கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2009.12/2010.01

Page 1
LLS SS S S S YSKS S S S S SYS S S SS S S S S S S S S S S
னவரி 26 ஆம் திகதி நாட்டிற்கு முக்கியமான நாளாம். மக்களுக்கு ஜனநாயக்கத்தினை மீள உறுதி செய்வதற்காக "மாற்று" அரசியல் தலைமை தெரி செய்வதற்கான நாளாம். அதாவது இன்னொரு ஜனாதிய தேர்தல் நடைபெறும் தினமே அதுவாகும்.
லங்கைபெண்ன லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றா? இங்கு ஜனாதிபதி தேர்தல் போட்டியிடும் இரண்டு வேட்பா ளர்களில் ஒருவர் ஏகாதிபத்தியத்திற்கு LIETUMUJU மற்றவர் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவராகவும் மக்களின் சார்பானவராகவும் இருக்கின்றாரா? மக்கள் ஏகாதிபத் தித்யத்திற்கு சார்பானவரை நிராகரித்து மக்களுக்கு சார்பானவரை தெரிவு செய்வதற்கு இருவரில் ஒருவர் அவ்வாறிருக்கிறாரா பிரேசில் பொலிவியா நிக்கரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் அண்மைக்காலமாக நடைபெற்ற தேர்தல்கள் எல்லாமே முக்கியமானவையாக இருந்தன. ஏனெனில் அங்கு ஏகாதிபதியத்திற்கு எதிரா னவர்களை மக்கள் தேர்தல்களில் தெரிவு செய்துள்ளனர். அங்கு அமெரிக்காவின் பொம்மை ஆட்சிகள் நடைபெற இடமளிக்கவில்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கு எதி ரான போர் என்ற நிகழ்ச்சி நிரலை இலங்கையில் அர சியல் ரீதியாக தலைமை கொடுத்து முன்னெடுத்த
தமிழ்த் தேசியக்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை நிபந்த னையற்ற வகையில் : க்க எடுத்த முடிவு தமிழ்த் தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அரசியல் துரோகமாகும். இது காலத்திற்குக் காலம் தமிழ்த் தேசிய வாத நிலைப்பாட்டாளர்களான தமிழ்த் தலைமைகள் தொட ரந்து முன்னெடுத்து வந்த தவறானதும் அழிவு தருவதும் துரோகம் இழைப்பதுமான முடிவுகளின் தொடர்ச்சியே
தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி என்பவற் றைப் பெறுவதற்கு தொடர்ந்தும் போராடுவது என்ற தீர்மா னத்தை தமிழரசுக் கட்சியின் மாநாடு என்று கூறப்பட்ட கூட்டத்தில் မှီငြူးစွန္ကန္# ாடகங்களுக்கு அறிவிக் கப்பட்டது. அதன் பின்பே சரத் போன்சேகாவை ஆதரிக் தம்முடிவை தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு ஏகமனதாக எடு த்துக் கொண்டது. ஆனால் அதற்கு முன்பு தமிழ்க் காங் கிரஸ் கட்சி தேர்தலைப் பகிஷ்கரிப்பது என் முடிவு செய்திரு : அப்படியானால் எப்படி ஏகமனதாக்கியது என்று புரிய ல்லை. இன்று வரை எடுத்த முடிவை தமிழ்க் கான்கிரஸ் வாபஸ் பெற்றுக் கொள்ள வில்லை. அதே வேளை கூட்ட மைப்பு சரத்தை ஆதரிப்பதாக முடிவு வெளியிட்ட உட்க : |ள் போது தமிழ்க் காங்கிரஸ் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூடவே விற்றியிருந்தார்
LI E.
மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த சரத் பொ
y Bin H, YNGDDILL JUBILLI தலில் போட்டியிடுகின் எாம் ஆகிய நாடுகள் வ உதவிகளை ெ மலாதிக்க சக்தியான் ஈனக்கான தமிழ் மக்க த்த அழிவுகளுடன் பத்தியநாடுகள் ே பொருளாதார நிகழ்ச் மூழ்கடிக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய சக்திக போது சில சொற்கை க்லடி இந்தியாவை பய இந்திய மேலாதிக்க வலை அமெரிக்க ஏ தாகும். அவரை எதிர்த்துப் ே நேரடியாக அமெரிக் உட்பட்டவர என்பை இல்லை. இவர்களில் டும் என இலங்கை பு இவர்களில் ஒருவர்
SIJINTES 355 BUITLIDITELUT I
அன்ைமையில் விடுவிக்க மகிந்த ராஜபக்ஷ்வின் சூழலில் எப்படி ஏகமன தமிழ் மக்களை ஏமாற்ற சம்மந்தன் தலைமையி தமிழ்த் தேசியவாத
பேரில் அந்நிய சக்திகள் பட்டதேயாகும். அந்த நொந்து நொடிந்து வா நிற்கும் தமிழ் மக்க ஷைகளுக்கும் எவ்வித கிடையாது ஐக்கிய ே விசுவாசமும் மேட்டுக் வர்க்கத் தமிழர்களின் விருப்பமே கட்டமைப் கும். அமெரிக்க ஆசி டுமன்றி அங்கும் ே வாழும் மேட்டுக்குடித் விருப்பமும் அது
ஆனால் இத்தகையவர் ந்த காலமுடிவுகள் தான் க்குத்துக்கு கயிறாகி ந்து எவ்வித பாடமு தமிழ்க் குறுந்தேசியவ க்கு SAINITIATIITLIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் மாத இதழ்
ம் ராணுவ ரீதியாக தலைமை
என்பதற்கான அளவு கோல் என்ன?
நவகாலனித்துவ பிடி இலங்கையின் பொருளாதார விடயங்களில் மட்டுமன்றி அரசியல் விடயங்களிலும் ஆழமாக இறுகியுள்ளது. பர்மா நாபலாந்து
| பகயில் எடுக்க ஜனாதிபதி தேர் றனர். சீனாபாக்கிஸ்தான் வியட் டமிருந்து வெளிப்படையாக இரா பற்றுக்கொண்ட போதும் இதி
து புத்தத்தை நடாத்தி ஆயிரக்க ள் அழிவதற்கு காரணமானார்கள் சர்வதேச 器 நிறுவனங்கள் ரக பான்றவற்றின் நவகாலனித்துவ சி நிரலுக்குள் இலங்கை முற்றாக
எதிர்ப்பது போல் அவ்வப் ள உச்சரித்தாலும் மறிந்த ராஜப ன்படுத்துவதாகக்கூறிக் கொண்டு வலையில் வீழ்ந்துள்ளார். அந்த ாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குரிய
ாட்டியிடும் ஜெனரல் பொன்சேகா
போன் நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு விருப்பம் ல்லாத ಛೀ॰) ஆட்சிக்கு வந்தபோதும் நெ க்கடிகளினூடாக அங்கு ஏகாதிபத்திய நிகழ்ச் நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. லத்தின் அமெ Fleis FTP KEGG TIGE காவிஸ்தானில் ஈராக்கில் பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவதை ஏகாதி பத்தியம் அதன் விருப்பமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் வித்தியாசமான சூழ்நிலையில் இர ண்டு பிரதான வேட்பாளர்களையும் ஏகாதிபத்தியமே ஆசீவதிக்கிறது. அதாவது வேட்பாளர்கள் நிறுத் தும் தெரிவை கூட இலங்கையருக்கு முதலாளித்து வித்திற்கு கொடுக்காமல் வெளிச் சக்திகளே தீர்மா னித்துள்ளன. தங்களுடைய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க கூடிய இரண்டு பேரே இங்கு பிரதான வேட்பாளர்களாக இருப்பது வெளிநாட்டுச் சக்திகளுக்கு மகிழ்ச்சி ஹிந்தவிற்கு ஏற்ற போட்டியாளராக சாந்பொன் சேக்காவை நிறுத்துவதை நியாயப்படுத்த அரசியல்
ரக்ாதிபத்திய் அக்கறைகளுக்கு தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை
தச் சொல்லித் தெரியத் தேவை மேற்கத்தய ஊடகங்களே தொடக்கி வைத்தன. ஒருவரை தேர்ந்தெடுக்க வேண் இதிலும் நவகாலனித்துவ வளடக ஆதிக்கமே க்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் இருந்துள்ளது.
இன்னொருவரை விட
Gununúla
Olsz6
ப்பட்ட கனகரத்தினம் என்போர் பக்கம் டஸ்ளார். இவ்வா தாக முடிவு செய்துள்ளதாகத்
முடியும் லான கட்டமைப்பின் முடிவு மேட்டுக்குடிகளின் விருப்பின் பின் அரவணைப்புடன் எடுக்கப்
முடிவுக்கும் ழுவகையற்று GET L'IllañT
H|||||||||||| AMWAPPE" குடி டய டளிாந்த LIIII ரவாதம் மட் மற்குகிலும் தமிழர்களின் வேயாகும். LEGITALI JEL தமிழர்களு பது அதிலிரு படிக்காத துப் பிற்போ T நநே
நல்லவர்
AO inili -
றைத் தமிழ் மக்கள் மீது எறிந்து நிற்கிறது. கட்ந்த காலத்தின் பட்டறிவுடன் இப்போது நச எடுத் துள்ள முடிவையும் இனைத்துப்பார்த்து தமிழ் மக்கள் நூா நோக்குடைய அரசியல் முடிவுக்கு வர இச் சந்தர்ப்ப த்தைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்ற வேண்டும் தமிழ்த் தலைமைகள் எதற்கும் தனித்துவமான து ள்ள முடிவை எடுக்க முடியவில்லை என்பதை நடனார்ந்து தமிழ் மக்கள் சரியான துணிவான தமது முடிவை இந் தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும் அண்மையில் யாழ் மாநகர சபைத் தேர்தலின் பொது நடந்து கொண்டது போன்ற நிராகரிப்பையும் அதற்குமப்பால் வாக்கு ட்டை EMW". நமது வெறுப்பு எதிர்ப்பை வெளி ப்படுத்த வேண்டும் என்பதே சரியான செயலாக அமைய முடியும் அதுவே தகட்டமைப்புக்கு முகத்தில் வழும் அடியாகும்
கட்டமைப்பு மீண்டும் 鷲 பாதையில் துக்கு கயி

Page 2
சிறைக்கைதிகள் மனிதர்களே என் வாசகம் மூன்று மொழிளிலும் வெலிக்கடைச் சிறைமதில்களில் இருப்பதை வீதியால் செல்வோர் நாளாந்தம் காண்கிறார்கள் ஆனால் சிறைச்சாலைகளில் சிறைச்கைதிகள் அதுவும் விசாரணை இன்றிப் பல வருடங்களாக இருந்து வரும் மனிதத்தன்மை அற்ற விடயம் இப்போது இரகசியம் அல்ல. அண்மையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணைக்கு நிறுத்த வேண்டும் என தலைநகரிலும் நாட்டின் ஏனைய சிறைகளிலும் கைதிகள் உண்ணாவிரதமிருந்தனர். அது சாகும் வரை உண் ணாவிர மாகி சிலர் வைத்தியசாலைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். இவர்களுக்கு நீதி வழங்குவதில் ஏன் இழுத்தடிக்கப்ப டுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு அறுநூறு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட ஏற்பாடுகள் நடைபெறு வதாக செய்திகள் கசிய விடப்பட்டன. அது அரசியல் நோக்கம் உடைய செய்தியேயாகும். இரண்டு வாரத்தில் அநேக கைதிகள் விடப்படுவார்கள் என்றும் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசி யார் வந்தால் என்ன
1ம் பக்க தொடர்ச்சி இரண்டு வேட்பாளர்களாய் மேற்கு நாடுகளில் போன்ற ஊழலற்ற மோசடியற்ற நல்லாட்சி பற்றியும் அபிவிருத்திப்
பற்றியும் பிரசாரம் செய்கின்றனர். தமிழ்த்தேசிய இனத்தின்
உரிமைகளை மறுப்பதிலும் அடக்கப்படும் தேசிய இனங்க ளின் அரசியல் தீர்வை மறுப்பதிலும் போட்டிப்போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கின்றனர். ஐ.தே.கட்சி ஜே.வி.பி மற்றும் சரத்பொன்சேக்காவை ஆதரி க்கும் கட்சிகள் அனைத்தும் 'மாற்றம் தேவையென்றே கூறுகின்றனர். இதுவும் இரவல் கருத்தே இருவரும் வாக் குறுதிகளை குவித்துள்ளனர். இவை பொருளாதார வாக் குறுதிகள், அவற்றை நிறைவேற்ற முடியாது என்று மக் களுக்குத் தெரியும். மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் மனித உரிமைகள் இயல்பு வாழ்க்கை என்பன இராணுவ மயமாக்கலினால் (கைது கடத்தல் காணாமல் போதல்) பறிக்கப் பட்டன. ஊடக - கருத்துச் சுதந்திரம் அடக்கப்பட்ட நிலை தொடரும் சூழலில் பயப்பீதிக்குப் பழக்கப்பட்ட நிலையில் தான் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறு கிறது. இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்யக் கூடியதாக இருந்தும் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த அறிவிப்பதற்கு காரணம் வெளிநாட்டு சக்தி களின் ஆலோசனை அல்லது அழுத்தமாகும். இராணுவ சதி நடக்கலாம் என்று அவர் எச்சரிக்கப்பட்டு தேர்தலை நடத்தும் படி கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று தேர்தல் நடைபெறும் சூழ்நிலையே குழப்பமாகவே இருக்கிறது. அரிசி கூட கிடைக்காத சந்தர்ப்பத்தையே மக்களுக்கு வழங்கியிருக்கும் இந்த ஆட்சி முறையில் யார் வென்றால் தான் என்ன? தேர்தல் காலங்களில் கண்துடைப்பாக பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுண்டு. ஆனால் தற்போது விலை கொடுத்து வாங்கவும் கடைகளில் அரசி இல்லை. அந்தளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. வேலை பெறமுடியாத நிலை மட்டுமல்ல வேலை இழக்கும் நிலை யும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புத்த அவலத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. மஹிந்த ராஜபக்ஷ 4 வருட ங்கள் ஆட்சி செய்துள்ளார். மஹிந்த சிந்தனை 5ம் பக்க தொடர்ச்சி பிற்போக்காளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித தன்மானத் தயக்கமும் இன்றி கரம் கோர்த்து நிற்பது வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக வேயாகும். அது மட்டுமன்றி இந் நிலைப்பாடு பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசியம் தமிழீழம் எனப் புயல் கிளப்பிய சீமான்களும் சீமாட்டிகளும் என்ன கூறப்போகிறார்கள். ஆனால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் ஏகப் பெரும்பான்மையாக இருந்து வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் உழைக்கும் மக்கள் சார்பாக எந்தவொரு தமிழ்த்தேசியவாதக் கட்சியோ குழுக்களோ
இல்லை என்பதாகும். சிவாஜிலிங்கம் என்ற தமிழ்த்தேசிய
SS
புதிய பூமி சந்தர சேருங்கள் -
ASD: தோழர்களை தொடர்ந்
சீதையில் வைத்திருப்பது
யக் கூட்டமைப்பு எடுத்த முடி ர்ந்தும் மலையகத்தில் கட்சி போக்கில் அதிகரிப்பு ஏற அரசியல் கைதிகளின் விடுபி போடப்பட்டுள்ளது என்றே க யுள்ளது.
எனவே நீண்ட வருடங்களாக இன்றி சிறைவைக்கப்பட்டுள் கைதிகளின் விடுவிப்பில் அர யம் தேடும் குறுகிய நிை விடுத்து நீதி நியாயத்தின் தலை அல்லது விசாரணை ! டும் என்பதை மீண்டும் வலி றோம். இத்தகைய அரசியல் புதிய ஜனநாயகக் கட்சியின் ர்களான ஆர். ஜெயசீலன், எ6 நீ பிரதீபன் ஆகியோர் உ என்பதும் குறிப்பிடத் தக்கத
என்று அழைக்கப்படும் அவ தேர்தல் விஞ்ஞாபனத்தில் ( வாக்குறுதிகளில் 94 சதவீதம் புறம்பானது என்பது தெரிற பொன்சேக்காவும் வாக்குறுதி இறைத்துள்ளார். அவை படுத்த முடியாதவை என்பது இருவரின் ஆதரவாளர்களும் பட்ட விடயங்களை மறுப்பத ஆனால் பொன்சேக்காவை அரசியல் தலைமைத்துவ மாற மென்கின்றனர். ஒருவருக்கு னொருவர் என்பது மாற்றம6 ஆகும்.
மஹிந்தவை ஆதரிப் போர் ராணுவ மயமாக்கப்படக்கூடா னர். ராணுவத்தைப் பூரணமாக மாக்கியது ராஜபக்ஷவே. அ ப்பே சரத் பொன்சேக்கா ரா வித்தென்றால் சரத் பொன்ே வித்து.
ராஜபக்ஷ வெற்றிபெற்றால் அ ஆட்சி புதிய வடிவங்களில் போன்சேக்கா வென்றால் வீரியமான வித்தாகவே இருப்பு இப்படியானவர்களிடையே இருக்கிறதா? அது தேவைய தேர்தல்கள் மக்களை சொ அழைத்துச் செல்லாது. சமூகநீ நாட்ட முன்னேற்றகரமான வா க்க, மக்களின் அடிப்படை ச திற்கான போராட்டங்கள் மு படவேண்டும். அவை பரந்துப னப் போராட்டங்களாகவே இரு அவற்றை மறித்து திசை திரு. களில் யார் வென்றாலும் மக் வும் கிடைக்கப் போவதில்லை யார் வென்றால் தான் என்ன கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர் கூட மறைமுக நிகழ் வாக்குகளை பிரிக்கும் உள்நோ நிறுத்தப்பட்டுள்ளாரே தவிர ஒரு முற்போக்கு தேசியவாத நிை
966).
எனவே தமிழ்த்தேசிவாதப் ப சக்திகளும் அவர்களின் பிரதிநிதி தேசிய இனத்தை பின் நோக்கி இழு கடந்த நூற்றாண்டின் நடுக் கூற்றி முன்நிற்கிறார்கள். தமிழ் மக்கள் உரிய விடையளிக்க வேண்டும். மத்தியில் இளம் தலைமுறை அரசியல் பற்றி சிந்திக்க வேணன்
நிதி உதவி தாரு
புதிய பூமி தொடர்ந்து வெளிவருவதற்கு வாசகர்கள் நண்பர்கள் ஆதரவாளர்களிடமிருந்து சந்தா உதவினை நாடி நிற்கிறது மாற்று அரசியல் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் புதிய பூமியின் க கன்னோட்டமும் அவசியம் என்பதால் அதனைத் தொடர்ந்து வெளிவர ஒத்துழைப்பு வழங்குமாறு ே
சந்த ஒரு வருடம் 400 ரூபா ஆறு மாதங்கள்
வெளிநாடுகள்
ஐரோப்பா 30 ஈரோ அமெரிக்க நாடுகள்
40 டொலர் ஏனைய நாடுகள்
200 ரூபா (தபாற் செலவு உட்பட)
25 GLü6心前
elson LGolij K. Senthivel V. Mahendran Commercial Bank Grandpass Branch A/C No. Colombo என்பதற்கு அனுப்பவும் தபால் நிலையம் மூலம் அனுப்புவோர் K.Senthivel எ6 Grandpass தபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பவும் புதிய பூமியின் தொட தங்களின் மேலதிக நிதி உதவி பங்களிப்பாக அமையும் என நம்புகிறோம்.
The Manager Puthiya Poomi 47, 3rd floor, C. C.S. M Complex, Colombo- 11 Sri Lank.
 
 
 
 

2
நாலு நடக்கு D
பாவ மன்னிப்பு . ܕ ܐ
சரத் பொன்சேகா செய்த சிறிய தவறுகளை எல்லாம் கணக்கில் எடுக்கக் கூடாதென்று மனோ கணேசன் முடிவு செய்து விட்டார். அச் செய்தி டெல்லி மிரரில் 'மனோ கணேசன் சரத் பொன்சேகாவை மன்னித்து விட்டார்' என்ற தலைப்புடன் வெளியானது சரத் பொன்சேகாவால் மனோ கணேசனுக்கு என்ன கேடு நடந்தது? எனவே அவருக்கு பேரால் விடு மன்னிக்க ஒன்றுமில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவை மன் உடன் வேண் னிப்பார்களா என்ற கேள்விக்கு என்ன பதில்? யார் சார்பாக மனோ யுறுத்துக்கின் கணேசன் தனது முடிவுகளை எழுதுகிறார் யாரையைக் கேட்டு
கைதிகளில் யூ.என்.பியுடன் கூட்டுச் சேருகிறார்? மூன்று தோழ தோட்டத தொழிலாளர்களின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவிய ஒருவருக்கு சரத் பொன்சேகாவை ஆதரிக்க காரணம் தேடுவது என்ன "5"Ա-հI(ՖouT பெரிய காரியம்? தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியோரின் T(35LD. * 。
பட்டியலில் மனோ கணேசனின் பெயரும் அல்லவா உள்ளது என்று அவருக்கு தெரிய வேண்டும்.
அமெரிக்க ஆதரவின் அழகு அமெரிக்கா கேட்டுக் கொண்டால் விடுதலைப் புலி ஆதரவுப் பிரமுகர் உருத்திரகுமாரன் பற்றிய தகவல்களை வழங்க ஆயத்தம் என்று gob Lupeople 13,695.160) ab 94U9 Tbilabllifo சொல்லுகிற அளவுக்கு இலங்கை அமெரிக்க தெரிந்ததே உறவு மாறிவிட்டது. சில வாரங்கள் முன்பு தான் அமெரிக்கா இலங்கை இங்கு கூறட் அரசாங்கம் பிரமுகர்கள் பற்றி மனித உரிமைமீறல் தொடர்பான தகவல் ாக இல்லை தேடுவதாக நமக்குச் சொல்லப்பட்டது. இப்போது உறவில் புதிய பக்கம் ஆதரிப்போர் ஒன்று திருப்பப் பட்டதாக ரொபேட் பிளேக் சொல்லிவிட்டார். றெம் வேண்டு அமெரிக்காவின் வாலைப் பிடித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
வைத் தொட மாறிவரும் பட்டதாலும் ப்பு கிடப்பில் ான வேண்டி
விசாரணை ள அரசியல் சியல் ஆதா DGOLI LJT LI GODL -
J Ugból LJ60DLP குறிப்பிட்டுள்
உண்மைக்கு ந்ததே. சரத்
பதிலாக உருத்திரகுமாரன் என்ன சொல்லுவார்? ö60 L156ö(3 - - - - "ر , ...,"_______
அவருடைய மேட்டுக்குடிக் கூட்டா விகள் என்ன சொல்லுவார்கள்?
3) J fluo உருத்திரகுமாரனை அமெரிக்க அரசாங்கம் கைது செய்யாதவரை, து என்கின் வெற்றிவெற்றியென்று வீரமுழக்கம் இடுவார்கள் என்று நம்பலாம்.
ட்ரொட்ஸ்கியச் சோடி
ஜபக்ஷ தாய் சமசமாஜக் கட்சியின் பாரம்பரியம், தமது சுயலாபம் கருதி இடதுசாரி சக்கா சேய் ஐக்கியத்தை ஏற்படுத்தி ஏற்படுத்திய வேகத்திலேயே சுடலாபத்திற்காக அதைக் குழப்புவதுமாக இருந்து வந்துள்ளது. சமசமாஜக் கட்சிக்
புவரின் u குடும்பத்தில் ஏற்பட்ட எண்ணற்ற பிளவுகளில் தனிநபர்வாதத்தின் பங்கு
தொடரும் மிக முக்கியமானது
பாசிசத்தின் """ -
பார். ஆக6ே எப்போதெல்லாம் இடதுசாரி அல்லது முற்போக்கு ஐக்கியம் தேவையோ
தெரிவென்று அப்போதெல்லாம் எந்தவிதமான ஒற்றுமைக்கும் வாய்ப்பில்லாமல் குழப்பி அடிப்பதில் தமது ஆசான்களையே மிஞ்சியவர்களாக விக்கிரமபாகுவும் ர்க்கத்திற்கு சிறிதுங்கவும் தம்மை அடையாளம் காட்டியுள்ளார்கள். இதுவரை தியை நிலை ஏற்படுத்திய ஒவ்வொரு கூட்டணியையும் தங்களது தன்முனைப்பிற்குத் நிவை அமைதீனியாக்கச் சிறிதும் தயங்காத இருவரும் இம் முறை பரந்துபட்ட ஒரு முக மாற்றத் கூட்டணியொன்று தேவையான தருணத்தில் அதற்கு வாய்ப்பு என்னெடுக்க இல்லாமலே செய்கிற விதமாகத் தம்மை ஜனாதிபதி வேட்பாளராக
வெகுஜ அறிவித்துக் கொண்டுள்ளனர். bತಾತ ಊ94|| தாங்களும் உருப்படமாட்டோம் பிறரையும் உருப்பட விடமாட்டோம் பயும் தேர்தல் - - - - - -
என்பதில் தான் இவர்கள் உறுதியாக உள்ளர்கள். பிலிப்புக்கும்
களுக்கு எது
இருவரில் என்.எம்.முக்கும் கொல்வினுக்கும் எற்ற வாரிசுகள் தான்!
| alunga araw aasaiapan Fi (3LLI LI GODJI
蠶 鷺 தமிழர் கூட்டணிகள் எப்படியானவையாக இருந்தாலும் பிடுங்குப்பாடுகள் ". மட்டும் அதன் ஒரு முக்கியமான அம்சமாயிருக்கும். ஆளுக்கு ஒரு லப் பாட்டில் பக்கம் இழுபடுவதற்குக் கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள் 50) p50)LD6) IIT என்றுமே இருந்ததில்லை. ஆனால் சுயலாபமும் அந்நிய எசமானர்களது களும் தமிழ்த் ஏவுதலும் சுரண்டும் வர்க்க நலனுமே அவர்களை வழிநடத்தி வந்துள்ளது. 2த்துச் ஒரு பொது வேட்பாளர் பற்றி முடிவுக்கு வர இயலாமல் தடுமாறுவதற்கும் தமிழர் தேசிய முன்னணியின் உடைவுக்கே வழி செய்யுமளவுக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் பற்றிய கருத்து முரண்பாடுகளும் இருக்குமானால் பினர் மாற்று இவர்கட்கு பொதுவாக இருந்து வந்தது என்ன? புலிகள் பற்றிய பயம் டும். மட்டும் தானே!
autorgóunarar AKADERAT
சரணடைந்த விடுதலை புலித் தலைவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டவர் கோத்தபாய என்று கோள் சொல்லுகிற சரத் பொன்சேகா
தங்கள்!
மற்றும் நிதி நத்துக்களும்
ண்டுகிறோம் அதை ஏன் இப்போது சொல்ல வேண்டும்? தேர்தலில் நிற்காவிட்டால்
எப்போதாவது சொல்லத்தான் முன் வந்திருப்பாரா?
பங்கி மூலம் தி
S700 1833.5 இரகசியத்
திட்டமிட்டுள்ள அதிகாரப் பகிர்வு பற்றிய ஒரு ஆவணத்தை மஹிந்த
"? ராஜபக்ஷ இந்தியாவிடம் சமர்ப் பித்துள்ளதாக தமிழருக்கு
சொல்லப்படுகிறது. ராஜபச்ஷ ஏன் அதை இந்த நாட்டு மக்களிடம் 母ü山úä王。LDTLLmá?

Page 3
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டைச் செல்லுபடியபற்றதாக்க வேண்டும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப் பியக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முப்பத்தொரு வருடமாக இருந்துவரும் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரான தமது வெறுப்புணர்வையும் எதிர்ப்பையும் மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தைப் புதிய ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக நிறைவேற்றியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய விவாதங்களுக்கு பின்பே மேற்படி தீர்மானத்தை கட்சி மத்திய குழு ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்டது. இத்தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்ப தாவது, கடந்த 31 வருட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சி முறையின் கீழ் இந் நாடும் மக்களும் பல்வேறு நிலைகளில் துன்ப துயரங்களையும் அநீதிகளையும் அழிவு களையும் அனுபவித்து வந்துள்ளனர். மூன்று தசாப்த கால பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் அதன் காரண மான தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட் டங்களுக்கும் காரணமாக அமைந்தவற்றில் இவ் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது முதலிடம் வகித்து வந்துள்ளது. யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்தவர் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிப தியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனர். 30 வருடங்களுக்கு பின்பு தமிழ் மக்களின் இரத்த வெள்ளத்தில் யுத்தத்தை முடித்து வெற்றி விழா கொண்டாடி நிற்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர் தரும் யுத்த ஆணை களை யுத்த களத்தில் நடைமுறைப்படுத்தியவர் இராணுவ ஜெனரலான சரத் பொன்சேகா ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் பொன் சேகா வும் இணைந்தே இறுதி யுத்தத் தை
சான்றோர் கற்று
பெரிய நீதவான் சொன்னார். பிறகு பெரிய பாதிரியார் சொன்னார், பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,
உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்'
பழைய பிழை எது? வஞ்சகர் என்று தெரிந்தும் வாக்களித்ததா?
குறுக்குக் கேள்வி கேட்காதீர்
பழைய பிழையைச் செய்யாதீர், புறக்கணித்து
என்று
தெரிந்தால் எவருக்கும் அளிக்காமல் விட்டதா?
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜன
வாக்குச் சீட் மு னி னெடுத்தனர் இவர் ஒருவரையொருவர் எதிர்த் போட்டியிட்டாலும் இருவருே மக்களினதும் தமிழ் முஸ்லி னதும் பொது எதிரிகளாகே தேசிய இனப்பிரச்சினைக்கு பு கத் தயார் இல்லாத பேரின ப்பாடு கொண்டவர்களாகே ஒருவர் நல்லவர் எனத் தேர்ந்
L
G
王
(
6.
6.
.6 ܠ ܐ
G
பொதுச் ெ
சி. கா. செந்திே
ஜனநா யகக் கட்சி கேட்கி கட்சிகளுக்கு வாக்களிப்பது துடன் நிறை வேற்று ஜனாதி மக்களின் எதிர்ப்பை திசைதி வேட்பா ளர்களுக்கு உதவு தாகும். மேலும் அவ்வறிக்கை லில் பிரதான இரண்டு பேரின க்கும் எதிராகத் தமிழ் முஸ்
இடதுசாரிக் க யொரு வேட்ப பெறமுடியாதா தால் இன்றைய ஒரு அரசியல் அதில் மாற்றம் ருக்க முடியும். விழிப் புணர் ை பலத்தையும் க. க்கும். இதனை த்தது. ஆனா கொள்ளாது ஒருவரை தேர்ந் என்மைக் கட்சிக
பேராசிரியரும் பெரிய பாதிரியும் நீதவானும் தெரியாமலா சொல்கிறார்கள். தகைமைசால் பேரறிஞர் மாரெல்லாம் பேசாப் பொருளைப்
பேசவுந் துணிவதற்கு
யுத்தத்தில் சும மேலான தமிழ் பல்லாயிரம் ே
நீங்கள் யார்?
படிப்புண்டா? பட்டமுண்டா? பதவியெதுந் தானுண்டா? இல்லை பத்திரிகை எசமானர் ஆசிகளேன் உமக்குண்டா? போடென்று சொல்லுகிற பெரியோர்கள் எல்லோரும்
யாருக்குப் போடென்றோ எதை நம்பிப் போடென்றோ ஏன் சொல்ல மாட்டார்கள்?
இருட்டு அறைகளுக்குள் இரகசியமாய் முடிவெடுத்து அஞ்சுங் கெட்டு அறிவுந்தான் கெட்டொழிந்தோர் ஆலோசனையெல்லாம் அம்பலத்தில் சொல்லி வைத்து ஊர் சிரிக்கத் தங்களது பேர்கெட்டுப் போவதற்குப் பெரியோர் விரும்புவரோ? பெரிய நீதவான் சொன்னார், பெரிய பாதிரியார் சொன்னார், பேராசிரியருஞ் சொன்னார். போதாதா? எனவே, குறுக்குக் கேள்விகளை உரக்கவே கேட்காதீர் பதில் கிடைக்கப் போவதில்லை உரிய பதிலை நீங்களே உணருங்கள்.
- பரதேசிப் பாவாணர் -
பேரழிவுகளதும் நிலைகள் இன் இக் கொ 1 அன்றாட வாழ்
எதிர்கால சுய களுக்கு மிகப்
செய்து நிற்கிற ளின் தொடர்
ற்றுள்ளன. பல
யர்ந்து அகதி கட்டத்தில் தட
6OOTLDT ES 3960D LI ஜனாதிபதி மு டுத்திய இரு பி
மக்கள் எந்தக் | யும். இராணுவ குகள் பெற
சுமார் ஒன்றரை பலியெடுத்து இ
த்த ஆட்சிமு: நிறைவேற்று அ யாகும். எனே
(LP600D60)LD60) JJJ காரங்களையும்
வெறும் தேர்த
ந்து கைவிட்டு
 
 
 
 
 
 
 
 
 

களர் இருவரும் இன்று து ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டின் உழைக்கும் மலையகத் தமிழ் மக்களி
வ உள்ளனர். இருவருமே னப்பூர்வமான தீர்வை வழங் வாத முதலாளித்துவ நிலை வ உள்ளனர். இவர்களில் தெடுத்து மக்கள் வாக்களிப் து அரசியல் விவேக மற்ற சயல்மட்டுமன்றி தமது தலை ளுக்குத் தாமே மீண்டும் மணன் புளிர் எரிப் போடுவதாகவே புமையும். இரண்டு பேரினவா க் கட்சிகளின் சார்பாக நிற் ம் இவ்விரு பிரதான வேட்பா ர்களுக்கும் அடக்கப்பட்டு ரும் தமிழ் முஸ்லிம் மலை க மக்கள் எவ்வாறு வாக்க ரிக்க முடியும் என ற கள்வியையே எமது புதிய
aFuLIGADITIGIT வல் அறிக்கை
ன்றது. அதற்கு அப்பாலான அர்த்தமற்றதொன்று என்ப பதி முறைமைக்கு எதிரான ருப்ப மறைமுகமாக பிரதான வதாகவும் அமையக் கூடிய யில் இவ் ஜனாதிபதித் தேர்த வாதக் கட்சி வேட்பாளர்களு லிம் மலையகக் கட்சிகளும் ட்சிகளும் இணைந்து தனி ாளரை நிறுத்தி 50 வீதத்தை நிலைமை ஏற்படுத்தியிருந் ப ஜனாதிபதி முறைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டுவர நிர்ப்பந்தித்தி மக்கள் மத்தியில் அரசியல் வயும் தமது வெகுஜன டியெழுப்பியிருக்க முடிந்திரு யே எமது கட்சி முன்வை ல் அதனைக் கவனத்தில் பிரதான வேட்பாளர்களில் தெடுக்க முன்னிற்கும் சிறுபா ள் தத்தமது பதவிகளுக்கும் நல அரசியலுக்குமாக மக் பெரும் துரோகத்தையே ார்கள். இது கடந்தகாலங்க ச்சியேயாகும். 30 வருட ார் இரண்டரை லட்சத்திற்கு மக்கள் உயிரிழந்துள்ளனர். காடி சொத்துக்கள் அழிவு இலட்சம் மக்கள் இடம்பெ யுத்த இறுதிக் மிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களினதும் துயர றும் மாறவில்லை. இந் நிலை டிய யுத்தத்திற்கும் மக்களது புப் பிரச்சினைகளுக்கும் கார ந்த நிறைவேற்று அதிகார றைக்கும் அழிவுகளை ஏற்ப ரதான வேட்பாளர்களுக்கும் கையால் வாக்களிக்க முடி வெற்றியைக் காட்டி வாக் நிற்கும் சிங்கள மக்களில் இலட்சம் பேரை ஏற்கனவே ரத்த வெள்ளத்தில் மூழ்கடி றையும் இதே சர்வாதிகார திகார ஜனாதிபதி முறையே இந்த ஜனாதிபதி ஆட்சி பும் அதன் கொடுரமான அதி பதவிக்கு வரும் எவரும் b வாக்குறுதிக்காக மனமுவ மக்களுக்கு ஜனநாயகத்தை
களாகினர்.
கொண்டு வருவார்கள் என்பது வெறும் பகற் கனவேயாகும். எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் அம் முறைமைக்கு எதிரான தமது வெறுப்பையும் எதிர்ப்பையும் மக்கள் காட்டுவதற்கு வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும். அதன் மூலம் மக்கள் தமது பலத்தையும் வெகுஜனப் போராட்டத் திசையையும் வெளிக்காட்டக் கூடிய சந்தர்ப்பமாகும் என்பதே எமது கட்சியின் வேண்டுகோளாகும்.
8-12-2009 ஆணைக்குழுக்களும் ஆனைச் செலவுகளும்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மக்கள் மத்தியிலும், நாடாளுமன்றத்திலும் பேசப்படுகின்ற போதெல் லாம் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2005க்குப் பின் எட்டு ஆணைக்குழுக்களை ஏற்படுத்தியதன் மூலம் இதற்காக சுமார் 6 கோடி 31 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட் டுள்ளது. இதுவரை விசாரணை முடிந்தபின் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது அறிக்கையில் வெளியான தகவல்கள் தான் என்ன என்பது பலருக்குத் தெரியாது.
முதலாவது ஆணைக்குழு உயர் பெறுமதி மிக்க ஆயுதக் கொள்வனவு சம்பந்தப்பட்டது. 2008 டிசம்பர் 8ம் திகதி வரையான செலவு கோடி 31 Q6)LaFLb.
கடற்படைக்கான ஆயுதக் கொள்வனவு சம்பந்தப்பட்டது. இறுதி அறிக்கை சமர்ப்பிக் கப்பட்ட நிலையில் அதற்கான செலவு கோடி 17 இலட்சம்
CUID 60T (DIT 6.Lg5 SEAL, 600 600T EE6 (95 (LD கிறிஸ்மஸ் தினத்தன்று 2006இல் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கொலை தொடர்பானது. இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. செலவு 21 இலட்சம் 26 ஆயிரம்
6008
h II 6ði 5 fT6
காணாமற் போனோர், கடத்தப்பட்டோர் ஜனவரி 2006 தொடக்கம் 2006 செம்ரெம்பர் வரைக் காலப்பகுதி. இதன் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக் கப்பட்டது. அதற்கான செலவு
4 இலட்சம் 33 ஆயிரம்
għ95 CT6) lgb ܐܝܠ ܡܠܝ அரச பாதுகாப்புப் படை யினரின் மனித உரிமை மீறல் பற்றியது. இவ்விசாரணை முடிவுறவில்லை. இதுவரை
செலவு 66 இலட்சம் 4 ஆயிரம்
1924,ADNT 6) 15:51, 294,60) 600Löb (ğ5 (UTC) கடத்தல், காணாமற் போதல், அடையாளங் காணப்படாத உடல்கள், நாடுதழுவிய கொலைகள், விசாரணை, முடிவடைந்துள்ளது. 2008 டிசம்பர் 8ம் திகதி வரை செலவு 62 இலட்சத்து 13 ஆயிரம்.
6. Up IT 6). Igil 9,60600LE (9) CD செயலிழந்த நிதிக் கம்பனிகள் தொடர்பாகவும் அவற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய தொகையும் அவற்றின் இயக்குனர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையும் சம்பந்தப்பட்டது. இதுவரை ஏற்பட்ட செலவு ஒரு கோடி 60 இலட்சத்து 60 ஆயிரம. விசாரணை தொடர் வதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டது.
GILLT6...g5L 2,60)600LE (3) (2 வற் வரி ஊழல் மோசடி தொடர்பானது. இந்த மோசடியான தென்னாசியாவிலேயே இடம்பெற்ற அதி பெரிய மோசடி விசாரணை தொடர்கிறது. செலவு இதுவரை 73 இலட்சத்து 81 ஆயிரம்

Page 4
திய ஆசி
அண்மையில் நண்பர்கள் இருவரைச் சந்திக்க ஒரு பாடசா லைக்கு சென்றிருந்தேன். அது கொத்மலை வலயத்திற்குட் பட்ட குயின்ஸ்பரி (Queensberry) வித்தியாலயம் ஆகும். மலையகத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுள் ஒன்று அங்கு சில மாணவர்களைச் சந்திக்கக் கிடைத்தது. அச்சந்திப்பு எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளித்த சந்திப்பாகும். எனக்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்குக் கூட நம்பிக்கையூட்டக்கூடிய செயற்பாடுகளை பாடசாலை மாணவர்கள் சிலர் முன்னெடுக்கின்றனர்.
மாணவர்கள் சே நிதியம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி செயற்படுகிறார்கள் அமைப்பின் தலைவர் ரிசான், செயலாளர் ஜாருளில் மெக்லின், பொருளாளர் பிரசாந்தன் ஆகியோர் ஆவர். இவர்களது நோக்கம் கற்றலில் பொருளாதார ரீதியாக சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் உதவி புரிந்து கற்றலை தொடரச் செய்வதாகும். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் கட்டாயம் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கல்வித் திணைக்களம் சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியதாக அறியக் கிடைத்தது. குயின்ஸ்பரி வித்தி யாலயத்தில் மேற்படி சுற்று நிருபத்தை செயற்படுத்த சே நிதியத்தின் உறுப்பினர் மாணவர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர். இடைவிலகிய மாணவர்களை தேடிச் சென்று அடையாள ங்கண்டு அவர்களுடன் கதைத்து மீண்டும் பாடசாலையில் பொருளாதார ரீதியான அவர்களது தேவைகளை இந்த சிறுவர்களே பொறுப் பெடுத்து அவர் இடை விலகிய மாணவர்கள் சிலர் தற்போது கல்வியைத் தொட
இணைத்துள்ளனர்.
களது தேவையைப் பூர்த்திசெய்தனர்.
ர்கின்றனர். தமது தோட்டத்தில் நூலகம் ஒன்றை ஆரம்பிப்பதாகும். இந்த மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது அந்த அமைப்பின் தலைவரிடம் சில கேள்விகள் கேட்
இந்த மாணவர்களின் எதிர்கால நோக்கம்
கப்பட்டது. கேள்வி யாதெனில், 'இவ்வாறான சமூக அக்க றைமிக்க விடயங்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் போன பிறகு எப்படி இந்த செயற்பாட்டை தொடர்வீர்கள்? அத்து டன் பாடசாலையில் இந்த விடயத்திற்கு ஏதேனும் எதிர்ப்பு அல்லது தடங்கல் ஏட்பட்டால் என்ன செய்வீர்கள்?
இதற்கு பதிலளித்த இதன் தலைவர் ரிசான் தெரிவித்தது யாதெனில் 'இந்த அமைப்பு ரீதியான செயற்பாட்டை
குயின்ஸ்பரி பாடசாலையின் தரம் ஒன்பதில் கல்விகற்கும்
Gg Aiutò (Che Foundati
நாங்கள் தொடர்ந்தும் முன்னெ இவ்விரு ஆசிரியர்களும் எ ஆலோசனைகளும் உதவி வதாக உறுதியளித்துள்ளனர் டுகளுக்கு ஏற்படும் எவ்வி தடங்களுக்கு முகம் கொடுக் உள்ளோம். ஏந்த நல்ல காரி எதிர்ப்பும் தடங்கலுமே ஏற்ப தைரியம் நம்பிக்கை மிக்க முறியடிப்போம் என்றார். நான் இவ்விடயத்தை சில க திற்கொண்டே கலந்துரையா னில் சமூகசேவை பற்றி அடி பெடுக்கும் கனவான்களது க கொண்டு செல்வது நலம் N. வர்கள் கூறுவது சமூக சேவை விடயங்கள் புரிவதற்கு பெரும என்பதாகும். அத்துடன் சேை பனவு தேவை என்கின்றனர். காரம் இருந்தால்தான் எதையு கின்றனர். ஆயினும் இந்த மாதிரி சின் களுக்கு பெரிதளவு பணே தேவையில்லை. சமூக அ8 போதும். இந்த மாணவர்கள் எ அல்லது பெருமளவு பணத்து பிக்கவில்லை. கூட்டுப் பங்கள் கையில்தான் இதை ஆரம்பித் ரம் இருந்தால்தான் சமூகத்திற் முடியும் என்கின்றனர். அதி செய்யும் விளையாட்டுக்க அறிவோமே. இந்த நிதிய இவர்களிடம் இருந்தது. ச முயற்சி, தன்னம்பிக்கை மட் இப்போது தான் பயணத்தை சிறுவர்களுக்கு உற்சாகமும் குவது சமூகப்பற்றமிக்க அனை கும். பதினைந்து பேரும் தாபே வாக்கி சக மாணவர்களுக்கு செய்ய வேண்டும் என நிை ரீதியான சிறந்த மாற்றமொன்று இருக்கட்டும்.
மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் ஆடை தொழிற்சாலையாக நஷ்டம் ஏற்பட்டது என்ற போர்வையில் மூடப்பட்டது. இது நடந்து பல ஆண்டுகள் கபூ இவ்விடத்தில் எவ்வேலையும் இடம் பெறாது வெறுமனே கிடந்தது. ஆனால் தற்போது
அரனாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது வேதனைக்குறிய விடயமாகும். ஏ சிங்களவர், முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக இயங்கும் இவ்விடத்தில் எதற்கா அரன்? இவ்விடத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தையோ அல்லது தொழில் பேட் ஏற்படுத்த முடியாதா? இதற்கும் மக்கள் நாங்கள் மட்டுமா போராட வேண்டும். மலையகம் எங்கள் அரசியல் கோட்டை என மார்தட்டும் அரசியல் வாதிகள் என்ன இவ்விடத்தில் இருந்து சொற்ப தொலைவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தில் கூட போடக்கூடாது என்று இளைஞர்கள் போராடியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த சார போடுவதற்கு கூட மலையக முதன்நிலை! அனுமதியை வழங்கியமையும் அை விடயம். அதனையும் நாங்கள் போராடி வெற்றி கொண்டோம் ஒன்று மலைய செயலாற்ற வேண்டும். அல்லது இளைஞர் எங்களுக்காவது அந்த உரிமையைக்
என்
யாருக்காக இது யாருக்காக?
அரசாங்கக் கட்சிப் பக்கம் இருந்தும் எதிர்க் கட்சிப் பக்கமிருந்தும் மாறி
கொண்டிருக்கிறார்கள். இதில் மலையகக் கனவான்களும் அடங்குவர். நேற்கு வரை இருந்த செல்லச்சாமியும் சச்சிதானந்தனும் ஐக்கிய தேசியக் கட்சிப் பக்கம் பா கூடவே யோகராஜனும் நடையைக் கட்டி விட்டார். ஏற்கனவே சதாசிவம் தனது ஜனா பதவியை விட்டெறிந்து யூ.என்.பி ஆகி விட்டார் இப்போது ம.ம.முன்னணியின் எத்தனித்து வருகிறது. இவர்கள் யாருக்காக என்ன கோரிக்கைக்காக பக்கம் மாறி
பாய்ந்து கொள்கின்றனர். மலையக மக்களுக்காகவென எந்த மாங்காய் மடைய
யாவும் தமக்காகவே தான் என்பதைச் சொல்லித் தான் விளங்கவேண்டுமா என்ன
പ
 
 
 
 

டுப்போம். அத்துடன் மக்கு தொடர்ந்து களையும் வழங்கு
எமது செயற்பா தமான எதிர்ப்பு, $க நாம் தயாராக பத்திற்கும் முதலில் டும் அதை எமது செயற்பாடுகளால்
ாரணங்களை கருத் டுகின்றேன். ஏனெ க்கடி எமக்கு வகுப் வனத்திற்கு இதைக் G.0 களில் இருப்ப அல்லது நலன்புரி ளவு பணம் தேவை வகளுக்கு கொடுப் இன்னும் சிலர் அதி |ம் செய்யலாம் என்
OTJ f6ôI601 651LuLIE! மா, அதிகாரமோ கறை இருந்தால் ந்த இலாபத்துடனோ னோ இதை ஆரம் ரிப்பு மீதான நம்பிக் தனர். சிலர் அதிகா கு ஏதேனும் செய்ய a5 Tffa56f 6T 60T (BLITT ளைத்தான் நன்கு ந்தைத் தொடங்க முகப்பற்று, கூட்டு டும்தான்.
தொடங்கும் இந்த உதவியும் வழங் ாவரதும் கடமையா அமைப்பை உரு ஏதேனும் உதவி னப்பது பண்பாட்டு க்கான ஆரம்பமாக
இயங்கிய இடம் மியும் நிலமையில் அது இராணுவ னென்றால் தமிழ்,
க இந்த காவல்
டையையோ ஏன்
செய்கிறார்கள்?
FTITULI 1956) I AD60D600T
TL pബ060601ഞu] னவரும் அறிந்த க தலைமைகள்
கொடுங்கள்
றும் மலையன்
டிசம்பர் - ஜனவரி 2009 -10
ரு மலையக மாணவனின் டயறி
எஸ். உதயசூரியன்
1.12.2009 - 6.12.2009 டெங்கு காய்ச்சல் நோய் அதிகம் பரவுவது காரணமாக மத்திய மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன. கடைசி வகுப்பின் போது எனது நண்பன், ரவி எங்களுக்கு வரலாறு கற்பிக்கும்
ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டான். சேர் கியூபா நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி விட்டார்களாமே. அதே
முறைகளைப் பயன்படுத்தி இங்கும் காய்ச்சலை பரவவிடாமல் தடுக்கலாம் தானே என்றான். அப்போது சேருக்கு சரியான கோபம்
வந்துவிட்டது. நீங்கள் எல்லாம் அரசியல் பேசுகிறீர்கள்.
பாடசாலையில் அரசியல் பேசக் கூடாது. தேவையில் லாத
கதையெல்லாம் கதைக்கக் கூடாது என்றும் உங்களை எல்லாம் மோகன் சேர் தான் கெடுக்கின்றார் என்று உரத்து கூறிவிட்டு
வெளியே சென்றுவிட்டார். எங்களுக்கு பின்னே அமர்ந்திருந்த கிருபா அரசியல் பேசக்கூடாதா? நம்ம சேர் மலையகத்திலுள்ள இரண்டு கட்சிக்கும் பாய்ஞ்சி பாய்ஞ்சி போய் விழுந்து இப்போது கொழும்பு பச்சைக் கட்சியில சேர்ந்திருக்
காரு என்று கூற எல்லோரும் சிரித்தார்கள் செல்வகுமார் சேர் பிரின்சிபல் சேரிடம் சொல்ல எல்லோரையும் அதிபர் அறைக்கு
அழைத்து நல்ல பேச்சுக் கொடுத்தார். ஜீவா, அதிபர் அறையிலிருந்த மலையக அரசியல்வாதியின் படத்தைப் பார்த்து ஏதோ சொல்லப்போய் அதிபரிடம் அடிவாங்கினான். அம்மா விடம் டியூசன் படிக்கப் போவதாக பொய் சொல்லி விட்டு, நானும் ரவி, ஜீவா மூன்று பேரும் தியேட்டரில் பேராண்மை படம் பார்த்தோம்.
ஜீவா வழமை போலவே மாற்றுக் கருத்து சொல்லப்போய்ப் பெரும்
வாய்ச்சண்டையாகப் போய்விட்டது. ஒரு தனி மனிதனும், ஐந்தாறு பெண்களும் சேர்ந்து சர்வதேச சதியை முறித்துவிட முடியுமா?
இந்திய மக்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று கேட்க அது நீண்டு கொண்டு போய் வடக்கு யுத்தம் பற்றியெல்லாம் பேசி
பிரச்சினையாகி விட்டது. ரவி கோபித்துக் கொண்டு போய் விட்டான்.
07.12.2009 ஓ.எல். பரீட்சை ஆரம்பமாக இருப்பதால் ஓ.எல். மாணவர்களை மட்டும் வரச்சொல்லி வகுப்பு வைத்தார்கள். இந்த
மாதிரி வகுப்புகளை முன்னரே வைத்திருக்கலாம் தானே என்று
மாறிப் பாய்ந்து a)60)LD3 gras GITTEE ய்ந்து விட்டனர். நிபதி ஆலோசகர் ஒரு பகுதி பாய பதவிகள் துறந்து றும் நம்புவானா?
21.12.2009 பரீட்சை முடிந்து வீட்டில் இருந்தேன்.
எல்லோரும் பேசிக் கொண்டார்கள். கல்வி அதிகாரிகள் மற்றும் பலரும் வந்து இவ்வாறு வகுப்பு வைக்கக் கூடாது என்று கூறி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் ஓ.எல். பரீட்சை
ஆரம்பமாகியது.
14.12.2009 ஓ.எல். பரீட்சை நடைபெற்றது ஓரளவு முயற்சி செய்து
பரீட்சை எழுதினோம்.
20.12.2009 6ம் வகுப்பு முதல் தொடர்ந்து முறையாக
இருந்திருக்கும். சரஸ்வதி
என்ற எங்கள் வகுப்பு மாணவி கணித பாடத்தின் போது மயங்கி
படிப்பித்திருந்தால் பரீட்சை லேசாக
விழுந்து விட்டார். ஆங்கில பாடம் அனேகமாக அனைவரும்
பெயில் விடுவோம். ஒரே ஒரு நாள் மட்டும் எழுதப்பட்டிருந்த ஆங்கில கொப்பியை ராகுல் கிழித்து வீசினான்.
சனிக்கிழமை
தலதாவிலிருந்து மாமா வந்திருந்தார். அங்கு ஒரு புதிய ஆசிரியர் தரம் 13ல் படிக்கும் அக்காவை திருமணம் முடித்து பின்னர் ஏதோ காரணத்தால் கடுமையாக அடித்துக் காயப் படுத்தியதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாசிரியர்
அதிகமான பெனடோல் வில்லைகளைக் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார் சட்ட ரீதியாக நடவடிக்கை எதுவும் பெரிதாக எடுக்கப்பட வில்லை எனவும் கூறினார் பக்கத்துவிட்டு அக்காவும் ஏ.எல். தான்
படிக்கின்றார். அவரை நினைக்கக் கவலையாக இருக்கின்றது.

Page 5
  

Page 6
  

Page 7
வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ, வா கி குக் களை தி தருமாறு கோருகிற வர் களர் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். வேறு பொருட்களையும் வழங்கு வார்கள் தேர்தலின் தன்மையையும் வென்றவருக்கு வருகிற நன்மையையும் பொறுத்து அவை வேறுபடலாம். இப்போது நடப்பது முழு நாட்டின் மீதும் கட்டுப்பாடற்ற அதிகாரம் செலுத்தப் போகிறவராக ஒருவரைத் தெரிந்தெடுப்பதற்கான தேர்தல். இரண்டு லட்சம் வரையிலான தமிழர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கும் உரிமையற்று இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறத்தாழ எல்லாருமே அகதி முகாங்கள் எனப்படுகிற திறந்த வெளிச் சிறைக் கூடங்களில் உள்ளனர். அவர்களை விட ஆதாரமற்ற ஐயங்களின் பேரில் மறியலில் வாடுகிற பல ஆயிரக்கணக்
பினர் சிங்களவரும் முஸ்லிம்களும் மலையகத் தமிழரு மாவர். இவர்களெல்லாரும் போரையும் பயங்கரவாதத் தையுங் காரணங் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள். வெறும் இனத் துவேஷத்தாலும் அதிகாரத் துவஷ்பிரயோகத் தாலும் அரசியல் தலைவர்களது அசட்டையாலும் வாக குரிமையற் றோராக கப் பட்டுப் பத தாயிரக கணக்கானோர் மலையகத்தில் உள்ளனர். அவர்களைப் பற்றிய அற்ப அக்கறையும் அற்றவர்களாகவே இந்தச் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற பிரதான வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் பிற வேட்பாளர்களும் இருக்கிறார்கள். ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதையோ ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைப்பதையோ பற்றிய அக்கறை சிறிதுமற்று மூளை வரண்டு கிடக்கும் மூன்று இடதுசாரி வேட்பாளர்களிடமிருந்தோ முற்றிலும் சுயலாபத்துக்காகத் தேர்தலில் நிற்கிற பிற தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாள ர்களிடமோ நாம் எதை எதிர்பார்க்க முடியும்? அந்த வேட்பாளர்கட்காகப் பிரசாரத்தை முன்னெடுக்கிற வர்கள் இடத்துக்கேற்றவிதமாக ஒவ்வொரு வாக்குறுதிப் பட்டியலாக வழங்கிக் கொண்டு போகிறார்கள் சனாதிபதி யாக இருக்கிறவர் ஏ-9 பாதையைத் திறந்து விட்டதோடு முகாம்களில் இருந்து ஏழாயிரத்திற்கு மேற்பட்டோரை விடுவித்துமிருக்கிறார். இன்றும் எத்தனையோ அற்புதங்கள் நிகழலாம். எல்லாச் சிறைக் கைதிகளையும் விடுவித்து எல்லா அகதி முகாம்களையும் மூடி எல்லாரையும் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்புவது கூட இயலாததல்ல. ஆனால் திறக்கப்பட்ட பாதையை மூடவும் விடுவிக்கப்பட்ட கைதிகளை மறுபடியும் சிறைப்பிடிக்கவும் மக்களைத் தமது காணிகளிலிருந்து விரட்டவும் எத்தனை நாட்கள் எடுக்கும்? எனவே இந்த நாடகங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வரை நடக்கும். சரத் பொன்சேகா தமிழர் தேசியக் கூட்டணித் தலைவருக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளா ராம். அந்த வாக்குறுதிகளைப் பற்றி அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் ஜே.வி.பி. அறியுமா? அல்லது ஜே.வி.பி க்கு வேறுவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? நம்பி ஏமாந்து விட்டோம் என்பதே தமிழ்க் குறுந்தேசியவாதத் தலைவர்களது பாட்டாக ஒரு நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் நம்பக்கூடாதவர்களை நம்புவதும் ஏமாந்த பிறகு அழுது புலம்புவதும் அவர்களுடைய வரலாறாகிவிட்டது. அவர்கள் ஏமாறுவது ஒருபுறமிருக்க, அவர்கள் செய்து கொள்ளுகிற உடன்படிக்கைகளால் பாதிக்கப்பட்டோர் சாதாரண மக்களா கவே இருந்து வந்துள்ளனர். Y M S a a M T S S S T 0M S S T
கானோர் உள்ளனர். அவர்களிற் குறிப்பிடத்தக்க தொகை
பகிஷ்கரிப்பைப் பற்ற
பயப்படுகிறார்க
கிறதாகச் சொல்லவாவது ஏே முடிந்தது. இப்போது? எந் இல்லாமல் எதிர்பார்ப்புக்கை படுகிறது. இவர்களுக்குத் தட இருந்திருந்தால், தமிழ் மக் களைப் பட்டியலிட்டு அவற்ை பாளரையே ஆதரிப்போம் என் கலாமே ஏன் செய்யவில்ை பொது வேட்பாளர் பற்றிப் ே சார்பான கோரிக்கைகளை ஏன் செய்யவில்லை? ஏன் செய்யவில்லை என்று ஏன் செய்ய வேண்டும் என்ற ே அவர்கள் யாருடைய நலன் என்று அறிந்தவர்கட்கு அ விளங்கும். அந்த அக்கறை சார்ந்தவை அல்ல. என்னெ தமிழரின் வாக்குக்களைப் பெ கூசாமற் சொல்வார்கள் க தமிழர் தேசியக் கூட்டமைப்பு குத்துக்கரணங்கள் இன்னும் போதும். இந்தவிதமான சே சொல்லுகிறார்களோ அப்படிே னவர் வேறெவருமல்ல, தமிழ் தன்னை நிலைநிறுத்திக் ெ உயர்நீதிமன்ற நீதவான். தமி இருப்பதா இங்கே வருவதா தடுமாறிக் கொண்டிருப்பத கொண்டிருந்த போது தான் வாக்களியுங்கள் என்று நீதியி அவர்கள் என்ன சொல்வார் னாரா அல்லது என்ன செ கனவான்கள் திட்டமிடுகிறார்
அதைத் தெரிவு செய்வதி வேண்டும் என்பது தான் அ ஒய்வு பெற்ற பேராசிரியர்களு யாழ்ப்பாணப் பல்கலைக்கழ ஒரு வேட்பாளரையும் பேராக வரையும் மனதில் வைத்துக் சொல்லாமல் தமிழரை வாக் டிருக்கிறார்கள். சில மாதங்க மாநாடு தொடர்பாகச் சிவத்த சம்பந்தனையும் மலைக்க 6 என்றாலும் இந்தத் தமிழ்ப்
ருக்கும் மட்டுமன்றி ஊடகத்து அடிப்படையான கவலை, தமி சபைத் தேர்தலின் முன்னு: கூடும் என்பது தான். இம்முன் நடுத்தர வர்க்கம் வழமைய வாக்களிக்கும் என்பதில் அ க்கு கிழக்கில் முக்கியமாக
மக்கள் பகிஷ்கரிப்பதை அவர்கள் விரும்பிய ே தோற்பாரோ என்ற கணிப்பு பகிஷ்கரிப்பும், அதைவிட சீட்டுக்களைப் பழுதாக்குவது நடத்தையாகி விடலாம் என் அவ்வாறு நடந்தால் மக்கள் விலகி மாற்று அரசியல் ஒன் என்று அஞ்சுகிறார்கள் பகிவ விலகி நிற்பது என்று அ6 ഉ_ഞ്ഞഥuിന്റെ ജൂഖഖTITങ്ങg
 
 
 
 

டிசம்பர் - ஜனவரி 2009 -10
தா ஒரு நியாயத்தைக் காட்ட தவிதமான அடிப்படையுமே ாப் பற்றி ஏதேதோ சொல்லப் ழ் மக்கள் பற்றிய அக்கறை களின் சார்பான கோரிக்கை றப் பூரணமாக ஏற்கும் வேட் று எப்போதோ சொல்லியிருக் 0 புதிய ஜனநாயகக் கட்சி பசிய போது, தமிழ் மக்கள் எடுத்துக் கூறியிருக்கலாமே
கேட்பது தவறான கேள்வி, கள்வி கூடப் பொருத்தமானது. களை முன்னெடுக்கிறார்கள் வர்களுடைய அக்கறைகள் கள் தமிழ் மக்களின் நலன் ன்ன பொய்யைச் சொல்லித் ற முடியுமோ அதையெல்லாம் டந்த ஓராண்டுக்குள் மட்டும் த் தலைவர் அடித்த அரசியற் இரண்டு தலைமுறைக்குப் க்களில் கோமாளிகள் என்ன ய செய்யுங்கள் என்று சொன் பழமைவாதத்தின் தூணாகத் காண்டுள்ள ஒரு முன்னாள் ழர் தேசியக் கூட்டணி அங்கே எங்கேன் மறைவதா என்று ாக எல்லாரும் எண்ணிக் அவர்கள் சொல்லுகிறபடி ன்றிப் பேசுகிறார் நீதிபதியார் கள் என்று தெரிந்து சொன் ால்ல வைக்கக் கொழும்புக் கள் என்று அறிந்து சொன்
னாரா? யாழ்ப்பாணக் கத் தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் தமிழ் மக் கள் தமது வாக்குக் 56の6m 6icmITä5。 கூடாது என பத னால் வாக் களி த்தே தீர வேண்டும் என்று சொல்லியி ருக்கிறார். அப்படி யானால் எந்தக் ം 5 T ഞ സെ 5 [[ ] ஆட்சி வந்தாலும் |]] ഖTuി സ്കെ ഞ സെ. ல் தமிழருக்கு ஒரு பங்கு வரது அக்கறையா? நம் களமிறக்கப்பட்டுள்ளனர். 5 முன்னாள் துணைவேந்தர் ரியர் சிவத்தம்பி இன்னொரு கொண்டு அதை வெளியே 5ளிக்குமாறு கேட்டுக் கொண் ள் முன்பு தமிழ்ச் செம்மொழி பி அடித்த குத்துக்கரணங்கள் வத்திருக்கும். பெருங்குடி மக்கள் எல்லா |றை எசமானர்கட்கும் உள்ள ழ் மக்கள் யாழ்ப்பாண மநகர ாரணத்தைப் பின்பற்றிவிடக் றயும் கொழும்பு வாழ் தமிழ் க வாக்களித்தது போலவே பர்களுக்கு ஐயமில்லை. வட வன்னியிலும் குடா நாட்டிலும் புவர்கள் அஞ்சக் காரணம் |''LITണj (് ഖങുഖt( 't க்கும் அப்பாற்பட்டது.
முக்கியமாக, வாக்குச் வழமையான ஒரு அரசியல் அவர்கள் அஞ்சுகிறார்கள். தேர்தல் அரசியலிலிருந்து றை நோக்கிப் பெயர்வார்கள் கரிப்பு என்பது அரசியலிருந்து ர்கள் சொன்னாலும், அது ல்ல என்று அவர்கள் நன்கு
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி
、
| ~ 、 அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும் எதுவுமே மாறாது என்று அவர்கள் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால் அதை வீணா க்கக் கூடாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்ல மாட்டார்கள் பயன்படுத்தத் தெரியவில்லை என்று உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும் எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே அவர்கள் சொல்லுகிறார்கள். அதை விடவும், எவரேன் பயன்படுத்த மாட்டார் என்று அறியும் எவரும் அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால் அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராயத் தொடங்கினேன். சில கேள்விகளுக்குச் சரியான ஒரு மறு மொழி மட்டுமே உண்டு சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்று மேயில்லை. சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன. வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன. அந்தக் கடதாசியில் உள்ள சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள் பெருக்கல் அடையாளம் இடுவதோ இலக்கம் எதையாவது எழுதுவதோ தான் சரியான மறுமொழி என்று சொல்கிற பலர் எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை. சொல்லுகிறவர்கள் ஆளுக்காள் வேறு விதமாகச் சொல் லுகிறார்கள். எனவே அவற்றை விடச் சரியான வேறு மறுமொழிகளும் உள்ளன என்று உறுதியாக நம்புகிறேன். வரிசையில் நின்று உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ? எனவே தான் வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லு கிறேன். தெரிவு உங்களுடையது. தாள் சதுரமாக இருந்தால் அதை மடித்துக் காகிதக் கப்பல், பறவை தவளை, கடகம், குதிரை என்று பலவுஞ் செய்ய லாம். சற்று நீள் சதுரமாக இருந்தால் றொக்கற் செய்து வீசி விளையாடலாம். இன்னும் நீளம் என்றால் நீளத் தோணி ஒன்று செய்து தண்ணிரில் விடலாம். தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம். கெட்டியான பற்களும் வாயில உமிழ்நீரும் இருந்தால் வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம். தெருவிற் கிடக்கும் கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து ஒரமாகப் போடப் பாவிக்கலாம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது. கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம். கிழிக்க விடமா ட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம். ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது. கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம். நேரமிருந்தால் எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம். அல்லது தாளுக்குக் குறுக் காகப் பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் அடையா ளம் ஒன்றை இடலாம். ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரைய லாம். நீளமாக ஒரு கவிதை எழுதலாம். வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது படிக்கும் வாய்ப்புண்டு. பட்டியலில் உள்ள எதுவுமே உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல அக் கடதாசியைப் பயன்படுத்த எத்த னையோ வழிகள் உள்ளன. நிச்சயமாக வாக்குக் கடதாசி யைச் சரிவரப் பயன்படுத்தும தெரிவு உங்களுடையது.
அவதானி
அறிவார்கள். மக்கள் பங்களாதேஷ் தேர்தல்களைப் பகிஷ கரித தார் களி நேபாளத் தேர் தல களைப் பகிஷ்கரித்தார்கள். பகிஷ்கரிப்பு என்பது காத்திரமான ஒரு அரசியல் நடவடிக்கையாக அமைவது எப்போதென்றால் மக்கள் முழுமையான மனத் தெளிவுடன் அதில் န၅,၂၅၅] போது தான். 2005 முடிவில் அவ்வாறு நிகழவில்லை. விடுதலைப் புலிகள் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. எனவே தான் இம்முறை பகிஷ்கரிப்புக்கும் பழுதாக்கலுக்குமான வேண்டுகோளைப் புலிகளின் கட்டளையுடன் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவதானால் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலில் மக்கள் மனம் விரும்பி விலகி நின்றதுடன் güLil60TLb. எங்கள் பெருங்குடி மக்களும் ஊடக எசமான்களும் இவற்றை அறியாதவர்களல்ல. அவர்கள் அஞ்சுவது ராஜபக்ஷ ஆட்சி மீளுவதையோ சரத் பொன்சேகா சனாதிபதியாவதையோ அல்ல. இரண்டுக்கும் அப்பால் இன்னொரு அரசியல் சக்தி எழுச்சி பெறுவதைப் பற்றியே அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலே தான் மக்களை இன்னமும் தேர்தல் அரசியலில் ஒரு பகுதியாகப் பேணுவதில் அவர்களுடைய கவனம் குவிந்துள்ளது.
Ђja ubio.

Page 8
Mதிய ஆசி
தனித் தமிழ் ஈழத்திற்கான பிரகடனம் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டபின் அதற்கான கடும் பிரச் சாரம் மேற் கொள்ளப்பட்டது. போராட்டத்தின் மூலம் அத னை வென்றெடுப்பது என்று பொதுப்படையாகக் கூறப்பட்ட தின் பின்னால் அகிம்சை வழி, ஆயுதப் போராட்ட வழி என இரண்டு நிலைகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னைய தைத் தமிழர் கூட்டணித் தலைமையும் பின்னயதைத் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து வந்த இளைஞர்களும் தீவிரமாக முன்னெடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். அதன் வழியிலேயே அடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர் தலை இலக்கு வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை செயலாற்றியது. தமிழ் இளைஞர்களைப் பயன்படு த்தி ஏகப்பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்று வதிலே குறியாக இருந்தனர். இத்தகைய சூழலிலேயே 1977ம் ஆண்டு யூலை மாதத்தில் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தல் மிக முக்கி யமான திருப்புமுனையாகவும் இலங்கையின் எதிர்காலத்தை ஒரு இருண்ட காலப்பகுதிக்குள் இழுத்துச் செல்வதாகவும் இருந்தது. இத் தேர்தல் பிரசாரத்தை தெற்கிலே ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியல் வியூகங்களுடன் முன்னெடுத்தது. ஏற்கனவே ஏழு வருடங்கள் இடதுசாரிகள் எனப்பட்டவர்களும் சிறி லங்கா சுதந்திரக கட்சியும் இணைந்து ஆட்சி செய்த ஐக் கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடிப்பதில் ஜே.ஆர். முன்னிலை வகித்தார். அவருக்கு மலையகத்தின் தலைவ ரான செள தொண்டமான் பக்கபலமாக இருந்தார். ஐக்கிய முன்னணி ஆட்சியின் கீழான பொருளாதாரக் கொள்கை களும் மக்கள் மீதான பெரும் சுமைகளும் வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி நின்றன. தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை கள் மக்களைப் பசி பட்டினிக்கு உள்ளாக்கின.
ൈറ്റ് (3ട്ടT' + (േTണjട്ടുണ്. (ഞഥLTങ്ക' ||T് கப்பட்டனர். அதே வேளை, தெற்கில் பொருளாதார நெருக் கடிகளால் மக்கள் விரக்தியுற்றனர். வடக்கு-கிழக்கில் இன முரண்பாடு வளர்ந்து அடக்குமுறைகளாகத் தன்னை வெளி ப்படுத்தி நின்றது. மேற்படி நாடு தழுவிய நெருக்கடிச் சூழலை தெற்கில் ஜே.ஆரும் வடக்கு-கிழக்கில் தமிழர் கூட்டணியும் மலையகத்தில் தொண்டமானும் தத்தம் பாரா ளுமன்ற அரசியல் நிலைப்பாடுகட்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். குறிப்பாக வடக்கு-கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977ம் ஆண்டுத் தேர்தலை தமிழ் ஈழத்திற்கான தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் தேர்தலாகவே பிரச் சாரம் செய்து கொண்டது. தோழர் சண்முகதாசன் தலை மையிலான மாக்சிச லெனினிசப் கம்யூனிஸ்ட் கட்சி இப் பொதுத் தேர்தலைப் புறக்கணித்தது. பாராளுமன்றப் பாதை யால் நாட்டை வளப்படுத்தவோ அன்றி தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கவோ இயலாது எனச் சுட்டிக்காட் டியது. தமிழீழத்தை அடையமுடியாது என்றும் தேர்தல் காலத்தில் பரந்த பிரசாரத்தை மேற்கொண்டு தேர்தலை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி நின்றது. 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிவானது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான தோல்வியுடன் எட்டு ஆசன வ்களைப் பாராளுமன்றத்தில் பெற வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து மிகப் பெரும்பான்மை ஆசன விகளைப் பெற்றுக் கொண்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி பதினெட்டு ஆசனங்களைப் பெற்றது மட்டுமன்றி பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவராக வரவும் முடிந்தது. அவர் தமிழர் கூட்டணியின் செயலாளர் நாயகமான அ. அமிர்தலிங்கம் ஆவார். இடதுசாரிக் கட்சிகளான சமசமாஜ கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து ஒருவர் கூடத் தெரிவு செய்யப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதினெட்டு ஆசனங்கள் கிடைத்தபோதும் அவர்கள் கோரிய தமிழிழத்திற்கான ஆணைக்குக் கிடைத்த வாக்கு விகிதம் ஐம்பத்திரண்டு சதவீதமாக மட்டுமே இருந்தமை குறிப்பிட த்தக்கது. இப் பதினெட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க் கட்சித் தலைமையைப் பெற்ற போதும், தமிழர் கூட்டணி உரிய அரசியல் தந்திரோபாய வழிகளில் முன்செல்வதில் பெரும் இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. ஏனெனில் பெறப்பட்டது தமிழீழத்திற்கான ஆணை. ஆனால் வகித்துக்கொண்டவை பாராளுமன்றப் பதவிகளும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும். இது ஒரு முரண் நிலையாகும். ஒரு புறத்தில் ஜே.ஆர் தலைமையில் ஆறில் ஐந்தாக ஐக்கிய தேசியக்கட்சி அபரமிதமான ஆசனங்களைப் பெற்
குறிப்பாக,
பட்டுக்கோட்
ஸ்லைத்தீன
றிருந்த அதே வேளை ஜே மோசமான பேரினவாத முதல யலில் நரிக்குணம் கொண் இருந்தார். முகத்திற்குக் கு காட்டி வயிற்றில் குத்த வேை பொருந்தும் எனக் கூறியல் ஜே.ஆர். அமெரிக்க ஏகாதி சியாக இருந்தார். சேனநாய ஏகாதிபத்திய வழிபாட்டாள அதற்கும் அப்பால் அமெரிக்க நேரடி முகவராகவும் விளங் 776ზე ஐக்கிய தேசியக் கட்சிக் பெற்றபோது அந்த வெற்றிை த்த வெற்றி என்றும் அவர் 1 என்றும் அ.அமிர்தலிங்கம் தை திருந்தார். இத்தகைய ஜே.ஆர். பிரதம முடிவதற்கு முன்பே, 1977 தழுவிய முதலாவது இன வை ப்பட்டது. யாழ்ப்பாணம் புனித தில் இடம்பெற்ற ஒரு களியா யில் இருந்த சிங்களப் பெ சிலருக்குமிடையில் ஏற்பட்ட
மாறி விரிவு பெற்றது. அச் சப் மாறியதுடன் யாழ் நகரத்தில் களையும் பொலீசார் கடுமை த்தினர். இச் சம்பவத்திற்கு
இரவுப் புகையிரதத்தில் பயணி தமிழ் இளைஞர்கள் சிலர் திட ரதம் அனுராதபுரத்தைச் சென் இருந்து யாழ்ப்பாணம் நோ புகையிரதத்தில் பயணித்த
நடத்தப்பட்டது. இரு தரப்பின கள் ஜே.ஆரினால் நாடு மாற்றப்பட்டது. தமிழர்களுக்கு முதலாவது பதிலடியாகவும் த போது தன்னைப் பேசவிடாது த்தமைக்குப் பழி வாங்கலாக டது. இவ் இன வன்முறையில் மட்டுமன்றி மலையகத் தமிழர் வர்த்தக நிலையங்களும் தா தமிழர்கள் பாதுகாப்பாக இரு தாக்கப்பட்டு அழிவுகளுக்கும் ளாகினர். வழமை போன்று பொலீஸ் ராணுவ அரசு ய கைவரிசைகளைக் காட்டி ( ஈடுபட்டனர். அதற்குக் குறை6 தமிழ் இன உணர்வுகொண்ட மீதும் அவர்களது தொழில் 6 காடை யர்கள் போன்று ெ FF GB LI LL 60Tj. தமிழர் கூட் தூரநோக்கற்ற தமிழ் இை
 
 
 

டிசம்பர் - ஜனவரி 2009 -10
CUDDILL Sício இருந்து O Go GOD area,
ஆரோ இலங்கையின் மிக ாளித்துவவாதியாகவும் அரசி ட பிற்போக்குவாதியாகவும் தத்துவது போன்று பாவனை ன்டும் என்பது அரசியலுக்கும் பர் ஜே.ஆர். அத்தகைய பத்தியத்தின் பூரண விசுவா க்கா குடும்பம் பிரித்தானிய ர்களாக இருக்க ஜே.ஆர். ாவின் பாதம் தாங்கியாகவும் கினார். இத்தகைய மனிதர் குத் தலைமை தாங்கி வெற்றி ப ஜனநாயகத்திற்குக் கிடை மிகச் சிறந்த ஜனநாயகவாதி ாது வாழ்த்துரையில் தெரிவித்
ர் பதவி ஏற்று ஒரு மாதம் ஆகஸ்ட் 14ம் திகதி நாடு செயல்களுக்கு வழி வகுக்க பற்றிக் கல்லூரி மைதானத் ட்ட நிகழ்வில் சிவில் உடை ாலிசாருக்கும் பொதுமக்கள் வாய்த் தர்க்கம் கைகலப்பாக
bபவம் இனவெறிக் கூச்சலாக ல் பொதுமக்களையும் கடை யான தாக்குதலுக்கு உட்படு மறுநாள் கொழும்பு சென்ற த்த சிங்கள மக்கள் சிலரைத் ட்டமிட்டே தாக்கினர். புகையி றடைந்த போது கொழும்பில் |க்கி வந்து தரித்து நின்ற தமிழர்கள் மீது தாக்குதல் தும் பொறுப்பற்ற தாக்குதல் நழுவிய இனவன்முறையாக ம் தமிழீழக் கோரிக்கைக்கும் னது யாழ்ப்பாண விஜயத்தின் தடுத்து கூட்டத்தைக் கலை வும் அது அமைந்து கொண் வடக்கு கிழக்குத் தமிழர்கள் ர்களும் அவர்களது தொழில் க்கப்பட்டன. உயர் வர்க்கத் ந்தனர். சாதாரண தமிழர்கள் உயிர் இழப்புகளுக்கும் உள் சிங்களக் காடையர்கள் ந்திர உதவியுடன் தத்தமது கொலை கொள்ளைகளிலும் வில்லாத வகையில் வடக்கில் இளைஞர்கள் சிங்கள மக்கள் வர்த்தக நிலையங்கள் மீதும் வறித்தன நடவடிக்கைகளில் டணி திகைத்து நின்றது. ளஞர்கள் இன உணர்ச்சி
வசப்பட்டவர்களாகவே இருந் தனர். இவ்வாறு 1977ம் ஆண்டு ஆகஸ்ட் இனவன்முறை நடந்து கொண்டிருந்த வேளை அதனை உடனடியாகவே தடுத்து நிறுத்த மனமின்றிப் பரவும் வன்முறைகளை விட்டுப் பிடிப்ப தில் ஜே.ஆர் தனது பழிவாங்கும் நரித்தனப் போக்கைக் கடைப்பிடித்தார். எதிர்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் இவ் இனவன்முறை பற்றி ஆக்கிரோசமாகப் பேசினார். அதற்கு ஜே.ஆர். தனது பாணியில் பதில் தந் தார். அதுவே அவரது உள்ளக்கிடக்கையாகவும் இருந்தது. அந்தப் பேர்பெற்ற வாசகம் தான் 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்பதாகும். இச்சிங்கள பெளத்த பேரினவாத முதலாளித்துவ மகுட வாசகத்தின் கீழ்தான் அன்றிலிருந்து முப்பத்திரண்டு வருடங்களாக போரும் போராட்டமும் இருந்து வந்துள்ளது என்பது மீட்டுப் பார்க்க வேண்டிய தொன்றாகும். 1977ம் ஆண்டு தேர்தலின் போது ஜே.ஆர். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற பொத்தாம் பொதுவான வாக்குறுதி வழங்கி கொழும்பு, மலையகம், கிழக்கின் தமிழ் வாக்குகளைப் பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் இயல்பான நேச சக்தியாகிய மேட்டுக்குடி உயர் வர்க்கத் தமிழர்கள் ஜே.ஆரின் காலடியில் இருந்து வந்த னர். அது இன உறவுக்கு அப்பாலான வர்க்க உறவின் பாற்பட்டதேயாகும். ஜே.ஆர். தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள உழைக்கும் மக்களுக்கும் அவர்களது வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு முடிவு கொண்டு வருவதாகவும் எட்டு இறாத்தல் உணவு தருவதாகவும் வாக்குறுதி தந்தார். ஆனால் பதவிக்கு வந்ததும் எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. இதில் இன ரீதியில் தமிழர்க ளும் வர்க்க ரீதியில் சிங்களவர்களும் ஏமாற்றப்பட்டனர் என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இதனை அவரது ஆட்சிக்காலத்திலும் அவரைத் தொடர்ந்தவர்களின் ஆட்சி களின் போதும் காணமுடிந்தது. 1977ல் ஆறில் ஐந்து பாராளுமன்றப் பெருபான்மையுடன் பிரதமராகிக் கொண்ட ஜே.ஆர். ஆனைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றும் ஒன்றைத் தவிரத் தன் னால் சகலவற்றையும் செய்ய முடியும் என்ற அகங்காரத் தொனியில் கூறிக் கொண்டார். இவ்வாறு கூறும் போது அவரது பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திகதியிடப் படாத ராஜினாமாக் கடிதங்களை வாங்கித் தனது கையில் வைத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கதாகும். அதன் பின் அவர் அரசியல் அமைப்பை மாற்றினார். அதன் போதே கேடும் கேவலமும் கொண்ட ஜனநாயக விரோதம் நிறைந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றல் மூலம் நடைமுறை க்கு வந்தது. அதனால் அவர் தன்னைத் தானே ஜனாதிபதி யாக நியமித்தும் கொண்டார். இந்த அரசியல் அமைப்பும் அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையும் மேற்கிலிருந்து குறிப்பாக பிரான்சின் அரசியல் அமைப்பை ஒத்ததாக விளங்கியது. இத்தகைய அரசியல் அமைப்பு முறைமை யினை வரைவதில் தமிழரசுத் தந்தை என்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகனும் கனடாவாசியுமான பேராசி ரியர் ஏ.ஜே. வில்சன் முக்கிய பாத்திரம் வகித்தார். இது இன உறவுகடந்த வர்க்க உறவைச் சுட்டி நின்றது. இதன் ஊடாகத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் மேட்டுக்குடி வர்க்க உறவானது எவ்வாறு தெற்குடன் இணைந்த தொன் றாக இருந்து வந்தது என்பதை விளங்கிக் கொள்ள இயலும், இவ்வாறு ஜே.ஆர் கொண்டுவந்த புதிய அரசியலமைப்பா னது தூரநோக்குடனான ஆளும் வர்க்கப் பிடியை இலங் கை மக்கள் மீது திணித்து இறுக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. அதே வேளை, நிறைவேற்று அதிகாரத்தைத் தனிமனித விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு பயன்படுத்த அவ்வரசியலமைப்பு வழிவகுத்தது. 1978ம் ஆண்டு பெப்ரெ வரி மாதம் 14ஆந் திகதி ஜே.ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைத் தானே நியமித்து பதவியேற்றார். அன்றிலிருந்து இன்று வரை, அத்தகைய ஜனாதிபதியின் சர்வாதிகாரப் பிடியில் இருந்து நாடு விடுபட முடியாததாகவே இருந்து வருகிறது. தமிழ் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் 18 உறுப்பி னர்களை வைத்துக் கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்துக் கொண்ட போதிலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே வந்தனர். வடக்குக்-கிழக்கில் தமிழீழக் கோரிக்கையின் உணர்ச்சி அதிகரிப்பால் கூட்டமைப்பு வாக்கு வங்கியைப் பெருக்கி வைத்திருக்க முடிந்ததே தவிர அக் கோரிக் கையின் பிரதிபலிப்புகள் தெற்கிலும் பாராளுமன்றத்திலும்
- பக் 9

Page 9
Mதிய ஆசி
பாதகமான சூழலையே வளர்த்து வந்தன. இவற்றின் மத்தியில், ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளை ஆங்காங்கே விரிவுபடுத்துவதில் தமிழ் இளைஞர்கள் முனைப்புக் காட்டி வந்தனர். தமிழ் இளைஞர்கள் இளைஞர் பேரவைக்கு ஊடாகவும் அதற்கு அப்பாலும் பல்வேறு வழிகளில் ஆயுதங்களைச் சிறு அளவில் சேகரிக்கவும் கையாளவும் செய்தனர். இதில் வே. பிரபாகரன், உமா மகே ஸ்வரன், குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் ஒன்றா கவும் பின்பு தனித்தனியாகவும் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு அணிதிரட்டும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயற்பட்டு வந்தனர். தனி நபர் கொலைக ளிலும் கொள்ளை முயற்சிகளிலும் ஈடுபடலாயினர். இவ ற்றை ஒழுங்கு படுத்தப்பட்ட முறையான அமைப்பு வாயி லாக முன்னெடுப் பதைவிட சுத்த இராணுவக் கண்ணோ ட்டத்து டனேயே முன்னகர்த்திச் சென்றனர். தமிழீழத்தை வென்றெடுப்பதற்கு ஆயுத நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே இவர்கள் செயற்பட்டனராயினும் அவர்களிடையே முரண்பாடுகளும் குரோதங்களும் இருந்தன. அதனால் ஒருவரையொருவர் தீர்த்துக் கட்டிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்ப ட்டன. இவற்றை யெல்லாம் கூட்டணி தலைமை வெறுமனே பார்த் திருக்க முடிந்ததே தவிரத் தூரநோக்கிலான எத்தகைய வழிகாட்டலையும் வழங்கக் கூடிய நிலையில் இருக்க வில்லை. இத்தகைய இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைககளின் செயற்பாடு அதிகரித்ததனால், சில தமிழ்ப் பொலிசாரும் இரகசிய பொலிசாரும் இத் தீவிரவாத இளைஞர்களை வேட்டையாடுவதில் மும்முரம் காட்டினர். அரசு யந்திரத்தி ற்கு இன மத மொழி மதச்சார்பு என்பவற்றுக்கு அப்பால் சொத்துடைய உயர் வர்க்க சக்திகளையும் ஆளும் வர்க்கத் தினரையும் பாதுகாப்பதே அடிப்படையானதாக இருந்தது. அதனால் தமிழ்ப் பொலிசார் இத் தமிழ் இளைஞர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது என்ற பெயரில் தீவிரமாகச் செயற்பட்டனர். அதில் பஸ்தியாம்பிள்ளை என்ற இரகசியப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான இரகசியப் பொலிசார் புலிவேட்டையில் இறங்கினர். இதில் இவர்கள் மும்முரம் காட்டி வந்த சூழலிலேயே 1978ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஸ்தியாம்பிள்ளையும் அவருட னான இரண்டு பொலிசாரும் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். இந் நிகழ்வு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க த்திற்குப் பெரும் சவால் ஆகியது. அரசாங்கம் 1979ம் ஆண்டு 48ம் இலக்கத்தின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஜே.ஆரின் அரசாங்கம் பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகட்கிடையில் கொண்டு வரப்பட்ட இப் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) என்பது மிகக் கொடுரமான சட்டமாக இன்று வரை நீடித்து வருகின் றது. இச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படும் ஒருவரை விசாரணையின்றி ஒன்றரை வருடங்களுக்குப் (18 மாத ங்கள்) பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுப்படி தடுத்து வைத்திருக்கவும், பொலிசாரின் பாதுகாப்பில் வைத்து தொட ர்ந்து விசாரிக்கவும் முடியும். எந்த நீதிமன்றமும் அதைக் கேள்விக்கு உட்படுத்தவோ அதிற் தலையிடவோ முடியாது. மேலும் அதன் கீழ்க் கைதான ஒருவர் வாக்கு மூலம் வழங்கும் போதோ அவரை நிர்ப்பந்தித்து வாக்குமூலம் பெறும் போதோ அதனை முக்கிய சாட்சியமாக நீதிமன்றத் தில் கொள்ளக் கூடியவாறும் மேற்படி சட்டம் வரையப்பட் டது. அதன் நிறைவேற்றத்தை மனித உரிமை ஆர்வலர்க ளும் ஜனநாயகவாதிகளும் இடதுசாரியினரும் முற்போக் காளர்களும் வன்மையாக எதிர்த்த போதிலும் அவை எது வும் காதுகளில் வாங்கப்படவில்லை. இதில் உள்ள முர ண்நகை யாதெனில் தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக் கைகளை அடக்குவதற்கு தற்காலிகமாகக் கொண்டுவர ப்படுவதாகவே இச் சட்டத்திற்கு ஜே.ஆர். வியாக்கியானம் அளித்திருந்த போதும் விரைவாகவே அச் சட்டம் தமிழ் மக்களையும் கடந்து பல்லாயிரக்கணக்கான சிங்கள இளை ஞர் யுவதிகளையும் சாதாரண சிங்கள மக்களையும் வேட் டையாடிக் கொண்டது. இன்றும் இக் கொடிய சட்டத்தின் கீழ்த் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் இளைஞர் களும் யுவதிகளும் நீண்டகாலமாக விசாரணையின்றி இரு ந்து வருகின்றமை இவ் வேளை நினைவுகூர வேண்டிய தாகும். இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 1979ம் ஆண்டு யூலை 11ஆந் திகதி முதல் வடக்கில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப் பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாவது நாளான யூலை 14ந் திகதி வடபகுதிக்கான ராணுவப் பொலிஸ் கூட்டுப்படைத் திட்டத்தின் கீழ் விசேட படையணி அமைக்கப்பட்டது. அதன் தலைமைப் பதவி ஜே.ஆருக்கு மருமகன் முறையான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க என்ற ஒரு உயர் இராணுவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த வேளை 'சென்று வா வென்று வா' என ஜே.ஆர் வாழ்த்தி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து இளைஞர், யுவதிகளைத் தேடிப் ിട്ടു. ബ്ളേ (=ൂ, ബിTഞ്ഞ്ഞ ബ] (Lധീൺ
சித்திரவதை செய்வதும் வேக ஞர்களான இன்பம், செல்வரத் ஞர்கள் கடத்தப்பட்டுச் சித்த ப்படடுக் கொல்லப்பட்டு பண் பகுதியில் வீசப்பட்டமை அத6 வட பகுதியின் அதிர்ச்சி த கொலைச் சம்பவமாகவும் அ வர்கள் இராணுவம், பொலி வேறெவரும் அல்லர் என்பன அதனால் மக்கள் மத்தியில் மேல் எழுந்து இருந்தன. அ தமது ஆயுத நடவடிக்கைக்க ட்டத்தின் அவசியத்தையும் தகுந்த ஏதுவாக்கிக் கொண் இவ்வாறான ராணுவ ஒடுக்கு கவே ஆரம்பித்து வைக்கப்ப உண்டோ அங்கு போராட்டம் போராட்டம் உண்டோ அங் திரும். ஆனால் அனாவசியம கொள்ளவேண்டும் என்பது அறிவுரை. இத்தகைய ஒரு ஒ வழிகாட்டல் தமிழ் இளைஞ முற்றிலும் சிறு முதலாளித்து வக் கண்ணோட்டம் நிறைந்த கள் விருத்தி பெற்றுச் சென்றன அடக்குமுறை போராட்டத்தி ஆனால் போராட்டம் தவறான குச் சென்று திசையற்றுப் ப இத்தகைய சூழலில், 1979ம் அரசாங்கத்தின் கீழ் இரண்ட முறை ஏவப்பட்டு ஆங்காங் கொல்லப்பட்டனர். பல வர்த்த கடைகளும் எரிக்கப்பட்டன. இ லாக மலையகத் தமிழ் மக் தினபுரி மாவட்டத்தில் சிங்கள தாக்குதல்களுக்கு உள்ளாக் ளர்களையும் தோட்ட லயன் திபதி ஜே.ஆர். சென்றிருந்தா கப்பட்ட அநீதிகளையும் அட்( ர்கள் ஜனாதிபதியிடம் முறை நாட்டின் ஜனாதிபதி என்பவர் தபட்சப் பண்புடனோ அன்றி ம கொள்ளாது மிகத் தாழ்ந்த தொழிலாளர்களுடன் ஜே.ஆர் தெரிகிறதா தமிழீழம்? கோழி தமிழீழம் மட்டும் தரமாட்டே ஜே.ஆர். பாதிக்கப்பட்ட தே பார்த்து கிண்டலாகவும் நக்கலி முடியாதவையாகும். யாழ்ப்ப தோட்டத் தொழிலாளர்களை த்திற்காக இன வன்முறைகளு லயன்களை எரித்த சிங்களக் க்கு ஜே.ஆரின் பேச்சு மேலும் வையே ஏற்றி நின்றது. ஆன ஜனநாயகத் தலைவராக ஏற் மான் அவ் ஐக்கிய தேசியக் அமைச்சராக இருந்து வந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுவதிலும் இ.தொ.காவின் தமிழர் விடுதலைக் கூட்டணி ங்களுடனும் எதிர்க் கட்சித் த மையால் ஏதாவது வகையி குறைந்தபட்சமாக எதையேனு மக்களையும் தமிழ் இளை என்ற நம்பிக்கையுடனேயே ஜே.ஆரினதும் ஐக்கிய தே கவனமும் எவ்வாறு தமிழீழக் செய்யலாம் என்பதிலேயே இரு க்கு வெளியே தமிழீழக் கோ தமிழர் கூட்டணி, வடக்குக் கி வந்தது. வருடாவருடம் இடம் குறிப்பாகத் தமிழர் கூட்டன உரத்துப் பேசும் போது அ தான் நடைபெறும் எனச் சூழு டும் மீண்டும் நிகழ்ந்தன. தொடர்ந்தன. அதே வேளை, தமிழீழம் 6 குறைந்தபட்சமாவது பெறும்
 
 

டிசம்பர் - ஜனவரி 2009 10
க்கோட்டையில்
ODSDoSog a>m SODLII
ம் பெற்றன. தீவிரவாத இளை தினம் ஆகிய இரண்டு இளை திரவதைகளுக்கு உள்ளாக்க ணைக் கடலுக்கு அப்பாலான முதல் நடவடிக்கையாகவும் ரும் முதலாவது இளைஞர் மைந்தது. அதனைச் செய்த சைச் சேர்ந்தவர்களை விட த மக்கள் அறிந்திருந்தனர். கடும் எதிர்ப்பும் ஆத்திரமும் தனைத் தமிழ் இளைஞர்கள் ான நியாயமாக்கவும் போரா வற்புறுத்திக் கொள்வதற்கும் டனர். முறை வடக்கில் அப்பட்டமா ட்டது. எங்கு அடக்குமுறை இருக்கவே செய்யும் எங்கு கு தியாகங்களும் இருந்தே ன தியாகங்களை தவிர்த்துக் மாவோவின் வழிகாட்டல் ழுங்குபடுத்தப்பட்ட போராட்ட நர்களுக்கு இருக்கவில்லை. வ தலைமையிலான இராணு 5 போக்குகளாகவே விடயங் ா. சுருங்கக் கூறின், இராணுவ ற்கு உந்துதல் கொடுத்தது. தலைமைகளின் கைகளுக் பணிக்க ஆரம்பித்தது.
ஆண்டில் அதே ஜே.ஆர். 1வது தடவையாக இன வன் கே தமிழர்கள் தாக்கப்பட்டு க நிலையங்களும் வியாபாரக் வ் இன வன்முறையில் கூடுத கள் பாதிக்கப்பட்டனர். இரத் இனவெறிக் காடையர்களால் கப்பட்ட தோட்டத் தொழிலா களையும் பார்வையிட ஜனா ர் அப்போது தமக்கு இழைக் டூழியங்களையும் தொழிலாள யிட்டனர். அவ் வேளை ஒரு நடந்து கொள்ளும் குறைந் னிதாபிமானத்துடனோ நடந்து இனவாதியாகவே அன்று உரையாடினார். 'இப்போது தருவோம் முட்டை தருவோம் ாம். விளங்குகிறதா? என ாட்டத் தொழிலாளர்களைப் ாகவும் கேட்டவைகள் மறக்க |ணத்தை அறியாத சாதாரண த் தமிழர் என்ற ஒரே காரண க்கு உள்ளாக்கி அவர்களது காடையர்களின் ஈனச் செயலு இனவெறி உந்துதல் உணர் ல் இத்தகைய ஜே.ஆரையே று செளமியமூர்த்தி தொண்ட கட்சி அரசாங்கத்தில் ஒரு இவ் அமைச்சர் பதவியானது (1977-1994) இருண்ட காலம் வசம் இருந்து வந்ததாகும். பாராளுமன்றத்தில் 18 ஆசன லைவர் பதவியுடனும் இருந்த ல் பேச்சுவார்த்தை நடத்திக் றும் ஒன்றைப் பெற்று தமிழ் நர்களையும் தாக்காட்டலாம் இருந்து வந்தது. ஆனால் சியக் கட்சியினதும் முழுக் கோரிக்கையை இல்லாமல் நந்து வந்தது. வடக்கு-கிழக்கு ரிக்கையை அடக்கி வாசித்த ழக்கில் அதை நீட்டி முழக்கி பெறும் மே தினத்தின் போது, ரியின் செயலாளர் நாயகம் டுத்த மே தினம் தமிழீழத்தில் நரைத்த சந்தர்ப்பங்கள் மீண் அவை வெறும் பேச்சாகவே
ன்பது, அதிகபட்சம் கேட்டு ஒருவகைத் தந்திரோபாயம்
இருந்து
எனக் கூட்டணித் தலைமை ஒருவகையான வியாக்கியா னத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. அதன் அடிப்படையில் இரு தமிழ் விற்பன்னர்கள் சேர்ந்து ஜே.ஆரிடம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பெற்றுக் கொள்ள பெருமுயற்சி செய்தனர். ஒருவர் ஜே.ஆருக்கு மிக நெருக்கமானவரும் ஏற்கனவே ஜே.ஆரின் அரசியல் அமைப்பு உருவாக்க த்திற்கு உதவி புரிந்தவரும் கனடா வாழ் மேட்டுக்குடித் தமிழருமான ஏ.ஜே. வில்சன மற்றவர் முன்னர் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக டட்லி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மு. திருச்செல்வத்தின் மகனான நீலன் திருச் செல்வம். தமிழர் கூட்டணிக்கும் ஜே.ஆருக்குமிடையில் இவர்கள் அரசியல் தரகர்களாகச் செயற்பட்டே மாவட்ட சபைகள் அமைக்கவும் அவற்றுக்கு அற்ப சலுகை அதிகார ங்கள் கொடுக்கவும் இணக்கங் காணப்பட்டது. தமிழீழம் முடிந்த முடிவெனக் கோலாகலமாகத் வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், அதிகாரம் எதுவுமற்ற, மாவட்டத்தின் அபிவிருத்திக்கா மாவட்ட சபைகளுக்கு இணங்கும் பரிதாபகரமான நிலைக் குத் தள்ளப்பட்டனர். இம் மாவட்ட சபைத் தீர்வுத்திட்ட நடைமுறையினை தமிழ் இளைஞர் போராட்ட அமைப்புகள் நிராகரித்தன. அதற்காக இடம்பெற்ற தேர்தலை முற்றாகப் பகிஷ்கரிக்குமாறு வேண்டினர். தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டணி யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கித் தாக்குதல்
நடாத்தப்பட்டது. 1981இல் நடந்த இம்மாவட்ட சபைத் தேர்தலிலும் ஆங்காங்கே துப்பாக்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. இவற்றில் பொலிசார் உட்படச் சிலர் கொல் லப்பட்டனர். இத் தேர்தலின்போதே கள்ள வாக்குப் பெட்டி மாற்றும் முறை யூ.என்.பியால் பரீட்சிக்கப்பட்டது. இதற்கு காமினி திஸாநாயக்கா தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் குழு யாழ்ப்பாணத் தில் தங்கியிருந்து வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதுடன் அதனைத் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இன வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. 1.6.1981இல் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் 96,000 நூல்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டது. இந்தப் படுபாதகச் செயலை ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்தவர்களே ူ မျိုး မျို|| வழிகாட்டினர் என்பது பகிரங்க இரகசியமாகும். இதில் மற்றொரு சுவவாரசியம் யாதெனில் இவ் வன்முறைக்கும் நூலக எரியூட்டலுக்கும் யாழ் நகரில் தங்கியிருந்து வழிகாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் மற்றும் உயர் பிரமுகர்களிடையே தமிழ்ப் பிரமுகர்களும் இருந்தமை தான். இவ்விடத்திலே, இனமல்ல வர்க்கமே முதன்மையான தாக உள்ளது என்பது துலக்கம் பெற்றுக் காணப்படுகின் றமை நோக்குதற்குரியதாகும். இன முரண்பாடும் பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையும் முன் தள்ளப்பட்டு வந்த சூழலிலேயே இலங்கையில் உல கமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழான தாராளமயமும் தனியார்மயமும் இலங்கைக்குள் இழுத்து வரப்பட்டன. தேசிய இனப் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டதன் மறைவில் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் இலங்கையில் தன் கைவரி சையைக் காட்ட ஆரம்பித்தது. அதற்கு ஜே.ஆர். செங்கம் பள வரவேற்புக் கொடுத்து நின்றார். இச் சர்வதேச பொரு ளதார ஊடுருவல்கள் பற்றி தமிழர் கூட்டணியோ அன்றி ஏனைய ஆளும் வர்க்கத் தரப்புகளோ எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவிலலை. நவகொலனியத்திற்குள் நாட்டை அமித்தும் திட்டம் இன மத மொழி பேதமற்று அனைத்து இன மேட்டுக்குடி உயர்வர்க்க சக்திகளாலும் ஏற்றுக் கொள் ளப்பட்டது. மக்களிடமிருந்து இந் நிகழ்ச்சி நிரலை மறைக்கவேயுத்தம் தீவிரமாக்கப்பட்டது. அது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்
6ւյ6ո (Ելք

Page 10
Mதிய ஆசி
1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழியாக்கப் படவேண்டும் என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றது. அது வடக்கு கிழக்கின் தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சிக்கு முக்கியமான காரணமானது. தென்னிலங்கையில் அதுவே பிரதான தேர்தல் கோரிக்கையாக இல்லாத போதும், அதற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் சிங்கள முதலாளி வர்க்கம் கடைப்பிடித்து வந்த பேரினவாத நடைமுறையைப் பாராளுமன்றத் தேர்தல் மூலமாக மேலும் வளர்த்தெடுக்க வழி செய்தது. 1953ம் ஆண்டு ஹர்த்தாலின் பின்பு, அப் போராட்டம் மக்கள் அரசியலை வளர்த்தெடுக்கத் தவறிய ஒரு பின்னணியிலே, மொழிப் பிரச்சினை உண்மையான சமூகத் தேவையிலிருந்தும் விலகி முற்போக்கான திசையிலான முன்னெடுப்பைத் தவிர்த்துத் தேசிய இனப் பிரச்சினையின் வடிவை எடுத்தது. இது தற்செயலானதல்ல. ஆங்கில த்தையே தனது அன்றாட வாழ்விலும் பொது வாழ்விலும் பயன்படுத்தி வந்த பண்டாரநாயக்கவின் சிங்களப் புலமை மிகக் குறைவானது. சிங்களத்தில் அரச கருமங்களையோ
நாயக்கா சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக வேண் டும் என்பதிற் தீவிரமுடையவரானதற்கான பிரதான காரணம் அரசியற் சந்தர்ப்பவாதமே. அவர் சார்ந்த தேசிய முதலாளி வர்க்க நலன்களுக்கு அது பெருமளவில் நேர டியாக உதவாவிட்டாலும் யூ.என்.பியை அண்டியிருந்த தரகு முதலாளியத்தினின்று தன்னை வேறுபடுத்திக் காட்ட அது பயன்பட்டது. ஹர்த்தாலின் பின்பு புத்துணர்ச்சி பெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு அது ஒரு ஊக்க மருந்தாகியது. எனினும் சிங்களம் மட்டுமே என்ற கருத்தின் மூலவர் பண்டாரநாயக்க அல்ல என்பது இங்கு கவனிக்க உகந்தது. அச் சிந்தனை நேரடியான கொலனி ஆட்சியினின்று சுதந்திரம் கிடைக்க முன்பே அரச சபையில் (ஸ்ற்றேற் கவுன்சில்) முன்வைக்கப் பட்டுச் சமரசம் காணப்பட்ட விடயமாகும். எனினும், இலவசக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் கல்வியறிவைப் பரவலாக்கிய சூழ்நிலையில், கல்வியறிவு பெற்ற ஒரு சிங்கள நடுத்தர வர்க்கம் அரசாங்க உத்தியோகங்களில் தமிழரின் விகிதாசாரம் தமிழரின் சனத்தொகைக்குரியதை விடச் சில மடங்காவது அதிகமாக இருந்ததைப் பற்றி அறிந திருந்ததுடன் அவ வேலைவாய்ப்புக்களைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பைத் தவறவிடாத மன நிலையிலும் இருந்தது. அதைவிட ஆங்கில மூலம் கல்வி கற்ற அரச மருத்துவ சேவையாளர் களிடையே தமிழர் கணிசமான எண் ணிக் கையில் இருந்தனர். சிங் கள நாட்டு வைத்தியத்திற்கு (ஆயுர்வேதம்) இல்லாத அரச அங்கீகாரம் மேலைநாட்டு மருத்துவத்துக்கு இருந்த சூழ்நிலையில், பொருளாதாரத்திலும் சமூக அங்கீகாரத்திலும் பின் தள்ளப்பட்டு வந்த சிங்கள நாட்டு வைத்தியர்கட்கு ஆங்கில வைத்தியத்தின் மீதிருந்த பகைமை ஆங்கிலத்தின் மீதும் இருந்தது. தமிழ் மருத்துவர் களும் மருத் துவ சேவையாளர்களும் கணிசமான அளவிற் தமது சூழலிற் காணப்பட்ட போது, அப் பகைமை, தமிழர் மீதான ஒரு பகைமை கலந்த போட்டியாகவும் வடிவெடுத்தது. சிங்கள பெளத்தச் சிந்தனையில் ஊறிப்போன புத்த பிக்குகளிற் பெரும்பாலானோரையும் ஆயுர் வேத வைத்தியர்களையும் சிங்கள மொழிப்புலமையுடைய ஆசிரியர்களையும் தன் பின்னால் திரட்டச் சிங்களம் மட்டுமே கொள்கை உதவும் என்பதனாலேயே பண்டாரநாயக்க யூ.என்.பி. மீதான கசப்புணர்வு தொழிலாளி வர்க்கத் தலைமையில் உழைக்கும் வர்க்கங்களின் போராட்டமாகத் திரும்பாமலே தனது வேலைத்திட்டத்தை வகுத்தார். 'நடுவழி என அவர் சொன்ன கொள்கைக்குப் பலவாறான அரசியற் கருத்துக்களைக் கொள்ள முடிந்தது. புத்தரின் 'நடுவழி' என்ற பற்றின் மை சார்ந்த கொள்கையாகவும் இடதுசாரி வலதுசாரி என்ற `தீவிர அந்தங்கள் சாராத ஒரு அரசியற் பாதையாகவும் சர்வதேச அரங்கில் அணி சேராமையாகவும் கூட அதைப் பொருள் கொள்ள முடிந்தது. சிங்களம் மட்டுமே என்ற யோசனையை முதன்முதலாக ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிரேரித்த பெருமைக்கு உரிமை கொண்டாடினோரில் பதியுத்தின் மஹற்முதும் ஒரு வர் சிங்களம் மட்டுமே என்பதற்குச் சிங்கள நடுத்தர வர்க்கத்தினரிடையே ஒரு அரசியற் கவர்ச்சி உருவாகும் என்பது இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகளாலும் உணரப்பட்டு விட்டது. அதை விடவும் ட்ரொட்ஸ்கியத்தின் பிதாவான பிலிப் குணவர்தன சிங்களமே அரச கரும மொழியாகவும் தமிழ் வட கீழ் மாகாணங்களில் பிரதேச மொழியாகவும் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை 1955 மாச் அளவில் தெரிவித்தார். இதை வவுனியா பாரா ளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கத்தின் நிலைப்பாட்டுடன்
Urefu Iau
ஒப்பிடுவது பயனுள் ளது கொத்தலாவல தலைமைய தாய் மொழிச் கல்வியை கட்டாயப் படுத்துமாறும் எதி சேவைக்கான பரீட்சைகள் சி நடத்தப்படும் என்றும் த அறிவித்த போது அரச கல்விக்கும் தாய் மொழிை நாட்டைப் பிளவு படுத்தும் எ அவரது ஆங்கில விசுவாச பின் பு, தானி பாராளு மாதங்கட்குப் பகிஷ்கரித் போவதாக அறிவித்து அ அதற்குத் தமிழ்க் காங்கி பொன்னம்பலத்தினதும் தமி வன்னியசிங்கத்தினதும் ஆ அவர் குறிப்பிட்டார். பொன்ன அமைச்சரவையில் இடம்
இங்கு குறிப்பிடத்தக்கது.
af IH E 6II (3LDII மிழே
மொழிகளாவதை விரும்ப நமக்குக் கிடைத்திருந்தன என நினைவூட்டுகிறது. கொத் நோக்கங்களை அடையாள தமிழ் மக்களின் மொழியுர விதமான முயற்சிகளில் முயலவில்லை. அதே வேளை, அகில இ6 1955ம் ஆண்டில் புத்த சமய செய்வதாக ஒரு விரிவான ஆங்கிலத்தில் அதன் சுருக் தினத்தன்று வெளியானது. சிங்கள பெளத்த அரசி எதிர்ப்புணர்வுடன் இணை செப்ற்ரெம்பரில் யாழ்ப்பான லாவல, அங்கு பெற்ற அ
யூ.என்.பியின் பிரகடனஞ் ெ சிங்களமும் தமிழும் சம அ மொழிக ளாக்கப்படும் என்று கொத்தலாவல தமிழுக்கும் சி என்று கூறியது தென்னிலங் கொதிப்பைக் கிளப்பியது. 8 சிங்கள இன அடையாளமே 4 கட்டவிழ்த்து விடப்பட்டது. இத 1953 வரை தெளிவானதொரு கடைப்பிடித்து வந்த பூரீ லங் ஆண்டு சிங்களமே அரச கரு தமிழ்ப் பயன்பாடும் என்ற ெ ஒக்றோபரில் சமசமாஜக்கட்சித் சிங்களமும் தமிழும் அரச யாப்பு மாற்றி அமைக்கப்பட பிரேரணைக்கு ஒரு திரு சிங்களத்தையே அரச மொழி உடனடியாக மாற்றியமைக் பண்டாரநாயக்க முன்மொழிந் அதன் பயனாக, என்.எம். பெ கடந்ததாகிக் கைவிடப்பட்டது 1956 பெப்ரவரியில் யூ.என் சிங்களம் மட்டுமே இலங்கை
 
 
 
 
 
 
 
 
 
 

1955 ம் ஆணி டு பிலான அரசா ங்கம்
காலத்தில் அரசாங்க ங்களத்திலும் தமிழிலும் னது கொள்கையை அலுவல்கட்கும் உயர் யைப் பயன்படுத்துவது ன்று சொல்லுமளவுக்கு Fம் இருந்தது. அதன் மணி றத் தை மூன்று துப் பதவி இழக்கப் |வ்வாறே செய்தார். ரஸ் தலைவர் ஜி.ஜி. ழரசுக்கட்சித் தலைவர் தரவைப் பெற்றதாயும் ம்பலம் கொத்தலாவல பெறவில்லை என்பது
B
நாட்டினி நிரு
த தமிழ்த் தலைமைகளே ன்பதையே மேற் கூறிய விடயம் தலாவலவுடைய இனவாத ங் காட்டி அம்பலப் படுத்தித் மையை உறுதிப்படுத்துகிற அக்கறை காட்ட அவர்கள்
லங்கை பெளத்த காங்கிரஸ் த்திற்கு அரசாங்கம் துரோகம் அறிக்கையை வெளியிட்டது. கிய வடிவம் 1956 சுதந்திர இவ்வாறு பல திசைகளிலும் பல உணர்வு அரசாங்க ந்த சூழ்நிலையில் 1955 னத்திற்குச் சென்ற கொத்த மோக வரவேற்பினிடையே,
ர்த்தெடுக்காத
டதுசாரிகளின்
சய்யப்பட்ட கொள்கைப்படி அந்தஸ்துடைய அரச கரும
உறுதி கூறினார். ங்களத்துக்கும் சம அந்தஸ்து கையில் இனவாதிகளிடையே ம அந்தஸ்து வழங்கினால் அழிந்து விடும் என்று பிரசாரம் ற்கு ஊடகங்களும் ஒத்தூதின. ந மொழிக் கொள்கையைக் கா சுதந்திரக் கட்சி 1955ம் மொழி என்றும் நியாயமான காள்கையை அறிவித்தது.
தலைவர் என்.எம். பெரேரா, மொழிகளாகுமாறு அரசியல் வேண்டும் என முன்வைத்த த தப் பிரேரணையாகச் யாக்கும்படி அரசியல் யாப்பு கப்பட வேண்டும் என்பதை தார். அந்த விவாதம் நீண்டு, ரேராவின் பிரேரணை காலங்
J. பியின் களனி மாநாட்டில் பின் அரசகரும மொழியாகும்
რoveყებსრ 24.
என்ற பிரேரணையைக் கொத்தலாவல முன்வைத்தார். அது ஏற்கப்பட்டதை அடுத்து யூ.என்.பியில் இணைந்திருந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் அக் கட்சியிலிருந்து விலகினர். சு. நடேசபிள்ளை தனது அமைச் சர் பதவியிலிருந்து விலகினார். சிங்களம் மட்டுமே கொள்கையை அறிவித்த கொத்தலாவல அதைத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் நோக்குடன் 1957ம் ஆண்டு ஜூனில் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தலை ஒரு வருடம் முன்னரே நடத்த முடிவு செய்தார். யூ.என்.பி சிங்களம் மட்டுமே என்ற கொள்கையை முன்வைத்துப் பிரசாரத்தை முன்னெடுப்பதை மேவுகிற விதமாக, ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் சிங்களமே நாட்டின் அரசகரும மொழியாக கப் படும் என்று பண்டாரநாயக்க தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். யூ.என்.பி. போட்ட கணக்குக்கள் ஒன்றுக்குப் பல விதங்களில் தவறாகிப் போயின பண்டாரநாயக்காவின் தலைமையிலான ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிலிப் குணவர்தனவின் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியுடனும் பல வேறு சிங் களப் பேரினவாதக் கட்சிகளுடனும் கூட்டமைத்து மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியதும் அதன் வேலைத் திட்டத்தில் சிங்களம் மட்டுமே என்பதை விட பண்டாரநாயக்க பிரகடனப்படுத்திய ஐம் பெருஞ் சக்திகளாக விவசாயிகள் தொழிலாளர் புத்த பிக்குக்கள் சிங்கள ஆசிரியர்கள் சிங்கள நாட்டு வைத்தியர்கள் இருந்தாலும், தேசிய முதலாளிய நோக்கங்களே முக்கியமானவையாக இருந்தன. ரீ.ல.சு.க. சிங்களம் மட்டுமே கொள்கையை அறிவித்ததையடுத்து அதிலிருந்த தமிழ்ப் பிரமுகர்கள் விலகினர். எனவே ஒரு விதத்தில் இரண்டு சிங்களப் பேரினவாத அணிகட்கு இடையிலான மோதலாகவே 1956ம் ஆண்டுத் தேர்தல் அமைந்தது. எனினும் இரண்டு அணிகளும் சிங்கள முதலாளி வர்க்கத்தன் இரண்டு வேறுபட்ட போக்குக் களை அடையாளப்படுத்தின. யூ.என்.பி. மேலை நாட்டு நவகொலனிய எசமான்களை அனுசரித்து அவர்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட விதமாக இலங்கையை வைத்துக் கொண்டு அவர்களது தயவில் தம்மை வளர்த்துக் கொள்ள முற்பட்ட முதலாளிய வர்க்கப்பிரிவொன்றின் நலன்களையும் இறுகிப்போன பழமைவாத நிலப்பிரபு மேட்டுக்குடிகளின் நலன்களையும் அடையாளப் படுத்தியது. மக்கள் ஐக்கிய முன்னணி நவகொலனிய ஆதிக்கத்தினின்று "| விடுவித்துக் கொண்டு சுதேசிய பொருளாதாரம் ஒன்றைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கட்டியெழுப்ப முற்பட்ட முதலாளி வர்க்கப் பிரிவு ஒன்றினதும் நடுத்தர வர்க்கத்தினரிடையே நவ கொலனிய விரோதப் போக் குடையவர்களதும் நலன் களை முன் னிறுத் தியது. நிலப் பிரபுப் பின்னணியிலிருந்து வந்த போதும் யூ.என்.பியுடன் முரண்பட்ட சிலரும் பண்டாரநாயக்கவுடன் நின்றார்கள்.
பிரதான எதிரியான யூ.என்.பியை முறியடிக்கும் தேவை கருதிச் சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ற் கட்சியும் ம.ஜ.மு.வுடன் மோதல் தவிர்ப்பைக் குறைத்துக் கொள்ளும் விதமாகத் தமது தேர்தல் பங்குபற்றலை அமைத்துக் GEBT 600TL60T. தேர்தலை, இடைவெளி விட்டு, ஏப்ரல் 5, 7, 10 ஆகிய மூன்று நாட்களில் நடத்தவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவும் யூ.என்.பி அரசாங்கம் திட்டமிட்டது. அதன்படி முதல் நாளில் யூ.என்.பிக்கு வெற்றி உறுதி எனக் கருதப்பட்ட நாளில் நடத்தப்பட்டது. அந்த முடிவுகளின் விளைவாக அடுத்த இரண்டு நாட்களிலுமான தேர்தல்களில் வாக்காளர்கள் யூ.என்.பியின் பக்கம் திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் கணக்கும் பிழையாகிவிட்டது.

Page 11
மறைந்த ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் பற்றிய ஒரு குறிப்பு
கொலனிய வரலாற்றால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மலையகத் தமிழ் மக்கள். அடிமைப்படுத்தப்பட்டு சுரண் டலுக்கு ஆளாக் கப்பட்டு இன்று வரை அவற்றிலிருந்து மீள முடியாத நிலையில் இருந்து வருபவர்கள். அவர்கள் மத்தியில் இருந்து தம்மை
இப்போது (BLI3,6160
குக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறி வந்த 6p. வரலாறு தொடர்ச்சியானதாகும் இவர்களின் 'விர
மீட்பர்கள் எனக் கூறி தொழிற்சங்க அரசியல் T
தலைவர்கள் அவ்வப்போது தோன்றி மறைந் விமர்சன
திருக்கிறார்கள். இத்தகையோர் மலையக மக்க
ளிடையே தொழிற் சங்க பாராளுமன்ற அரசியல் 60) 6655 L
* தளங்களில் தம்மை நிலை நிறுத்தி உரிமைகளுக் (3LJgi; 6T6
Ошту, 6).
YAN
தாடக்கம் மக்கள் சார்பானதாவும் முடிவு மக்களுக்கு எதிரானதாகவும் இருந்து என்று 2 வந்திருப்பதை மலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றுக் குறிப்புகள் 200тырып எடுத்தியம்பும். றபான அத்தகைய தலைவர்களில் ஒருவராகவே அண்மையில் இறப்புக்குள்ளாகிய (Uplifun பெரியசாமி சந்திரசேகரனையும் கண்டு கொள்ளலாம். அவர் கடுமையான முக்கிய நோய் கண்டு இறக்க வேண்டிய சூழலும் கூட அவரது பிற்கால விவாத
E6TTB6)
வசதிவாய்ப்பினால் வரவழைத்துக் கொண்ட நோய் என்ற பொதுவான கருத்து மலையகத்தில் பேசப்படுகிறது. காரணம் அவர் இறக்கும் போது வயது 53 ஆகும். ஒரு ஒடுக்கு முறை சமூக அமைப்பில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளான மக்கள் மத்தியில் எவ்வாறு ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒருவர் ஆரம்பித்து படிப்படியாக முன்னிலைக்கு வந்து காலப்போக்கில் அம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இறுதியில் அதே மக்களுக்கு உரிய வேளையில் தமது புறமுதுகைக் காட்டிக் கொள்பவர்கள் வரிசையில் மறைந்த சந்திரசேகரனும் ஒருவர் ஆவார். இப்படிக் கூறுவது அவருக்கான அஞ்சலியைக் கொச்சைப்படுத்துவதற்கல்ல. அஞ்சலிக்கான புகழ்ச்சிக் குறிப்பு வேறு ஒருவர் பற்றிய நேர்மையான கண்ணோட்டக் குறிப்பு வேறானதாகும். சமூக வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொருவரையும் பாதிக்கவே செய்யும். அதுவும் இளம் வயதினராக உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கும். இப்பாதிப்பு குறிப்பாக சமூக அக்கறையாளர்களான இளைஞர்கள் யுவதிகளையும் பற்றிக் கொள்வது இயல்பானதாகும். ஆனால் அவற்றை எவ்வாறு அணுகி ஆராய்ந்து வழி முறைகளை வகைப்படுத்தி தத்தமது நிலைகளைத் திடப்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும். அந்த வகையில் மறைந்த சந்திரசேகரன் மலையக மக்கள் எதிர்நோக்கிய ஒடுக்கு முறைகளுக்கு அன்று மலையகப் பெருந்தலைவர் எனக் கொண்டாடப்பட்ட செள தொண்டமானையே நம்பியவர். அதன் இளைஞர் அணியில் இணைந்து செயற்பட்டவர். அவரது வர்க்கப் பின்னணியும் வியாபார நலன்களும் எதிலும் க்களும் அதிக லாபம் பெறும் குடும்பச் சூழலும் மாக்சித்தின் பக்கம் வரத்தடையாகவே எனினும் இருந்தது. LDTDIT35 அக்காலத்தில் தீவிரமான மாக்சிசத்தை முன்னெடுக்க முன்னின்றவர்களுடன் தொடர்பும் நட்பும் இருந்தது. ஆனால் சந்திரசேகரனின் நோக்கும் போக்கும் மாக்சிசத்தின் எதிர்ப்பக்கம் சாய்வதாகவே அமைந்தது. இச்சூழலில் இ.தொ.கா. விற்கு வெளியே மலையக மக்கள் மத்தியில் அதன் தலைமைக்கு எதிரான அதிருப்தி வளர்ந்து வந்தது. தொண்டமான் இ.தொ.கா. வைத் தனது குடும்பச் சொத்தாக்கி தனது வாரிசுகளுக்கு கையளித்துச் செல்வதில் கவனமாக இருந்து வந்தார். அதனை உணர்ந்த சந்திரசேகரன் இ.தொ.கா. விற்குள் அதிருப்தியடைந்த இளைஞர்களுடன் வெளியே வந்து மலையக மக்கள் முன்னணியைத் தோற்றுவித்தார். இவரை நம்பிய டி.தர்மலிங்கம் போன்ற மலையக இளம் முற்போக்காளர்கள் சந்திரசேகரனைத் தலைவராக்கி ம.ம. முன்னணியை வளர்க்க முற்பட்டனர். ஆரம்பத்தில் ம.ம.மு முன்னணி பழைய மலையக ஆதிக்க தொழிற்சங்க தலைமைகளுக்கு மாற்று என்ற ஒரு தோற்றத்தை கொடுத்து நின்றது. ஆதனால் சில மலையக புத்திஜீவிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். மாகாணசபை, பாரளுமன்றம் என்பவற்றுக்கான தேர்தல்களில் பங்கு கொண்டபோதும் ஓரளவு நம்பிக்கை கொள்ளப்பட்டது. புலிகள் சார்பாக சந்திரசேகரன் செயற்பட்டு சிறையில் சில வருடங்கள் இருந்தார். அதனையும் சாதகமாக்கியே மாகாணசபை உறுப்பினரானார். அதன் பின் பாராளுமன்ற உறுப்பினராகியும் கொண்டார். அதனை வைத்து மலையகத்தில் ஒரு பரந்த மாற்று அரசியலோ வெகுஜ னப்போராட்ட அரசியலோ அவற்றுக்குரிய வேலைத்திட்டமோ சந்திரசேகரனால் முன்னெடுக்கப்படவில்லை. முற்றிலும் பாராளுமன்றப் பதவி, பிரதியமைச்சர்பதவி, முழுஅமைச்சர்பதவி மற்றும் சலுகைகளுடன் தன்னை மலையகத்தின் மற்றொரு தலைவன் என்பதனை நிலைநாட்டிக் கொண்டார். இவற்றின் மூலம் அவர் மலையக மக்களுக்கு எவற்றையும் பெற்றுக் கொள்ள இயலவில்லை. மலையக மக்களின் அடிப்படையான இன வர்க்கப் பிரச்சனைகளுக்கு உரிய கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்தில் சந்திரசேகரன் அமைச்சர் பெற்றார் என்று கூறுவது ஏமாற்று நிறைந்த பொய்யாகும். அதையும் விட மோசமானது யாதெனில் மலையக மக்களின் சம்பள உயர்வுப் பிரச்சனையில் நல்ல வேடம் கட்டி இ.தொ.கா. ஒரு புறமாகவும் ம.ம.மு மறு பக்கமாகவும் நாடகம் ஆடி இறுதியில் முதலாளிகளின் முடிவுக்கு மறைமுகமாக இணங்கி வந்ததாகும். அரசாங்கத்தை உருவாக்கும் பேரினவாத ஆளும் வர்க்க கட்சிகளுக்கு மலையக மக்களின் பேரால் பேருதவி புரிவதில் இ.தொ.விற்கு எவ்வகையிலும் குறைவிலாப் பாத்திரத்தை ம.ம.மு. யும் அதன் தலைவரான சந்திரசேகரனும் வகித்து வந்தனர் என்பது தான் உண்மையாகும். மலையக மக்கள் மத்தியில் சமூக அக்கறை மிக்க அரசியல்வாதிகள் போன்று ஆரம்பத்தில் தோற்றமளித்த சந்திரசேகரன் மக்களின் வாக்குகள் மூலம் பதவி பெற்று அவற்றைக் கொண்டு தன்னையும் தம்மவர்களையும் ஈடேற்றிக் கொண்டார். அதே வேளை மலையக மக்களுக்காக எதையுமே செய்யாத ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளில் ஒருவராகவும் மாறிக்கொண்டார். அதனாலேயே அவரது இறுதி நிகழ்வின் போது ஆளும் கட்சியின் பிரதிநிகள் தமது வர்க்க சகாவிற்கு சூழ்ந்து நின்று அஞ்சலி செலுத்தினர். சாதாரண மக்கள் அதிக தூரத்தில் நிற்க வேண்டியதாயிற்று எனவே சந்திரசேகரன் பற்றிய முழுமையான பார்வையும் அதன் தேவையும் அவசியமனதாகும் அதன் ஊடே மலையக இளம் தலைமுறை கற்பதற்கு
ਤੇ சண்முகம்
என்ற ப
Huu 6LDI
ஒரு நின்
9UUTDL
J56)IDI56 முன்னை றார்கள். g|L| 6ólf 5ւյլճւյT6, கேட்கிற
565 எதிர்பார் எனினும் ബ3]T ഉ 5ւ560)611ց ஏன் என் தொடர்ந் துக்குக்
3560(36,
[g}5] };UL}29گ TTSFATUL DIT GEBTT6ïT6ITI காவல் ந விரும்பத் அறியும் தண்டிக்கி தானும் நிறைவு
ഉ(), ബി வந்தடை Jon LLJ LITE செய்யத் கறை நீ இவ்வாறா நம்பிக்ை
E60). D6hT வதற்கான
956 ICD||3560)
Ց|60)լ Ա III குறைபாடு றுகளைத் ஆற்றலை மேன்மை என்பதை (GSFLÜJULI ( dĤ6uo (3) u_u & போட்டிக் புரட்சிகரத் அவர்கள் தொடர் ( புரட்சிகர விமர்சன
B560)6IT 39 அவ்வாறே குறிப்பாக 60 6 வெளிப்ப( என்று அ ற்றில் வி 6.TgfŞÜ GESTE என்பதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசம்பர் - ஜனவரி 2009 -10
li din offlin Diofaoi RS என்றால் என்ன?
து பலர் மற்றவர்களை நோக்கிச் சுய விமர்சனம் செய்' என்று ஆணையிடுகிற தொனியிற் த அறியக் கூடியதாகவுள்ளது. இணையத் தளங்களில் நடக்கிற விவாதங்களில் இதை
அவதானிக்கலாம். வது யாரேன் கண்டித்தோ விமர்சித்தோ கருத்து வெளியிட்டால் அக் கண்டனத்தையோ த்தையோ திசை திருப்புவதற்காகக் கருத்துக் கூறியவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு முன் படுகிறது. அல்லது அதற்கும் அப்பாற் சென்று நீ முதலிற் சுய விமர்சனம் செய்து விட்டுப் ன்று சொல்லப்படுகிறது. |க மற்றவர்களைச் சுயவிமர்சனம் செய்யுமாறு ஆணையிடுகிறவர் என்றாவது தன்னைச் சனம் செய்தவராக இருப்பதில்லை. எனவே, சுயவிமர்சனம் என்பது, ஒருவர், தான் குற்றவாளி உலகறியச் சொல்லுகிற ஒரு காரியமாகவே இவர்களாற் காணப்படுகிறது. இதற்கான கார எவையாயிருந்தாலும், சுயவிமர்சனம் என்கிற மாக்சிய லெனினிய நடைமுறைக்குப் பயிற் ம அவற்றுள் ஒன்று என்றே கூற வேண்டும். ான விவாதங்கள் அவற்றுக்குரிய விடயச்சார்பாக அமையாமல் தனி மனிதர்களது சுய துவஞ் சார்ந்த மோதல்களாக அமைய மேற்கூறியவாறான அணுகுமுறை வழி செய்கிறது. களில் ஈடுபடுகிற ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்த ஒரு சிலரையும் புனிதர் ம் பிறரைத் தியோராகவும் காட்ட முற்படுவதையும் நோக்குகிற போது, சுய விமர்சனம் தமும் தோழர் என்ற சொல்லைப் போலவே தவறாகப் பயன்படுகிறது எனத் தெரிகிறது. ர்சனம் என்பது ஒரு மனிதரோ அமைப்போ தனது கடந்த காலத்திலிருந்து கற்பதற்கான டமுறை. எந்த ஒருவரும் தவறுகட்கு அப்பாற்பட்டவரல்ல. எந்த அமைப்பும் தவறுகட்கு பட்டதல்ல. தெரிந்தும் தெரியாமலும் கருதியும் கருதாமலும் தவறுகள் நிகழுகின்றன. ரிலிருந்து கற்பதன் மூலம் ஒருவர் தன்னை முன்னேற்றிக் கொள்கிறார். கற்க மறுப்போர் ய தவறுகளை மீண்டும் செய்வதுடன் புதிய தவறுகளையும் தவிர்க்க இயலாதோர் ஆகின்
ர்சனம் என்பது சிலர் நினைப்பது போல ஒரு சடங்கல்ல. மதங்கள் பரித்துரைக்கும் பூசை தொழுகை என்பன போன்ற காரியமல்ல. பாதிரியாரிடம் போய்ப் பாவ மன்னிப்புக் து போன்றதுமல்ல. எங்கள் நடுவே உள்ள சில அரசியற் பாதிரிமார் தங்களைப் புனித கருதுவதாலே தான் பிறர் தம்மிடம் வந்து சுய விமர்சனம் செய்ய வேண்டுமென்று க்கிறார்களோ தெரியவில்லை.
ஆரோக்கியமான சுய விமர்சனம் ஒரு ஆரோக்கியமான சூழலிலேயே இயலுமானது ஒரு ரு அமைப்போ மேற்கொண்ட ஒரு பணியோ ஒரு வேலைத் திட்டமோ எதிர்பார்த்த விளை தராதபோது, அல்லது எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளைத் தருகிறபோது, அது 1று அறிவது அவசியமானது அல்லாமலும் தமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தைத் து அவதானிப்பதும் அவற்றின் சரியான பக்கங்களையும் தவறான பக்கங்களையும் காலத் காலம் கணிப்பெடுத்து நடைமுறையைச் சீர்செய்வதும் அவசியமானவை எல்லா அமைப்பு ஏதோ வகையான சுயவிமர்சனத்தைச் செய்கின்றன. தனி மனிதர்களும் செய்கின்றனர் தனிமனிதவாதமும் அகங்காரமும் தவறுகளை ஒப்புக் கொள்ள விடாமல் மறிக்கின்றன அவற்றை முடி மறைக்கப் பிறரைப் பழி சொல்லுமாறு தூண்டுகின்றன. மாக்சிய லெனினியக் ாட்டத்திலான சுய விமர்சனம் முற்றிலும் வேறுபட்டது. விருப்பின் அடிப்படையிலானது. அது வற்புறுத்தலுக்காக மேற்கொள்ளப்படுகிற ஒரு சடங்கா ன செயல்ல. அது விமர்சனம்-சுயவிமர்சனம் என்ற அடிப்படையிலேயே பொதுவாக மேற் ப் படுவது. அதை விடவும், விமர்சனம் என்பது கண்டனமல்ல. சுய விமர்சனம் என்பது நிலையத்தில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமுமல்ல. முக்கியமாக எதிர்பாராத அல்லது தகாத விதமான விளைவுகளின் பின்னணியிலும் ஒரு செயற்பாட்டின் குறைநிறைகளை போக்கிலுமே சுய விமர்சனம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அது பிறர் குற்றங்கண்டு றதற்காகவோ அவமதிப்பதற்காகவோ செய்யப்படுவதில்லை. ஒருவர் தனது தவறுகளிலிருந்து பிறருங் கற்கக் கூடிய விதத்தில் செய்கிற சுய விமர்சனம் ஒரு நல்ல தோழருக்கு மன தருகிற அனுபவமாக அமையலாம். ர்சனம் நீதிமன்ற நடவடிக்கை போன்றதல்ல. ஏனெனில் அமைப்பிலுள்ள அனைவருமே ாரணைக்கு உரியவர்களாகின்றனர். அனைவருமே அதன் போக்கில் நல்ல முடிவுகளை கிறார்கள். ஒரு தோழரின் தவற்றுக்கு அவர் சார்ந்துள்ள அமைப்பும் பிற தோழர்களுங் பகளித்திருக்கலாம். எனவே நேர்மையான சுயவிமர்சனம் மற்றவர்களையும் சுய விமர்சனஞ் தூண்டலாம். எனவே சுய விமர்சனம் என்பது தனியே ஒருவரையன்றி ஒரு அமைப்பையும் க்குகிற நடவடிக்கையாகிறது. ான சுயவிமர்சன மனப்பாங்கு யாருக்கும் தானாகவே வருவதில்லை. அமைப்பின் மீதான கயும் அமைப்பிலுள்ள பிற தோழர்கள் மீதான நம்பிக்கையும் வலுவடையும் போது அதற் ன சூழல் உருவாகிறது. தனது தவறுகளை ஒப்புக்கொள்வதால் தான் தாழவில்லை உயர்
வாய்ப்பையே உருவாக்கிக் கொள்கிறேன் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு ள மூடி மறைத்தாலே பிறர் தன்னை மதிப்பர் என்ற எண்ணம் தன்னம்பிக்கையினத்தின் ளம் தற்குறிகளாகவும் சுய விளம்பரகாரராகவும் இருப்பவர்கள் உண்மையிற் தன்னம்பிக்கைக் டு உடையவர்களே ஒரு அமைப்பினுள் ஒருவர் விமர்சனத்திற்கு முகங் கொடுத்துத் o திருத்துவது தொடக்க நிலை. தனது தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்ட முதலே உணரும் ச்ெ சுயவிமர்சன நடைமுறை வழங்குகிறது. யான இந்தக் கோட்பாடு தமிழ் இளைஞர் இயக்கங்களுக்குள் எவ்வாறு சீரழிக்கப் பட்டுள்ளது அறிய வேண்டுமானால் எடுத்ததற்கெல்லாம் இன்னார் இதற்காகத் தன்னைச் சுய விமர்சனம் வேண்டும் என்ற விதமான ஆணைகளைக் கவனித்தாற் போதுமானது. க்கங்களுடைய அராஜகத்துக்கும் முரட்டுத்தனமான நிறுவனக் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரப் கும் தனிமனிதவாதத்துக்கும் பழக்கப்பட்டுப் போனவர்கள் உள்ளனர். தம்மை மிஞ்சிய தூய்மையோ அறிவோ ஆற்றலோ உள்ளவர் யாரும் இல்லை என்று காட்டிக் கொள்ள விரும்புவதன் ஒரு வெளிப்பாடு தான், பிறர் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்னும் தொடரான ஆணைகள்.
அமைப்புக்கள் தம்மைச் சுயவிமர்சனம் செய்கிற போதும் சகோதர அமைப்புக்களை ம் செய்கிறபோதும் அந்த விமர்சனங்களின் தேவையும் பயனுங் கருதியே அவ் விமர்சனங் புறிய வேண்டியோரிடம் அறியத் தருவர் அமைப்புச் சார்ந்த தனி மனிதர் விடயத்திலும் நடக்கிறது. விமர்சனமும் சுய விமர்சனமும் எதிரிகளின் பயன்பாட்டுக்கானவையல்ல. ச் சுய விமர்சனம் நட்புச் சக்திகட்கு வரையறுக்கப்பட்ட ஒன்று.
விடயங்கள் பற்றிக் கேள்விகட்கு விளக்கம் வேண்டும் என்றோ தமது உடன்பாட்டின்மையை Bத்தவோ பிறரிடம் சுயவிமர்சனம் கோருவதுண்டு. இது சுயவிமர்சனம் என்றால் என்ன றியாததன் விளைவு. எனினும் இப்போது நடப்பது என்னவென்றால் தமிழ் மக்களை நட்டா ட்டுச்சென்ற விடுதலை இயக்கக்காரர்களும் அவர்களது முகவர்களும் இன்று தாம் ள்ளுகிற கடும் விமர்சனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிற விதமாகச் சுயவிமர்சனம்
ஒரு கேடயமாக்க முனைகின்றனர். இது பரிதாபமானது தேசபக்தன்

Page 12
இந்த நாட்டின் பொருளாதாரம் நன்றாகவுள்ளதாக உலக வங்கி நவம்பர் பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையிற் கூறியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு, அதே வங்கியின் வதிவிடப் பிரதிநிதி நாகுக்காகத் தனது கருத்தை வேறு விதமாக வெளியிடப்பட்டிருந்தார். வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்கள்-மூலமே அன்னியச் செலாவணிக் கையி ருப்புப் பேணப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டில் நிதிப் பற்றாக் குறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்பது பாரிய சவால் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் வெளியிட்ட அறிக்கையை பல வெளிநாட்டு முதலிட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வ மாய் உள்ளதாகவும் வங்கி வட்டிவீதம் குறைந்துள்ளதால் 2006 அதிகரித்த பொருளாதார வளர்ச்சி காணப்படும் எனவும் பண் விக்கம் ஒற்றை இலக்கத்தில் இருக்குமெனவும் உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் புள்ளிவிபரங்களை ഞഖpg| அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கிறார்கள்
வருமானத்தில் 995 வீதமான தொகை
யானது பெற்ற கடன்களில் ஒருபகுதியை மீளச் செலுத்த . வற்கனுக்க வட்டியைச் செலுத்தவுமே பயன்பட்டது.
சொற்ப தொகைே அரசின் ஏனைய சேவைகளுக்குச் ബ இருந்தது GLO தத் தேசிய தியில் விதம் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்போது கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வருடம் நாட்டின் முழு வருமானமுமே கடன்களுக்கு வட்டி செலுத்தவும் பகுதிக் கடன் மீளக் கொடுப்பதற்கும் செலவிட
ள்ளது இந்த வருடம் நிதிப் பற்றாக்குறை சென்ற வருட ബി ജട്ടിട്ടു. റ്റൂ.
தற்போது நடப்பது இதுதான் உள்நாட்டிலும் வெளிநாட் டிலும் கடனைப் பெற்று ஏற்கனவே பெற்ற கடனில் ஒரு பகுதியையும் கடனுக்கான வட்டியையும் அரசு செலுத்து
வேண்டி ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்து
அதிகரிக்க வேண்டும் இ வேண்டும். உலகப் பொருள ஏற்றுமதி அதிகரிப்புச் சாத்திய யைப் பூர்த்தி செய்யும் அளவி வேண்டும் உலக வங்கியின் தொழில் உற்பத்தியான தைத் பார்த்ததை விடப் பலமுள்ள
இலங்கை மத்திய வங்கியி முதல் ஒன்பது மாதங்களில் குறைவடைந்துள்ளது. செப் ஆடைகளில் புடவைகள் 4.9 கவும் மத்திய வங்கி கூறுகின் ழில் ஏற்றுமதியானது 16.2 6 வெளிநாட்டில் வதியும் இலங் அந்நியச் செலாவணி 2009இல் 103 வீதத்தால் அதிகரித்திரு க்குறையை ஈடுசெய்ததுடன்
இது இரங்கத்தின் 蠱 ó யேறியவர்களே தத்தம் தா
FCS
இக்கட்டான சூழலில் வாழ்ந்து யாலங்கள் தினமும் வேை பணம் அனுப்புகின்றனர் என் வேண்டும். அங்கிருந்து அ இங்கு வரும் போது கூடுதல் உலக வங்கியின் அறிக்கை பதால் வெளிநாட்டு முதலீடு ள்ளது. இந்த முதலீடுகள் ம்பெறுவதற்கான சாத்தியக்
26ல் ஜனாதிபதித் தேர்தல்
doo ஏற்றத் தாழ்
வர்க்கமும் ஆதிக்கச் சிந்தனையும் உலகின் எல்லாச் சமூகங்களுமே இன்று வர்க்க அடிப்படையிலானவை. வர்க்க வேறுபாடுகள் ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் உள்ள மொழி, மதம், கலைகள், இலக்கியங்கள், விழாக்கள் என்பனவற்றையும் சடங்கு சம்பிரதாயங்கள் உட்பட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுக ளிலும் தம்மைத் தெரியப்படுத்திக் கொள்கின்றன. எனினும் மேற்குறிப்பிட்ட எதுவுமே நிரந்தரமானதல்ல. வேறுபட்ட விடயங்கள் ஒன்றை ஒன்று ஊடுருவுகின்றன. ஆனால் அவை ஒன்றாகி விடுவதில்லை. சமூக வேறுபாடுகள் புதிய முறைகளில் தம்மைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றன. | ზ | அதேவேளை, அந்தோனியோ கிராம்ஷி விளக்கிப்து (3цT 60 ஒரு சமுதாயத்திலுள்ள மேலாதிக்கச் சிந்தனை சமூக இயக்கத்தின் மீது வலுவான செல்வாக்குடையதாக உள்ளது. அரசு இயந்திரம் என்னும் வன்முறை சார்ந்த நிறுவனம் ஒரு சமூக அமைப்பைப் பேணுவது போல அதிலும் நுட்பமான முறையில் ஆதிக்கச் சிந்தனை செயற் படுகிறது. அதனாலேயே ஒரு சமுதாயம் தனது உய்வுக்கும் உயர் புெக்கும் அவசியமான மாற்றங்களை ஏற்கத் தயங்கவேண்டி ஏற்படுகிறது. ஆதிக்கச் சிந்தனை மரபு பண்பாடு என்பன பற்றிய பிடிப்பாகவும் உயர்வு தாழ்வு பற்றிய கொள் கைகளை ஒரு சமுகத்தின் தாழ்த்தப்பட்ட பகுதியினர் கூட ஏற்றுக் கடைப்பிடிக்கவும் இயலுமாகிறது. அடிமை சமுதாயங்களை அடிமை நிலையில் வைத்திருந் ததில் அதிகார வர்க்கத்தின் வன்முறைக்கும் வன்முறை பற்றிய அகத்திற்கும் ஒரு பெரிய பங்கிருந்தது. எனினும் தமது அடிமை நிலையை இயல்பானதாக ஏற்றுக் கொள்கிற விதமாக அடிமைகள் பலன்படுத்தப்பட்டமை மிக முக்கியமான ബി|ബട്ടു. ബൈ ഞഥ அதன் சிந்தனை முறையையும் ஆதிக்க வர்க்கமும் ஆதிக்கத்திற்குட்பட்ட வர்க்கமும் ஏற்றுள்ளதாலேயே அடிமை களின் கிளர்ச்சிகள் நிகழாமல் அடிமைகளே செயற்பட்டு ଟା । ତା । ଚଣ୍ଡୀ } );
击。击
இந்தியாவின் சாபக்கேடான சாதியினர் ஆயிரக்கணக்கா எறியவில்லை என்ற கேள்விக் ஒரு பகுதி ஒடுக்கப்பட்ட சாத ഖഞങ്കിന്റെ 6]] ഉ_ണ് ഖ" காணுவோம். சில நாடுகள் நூற்றாண்டுக் கீழ் இருந்துள்ளன. கொலன் எழுச்சிக்குத் தடையாக இருந் யினதும் அதன் ஏவலர்களது முழுக் கொலனியச் சமூகமுே ஒரு சிந்தனை முறையை அவ்வாறான தயக்கத்திற்கு கொலனி ஆட்சி போனபின்பு தொடர்வதற்கும் அவ்வாறான அதை இன்று நம் மக்களிடை லாம். குறிப்பாக, நடுத்தர கத்தின் மீதுள்ள நம்பிக்கை வெளிப்பாடுதான். எனவே தான் ஒரு சமுதா அதன் மிச்ச சொச்சங்கள் ெ புலனாகிற விதமான உற்பத்தி மற் போகலாம். பழைய ச கூட மாற்றப்படலாம். ஆன தொடருகிற மிச்ச சொச்சங் புதிய திசையிற் பயணமாகத் அவ்வாறான சிந்தனைகளின் சோவியத் யூனியனிலோ முத இருக்க இயலாது. எனவே பற்றியும் அதன் செயற்பாட்டை
66LT. இக்கட்டுரைத் தொடர் ஆ
மொழி, மதம் கலைகள் இல
 
 
 
 
 
 
 
 
 
 

- ஜனவரி 2009 -10
வண்டுமானால் ஏற்றுமதியை இறக்குமதியைக் குறைக்க தார நெருக்கடி காரணமாக மில்லை. உள்நாட்டுத் தேவை புக்கு உற்பத்தி மேற்கொள்ள கூற்றுப்படி பிரதான கைத் ந்த ஆடையள் ஏற்றுமதி எதிர் தாய்க் காணப்படுகிறது. ன் தகவலின் படி, 2009இன் ஏற்றுமதி 173 வீதத்தால் டம்பர் மாதத்தில் தைத்த விதத்தால் குறைவடைந்ததா றது. சகலவிதமான கைத்தொ வீதத்தால் வீழ்ச்சி கண்டது. கை மக்கள் இங்கே அனுப்பும் ன் முதல் ஒன்பது மாதங்களில் ந்தது. இது வர்த்தகப் பற்றா மலதிகமான தொகையையும் சாதனை அல்ல புத்தத்தை மூலம் நாட்டைவிட்டு வெளி தந்தையருக்கு UGBIg. றும் பணத்தை அனுப்புகிறா ழும் இலங்கையர் மிகவும் கொண்டு 12 - 14 மணித்தி ல செய்தே உறவினருக்குப் பதைக் கவனத்திற் கொள்ள னுப்பும் பணத்தின் பெறுமதி
ானதாகவே இருக்கிறது.
வட்டி வீதம் குறைந்திருப் அதிகரிக்கும் எனக் கூறிய த்த சில மாதங்களில் இட கூறுகள் இல்லை. ஜனவரி டம்பெறவுள்ளது. அதைத்
பணம்
அந்தக் கமக்காரனுக்கு அன்றைய வருமானம் அந்த 70
தொடர்ந்து மார்ச் மாதமளவில் பொதுத் தேர்தல் இடம்பெற வுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள், பொறுத்திருந்து பார்ப் போம் என்ற நிலைப்பாட்டிலே உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு 150 கோடி செலவாகுமெனத் தேர்தல் திணை க்களம் மதிப்பிட்டுள்ளது. பொதுத் தேர்தலை ஒரேநாளில் வைத்தால் அதற்கு சுமார் 180 கோடி செலவாகுமென்கிறது. இந்த மதிப்பீடு உத் தியோகபூர்வமான செலவு மட்டுமே. இத் தேர்தலுக்கு அரச தரப்பு அரச வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விரயமாகும் தொகை மதிப்பிடப்பட மாட்டாது. தேர்தலின் போது, அபேட்சகர்கள் அள்ளி வீசும் பணமும் ஏனையனவும் கணக்கில் வராது. இது முதலாளித்துவ ஜனநாயகத் தினின்று பிரிக்க முடியாத ஒரு பகுதி மொத்தத்தில் அடுத்த சில மாதங்களில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அது மட்டுமல்ல. நாட்டின் வளங்களைப் பங்கிடுவதில் நகரங்கள் கிராமங்கள் என்ற வேறுபாடும் சிறுபான்மை இனங்களின் புறக்கணிப்பும் இடம்பெறுகின்றன. அத்துடன் உலக வங்கி, மத்திய வங்கியின் புள்ளி விபரங்களில் ഖLän கிழக்கு உட்படுத்தப்படாது விடப்பட்டுள்ளது.
அதே வேளை வடக்கு-கிழக்கில் அந்நிய முதலீட்டுக்கான களங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. விரைவில் அங் குள்ள வளங்கள் அள்ளிச் செல்லப்படும் என்பதில் ஐயமி
ரூபா மட்டுமே இது ஒரு தனிப்பட்ட விவசாயின் கதையல்ல. வடக்கு-கிழக்கு பகுதிகளில் அன்றாட சீவியத்திற்கு உழை க்கும் மக்களின் வாழ்க்கை நிலை அதுதான் இலங்கையில் தல வருமானம் மற்றும் அன்னியச் செலாவணி இருப்பு சாதகமாய் உள்ளதா பாதகமாய் உள்ளதா என்பதெல் லாம் வசதிபடைத்த ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே அன்றிச் சாதாரண உழைக்கும் மக்களை மையப்படுத்தியவை அல்ல. உழைப்போர் வறுமை இல்லாமை, பற்றாக்குறை களுடன் வாழவும் உறுஞ்சுவோரும் சுரண்டுவோரும் சுகமாக வாழவுமே பாராளுமன்ற ஆட்சிகள் தொடர்கின்றன.
- 霞 66m) -
Bryn
ாதியத்தை ஏன் ஒடுக்கப்பட்ட ன ஆண்டுகளாகத் தூக்கி குரிய விடையின் முக்கியமான நியினரும் சாதியத்தை ஏதோ
கியுள்ளமையாகும் என்று
காலக்கொலனி ஆட்சிகளின்
ய எதிர்ப்பு இயக்கங்களின் தது என்ன? கொலனிய ஆட்சி ம் அடக்குமுறை மட்டுமல்ல. கொலனி ஆதிக்கஞ் சார்ந்த உள்வாங்கிக் கொள்ளாமல் இடமிருந்திராது. ம் நவகொலனிய ஆதிக்கம் சிந்தனை பங்களிக்கிறது. யே பல வடிவங்களிற் காண க்கத்தினர் நடுவே மேற்குல அவ்வாறான சிந்தனையின்
ப அமைப்புத் தகர்ந்தாலும் தாடருகின்றன. கண்ணுக்குப் உறவுகளில் அவை தெரியா முதாயத்தின் உற்பத்திமுறை லும் சிந்தனைத் தளத்தில் கள் சமுதாயம் தனக்குரிய தடையாக அமைகின்றன. உதவியின்றிச் சீனாவிலோ லாளியம் மீளவும் வேரூன்றி ஆதிக்கச் சிந்தனையைப் | Lქემენ. L|f LJ6ზ636).jეე (345 16501 ண்ைடியுள்ளது. ിട്ട് , ിട്ടുങ്ങ ബT'] கியங்கள் போன்ற பல்வேறு
விடயங்களில் உயர்வு தாழ்வு எனும் வேறுபாட்டை நியாயப்படுத்தி நிலை நிறுத்தியுள்ளது என்று விசாரிக்கும் நோக்கையுடையது. அதிலும் முக்கியமாகத் தென்னாசியச் சூழலில் இந்த உயர்வுதாழ்வு என்ற வேறுபாட்டுக்கும் அப்பால் துTப்மை, தொண்மை, முதன்மை, போன்ற சிறப்பியல்புகளும் திணிக்கப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகச் சூழலிலும் இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியிலும் இவை மேற்கொண்டு விசாரிக்கப்படும். இனிவரும் கட்டுரைகளின் அழுத்தம் சான்றோர் அல்லது மேலோர் எனப்படுவோரின் வழக்கிற்கும் சாமானியர் அல்லது இழிசினர் எனப் படுவோரின் வழக்கிற்குமிடையிலான வேறுபாடுகளை நமது ஆதிக்கச் சிந்தனை எப்படி அடையாளங் காட்டி வந்துள்ளது என்பதைப் பற்றியதாக இருக்கும். இவ்வாறான ஆதிக்கச் சிந்தனையை எதிர் கொள்ளுகிற போக்கில் திகழக் கூடிய தவறுகளையும் தவிர்க்க வேண்டிய அபாயங்களையும் பற்றியும் கட்டுரைகளின் கவனத்திற் கொள்ளப்படும்.
தொடரும்
பெண் களின் நிலை
,
ஜனவரி 2009ல் உலக சனத்தொகை 687 கோடி 27 இலட்சமாகும். இதில் 120 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இதில் 70 வீதமானவர்கள் பெண்கள்.
உலகில் 2 கோடி 70 இலட்சம் பேர் அகதிகளாய் உள்ளனர். இதில் 80 வீதமானோர் பெண்கள் உலக நிலைப்பரப்பில் ஒரு விதத்தை பெண்கள் உடைமை கொண்டுள்ளனர்.
உலகில் கல்வி அறிவில்லாத நூறு கோடிக்கு அதிகமான வயது வந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.
அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழே வரும் 3 கோடி 70 இலட்சம் மக்களில் 2 கோடி 10 இலட்சம் பேர் GLI500la, Gil.
உலகில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் வேலை செப் கினி றனர் அவர்கள் உலகினர் பத் துவத வருமானத்தையே பெறுகின்றனர்.
ஐரோப்பிய சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய இடைவெளி 25 விதமாக சைப்பிரஸ்சிலும் எஸ்தோனியாவிலும் காணப்படும் அதே வேளை ஸ்லோவாக்கியாவில் 24 விதமாக விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று 27 நாடுகள் உள்ளன. அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களின் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலில் பிரித்தானிய 15வது இடத்தில் 2) TL.

Page 13
இலங்கை இந்தியக் கம்யூனிஸ்டுக்
ஒத்துழைப்பு அவசி
புதுடெல்கி மாநாட்டில் இலங்கை மட்டுமல்ல, இந்தியாவும் ஐக்கியமாக இருக்க வேண்டுமென்பதிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். தேசிய இனங்களின் ஐக்கியம் என்பது ஒரு இனத்தின் மேலாதிக்கத்துடன் ஒன்று கலக்கச் செய்யும் முதலாளித்துவ பிற்போக்கு ஐக்கியத்தையன்றி தேசிய இனங்களின் சமத்துவத்துடனான ஒருமைப்பாட்டையே நாம் வலியு றுத்துகிறோம். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளின் ஒத்துழைப்புடன் இராணுவ தீர்வையே முன்னெடுத்தது. த.வி.பு இயக்கத்தின் இராணுவ பலத்தை முறியடித்தது. இதனால் மூன்று லட்சம் மக்கள் அகதிகளானதுடன் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தி னால் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக் கின்றனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதன் வளர்ச்சியால் ஏற்கனவே இருந்த சில ஜனநாயகத் தன்மைகளும், மனித உரிமைகளும் இல்லாது போயின. நாடு பல அழிவுகளைச் சந்தித்தது. இன்று தேசிய இனப்பிர ச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லை. ஆனால் நவகொல னித்துவப் பிடிக்குள் இறுக்கமாக சிக்கவைக்கப்பட்டுள்ளது. நவகொலனித்துவ பிடியிலிருந்து இலங்கை விடுதலையடை வதும் பெளத்த சிங்கள பெருந்தேசிய அடக்குமுறை அர சிடமிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெறுவதும் ஒன்று டன் ஒன்று தொடர்புபட்டதாகவே இருக்கிறது. நவகொல னித்துவப் பிடி இலங்கை அரசை இராணுவ தீர்வை நோக்கி தள்ளியிருப்பது மட்டுமன்றி, இராணுவத் தீர்வு நவகொல னித்துவ பிடியை இறுக்கியுள்ளது. 1997ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போது யுத்த அவலத்திலிருந்து விடுபடவும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்படவும் இந்திய மக்களும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இலங்கை மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவ்வாறான கோரிக்கையை ஏன் விடுத்தேன் என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பினர். அன்று நான் கூறிய காரணங்களைப் புரிந்து கொள்ள முடியாமல்
ஏவல் நாகச்
தோழர் இ.தம் இருந்திருக்கலாம். இன்று அ பிரிவினைவாத தீவிரவாதக் கு கொடுத்தது முதல் 2009 பே ஆளும் வர்க்கத்தின் தலையீட் எனது வேண்டுகோள் இன்னும் புரிந்து கொள்ள முடியும் என மேலாதிக்கத்திற்கு எதிராகவ லிருந்து இலங்கை மக்கள் வி பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கம்யூனிஸ்ட் முற்போக்கு, ஜ ழைப்பு வழங்க வேண்டும் என் விடுக்கின்றேன். மேற்படி மாநாட்டில் சர்வதேச கட்டி வளர்ப்பது பற்றியும், உ டிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இலங்கையின் தற்போதைய ெ துரையாடல்கள் நடைபெற்றன கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கம்யூனிஸ்ட் அதன் போராட்டங்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் அட மலையக தேசிய இனங்களி போராட்டங்களுக்கும் சொற்கள இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வேண்டும். அத்துடன் இந்திய ஜனநாயக சக்திகளின் ஒத் ததாகும். இலங்கையின் விசேட புலிகள் இயக்கம் இராணுவ பட்டபோதும் தேசிய இனப் பி டாகவே தொடர்ந்து இருப்பத சினையை ஆயுத முரண்பாட இனப்பிரச்சினைக்கு அர்த்த காண்பதற்கு முட்டுக் கட்டைக பிரதேசங்களில் யுத்தக் கொடு இந்திய ஆளும் வர்க்கம் செய்துள்ளபடியால் இந்திய பு
இந்தியா அமெரிக்கா ஏவல் நாயாகச் செயற்படுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டப்படுகின்றன. ஈரானு க்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்தமை, இலங்கை அரசின் யுத்தத்திற்கு ஆயுதம் வழங்குவதுடன் 256 இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களை இலங்கையில் நிலை கொண்டுள்ளமை, சார்க் மாநாட்டின் போது முப்ப டைகளும் இலங்கையைத் தனது பிடிக்குள் வைத்திரு ந்தமை என்பன இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரி க்கா நலனுக்கு இசைவாக செயற்படுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியா ஆப்கானிஸ்தானில் எவ்வாறு செயற்படுகிற என்பதைக் கவனித்தால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு ஏற்றால் போல செயற்படுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதைக் காணலாம். சில மாதங்களுக்கு முன் ஆப்கான் தலைநகரான காபூவில் இந்திய தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. 2001ம் ஆண்டு தலிபான்கள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ் தானில் படிப்படியாக இந்தியா காலூன்றியது. 1979ம் ஆண்டு மூடப்பட்ட இரண்டு கொன்சுலர் காரியாலங்களை கேரத்திலும் மசார் ஈ.சரிப்பிலும் மீண்டும் ஆரம்பித்தது. அது மட்டுமல்ல பாக்கிஸ்தானில் எல்லையோரமாக கண்ட கார், ஜலாலபாட் ஆகிய இடங்களில் மேலும் இரண்டு கொன்சுலர் காரியாலங்களை திறந்தது. இது மட்டுமா, சின்னாபின்னமாகவுள்ள ஆப்கானின் உள் கட்டமைப்பை மீளக்கட்டுவதற்கென 75 கோடி டொலர்களை கொடுப்பதற்கு உடன்பட்டுள்ளது. வடபகுதியில் மின்கம்பங்களை நாட்டி மின் கம்பிகளை பொருத்துகின்றனர். 200 கி.மீ சாலைகளை ஏற்படுத்துவ துடன், ஆறு மாகாணங்களில் குழாய் கிணறுகள் தோண்டு கிறார்கள் 100 கிராமங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கவும் இவற்றையெல்லாம் விட ஆப்கானிஸ்தானின் பாராளுமன்ற கட்டடத்தையும் கட்டுகிறார்கள் பெரும்
சிக்கலில் உள்ள ஆப்கானிஸ்த குறைந்தது 3 ஏயார் பஸ் விம இந்தியா. இது மட்டுமல்ல ஆப் ணிைக்கென ஆயிரக்கணக்கான நிலை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியம் தொடர் ஆய்வாளர் அகமெட் ராசித் 'ஆப்கான் சமூகத்தின் ஒவ்ெ கொள்ளும் நோக கிலேே கட்டுமானப்பணி வடிவமைக்க மக்களிடையே இந்தியா பற் ஏற்படுத்தும் நோக்குடன் பா மட்டந்தட்டி ஆகக்கூடிய அ நோக்குடையது' இரு நாடுகளுக்கிடையேயான வளர்ச்சி கண்டுள்ளது. 2006 ண்டரை கோடி டொலர்களை தானுடன் நேரடியாக வர்த் நிலையில் பாக்கிஸ்தானிய துறைமுகமான சாபகார் சென் யை கட்டுவதற்கு இரகசியமா இந்தப் புதிய பாதை ஈரான தூரத்தைக் குறைத்துவிடும். "தலிபான் ஆட்சிக்கவிழ்ப்புக் இந்தியச் செல்வாக்கு கூடி அவதானித்த வண்ணம் உள இந்தியாவின் அக்கறை மிக தானை சங்கடத்துக்குள்ளாவது கண்டகார் ஆகிய இடங்களி பிரிவுகள் என்ன தேவைக்க பாக்கிஸ்தானை அச்சுறுத்தும் ட்டன. என முன்னாள் ஜன
 
 
 
 
 
 

500 MM KALMAJ DO 600 UT
வர்களுக்கு புரிந்திருக்கும். ழக்களுக்கு ஆயுதப் பயிற்சி
19 வரையிலான இந்திய GODIL 6 GIMTIESÉij, GESIT 60ÓIL AT GÖ செல்லுபடியானது என்பதைப் வே இலங்கையில் இந்திய ம், புத்தக் கொடுமைகளி Bபடுவதற்கும், தேசிய இனப் காணவும் இந்திய மக்களும் னநாயக சக்திகளும் ஒத்து ற வேண்டுகோளை மீண்டும்
கம்யூனிஸ்ட் இயக்கத்தை லக பொருளாதார நெருக்க நடவடிக்கைகள் பற்றியும், நருக்கடிகள் பற்றியும் கலந் உலகின் பல நாடுகளின் கலந்து கொண்டன என்பது
இயக்கம் பலமடைவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவது கப்படுகின்ற தமிழ் முஸ்லீம் ன் சுயநிர்ணய உரிமைப் ால் மட்டுமன்றி செயலாலும் ம் ஒத்துழைப்பை வழங்க மக்களினதும் முற்போக்கு துழைப்பும் இன்றியமையா சூழ்நிலைகளில் விடுதலைப் ரீதியாகத் தோற்கடிக்கப் ரச்சினை பிரதான முரண்பா னாலும் தேசிய இனப் பிரச் ாக மாற்றியதிலும் தேசிய lpണ്ണ ജൂ|] + 1) ന്റെ ട്ട്] ഞഖ ளை ஏற்படுத்தியதிலும் தமிழ் மைகள் புரியப்படுவதற்கும் பாரிய பங்களிப்பினைச் க்களின் வர்க்க எதிரியான
T6osoöI 6NLDIT60T (3960)6)Jä, EITE ானங்களை கொடுத்துள்ளது கானிஸ்தானின் கட்டுமானப்ப இந்தியர்கள் அந்த நாட்டில்
ாக விரிவாக எழுதிவரும் என்ன கூறுகிறார்:-
வாரு துறையையும் வெற்றி ய இந்தியா வினி மீள் பட்டுள்ளது. இது ஆப்கான் றிய ஒரு பெரிய மதிப்பை கிஸ்தானின் செல்வாக்கை ரசியல் இலாபம் பெறும்
வர்த்தகம் பெரும் அளவில் 07 ஆண்டில் இருபத்திர எட்டியுள்ளது. ஆப்கானிஸ் கத்தில் ஈடுபட முடியாத லப்பரப்பு ஊடாக ஈரானிய றடைய ஒரு புதிய சாலை 5 நிதி உதவியுள்ளது எது. ய துறைமுகங்களுக்கான
குப்பின் ஆப்கானிஸ்தானில்
வருவதை பாக்கிஸ்தான் ளது. ஆப்கானிஸ்தானில் த் தெளிவானது. பாக்கிளில் தான் நோக்கம் ஜலாலபாட் இந்தியாவின் கொன்சுலர் ாக திறக்கப்பட்டன. இது நோக்கில் மேற்கொள்ளப்ப திபதி முசாரப் தெரிவித்தி
潼、
܀ ܀
ஆளும் வர்க்கம் இலங்கை மக்களினதும் எதிரியாகிறது. அதனால் இரு நாட்டு மக்களும் அவர்களின் பொது எதிரி க்கு எதிராக போராடு கின்ற போது பரஸ்பர ஒத்துழைப் புடன் செயற்படுவது மிக வும் அவசியமாகும். இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பா ளர் சட்டத்தரணி இ.தம்பையா புதுடெல்லி ராம்லீலா மைதா னத்தில் நடைபெற்ற இந்திய சோசலிச ஐக்கிய நிலைய த்தின் (கம்யூனிஸ்டுக்கள்) பொதுக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார். சுமார் 80 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்திய சோசலிச ஐக்கிய நிலையத்தின் இரண்டாவது தேசிய மாநாட்டின் பகிரங்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எமது புதிய ஜனநாயக கட்சிக்கு அரசியல் ரீதியான உடன்பாடோ புரிந்துணர்வோ இருக்கவில்லை. அவர்கள் தேசிய இனப் பிரச்சினைக்குப் பிரிவினையைத் தீர்வாகக் கொண்டிருந்தனர். 65 566 355 (LD60 விஸ்தரிப்புவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. அவர்களின் செயன்முறையில் ஜனநாயக விரோதம் மனித உரிமை மீறல்கள் போன்றன காணப்பட்டன. எனினும் அவர்கள் ஏதோ வகையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுடன் சமாதான வழியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் இலங்கையை ஆண்ட அரசாங்கங்களிடம் வலியுறுத்தி வந்தோம் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் சமத்துவம் சுயாட்சி என்பவற்றின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு என்பதையும் அவர் அங்கு வலியுறுத்திக் கூறினார்.
ருந்தார். இந்த இரண்டு கொன்சுலர் பிரிவுகள் மூலம் பாக்கிஸ்தானின் பலுஸ்தில் தான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் அனுப்பி வருகின்றது. ஆப்கானிஸ் தானில் இந்தியாவின் அதிகரிக்கும் செயற்பாடுகளின் விளைவாலேயே காபூரில் இந்திய தூதர கம் தாக்கப்பட்டதற்கான காரணம். இலங்கையில் எந்த வொரு சம்பவம் நிகழ்ந்தாலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதைப் போல இந்தியாவில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் அது பாக்கிஸ்தானிய உளவாளிகளின் வேலை என்று கூறி முஸ்லிம்களை கைது செய்வது வழக்கம் முன்பெல்லாம் தலிபான்கள் இந்தியப் பிரஜைகளைத் தாக்கியும் கடத்தியும் வந்தனர். இந்திய பிரஜைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கேரத், ஜலாலபாத் ஆகிய கொன்சுலர் பிரிவுகள் மீது வெடிச் சம்பவங்களும், கிரனைட் தாக்கு தல்களும் இடம்பெற்று இருக்கின்றன. எவ்வாறாயினும் காபூல் தாக்குதலே மிகப்பெரிய தாக்குதல் ஆகும். இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற அக்கறை கிடையாது. 1979இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை தாக்கிய போது அதனை இந்தியா ஆதரித்தது. இது ஆப்கான் மக்களிடையே இந் தியா மீது வெறுப்பை ஏற்படுத்தியது. தலிபான்கள் ஆட்சி யைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு இல்லாது போனது. தற்போது மீண்டும் இந்தியா ஆப்கானிஸ்தானில் தனது கைங்கரியங்களில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் முழு அளவில் மூக்கை நுழைத்துள்ள இந்தியா அங்கு வேலை செய்யும் இந்தியர்களைப் பாதுகா ப்பது என்ற பெயரில் ஆயுதப் படையினரையும் அமர்த் தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தைப் படிப்படியாக தனது கைக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்தியா ஆப்கானிஸ்தானைப் போல இலங்கையிலும் அதன் கைவரிசையை மென்மேலும் காட்டத் தான் போகிறது
|-

Page 14
O O மாற்றங்கள் குறித்த
ESTE EGOTO.
சில சொற்களை அடிக்கடி கேட்க வேண்டி நேருகிறது. அவை எல்லா நேரத்திலும் ஒரே சந்தர்ப்பமாக இருப்பதில்லை. ஆனால் ஒரே சொற்களே ஏன் திரும்பித் திரும்பி வருகின்றன என்பதைப் பற்றிப் நாம் சிந்திப் பதில்லை. ஆனால் வேறு வேறு சந்தர்ப்பங்களில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து ஒரே சொற்கள் வேறு வேறு சொற்கோர் வைகளாக ஒலிக்கின்றன. அமெரிக்கா ஈராக் மீது போர்தொடுத்த போது அது "ஆட்சி மாற்றம்” (Regime Changer) என்ற பெயராலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது அது ஒபமாவுக்காக 'நம்பக்கூடிய மாற்றம்' (Change we can believe in) என்று ஒபாமாவுக்காகவும் இப்போது இலங்கையில் 'நம்பிக்கையான மாற்றம் (Belivable Change) என சரத் பொன்சேகாவுக்காகவும் ஒலிக்கிறது. சரத் பொன்சேகாவினது ஒபாமா வினதை ஒட்டியிருப்பது தற்செயலானதல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நம்பிக்கையான மாற்றம்' எவ்வகையான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் முருங்கை மரம் ஏறாத வேதாளத்தை எனக்குத் தெரியாது. ஒருவேளை எல்லாம் தெரிந்திரு க்கின்ற சம்பந்தனும், மனோ கணேசனும் ஹக்கீமும் தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் 'ஆட்சி மாற்றம் மற்றும் 'நம்பக்கூடிய மாற்றம்' என்பன எதைத் தந்திருக்கின்றன என்றும் எவ்வகையான விளைவுகளைக் கொண்டுவரும் என்றும் என்னால் உறுதியாகக் சொல்ல முடியும். சமாதானத்திற்கான நோபல் பரிசை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் சம்பந்தனையும் பொன்சேகாவையும் இணைத்தது நோர்வே என்று சிலர் சொல்லுகிறபடியால் அதற்கான சாத்தியங்களும் நிறையவே உண்டு. அதைவிட போர்க்குற்றவாளியாக இருப்பது சமாதானத்திற்கான நோபல் பரிசை வெல்வதற்கான கூடுதல் தகுதி என்பதால் நம்பிக்கையான மாற்றம் சமாதானத்திற்கான நோபல் பரிசை கொண்டுவந்தால் ஆச்சரியப்படுவற்கு ஒன்றுமே இல்லை. ஒபமாவின் நம்பக்கூடிய மாற்றம் கொண்டுவந்திருப்பது ஆப்கா னிஸ்தானில் மேலதிக படைகளையும் மேலதிக அழிவையுமே கொண்டுவர உள்ளது. ஏற்கனவே முன்னைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் "ஆட்சி மாற்றம் மூலம் ஈராக்கில் தொடக்கி வைத்த அழிவை ஒபாமா தொடர்கிறார். அமெரிக்காவில் தற்போது 36 மில்லியன் மக்கள் உணவு முத்திரையை பெறுகிறார்கள், அதையே நம்பி சீவிக்கிறார்கள். அதை விட மேலும் 18 மில்லியன் மக்கள் உணவு முத்திரையைப் பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தும் அவர்களுக்கு உணவு முத்திரை வழங்கப்படவில்லை. இவ்வாறு அமெரிக்கா பட்டினியில் தவிக்கிறது. ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் பாதிக் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியில் உணவு உதவித்திட்டத்தை நம்பியுள்ளன. இந்த எண்ணிக்கை கறுப்பு இனக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் 90 சதவிகிதமாக உள்ளது. இதற்கிடையில் கறுப்பு அமெரிக்கராக ஒபாமா இருப்பது கறுப்பின அமெரிக்கர்களுக்கு வாய்ப்பாக உள்ளது என்ற வெட்டிப் பேச்சு வேறு கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க மக்கள் வேலையின்மையினால் தவிக்கின்றனர். கிட்டத்தட்ட 50 மில்லியன் பேருக்கு சுகாதாரக் காப்பீடு கிடையாது. கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் உணவை அடைய பெரும் கஷ்டப்படுகின்றனர். 40 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் இந்த எண்ணிக்கை உண் மையான குடும்ப வரவு-செலவு திட்டம் அளவுகோலாக எடுத்துக் கொள்ள ப்பட்டால் 80 மில்லியன் என்று உயரும். இதுதான் அமெரிக்கர்களுக்கு (அமெரிக்கர்களால்) வாக்களிக்கப்பட்ட 'நம்பக்கூடிய மாற்றம்' 30,000 மேலதிக துருப்புக்களை அனுப்புவது என்ற முடிவானது ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தின் முதல் வாரங்களில் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்ப உத்தரவிட்டிருந்த கூடுதலான 21,000 துருப்புக்களை தவிர மேலதிகமானது. இதை அவர் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட உரையில் சொல்கிறார். இந்த உரையை நிகழ்த்த அவர் தேர்ந்தெடுத்த இடம் அவரது வெள்ளை மாளிகை அல்ல, வெஸ்ட் பாயிண்டில் இருக்கும் அமெரிக்க இராணுவ உயர் கல்விக்கூடம்- புஷ் போலவே இவரும் படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் பேசினார். ஒரு சிவிலிய ஜனதிபதியாக அவர் பேசவில்லை. அமெரிக்காவும் வேண்டுவது அதைத்தான். அமெரிக்க அரசியலில் சக்தி வாய்ந்த பங்கை இராணுவம் கொண்டிருப்பது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது. அதிலும் முக்கியமாகத் தெரிவிக்கப்படுவது ஜனநாயகம் கிட்டத்தட்ட பொருத்த மற்றது என்ற உண்மையும் இராணுவம் ஒரு சுயாதீனத் தளத்தை பிரதி பலிக்கிறது என்பதும் உலகுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லப்படுகிறது. உலக அரசியலில் இராணுவமயமாக்குதல் தவிர்க்க முடியாததாகவும் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் பிணைந்துள்ளதாகவும் மாற்றப்பட்டுள்ளது. இக்கொள்கை ஒபாமாவால் தீவிரமாக்கப்படுகிறது நம்பக்கூடிய மாற்றம்' என்பதன் பெயரால். எனவே அமெரிக்காவும் தனது தேவைக்கேற்பவே கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கிறது. இலங்கையிலும் கூட அதுவே எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்காவால்
மாநாடு எந்த வி நிறைவடைந்தது. ET61. உலகில் ஏற்பட் மாற்றத்திற்கான தடுக்க எடுக்க ந்து விரிவாக வி ஊரும் உடன்பாடு DIT [b5 TCB 5F6mLLÜLI ட்ட உலக நாடு ங்கேற்றனர். இ ளரும் நாடுக இடையில் பருவ ணம் குறித்து க ம் நாடுகள் ே னால்தான் பரு ளர்ந்த நாடுக அது தொடர்பாக த்திட வலியுறு நாடுகள் கடும்
யில் அனைத்து பிடிக்க வேண்
கடந்த பல ஆண் த்தில் படிப்படி தாக விஞ்ஞான பாக கடந்த 50 வெப்ப வாயுக்க அதிகமாக கா விடப்பட்டிருக்கி றாண்டில் துவங் விரைவாக்கப்பட் தொழிற் புரட்சியு கான முக்கிய தொழிற்புரட்சியி இருந்தவை, நி இயற்கை எரிவ பொருட்கள். இந் எரிக்கப்படும்போ வாயுவே (காப பமடைவதன் மு காடுகளை அழி மீத்தேன் போன்ற அடிப்படையாக
Glgou160) g5us6öl ( வெளியாகும் ன வாயுக்களும், ெ புவி வெப்ப வ போது பூமியின் வெப்ப வாயுக்க கரிக்கறது. இத6 பம் தொடர்ந்து
விஞ்ஞான ஆய் இது தொடர்ப முயற்சி 1992 ஆ டி ஜெனிரோ ந பிறகு 1997 ஆம் ட்டோ நகரில் ஒ ருந்தது. இதன்ப பட்ட பொறுப்புக் வது வளர்ந்த ந வெளியீட்டை கு றுத்தினாலும், சி மாக வளரும் நா க்களிக்கப்பட்டிரு றும் மக்கள் ந பெரிய உற்பத்தி சந்தையாகவும்
கொண்டிருந்தன உச்சமாக இங்கு தது. எனவே எ பாதிக்கப்படக் பட்டிருந்தது. ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேசி ஆவது எதவுமல்ல
றம் குறித்த உலக மாநாடு லைநகர் கோபன்ஹேகனில் ல் நடைபெற்றது. இந்த மா நிரத்தை எழுதும் என்று ஐக் பையின் காலநிலை மாற்றம் ாரத்துக்கான தலைவரான ர் கூறியிருந்தார். இறுதியில் உடன்பாடும் எட்டப்படாமல் அதுவும் கூட ஒரு சரித்திரம்
டுள்ள பருவநிலை மாற்றம், காரணம், மாற்றம் ஏற்படாமல் வேண்டிய நடவடிக்கை குறி வாதித்து அனைத்து நாடுக செய்துகொள்வற்காக இந்த |ட்டது. இதில் 140க்கும் மேற் களின் முக்கிய பிரதிநிதிகள் ந்நிலையில் இந்த மாநாட்டில் ள், வளர்ந்த நாடுகளுக்கு நிலை மாற்றத்துக்கான கார டும் சர்ச்சை எழுந்தது. வள வெளியிடும் கார்பன் கழிவுக நவநிலை பாதிக்கப்படுவதாக ஸ் குற்றம் சாட்டின. மேலும் 5 உடன்பாட்டிலும் கையெழு |த்தின. இதற்கு வளரும் கண்டனம் தெரிவித்தன. இறு நாடுகளும் சட்டமாக கடை டிய ஒப்பந்தம் ஒன்று எட்டப் வநிலை தொடர்பான மகாநா ம் முடிவின்றிக் கலைவதும் டிவுகள் எட்டப்படாததும் இது பன்று. கடைசிமுறையன்று க நம்பலாம்.
வாயுக்களின் அளவானது ண்டுகளாகவே காற்று மண்ட யாக அதிகரித்து வந்திருப் ரிகள் கருதுகிறார்கள் குறிப் ஆண்டுகளில் இந்த புவி ளின் வெளியீடு அளவுக்கு ற்று மண்டலத்தில் கலக்க றது. பத்தொன்பதாம் நூற் கி, இருபதாம் நூற்றாண்டில் ட மேற்குலக நாடுகளின் ம் உலகமயமாக்கமும் இதற் காரணியாகும். ன் முக்கிய உந்துசக்தியாக லக்கரி, பெட்ரோல் மற்றும் ாயு ஆகிய புதைபடிவ எரி த புதைபடிவ எரிபொருட்கள் து வெளியாகும் கரியமில னிரொக்சைட்) புவி வெப் மக்கிய காரணி அத்துடன் க்கும் போது வெளியாகும் வாயுக்களும், நைட்ரஜனை கொண்ட உரங்களை பயிர்ச் போது பயன்படுத்தும்போது நட்ரஸ் ஆக்சைடு போன்ற தாழிற்சாலைகள் வெளியிடும் யுக்களும் ஒன்றாக சேரும் காற்று மண்டலத்தில் புவி ரின் அளவு பலமடங்கு அதி விளைவாக, பூமியின் வெப் அதிகமாகி வருகிறது என வுகள் தெரிவிக்கின்றன. ன முதல் உலகளாவிய ம் ஆண்டு பிரேசிலின் ரியோ கரில் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டு ஜப்பானின் கியோ ரு புரிந்துணர்வு எட்டப் பட்டி டி ஒவ்வொரு நாடும் வேறு களை ஏற்க வேண்டும். அதா டுகள் தமது கரியமில வாயு றைக்க இந்த ஒப்பந்தம் வலியு னா, இந்தியா போன்ற வேக டுகளுக்கு இதிலிருந்து வில ந்தது. இதன் காரணம் ஒன் Uன் அல்ல. மாறாக மிகப் ச் சந்தையாகவும் நுகர் வுச் சீனாவும் இந்தியாவும் மாறிக் உலகமயமாக்கல் மிகவும் நடைபெற்றுக் கொண்டிருந் க்காரணம் கொண்டும் அது வடாது என முடிவு செய்யப் றுபுறம் அமெரிக்கா இந்த
ஒப்பந்த த்தை ஏற்க மறுத்துவிட்டது. எனவே முழு கியோட்டோ ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டது.
வாயு வெளியேற்றத்தில் குறைப்புகள் செய்வதில் இருக் கக்கூடிய பிரச்சினை என்னவென்றால், குறைப்பு செய் வதால் ஏற்படக்கூடிய பலன்களை நாம் உணர அதிக காலம் ஆகும், ஆனால் அதற்கான நாம் செய்ய வேண்டிய செலவினங்களின் பளுவை உடனடியாக நாம் உணர வேண்டிவரும் போக்குவரத்து, மின்சாரம், கட்டிடங்களை சூடாக வைத்திருத்தல் போன்ற தேவைகளுக்காகக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோலிய எரிபொருட்கள்தான் வெப் பவாயு வெளியேற்றத்தில் கணிசமான பங்கு வகிக்கின்றன. பெட்ரோலிய எரிசக்தியைப் பயன்படுத்துவதை குறைக்க வேண்டுமானால், சுற்றுச் சூழலை அதிகம் பாதிக்காத
எரிசக்தியை நாம் நாட வேண்டும். அதற்கு அதிகம் செல வாகும். குறைவான கரிம வெளியேற்றம் செய்யும் எரிசக்தி உற்பத்தி முறைகளில் முதலீடு செய்ய பெரும் செலவு
செய்ய வேண்டிவரும். அதற்கு எந்தவொரு வளர்ந்துவரும் நாடும் தயாரில்லை. முக்கியமான வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் கரியமில வாயு வெளியேற்றப் பிரச்சினைகளை முற்றிலும் தத்தம் நாடுகளின் பொருளாதார நிலைப்பாட்டில் இருந்துதான் பார்த்தன. சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் மதிப்பீடுகளின் படி உலகெங்கிலும் எரிபொருளுக்கான தேவை அடுத்த இருபது ஆண்டுகளில் 50 சதவிகிதத்திற்கும் மேல் அதிக மாகும். ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அது இய ற்கை எரிசக்தியை அடையும் நிலையைக் கணிசமாகப் பொறுத்துள்ளது. எனவேதான் அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர்களைப் போரில் செலவழிக்கிறது. இப்போர்கள் உலகின் மிக உற்பத்தித் திறன் நிறைந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களின் மீது அதன் மேலா திக்கத்தைச் செலுத்தும் நோக்கம் உடையவையே. பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக புவி வெப்ப மடைந்து வருவதால், அடுத்த பத்து ஆண்டுகளில், அதா வது 2020 ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நெல் விளைச் சலில் பதினைந்து முதல் இருபது சதவீதம் வரை வீழ்ச்சிய டையும் என்று வேளாண்மை விஞ்ஞானிகள் கணக்கிட்டிரு க்கிறார்கள். சஹாரா பாலைவனத்தின் மையப் பகுதியில் உள்ள பாறை உப்புச் சுரங்கங்களில் இருந்து ஒட்டகங்கள் உப்புப் பாறைகளை சுமந்து செல்வது என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக நடந்துவருகிறது. ஆனால் தற்போது ஏற்பட் டுள்ள கடுமையான வறட்சி, ஒட்டகப் பயணத்தில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் நூற்றா ண்டுகள் காலமாய் வழமையாக நடந்துவருகிற ஒட்டகப் பயணம் பருவநிலை மாற்றத்தின் விளைவாய் விரைவில் மறைந்துபோகும். இந்த மகநாட்டில் வெளியேயும் சில முக்கியமான சம்ப வங்கள் நடைபெற்றன. உலகம் வெப்பமயமாகும் பிரச் சினை பற்றி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே அமைதியாக கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், ஏராளமான கலகத் தடுப்புப் போலீஸாரால் எதிர்கொள்ளப்பட்டனர் கூட்டத்தின் ஒரு பிரிவினர் அணிவகுப்பில் இருந்து தனிமைப்படு த்தப்பட்டு, 1,000 பேருக்கும் மேலானவர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டனர். பெரும்பாலும் இளவயதினராக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கைவிலங்கிடப்பட்டு உறை யவைக்கும் குளிரில் நடைபாதைகளில் பல மணி நேரம் உட்கார வைக்கப்பட்டு பின்னர் கூண்டில் அடைக்கப்பட் L60TU. இதற்கு முதல் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை போலி சார் முன்னேற்பாடகவே கைதுசெய்து சிறையில் அடை த்தனர். “எமது காலநிலை-உங்களுடைய வேலையல்ல' என்ற அமைப்பைச் சேர்ந்த 68 உறுப்பினர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுபடக்கூடும்’ என்ற சந்தேகத்தில் பொலிஸ் கைது செய்தது. ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில் மக்களைக் கைது செய்ய டேனிஷ் போலீசிற்கு கோபன்ஹேகன் மாநாடு தொடங்குவதற்கு முன்பு இயற்ற ப்பட்ட ஒரு டேனிஷ் பாராளுமன்றச் சட்டம் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. மொத்தத்தில் மேற்குலகின் ஜனநாயக முகமூடி கோபன்ஹேகனில் கிழிந்து கோவனமாய் தொங்கியது.
அளில் வத்தாமா

Page 15
Mதிய ஆவி
பிரேம்ஜி கட்டுரைகள், நான் காவது பரிமாணம் வெளியீடு, விநியோகம், பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு 11, 2008 ப. 292 + XV1 ரூபா 500.00 மேற்குறிப்பிட்ட நூலுக்கு அண்மையில் ஒரு வெளியீட்டு விழா நடந்ததனாலும் அதில் உள்ள கருத்துக்களும் தகவல்களும் புரட்சிகர முற்போக்குச் சிந்தனைக்கு முரணானவையாகத் தெரிவதாலும் அதைப் பற்றிய சில குறிப்புக்கள் தேவைப் படுகின்றன. நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் தில் லைநாதன் முற்போக்கு எழுத்தியக்கம் பற்றிப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கியுள்ள போதும், நூலின் உள்ளடக்கம் பற்றியும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடைசி முப்பத்தைந்து ஆண்டுகள் பற்றியும் எதையுமே குறிப்பிடாமை கவனிக்கத்தக்கது.
இந்த நூலிலே 1975ம் ஆண்டு இமு.போ.எசு. நடத்திய
தேசிய ஒற்றுமை மாநாடு ஒரு பெரிய சாதனையை நிறைவேற்றியது போலத் தோற்றங் காட்டப்படுகிறது. ஆனால் அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளிற் கூடச் சில திருத்தங்கள் பிரேம்ஜி பிற்காலத்தில் தமிழ்த் தேசியவாதத்துடன் செய்துகொண்ட சமரசத்துக்கமைய இடம் பெறுகின்றன. தமிழன் தமிழருக்கான நிருவாக எந்திரத்தைக் கட்டியெழுப்புவது பற்றிய தீர்மானத்தின் வாசகத்தில் நிருவாக (அரசு) எந்திரம் என்று தரப்பட்டு ள்ளது (ப34). இந்த அரசு என்ற சொல் மூலத்தில் இருந்திரு க்குமென நான் நம்பவில்லை. அரசு என்பது நிருவாக த்திற்குரிய மாற்றுச் சொல்லுமல்ல.
1990ம் ஆண்டு ஆற்றிய வானொலி உரையில் சாதியத்திற்கெதிரான போராட்டம் சனநாயக மாற்றத்தின் ஒரு பகுதி என்பது மனங்கொள்ளத்தக்கது. அது
என்று திரிபுவாதிகளதும் இமு.போ.எசவினதும் துரோகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார். அதே போக்கில் டானியல் உட்பட்ட பல படைப்பாளிகளைப் பேர் குறிப்பிடா
தளபதிகள் தவறு செய்வதில்லை
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப்படுத்தப் படுகின்றன. அதை விடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிரப் பலருங் காத்திருக்கின்றனர்.
எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது.
என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றது. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள் தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் L(6ഖഴിഞ്ഞൺ. ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத் தெரியவரும் போது எல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்
என்பதால், எவருமறியத் தளபதிக்ள் தவறு செய்வதில்லை. தவறுகளை
ஏற்பதுமில்லை. நம் தமிழ் இணையத்தளபதிகளுந்தான்.
- சி.சிவசேகரம் நன்றி வினவு" இணையத்தளம்)
குருஷேத்திரமாகத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது
மல் சமுதாயத்தின் ஆத்மாவை ஒரு நிறைவற்ற உருவகக்
காட்சியில் காட்டினர் என்று வரட்டுத்தனமாக சோசலிஷச கொண்டுள்ள பிரேம்ஜிக்கு வரவில்லை என்பதைக்
பேராசிரியர் சிவத்தம்பி அது தாங்க முடியவில்லை. ஆ அவரைத் தாக்குகிறார் (ப. கைலாசபதி என்ற பேரை
கடும் முயற்சி தேவை.
முற்போக்கு இலக்கியச் சி மறைக்க வேண்டிய கட்ட அகஸ்தியர் டொமினிக் ஜீவ அறஞ்சார்ந்த அரசியல் நி அவருக்கு உரிமை கொண்ட
தக்கது.
Uჩ03pruბ830]]ზ60f (3pfj6თuoul,
amóepapó。 அதுவே திரிபுவாதம் என்
1956ல் எழுதிய ஒரு க பாரதிதாசனையும் ஒப்பிடும் வர்க்கப் போராட்டப் பார் வேளை, பாரதிதாசனின் கருத்துக்களை எடுத்தெறிந் மிகவும் உறுத்துவது பாரதிதா விரோதச் சிந்தனைகள் என் 1972ம் ஆண்டு எழுதிய கட்டு தலையாய ஏகாதிபத்திய ெ மட்டுமன்றிக் கட்டுரைத் த ஜனநாயக சிந்தனையின் வழங்குகிறார் ஆறுமுக UT5 T5 Thill: 356 TT 22 6IT6 TT60I. 924,60TT | என்று என்னால் நம்ப கூறுவராயின் ஜனநாயக அறியாதவராகவே இருப்பார் பிரச்சினையில் எல்லா இன
திரட்டி தேசிய ஒருமைப்பா
ஒரு சான்றிதழ் வழங்கப்ப
பரிதாபமான
ஏ.ஜே கனகரத்தினாவின் நி தி றுாட்டெட் கொஸ்மோபெ
தலைப்பில் தமிழியல் வெ யூலையில் வந்தது.
அதிலே இடம்பெற்ற ஏ.ஜே ஏ.ஜேயின் அரசியலைத் த இடதுசாரி அரசியற் கட்சிக என்று கூறுகிற விதமாகவோ ஏ.ஜேயை நேரில் கட்டுரைகள் நூலில் உள்ள ரான தமிழவன், ஏ.ஜேக்கும் எழுதி வந்த ஒருவருக்குமிை எனும் ஏட்டில் நடந்த விவாக பவரின் மூர்க்கத்தனமான சபதியின் கருத்துக்களாகத் து பதியையும் இடதுசாரிக் க ள்ளார். வழங்கப்பட்டுள்ள ஏ சில மிகப் பலவீனமான தெர் ளருடைய இலக்கிய உணர்வு வில்லை. ஏ.ஜேயின் அரசிய நோக்குப் பற்றியும் விமர்ச வெளிவந்த சமனான நோக்கு சிவசேகரத்தின் ஆங்கிலக் க எழுதிய விமர்சனப்பாங்கான
(BLITTEE,
தொகுப்பாளர் செல்வா கன
@öß திருக்க தொகுப்போடு சம்பந்தப்பட்ட இருந்திருக்க இயலாது. இடதுசாரி எதிர்ப்புக்கு நம்ப விக்கிரகம் இலங்கையில் இ6 ஒரு இடதுசாரிக் கட்சி விரோ பரிதாபமான பிறவிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 O.
குற்றஞ் சுமத்துகிறார் (ப.65). யதார்த்தவாதத்தை விளங்கிக் இலங்கையில் அது பொருந்தி காலங் கடந்தே உணர்ந்த தவறு என்று சொன்னதைத் னாலும் பேர் குறிப்பிடாமல் 28).
இந்த நூலிற் காண்பதற்குக் அந்தளவுக்குக் கைலாசபதி தனைக்கு அளித்த பங்கை இவருக்கு மறுபுறம், போன்றோர் கைலாசபதியின் லைப்பாட்டைப் பூசி மழுப்பி ட முயன்றமையும் கவனிக்கத்
ட்டுரையில் பாரதியையும் போது, பாரதியிடம் வலிந்து வையைக் காணுகிற அதே வர்க்க ஆதிக்க விரோதக் து பேசுகிறார். பிரேம்ஜியை சனின் மதவிரோத பார்ப்பனிய றே தோன்றுகிறது. ரையில் ஆறுமுக நாவலரைத் காலனிய எதிர்ப்பாளராகவும் தலைப்பிலேயே நாவலர் மூலவர் என்று சான்றிதழ் நாவலரது முற் போக்கான ல் ஜனநாயகம் அதில் ஒன்று இயலாது. அப்படி ஒருவர் ம் பற்றி அவர் எதுவுமே ஆறுமுக நாவலர் பொதுப் , மத மக்களையும் ஒன்று ட்டுக்கு வழி செய்ததாகவும் டுள்ளது. அண்டப் புளுகன்,
னைவாக 'ஏ.ஜே. -- ாலிட்டன்' என்ற ດfu Tan 2008
பற்றிய கட்டுரைகள் விர்க்கிற விதமாகவோ ளை அவர் தவிர்த்தார் அமைந்துள்ளன. அது
டிசம்பர் - ஜனவரி 2009
விடய ஒழுங்கிலோ இல்லாமை வருந்தத் தக்கது.
தேர்தல் பிரச்சாரம் இரவோடு தொடங்கும் சேவல்கள் எல்லாம் போதையில் சுருளும் மதுபானக் கடைகளெல்லாம் களைகட்டும் மத்திய சாமம் தேர்தல்
அதற்கிடையில் (ബീ'g6) ഖിസിബി ബി1 பானையில் நீர் கொதிக்கும்
ஆ க | ச ப புளுகன் என்று (3 + 6IT 60 °) tus பட்டிருக்கின்றேன். பிரேம்ஜியை வர் ணிக்க அவற் றிலும் வலிதாக  ேவ றெ ரு சொல் தேவை LILI (BLD. தீண்டாமை ஒழி ப்பு வெகுஜன இயக்கத்தைப் பேர் குறிப்பி LTLDG) (Gay, Taj சைப் படுத்துகிற அதே மனித ரா ல (ԼՔ (ԼԸ இடதுசாரி இயக் கமும் தமிழ்த் தேசியம் பற்றி எதிர்மறை நிலைப்பாட்டை எடுத்ததாக மொட்டையாக விமர்சிக்க முடிகிறது. (ப வி இந்த நூலில் 1964முதல் இன்று வரை (1975ம் ஆண்டில் அரசாங்கத் தயவில் தேசிய ஒற்றுமை மாநாட்டை நடத்தியது போக) இமுபே என்பது என்ன செய்துள்ளது என்று எதுவுமே இல்லை. இருந்தாற் தானே சொல் ல முடியும் மறுபுறம் திரிபுவாதத்தை நிராகரித்தவர்களே முற்போக்கு இலக்கியத்தைப் போராட்ட இலக்கியமாகவும் மக்கள் இலக்கியமாகவும் முன்னெடுக்கப் பணியாற்றி வந்தனர் அவர்களின் இருப்புக் கூடக் கண்ணிற் படாது காத்துக கண்ணிற்படுகிறபோது எரிச்சலடைகிற ஒரு திரிபுவாதி பிடம் வேறெதை எதிர்பார்க்க இயலும்.'
இந்த நூலில் பிரேம்ஜி பற்றிய பல புகழுரைகள், அவை புகழுரைகள் என்பதற்காகவே சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விடத்துப் பிரேம்ஜியின் கட்டுரைகளிலும் இ.மு.போ.எ.ச. வளர்ச்சிக்காக அவரோடு சேர்ந்து உழைத்தவர்கள் பற்றிய குறிப்புக்களைக் காண்பது அரித புள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. குறைந்தளவு அவர்களைத் தனது முன் னுரையிலாவது 5,"52253 5ز( 手于莒ó手āQTü。 பெரும்பாலான கட்டுரைகள் எழுதப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை கட்டுரைகள் கால ஒழுங்கிலோ
எழும் சிவப்பு எழும்
அறியாத இருவரது ன. அவர்களில் ஒருவ சமுத்திரன் என்ற பேரில் Lயில் லங்கா காடியன் த்தில், சமுத்திரன் என்
ഖTg||5ഞണ15 ഞ56)|T ரித்துக் கூறிக் கைலாச ட்சிகளையும் தாக்கிய ஜேயின் ஆக்கங்களிற் வுகள் இது தொகுப்பா iன் வெளிப்பாடா தெரிய ல் பற்றியும் இலக்கிய
கர் சிவசேகரம் எழுதி
டைய ஒரு கட்டுரையோ விதை நூலுக்கு ஏ.ஜே. நீண்ட முன்னுரையோ கநாயகத்தின் கண்ணிற் இயலாது நூலின் சிலருக்கும் தெரியாமல்
கரமான ஒரு இலக்கிய லை. எனவே ஏ.ஜேக்கு
தச் சாயம் பூசப்படுகிறது.
|-
வறுமை கிதம் பாடும் தேர்தல் முடிவு வரும் காலையில் (நிரலை) கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தும் எப்போதும் ஆளும் கட்சி ஒரு சிலரைத் தவிர அடுத்த நாமும் பாராளுமன்றம் கலைக்கப்படும் ജൂ09 ിഞ്ബഥ மாற்றம் ஏதும் இல்லை அதே பட்டினி வயிறு எலும்பு உடல் வெறும் பானை வீறாப்புத் தலைமை மாற்றம் வேண்டி மக்கள் எழுவர் மாலை நேர வானம் சிவக்கும் அதன் தாக்கம் காலையிலும் தொடரும் மக்கள் மனம் மாறும் வரை சிகப்பு இருக்கும் மக்கள் சிகப்புக்கு மாறும் போது பெளர்ணமி வரும்
ീ9ഖബ ഉഴിഥ ഉബ് ബ്രിഥ് ഖബ് சிகப்பு ஆளும் மக்கள் வயிறு குளிரும் வரும், ஒரு நாள் வரும்! எழும் சிவப்பு எழும்! மக்கள் துன்பம் திரும்!
இராகலை மோகன்

Page 16
SL S SSSSSSS SSS SS SSLSLSS S L S SLLLSSSSS L L S S
டிசம்பர் ஒனவரி 2010
gara ara Website: Windpsi.org
இவர்கள் யாருடைய நலன்களைப் உழைக்கும் மக்களுக்காகவா அல்லது சுரண்
ஆகா என்னே ஐக்கியம்
igorioj...? தலைவரும் ஜே.வி.பி தலைவரும் கட்டித்தழுவும் காட்சி
தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக்கொள்ள பி மேற் சட்டைகளைக் கழற்றி நல்லரி வெளியிடுபவர் tour, ဣရှု။ 47, 3வது மாடி கொழும்பு JU, LILI LIITTEEL", Galla
 
 
 

இரண்டு வருடங்களுக்கு GDY ANFIFRDEN இன்றி சிறையில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயகக்
முன்னணித் தோழர்களி ஒருவராக தோழர் சுகேசனன் சிறையில் வரைந்த அணப்பிய ஓவியம்
பாதுகாக்க முன் நிற்கிறார்கள் ண்டும் சுகபோக வர்க்கத்தினருக்காகவா?
மஹிந்தவும் பிள்ளையாம்ை இரகசியம் பகிரும் காட்சி
ல் பக்திப் பரவசமாக நிற்கும் காட்சி ாழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிஸ்ரம் HL 2 டயஸ் பிளேஸ், கொழும்பு 12