கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2009.11

Page 1
  

Page 2
நமது தோழர்களை
தொடர்ந்தும் .
சிறையில் வைத்திருப்பது ஏன்?
நமது கட்சித் தோழர்களான ஆர். ஜெயசீலன் எஸ்.சுகேசனன் (ஆசிரியர்கள்) நீ.பிரதீபன் (வெளிவாரிய ட்டப்படிப்பு மாணவன்) ஆகிய மூவரும் தொடர்ந்து விளக் கமறியலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத பொலிஸ்ரால் ஏதேதோ கூறப்பட்ட கூற்றச்சாட்டின் கிலோ நமது தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர் 2 1/2 வருடங்களாகியும்
இலங்கையில் இந்திய ஆளும் 6ம் பக்க தொடர்ச்சி அம்சங்கள் காரணமாக வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் 2002 ஆம் ஆண்டிற்குள் 5:1 என்ற விதிதத்திற்குக் குறைந்தது. இது 1998 இல் 61 என்ற விகிதத்தில் இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியது. இந்தியத் தரப்பு 3 ஆண்டுகளில் 4150 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தது. இலங்கை 8 ஆண்டுகளில் 3932 பொருட்கள் மீதான வரியை ரத்து செய்தது. சுதந்திர வர்த்தக ஒப்பந்த அடிப்படையிலான சலுகைகள் மட்டுமே இலங்கையின் ஏற்றுமதி அதிகரிப் பிற்குக் காரணம். அதேசமயம் இலங்கையின் ஏற்றுமதி பிரதானமாக வேளாண் பொருட்கள், தேயிலை, ரப்பர், தாவர எண் ணெய், மரங்கள் மரச் சாமான்கள், ஏலம், மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், மீன் உணவு, தாதுப் பொருட்கள், ஆடைகள் போன்ற தாழ்நிலை முதன்மைப் பொருட்களே இவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகளின் உள்நோக்கம். இந்தியத் தரகுமுதலாளிகளின் நலன்தான் மலிவான முதன்மைப் பொருள் இறக்குமதியால் அவர் களது இலாபம் கூடுகிறது. இறக்குமதியால் பாதிக்கப்படும் உள்நாட்டு சிறு உற்பத்தியாளர்களைப் பற்றி அவர்களு க்குக் கவலையில்லை. இலங்கை முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. அவர்கள் மரச்சாமான்கள் நிறுவனமான தாம்ரோ, சிலோன் பிஸ்கெட்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் பிராண்டிக்ஸ் ஆடைகள் போன்றோர் இலங்கையில் செய் யப்பட்டுள்ள இந்திய முதலீடுகளோடு ஒப்பிட்டால் இது
மலும், இந்தியப் பொருளாதாரம் இலங்கையையைக் காட்டிலும் சுமார் 40 மடங்கு அதிகமானது. எனவே இல ங்கையின் ஏற்றுமதி அதிகரிப்பும் மேற்கூறிய முதலீடுக
E.
மூன்று தலைகளும்
1ம் பக்க தொடர்ச்சி என்று கூறி இருக்கிறார். இது யூ.என்.பி.ஜே.வி.பி. நெருக்க த்திற்கான சமிக்ஞையே ஆகும். ரணில் எப்படியாவது பதவிக்கு வந்துவிடத் துடித்து நிற்கிறார். அதற்கு அமெ ரிக்க மேற்குலகம் பக்கபலமாகச் செயற்பட்டும் வருகிறது. அதே நேரம் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா வருமிடத்துத் தமிழ், முஸ்லீம் வாக்குகள் இல்லாது போகும் அபாயத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர் நோக்கி நிற்கிறது. அத்தகையது ஒரு நிலையைத் தமிழில் உரையாற்றி வரும் மகிந்த ராஜபக்ஷ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்படுவார். அதன் முன்னோ டியாக மீள் குடியேற்றத்தை ஏ9 நெடுஞ்சாலைக்கு மேற்கே சிறிய சிறிய அளவில் செய்யவும் ஆரம்பித்துள்ளார். அத்துடன் மக்களாலும் கட்சிகளாலும் வற்புறுத்தப்பட்டு வந்த வடபுலத்து மக்களின் பயணக் கட்டுப்பாடும் கட்டணைக் குறைப்பும் நீக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் 2) L6st 6II6ðI. அதே வேளை, வேலைவாய்ப்பு நிரந்தரமாக்கல், சம்பள த்தைச் சிறிய அளவு உயர்த்தல், அத்தியாவசியப் பொரு ட்கள் விலைக் குறைப்பு என வாக்குச் சேகரிக்கும் நட வடிக்கைகளும் அரசாங்கப் பக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. எவ்வாறாக இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியினது வேட்பாளரோ அன்றி பொது வேட்பாளர் எனப் படுப வரோ அல்லது தற்போதைய ஜனாதிபதியோ யாராகினும் இந்த நாட்டினதும் மக்களினதும் தற்போதைய தலை விதியை மாற்றக் கூடியவர்கள் அல்லர் என்பது தெளி வான விடயமாகும். அத்துடன் அத் தலைவிதியின் பிர தான அம்சமாக இருந்து வரும் தேசிய இனப் பிரச்சினை க்கும் தீர்வு காணும் ஆற்றலோ ஆளுமையோ இவர் களில் எவருக்கும் இல்லை என்பது தெளிவானதாகும். ஏனெனில் இவர்கள் யாவரும் பேரின வாதத்தையும் முதலாளித்துவத்தையும் அந்நிய மேலாதிக்க சக்திகளையும் அரவணைத்து நிற்பவர்களே யாவர். அத்துடன் இப் பேரினவாத முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடானது கடந்த முப்பது வருட
இன்றுவரை விசாரணைய விடுதலையும் இல்லை என் இவ்வாறு சுமார் 600 க் அரசியல் கைதிகள் சிறைக வருகிறார்கள் அவர்கள்
பல்வேறு விதமான துன்பங்க னவாத அடக்கு முறைகை வித்து வருகின்றனர் எ தோழர்களையும் ஏனைய அ களையும் உடன் விடுதலை எமது புதிய ஜனநாயகக் க பூமியும் மீண்டும் வலியுறுத்
தன்னைச் சார்ந்து நிற்கும் அடிவருடி முதலாளி / அ பிரிவை இலங்கையில் உ வளர்ச்சிப் போக்கில் இந்தி அகல முடியாத நிலையை பொருளாதாரத்துக்கு உருவ நீண்ட காலக் கண்ணோட்டத் கைகள் வழங்கப்படுகின்றன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்த மான் முன்னேற்றத்தைத் துெ (pg56ò CEPA (comprehensi Partnership Agreement) at பொருளாதாரக் கூட்டு நடவ ஒபபந்தம் என்ற வகையில் பேச்சுவார்த்தை முன்னேறியு கத்துக்கு அப்பால் மேலும் வில் தொழில், சேவைத்துை மற்றும் ஒட்டுமொத்தப் ெ செயல்பாடுகளிலும் ஒத்து முன்னேற்றத்தை நோக்கிய யாக இது அமைந்துள்ளது. செய்யப்படும் நிலையை எ இருநாடுகளுமே கடந்த ஜூ அறிவித்துள்ளன. இவ்வாறாக இலங்கையின் ரத்தில் மேலாதிக்கம் வகிக் ஆளும் வர்க்கங்களின் தேை கையில் நிறைவு செய்து இந்திய அரசு மும்முரமாகச் வருகிறது. இப்பிராந்தியத்திலி பொருளாதார, இராணுவ நிலையை உறுதிசெய்து ( அனைத்து எத்தனிபபுகளையும் இந்திய அரசு.
P" துரும்புக்குச் சமம் அதே சமயம் தனக்கு ஆதரவான நன்றி புதிய ஜ
காலத்தில் ராணுவ மயப் னையாகவும் செயற்பாடாகவு பட்டும் வந்துள்ளது. இச் செயற்பாடும் தமிழர்களுக் எதிரான ஒன்று மட்டுமல்ல. சி ளையும் ஏனைய தேசிய இன் சுட்டி உங்களுக்கும் இது தா என முன்னெச்சரிக்கை செய் கவும் உள்ளது. அடிப்படையான அரசியல் அதற்கான கொள்கை வழிமு றிச் சிந்திக்காமல் மகிந்த, என்போரில் யாரைத் தெரின் எனச் சிந்திப்பது அரசியல் அறியாமையுமாகும். அது மட் னர்களையும் அவர் தம் பெரு நினைவூட்டித் தம்மை அத் களாகக் காட்டும் ஆண்ட பரம் ஆதிக்க அரசியலுக்கு அடிை செய்பவர்களாக இருப்பது பலவீனமாகும். எனவே எதிர்வரும் ஜனாதிபதி எவரை ஆதரிப்பது எவரை என்பதில் கட்சிகளும் தலையை ஒருவரையாவது ஆதரிக்கும் ட்டை எடுக்கலாம். ஆனால் ந குறிப்பாக தமிழ், முஸ்லிம், தமிழ் மக்கள் என்போர் தமது எதிர்ப்பு நிலைப்பாட்டை முன் சரியான தெரிவாக இருக் அண்மைய வட புலத்துத் தேர் மக்கள் தத் தமது தலை6 மேலால் தமது தெரிவையும் வழங்கியமை தாக்கம் மிக்க ே என்பது இவ் வேளை மேலும் அரசியல் மயப்பட்டும் சிந்தி அவசியம்.
 
 

வெளிவந்திருக்க வேண்டிய ஒரு நேர்காணல்
'தமிழர் தேசியக் கூட்டணியை ஒரு கட்சியாகப் பதிவுசெய்வது பற்றிப் பேசப்படுகிறது. அதன் கொள்கை என்ன?”
அதிலே இணைந்திருக்கும் நாலு கட்சிகளுக்கும் என்ன கொள்கையோ அது தான் அதன் கொள்கை' 'நாலு கட்சிகளுக்கும் என்ன கொள்கை'
(3,356T6 66 IEEE,66)6O)6)" 'நாலு கட்சிகளுக்கும் என்ன இலட்சியம்? "எப்படியாவது தமிழ் மக்களுடைய ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களை வெல்வது' 'நாலு கட்சிகளுக்கும் என்ன கருத்து வித்தியாசம்? "என்ன பொய்யைச் சொல்லி மற்றவர்களை முந்துவது என்பது தான்'
ஆவதும் அவராலே தமிழர் அழிவதும் அவராலே
ve Economic போரின் இறுதி மாதங்களில் நடந்த அவலங்கட்கு யாருடைய தவறான ட்டு மொத்தப் வழிகாட்டல் காரணமாயிருந்தது என்று கேட்டுப் பாருங்கள். வினோதமான டிக்கைக்கான விடைகள் கிடைக்கும். ஒரு சர்வதேசக் கூட்டணியே சேர்ந்து விடுதலைப் இருதரப்புப் புலிகட்கு எதிராகச் சதி செய்தது என்கிற மாதிரி விளக்கங்கள் எல்லாம் ஸ்ளது. வர்த்த வட்டுக் கோட்டைக்குப் போக வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் விரிந்த அ6 பாக்கு என்று மறுமொழி வருகிற மாதிரித்தான் புலம்பெயர்ந்த எங்கள் ற முதலீடுகள் அறிஞர்களின் விளக்கங்கள் இருக்கும். பாருளாதாரச் 9றாலும் அந்தச் சதிகாரக் கூட்டத்தில் ಇಲ್ಲ பகுதியோடு சினேகிதம் ழைப்புக்கான பிடித்தால் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று மட்டும் எங்களுக்குச் சொல்லிக்
கொள்வார்கள்.
ஒத்ரோர் சதிப் புரட்சி * இலங்கையில் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஒக்ற்றோபர் மாத நடுப் பகுதியில் நடக்கவிருந்ததாகப் புரளி கிளப்பப்பட்டு இந்தியத் தூதரகத்தின் ஆலோசனையுடனும் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரது அதிரடிப் பிரிவு ஒன்றின் உதவியுடனும் மாற் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டதாகச் செய்திகள் கூறின. பின்பு அந்தச் சதி பற்றிய பேச்சே வெறும் புரளி என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் புரளியைக் கிளப்பி விட்டது எந்த வட்டாரம்? அதன் நோக்கம் என்ன? அமெரிக்கா சென்றிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்கக் காவல் துறை உயர் நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் இலங்கைப் | ஆலோசகருக்கு எதிராகச் சாட்சியங்களை வழங்குமாறு கேட்கப்பட்டதாகவும் தளபதி சரத் பொன்சேகா மூலமே தகவல் வெளி வந்துள்ளதாகவுங் கூறப்படுகிறது. தென்னாசியாவில் அடுத்தடுத்து அடி சறுக்குகிற அமெரிக்காவும் தனது திட்டங்கள் எதிர் பார்த்த விதமாக நிறைவேறாதது குறித்து அவதிப்படுகிற இந்தியாவும் இலங்கையில் என்ன விதமான நாடகங்களை நடத்தத் திட்டமிடுகின்றன? அவர்களது காய் நகர்த்தல்கள் நாட்டை எங்கு கொண்டு செல்லும் என்பது பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
சிதம்பர ரகசியம்
தில்லை வாழ் அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற, பார்ப்பனியச் சாதி வெறியும் தமிழ் விரோதமும் நிறைந்த சிதம்பரம் நடராசர் கோவிற் தீட்சிதர்கள் கோவிலினுள்ளே தமிழிற் பாடத் தடை விதித்த கதையும் அத் தடையை மீறி மக்கள் முன்னெடுத்த போராட்டமும் பற்றிப் பலரும் அறிவோம். தமிழிற் பாட நீதிமன்றத் தீர்ப்பை மக்கள் வென்றெடுத்த பின்பும் தீட்சிதர்கள் இவ்வூர் இனவாதப் பிக்குமார் போல வெறித்தனமாக அதை மறித்ததையும் சிலராவது அறிவோம். தீட்சிதர்கட்குச் சிவபெருமானால் வழங்கப்பட்டது என்று உரிமை கொண்டாடப்பட்ட கோவில், தீட்சிதர்களின் உட்ைமையல்ல எனவும் நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனாலும் சாதித் திமிரும் ஆதிக்க வெறியும் ஆளைச் சும்மா விடுமா? தமிழர் விரோதம் மிக்க சுப்பிரமணியசாமி, வி. எச். பி. எனும் இந்த மத வெறி நிறுவ னத்துடன் சேர்ந்து எதிர் வழக்காடப் போகிறார். இங்கே மாவிட்டபுரத்திலும் வழ க்குப் பேசப்பட்டதல்லவா! இந்த நிகழ்வுகள் பற்றித் திரிபுவாத சி.பி.எம்மின் அரசியல் தரகர் என். ராம் நடத்தும் ஏடான "புறொண்ட்லைன், ஒக்ற்றோபரில் ஒரு 5 பக்கக் கட்டுரை வெளியிட்டது. அதில் போராட்டத்தை முன்னின்று நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தினதோ அதற்கு ஆதரவளித்த பா.ம.க. உட்பட்ட கட்சிகள் எவற்றினதோ பேர் குறிப்பிடப்படவில்லை. போதாததற்கு, இரண்டு 'தீவிர' அந்தங்களிலும் நில்லாமல் சி.பி.எம். சி.பி.ஐ ஆகியன ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சி.பி.எம்மின் தயக்கத்துக்குக் காரணம் 'பார்ப்பனச் சாதி வெறியை எதிர்ப்போம்” என்ற கருத்து முழக்கமே என்ற உண்மை மூடப்பட் டுவிட்டது. இந்த விதமான மோசடிக்காரர்களை விடச் சாதி வெறி பிடித்த தீட்சிதர்கள் பரவாயில்லை. அவர்களது நிலைப்பாடு வெளிவெளியானது. எனவே எதிர்த்துப் போரட இயலுமானது.
நன்றி மறவாமை
'போக விடை தாருமையா ராஜபக்ச சாமி என்று கெஞ்சி இரந்து வன்னிக்குப் போய்வந்த தமிழ்த் தேசிய முன்னணியினருள் ஒருவரான பா.உ. சிறி காந்தா, அங்கே உள்ளவர்கள் மிகுந்த மன நிறைவோடு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவர் ஒரு மாதம் முன்பு அரசாங்கத்துக்கு நன்றி சொன்னபோதே நினைத்தேன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று. இந்த அறிவித்தல் எதற்கான நன்றிக் கடன்? பெற்றவைக்கா, பெற உள்ளவைக்கா? அவர்கள் அங்கேயே இருக்க விரும் புவதாகப் புண் ணியவாணி சொல்லவில்லையே. அதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்ல G36AJ 600 L TLD IT ?
ாடர்ந்து 2005

Page 3
  

Page 4
  

Page 5
  

Page 6
  

Page 7
  

Page 8
Mதிய பூமி
1975ம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் காங்கேசன் துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இடம்பெற்றது. அதற்கான பிரசாரத்தின் மூலமும் அதன் அமோக வெற்றியி னாலும் தமிழீழத்திற்கான கோரிக்கையானது அதன் சாதக பாதக கண்ணோட்டத்திற்கு அப்பால் தமிழின உணர்ச் சியைத் தூண்டி விட்டது. வன்முறை நடவடிக்கைகளை ஆங்காங்கே செய்து வந்த தமிழ் இளைஞர் பேரவைக்குள் தமிழரசுக் கட்சியின் இளைஞர்களும் அதே வேளை அக் கட்சியின் தலைமைத்துவத்தில் அதிருப்தியுற்ற இளைஞர் களும் இருந்தனர். தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடு த்தவர்களும் தமிழீழத்திற்கான தனியான இளைஞர் இயக்கம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தும் செயற்பட்டனர். அவ்வாறான ஒரு நிலை உரு வாகுவதைத் தமிழரசுத் தலைமை விரும்பவில்லை. இளை ஞர்களின் வற்புறுத்தலை நிராகரிக்காத நிலையிலும் அடு த்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அதனை வைத்தே தமது பாராளுமன்ற ஆசனங்களை அதிகரித்துக் கொள்ளவும் தமிழர் கூட்டணி மேற்படி தீர்மானத்தைப் பிரகடனமாக்கும் முடிவுக்கு வந்தது. இதில் தமிழரசுக் கட்சியினர் மும்முரமாக இருந்தனர். தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வ நாயகத்திற்கு முழுமையான உடன்பாடு இருக்கவில்லை யாயினும், தனது வாழ்வின் இறுதிக்கால நிலையில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் வற்புறுத்த லுக்கு இணங்கிப் போக வேண்டியதாயிற்று செல்வநாயகத் திற்குத் தழிழரசுத் தந்தை என்ற படிமம் இருந்து வந்தமை யாலும் அதிகம் பேசாதவரும் பதவிகளைப் பெறாதவருமாக இருந்த காரணத்தாலும் அந்தத் தந்தை தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்துக் காந்தியாகவே சித்தரிக்கப்பட்டார். அத்துடன் அவர் கிறிஸ்தவராக இருந்ததால் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து பீடங்களிலும் அவருக்கு தனிமதிப்பு வழங் கப்பட்டது. ஏனெனில், தப்பித் தவறிக்கூட ஏகாதிபத்தியவா திகளுக்கும் அவர்களது நலன்களுக்கும் எதிராகச் செல்வ நாயகம் ஒரு போதும் பேசியவரல்ல. மேலும் அகில இல ங்கை தமிழ்க் காங்கிரஸ் சைவ வேளாள மேட்டுக்குடி யினைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சியாகவும் சேர் பொன் இராமநாதன் வழியில் வந்த தமிழர் பழைமைவாதக் கட்சியா கவும் இருந்து வந்தது. ஆனால் தமிழரசுக் கட்சியானது சைவ கிறிஸ்தவேளாள மேட்டுக்குடித் தலைமை கொண்ட தாகவும் சாதியத்தில் ஓரிரு படியிறங்கிய நெகிழ்ச்சிப் போக் கை ஒரு தோற்றமாகக் காட்டுவதிலும் முன்னின்று வந்தது. எனவே பரவலான ஆதரவும் மதிப்பும் பெற்றவராக விளங்கி வந்த செல்வ நாயகத்தின் தலைமையில் அவரது வாயால் தமிழீழக் கோரிக்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படு வதையே தமிழ்த் தேசியவாதத் தரப்பினர் விரும்பினர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிற்கு இதில் ஒத்த கருத்து இருக்கவில்லை. அதன் பொதுச் செயலாளர் மு. சிவசிதம் பரம், காங்கேசன்துறை திருநாவுக்கரசு, வவுனியா சிவசிதம் பரம் ஆகியோர் கூட்டணியில் இணைந்து நின்றனர். ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது மைந்தரான குமார் பொன்னம்ப லமும் அவர்களது விசுவாசிகளும் அதற்கு ஒப்பவில்லை. ஆயினும், அதனைப் பகிரங்கமாக எதிர்த்து நிற்காமல், தமிழரசுக் கட்சி வழங்கி வந்த துரோகிப் பட்டத்தைத் தவிர்த்துக் கொண்டனர். அகில இலங்கைத் தமிழ் காங்கி ரஸ் கட்சியைச் சட்டப்படி தமதாக்கிம் கொள்வதற்காக இவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியதாயிற்று. இத்தகைய சூழலிலேயே 1976ம் ஆண்டு மே மாதம் 14ஆந் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியின் பண்ணாகத்தில் அமிர்தலிங்கத்தின் வீட்டுக்கு அருகாமையில் தமிழர் கூட்ட ணியின் மாநில மாநாடு நடைபெற்றது. மெய்கண் டான் பாடசாலையிலும் சுழிபுரம் அம்மன் கோவில் வீதியிலும் மாநாடு தமிழ் உணர்ச்சியின் வேகமூட்டலுடன் இடம்பெற் றது. ஆட்சியில் இருந்த சிறிமாவோவின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத நோக்குடைய இனவன்ம நடவடிக்கைக ளின் மத்தியில் அவற்றுக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத் தும் ஒரு சந்தர்ப்பமாகவும் அம் மாநாடு காட்சி கொடுத்தது. இம் மாநாட்டில் மலையகத் தமிழ் மக்களது தொழிற்சங்க மான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பங்கு கொண் டது. எனவே தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், இ.தொ.கா. என்பன இணைந்தே தமிழீழப் பிரகடனத்தை வெளியிடுகின் றன என்றவாறே பிரசாரங்கள் அமைந்தன. ஆனால் விரை வாகவே தொண்டமான் அதிலிருந்து விடுபட்டுக் கொள்வதா கப் பகிரங்கமாகவே தெரிவித்துக் கொண்டனர். சற்று காலத்தின் பின் தனது செயற்பாட்டால் ஜி.ஜி. பொன்னம்பலம் தனது உடன்பாடின்மையை வெளிப்படுத்திக் கொண்டனர்.
வட்டுக்கோட்ெ
முல்லைத்தீவு
தமிழீழத்திற்கான பிரகட6 மேற்படி தமிழர் கூட்டணியில் திகதிய வட்டுக்கோட்டை ப முதல் வாசகம் இவ்வாறு அ6 உள்ள தமிழீழ நாட்டினத்தி பாதுகாப்பதற்கு ஒவ்வொரு தான சுயநிர்ணய உரிமை திர இறமையுள்ள மத சா அரசை மீழ்வித்துப் புனரை முடியாததாகி விட்டது என் கிறது'. இத் தீர்மானத்தின் தமிழீழக் குடியுரிமை, மத ஒழிப்பு, மதசார்பற்ற அர மொழி, சோஷலிச அமைப் திக் கொண்டது.' "இத்தகைய தமிழீழத்தை உழைக்குமாறு பொதுவா குறிப்பாகத் தமிழ் இளை இம் மாநாடு அறைகூவ தீர்மானம் கேட்டுக் கொண்ட யூலை மாதத்தில் திருகோண தமிழர் கூட்டணி மாநாட்டில் முன் வைத்து விரைவில் போ மேற்படி தமிழர் கூட்டணி ந மாநாடு பணிப்புரை வழங்கி மாநாடு தமிழர் கூட்டணி என்ற கூட்டணி எனவும் மாற்றிக் (
f IسNC கட்சி பதிவு பெற்று உதய ( னமாகியும் கொண்டது. இவ் கான உதயத்தைக் குறிப்பத
나l. ஒரு இனம் அல்லது சமூக அல்லது ஆதிக்க அதிகார ச போது மக்களிடையே அதற் போராட வேண்டும் என்ற டே ல்பான தொன்றேயாகும். அ அவ் இனத்தின் அல்லது ச தலைமைத்துவ சக்திகள் 6 குறிப்பாகக் கொள்கை அடி டலை, முன்வைத்து மக்கை மிகமிக முக்கியமானதாகு க்கோட்டைத் தீர்மானத்தை மையான தமிழர் கூட்டணிய க்கத் தலைமையாகவும் நிே மைவாதம் போற்றும் கருத்த களுடைய தலைவர்களை உ இத்தகைய தலைமையை நம் நிற்பதிலும் நிலவுடைமை போற் றும் படித்த மத்தியதர சிரமும் இருக்கவில்லை. ஏறத் இச் சிந்தனை மரபானது வட மீது இன மேன்மை, ஆண்ட என்பனவற்றால் திணிக்கப்பு அரசியலிற்கும் பின்பு ஆயுதப் தப்பட்டது. இன, மொழி, பி அநீதிக்கும் புறக்கணிப்புக்கும் தமிழ் மக்கள் தம் முன்னே உ உண்மையான வர்க்கத் தன் ட்ட சாத்தியமற்றதும் வென்றெ
 
 
 
 
 

நவம்பர் 2009
DLuci
இருந்து | Cool! GODDDD
ன் 1976ம் ஆண்டு மே 14ந் மாநாட்டில் தமிழீழத்திற்கான மைந்திருந்தது. "இத் தீவில் தின் நிலையான வாழ்வைப் நாட்டினத்திற்கும் உரித்
அடிப்படையில் ஒரு சுதந் ர்பற்ற சோஷலிசத் தமிழீழ மைப்புச் செய்வது தவிர்க்க று இம் மாநாடு தீர்மானிக் ன் கீழ் ஆறு அம்சங்களாக பிரதேச சமத்துவம், சாதிய சு, தமிழ் மொழி அரச |பு என்பனவற்றை வற்புறுத்
வென்றெடுக்கத் தயங்காது கத் தமிழ் இனத்திற்கும் ஞர்களுக்குச் சிறப்பாகவும் லி விடுக்கிறது' எனத் து. அத்துடன் அடுத்து வரும் மலையில் நடைபெற உள்ள இதற்கான செயல் திட்டத்தை ராட்டத்தை ஆரம்பிக்குமாறும் டவடிக்கைக் குழுவிற்கு அம் |யது. அதே வேளை இம் பெயரை தமிழர் விடுதலைக் கொண்டது. அதே பெயரில்
~( " ܓܝܪ
சூரியன் அதன் தேர்தல் சின் உதய சூரியன் தமிழீழத்திற் ாகவும் பரப்புரை செய்யப்பட்
ம் ஆளும் வர்க்கத்தினாலும் க்திகளினாலும் அடக்கப்படும் கு எதிரான எதிர்ப்புணர்வும் ார்க் குணமும் எழுவது இய பூனால் அத்தகைய சூழலில் மூகத்தின் மத்தியில் உள்ள வ்வாறான தலைமையைக், ப்படை கொண்ட வழி காட் ள வழி நடத்துவது என்பது ம்.அந்த வகையில் வட்டு முன்வைத்த தமிழர் தலை ானது மேட்டுக்குடி உயர்வர் ஸ்வுடைமை வழிவந்த பழை நியல் சிந்தனை நடைமுறை உடையதாகவும் விளங்கியது. பிக்கை விசுவாசத்துடன் ஏற்று கொலனியல் அந்நியத்தனம் வர்க்க சக்திகளுக்கு எவ்வித தாழ யாழ்ப்பாண மையப்பட்ட க்கு கிழக்குத் தமிழ் மக்கள் பரம்பரை, வீரம், தன்மானம் பட்டது. இது பாராளுமன்ற போராட்டத்திற்கும் பயன்படுத் ரதேச, பண்பாட்டம்சங்களால்
அடக்குமுறைக்கும் உட்பட்ட ள்ள தமிழ்த் தலைமைகளின் மை பற்றியோ முன்வைக்கப்ப டுக்க முடியாத மண்குதிரைக்
செல்வா பிளவு 1948இல் இருந்து தொடர்ந்தது. இவர்களது
- வெகுஜனண் -
கொள்கை பற்றியோ சீர்தூக்கிப் பார்க்கவில்லை. அவ்வாறு சீர்தூக்கிப் பார்த்து கொள்கை ரீதியாகக் கருத்து முன் வைத்த மாக்சிச லெனினிசவாதிகளையும் இடதுசாரிகை
யும் பற்றி தர்க்க நியாயமற்ற அவதூறுகள் பேசப்பட்டனவே தவிர, அவர்கள் கூறியவற்றில் பொதிந்து காணப்பட்ட உண்மைகளை பெரும்பான்மையோர் உணர மறுத்தனர் அல்லது மறுக்க வைக்கும் படி பிரசாரங்கள் திணிக்கப் பட்டன." யார் கருத்துரைத்தவர் என்று பார்ப்பதைவிட உரை க்கப்பட்ட கருத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே சிறந்ததாகும்” என்றொரு முது மொழி உண்டு. தமிழீழத் திற்கான பிரகடனம் தமிழ் மேட்டுக்குடித் தலைமையால் முன்வைக்கப்பட்ட போது அங்கு அதன் கருத்துக்களும் கொள்கைகளின் சாத்தியம் யதார்த்தம் எதிர்காலம் பற்
யெல்லாம் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. தலைவர்கள் மீதான விசுவாசமும் நம்பிக்கையுமே கண் ಆ॰ பின்பற்றப்பட்டது. முப்பது வருட ஆயுதப் போராட்டத்திலும் அவ்வாறே பின்பற்றப் பட்டது. அதன் இன்றைய எதிர் விளைவுகளைக் காண அன்றைய தலைவர்கள் பலர் இல்லை. இளைஞர்களாக இருந்தவர்களில் சிலரே இன்
குற்ற உணர்வோடு ஏதாவது சாக்குப் போக்குக் கூறி பாராளுமன்றப் பாதையில் பயணிக்க நிற்கிறார்கள். முன்னின்ற பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள். 1976ம் ஆண்டு மே 14ந் திகதி தமிழீழக் கோரிக்கை பிரக டனம் செய்யப்பட்ட எட்டாவது நாளான மே 22ம் திகதி இலங்கையின் 4வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அத்தினத்தைப் பகிஷ்கரிக்குமாறும் குடியரசு யாப்பை நிராகரிக்குமாறும் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிய துண்டுப்பிரசுரங்கள் தமிழர் கூட்டணியால் விநியோகிக்கப்பட்டன. அதனை முக்கிய தலைவர்கள் யாழ் நகரில் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் புதிய சந்தைக் கட்டட
த்திற்கு முன்பாக நின்று விநியோகித்தனர். இளைஞர்கள் அவற்றைச் சுவரொட்டிகளாகவும் ஒட்டினர். பொலீஸ் இவர்களில் முக்கிய தலைவர்களைக் கைது செய்தது. அவர்கள் மீது அவசரகாலச் சட்டத்தின் கீழ் குடியரசு யாப்பிற்கு எதிராகச் செயல்பட்ட தேசத் துரோகக் குற்றம் புரிந்ததாக வழக்கும் தொடரப்பட்டது. அதில் தமிழர் கூட்ட ணிையின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் பாராளு மன்ற உறுப்பினர்கள் க. துரைரத்தினம், க.பொ. இரத்தினம், வி.என். நவரத்தினம் ஆகியோர் எதிரிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச் சாட்டை கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட யூரிமார் அற்ற நீதிமன்றம் விசாரணைக்கு 1976ம் ஆண்டு யூன் 18ஆந் திகதி எடுத்துக் கொண்டது. இராணி வழக்கறி ஞர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்ப லம், மு. திருச்செல்வம் ஆகியோர் உட்பட அறுபத்தொரு வழக்கறிஞர்கள் இவ் வழக்கில் ஆஜராகினர். இந் நிகழ் வைக் கூடத் தமிழ்த் தலைமைகள் பரபரப்பாக்கித் தமிழனின் மூளைத் திறனைப் பார் என்ற விதமான பரப்புரை களைக் செய்தனர். தமிழ் ஊடகங்கள் தமிழ்ச் சட்ட மூளை களைப் பற்றி விதைந்துரைத்தன. இதில் முக்கியமான வாதங்களை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் நீதிமன்ற த்தில் எடுத்துரைத்தார். அவர் ஏற்கனவே பெரும் சட்ட வல்லுனர் எனப்பெயர் பெற்றிரு ந்தவர். ஏற்கனவே ஜி.ஜி.
அரசியல் தலைமைத்துவப் போட்டி பாராளுமன்ற அரசியலில் ஒருவரை-ஒருவர் நிராகரித்த நிலையில் இருந்து வந்தமை யாவரும் அறிந்ததேயாகும். அதன் நடுவேயே மேற்படி வழக்கில் தமிழரசு காங்கிரஸ் தலைவர்கள் ஆஜராகி இருந்தமை ஒருவகை ஐக்கியம் என்றும் கூறப்பட்டது. அதன் மூலம் ஜி.ஜி. பொன்னம்பல த்தின் மீது தமிழரசுக் கட்சியினர் பிரசாரப்படுத்தி வந்த அரசியல் பழிகளும் கழுவப்பட்டன. அதே வேளை இவ் வழக்கின் ஊடாகத் தமிழீழத்தை உருவாக்கும் தமது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வாதங்கள் வலுவடையும் என்றும் சிலரால் நம்பிக்கையூட்டப்பட்டது. ஆனால் ஜி.ஜியின் சட்டவாதம் தமிழீழம் பற்றியதாக இருக்கவில்லை. அதாவது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என்பதாகவே அமைந்திருந்தது. ஆனால் இவ்வழக்கில் ஒரு சுவார்ஸ்யமும் அடங்கியிருந்தது. இவ்வழக்கை தொடுத்த சட்டமா அதிபராக சிவா பசுபதி இருந்தார். நீதிபதிகள் மூவரில் ஒருவராக சிவா செல்லையா இருந்தார். எதிரிகளுக்காக இலங்கையின் முன்னணி வழக்கறிஞர்

Page 9
  

Page 10
(قیادتی: huzکتے ہu
1953ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் மக்கள் மீது ஏற்றிய சுமையின் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொதிப்புணர்வை ஓகஸ்ற் 12ம் திகதியன்று நாடளாவிய ஒரு ஹர்த்தால் போராட்டமாக முன்னெடுப்பது என்ற முடி வை லங்கா சமசமாஜக் கட்சியும் சமசமாஜக் கட்சியிலிரு ந்து பிரிந்த பிலிப் குணவர்தனவின் தலைமையில் அமை ந்த புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி என்ற அமைப்பும் இலங்கை கம்யூனிஸ்ற் கட்சியும் கூட்டாக எடுத்தன. 1940 முதலாகக் கடும் பகையுடனேயே நடந்து வந்த ட்ரொட் ஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிஸ்ற்றுக்களுக்குமிடையே முழுமையான ஒற்றுமை கொண்ட ஒரு நடவடிக்கையாக இந்த ஹர்த்தாலைக் குறிப்பிடலாம். 1952ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் "பிலிப் குணவர்தனவின் தலைமையி லான கட்சியும் கம்யூனிஸ்ற்றுக்களும் இணைந்து ஒரு அணியிற் போட்டியிட்ட போதும் அது எந்தவிதமான தெளி வான பொது அரசியல் வேலைத் திட்டத்தினதும் அடிப்படை யிலான கூட்டணியாக அமைய இயலாமைக்குத் தத்துவா ர்த்த அடிப்படையிலான வேறுபாடுகளும் கட்சியமைப்புக்கள் தொடர்பான வேறுபாடுகளும் இருந்தன. சமசமாஜக் கட்சிக் கும் புரட்சிகர சமசமாஜக் கட்சிக்குமிடையிலான முரண்பாடு மிகவும் கடுமையானதாக இருந்தது. இதிற் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 1947ம் ஆண்டு ஒரே அணியில் இருந்த ஃபிலிப் குணவர்தனவும் என்.எம்.பெரேராவும் எதி ரெதிர் அணிகட்குப் போனதும் தீவிரமான நிலைப்பாடெ டுத்து இந்தியப் புரட்சியை நடத்தினாலே இலங்கைப் புர ட்சியை நடத்தலாமென்று வாதித்து பொல்ஷெவிக் லெனி
றோர் என்.எம். பெரேராவின் நண்பர்களுடன் ஒட்டிக் கொண் டதுமாகும். இரண்டாம் உலகப் போரின் போதான ட்ரொட்ஸ்கிய நடத் தையின் பின்புலத்தில் ட்ரொட்ஸ்கியம் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் செல்லாக் காசாகிப் போனாலும், இலங்கையில் மட்டும் அது செல்வாக்குடன் இருந்து வந்தது. இலங்கையில் ட்ரொட்ஸ்கியத்தின் பிதாவான பிலிப் குணவர்தனவின் புரட்சி, பேச்சில் இருந்தளவில் சிந்தனை யிலே செயலிலோ இருந்து வந்ததாகக் கூற இயலாது. அவர் பாராளுமன்ற அரசியல் எதிர்பார்ப்புக்களுடனேயே 1952ம் ஆண்டு கம்யூனிஸ்ற்றுக்களுடன் கூட்டணி அமைத் தார் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம். சமசமாஜக் கட்சியின் ஸ்டாலினிய விரோத வன்மம், சோவியத் யூனியனுக்கு எதிரான பகை உணர்வாக வலுவாகவே இருந்து வந்தது. எனினும் மக்களிடையில் இருந்த நியாய மான கோபத்தையும் அவர்கள் எதிர் நோக்கிய இன்னல்க ளையும் மனதிற் கொண்டு, இடதுசாரிகள் ஒன்றுபட்டது மெச்சத்தக்கது. 1940க்குப் பின், இது போன்று நியாயத்தின் அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் மக்களுக்காக ஒன் றுபட்டு மக்களை அணிதிரட்டிப் போராடிய முதற் தருணம் இதுவே வருந்தத்தக்க விதமாக இதுவே அத்தகைய இறுதித் தருணமாயும் இதுவரை இருந்து வந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் அவற்றுக்குப் பின்னாலிருந்த தொழிற் சங்க அமைப்புக்களும் ஹர்த்தாலில் பூரண ஈடுபா ட்டுடன் பங்குபற்றின. யூ.என்.பி. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து அரசியற் கட்சிகளதும் அமைப்புக்களதும் மக்க ளதும் ஆதரவை வேண்டி, மூன்று கட்சிகளும் அவை சார்ந்த தொழிற்சங்க நிறுவனங்களும் அழைப்பு விடுத்தன. ஏ.ஈ.குணசிங்ஹவின் மகனின் தலைமையிலிருந்த இலங் கைத் தொழிலாளர் சம்மேளனமும் ஹர்த்தாலில் பங்குபற்று மாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தது. பண்டாரநாயக்க தலைமையிலான ரீ.ல.சு.க. அதிற் பங்குபற்ற மறுத்தது. ஆயினும் தனது ஆதரவைத் தெரிவித்தது. தோட்டத் தொழி லாளரிடையே ஏறத்தாழ ஏகபோகஞ் செலுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற மறுத்தது. ஆனாலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துத் தனியே கூட்டம் நடத்துவதாக அறிவித்தது. இன்று பலரை யும் வியக்கச் செய்யக் கூடிய விதமாகத் தமிழரசுக் கட்சி ஹர்த்தாலில் பங்குபற்றுவதாக அறிவித்தது. பண்டாரநாயக்காவின் நழுவற் போக்கும் இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் தலைமையின் சந்தர்ப்பவாதமும் அவர்க ளுடைய வர்க்க நலன்களதும் நிலைப்பாடுகளதும் கண் ணோட்டத்தில் நாம் எதிர் பார்த்திருக்கக் கூடியவையே. தமிழரசுக் கட்சி தனது நீண்ட வரலாற்றில் எடுத்த மெச்சத் தக்க ஒரே அரசியல் நடவடிக்கை ஹர்த்தால் என்றே சொல்லலாம். இது எப்படி இயலுமானது என்றால், அதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. தமிழரசுக் கட்சி நிறுவப்பட்ட காலம் முதலாக அதைக் கூட்டங்கள் நடத்த விடாமல் தமிழ்க் காங்கி ரஸ் ஆதரவான காடையர்கள் குழப்பி வந்தபோது, வட பிரதேசக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தமக்கு ஆதரவான மக்களை அணி திரட்டிக்
கூட்டங்களை நடத்தத் தமிழ இயலுமாக்கியமை, மற்றது அத காங்கிரஸ் அரசாங்கத்தில் சு வந்தமை, மக்களால் வெறுக்க எதிரான போராட்டத்தை ஆத கணிசமான தொகையினரான தமிழ் அரசாங்க ஊழியரின ஆதரவுத் தளத்திற்கு வழி செ ஒரு காரணமாயிருந்திருக்கள் பாராளுமன்றத்தில் இருந்த தமிழரசுக் கட்சித் தலைவர நிதானமும் பொறுப்புணர்வு இருந்தமையும் தமிழரசுக் கட்சி முடிவுக்கு உதவியது. ஹர்த்தாலை ஏற்பாடு செய்த வர்கள் எதிர்பார்த்ததை விட ஹர்த்தாலுக்குக் கிட்டியது. நாட்சம்பள ஊழியர்களும் பெ ஊழியர்களும் துறைமுக போச் மாநகரசபை ஊழியர்களும் உ நிறுவன ஊழியர்களும் மேற் ஓகஸ்ற் 12ம் நாள் காலை செயற்பாடற்றுப் போயிற்று. ம வீதிகளின் குறு க்கே பொலிஸ் இடையூறாக இடப்பட்டன. தந்தி குறுக்காகச் சரிக்கப்பட்டன.
அரசாங்கத்தை ந( வைத்த மாபெரும்
சேதப்படுத்தப்பட்டன. தெற்கே மக்கள் வழிமறித்துக் கைப்பற்றி தெற்கிலும் ஹர்த்தாலுக்கு மக் ஆதரவு இருந்தது. சப்ரகமுவ பு
பங்குபற்றல் இருந்தது. ஹர்த் மன்றிக் கிராமங்களிலும் மக்க ந்தமை குறிப்பிடத் தக்கது. அ6 சங்கத் தலைமைகளை மீறித் சிப்பேர் வேலைக்குச் செல்ல பற்றியமையும் கவனிக்க உக அரசாங்கத்தால் இந்த மக்கள் 6 இயலாது போயிற்று. எனவே கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு பெற்றது. மக்களின் கொதிப்பிற்கு அரசாங்கம், ஹர்த்தாலின் ெ விதமாக அவசரகாலச் சட்டத்.ை ங்கை நடைமுறைப் படுத்தியது ஆண்டில் சிங்கள-முஸ்லிம் கல காலச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு டிருந்தது. ஹர்த்தாலின் போது ெ வெவ்வேறு இடங்களில் எல்லா ரையிற் சொல்லப்பட்டனர். எ கடும் நடவடிக்கை மூலம் எதி முற்பட்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகினர். எனினும் தொழி தலைவர்களைக் கைது செய்ய கட்சிகளது அலுவலகங்கள் உ எதிர்க் கட்சிப் பத்திரிகையின் அ ஹர்த்தாலை ஆதரித்த கொழும் தப்பட்டது. மொரட்டுவ நகரசபை களும் ஊர்வலங்களும் தடை ராணுவ அடாவடித்தனத்தால் தனர். ஹர்த்தால் போராட்டத்தைத் ெ நாட்டில் புரட்சிகர ஆட்சி மாற்ற என்று சிலர் வெகுகாலங் கடந்து ளனர். அது யதார்த்தத்திற்கு
 
 
 
 
 
 
 

ரசுக் கட்சியினருக்கு தன் எதிரியான தமிழ்க் வட்டாளியாக இருந்து ப்பட்ட ஒரு ஆட்சிக்கு ரிப்பது தமிழரிடையே நடுத்தர வர்க்கத் டயே அதற்கு ஒரு ப்யும் என்ற கணிப்பும் Uாம். அதை விடப், ஒரே வட பிரதேசத் T601 6116öI6ílu lefFBI-ELb
(UP60)LUL 9(b6)IUTöb யின் இந்தச் சரியான
இடதுசாரித் தலை 6).16)|6ւIIT601 ՑԵ5Մ6ւ 960)6OTg5g, 3) USFTPhleb ரிய தனிநபர் கம்பனி குெ வரத்து கொழும்பு உட்படப் பல தொழில்
கொண்ட நடவடிக்கையால், 11.00 அளவில் நாடே ரங்கள் வெட்டப்பட்டுப் பெரு ராணுவப் போக்குவரத்திற்கு க் கம் பங்களும் விதிகட்குக் புகையிரதப் பாதைகள்
சென்ற ஒரு புகையிரதத்தை தினர். மேற்கிலும் வடக்கிலும் களின் வெகு உற்சாகமான மாகாணத் திலும் கிழக்கிலும்
鄒
குறிப்பிடத் தக்களவில் தால் நகரங்களில் மட்டு ளது ஆதரவைப் பெற்றிரு வ்வாறே தோட்டத் தொழிற் தொழிலாளரில் அரைவா ாமல் ஹர்த்தாலில் பங்கு ந்தது. ாழுச்சிக்கு முகங் கொடுக்க
அமைச்சரவையின் கூட்டம் கப்பலில் அன்றிரவு நடை
த முகங்கொடுக்க இயலாத வற்றிக்குப் பழி வாங்கும் தப்பிரகடனம் செய்து ஊரட
து. இதற்கு முன்பு, 1915ம்
0வரத்தின் போதே அவசர
த நடைமுறைப் படுத்தப்பட் பாலிஸ் துப்பாக்கிச் சூட்டில்
மாகப் பன்னிரண்டு பேர்வ னவே அரசாங்கம் தனது ர்ப்பியக்கத்தை முறியடிக்க
p 1500 பேர் வரையில் ற்சங்க, அரசியற் கட்சித் இயலவில்லை. இடதுசாரிக் டைத்து நொறுக்கப்பட்டன. லுவலகங்கள் மூடப்பட்டன. பு மாநகரசபை இடைநிறுத் கலைக்கப்பட்டது. கூட்டங் Garu'lu IÚLILL601. GLIT6ó6sö பல நூறுபேர் காயமடைந்
தாடர்ந்து நடத்தியிருந்தால் ந்தை ஏற்படுத்தியிருக்கலாம் கற்பனையில் இறங்கியுள் ப் பொருந்தாது. ஆனால்
இமvgம்Uன் 23
ஹர்த்தால் போராட்டத்தை மேலுஞ் சில நாட்களேனும் தொடர்ந்து நடத்தி அதன் மூலம் மக்களை அரசி யல் மயப்படுத்தியிருக்க இயலும். அங்கே இடதுசாரித் தலை மைகள் தவறிவிட்டன. அது ஏன் என்ற கேள்வி எழு கிறது. முதலாவதாக இடதுசாரித் தலைமைகள் ஒரு நாட் போரா ட்டத்திற்கு மேலாக எதையுமே திட்டமிட்டிருக்கவில்லை. இரண்டாவதாக அரசாங்கத்தினளவுக்கு அவர்களும் ஹர்த்தாலின் வெற்றியின் அளவை எதிர்பார்த்திருக்க வில்லை. மூன்றாவதாக அப் போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக வளர்ந்து காலப் போக்கில் ஆயுதக் கிளர்ச் சியாக விருத்தியடைகிறதற்கு இடதுசாரித் தலைமையின் பாராளுமன்றச் சீர்திருத்தவாதப் போக்கு அனுமதித்திருக் குமா என்பது முக்கியமான பிரச்சினை. ஏனெனில் மூன்று இடதுசாரிக் கட்சிகளினது தலைமைகளும் 1947 முதல் பாராளுமன்றப் பதவிகளின் மூலமான சமூக அந்தஸ்த்தி லும் அதிகாரத்திலும் சொகுசுகளிலும் விருப்பங்கொள்ள தொடங்கிவிட்டனர். அவர்களது கட்சிகளின் அதிகாரம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் கைகளிலும் அவர்களுக்கு உடன்பாடான தொழிற்சங்கத் தலைமைப் பீடத்தினரது கைகளிலும் இருப்பது அவர்கட்கு வசதியாய் இருந்தது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்தளவுக்கு ஒரு மாற்று அர சாங்கம் பற்றி அப்போது சிந்திக்கவில்லை. மாற்று அரசா ங்கத்திற்கு ஆயத்தமானோர் கூட ஒரு மாற்று ஆட்சிமுறை பற்றிச் சிந்திக்கவில்லை. எனவே மக்கள் எதற்காகப் போரா டினர் என்பதை விளங்கிக் கொள்ளாமல் அவர்கள் புரட் சிக்கு ஆயத்தமாய் இருந்தனர் என்று கூறுவது பொருந்தாது. அவர்கள் போராடி அரசாங்கத்தைப் பணிய வைக்க ஆயத் தமாய் இருந்தனர் என்பது உண்மை. ஹர்த்தாலை மேலும் சில நாட்கள் தொடரவும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று மக்கள் போராடவும் வாய்ப்பு இருந்தது. அது நடந்திருந்தால் மக்கள் அதன் மூலம் பெற்ற பாடங் கள் பின்னைக் கால இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு ஒரு வலுவான ஆதாரமாகியிருந்திருக்கும். இடதுசாரிக் கட்சிக ளின் தலைமை அதற்கு வழி செய்யத் தவறியமை விமர்சன த்துக்குரியது. அதே வேளை அது அத் தலைமையில் மேலோங்கி வந்த வர்க்கக் கண்ணோட்டத்தையும் அடை யாளப் படுத்தியது. ஹர்த்தாலால் இரண்டு அரசியல்வாதிகள் நன்மை பெற்ற
னர். ஒருவர் சேர் ஜோன் கொத்தலாவல மற்றவர் பண் டாரநாயக்க, ஹர்த்தாலை அடுத்த காலத்து ராணுவக் கொடுமையின் பின்பு தன்னால் ஆட்சியில் தொடர முடியாது என்று டட்லி சேனநாயக்க பதவி விலகினார். அப் பதவிக் காகக் காத்திருந்து ஏமாந்த கொத்தலாவல தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவரால் நீண்டகாலம் ஆட்சியில் நிலைக்க முடியவில்லை. யூ.என்.பி ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்வை வெளிப்ப டுத்திய ஹர்த்தாலின் பயனாக பண்டாரநாயக்காவால் யூ.என்.பி ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்வை வெளிப்படு த்திய ஹர்த்தாலின் பயனாக பண்டாரநாயக்க யூ.என்.பிக்கு எதிரான ஒரு மாற்றுச் சக்தியாகத் தன்னை அடையாளப்படு த்தி மக்களின் நடுவே இருந்துவந்த பல்வேறு மனக்குறைக ளைப் பயன்படுத்த ஒரு தேர்தல் அரசியல் உபாயத்தைத் திட்டமிட்டார். ஹர்த்தாலை மேலும் நீடித்தது மக்களை அரசியல் ரீதியாக வளர்த்து ஒரு போராட்டச் சக்தியாக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட இடதுசாரிகளின் இழப்பு பண்டாரநா யக்கவின் லாபமாயிற்று.

Page 11
2006ம் ஆண்டின் மாவிலாற்றில் தொடங்கிய வடக்கு கிழக்கு நோக்கிய போர் 2009 மே 19 இல் முடிவு க்குக் கொண்டுவரப்பட்டது. புலிகள் தோற்கடிக்கப் பட்டதும் தமிழ் மக்கள் அகதிகளாக்கப் பட்டமையும் உலகறிந்த விடயமாகும். முதலில் வெற்றி கொள்ள ப்பட்டதாக அரசாங்கம் உரிமை கொண்டாடிய கிழக் கில் மீள் குடியேற்றம் இடம்பெற்று முடிந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இன்னும் மீள் குடி யேற்றம் செய்யப்பட வேண்டிய கிராமங்களும் இரு ந்து வருகிறதாகவே பொதுவான செய்திகள் வெளிவ ந்து கொண்டிருக்கின்றன. இதில் அரசாங்கத்திற்கு உள்ளார்ந்த நோக்கங்கள் இருந்து வருகின்றன. பாரம்பரிய தமிழ், முஸ்லீம் மக்களது பிரதேச வாழ் விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைச் சத்தமின்றிச் செய்து கொள்வது. அதற்கு முன்னோ டியாக பெளத்த விகாரைகளைத் தோற்றுவித்து அத ற்கு பூர்வீக நியாயங்களைக் கற்பிதம் செய்வது. இதற்கு ஜாதிக ஹெல உறுமயவும் ஜே.வி.பியினரும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூறும் நியாயம் மூவின மக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதா கும். இவற்றை நடைமுறைப்படுத்த திருகோணமலை, அம்பாறை, அரசாங்க அதிபர்கள் முற்றிலும் பேரின வாத அதிகார நடைமுறைப்படுத்தல்களைச் செய்து வருகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்து ள்ளன. இவை அனைத்திற்கும் அரசாங்க அதியுயர் பீடங்களில் இருந்து சம்மதம், ஆணைகள், பச்சைக் கொடிகள் காட்டப்பட்டும் வருகின்றன. இவை திட்டமிட்ட வகையிலும் தனிப்பட்ட நில அபகரி ப்புகளாகவும் முற்றிலும் இனவாத நோக்கிலேயே கிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் உறுப்பினர்க ளும் உட்படப் பலர் சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இதனைப் பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்ட மைப்பு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே வேளை, அபகரிக்கப்பட்டு வரும் முஸ்லீம் தமிழ் மக்களது நிலங்கள் பற்றி விரிவான ஏக்கர் - பரப்பு புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். அதன் மூலம் நில அபகரிப்பு உயர் அதிகாரிகளினதும் பேரினவாதிகளதும் தூண்டுதலில் நடைபெறுவதைக் காண முடிகிறது. மேலும், கிழக்கில் சில வளமான காணிகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கும் உள்ளுர் முதலாளிகளுக்கும் வழங்கும் முயற்சிகள் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலக் குத்தகையும் நில விற்பனையும் மாகாண சபையின் முதலமைச்சர் முதல் தமிழ் முஸ்லீம் உறுப்பினர்கள் வரை யாருக் கும் தெரியாதவாறு, "சிறுபான்மை இனம் என்ற ஒன்று இந்நாட்டில் இல்லை என்ற ஜனாதிபதியின் நோக்கத்திற்கும் போக்கிற்கும் உட்பட்டதாகவே யாவும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவிற் குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலை யம் உருவாக்குவதற்காக அப் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப், பன்நெடுங்காலமாக அப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்வது தடுக்கப்பட்டு ள்ளது. வளமான விவசாய நிலங்களையும் குடியிரு ப்புக்களையும் கொண்ட பாரம்பரிய நிலங்களில் இருந்து சுமார் ஏழாயிரம் மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து மீள முடியாது முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். உரு வாகப்பட உள்ள அனல் மின் நிலையம் கட்டுமான வேலைகளுக்காக ஒரு சில முஸ்லிம்களும் சேர்க்கப் படலாம். ஆனால் சம்பூரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் முன்பு வைத்திருந்த புலிக ளின் செயற்பாட்டைக் காரணங் காட்டித் தமிழ் மக்கள் முற்று முழுதாகப் புறக்கணிக்கவே படுவார்கள். இதுவே ஏற்கனவேயும் திருகோணமலையின் துறை முகம் உள்ளிட்ட அபிவிருத்திகளில் இடம்பெற்ற இன ஒதுக்கல் கொள்கைகளாகும். இதில முன்னாள் இராணுவ அதிகாரியான ஒருவர் அரசாங்க அதிபராக இருத்தி வைக்கப்பட்டு வருவதன் மூலம் பல விடய ங்கள் பேரினவாதத் திசையிலேயே இடம் பெற்றும் வந்துள்ளன. இவ்வாறே அம்பாறை மாவட்ட நிலை மையும் இருந்து வருகிறது. அதனாலேயே தமிழ் பேசும் மக்களுக்கான தனிப் பிரதேச செயலர் பிரிவு வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸினர் வலியுறுத் தியும் வருகின்றனர் அம்பாறை தமிழ் முஸ்லிம் மக்களைக் கூறு போடுவதிலும் அவர்களது இன விகிதாசாரத்தைக் குறைத்துச் சிங்கள மக்களை முற்றிலும் பேரினவாதச் சிந்தனை க்கு உட்படுத்திக் குடியேற்றங்களை விஸ்தரித்து வருவதிலேயே கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகிறார்கள். கிழக்கின் நிலை இவ்வாறெனில் வடக்கு நிலை போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் எத்தகைய நோக்கிலும் போக்கிலும் உள்ளது என்பது முக்கியமானதாகும். ஏனெனில் 5/19க்குப் பின் ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும்
հսկլյTլյthaÙ լճ6113 :
Mதிய ஆசி வடக்கு கிழக்கில் திடேன்டே குடியேற்றமும் நில அபகரிப்பும்
தப்படவில்லை. கண்ணிவெடி அகற்றல் என் பதன் கீழ் மீள் குடியேற்றம் தள்ளி வைக்கப் பட்டுக் கொண்டே செல்லப்படுகிறது. இக் கண்ணிவெடி அகற்றுதல் என்பதற்கு அப் பால் வேறு உள்நோக்கிலான திட்டங்கள் இருந்து வருகின்றன. அவற்றில் மூன்று விடயங்கள் அடையாளங் காணக் கூடி யன. அவை ஊகங்களாயினும் அவற்று க்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, வன்னிப் பிரதேசத்தை முழுமையான ராணு வக் கட்டுப்பாடு கண்காணிப்பின் கீழ் வைத் திருப்பதற்கான ராணுவக் கட்டமைப்பை உருவாக்குதல் இரண்டாவது ஆங்காங்கே முக்கியத்துவமுடைய பகுதிகளில் திட்டமி ட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்திப் பாதுகாத்து முன்னெடுத்தல். அதன் மூலம் கிழக்கைப் போன்று வடக்கிலும் மூவின மக்களும் சமனாக வாழக் கூடிய பிரதேச மாக மாற்றி தனித்தமிழ்ப் பிரதேச அடை யாளத்தை காலப் போக்கில் இல்லாதொழி த்தல், மூன்றாவது அந்நிய முதலீடுகளுக் கான இடங்களையும் வளங்களையும் கண்டறிந்து மீள் குடியேற்றத்தின் போது அவ்விடங்களில் மக்கள் செல்லாதவாறு மாற்று இடங்களு க்கு அனுப்புதல். இது ஏற்கனவே சம்பூரில் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பெருமுதலீட்டாளர்க ளும் நிறுவனங்களும் முனைப்புக்காட்டி நிற்கின்றன. ஏற்கெனவே உயர் பாதுகாப்பு வலயமான காங்கேசன் துறையில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை இந்தியப் பெருமுதலாளித்துவ நிறுவனமான பிர்லா குழுமத்திற்குக் கையளிக்கப்பட்ட துடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. மேற்படி திட்டங்கள் நோக்கங்களை விளங் கிக் கொண்டதாலேயே இந்திய மத்திய ஆளும் வர்க்கத் தரப்பு போரின் போது மட்டுமன்றி போருக்குப் பின்பும் இலங்கை அரசாங்கத்திற்குத் தன் மெளன அங்கீகார த்தை வழங்கி வருகின்றது. முழு இலங்கை யையும் தனது கொலனியாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது. சீன, பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டிக் கொண்டு குறிப்பாக வடக்கு கிழக்கில் தனது கால்களை இறுகப் பதித்துக் கொள் ளவே இந்தியா செயலாற்றி தனது காய் களை நகர்த்தி வருகிறது. இவ்விடத்திலே வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்கள் தான் தமக்கான எதிர்கா லத் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டி யவர்களாக உள்ளனர். நாட்டிற்குள் பே னவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் நாட்டிற்கு வெளியே இந்திய அமெரிக்க மேற்குலக யப்பானிய ஏகாதிபத்திய மேலா திக்க சக்திகளும் வடக்கு கிழக்கைச் சாட் டாக வைத்த முழு நாட்டையும் தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முனைந்து நிற்கின்றன. அதே வேளை அவற்றுக்கி டையிலான உள்ளார்ந்த போட்டிகளும் இடம்பெற்று வருகின்றன. இதன் காரண மாக ஏதோ வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவை பரிந்து பேசுவது போன்றும் தோற்றம் காட்ட முற்படுகின்றன. அதற்கான காட்சிக ளையும் அறிக்கைகளையும் காண முடிகி
D35l. மேற்கூறியவாறு ஒன்றுடன் ஒன்றை தொடர் புபடுத்தி விடயங்களை அணுகி ஆராயும் போதே இன்றைய அரசாங்கத்தின் நோக்கை யும் போக்கையும் அதன் நகர்வுகளையும் கண்டு கொள்ள முடியும். இந் நிலையில் வடக்கு கிழக்கின் மக்கள் வெறுமனே தூர நோக்கற்ற உறுதியற்ற கொள்கைகளுடன் முன் செல்ல முடியாது. இத்தனைக்குப் பின்பும் இந்திய ஆளும் வர்க்கத்திடம் எதிர்பார்த்து நிற்பதற்கு எதுவும் இல்லை என்பது உணரப்பட வேண்டும். அதே போன்று வெறுமனே பாராளுமன்றம் செல் வதற்கு அளவான கொள்கைகளையுடைய தமிழ் முஸ்லீம் கட்சிகளின் குறுகிய நோக் குடைய நிலைப்பாட்டாலும் வடக்கு கிழக்கு மக்கள் விமோசனம் பெறமுடியாது. எனவே இதுவரையான தோல்வி கண்ட அரசியல் பாதைகளில் பயணிப்பதை தவிர்த்து மக்கள் அணிதிரளும் வெகுஜனப் போராட்டப் பாதையில் பயணிப்பதற்கான உறுதியான கொள்கைகளை வகுத்து முன் செல்ல வேண்டும். அதுவே எதிர்காலத்திற்கான விமோசனப் பாதையாகும்.
சண்முகம் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S. வாழ்வும் நினைவும்
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொதுவுடைமைவாதிகள் இருந்து வருகிறார்கள். அவர்கள் நாடு இனம் நிறம் மொமி பண்பாடு போன்றவற்றால் வேறுபட்டவர்களாயினும் ாக்சிச உலக நோக்கினாலும் மாக்சிசம் லெனினிசம் என்றும் பொது மொழியினாலும் ஒன்றுபட்டவர்கள். அதனால் அவர்கள் சர்வதேசியவாதிகள். இவை அவர்களது வாழ்விலும் அன்றாட செயல்களிலும் கெட்டியாகப் படிந்திருப்பவை. அவர்களது இலக்கும் பயணமும் முழு மனிதகுல விடுதலை நோக்கியதாகும். அதனைச் சொந்த நாட்டினதும் மக்களினதும் விடுதலையில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பயணத்தின் முதல் அடியினை ஒவ் வாரு பொதுவுடைமைவாதியும் தத்தமது குடும்பங்களில் இருந்தே எடுத்து வைத்தே ஆரம்பிக்கிறார். அத்தகைய பொதுவுடைமைவாதிகளில் ஒருவராகவும் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் வாழ்ந்து செயலாற்றி மறைந்தவர் தோழர் கே.ஏ. ஈப்பிரமணியம். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களாலும் Dக்களாலும் தோழமையுடனும் அன்போடும் அழைக்கப்பட்டவர் கே.ஏ. சுப்பிரமணியம். வரது வாழ்வும் பணியும் நினைவும் விரித்து நோக்கப்பட வேண்டியது. அது விரைவில் சயலாக்கம் பெறும். இதனை அதற்கான சிறு குறிப்பு என்றே காள்ளப்பட முடியும். தாழர் மணியம் சுமார் நாற்பது ஆண்டுகள் வரை பாதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து ந்தவர். அந்த உழைப்பு தனிமனித ஈடேற்றத்திற்கான உழைப்பு ல்ல. மனிதகுல விடுதலை என்ற மகத்தான இலட்சியத்தை வன்றெடுப்பதற்கான உழைப்பு அதனை உழைப்பு என்பதைவிடத் ம் இயற்றியமை என்று கூறலாம். அதிலும் கடும் தவம் புரிந்தவர் தாழர் மணியம். தனதும் தனது குடும்பத்தினதும் ஈடேற்றத்திற்கு ரம் வேண்டிய நின்ற ஒருவர் அல்ல. இலங்கையின் தொழிலா ர்கள் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற் ாகப் போராடியவர். குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் வர்க்க ாதிய நிலைகளில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை அடையாளம் ண்டு அவற்றுக்கு எதிரான பொதுவுடைமைக் கட்சி முன்னெடுத்த கொள்கை வழிப்பட்ட பாராட்டத்தில் நம்பிக்கை தரும் தலைமைத்துவப் பாத்திரத்தை வகித்து நின்றவர் தாழர் மணியம். அத் தலைமைத்துவதற்கு வெறும் நியமன மூலம் வந்த ஒருவர் அல்ல வர். மக்கள் மத்தியிலான வேலைகளின் ஊடாகவும், கட்சி அமைப்புகளின் அணி ரட்டல் மூலமாகவும், அவற்றுடன் கூடிய வெகுஜன அரசியல் வேலை முறைகளையும், பாராட்டங் களின் முனைகளைத் திறந்து முன்னெடுத்தமை மூலமாகவும் அவரது லைமைத்துவ ஆற்றல் விருத்தி பெற்று வந்தது. பொதுவுடைமைவாதிகள் மீன்கள் பான்றவர்கள். மக்கள் தண்ணீர் போன்றவர்கள். தண்ணீரில் இருந்து மீன்களை வெளியே டுத்தால் இறப் புத்தான் நிகழும் அது போலவே பொதுமக்கள் மத்தியிலிருந்து பொதுவுடை மவாதிகள் வெளியே வந்தால் அவர்களுக்கும் அதுவே ஏற்படும். இந்த உதாரணம் ான் பொதுவுடை மைவாதிகளின் வாழ்வுக்கு வழிகாட்டியாகும். டபுலத்து சமூகச் சூழல் மிகவும் சிக்கலானதும் சில வேளைகளில் மிகப் பொல்லாததுமாக இருந்து வந்ததாகும். அத்தகைய சமூக-குடும்பச் சூழல் விதிக்கும் எல்லைகளையும் சமூக பண்பாட்டு விழுமியங்களின் பழைமைவாதப் பிற்போக்குத் தன்மைகளையும் மீறி ஒருவர் பொதுவுடைமைவாதியாகவும் அதிலும் முழுநேர ஊழியராகவும் வருவதென்பது துணிவும் தூர நோக்குமுடைய ஒரு சிலருக்கே முடியக் கூடியதாகும். அது மட்டுமன்றித் தான் வரித்துக் கொண்ட கொள்கை நடைமுறைகளை ஏற்கனவே கெட்டியாக உள்ள சமூக மத பண்பாட்டு நடைமுறைகளுடன் எச் சந்தர்ப்பத்திலும் சமரசத்திற்கு உட்படுத்தாது வாழும் வாழ்க்கையானது தான் அற்புதமான வாழ்க்கையாகும். அவ்வாறே ஏகாதிபத்தியம் காலத்திற்குக் காலம் விரித்து வரும் நச்சுப் பண்பாட்டம்சங்கள் என்ற வலைகளில் வீழ் ந்து கொள்ளாது இவ்வாறு தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாய் வாழ் ந்து சென்றவரும் தோழர் மணியம் என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும். அவர் நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் கொண்ட பழைமைவாத கிராமச் சூழல் உடைய ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அவர் மாக்சிச உலக நோக்கை தெளிவாகவும் உறுதியாக பற்றி நின்று உள்வாங்கிக் கொண்டமையால் பழைமைவாதத்தை முற்றாகக் களைந்து நின்றார். அதனாலேயே தற்பெருமை, தன்மு னைப்பு, புகழ் நாட்டம், பதவி மோகம், பணம் சேர்ப்பு, ஆடம்பர வாழ்வு, அனைத்தையும் துறந்ததொரு வாழ்வை மேற்கொண்டார் தோழர் மணியம். இவ்வாறான ஒரு வாழ்க்கை முறை அவருக்கு பல்வேறு வாழ்க்கைக் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது என் பது உண்மையே. இல்லாமையும் பற்றாக் குறையும் காரணமாக அடிப்படைத் தேவைகளின் ஆகக் குறைந்தவற்றைக் கூட அவரது குடும்பம் பெற முடியாமல் இருந்தது ஆனால் தானே விரும்பி மணம் முடித்த மனைவி குடும்பத்தின் வாழ்வுப் பாரத்தைச் சுமந்து தோழர் மணியம் வழி நடந்த பொதுவுடைமை இலட்சியப் பயணத்தில் கூடவே வழி நடந் தார் என்பது குறிப்பிட வேண்டியதாகும். ஒவ்வொரு ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் இருக்கிறாள் என்று பொதுவாகக் கூறப்படும் கூற்று ஆணாதிக்கம் மிக்க தொன்றாகும். ஆனால் ஒரு பொதுவுடைமைவாதியின் இலட்சியப் பயணத்திற்கு பெண்கள் துணையாகவும் இணை யாகவும் வழிநடப்பதென்பது மாக்சிச லெனினிச அறம் சார்ந்த ஒன்றாகும். அதனை தோழர் மணியத்தின் குடும்ப வாழ்வில் காண முடிந்தது. தோழர் மணியம் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவராக இருந்தார் என்பதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற வெகுஜன தொழிற்சங்கப் போராட்டங்கள் சான்று பகரும். அதே வேளை கட்சியை அமைப்பு ரீதியாகக் கட்டியெழுப்பதிலும் வழிகாட்டும் பாத்திரத்தை வழங்கி வந்தமை என்றும் நினைவுக்குரியவையாகும். குறிப்பாக இலங்கையில் பொதுவுடை மை இயக்கப் பரப்பில் திரிபுவாதம், அதிதீவிரவாதம் தனிமைவாதம் சீர்குலைவுவாதம் போன்றவற்றுக்கும் அப்பால் நிதானமான நேர்மைமிக்க ஒரு மாக்சிச லெனினிசக் கட்சியின் அவசியத்தை மாஒ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்தவர் தோழர் மணியம். தூர நோக்கிலான அவரது வழிகாட்டலிலேயே இன்றைய புதிய ஜனநாயக கட்சி உறுதியான மாக்சிச லெனினிசக் கட்சியாக வளர்ந்து வந்திருக்கிறது. அத்தகைய வளர்ச்சிக்கு தோழர் மணியத்தின் பங்களிப்பு பாரிய தொன்றாகும். தோழர் மணியம் தனது 59வது வயதில் 1989ம் ஆண்டு நவம்பர் 27ஆந் திகதி இயற்கை எய்தினார். அவர் கட்சியின் வாழ்வோடும் எதிர் கொண்ட போராட்டங்களோடும் மட்டுமன்றி ஏற்பட்ட உள்வெளிக் காயங்கள், நோய்களோடும் போராடியவாறே உயிர் நித்தார். இறுதி நேர வாழ்வின் போதும் கட்சி மக்கள் போராட்டங்கள் போன்றவற்றின் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு நம்பிக்கையுடனேயே உயிர் நீத்தார். அவரது நம்பிக்கை வெறும் தனிமனித ஈடேற்றத்திற்கான நம்பிக்கை அல்ல. மனித குலவிடுதலை என்ற மகத்தான இலட்சியத்தின் மீதான நம்பிக்கை. அதனை நமது கட்சியின் ஊடாகவும் தன்னோடு பய னித்த தோழர்கள் நண்பர்கள் குடும்பத்தவர்கள் என்போருக்கு ஊடாகவும் எதிர்பார்த்த வாறே இயற்கையுடன் கலந்தார். அந்த நம்பிக்கைக்கு என்றென்றும் சேவை செய்வதில் நம்மை மேலும் அர்ப் பணிப்போமாக! அதுவே தோழர் மணியத்திற்குரிய பெறுமதி மிக்க É OBDOBIONIBUS UITGELÊ f = Ga

Page 12
Mதிய பூமி
விடுதலைப் புலிகளின் தலைமையின் சனநாயகமின்மையும் மக்கள் சாராத அரசியலும் சுத்தமான ராணுவ அணுகு முறையும் போரில் அதன் தோல்விக்கு முந்திய சில மாதங்களில் பாரிய பல தவறுகட்குக் காரணமாயிருந்தன. ஒரு விடுதலைப் போராட்டம் வரன்முறையான போரிற் தோல்வியை எதிர் நோக்குகிற போது, அது மாற்று வழிகளைத் தேடுகிறது. போராட்ட முறைகளை மாற்றித் தன்னைத் தற்காக்கவும் அதிலும் முக்கியமாக மக்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுத் தரவும் முயல்கிறது. விடுதலைப் புலிகளின் விடயத்தில் முன்னர் இவ்வாறு நடந்துள்ளது. இம்முறை ஏன் நடக்கவில்லை? இறுதி இரண்டு மூன்று மாதங்களில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்ற குற்றச் சாட்டை நியாயப்படுத்துகிற விதமாகவே அவர்களது நடத்தை அமைந்திருந்தது. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் தலைமையை மேற்குலகக் குறுக்கீட்டின் மூலம் காட்பாற்றலாம் என்ற நம்பிக்கை பல்வேறு வடிவங்களில் ஊட்டப்பட்டு வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவே புலம் பெயர்ந்த விடுதலைப் புலி ஆதரவுப் பிரமுகர்களதோ விடுதலைப் புலிகளினதோ நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள இணையத் தளங்களும் விடுதலைப் புலிகட்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டுப் பழகிய ஊடகங்களும் நடந்து கொண்டுள்ளன. இவற்றைத் தற்செயலானவை என்றோ ஒரு சிலரது தவறுகள் என்றோ தட்டிக் கழிக்க இயலாது. இவற்றுக்குப் பின்னாற் செயற்படுகிற சிந்தனைகள் உள்ளன. அதிகார வலைப் பின்னல்கள் உள்ளன. அவை தம்மை இடையிடையே வெளிக் காட்டிக் கொள்கின்றன. ஒபாமாவுக்கு ஆதரவான தமிழர்கள் என்றொரு குழுவினர் சனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்தும் அவருக்காக நிதிதிரட்டி வழங்கியும் தமிழரை ஆதரிக்குமாறு அவரை வற்புறுத்தலாம் என்று நம்பினர். இன்னமும் ஒபாமாவை நம்புகின்றனர். ஒபாமாவும் திருமதி கிளின்ற்றணும் தமிழருக்கு அனுதாபமாகவும் மனித உரிமை மீறல்கள் பற்றிக் கரிசனை தெரிவித்து நாலு சொற்கள் பேசியதற்கும் மேலாக எதுவுமே வெல்லப்படவில்லை என நாம் அறி வோம் இன்னொரு புறம் அமெரிக்க அரசியல், ஊடக நிறுவனங்க
இ.5உ9ே-3றம் சமுதாயத்தில் ஒருவர் தானும் பயன்பெற்றுப் பிறரும் பயன் பெற வாழுவதற்குச் சமுதாயத்தில் தானும் ஒரு அங்கம் என்பதையும் தனது நலன்கள் சமுதாயத்தின் நலனுடன் நெருக்கமாகப் பிணைந்து இருப்பதையும் நன்கு ர வேண்டும். இந்த அணுகுமுறை ஊர், பிரதேசம், னம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி விரிவடையுமா யின் நாம் ஒவ்வொருவரும் சிறந்த உலகக் குடிமக்களாக
ாழ இயலும். மேற்கூறியவாறு நம்மை ஒரு முழுமையின் பகுதியாகக் ாணுவதால் ஒருவர் தனது சுயத்தை இழந்து விடுவதாகச் ருதிச் சிலர் தமது தனித்துவத்தைக் காப்பாற்றுவதே முக்கியமானது என்று வாதிடுவர். இவ்வாறு ஒவ்வொருவரும் தனது சுயத்தையும் சுய நலனையும் சுய உணர்வையுமே பேண முற்பட்டால் மனித சமுதாயத்தின் இருப்பே கேள்விக் ரியதாகி விடும். எனவே எவ்வளவு தான் தமது சுயத்தை ம் அதன் தனித்துவத்தையும் பேணுவதாக ஒருவர் சொல் க் கொண்டாலும் அந்த நோக்கத்தின் பேரிலேயே அவர் ாரிய விட்டுக் கொடுப்புக்கள் பலவற்றைச் செய்ய நேரு றது. பிற மனிதர் இல்லாத ஒரு இடத்தை நாடி ஒருவர் னது சுயத்தைப் பேணுவதானால், நிச்சயமாக அவர் பணவிரும்பிய சுயமும் அவருக்குப் பேண இயலுமான யமும் ஒன்றாயிராது. முதாய மனிதர்களாக வாழுகிற போது சமுதாயத்துடன் மக்குப் பல உடன்படிக்கைகள் ஏற்படுகின்றன. பொதுப்பட வ்வொருவரும் அவற்றிற் பெரும்பானவற்றைக் கேள்வியி றியே ஏற்கிறோம். கேள்விக்கு உட்படுத்துகிறவற்றிற் லவற்றைக் கூட நடைமுறையில் கடைப்பிடிக்கிறோம். ல சமயம் மீறியும் நடக்கிறோம். ஒவ்வொருவரதும் ாழ்க்கைச் சூழலின் நிர்ப்பந்தங்கள் அவரைச் சமூக திகளை ஏற்கவோ மறுக்கவோ ஏற்றோ ஏற்காமலோ வற்றின் வழி நடக்கவோ அவற்றை மீறி நடக்கவோ ண்டுகின்றன. எவ்வாறாயினும் நமது விருப்பு வெறுப் க்கள் நாம் வாழுகிற சமுதாய அறங்களுடனும் நடைமு றகளுடனும் எப்போதும் உடன்பட வேண்டியதில்லை. ாம் சரி பிழைகளை உணருகிறோம். சமூகத்தில் சில
தமிழர்களும் = பூதி
இள்
ளிற் செல்வாக்கு மிகுந்த யூத
விடுதலைக்கோ தமிழருக்குச் ச தேடலாம் என்ற பாதையிற் போ எலி விஸெல் என்கிற நொபெல் இலங்கை அரசாங்கத்தைக் கt ஆதரவு இணையத் தளங்கள் ( இந்த மனிதாபிமானி இதுவரை மீறல் எதையுமே கண்டித்திராதவ இலங்கையின் இன ஒழிப்புப் போ பல்வேறு ராணுவத் தளவாட
(Toison
பற்றியோ இலங்கை இராணு வந்ததைப் பற்றியோ அவர் வி எலி வீஸெலின் கண்கள் எப்போது என்றோ எவர் அவரது கவனத் ரென்றோ எவ்வாறு அவரது சு என்னாற் கூற இயலாது. ஆன ஈரானுடன் ஏற்படுத்தியுள்ள நட்பு க்கலாம். எனினுஞ் சில மாதம் மனித உரிமை மீறல்கள் தெ ஐ.நா. மனித உரிமைச் சபையில் பதற்கு முன்னமே இலங்கை முறியடித்ததை மெச்சி ஒரு தி இஸ்ரேலும் அதை ஆதரித்து வி
கூரதல் தகுLD. இஸ்ரேல் உலகநாடுகளின் உள் குறுக்கிட்டுள்ளது. அமெரிக்கா கீழ்த்தரமான வேலைகளை அ குர்திய விடுதலை இயக்கமான தலைவரான அப்துல்லா ஒச்சலா பிடித்துத் துருக்கிய அடக்கு
விடயங்கள் மேலும் வலுவாக றோம். சில நீக்கப்பட விரு பற்றிய பார்வையையும் கொன எதுவும் தனியொருவருக் கே விதமான மாற்றமும் வளர்ச் வேண்டி நிற்கின்றன. சமூகத் சமூகப் பரப்பிற் செயற்படுகிற களை இயலுமாக்குகிற கருவி ஒவ்வொரு அமைப்பின் செயற் நோக்கங்கள், நீண்டகால ே றுக்கப்பட்ட களங்களில் நிக ப்பட்ட அல்லது முழுச் சமூ பகுதியினரால் திணிக்கப்பட்ட பகுதியானவற்றிற் செயற்படுகி சுயமாகத் தெரிவுசெய்தோ அமைப்புக்களிலும் இயங்குகிே க்களில் நமது இயக்கமும் ஈடுL கவும் சமுதாய மனிதராகவும் பெறச் செய்கின்றன.
உண்மை ஏதெனின் தனிமனித சமுதாய மனிதர் என்ற அை நோக்க இயலாதவாறு ஒன்றை மையாகும்.
எனவே தான், தனிமனித செயற்பாடுகளின் மூலம் சமுத அமைப்புக்களின் பங்குபற்றுவது
தனிமனிதவாதம்
வேண்டுமானா கொள்ள முடியும்
ஆளுமையைச்
தன்னடைய
பொருளற்றதாகே
SSS
சமுதாயத்திலிருந்து தாம்
உணர்வெதுவும் இல்லாமல், த. கருதுகிற தன்முனைப்புடை அவ்வாறு தற்பெருமை பேசு கூறுகிறவர்களாகவும் பின்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 2009
ர்களும் 606gydb
அமைப்புக்கள் மூலம் தமிழீழ தகமான ஒரு தீர்வுக்கோ வழி கிற போக்கு உருவாகியுள்ளது. ல் பரிசாளரான யூதப் பிரமுகர் ண்டித்ததற்கு விடுதலைப் புலி முக்கியத்துவம் அளித்திருந்தன. இஸ்ரேலின் மனித உரிமை ர கால் நூற்றாண்டுக் காலமாக ருக்கு இஸ்ரேல் ஆயுதங்களும் ங்களும் வழங்கி வந்ததைப்
வத்திற்குப் பயிற்சி அளித்து மர்சித்துப் பேசவில்லை.
இலங்கையின் பக்கம் திருபபின தை அத்திசையிற் திரும்பினா கவனம் ஈர்க்கப்பட்டது என்றோ ாலும் இலங்கை அரசாங்கம் க்கு அதில் ஒரு சிறு பங்கிரு பகட்கு முன்னர் இலங்கையின் ாடர்பான பிரேரணை ஒன்றை மேலை நாடுகள் முன் வைப் அரசாங்கம் பயங்கரவாதத்தை ரமானம் நிறைவேற்றப்பட்டது. பாக்களித்ததை இங்கு நினைவு
அலுவல்களின் பல வழிகளிற் வாற் செய்ய இயலாத சில து செய்துள்ளது துருக்கியின்
குர்தியத் தொழிலாளர் கட்சித் னை வெளிநாடொன்றிற் சிறைப் முறை ஆட்சியிடம் இஸ்ரேல்
கத் தொடருவதை விரும்புகி ம்புகிறோம். சமூக விருத்தி ன்டிருக்கிறோம். சமூகத்தில் ற்ப மாறாது. எனவே எந்த ஈசியும் கூட்டு முயற்சியை தில் உள்ள அமைப்புக்கள்
பலவாறான கூட்டு முயற்சி விகளாகச் செயற்படுகின்றன. பாடும் தனது உடனடியான நாக்கங்கள் என்று வரைய ழுகிறது. சமூகத்தால் ஏற்க கத்தின் மீதும் அதன் ஒரு
பல அமைப்புக்களில் ஒரு றோம். அது போலவே நாம் அமைத்தோ கொண்டுள்ள றாம். இவ்வாறான அமைப்பு ாடும் நம்மைத் தனிமனிதரா அடையாளப்படுத்தி விருத்தி 500IT (360/600ILOUL (LiDébéluILDIT 601
நர் என்ற அடையாளத்தைச் டயாளத்திலிருந்து பிரித்து ஒன்று ஊடுருவி நிற்கின்ற
உயர்வெண்பது சமுதாயச் நாயத்தில் உள்ள பல்வேறு தன் மூலமே இயலுமாகிறது.
அது மனிதரது
தைப்பதுடன் ாளத்தைப்
பெற்றவற்றைப் பற்றிய ம்மைச் சுயம்பானவர்களாகக் யோரைக் காணுகிறோம். வோர் மணமறியப் பொய் தமது பொய்களைத் தாமே
ஒப்படைத்தது என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராளிகள் மறக்கக் கூடாத உண்மை, இப்படிப்பட்ட இஸ்ரேலின் ஆதரவாளர்களான வட அமெ ரிக்க ஸியோனியவாதிகளுக்குத் தமிழருடனான ஈடுபாடு எப்படி வந்தது? உறவுகள் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டன? எவருடைய நலன்கள் அதன் பின்னால் இருந்து இயங்கு கின்றன? இவை பற்றி நாம் தீர விசாரிக்க வேண்டும் வட அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் செல்வந்தர்கட்கு யூத வணிகப் பிரமுகர்கள் மூலமான தொடர்புகள் இருக்கலாம். ஒபா மாவின் ஆதரவாளர்கள் எனப்பட்டோர் ஒபாமாவின் ஆதரவாளர் களிடையே உள்ள ஸியோனிஸவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். இவற்றுக்கும் மேலாகத்தனிப்பட்ட நட்புக்களும் தொழில் உறவுகட்கும் இடமுண்டு நாடுகள் கடந்த ஈழ அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆலோசகராக உள்ள ஒரு தமிழ்ப்பிரமுகர் செல்வாக்கு மிக்கவரும் உயர் பதவி வகிப்பவருமான ஒரு யூதப் பெண்ணை மணமுடித்துள்ளார் எனவும் அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான தனிப்பட்ட செல்வாக்குக்களைப் பாவித்து ஈழத் தமிழர் ஸியோனிஸ்ற்றுக்களாற் பயன்பெறுகிறார்களா, அல்லது ஈழத் தமிழர் ஸியோனிஸ்றுக்களாற் பயன்படுத்தப் படுகிறார்களா? இதுவே நம்முடைய கவனத்துக்குரிய விடயம் நாளை இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடிய மற்றோரு பேரினவாத அடக்குமுறை ஆட்சி, அமெரிக்காவுக்குப் பூரண விசுவாசமாகவும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் இந்தி யாவைப் பகைக்காமலும் இந்தியாவுடனும் தனது உறவை வலுப்படுத்தி வருகிற இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்ளுமாயின், அமெரிக்க ஸியோனிச நண்பர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் இஸ்ரேலுக்கும் ஸியோனிஸத்திற்கும் நெருக்கமாகச் செல்லுகிற போக்குத் தமிழரை அவர் களது இயல்பான நேச சக்திகளிடமிருந்து தனிமைப்படுத்தும் என்பதை நாம் மறக்கலாகாது. இலங்கை வாழ் முஸ்லிம்களுடன் தமிழ் மக்களை நெருக்கமாகக் கொண்டு வரக்கூடிய ஒரு சர்வதேசப் பிரச்சனை பலஸ்தீனப் பிரச்சனை. அவ் விடயத்திற், தமிழ் மக்கள் நீதியின் பக்கம் நிற்பதால் முஸ்லிம்கள் நடுவே முற்போக்கான நேச சக்திகளை ஊக்குவித்து ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்ப இயலும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சந்தர்ப்பவாதப் பிரமுகர்கள் தமிழ் மக்கள் உலகின் பெருந் தொகையான மக்களிடமிருந்து அந்நியப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளை நம்பி ஏமாறுவதற்கே மீண்டுமொரு முறை திட்டந் தீட்டுகின்றனர். அனைத்துத் தமிழ் மக்களும் அதைப்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
முற்றும்
- நரசிம்மா -
நம்பி அந்த மயக்கத்தில் ஆழ்ந்து கிடப்போராகவும் இருக்கக் E5 T6ÖÖT6M) TLD. எல்லா மனிதரிடமும் ஆற்றல்கள் உள்ளன. அவை தன்மை யிலும் அளவிலும் வேறுபடலாம் ஆனால் எந்த ஆற்ற லினதும் முக்கியமான பக்கம் ஏதென்றால் அது எவ்வாறு பயன்படுகிறது என்பது தான். இங்கே தான் அமைப்புக்க ளின் முக்கியத்துவம் கவனிப்புக்குரியதாகிறது. அமைப்புக்களால் அவற்றின் நோக்கமும் இயல்பும் வலிமை யுஞ் சார்ந்து அவற்றின் உறுப்பினர்களிடையே பொறுப்பு ணர்வு, சமூக அக்கறை, மனித உறவுகள், கட்டுப்பாடான நடத்தை, ஒழுங்கான சிந்தனை போன்றவற்றை வலுப்ப டுத்த இயலுகிறது. மேற் சொன்ன ஒவ்வொன்றும் ஓரளவுக்கு ஒருவரது சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலத் தோன்றலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் அச் சுதந்திர மறுப்பு உண் மையிற் பெருமளவிலான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. நல்ல அமைப்புக்கள் சனநாயகமானவையாகவும் ஒழுங்கு விதிகளைப் பேணுகிறவையாயும் தமது நோக்கங்கள் செயற்பாடு விதிமுறைகள் போன்ற அனைத்தையும் எப்
போதும் மீளாய்வுக்கு
இருக்க முடியும். அத்தகைய அமைப்புக்கள் சமூக அக்க றையும் செயலூக்கமும் ஆற்றலும் உள்ள மனிதர்களது விருத்திக்கு வழி செய்வதால் ஒரு நல்ல சமூகத்தின் உருவாக்கத்திற்கு அவை அவசியமானவையாகின்றன. ஆள் வேறு அமைப்பு வேறு என்கிற மனநிலையிலிருந்து விடுபட்டு, நாம் இரண்டையும் ஒரு கூட்டுத் தொகுதியின் வெவ்வேறு தோற்றப்பாடுகளாக நோக்குவோமானால் முழுமைக்குப் பகுதிக்கும் உள்ள உறவை விளங்கிக் GEBTT6ïr (36) IITLb. தனிமனிதவாதம் என்பது ஒரு நோய். அது நம்மை எப்போது வேண்டுமானாலும் தொற்றிக் கொள்ள முடியும். அது மனிதரது-ஆளுமையைச் சிதைப்பதுடன் தன்னடையாளத் தைப் பொருளற்றதாகவே ஆக்கிவிடும். கூட்டுச் செயற்பாடுகளும் சமூக நடவடிக்கைகளிற் பங் குபற்றுவதும் ஒவ்வொரு மனிதரையும் தன்னடக்கமுள்ளவர கவும் அதே நேரத்தில் சிறந்த ஒரு தனிமனிதராகவும் உயர்த்த வல்லன. எனவே நம் ஒவ்வொருவர் முன்பும் உள்ள தெரிவு எளி மையானது. நாம் கற்பனையான ஒரு சுயத்தைத் தேடி நம் வாழ்வைச் சமூகப் பயனற்றதாக்கிக் கொள்ளப் போகி றோமா, அல்லது சமுதாயத்தில் நமது இருப்பை சரிவர அடையாளங் கண்டு சமூகச் செயற்பாட்டின் டி சமூகத் தையும் நம்மையும் மேம்படுத்தப் பணி செட் போகி றோமா என்பது தான் அது

Page 13
  

Page 14
* g
li LisRLIGIrr Ar
இந்திய LLLLLLLLS LLL LL LLLL LLLL LLLLLLLLSSYTT TT ஒபாமாவிற்கு தானத்திற்க D கைபிற்கு
சொக்கிப்போக என்ன இருக்கிறது?
| உலகின் எந்தவொரு விருதும் uft ட்டிருந்த Tபெறுபவரின் திறமையை எடுத்தியம்பும் "இலங்:ை
"கட்டியங்களல்ல விருதுகளும் அதிகரணம்
தனை புனிதமானவை அல்ல. இது LL1臀呜
- - - பதி "புலி இலங்கையில் வழங்கப்படும் சாகித்திய அழிவிற்கு விருது தொட்டு ஆளப்கா விருது, முள்ள த நோபல் பரிசு வரை எல்லா விருதுகவின்னடை ளுக்கும் பொருந்தும் இருந்தாலும் கூட எந்தவித சமாதானத்திற்கான நோபல் பரிசு
, ||1|| | குறித்த பெருத்த எதிர்பார்ப்பு இன்ன வதற்காக மும் இருந்து வருகிறது. ஆனால்ர்ந்து கொ உலகின் மிகப்பெரிய கொலைகாரர்கபண்பாட்டி ான கென்றி கிஸிஞ்சா, அல்கோர், இனவாதசி
ஜிம்மி காட்ட முதற்கொண்டு ஆபி ITS AUT
மிக மக்ா மனிதர்களாகவே மதிக் பிரபா கரள
Elitial III | || || || ALIGT FLETCiuum,
டாநாட்ரிகா
II IIIIIIIII|||||||
TTL
வழங்கப்பட்டு வந்துள்ளது.
| । அவ்வகையில் இம்முறை விருது பொருத்தமானவருக்குத்தா |
க்கிறது இந்த உலகில் ஒபாமை விடப் பெரிய கொலைகாரா முடியாது சரியான தேர்பைச் செய்த நோபல் பரிசுக் குழு பாராட்டப்பட்டாக வேண்டியது ஒருவேளை இவர்கள் வேறு யாரையாவது தெரிந்தெடுத்திருந்தால்ட்ரி
। ।।।।ilit:Ei ुता। ता என்று ஆக மொத்தத்தில் உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக : இருப்பவருக்கே உலக சமாதானத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதற்கான காலமே வாய்ப்புகள் அதிகம் இருப்பது குறித்து ஆச்சரியப்பட எதுவும் இல்லை | இம்முறை இப்பரிசுக்காக ஆராயப்பட்டவர்கள் வரிசையில் சிம்பாபே பிரதமர்சிகளில் மோர்கள் வாங்கிராபு கொண்பிய அரசியலாளர் இங்கிரிட் பெத்தாள்கோர்ட் புத்துயிர் ஆப்கானிய மனித உரிமை ஆணையகத்தின் நனா மா சார் ரா LL u S S TTT S T u u u D S T S S T S S uu uuL LTT S T S T u u u u u uu uu u S S S u S அப்லர் அனைவரும் ஏகாதிபத்தியத்தை அமெரிக்காவின் சர்வாதிகாரத்தை டியே தங்கள் தங்கள் நாடுகளில் வேறு வேறு பெயர்களில் முகமூடிகளில் :* நிலைநிறுத்தியவர்கள் நான் நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைக்க கடைசித்தேதி பிப்ரவரி அதாவது ஏற்படு ஒபாமா பதவியேற்ற 12 நாட்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டி தேவைய ருக்கிறா அந்தப் 12 நாட்களில் உலக சமாதானத்திற்காக ஒபாமா பெரிதாகயம்" என் ஒன்றும் சிக்காவிட்டாலும் அதை தொடர்ந்த காலங்களில் உலக நே சமாதானத்திற்காக அவர் நிறையவே கிறித்திருக்கிறார். இப்ரேயின் தாக்குதல் 獻 களை நியாயப்படுத்தியது நோபல் பரிசு பாகிஸ்தானிய பழங்குடிமக்களை நவீன குண்டு போட்டுக் கொன்றது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களாக் தீவிரப்படு கொல்வது உட்பட்ட இன்ன பல நற்காரியங்களை செய்வது இலங்கையில் என்ற தன
ஒரு மனிதப்பேரவலம் நடக்கும் போது அமைதிகாந்தது என எவ்வளவோ செய்திருக்கிறார். இவை ஒவ்வொன்றுமே தனித்தனி நோபல் பரிசு பெறுமளவுக்கு
தகுதிவாய்ந்த அற்புதமான விடயங்கள். வோ அமெரிக்காவில் புயலால் பாதிக்கப் பட்ட நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தை வகுத்து ஒபாமா பார்வையிடுகையில் அங்கு பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது தமிழர்கள் ஒபாவைப் பார்த்து டைரன் ஸ்காட் என்ற 9 வயதுச் சிறுவன் கேட்டான் அனுமதிச் "மக்கள் ஏன் உங்களை வெறுக்கிறார்கள்' அவனது கேள்வியால் தடுமாற்ற மடைந்த ஒபாமா சமாளித்துக்கொண்டே "நான் ஜனாதிபதித் தேர்தலில்தடுத்து
ஏராளமான வாங்குகளைப் பெற்றுள்ளேன். அதனால் என்னை எல்லோருமே ஆயுதங்க வெறுக்கிறார்கள் எனக் கூறமுடியாது" எனப் பதில் அளித்தார். அந்தச் சிறுவனின் தினர் हमा கேள்வி சரியான ஒருவருக்குத்தான் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நிறுவுகிறது. ஆயுதங்க இதற்கிடையில் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது ஆச்சரியமளிப்பதாக பலர் கூறத் சித்ரவதை தொடங்க இனி ஒபாமா செப்ப இருக்கின்ற உலகைக் காக்கின்ற அவர்கள் செயல்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக விளககம் இலங்கை
அளிக்கப்படுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். உலகம் அமைதிப் பூங்காவாக மாறப்போகிறது என்று நம்புபவனைப் போன்ற முழு முட்டாள் வேறு யாராகவும் E. இருக்க முடியாது. தமிழகம்
ஞர்களை கருவிாநிதி அன்னா விருதை தானே உருவாக்கி அதை தனக்கே காக தமி விரைவில்
கொடுத்துக் கொள்வதற்கும் ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் KIBGITTLE." பரிசு கிடைத்ததற்கும் பெரிய வித்தியாசிங்கள் இல்லைத்தானே செய்தி C.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆலம்வர்க்கநலன்காக்கும்
ரேண் இதழினி திரிப்புச்செய்தி
கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயினப்ட்) துச் செயலாளர் கணபதி 02 சஞ்சி ஒரு நேர்காணலை வழங்கியிருந் ல் இந்திய மாவோவாதிகள் இயங்கும் நற்கொண்டு பல விடயங்கள் பேசப்ப அதில் இலங்கை தொடர்பாக நயில் புலிகளின் பின்னடைவிற்குக் என்ன?" என்றவொரு கேள்வி கேட்கப் து அதற்குப் பதிலளித்த தோழர் கன நளின் தோல்விவிக்கும் குறிக்கத்தக்க ம் பின்னர் தனியான தன்னாதிக்க மிழ் ஈழத்திற்கான இயக்கம் பாரிய விற்கு உள்ளாகியுள்ளது என்பதில் சந்தேகமுமில்லை. தமிழர்களும் மும் இப்போது தலைமையில்லாதுள் று வரைக்கும் தமிழ் ஈழத்தை கோரு ஏற்பட்ட அதே நிலைமைகள் தொட ண்டிருக்கின்றன. தமிழ் தேசத்திற்கும், ற்கும், மொழிக்கும் எதிரான தனது L, GLIGINELLI FELITI CILIII சு மாற்றிக்கொள்ளப் போவதில்லை. கொல்லப்பட்டதும் புவிகள் தோர் டதுமான முதல் வாரத்தில் அதை இலங்கை அரசாலும் போக LT S u S S S M S S S K DD
п, шртышып , — — — |
॥ பாத் தேசிய வெறுப்புனரவை து பங்கை அரசு நமிழ் பிரதேசங் கிரமிப்பதற்காக முன்வைக்கும் அதே முள்ள கருத்தைத் தான் இஸ்ரேலிய அரசும் முன்வைக்கிரது நீண்ட த்தாலும், புலிகளின் தோல்விக்கான களின் படிப்பின்னகளிலிருந்து தமிழ் விடுதலைக்கா போட்டம் என்பது புப் பெறுவது நிச்சயானது பாட்டாளி
F. Sq S S S S S D DSD
ழுப்புவதனூடாக ஒடுக்கப்பட்ட தமிழ் விடுதலை என்பது சாத்தியமான்தே திசையையும், தலைமையையும் பழங் ம், ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழிவிய துவதற்கும் மாவோயிச சக்திகள் ான அளவிற்குப் பலமடைவதும் அவசி JTIT. கானல் வெளியாகிய இருநாட்களின் தியாவிலிருந்து வெளிவருகின்ற இதழ் "இலங்கை தமிழர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை த்துவோம் மாவோயிட் தலைவர்" வப்புடன் தோழர் கணபதியின் நேர்கள் ரிந்து வெளியிட்டது அச்செய்தியில் க்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழ ந்திர போராட்டத்தை தீவிரப்படுத்து இதற்கான விஷயங்களை நாங்கள் வருகிறோம் அண்டை நாட்டில் உள்ள கொடு சித்ரவதை செய்யப்படுவதே க மாட்டோம் அதிநவீன படகுகள் ல் வழியாக ஆயுதங்களை இலங்கை ண்டு செல்வோம். இதை யாராலும் நிறுத்த முடியாது. தமிழர்களிடம் ள் இருந்தால் இலங்கை ராணுவத் ங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட் இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல ள். எனவே எங்களிடம் உள்ள நவின ளை தமிழர்களுக்கு வழங்குவோம். செய்தவர்கள் யாராக இருந்தாலும் நண்டிக்கப்பட வேண்டும், நாங்கள் தமிழர்களுக்கு ஆயுத உதவி செய் ாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ாறு தனி குழுக்களை ஏற்படுத்தி உள் எங்களது நக்சலைட் இயக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த நிறைய இளை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற் முகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்கத் திட்டமிட்டுள் என்று தோழர் கணபதி சொன்னதாக வெளியிட்டது நக்கீரன்.
நக்கீரன் இந்த செய்தியை வெளியிட்டு ஒரே பரபரப்பை ஏற்படுத்தியிருக்க இந்திய மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் "இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி இலங்கை பின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும் மத்திய இந்திய நாடுகளில் பயிற்சி மற்றும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் அமைத் துள்ளனர்" என்று தெரிவித்தார். அதே வேளை இந்தியன் எக்ளப்பிரஸ் இணையத்தளம் 'இந்தி படைகளுக்கு எதிராக மாவோவாத தீவிரவாதி களை முனைப்புப்படுத்தல் மற்றும், இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியைச் சரிசெய் கோள்வதற்காக தென்னிந்தியாவில் புதிய தளங் களை அமைப்பது ஆகிய இரண்டு நோக்கங்களை விடுதலைப்புலிகள் கொண்டிருப்பதாக ஆய்வாளர் கள் குறிப்பிட்டுள்ளனர்" என செய்தி வெளியிட்டது. மொத்தத்தில் இந்திய மாவோவாதிகளுக்கு சே பூசுகிற காரியத்தையும் அற்ப பரபரப்புச் செய்திகள் மூலம் இலாபம் தேடுகிற வேலையையும் நக்கீரன் போன்ற இதழ்கள் செவ்வளே செய்கின்றன. நக்
ள் திட்டமிட்டுச் சொல்ாமல் விட்ட தோழர் LTL
॥1॥ உா விநாப்புலிகளின் தலைமை மாவோ ாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க விரும்ப
 ைஆனாலும் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு எமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்துள்ளோம" என்றார். மிகுந்த கவனத்தோடு தோழர் கண்பதியின் நோக
அலை வாசிக்கின்ற போது சில கேள்விகள் எழு வது இயற்கையானது.
| விடுதலைப் புலிகளின் தலைமை ஏன் பாவோவாதிகளுடன் தொடர்புகளை
ாவத்திருக்க விரும்பவில்லை இலங்கை அரசு தமிழ் பிரதேசங்களை ஆங்கிரமிப்பதற்காக முன்வைக்கும் அே
திட்டமுள்ள கருததைத தான் இஸ்ரேலிய சியோனிச அரசும் முன்வை கநிற போது இப்ரேல் போன்று தமிழி த்தை உருவாக்கப் போவதாக தமி தேசியவாதிகள் சொல்வது அபத்தமின்
JELÖLIITTY அதனிலும் மேலாக நக்கீரன் எவ்வாறு புலி ஆதர என்ற போர்வையில் இந்திய மத்திய அரசின் நலனுக்காக செயற்படுகிறது. மக்களைத திசைதிருப்புகிறது என்பதையும் நோக்க வேண்டும். புலியல்லாத தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய சக்திகளை நக்சலைட்டுகள் என்று சொல்லி கைது செய்வதற்கும் இந்தி மேலாதிக்கம் இலங்கையில் தொடர்வது பற்றி கண்டிக்கக்கூடிய சக்திகளை ஒடுக்கவுமே நக்கீரன் வழி அமைக்கிறது. ஈழத் தமிழர் ஆதரவு என்பது எவ்வளவு அபாயகரமான திசைவழி நோக்கித் திரும்பியிருக்கிறது என்பதும் ஈழத் தமிழர் : இந்திய ஆளும் வர்க்கம் தனது நலன்களுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தி வருகிறது என்ப பற்றி அவதானமாக இருக்க வேண்டிய தருணம் இது. நக்கீரனும் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழீழம் கேட்பவர்களும் இந்திய மத்திய அரசும் மும் ஒரே புள்ளியில் சந்திப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
பாழ் நகரத்தில்
5 பக்க தெடர்ச்சி அப்போது ஹக்கீம் அந்தத் தொனியிற் பேசினார். பூஎன்.பியின் பேரினவாதம் பற்றியும் கண்டித்துப் பேசினார். ஆனாலும் எப்போதும் அவரது கனன் வாக்குப் பெட்டி மீதே இருந்தது. சில மாதங்கள் முன்பு யூ.என்.பியைக் கண்டித்துப் பேசிய மனோ கணேசனுடைய நிலையும் அதுவே தான் இந்த ஆறுகட்சிக் கூட்டணிக்கு ஒரு வேலைத்திட்டமு இல்லை. அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ராஜபக்ச சிலரை நோக்கி வீசுகிற எலும்புத் துண்டுக ரணிலிடம் பொறுக்கக் கூடியவற்றைவிடப் பெரியளவாக தெரிந்தால் இந்தக் கூட்டணி காற்றோடு போய்விடும். ஒற்றைச் சிதையினிலே ' படங்கள் எல்லாரையுமே வைச்சு எரிச்சாலும் வயித்தெரிச்சல் தீராது என்ற புதுமைப்பித்தனின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன

Page 15
  

Page 16
LLLLLLLLSLLSLLSS LS L L S SSS S L SS L SS
N
நவம்பர் 2009
AVA
go, II, er i Website: Windpsorg
LL S SSSS Z LLLL S S uT S S T S TTT S TT TTTT S L S S K TTYSL L L L L L T T L S L TT 00 LL T TT L Y L TTTTTT TTTT TTTTTY TTT TT TTTTTTTTT YS SSTTTT YYTSS aaa STTTT SS SS SS TSSS TTTaaaSS TTSTTTS S S
Liter ாட்சியே இங்கு காப்படுகிாது தான் ங்கள் TTTT S L TTTT SSS TTTT TTtaLS TS T TS TTTTTTTTT S T S STSSSSTTTLTT LLL
%3eر چ}e
LL S u S S S S S S S S S S S S S S S S SSSS LLTLSSSTTSSYSTTTT TT TTTT TTL aaaTTSS STSSS C YS ttt L LLL T u Y YTTTTTTT L TTTTTTt T
பாபந் தமிழ் IYAIMISH BITI"IITTTATAYAIMI MS S LLLL S T TTTTTT TL TT LT uu u T L T TaTS
LS SSM OYS S SuuuS SS SSS SS uu S SS S SS Su uu u SS u SS Y SS u SSS SS a SS S S TT S S S S S S SS SS SSLSSS SS SSLSS SL L L TTT uu u K Y Tu T L YY Y LS ார்  ாேர்ார் இா LLT TTS S K T L TuTTYSZYL SS L S S K LLLLLL S T D SY L Y LLSS |
MANIA, A LSS uTTTT SSSSSSS S SS SS SSLL T HSTT T SS SSSSS S S S S TS SLS i HiTILIT TË ILIATRIT
|im mi саны бір o T
In
ulimi
ר חווה וחו היה
■
வெளியிடுபவர் இதப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிப்பது
Early
in a L L L LY SSLLSL L S S L L LS
Inter A. W. O. L L L L L L S
first till LSSSSSS SSSS SSSSYSSS SS SS SS SS SS uTTYTLLYTLTTYL L S SLS L S S S TLTS a u u S SLLLLSLSLLLLLSLLLL L SS L SS SSS SSYS S LSL S S L L L S S S S S L LSDlL LLL T LLL LL LLLLL uu TT S L S SLS
या ता
a T
| | | |
T T
நடந்த 10 அன்று கொழும்பி L L L L L L L tu S TTT TT D DDS தினக் கூட்டமும் தோ F SSS L S L L T TSY T T TT SS S LLLS
L SYuT S S SY LL L LL SS TT SS S S S தேவாறு டாற்றுவதையும் தோழர் வம் SLLLLLLLL LLL L S L T SS TTTTTTT LLTLmt YS SYYu LLLLLL L LLLLL S SSSZTTTTTT S L LSL SSL L L L L L Y L S L S S L S S SLS S a S S0Y0 0 0L S TTT L S SSSS ZYY LLLS ஆறுவதையும் முற்பிரதிஸ் லத் து A AI பட்டதில் L L S S S S LLLLL L LLLLLLL T L L M TTTTTT LLL ܐܒ
LLItalion
ாழும்பு 11.அச்சுப்பதிப்
oly F(güL 12.
கொம் பிரின்ட் சிங்ாம், HL 12 டயஸ் பிளேஸ்,
S S S S S S S S S S S