கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.06.18

Page 1
1 ܫܐ
Rafik gaia
ISO
 


Page 2
  

Page 3
20 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
ஜனவரி மாதம் 5ம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் விதியில் வைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக் கொலையின் குத்திர தாரியான மொரட்டுவ சமன் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக சி. டி. பி பொலிஸ் திணைக்கள | of L TramTři GTO. Tayi). Lí). பந்துல விக்கிரம சிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆதவன் சகோதரப் பத்திரிகையான ராவய ஏப்ரல் ாதம் 23ம் திகதி இதழில் இது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிட்டிருந்தது.
மொரட்டுவ சமன் அரசாங்கத்தின் ஆதரவில் செயல்படும் கைக் கூலி
யாழ் குடாநாட்டில் தொடரும் போர் டவடிக்கையை முடிவுக்கு Tsoort (6) Glu LT GLUIT Inflaai) பட்டுள்ள இர தரப்பினரை ஒரு இணக்கப்பாட்டிற்கு பாண்டுவர உதவுமாறு
மைதிக்கும் சமாதா பத்திற்கும் நல்லெண்ணத்திற ான இயக்கத்தின் ஊடாக
நதியப் பிரதமர் அடர் ஹாரி வாஜ்பாயிடம்
கும்பலைச் சேர்ந்தவராவார். மொரட்டுவ சமன் உட்பட 7 பேர் மருதானை தேவநம்பிய திஸ்ஸ மாவத்தையில் உள்ள வீடொன்றில் வைத்து வாழைத் தோட்ட பொலிசாரினால் ஏப்ரல் மாதம் 6ம் திகதி கைது
இந்தியப் பிரதமருக்கு
அவசர வேண்டுகோளி
யாழ்குடா நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் தொடரும் உக்கிரமான போர் நடவடிக்கைகளால் உயிரழிவு சொத்தழிவு, இடம்பெயர்வு அகதிவாழ்க்கை, பொருளாதார நெருக்கடி போன்ற மனித அவலங்கள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சொய்சாபுர பகுதியில்
தொடரும் பீதி
பொதுமக்கள்
இரத்மலானையில் ஆளும் டரியின் சிரேஷ்ட
மச்சர்களில் ஒருவரான வி. குணரத்னா மீது மேற ள்ளப்பட்ட தற்கொலைக் ாடுத் தாக்குதலையடுத்து ாரட்டுவ, இரத்மலனை
திகளில் தொடர்ந்தும் ஒரு
அச்சநிலையே ான்றியுள்ளது.
தற்கொலைக் குண்டுத்
குதல் நடைபெற்றதிற்கு | ír együug57ufigyeirat 3
உள்நாசமாக்கப்பட்ட டா கத்தி, வாள், பல்லுகளுடன் திரண்ட
க்கணக்கான டயர்கள் அப்பகுதியில் ப்பட்ட பல தமிழ்ப்
மீததாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
அதே கும்பல் தமிழர்கள் பெரும்பாண்மையாக வசிக்கும சொய்சாபுர தொடர்மாடிப் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள தமிழ் மக்களை தாக்கமுற்பட்ட போது பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தே நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இன்னமும் இரத்மலானை மொரட்டுவை பகுதியில் ஒரு வித பீதி நிலவுவதுடன் தமிழ்மக்கள் இப்பகுதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையிலுள்ளனர்.
教 ஆதவன் பத்திரிகை UNESCO'
அமைப்பின் அனுசரனையுடன் வெளியிடப்படுகின்றது. சிங்களத்தில் வெளிவரும் "ராவய பத்திரிகை துணிவான கருத்துக்களை முன்வைத்தும் பயனுள்ள விவாத்தளத்தினை உருவாக்கி வெளிவருவதுடன் தமிழ் மொழியிலும் இவ்வாறானதொரு பத்திரிகையை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகவும் உள்ளது.
குமார் படுகொலை சூத்திரதா
அடையாளம் காட்ட மறுப்பது ஏன்?
6277 : , , , செய்யப்படும் போ! ரிவால்வர்களும மி ரக பிஸ்டல் ஒன்று சன்னங்களும் இவ கைப்பற்றப்பட்டன. குற்றங்களுக்கும் 15 சம்பவங்களுக்கும் 1 சம்பவங்களுக்கும் தொடர்புடையவர் காரணத்தினால் இ Gao) Lintana) gentirfaonta) G; வந்த குற்றவாளியா குமார் பொன்ன அவர்களுடன் சம்ப பெற்ற அன்று பெ இவர் சென்றுள்ளா வெள்ளவத்தை இர வீதியில் செல்லும் இடையில் இறங்கியு பின் வாகனம் திரு போது இடைநிறுத்த
(6DOJ
o
இந்தியாவில் வருடங்களாக அ மேற்கொண்டிருந் வடக்கு கிழக் ( முதலமைச்சர் அ வர தரா ஜப் தலைநகர் கொழும் போது பல்வேறு இலங்கை அரசி
Pliaj g, G7) Gaj
பேசப்பட்டது.
தலைநகர் ெ
தனர்  ைன G) a
விரும்பாத ஒருவ மாதங் களுக்கு
அமெரிக்க நியூ தளமாக கொண்டு CPJ என்ற பத்தி யாளர்களை பாது தற்கான இயக்கத் செயலாற்றுப் பன ஆண் கூப்பர் இல பத்திரிகை தணிக் தொடர்பாக ஜன கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 2
ö 40
டமிருந்து 20 ബrഞബ്
Gant Geoanti
ஆட்கட்த்தல்
ான்ற
Nft தடப்பட்டு
tit.
"ubLu gudlib வம் நடை otoyog,intirfai)
| си т.д. сати, ாமகிருஷ்ணன் போது இவர் ள்ளார். அதன் ம்பி வரும் குமார்
560
அவர்களை இவரே கட்டுக் கொண்டுள்ளார் என நம்பகர மான செய்திகள் தெரிவிக்கின்றன. இக் கொலைச் சம்பவத்தில் மேலும் இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
ராவயவில் வெளிவந்த செய்தியை அறிந்த குமார் பொன்னம்பலத்தின் குடும்பத்தார் சமனை அடையாளம் காட்ட பொலிசாரிடம் கேட்ட போது பொலிசார் இதற்கு
புதுக்கட்சி
கடந்த 10 ஞ்ஞாதவாசம் த முன்னாள்
5 LᎠ ᎱᎢ Ꭿ5 fᎢ ᎶᏡᏡᎢ goorator it data பெருமாள் பில் திரும்பிய DSMILESIESE, GİT
பல் வட்டார UT LU U Lj Lu T 395
காழும்பிலும் J G/) gi; g; rT Lʻ L.
Glta 3
(ჭ Lo au rr, Jg;
பாதுகாப் பான பகுதயில் அமைந்துள்ள அரச விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தவர் ஈ. பி. ஆர். எல். எப். இற்குள் எழுந்த தலைமைத்துவ போட்டி கார னமாக தன்னை வெளிக்காட்டத் தொடங்கினார்.
அதன் பின்னர் ஈ. பி. ஆர். எல். எப். மத்திய குழுவிற்குள் எழுந்த சர்ச்சைகள் காரணமாக பிரிந்து செயற்பட்டு வரும் வர தராஜப் பெருமாள் விரைவில்
புதிய அரசியல் கட்சியொன்றை
ஆரம்பிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
நாட்டு செய்தி
60) 560) UL
யோர்க்கை இயங்கும் ரிதை
9TLI திண்,
fill stats
ங்கையின்
Gዕ)ሪ9ና
тЯш450ф(95
மேற்படி
த்தினாலும் விலை வாசி
јяттgуф
எரிசினிற்து.
நீக்கு
கடிதத்தில் வெளிநாட்டு ஊடகங்கள் மீதான செய்தி தணிக்கையினை நீக்கியமைக்கு நன்றி தெரிவித்த ஆண் கூப்பர் உள் நாட்டில் நடைமுறையில் உள்ள தணிக்கையினையும் உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். உள்நாட்டுப் பிரச்சினையை வெளிநாட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள
( βύωρήρύ
ஆணுதி 3
மறுத்துள்ளதுடன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி பொய் என்றும் எல். டி. டி. ஈ. இயக்கத்தினரே இக் கொலையை புரிந்துள்ளனர் என்க் கூறியுள்ளனர்.
சமனர் குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்துள்ளார். இது தொடர்பாக வீட்டாருக்கு சந்தேகம் எழவே வழக்கு விடயமாக வந்து போவதாக குமார் கூறியுள்ளார். ஜனவரி 3ம் திகதி குமார் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரம சிங்கவுடன் தொலைபேசியில் உரையாடும் பொழுது தனக்கு கொலை அச்சுருத்தல் உள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் உரையாடும் போது குமார் பொன்னம்பலம் மனைவி அருகில் இருந்துள்ளார். எனவே குமாரின் குடும்பத்தினர் குமாரின் கொலையை அரசியல் படுகொலையாகவே கருதுகின்ற
a0. TT -
வெற்றியளித்த
LOT6006)
பகிஸ்கரிப்பு
கடந்த வெசாக் தினத்தன்று மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற குண்டு வெடிப்பிலும் அதன் பின்னான அனர்த்தங்களிலும் GESIT GÖGJÜÜLILL DIT GOOGT6NuñT 9,600 GMT நினைவு கூர்ந்து நடாத்தப்பட்ட மாணவர் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வவுனியா மன்னார் மாவட்ட Luna gent Goa), Gyfail) DIT GØDSTIGNUT வரவு மிக மிக சொற்ப மாகவே காணப்பட்டது என எமது வவுனியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பகிஸ்கரிப்பு போர ாட்டத்தினால் தனியார் கல்வி நிலையங்கள் இயங்கவில்லை. எனினும் பாடசாலையின் நிர்வாக இயக்கமும் ஆசிரியர்களது வரவும்வழமைபோல்
g, it goorli Laot.
முடியுமானால் ஏன் அந்த நாட்டு மக்கள் மட்டும் அறியக் கூடாது என்று கேள்வி எழுப்பிய ஆண் கூப்பர் உலக நாடுகளில் பேணப்படும் ஊடக சுதந்திரம் பற்றியும் 6nilon 5, afluaiten intir.

Page 4
| 4 ஆஅதி
ܐ
முகாம்கள் மீதும் ப
ழ் குடா நாட்டில் மோதல்கள்
elp டைந்துள்ளது. ாழ் நகரைக் கைப்பற்ற ங்களின் அடுத்த பட்டத் தாக்குதல்களுக்காக விகள் அணிதிர ண்டு வருவதால்
தாக்குதல்களைத் ெ இதைவிட படையின நீண்ட தூர ஆட்ல இந்தப் படைமுகாம் தாக்குதல்களுக்குப்
தங்கள் ஆட்பலத்ை
லனாய்வுத் கவல்கள் கூறு ன்ெறன.
விகளின் முன்னேற்ற முயற்சிகளை எடுத்து நிறுத்தும் பல்வேறு முயற்சிகளிலும் 凯历ā山
டையினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
டையினருக்கான ஆயுத விநியோகம்
முதல் ஆட்பல அதிகரிப்பு வகையான Barrel Rocket Leacher - M.B.R.LS)
கல ஆயத்தங்களும் எனப்படும் பீரங்கி வகையை புலிகளே மேற்கொள்ளப்புட்டுள்ளன பல்வேறு முதல் தடவையாகப் ாடுகளிடமிருந்தும் படையினருக்கு பயன்படுத்தியிருந்தனர். கடந்த வருட பெருமளவு இராணுவத் தளபாடங்கள் முற்பகுதியில் மன்னார் தள்ளாடி படை வந்து குவிந்த வண்ணமுள்ளன. முகாம் மீதான தாக்குதலின் போது Fாவக்கச்சேரியில் புலிகளுக்கு எதிராக புலிகள் இதனைப் பயன்படுத்தியதாக படையினர் இரு முறை பாரிய நகர்வு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து படையினரின்
ஆனையிறவை புலிகள் கைப்பற்றிய பல்வேறு இராணுவ நடவடிக்கைகளின் பின்னரே பல்வேறு நாடுகளிடமிருந்தும் போதும் புலிகள் இந்த எம். பி. ஆர்எல் பல கோடி ரூபா பெறுமதியான பீரங்கிகளை தாராளமாகப் ஆயுதங்களும் இராணுவத் பயன்படுத்தியுள்ளனர். தளபாடங்களும் படையினருக்காக வன்னியில் கடந்த வருடம் ஆயுதபலத்தின் முல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பிற்பகுதியில் அவர்கள் நடத்திய "ஓயாத அவர்கள் வன்னியில் மூலமாக தருவிக்கப்படுகின்றன. அலைகள் தாக்குதலின் போதும் புலிகள் படைமுகாம்களை இலங்கைப் போர் முனைகளில் பல இந்த ரொக்கட் செலுத்திகளைப் தாக்கியழித்து அவற் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் (Mal பயன்படுத்தியே படையினரின் பல அந்தந்தப் பிரதேச
STUDYIN LONDO
at ACADEMY OF PROFESSIONAL STUDIES (A
தவணை ஆரம்பம் ஜனவரி ஏய்மிரல், ஜீலை, ஒக்டோபர் கற்கை நெறிகள்
HND in Computer Network Support, Bachelor of Computer Science (BSc), Bachelor of Business
. 7 Administration (BBA), Master of Business Administration (MBA),
Hotel Management, Travel & Tourism, ABE Diploma & Advanced Diploma in Business Studies,
எமது லண்டண் அலுவலகத் தொல்ர்புகளுக்கு Tél; 0044207388826 Fax; 00442073 388127 E-mail; admin Gap.s.london.co.ue Web; uuvuapslondon.co.uk
Recognised us efficient by The British Accreditation BAC Council For Independent further and Higher Educat
APS -லண்டன் அதிபரும் மணிம்பாளரும் உள்களையும் உங்கள் நெற்றோரையும் சந்திம்மாள் : 27.06.2000 ürouth : 28.05.2 gih : 10.00-16.00 நேரம் : 10,00-16
国L血 : Kandy Business School
163/1 Galle Road, Delhivela. 6èLi : Hotel Suisse K,
KANDY BUS|NESS SCHOO)
COLOMBO KAN
O74 - 201020,201 022,074-201021 O74 - 47 672-24359.077 335558 O74 - 47 Fax; 074 - 201022 O77 - 80
E-mail, kbs G. Web. lanka.net O8 - 23
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஜூன் 6ம் திகதி ஞாயிறு
fi
ாடுத்திருந்தனர்
வசம் கைப்பற்றிய களையும் அவர்கள்
கள் மீதான
பயன்படுத்தினர்
விட
ion
OOO
.00
Indy
DY 1930 5241 1475
2721
தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.
ஆனையிறவு படைத் தளம் மீதான தாக்குதலின் போது இந்த ரொக்கட்டுகளை புலிகள் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனையிறவு படைமுகாம் அவர்கள் வசம் வீழ்வதற்கு
முன்னர் வடமராட்சி கிழக்கினூடாக நுழைந்து தென்மராட்சியை ஊடறுத்து இயக்கச்சி நோக்கி முன்னேறிய போது பீரங்கிக் குண்டுகளை மழை போல் பொழிந்தாக படையினர் தெரிவித்திருந்தனர். தென்மராட்சியின் குறுகலான பகுதிக்குள் பெருமளவு படையினர் நிலை கொண்டிருந்ததால் அத்தாக்குதல்கள் அவர்களுக்கு பெரும் நெருக்கடியாய் இருந்தன. இந்த நேரத்திலும் படையினர் வசம் எம். பி.
ஆர். எல். கள் இருக்கவில்லை.
ృథగో
புலிகள் வசம் இந்த எம். பி. ஆர். எல். கள் இருந்து அவை அதிகளவு பலனை அவர்களுக்கு ஏற்படுத்தியதையடுத்து இவ்வகை ரொக்கட் செலுத்திகளை கொள்வனவு செய்வதில் படையினர் தீவிர ஆர்வம் காட்டினர். இதுவரை பாகிஸ்தான், சீனா, செக் குடியரசுகளிடமிருந்து பெருமளவு எம். பி. ஆர். எல். களை இலங்கை அரசு கொள்வனவு செய்துள்ளது. இதில் 24ஐ செக்குடியரசு வழங்கியுள்ளது. தற்போது குடாநாட்டில் படையினர், பல்வேறு பகுதிகளிலும் இவற்றை நிறுத்தி புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை
ஏவுகணைகள் பொருத்தப்பட்ட அதிவேக பீரங்கிப்படகுகள் என பெருமளவு இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வடக்கே
போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிதாக வந்து சேர்ந்த பெருமளவு ஆயுதங்கள் புத்த முனையில் பெருமளவு பயனை ஏற்படுத்தி புள்ளதாகவும் படையினர் இதுவரை காலமும் பயன்படுத்தாத பெருமளவு நவீனரக ஆயுதங்கள் கூட இம்முறை குடாநாட்டிற்கு வந்துள்ளதாக, கூறும் படையினர் பல்வேறு ஆயுதங்களை கையாள்வதற்கும் படையணிகள் பலவற்றுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இதைவிட குடாநாட்டிற்கு மேலதிகமாக படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில், விஷேட பயிற்சி பெற்ற 4000 படையினர் திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு நிலைகொண்டிருக்கும் படையினருடன் இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை கூறியுள்ளார். புலிகளின் முன்னேற்ற முயற்சிகள் இடம் பெறலாமென படையினர் கருதும் பகுதிகளில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டு தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு தயாராகியுள்ளதாகவும்
பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்மராட்சியின் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ள புலிகள் அங்கு கிளாலி முதல் கொடிகாமம் வரையில் தரித்து நிற்கும் படையினரை முதலில் இலக்கு வைக்கலாமெனக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான பிரதான தரை வழிப் பாதையாகவிருக்கும் கண்டி வீதியில் கொடிகாமம் முதல் மீசாலை வரையான பிரதேசம் படையினர் வசமுள்ளது. இப் பகுதிகளையும் கைப்பற்றி தங்களின் போக்குவ ரத்துக்களையும் விநியோகங்களையும் மட்டுமன்றி பின்புல தளத்தையும் வலுப்படுத்த புலிகள் முனைவதாக படையினர் கூறுகின்றனர் என்றும் கடந்த
மூன்று வாரங்களுக்கும் மேலாக புலிகள் குடாநாட்டில் எப்பகுதியிலும் பாரிய தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. புலிகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய இழப்புகளால் அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதால் அவர்களால் இனிமேல் பாரிய தாக்குதல்களை குடாநாட்டில் மேற்கொள்ள முடியாதென படையினர் கூறுகின்றனர்.
அது உண்மையாயின் பலமிழந்து போயிருக்கும் புலிகள் மீது பல்வேறு நவீனரக ஆயுதங்களை குடாநாட்டின் பல பகுதிகளிலும் குவித்து வைத்திருக்கும் படையினரால் தாக்குதலை தொடுக்க முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. சோர்ந்து போயிருக்கும் படையினருக்கு உற்சாகமூட்டுவதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமே இந்தப் பிரசார முயற்சிகள் என்றும் கூறப்படு கிறது. படையினரின் கணிப்புகள் இவ்வாறிருக்கையில் பாரிய தாக்குதல்களை நடத்த புலிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பூநகரி மற்றும் சங்குப்பிட்டி பகுதிகளிலும் தென்ம ராட்சியின் கரையோரப் பகுதிகளிலும் தங்களின் கனரக ஆயுத நிலைகளை அமைந்துள்ள புலிகள் அங்கிருந்தே குடா நாடடில் பல்வேறு பகுதிகளிலும் படையினரது நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பலாலி விமானத்தளம் மீது காங்கேசன்துறை முகாம் மீதும் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குடா நாடு மீதான முற்றுகைப் போர் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. புலிகளின் முயற்சிகளை முறியடித்து குடாநாட்டை தொடர்ந்தும் தங்கள் வசம் வைத்திருக்க படையினர் நுட்பமான திட்டங்களை வகுத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். குடா நாட்டில் சிக்கிப் போயுள்ள படையினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற சகல உதவிகளும் வழங்கப்படுமென இந்தியா தொடர்ந்தும் அறிவித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லுமென இராணுவத்தினர் கூறிவருகின்றனர் இந்த ஆயுதங்களும் புதிதாக வந்து சேர்ந்த குண்டு வீச்சு விமானங்களும் புலிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் அவர்கள் கூறுகின்ற sarriz.
எனினும் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஊகிக்க முடியாதுள்ளது. அவர்கள், எங்கு எப்போது எவ்வாறு தாக்குதல்களைத் தொடுப்பார்கள் என்பது எவருக்கும் தெரியாது. இடம், காலம், நேரங்களை நிர்ணயிப்பது அவர்களே என்பதால்
அவர்களது தாக்குதல்கள் ஆரம்பமான பின்பே எதனையும் மதிப்பிட முடியுமென சிரேஷ்ட படை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனையிறவு முகாமைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் பெருமளவு இளைஞர், யுவதிகளை தங்களுடன் இணைத்து அவர்களுக்கு தீவிர பயிற்சிகளை வழங்கி வருவதால் படையினருக்கு எதிராக அவர்களது Llum fflau 25 T&G556basai'r aflaengaflai) ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கிறது
FTTGOROTöflu Gör

Page 5
2000 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலும் வெளிச்சக்திகளின் கவனம் பிரபாகரனின் தீவிர செயற்பாடுகளின் மட்டும் நின்று விடாது. சந்திரிகா அரசின் ஜனநாயக விரோச செயற்பாடுகளின் பக்கமும் கவனம் செலுத்தியிருப்பது நல்லதொரு அணுகுமுறையாகும், அமெரிக்க உதவி இராஜாங்க செயாலாளர் தமிழ் ஈழத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதோடு மட்டும் நின்று விடாது சுதந்திர
மான நியாயமான ஒரு பொதுத் தேர்தலை நடாத்துவதைக் காணவும் கருத்துச் சுதந்திரம் ஒரு பொதுத் தேர்தலை நடாத்துவதைக் காணவும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளர். அதே நேரம் ஐரோப்பிய சங்கமும் அயல் நாடான இந்தியாவும் தெரிவித்திருக்கும கருத்துக்களும் அதற்கு சமமாகவே உள்ளன. வடக்கில் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையை பரந்த நோக்கில் அணுகும் போது அது இலங்கையின் ஜனநாயகம் பற்றிய பிரச்சினையின் ஒரு பகுதியாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக முறையில் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பயங்கரவாதம் எனும் பிரச்சினை ஏற்படாமல் இருந்திருக்கும். ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் போது வட கிழக்கு தமிழர்களுக்கு மாத்திரமன்று தெற்கில் வாழ் சிங்களவருக்கும்
அழிவ்ர்ன் பாதிப்புக்ன்ஸ்' 17; "a", Lt.
ஏற்படுத்தியுள்ளது
117. Ferra
தவனின் ஜனனம்
கடந்த இரு தசாப்தங்களிற்கு மேலாக இந்த நாட்டில் தொடரும் கொடூர யுத்தம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களை மட்டுமன்றி அதற்கு வெளியேயுள்ள சிங்கள மக்களையும் நேரடியாக பாதித்துள்ளது. இந்தப் போர் முன்னெடுப்புகளின் உணர்மை நிலைவரங்களை, கசப்பான பக்கங்களை மக்கள் முன் வெளிக்கொணர்ந்து தமது சுயநலன்களுக்காக யுத்தத்தை இறுகப்பற்றியுள்ள யுத்த வியாபாரிகளை வெளிக்கொணர்வதிலும் சிதைந்து போயுள்ள இனங்களிடையேயான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதிலும் வெகுஜன ஊடகங்கள் காத்திர மான பங்களிப்பை வெளிக்கொணர்ந்துள்ளனவா என்றால் அது கேள்விக்குறியே.
இவைகளுக்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் ஏனைய வெகுஜன ஊடகங்கள் திரித்துக்கூறும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் தமிழ் மக்களின் மறுபக்கத்தையும் வெளிக்கொணர்ந்தில் ராவய கடந்த பலவருடங்களுக்கு மேலாக பெரும்
ஒரு வகையில் தெற்கிலும் அழிவினை ஏற்படுத்தம் அமைப்புகளும் தோன்ற சந்தர்ப்பம் உண்டு, தெற்கில் வாழும் சிங்களவர்கள் பிரபாசர னை அதிதீவிர பயங்கரவாத இயக்கமொன்றின் தலைவராகவே நோக்குகின்றனர். தெற்கில் எமது சிங்கள ஆட்சியாளர்களை பயங்கரவாதத்தலைவர்களாக கருத்தில் கொள்ளா விட்டாலும் இவர்களை ஜனநாயக தலைவர்களாகவும ஏற்றுக் கொள்ள முடியாது. எமது தலைவர்கள் பிரபாகரனைப்
(9 (9
இல - 83 பிலிய தொலைபேசி எண்
6,60601 (LITEL
GBT60)6OLDL6
பணியாற்றியுள்ளது. அந்தவன துயரங்களை அவல வாழ்வி வாழ்விற்கான உரத்த குரை ஆதவனின் ஜனனம்
இந்த நாட்டிலுள்ள தமிழ் யொருவர் குரூரவெறி கொன நோக்கும போக்கு களையப்ப காத்திரமான பங்களிப்பை ெ வெளிக்கொணர முடியும் என இருக்கிறது. இலங்கையின் நீ பேரினவாத அரசியல் போக் செலுத்தியதோ அதேயளவிற்
தலையீடு அெ
போல் அல்ல. மக்கள் வரத்தினால் ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதனை நாம் உரத்துக கூறிக் கொள்ள முடியும். இத்தலைவர்கள் தலைவிகள் அனைவரும் மக்களின் வரத்தினால் தான் ஆட்சிக்கு வருகின்றனர். அதன் பின்பு நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள பலாத்காரத்தை ஆயுதமாக பாவிக்கின்றனர். எதிர்கட்சியை பலயினப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். கருத்துச் சுதந்திரத்தை கட்டுபடுத்த அனைத்து ஆட்சியாளர்களும் அவசரகாலச்சட்டத்தை ஆயுதமாகக் கொண்டனர். பத்திரிகை செயலகங்களை முடி சீல் வைத்தனர். நீதிமன்ற சுதந்திரத்தில் தலையிட்டனர். தமக்கு சாதகமான முறையில் தேர்தல் கொள்ளைகளில்
ஈடுபட்டனர். இந்த விதத்தில்
நோக்குவோமாயின் வடக்கில் t பிரபாகரனின் அரசியல் non
'1972 இலும் அதற்குப்ண்ன்' வ்ாதம் எவ்வாறு இருக்கின்றதோ 1987-90 காலக்ட்டத்திலும் இதன்” அதே விதத்தில் சிங்கள
பெறுபேற்றின் நிமிர்த்தமே தெற்கிலும் அழிவினை ஏற்படுத்திய இளைஞர் கிளர்ச்சி நடைபெற்றத இப்பொழுது தமிழ் மக்கள் வாழும் வட கிழக்கில் போல் அல்லாது சிங்களவர்கள் வாழும் தென்பகுதி அமைதியாகக் காணப்பட்டாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக சுதந்திரத்தை காலம் தாழ்த்தாது பரந்த அளவில் செயல்பட விடாவிட்டால் ஏதோ
அரசியல் தலைவர்களின் ஜனநாயக பயங்ரவாதமும் இருக்கின்றது எனக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ஒரே பிரச்சினைக்குள் அடங்கியிருக்கும இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் காலம் தாழ்த்தாத பூரணமான தீர்வொன்றை முன்வைப்பதன் மூலமே வெற்றிகரமான தீர்வைக்
காணமுடியும் பிரபாகரனுக்கு ஜனநாயக நீரோட்டத்திற்கு அப்பால் இருப்பதற்கான சந்தர்ப்பங்களை நீக்கிவிட வேண்டும், அதேபோல் ஜனநாயக வரையரைக்குள் இருந்து கொண்டு ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் எமது தலைவர்களுக்கு இருக்கும் பலத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரபாகரன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தல் இன்றி இடைக்கால நிர்வாகமொன்றை அமைப்பதற்கு தாம் தயார் என ஜனாதிபதி அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும்.
வெளிநாட்டு மத்தியஸ்த்துவம் இன்றி இவ் இருசாராரும் வெற்றிகரமாக இப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் இருசாராரும் வைராக்கியத்துடனும், சந்தேகத் கண்கொண்டும் இருவரை ஒருவர் நோக்குகின்றனர். ' அரசினதும், விடுதலைப் புலிகளினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர்களி எவரே னும் பிடிவாதம் பிடிக்கும் போது அதனை கட்டுப்படுத்தக் கூடிய சக்திமிகு மூன்றாம் தரப்பினர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சுமுகமான இணக்கப் பாட்டிற்கு வருவதற்கான கால அவகாசத்துடன் கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலை வீதி மஹரகம
- 851672.851814
ரிவு - 842064
- 85 1814
கயில் தமிழ் மக்களின் துன்ப ன சமத்துவமான
வெளிக் கொணர்வதே
சிங்கள மக்கள் ஒருவரை டு வக்கிரத்தனங்களுடன்
வேண்டுமெனில் அதற்கான வகுஜன ஊடகங்கள் மூலம் பதில் ஆதவன் உறுதியாக ன்டகால இனமுரண்பாடுகளில் தகள் எந்தளவிற்கு ஆதிக்கம்
சில ஊடகங்கள்
விக்டர் ஐவன்
கொண்டு மூன்றாம் தரப்பினர் பலம் வாய்ந்த முறையில் அந்த நிகழ்ச்சி நிரலில் வரும் விடயங்களை ஒன்றின் பின் ஒன்றாக பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்களாயின் இருசா ராரின் கெளரவத்திற்கும் சாதகமான முறையிலும் பிரச்சினை தீர்த்துக் கெறுள்
கொண்டு போகும் ஜனநாயகத்தை மறுசீரமைப்பது தொடர்பாக இந்த நிகழ்ச்சி நிர லில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு சுயாட்சி முறையைப் பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாது அமைப்பினுல் மூடி வைக்கும் செயற்பாட்டுக்கு அனைவரையும்
கொள்ளும் முறையினையும் ஏற்படுத்திக் கொள்வூழ்
י דק"
அவ்வாறானதொரு முற்ைபின் மூலம் தமிழ் பிரதேசங்களைப்
பரிபாளிக்கும அவகாசம்
கிடைப்பதோடு முழு
நாட்டுக்குமான பொதுக் கொள்கைகள் வகுக்கும அமைப்பாகக் கொள்ள முடிந்த பாராளுமன்றத்தையும் தொடர்புபடுத்தக் கொள்ளலாம்.
தென் ஆபிரிக்காவில், பிரச்சினைக்குச் சம்பந்தமான எல்லாக் குழுவினரையும் ஒரு வட்டமேசைக் கலந்துறை யாடலொன்றின் மூலம்
ص
உண்மைக்கு புறம்பான செய்திகள் மூலம் இன ஐக்கியத்திற்கு சைனைட் பூசிய வரலாறும் இந்த நாட்டில் தான் உண்டு
இன்று இந்த நாடு மிக மோசமான நெருக்கடியான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. போரின் அனர்த்தங்களும் தாமதிக்க தயங்கும் அரசியல் தீர்வுகளுக்கான பின்னடைவுகளும் இந்த நாட்டின் எதிர் காலத்தை மேலும் குழி தோண்டிப் புதைக்கவே Թց մյպլք:
நாக்கின் நுனியில் இனவாதத்தை தடவியபடி போர் முழக்கமிடும் அரசியல்வாதிகளையும், அரசியல் தேவையின் அவசியம் உணரப்படாது வெறும் இராணுவ நோக்குடனான செயற்பாடுகளும இந்த நாடடின் எதிர்காலத்தை உறுதி செய்யப் போவதில்லை. மாறாக மனித அவலங்களுக்கும் துயர வாழ்விற்குமே இன்னும் இட்டுச் செல்லும் என்பதை சகல தரப்பினருக்கும் உரத்துக் கூற வேண்டும்.
தமிழ் சிங்கள மக்களிடையே படிந்து போயுள்ள கடந்தகால கசப்புணர்வுகளை, குரோத வெளிப்பாட்டுத் தன்மையை அகழந்தெறிந்து அழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டின் எதிர்கால சமூகத்தை புதிய வீச்சுடன் கட்டியெழுப்ப ஓயாமல் உரத்துக்குதல் கொடுக்க எழுந்து வரும் ஆதவனுடன் கைகேர்த்தெழ அனைத்து சக்திகளையும் உளம் நெகிழ்ந்து அழைக்கிறோம்.
ஆசிரியர்
கட்டியெழுப்பப்படும் அர தலையீடுள்ள முறையில் சுதந்திர சியலமைப்பினுல் அடங்க மாகவும் நியாயமாகவும் பொதுத் வேண்டிய அடிப்படைக் கார தேர்தலொன்றை நடத்த ணங்கள் எவையெனப் புரிந்து முடியுமான விதத்தில் அனைத்து கொண்டு பின்னால் நடைபெற்ற அதிகாரங்களையும் கொண்ட பொதுத் தேர்தலில் வெவ்வேற சுதந்திரமான தேர்தல் ாகப் போட்டி போட்டு தெரிவு ஆணைக்குழுவை அமைத்தல் செய்யப்பட்ட அனைவரும ஒன்ற வேண்டும். ாக இணைந்து ஐந்து வருடங்கள் தேவையாயின் அடுத்த அதிகாரம் நியாயமான முறையில் பாராளுமன்றப் பொதுத் பகிர்ந்து கொள்ளும் வன்னம் தேர்தலை இலக்காக வைத்து ஒரு தேசிய அரசொன்றை அவ்வாறானதொரு உருவாக்கிக் கொண்டது நடவடிக்கையை செயல்படுத்த போன்று முன்வரும் பாராளு முடியும் சுயாதீனமானதொரு மன்றப் பொதுத் தேர்தலை ஆட்சிக்கான அடிப்படை இலக்காகக் கொண்டதொரு தொடர்பாக விடுதலைப் செயற்பாட்டை செயற்படுத்தவும் புலிகளுடனும் மற்றைய தமிழ் ஒரு சந்தர்ப்பமும் உண்டு. அமைப்புகளுடனும் பேச்சு
மிகவும் முக்கியமான வார்த்தைகளை ஆரம்பித்து பதவிகளுக்கு தகுதியானர்களையே பொருத்தமானதொரு நியமிக்கும் பொதுவானதொ அரசியலமைப்பொன்றை நிலைப்பாடு இருத்தல் வேண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காக அதற்காக பொதுமக்கள் அடிப்படை இனக்கத்தை தலைவர்களுக்கு வழங்கப்படும் ஏற்படுத்திக் கொள்ளும் அதிகாரங்களை தன்னிச்சைப்படி நோக்குடன் சர்வகட்சிக் உபயோகிக்க சந்தர்பங்கள் கலந்துரையாடலொன்றினை இல்லாதிருத்தல் வேண்டும். ஆரம்பிக்கலாம். கருத்துச் சுதந்திரத்தைக் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டுப்படுத்துவதற்காக உள்ள அரசியல் அமைப்பிற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் அடிப்படை விடயங்களை புரிந்து கட்டுப்படுத்தல் வேண்டும். கொண்டு அவற்றிற்கான பொது பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான உடன்பாடுகளை ஏற்படுத்திக் ஒழுங்கு நெறிகளை வகுத்து கொள்வதின் பின்பு சுதந்திரமான தேவையான அளவு சேவை நீதியான ஒரு பொதுத் செய்யாதஅல்லது பாரிய தேர்தளுக்கான அமைப்பு முறை அளவில் தவறு செய்யும் யினை உருவாக்கிக் கொண்டு பொதுமக்கள் பிரதிநிதிகளை அதன்படி பொதுத் தேர்தல் வெளியேற்றும் அல்லது ஒன்றினை நடாத்தலாம். பொது தண்டனை வழங்கும் முறை தேர்தலின் பின் பாராளுமன்ற யொன்றினை ஏற்படுத்தல் த்தை அரசியலமைப்புச் வேண்டும். சபையான மாற்றிக் கொண்டு, சட்டத் துறையை மக்களின் பொதுத் தேர்தலுக்கு முன் கெளரவத்திற்குப் பாத்திரமான சர்வகட்சி கலந்துரையாடலின் வகையில் மறுசீரமைப்புச் செய்து போது இனங்கிய மூல அரசியல் தலையீடற்ற சுயாதீன் தர்மங்களின் படி அமைப்பொன்றாக அமைத்தல் அரசியலமைப்பொன்றினை வேண்டும் அரசாங்க சேவையை, ஏற்படுத்திக் கொள்ளலாம் கூடி GLIItaðlað Gøøargðu அதிகாரத்தைப் பெறும் கட்சிக்கு சுயாதீனமாக்கல் வேண்டும். இரண்டாவது தலைமைத்துவமு கல்வி, சுகாதாரம், போக்குவர கிடைக்கும் வகையில் ஏனைய த்து தனியார்மயப்படுத்தல், அதிகாரங்களை அந்தந்தக்
இனங்களிடையே தொடர்பு, போன்றவை சம்பந்தமாக்
கட்சிகள் பெற்றுக் கொண்ட தொகுதி வாரியாகப் பகிர்ந்து
சுல்பமாக தொடர்பு படுத்திக்க தேசியக் கொள்கைiன்றை கொள்ளும் வகையில் அதிகார
வகுத்துக் கொள்ளுதல் வேண்டும். நீங்களைப் பகிர்ந்து கொண்டு தேசிய பாதுகாப்பு பற்றிய 9. s' 憩 :: நிலைகளில் தவிர்ந்து அரச அரசாங்கமொன்ஜஉருவாக்கி மட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொள்ளலாம். அரசியல் முறை அனைத்து நடவடிக்கைகளின் யில் சுயாதின சமூக போதும் கொடுக்கல் அமைப்பிலும் ஏற்பட்டுள்ள வாங்கல்களின் போதும் சரிவுநிலையைத் தவிர்த்து பொதுமக்களுக்கு இலகுவாகத் கொண்டு புதியதொரு தெரிந்து கொள்ளும் விதத்தில் அத்திவாரத்தை இட முடிவது தகவல்கள் அறியும் உரிமையை அவ்வாறானதொரு பரந்த சட்ட நீதியாக்குதல் வேண்டும். நிகழ்ச்சி நிரலுக்காக புரம்பான ஆட்சியாளர்களுக்கு தாம் சக்திகளின் வழிகாட்டல் விரும்பிய பெறுபேறுகளைப் கிடைத்தால் மட்டுமேயாகும். பெற்றுக் கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்காத முறையில், அரசியல்

Page 6
6 ஆணுறி
சுதந்திரத்தின் பின் இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே இனப்பிரச்சினை உக்கிரமடைவதற்கு பொறுப்பானவர்கள். எனவே ஐ. தே. க இந்த விடயத்தில் எவ்வளவிற்கு பொறுப்பினை ஏற்க வேண்டுமென சுய விமர்சனம் செய்தால் இது தொடர்பாக தாங்கள் கூறுவது என்ன?
இவ்வளவு காலமும் ஆட்சி செய்த ஆட்சியாளர்களே இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். ஆனால் இதன் அளவு கூடி குறை ந்துள்ளது. பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே. ஆர். ஜயவர்தன கண்டிக்கு பாதயாத்திரை செய்தால் ஐ. தே.கவும் இனப்பிரச்சிைைனக்கான பொறுப்பினை ஏற்க வேண்டும் எனும் கருத்தும் நிலவுகின்றது. 1948ம் ஆண்டில் இருந்து 1956ம் ஆண்டு வரை தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஐ தே, கவுடன் இணைந்தே செயல்பட்டது. அது மாத்திரமல்ல DS சேனாநாயக்க டட்லி, கொத்தலாவல அரசாங்கத்தில் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளனர். எனவே 1956ம் ஆண்டிற்கு பின்பே இனப் பிரச்சினைக்கு உரம் விளட்டப்பட்டது. 1956 இல் பண்டார நாயக்கா அவர்கள் 24 மணி நேரத்திற்குள் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்குவேன் என்கின்ற சிங்களம் மட்டும் எனும் கோஷத்தால் வடக்கில் கடும போக்காளர்கள் தலையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் டட்லி செல்வா ஒப்பந்தத்தில் தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க முன்வருகையில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியும், கம்யூனிஸ்ட் லங்கா சமசமாகக் கட்சிகளும இணைந்து இதனை எதிர்த்து டட்லியின் வயிற்றில் மசாலவடை எனக் கோஷமிட்டு ஊர்வலம் சென்றனர். டட்லி தமக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இதனை செயல்படுத்த முனையவில்லை. இந்த விடயத்தில் எமது கட்சி தவறிழைத்துள்ளது. அன்று பாராளுமன்றத்தில் எமக்கு கூடிய பலம் இருந்தும் இவ்வொபபந்தத்தை நிறைவேற்ற வாய்பிருந்தும் அதனை எமது கட்சி GJ-III aflabama).
11ம் ஆண்டு பரீமாவின் கூட்டர சாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பு மறுசீரமைப்பில் சோல்பரி சாசனத்திலிருந்த 29ம் சரத்து நீக்கப்பட்டதும் அரச சேவை ஆணைக்குழுவின் சுதந்திரத்தை இல்லாதாக்கியதும் தரப்படுத்தல் முறையை நடைமுறைப்படுத்தியதும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த காரணமாக அமைந்தது. 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்தன வடக்க- கிழக்கு அரசியல் போக்குகள் பற்றி விளங்கிக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகின்றேன். அமிர்தலிங்கம் சிவசிதம்பரம், திருச்செல்வம் ஆகிய தமிழ் தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களின் ஊடாகவே தமிழர் பிரச்சினையை தீர்கலாம் என அவர் கருதினார். ஆனால் ஜே. ஆர்.
இந்தப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம்.
அதற்கு வேண்டிய ஆளுமையும் பலமும் அவரிடமிருந்தது. அப்படியிருந்தும் தம் பொறுப்பை அவர் தட்டிக் கழித்தது மாபெறும் தவறாகும். யாழ் நூலகத்தை எறித்தது 1981 அபிவிருத்தி சபைத் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை மாற்றியது தொடர்பாகவும் எமது கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உண்மை. இது தொடர்பாக அண்ைைறய அரசு பொறுப்பேற்க வேண்டும் இருந்தும்
ாழ் நூலக எரிப்பு ஏனைய
சம்பவங்கள தொடர்பாக அர சியல்வாதிகள் முன் நின்று நடத்தவில்லை. 1997இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது திலீபன், யோகி ஆகியோர் என்னை சந்தித்தனர். அப்போது இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் மாகாணசபை இயங்கவில்லை. பூரீமாவோ பண்டார நாயக்கா இலங்கை இந்திய ஒப்பந்தத்தையோ
இதுவரை ஆடசி ( அரசாங்கங்கள் இ தவறு செய்துள்ளது கட்சிகளுக்கும் இதி ஐக்கிய தேசிய பூரீலங்கா சுதந்தி சிங்கள பெரும்ப பிரதிநிதித்துவம் ( கட்சிகளாகும். இ மிதவாத தமிழ் க நம்பிக்கை வைத்து
ஐ. தே. க. பேச்சாளர்
கருணாசேன கொடித்துவக்கு
மாகாண சபைமுறையோ ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பூரீமாவோ ஆட்சிக்கு வந்தால் மாகாணசபையை கலைத்து விடுவார் என யோகி என்னிடம் கூறினார். எனவே அரசாங்கம் மட்டுமல்ல எதிர்
நோர்வே மத்தியஸ்தம் வகிப்பதை ஐ. தே. க. எதிர்க்கவில்லை. ஆனால் மகிந்தராஜபக்ச உட்பட அரசில் உள்ள
பலபேர் இந்தியாவின்
th
மத்தியஸ்துவ
தலையீட்டையே விரும்புகின்றனர்.
கட்சியும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என்றார். அத்துலத் முதலியின் தவறான அணுகுமுறை காரணமாகவே கடலில் கைது செய்யப்பட்டவர்கள் சைனைட் உண்ண வேண்டி வந்தது. இதனால் பிரச்சினை மேலும் வலுத்தது. 1987இலங்ைைக இந்திய ஒப்பந்தத்தின் பின் ஐ தே, க அரசாங்கம் அதிகார பரவலாக்களை மேற்கொண்டது. இதனால் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய குழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டன. மாகாணசபைக்கு சரியான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இவ்வா றான காரணங்களை நோக்கும் போது
ஆனால் மிதவாத ஏனைய அரசியல்
வந்த போதும அ
கொள்ளவும், தமி தனித்துவ அடை கொள்ளவும் ஐ முடியாமல் போன் மிதவாத அர கருத்துக்கெதிராக கருத்துக்கள் 1970 தோன்றியது. மித அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்குெ செய்தாலும் புதிய குழுக்களை வென் திறமை எமக்கு இ தெற்கிலும் இருந் தலைமை தெற்கி பிரச்சினைகளையு கொள்ளவில்லை. இருபாலாரும் ஆ தங்கள் கருத்துக் கொண்டனர். தெ கற்ற வடக்கில் த இளைஞர்களின் இவர்களுக்கு புரி இந்நாட்டில் பகிர்வினை ஐ கொண்டதென அதே வேளையி விரும்பி செய்ய சூழ்நிலைக்கேற் நெருக்கடியின் செய்துள்ளது. இ ஒப்பந்தத்திற்கு உடன்பட்டதும் வற்புறுத்தினால் என்ன கருதுகி நெருக்கடிக தீர்வுக்காக எல்ே இணக்கப்பாட்ை கொள்ள வேண் விட்டுக் கொடுப் அர்ப்பணங்களை
 
 

20 ஜூன் 6ம் திகதி ஞாயிறு
ய்த "ப்பிரச்சினையில்
வடக்கு அரசியல்
பங்குண்டு. ֆւքlպib * கட்சியும்
rg)LD Dá46)6IT Fiնպմ) விரு கட்சிகளும்
GSFLUGÜLILLGOT.
Sifas a DGMT as கருத்துக்கள் முன் வற்றை விளங்கிக் ழ் மக்களின் ாளத்தை ஏற்றுக் த. க வினாலும் ாது ஏன்? ரியல்
மாற்று அரசியல் இன் பின்பே ாத தமிழ் மத்திய பிரதி நிதித்துவம் அரசியல் றெடுக்கக் கூடிய ருக்கவில்லை. மிதவாதத் " ወ 6ቨ6ሽ
D GAĴOGITEBIafoj; இவர்கள்
கிலத்திலேயே ளை பரிமாறிக்
கில் சிங்கள மொழி ழ் மொழி கற்ற ரசியல் போக்குகள் ாமல் போய்விட்டது. அதிகாரப் ந. க. தான் மேற் றிக் கொள்ளும்
அதனை ஐதேக
ൈ. எழுந்த மிர்த்தமே இதனைச் திய இலங்கை
ஆர். ஜயவர்தன ந்தியா
து பற்றி தாங்கள் ரீர்கள்? எழும்போது 70560LLU ம் பெற்றுக்
அப்போது சில ளையும் Lô ()güu
வேண்டிவரும், சிலவற்றை விரும்பியோ விரும்பாமலோ செயல்படுத்த வேண்டிவரும் இதே வேளை சில அழிவுகளை தடுக்க ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டிவரும் உங்களின் கேள்விக்கு ஆம் என்று கூற வும் முடியும், இல்லையென்று கூறவும் முடியும்.
இன்று எழுந்துள்ள வட கிழக்கு பிரச்சினைக்கு ஐ. தே, க வின் தீர்வு என்ன?
ஆனையிறவு முகாம் வீழ்ச்சியின் பின்பு எல். டி. டி. ஈ. யின் கை ஓங்கியுள்ளது. அதனால் யார் அதிகாரத்திலிருந்தாலும் எந்தவொரு அரசாங்கமும் வெள்ளைக் கொடி போட்டு அடிபணிய மாட்டாது இதற்கு அரசாங்கம் முகங் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இறுதித் தீர்வு இராணுவ நடவடிக்கையல்ல. வட கிழக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும். இதற்கு மக்களின் விருப்பத்தோடு சிவில் நிர்வாகம் செயல்பட வழிவகுக்க வேண்டும். இறுதியில் அரசியல் தீர்வொன்று காணவேண்டும். இறுதியாக தெற்கில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பாதுகாத்துக்
Gai6u
கொள்ளவும் முடியாது. அது போல் வடக்கில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுக்க முடியாமலும் போய்விடலாம். இருசாராரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தனி இராச்சியத்தை தவிர்ந்த தீர்வொன்றிற்கே போக வேண்டியுள்ளது.
பொது ஜள முன்னணி தீர்மானித்திருக்கும் தீர்வு பற்றி ஐ. தே, க வின் கருத்து என்ன?
ஐ. தே. க. இந்த நிலைப்பாட்டில் ஒரு முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் நாம் இந்த நிலைப்பாட்டில் இருந்து மட்டும சிந்திக்கவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடரப்ப்பட வேண்டும். சில சீர்திருத்தங்கள் செய்ய எமக்கும நேரிடும். இலங்கையின் இறைமை பாதிக்காத தீர்வையே நாம்
Guu.
Glasany granu 6LL
பேரினவாதிகளின்
roausó
பழைய தொழில் புதத் தொழில் பொழுக Gais
gAYfaalı நன்ைபர்கள்
ബ
oralesala ہے۔
rusala
எரிச்சல்ப் படுவத
sais, por முவக்கும் பாடல்
ஒரே சந்தோசம்
விரும்புகின்றோம். அரசாங்கம் உத்தேசித்துள்ள வட கிழக்கு இணைப்பு தொடர்பாக எமக்கு பிரச்சினைகள உள்ளன. இணைப்பு தொடர்பாக எமக்கு பிரச்சினைகள் உள்ளன. இணைப்பு தொடர்பாக கிழக்கு வாழ் மக்களின் அனுமதியைப் பெறவேண்டும். மக்கள் இணைப்பை விரும்பினால் எமக்கு பிரச்சினை யில்லை. 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் வரும்வரை ஒற்றையாட்சி என்ற பதத்திற்கே இடமிருக்கவில்லை. நாம் ஒற்றையாட்சி என்ற பதத்திற்குள் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் இலலாதவாறும் பிரிவினைக்கு வித்திடாதவாறும் அரசியல் தீர்வு அமைய வேண்டும். இதற்கு எல். டி. டி, ஈ, இயக்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு வருமா என்பது கேள்விக்குறியே?
இன்றெழுந்துள்ள நெருக்கடி நிலைமை தனிய ஐ. தே. க கூறும் ஆலோசனை என்ன?
உடனடியாக வெளிநாட்டு மத்தியஸ்ததுடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசு, எல் டி டி. ஈ. பேச்சுவார்த்தையின் போது முன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக அரசும், எல். டி டி. ஈ இயக்கமும் நோர்வே அர சை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.தே.க இந்தியாவை விரும்புகின்றது. எல். டி. டி. ஈ இயக்கம் இதனை விரும்பவில்லை போல் தெரிகிறது. இவவாறான பின்னணியில் தங்களின் கருத்து என்ன?
நோர்வே மத்தியஸ்தம் வகிப்பதை ஐ. தே. க எதிர்க்கவில்லை. ஆனால் மகிந்தராஜபக்ச உட்பட அரசில் உள்ள பலபேர் இந்தியாவின் மத்தியஸ்துவ தலையீட்டையே விரும்புகின்றனர். தெற்காசிய பிராந்தியத்தின் சக்திமிக்க நாடான இந்தியாவை ஒதுக்கி இனப்பி ரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. இதுவே யதார்த்தமாகும்.
நேர்காணல் சுனில் ஜயசேகர ராஜபுத்திரன்
*
சிண்ணத்தம்பி தம்பு ரத்தினம்
தம்பு மானல்ரம்
:பெண்களுடன் கிசு கிசுக்கப்படும்
uusaja
:தமிழ் ஆசிரியர்
பெண்முனுக்காக அலைந்து திரிவது
அடிக்கடி பெருமூச்சு விடுவத
இலங்கையில் இண்வம் உயிர் «майрамды
Barko gogorrakalaren அழைத்தம் செல்லப்பட்ட மகள் இண்வம் விடு திரும்பாதது
terossroana
இனவாதிகளைக் கண்டு
:6ho sú oduluľoň)
மனைவி இறந்த போனது
புத்தத்தின் கொடுமைகளை
சிங்களத்தில் வரும் அரசாங்க
sudaharaonra
Pasawa okasi MañóAO :இலங்கை மக்கள் அனைவரும் கனடாவிலிருக்கும் மகளின்
ரெலிபோனில் ட்கும் போது *

Page 7
20 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
இன்றைய அரசியல் போக்குகள் தொடர்பாகவும், தங்கள் அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் தங்களின் கருத்தினை அறியலாமா? இன்றைய அரசியல் நிலையில் தமிழர்களுடைய பிரச்சிைைன மிகவும் மோசமானதொரு நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. ஏறத்தாள 45 ஆண்டுகால தமிழர்களது அரசியல் பிரச்சி னை அனுமான் வால் போல் நீண்டு கொணர்டே போகின்றது. எந்த ஒரு நிரந்தர தீர்வையும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை பிரதிநித்து வப்படுத்தும் சிங்கள அரசுகள் முன்வைக்கவில்லை. முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் அதிக அளவு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வகைதொகையின்றி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போன நேரமான, டயர்களிலே தமிழ் இளைஞர்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த 1990 இன் நடுப்பகுதியில் எனது பாராளுமன்ற பிரவேசம் அமைந்தது. இதற்கு முன்பு தமிழரசுக் கட்சியில் 1952ம் ஆண்டு முதல் இயங்கி வந்த நான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
ஆரம்பித்ததன் பின்பு அக்கட்சியில் மாவட்ட அமைப்பாளர்களாக நானும் காசி ஆனந்தனும் சேர்ந்து இயங்கினோம்
நாடளாவிய ரீதியில் பிர கடனப்படுத்தப்பட்டுள்ள யுத்த பிரகடனம் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
யுத்தம் ஒரு போதும் சமாதானத்தை ஏற்படுத்தாது. யுத்தத்தின் மூலம் சமாதானமோ அல்லது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வோ ஏற்பட்டதாக சர்வதேசிய மட்டத்தில் சரித்தி ரமே கிடையாது.
நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு உடனடி பரிகாரம் என்ன?
முதலில் நாட்டில் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதைத் தொடர்ந்து வட கிழக்குப் பகுதியில் இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டும். அதன் பின்பு இனப்பிரச்சினையின் பிரதான பங்காளியான விடுதலைப் புலிகளோடு அர்த்த முள்ளதான, இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம் பிக்கப்பட வேண்டும். இந்த உரிமை நிலையையும் யதார்த்த நிலையையும் அரசு உணர்ந்து செயல்பட முன் வரவேண்டும். இன்றைய இவ் இக்கட்டான நிலையில் வெளிநாட்டு மத்தியத்துவம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
1990ம் ஆண்டு காலம் சென்ற ஜனாதிபதி பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் பேசிய பொழுதும் அதைத் தொடர்ந்து 1995இல் தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமார துங்காவின் அரசு பேசிய போதும் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததற்கான கார னங்களை பரஸ்பரம் இரு பகுதியினரும் ஒருவரை யொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். முன்றாவது மத்தியத்துவம் இல்லாததே இதற்கு காரணமாகும். சர்வதேசிய ரீதியில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தபோது மூன்றாம் தரப்பு மத்தியத்துவம் தொடர்பாக அரசும், எதிர்கட்சியும், புலிகளும் கோடிட்டு ாட்டியிருக்கின்றனர். எனவே
தன் காரணமாக வெளிநாட்டு தலையீடும் மத்தியஸ்துவமும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் மத்தியத்துவம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
இலங்கை இனப் பிரச்சினையில் ஏற்கனவே
திப்
இந்தியத் தலையீடு இருந்திருக்கின்றது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்து கொண்ட நாடு இந்தியாவாகும். அத்தோடு இந்தியா தென்கிழக்காசிய நாடுகளில் சத்திவாய்ந்த நாடாகும். எனவே தமிழர் பிரச்சினை சம்பந்தமாக முழுமையாக அறிந்துள்ள இந்திய நாட்டின் மத்தியத்துவம் தமிழர் நலன்களை பாதுகாக்க தேவையென கருதுகின்றேன்.
அப்படியானால் மீண்டும் இந்தியப்படை வருவது பற்றி ?
இலங்கை இனப்பிச்சினையில் இந்தியா இராணுவரீதியில் தலையிடுவதை விட இராஜதந்திர ரீதியாக தமிழர் நலனுக்காக தலையிடுவது தான் நல்லது என நாம் கருதுகின்றோம். ஏன் என்றால் தமிழர்களின்
நலன்களைக் காக்க இந்தியாவிற்கு தார்மீகக் கடமை உண்டு.
ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் பொதுத்தேர்தலுக்கு இன்றைய யுத்த சூழ்நிலை இடந்தருமா? தேர்தல் நேர்மையாக நடைபெறும் என கருதுகின்றீர்களா?
ஜனநாயக மரபுக்கமைய இலங்கை அரசியல் அமைப்பின் படி பாராளு
மன்றத்தின் ஆயுட்காலம் அதன்
முதல் அமர்விலிருந்து ஆறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல் அமைப்பின் படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24" திகதியுடன் பாராளுமன்றம் தானாகவே கலைந்து விடும். எனவே ஜனநாயக மர புக்கமைய பொதுத்தேர்தல் நடைபெற்றேயாக வேண்டும். தற்பொழுது அரசு பிரகடனப்படுத்தியுள்ள யுத்த நிலை காரணமாகவும், அதைத் தொடர்ந்து ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைக்கின்ற பத்திரிகை சுதந்திரத்தை வாய் மூட வைக்கின்ற பத்திரிகை தணிக்கை நாட்டுமக்கள்
அனைவருடைய ஜனநாயக சுதந்திரத்தை பறிக்கின்ற சர்வாதிகார விதிகளின் மூலம் இந்நாட்டின ஜனநாயகத்திற் கான கதவுகள் இறுக்கப்பூட்டப்பட்டுள்ள எனவே இப்படியான ஒரு சூழல் பொதுத் தேர்தல் நடைபெறும் பொழுது ஏற்கனவே இந்நாட்டில் பல தேர்தல் மோசடிகளையும் ஊழல்களையும் செய்து பழக்கப்பட்ட ஒரு அரசு முழுமையான ஜனநாயக வழியிலான தேர்தலை நடாத்துமா? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவது சகஜமே. எனவே எம்மைப் பொறுத்த மட்டில் தற்போதய சூழலில் ஜனநாயக ரீதியிலான தேர்தலொன்று நடைபெறும் என்பதில் சந்தேகமே எழுந்துள்ளது. இதே வேளை வட-கிழக்கில் இருக்கின்ற மோசமான யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் எப்படி ஒரு தேர்தலை நடத்த முடியும்
ஜே. ஆர்.ஜயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 6வது சட்ட திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தை விட்டு முழுமையாக வெளியேறிய தமிழர் ஐக்கிய கூட்டணி
கோட்பாட்
மட்டக்காய் மாவட்ட ாருமன்ற அங்கத்திவர் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னன் பாருமன்றத் ຂຶi
ஜோசப்
ராஜ சிங்கம்
இலங்கை இனப்பிரச் சினையில் இந்தியா இராணுவரீதியில் தலையிடுவதை விட இராஜதந்திர ரீதியாக தமிழர் நலனுக்காக தலையிடுவதுதான் நல்லது என நாம் கருதுகின்றோம். ஏன் என்றால் தமிழர்களின் நலன்களைக் காக்க இந்தியாவிற்கு
தார்மீகக் கடமை
மீண்டும் அதை ஏற்று பாராளு மன்றத்திற்குள் உள் பிரவேசித்து இருக்கின்றது. இந்த கட்சியின் கீழ் தாங்கள் 10 வருடத்துக்கு மேலாக பாராளுமன்றத்தில் அங்கத்தவராக இருக்கின்றீர்கள்
 
 
 

தங்களது கோரிக்கைகளுக்கோ அல்லது ஜனநாயக போர்வையைப் போர்த்திக் கொண்டு பாராளுமன்றத்தில்" அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்
96.OLD Lisa, offloor
கோரிக்கைகளுக்கோ இந்த அரசு செவிமடுத்ததாகத் தெரியவில்லை. அதனால் இந்த பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என கருதுகின்றீர்களா?
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் கட்சியே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியா கும். எனவே தான் ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படும் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்க வேண்டியுள் ளது. ஜனநாயக வழிமுறை மூலம் சாத்வீக அடிப்படையில் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுக்கலாம் என்கின்ற நம்பிக்கை தற்பொழுது மிகவும் குறைந்துள்ள நிலையிலும் கூட தொடர்ந்தும் ஜனநாயக வழி முறைகளான தேர்தல்களின் முலம் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றமுறை தொடர்வதின் காரணமாக அந்த ஜனநாயக வழியில் நம்பிக்கை வைத்துள்ள எமது கட்சி பாராளுமன்றம்
செல்கின்றது.
தங்களின் கட்சி FJ6sT6AJ சட்டத்தை எதிர்த்து ஏனைய வரவு செலவு சட்டங்கள் போன்ற
வற்றை ஆதரித்தும் பராளுமன்ற த்தில் வாக்களிக்கின்றீர்கள் இது ஏன்?
இது ஒரு தவறான கருத்து எமது கட்சி 1995 முதல் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்து வருகின்றது. அதற்கு முன்பும் நாட்டில் எப்பொழுது அவசர காலசட்டம் அமுல் நடத்தப்பட்டதோ, அன்று தொட்டு இன்றுவரை எமது கட்சி பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை எதிர்த்தேவாக்களித்து வந்துள்ளது. அதேவேளை வரவு செலவு திட்டத்தில் ஓர் அங்கமாக அமைகின்ற பாதுகாப்பு நீதி ஒதுக்குக்கு எதிராக 1995 முதல் 1998 வரை எமது கட்சி வாக்களித்து வந்திருக்கின்றது. ஆனால் 1999 முதல் வரவு-செலவு திட்டத்தை முழுமையாகவும் மொத்தமாகவும் எமது கட்சி எதிர்த்தே வாக்களித்து
வந்திருக்கின்றது.
இன்று வடக்கில் புலிகளின் கை ஓங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள் எனக்
DuGall
கருதுகின்றீர்களா?
தற்போதய சூழலில் போர் பிரகடனத்தை அரசு இறுக்கமாக முடுக்கி விட்டிருக்கும் பொழுது ஏராளமான முன்னேற்றங்களை கண்டுள்ள விடுதலைப் புலிகள் வலிந்து எப்படி பேச்சு வார்த்தைக்கு வரமுடியும் அதை யாதார்த்த பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அரசும் புலிகளும் பேசித் தீர்க்க எவ்வாறான அணுகு முறையை கையாள வேண்டும் என கருதுகின்றீர்கள்?
வருங்காலத்தில் அரசும் புலிகளும் பேசுவதாக இருந்தால் திம்பு கோட்பாடுகளை அடிப்படை யாக வைத்தே பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் திம்பு கோட்பாடுகள் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை தாயகக் கோட்பாடு தனித்துவ இனம் போன்றவற்றை தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தாங்கள் சர்வதேச அரங்கில் உரத்து குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஆனால் அவ்வகையான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. அதற்கு மாற்றுப் பரிகாரமோ அல்லது ஒழுங்கான நட்ட ஈடோ வழங்கப்படுவது இல்லை இது குறித்து?
மனித உரிமைகளை பொறுத்தமட்டில் 1991க்கு முன்பு உலகப்பார்வை இலங்கையை நோக்கி குறைவாகவே இருந்தது. 1991ம் ஆண்டு நாள் பிரதிநித்துவப்படுத்தும் மட்டக்களப்பு தொகுதியில் உள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொது மக்களின் படுகொலைகளைத் தொடர்ந்து எனது வற்புறுத்தலின் பேரில் முதல் முறையாக இலங்கையில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் கமிஷனின் பின்புதான் சர்வதேச ரீதியில் இலங்கையில முக்கியமாக இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேசியமும், மனித உரிமைக் குழுக்களும் தங்களின் கண்ணோட்டத்தை இலங்கைப் பக்கம் திருப்பியது. இதற்கு உதாரணமாக 1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பரிசில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங்கைக்கு உதவி வழங்குவதானால் கொக்கட்டிக்சோலை விசாரணைக் கமிஷன் அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அரசு உடனடியாக கொக்கட்டிச் சோலை கமிஷன் இடைக்கால அறிக்கையொன்றை ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் சமர்பித்தது. இதன் பின் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள்
*71
அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கின. 1993க்குப் பிறகு மனித உரிமை மீறல்கள் குறைந்து காணப்பட்ட போதிலும் இடையிடையே வடக்கிலும் கிழக்கிலும் இவை தலைதுாக்குவதை காணமுடிகின்றது. கடந்த 5ம் 17ம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அரசபடைகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பொது மக்கள் உயிரிழந்ததோடு 54 பேர் படுகாயமுற்றனர். இது சமகால மனிதஉரிமை மீறல்கதையாகும்.
தங்களின் கட்சி எவ்வாறான தீர்வினை எதிர்பார்க்கின்றது?
திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக ஈடுபடுத்திய ஒரு பேச்சுவார்த்தையின் முலம் எடுக்கப்படுகின்ற ஒரு அர்த்தமுள்ள தீர்வையே எமது கட்சி இப்பொழுது எதிர்பார்க்கின்றது.
முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்க்க என்ன வழி கூறுகின்றீர்கள்?
சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் அனுபவித்து வருகின்றோம். எனவே இன்னுமோர் சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் சமூகத்தை நாம் அடக்கி ஆளக்கூடாது. முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற பகுதி வட கிழக்கு மாகாணமாகும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் எமக்கு கிடைக்கப் பெறும் அரசியல் தீர்வில் எங்களுக்கு சமமான ағаға) 25 fаot paramamurti) வடகிழக்கில் வழங்கக்கூடிய ஒரு அரசியல் அமைப்பையே நாம் விரும்புகின்றோம்.
தங்களின் கட்சி மிதவாத கட்சியாகும் ஏனைய தமிழ் அமைப்புகள் ஆயுத பேராட்டத்திலிருந்து விடுபட்டு இன்று ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ளன. பொது தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இன்மை காணப்படுகின்றது. மூத்த அரசியல் வாதியான தாங்கள் இவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்காக ஒன்றாக குரல் கொடுக்க வழி செய்தால் størst son 2
தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் முழுமையான ஜனநாயக வழியில் செயல்பட்டு வந்த கட்சியே தமிழர சுக்கட்சியும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுமாகும். தந்தை செல்வா வழிகாட்டிய சாத்வீக போராட்ட வழியே எங்களுடைய அரசியல் தத்துவமாக இருந்து வருகின்றது. நாங்கள் ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, எனவே எமது கோட்பாட்டுக்கு அமைய ஆயுதமேந்தி இன்று ஜனநாயக நீரோட்டத்தில் கலந்திருக்கும் ஏனைய அமைப்புகள் அரசோடும் அரச படைகளோடும் சேர்ந்து செயல்படுகின்ற நிலையையும் கொள்கையும் மாற்றி தந்தை செல்வாவின் சாத்வீக கொள்கையை கடைப்பிடிக்கும் பட்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றாவதில் என்ன தடையிருக்கும்.
நேர்கணால் சிவஞானம்
Llull li
அழித் செனவிரத்ன

Page 8
8 ஆதி
"கற்க கசடற" என்பது வள்ளுவர் வாக்கு கற்றலில் இது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே கசடற கற்பிப்பதும் முக்கியமாகும். ஆனால் இன்றோ பள்ளிகளில் கற்கும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கசடற கற்கவும் கற்பிக்கவும் சவாலாக அமைந்துள்ளமை இந்நாட்டில் வெட்கக்கேடான விடயமாகும். தமிழ் மொழி பாடநூல்களில் எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் காணப்படுவது கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்கும் மாணவர்களுக்கும் "தலை சுற்றும் விடயமாக உள்ளது.
அத்தோடல்லாது மொழி பாடநூல்களை எடுத்து நோக்குவோமாயின் பாடநூல்களின் உள்ளடக்கம் மொழி வளத்துக்கும், வளர்ச்சிக்கும் மாணவருக்கு எந்தளவுக்குத் துணை புரிகின்றன என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பாடசாலையில் க.பொ.த சாதாரணதரம், உயர்தரம் வகுப்புகளில் கற்று வெளியேறும் மாணவனின் எழுத்து வழக்கையோ அல்லது பேச்சு வழக்கையோ உற்று நோக்குவோமாயின் எத்தனை பேர் மொழியில் தேர்ச்சியடைந்துள்ளார்கள் அல்லது மொழியை சரியான முறையிலே கையாள்கின்றனர் என்பதும் கேள்விக்கு றியாகவே உள்ளது. இன்று பெரும்பாலான மாணவர்களின் பேச்சு வழக்கில் மட்டுமன்றி எழுத்து வழக்கிலும் வழுக்களும் கொச்சை மொழித் தன்மைகளும் விரவிக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இவற்றுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் ஏராளமான கார னங்களைக் காண முடியும். ஆயினும் ஒரு விடயத்தை மட்டும் குறிப்பாக இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் (1960 களில்) தமிழ் மொழிப்பாடத்துக்கென தமிழ் மொழி நூல் வேறாகவும் இலக்கிய நூல்கள் வேற ாகவும் காணப்பட்டன. இலக்கிய நூல்கள் பல ஜீசிச வகுப்பில் காணப்பட்டன. (தற்போதைய கபொதசாதாரண தரம்) அலையும் கலையும், பாரதியார் பாடல்கள், கம்பராமாயணம்- சுந்தர காண்டம், உதயணன் சரித்திரம் ஆகிய இலக்கிய நூல்கள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்நூல்களைக் கற்ற மாணவன் உரை நடை, கவிதை, செய்யுள் இவற்றின் சிறப்புக்களையும், தனித்தன்மைகளையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்துடன் அக்கால நூல்கள் சீரிய தமிழிலேயே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் பயின்ற மாணவர்கள் இன்று தமிழறிஞர்களாகவும், தமிழாசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் இருப்பதைக் காண முடிகிறது.
பிற்காலத்தில் மொழி பாடநூல்களில் மண்வாசனை, பிரதேச வழக்கு என்பன உள் நுழைக்கப்பட்டன. அத்தோடல்லாது இன, மதம் சார்ந்த விடயங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு போக்கும் தோன்றியது. அத்தோடு சமூகக் கல்விப் பாடநூலில் இடம்பெற வேண்டிய விடயங்களும் மொழி நூலில் இடம் பெற்றன. இதன் காரணமாக மொழிப் பாடநூல் தனது சிறப்பையும், தனித்தன்மையையும் இழந்தது. இவற்றைக் கற்ற மாணவர்களும் பிரதேச பேச்சு வழக்குகளையும், வழுவான சொற்களையும் கற்கவும், கதைக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். உண்மையில் மொழிப் பாடநூல் பல கலவைகளின் தொகுப்பாயிற்று எனலாம்.
மொழி பாடநூல் என்பது அம்மொழியின் தனித்துவத்தைப் பேணுவதாயும், அதன் சிறப் புக்களையும், நுணுக்கங்களையும் எடுத்துக் ' கூறுவதாயும், வழுவற்றதாயும், தமக்கேயுரிய பண்பாட்டுத் தன்மையைப் பேணுவதாயும், உயிர்ப்புள்ளதாகவும் அமைய வேண்டும்.
எமது பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் பாடநூல்களை பயனுள்ள வகையிலே எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். பாடத்திட்டத்திற்கமைய எவ்வாறு தர முள்ளதாக எழுதவேண்டும் என்பது பற்றி ஆலோசனைகளை முன்வைக்க
வேண்டும் பொருத்தமற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி அவற்றை நீக்குமாறு கோரவேண்டும்
மொழி நூலில் சமயத்துக்கும், இனத்துக்கும் பிரதேச வழக்கிற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைவிட்டு மொழி நூல் மொழியின் தனித்துவமான இலக்கண உரைநடை கட்டுரைகள் போன்ற உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைய வேண்டும். இலக்கிய நூல்கள் பாரதிபாடல், திருக்குற ள், கம்பராமாயணம் போன்ற தரமான இலக்கியங்களைக் கொண்ட தொகுப்பாக அமைய வேண்டும் பிரதேச வழக்குகளையும், பிற இன மதங்களிலுள்ள
வேகமாகக் கற்றுச் மொழித் திறனை தற்கும் உதவியாக
மொழி கற்க சில இன்றியமைய கொண்டிருக்க ே
இந்நூல்கள் ெ றன்களை வளர்ப்பு பாடங்களைக் கெ அடிப்படைய றண்கள் நான்கு ஆ கேட்குந்திறன், பே படிக்குந்திறன் எ
இந்நூல்கள் ெ உறுப்புக்களை வ
மொழியைக்
மொழிப்பா
முக்கிய
குறி
இலக்கியங்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமாயின் அதனை தனியான ஒரு துணை நூலாக வெளியிடலாம். அதில் பிரதேச, சமய சார்பான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், உரையாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கலாம். இவ்வாறு,
தமிழ் மொழியும் இலக்கணமும், தமிழ் இலக்கியம், பிரதேக வழக்கு இலக்கியத் தொகுப்பு. என்ற அடிப்படையில் மூன்று நூல்களை ஆறாம் தரத்திலிருந்து வழங்கலாம.
மொழிப் பாடநூலின் இயல்புகள் மொழி கற்பிக்க உதவும் ஒரு பாடநூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், மொழியியல் வல்லுநருமான மாசு. திருமலை அவர்கள் விரிவாகக்
கூறியுள்ளார். அவர் கூறியுள்ளவற்றில் சில
முக்கிய கருத்துக்களை இனி பார்ப்போம். மொழி கற்க உதவும் நூல்களைக் கல்வி நிலையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்குரியவை.
இடைநிலை வகுப்பு மாணவர்களுக்குரியவை.
உயர் வகுப்பு மாணாவர்களுக்குரியவை.
வேறு வகையாகவும் மொழி கற்கும் நூல்கள் உண்டு
பேசுந்திறனை வளர்ப்பதற்காக எழுதப்படுபவுை.இலக்கண அறிவையும், மொழி பெயர்க்குந் திறனையும் வளர்ப்பதற்காக எழுதப்படுபவை, எழுத்துத் திறனை வளர்ப்பதற்காக எழுதப்படுபவை, இவ்வாறு மொழியைக் கற்பிக்கும், கற்கும் சூழ்நிலையிலும் உள்ள வேற 'றுமைக்குத் தகுந்தவாறு நூல்கள் வேறு
வேறு வகையாக எழுதப்படலாம். இவ்வாறு நோக்கத்திலும் சூழ்நிலையிலும் உள்ள வேற்றுமைக்குத் தகுந்தவாறு நூல்கள் அமையுமானால் மொழியை
அமைய வேண்டும் எட்டு வகையின. ஒலியியல், ஒலியன சொல்லொனியல், பொருளியல், வார் மொழி என்ப மொழித்திறன்களி உறுப்புக்களின் ே விளங்குகிறது.
மொழி கற்க மேற்குறித்த மொழ உறுப்புக்களின் அ மொழித்திறன்கை எழுதப்பட வேணன் இவ்வாறு பெ நூல்களை எழுதும் அடிப்படைக் கூறு கொள்ள வேண்டு
1. தெரிந்ததி செல்வது
இதை மூன்று GFiÄKGUITLb. GLDI அடிப்படையிலும், 凯4üumL呜 பொருளின் அடி
2. Taifuuga செல்வது. இவ்வி ஞானத்தைச் சேர் கற்கிற விசயத்தை 3. பின்னூட்ட பயன்படுத்தியதா எவ்வளவு சுற்றுக் என்பதைத் தெரி தற்குரிய வழியும் அதாவது ஒவ்வுெ பின் உடனே மா அப்பாடங்ளைப் af LintiikaGNITAT GITGI கொள்வது கற்பி எவற்றையெல்லா என்பதையும் நம 4. தயாரிக்க பாகங்களும், மெ அடிப்படையிலும் உறுப்புக்களின் பாடப்பொருள்க கற்பவரின் நோச்
 
 

20 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
கொள்வதற்கும், பளர்த்துக் கொள்வ அமையும் டதவும் பாடநூல்கள் க் கூறுகளைக் ண்ைடும்.
மாழித்தி தற்கு ஏற்றவாறு ண்ைடிருக்க வேண்டும். ன மொழித்தி கும். அவை, ந்திறன், த்துத்திறன் மாழியின் பல்வேறு ர்க்கும் வகையில்
கற்றுத்துருதே
அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு மேற் சொன்ன நான்கின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட வேண்டும். 5. பாடப் பொருளும், மொழியமைப்புக்களும் கற்கும் மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். அவ்வாறு அமையும்
போது கொடுக்கப்படும் விசயங்கள்
முன்னுக்குப் பின் முரண்பாடு இல்லாதவனாகவும் இருக் வேண்டும். 6. மொழி கற்பிப்பதற்காகத் தயாரிக்கப்படும் நூல்கள் பாடநூல் திட்டத்தின் குறிக்கோள்களையும் நாட்டின் பொதுவான குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும்.
ட நூலின்
க்கோளாகும்
இவ்வுறுப்புக்கள்
960 GILITG GT, |யல், சொல்லியல், சொற்றொடரியல், த்தையியல், எழுத்தியல் து மேற்குறித்த ன் கூட்டாகவும், மொழி ாவையாகவும்
உதவும் நூல்கள்
யின் எட்டு டிப்படையில்
வளர்க்கும் நோக்கில் டும். ாழி கற்க உதவும்
போது பின்வரும் களையும் மனதில் b. ருந்து தெரியாததற்குச்
ழி உறுப்புகளின் மொழித்திறன்களின் பாடம் கூறும் படையிலும் ந்து கடினமானதற்குச் | DIT GROOT GAusfast af Fuu திராமல் அவன் சேர்ந்ததாகும். ல், அந்நூலைப்
மாணவர்கள் Galta, துக் கொள்வ இருக்க வேண்டும்.
கு பாடமும் முடிந்த
s ரிந்து கொண்டு பதைத் தெரிந்து கும் வேகத்தையும்,
கற்பிக்க வேண்டும் கும் தெரிவிக்கும். படும் நூலின் எல்லாப் ழித்திறனின்
மொழி டிப்படையிலும், ன் அடிப்படையிலும், த்தின்
வே.சண்முகராஜா
மொழிப்பாடநூல் எவவாறு 960LDL வேண்டும்?
7. ஆசிரியரின் ஆளுமையை அவருடைய விருப்பு வெறுப்புகளை, அவருடைய நிறைகுறைகளை, அவருடைய திறமையை, அவர் உலகை நோக்கும் பார்வையை ஆசிரியரால் எழுதப்படும் நூல்கள் வெளிக்காட்டும். ஆகையால் இவற்றை மனதில் கொண்டு கவனமாக நூலைத் தயாரிக்க வேண்டும்.
8. பாடப் பொருள்கள், நூலின் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியமைப்புக்கள், மொழித்தி றண்கள், மற்றும் வகுப்பிற்கு வெளியே மாணவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள், அவர்கள் சுற்றுக் கொண்ட அளவைக் கணிக்கிற முறைகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய ஒருங்கிணைந்து செயல்படும் நிலை இல்லாவிட்டால் நூலின் பயன் குறைந்து விடும்.
மொழிப்பாடநூல் எழுதுபவர் அறிந்திருக்க வேண்டிய பிற அம்சங்கள் பாடநூலை எழுதுபவர் மொழி அமைப்புக்களையும், பாடத்திட்ட மற்றும் கல்விக் குறிக்கோள்களின் கொள்கைகளையும் மனதில் தொண்டு மாணவரின் வயது சமுதாயச் சூழ்நிலைகள், மற்றும் முன்பு சொன்ன பலவிசயங்களையும் மனதில் கொண்டு நடுநிலை பிறழாமல் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ற இலக்கிய வடிவத்தையும் பயன்படுத்தி எழுதவேண்டும். மொழிப்பாடநூலிலே இலக்கியத்தோடு இலக்கியம் அல்லாத பிற பொருள்களைக் குறித்தும் பாடங்கள் அமைவது நல்லது மேலும் இலக்கியத்திற்கு உள்ளேயே பல்வேறு வடிவங்கள் உருவங்கள் பயன்படுவதால் மொழிப் பாடநூலில் இவ்வுருவங்களை
விளக்குவதற்கு வேண்டியும் படங்கள் அமையலாம். எடுத்துக் காட்டாக கதை வடிவம், கடித வடிவம், நாடக வடிவம், மனுக்கள் வடிவம், பத்திரிகை வடிவம் போன்ற பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்திப் பாடங்களை எழுதுவதால் பாடநூலின் பயன் அதிகமாகிறது. மொழிப்பாடநூல்களுக்கும் மற்ற பாடங்களைக் கற்பிக்கிற நூல்களுக்கும் ஓர் அடிப்படையான வேற்றுமை உண்டு மற்ற பாடங்களைக் கற்பிக்கிற நூல்கள் மொழியை ஒரு கருவியாக வேறு ஒரு செயலைச் சாதிப்பதற்கான வெறுங் கருவியாக மட்டுமே கொள்கின்றன. அதாவது அப்பாடங்களின் கருத்துக்களை கொள்கைகளை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்படுவதற்கு மொழியை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்து கிறார்கள். ஆனால் மொழிப்பாடநூலின் முக்கிய குறிக்கோளோ அக்கருவியை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதாகும். மொழியைக் கற்றுத் தருவதே மொழிப் பாடநூலின் முக்கிய குறிக்கோளாகும். இந்த வேற்றுமையின்
அடிப்படையை மனதிலே கொண்டு
பயிற்சிகள் இயற்றப்பட வேண்டும் இன்று பயன்படுத்தப்படுகிற பெரும்பாலான மொழிப்பாட நூல்கள் இத்தகைய வேற்றுமையை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.
மொழியின் இயல்புகளைப் புரிந்து கொள்வதற்கும் மொழி உறுப்புக்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருவதற்கும் உரிய பயிற்சிகள் மொழிப் பாட நூல்களில் அதிக அளவு அமைய வேண்டும். பொருளை உணரச் செய்வது நமது குறிக்கோளாக இருந்தாலும் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது சொற்றொ டர்களை எப்படியெல்லாம் அமைப்பது பயன்படுத்துவது போன்றவற்றிற்கு உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். பாடங்களின் எண்ணிக்கை, பாடங்களின் பொருள்கள், பாடங்களில் பயன்படுத்தப்படும் சொற்களின் எண்ணிக்கை, மற்றும் சொற்றொடர்களின் வகைகள் எல்லாவற்றையும் முன் கூட்டியே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் பயிற்சிகளைப் பொறுத்தமட்டில் அவை மாணவனுக்குப் பயிற்சி கொடுப்பதோடு கற்றுத்த ரப்படுகிற மொழியில் மாணவன் எந்த அளவு புலமை பெற்றிருக்கிறான் என்பதை நிர்ணயம் செய்வதற்குப் பயன்படுகின்றன.
பாடநூலில் வகுப்பிலே பாடங்கள் மூலம் கற்றுத்தரப் பெற்றவற்றை எந்த அளவுக்கு மாணவன் கிரகித்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் கணிப்பதற்கான பகுதியையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு கணிப்தற்கான பகுதி இல்லாத எந்தப் பாடநூலையும் செம்மையாகச் செய்யப்பட்ட பாடநூல் என்று சொல்ல முடியாது. இதைக் கணிக்கும் பகுதி மொழிப் பாடநூல்களில் மிகவும் தேவையானது.
ஒரு பாடநூலை எழுதும் போது பாடநூலுக்குரிய குறிக்கோள்களும், அக்குளிக்கோள்களை அடைவ தற்கான முறைகளும் கற்றுத்த ரப்படுகிற பொருள்களும், மொழி அமைப்புக்களும், அவற்றைக் கற்கும் போதும் கற்றபின்னும் செய்யப்பட வேண்டிய பயிற்சிகளும் செயல்களும், மற்றும் மாணவன் கற்றுக் கொண்டு விட்டானா, இல்லையா என்பதை நிர்ணயம் செய்வதற்கான பகுதிகளும் மேலும் பாடங்களும் பயிற்சிகளும் பொருத்தமானவையா என்பதை நிர்ணயிக்கும் பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும், ஒன்றை யொன்று ஒருங்கியைந்து இருப்பனவாகவும் அமைய வேண்டும்.
பாடநூல் எந்த அளவில் அச்சிடப்பட்வேண்டும் எழுத்துக்கள் எந்தளவில் அமைய வேண்டும், எத்தகைய தாளைப் பயன்படுத்த வேண்டும், என்ன படங்களைத் தர வேண்டும் என்பவற்றையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைவதோடு, பாடப்பொருளோடும் மொழியமைப்போடும் சேர்ந்தும் அமைய வேண்டும். நல்ல மொழிப் பாடப் புத்தகம் எல்லா பொருத்தமான விசயங்களையும் மனதில் கொண்டே எழுதப்பட வேண்டும்.

Page 9
| I T W W W W
I W
| W M
I
W
I W W
W W
|
Mill I M
M
சவளக்கடையில் வாழ்ந்து வந்த மூன்று
பிள்ளைகளின் தாயாவார். கடந்த வெசாக்
மாதத்துடன் இச்சம்பவம் இடம் பெற்று மூன்று வருடங்களாகின்றது. அன்று இச்சம்பவம் தொடர்பாக தென்பகுதி
மக்களிடையே எவ்வித அதிர்வலைகளும் ஏற்படவில்லை. இன்று இச்சம்பவம்
தொடர்பான நினைவு முழுமையாகி நீங்கி
விட்டது.
வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகின்றது அதன் முக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது. அயல் வீட்டில் வெசாக்கிற்கு மொட்டவிழ்ந்த ஏளு தாமரைப்பூக்கள் இன்னும் வாடவில்லை. ஐந்நூற்று ஐம்பது புராணக்கதைகளை சுருக்கி, நவீனப்படுத்தி தூரத்தில் அமைத்த வெசாக் பந்தலில் இடைக்கிடை விருது பாடுவது கேட்கின்றது எண் முன் வெற்றுக் காகிதத் தாள் கவிதைக்காக விழித்திருக்கின்றது. சடுதியாக எங்கிருந்தோ மிதந்து வந்த இறைச்சித் துண்டமொன்று காகிதத்தில் வீழ்ந்து யோனியின் வடிவமைந்தது.
°gs கோணேஸ்வரியினுடையது. அம்பாறையிலிருந்து கொழும்பு வர இத்தைைன நாளா? எவ்வளவு தூரத்தில் நம் Jy, Gororog,Gyflaüy J, GOost Gosofii குளிர்கின்றது. கண்ணிருக்கு மத்தியில் நான் அங்குலி மாலாவாக அல்ல. லிங்க மாலா வாகினேன் எனக்கு விரல்கள் தேவையில்லை. ஆண் குறித்ளே தேைைவ வெகு பக்தியாக வலது கர த்தில் இறைச்சியையும் மறுகரத்தில் இறுக்கமாக ஆயுதத்தினையும் எடுத்து புறப்படலானேன் வழியில் சந்திக்கும் வீடுகளை தட்டி சகல சிங்கள ஆணி குறிகளையும் வெட்டி நூலால் கோர்த்து இறுதியில் எனது
ஆ.
வேதனையை தாங்கிக் கொண்டு பூரீ பாத மலையின் கழுத்திற்கு ஆண்குறிகளை மாலையாய் சூட்டினேன். என்னை தடுத்து நிறுத்தபோதி மாதவன் இல்லாததால் நான் இதனைச் செய்தேன் சகோதர பாசமற்ற உணர்வு அற்ற இனம் ஒன்று எதற்கு எண் முன் வெற்றுக் காகிதம்அதன் மீது இரத்தக்கரை இது ஒரு தமிழ்க் கவிதை அதனால் சிங்களவருக்கு இது புரியவில்லை
“ттөuш” மஞ்சுல வெடிவர்தன மொழிபெயர்ப்பு செல்வர்
சோதனைச் சாவடியின் சாத்திருந்த நேரத்திலி எனக்கு முனினான் வணிடி ஒன்று
Uitsfägsff இனினொருவர் வந்தார் எட்டிப் பார்த்தார் எலிலோரும் வந்தார்களி
gsrgyū ()F6ofép6of எட்டிப் பார்த்தேனி '66وJtiاژ
al "அழக்குச் சேலை இர்த் ogsfuldføU% ଜ0; கணம் ரிஷப்தம், இதயம்
இருணிடது பார்த்தவர்களி சிவத்தை s_fgUq (GUIT GOTTsfasamf
இதயம் இருணிடது யுத்தம் வேணடாம் மனித குலத்தை சவமாச்சி இழுக்கும் யுத்தம் வேணடாம்
鲨
ஜெயந்தி நன்றி : பெண்
-
துகிலுரிந்த துச்
FALL LO LLUITIT
இன்றைய அ உலகில் ஜனநா பண்புகளுக்கு ஏ விரும்பிய அரச செய்யவோ, தா கட்சிக்கு வாக்க அனைவருக்கும் உண்டு.
இது உயர்ந்: மரபுகளைக் செ நாடகளில் இவர் தடையுமில்லை. சுதந்திர ஜனநா எமது இலங்கை நடப்பதென்ன,
தெற்கில் மன வடக்கில் கிருஷ Gg, Goo66 f) மக்களுக்கு பாது -9]6rflá, g, LILIlவேண்டியவர்கள் எறியப்பட்டார்க போல் கடந்த 6 விரும்பிய கட்சி தந்தையுடன் சே திரட்ட சென்ற ஒருவர் நட்டுநடு மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்க முன்னிலையில் துயிலுரியப்பட்டு நிர்வானமாக்கி போகும் அளவி பொல்லுகளால் தாக்கப்பட்டாள் ஆயுதக் கும். இம்சைக்கு இை இளம் பெண் ஒ LIDIT GROOT GnfluLUIT GJIT ft 1999ம் ஆண்டு 20ம் திகதி இச்ச நடைவெற்றது. ே Guu. Tirgij egyja ரத்தையும் கரின் அதிகாரத்தையு கொண்டு தேர்த கொள்ளைக்கு மு
DIT,IT GOOTIgrao u G
போது அரசியல் uIT6ITft g56rfléöTIT 60 பரிதாபமாக நடு இம்சிக்கப்பட்டா இச்சம்பவம் நட நடுத்தர வயதுை
 

I
நியூர்
OFFIgj600IGOT
சாதனன்
ரசியல்
ாற்பதான்
ിuഞ@)
ண் விரும்பிய
fig, Gart
go falo
5 g GT5TUgs
ST600TL ற்றிற்கு எவ்வித
ஆனால்
LU 395 ABIT LITT GOT uslai)
5raoTLbGBLurf), ாந்தினி, போன்றேர் J.J.TLÜLI
ாாலேயே குதறி ள். அது வருடம் தான் க்கு தனது Fர்ந்து ஆதரவு
இளம்பெனன் ச்ெ சந்தியில் ம்
ஸ்
| (Մ(Լք
தவழ்ந்து ற்கு இரும்பு
பல் ஒன்றினால் ரயான இந்த ரு பள்ளி
வயது 17, ஜனவரி மாதம் E Lb Lu Gu Lib தேர்தலின்
அதிகா டயர்களின் b தமதாக்கிக் நல் மன்னுதார luЈ 6) JE GLDG)
தேர்தலின் ம் வன்முறை
இவ்விதம் த்ெ தெருவில் ள் ப்பதற்கு முன்
Lu Gu got
/கோணேஸ்வரி
A
A.
لف =
தெற்கில் மன்னம்பேரி, வடகிழக்கில் கிருஷாந்தினி,
6) ILGLDG)
LOIT/T6007
சப்தகோர ளையில் சமந்தி
இந்தப் பூந்தளிர் கிளை இம்சைப்படுத்த எவருமே அர சிற்கு அதிகாரம் வழங்கவில்லை.
NÑ
AIL
தொலை செய்த போதும்
சமந்தி துச்சாதனன் குழவால்
JAITÚTU AUS
அதிகமான மக்கள் மந்தைக்
கூட்டத்தின் முன்னால் துகிலுரியும் போது இந்நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண், இந்நாட்டின் பிரதமர் ஒரு பெண், பாதுகாப்பு அமைச்சர் ஒரு பெண், இன்று
குள் அடைபட்டு பள்ளி செல்லாமல் இருக்கின்றாள். இந்தசமுகத்தின் மீதேஅவளுக்கொரு வெறுப்பு. தன் ஆடைகள் களைக்கப்படும் போது மூவாயிரம் மனிதர்கள் மரங்களாக அல்லவா நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த மனிதப் பொறுமையை அவளால் எப்படி ஜீரணிக்க முடியும். ' "ஒரு நாட்டில் பெண்களை நடாத்தும் முறையிலிருந்து" அந்த நாடு எத்திசை நோக்கி செல்கிறது என்பது தெரியும்."
திம்பிரியாகம பண்டார
படம்- அஜித் செனவிரத்ன

Page 10
10 ஆணுறி
D லையக அரசியல் மீண்டும் குழப்ப நிலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டது. தொண்டமானால் உருவாக்கப்பட்ட அடையாள அரசியல் கூட சிதைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுமளவிற்கு குழப்ப நிலை வானளாவவளரத் தொடங்கியுள்ளது.
பெரிய ஆரவாரத்துடன் உருவாக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் பேரணி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கண்ணுக்கு முன்னால் சிதைந்து போனது முதலில் தேர்தல் தோல்வியுடன் ஐயாத்துரை தலைமையிலான தொழிலாளர் தேசியச் சங்கம் பேரணியிலிருந்து வெளியேறியது. தொடர்ந்து இதொகா வினது ஏதேச்சாதிகார போக்கையும் அடாவடித் தனத்தையும் பொறுக்க முடியாமல் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் வெளியேறியது. தற்போது போக்கிடமற்ற இடதுசாரிகள் மட்டும் பேரணியோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பேரணிதான் சிதைந்தது என்று பார்க்க தற்போது பேரணியின் தலைமைக் கட்சியான இ.தொ.காவும் உடையத் தொடங்கியுள்ளது. எந்தவிதகேள்வியும் இல்லாமல் தொண்டமானுக்கு அடிபணிந்தது போல தனது அடாவடித்தனங்களிற்கும் அடிபணிய வேண்டும் என ஆறுமுகம் தொண்டமான் எதிர்பார்த்தார். அதற்கு இணங்க மறுத்ததாலேயே இதொகாவின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தனித்து இயங்கத் தொடங்கியுள்ளனர். தாங்கள் தனித்து இயங்கப் போவது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அறிக்கைப் போர் ஒன்றையும் நடாத்தி வருகின்றனர்.
வெளியேறியவர்களுக்கு எதிராக ஆறுமுகம் தொண்டமான், அவருக்கு காலம் காலமாகவே கைவந்த சண்டித்தன அரசியலை ஆரம்பித்துள்ளார். விளைவு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ராஜரத்தினத்தின் புசல்லாவை இல்லம் தாக்கப்பட்டது நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம், பதுளைமாவட்ட
பாாளுமன்ற உறுப்பினர் சென்னன் ஆகியோர் மாவட்ட இ.தொ.கா அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். ஆனால் வெளியேறியவர்களின் குழுவிற்கு தலைமை தாங்கிய பிபி, தேவராஜ் உடன் மட்டும் சாதிச் செல்வாக்கு காரணமாக இதுவரை எந்தவித மோதலுக்கும் போகவில்லை.
இதற்கு முன்னர் செல்லச்சாமி வெளியேறிய போதும் அவரது அலுவலகத்திற்கு சென்ற ஆறுமுகம் தொண்டமானின் அடியாட்கள் அலுவலக பொருட்களை அடித்து நொருக்கியிருந்தனர். அலுவலக ஆவணங்களை கிழித்தெறிந்திருந்தனர்.
ஒரு பக்கத்தில் அடாவடித்தனங்களில் இறங்கயிருந்தாலும் மறுபக்கத்தில் ஆறுமுகம் தொண்டமான் நன்றாக ஆடிப்போயுள்ளார். பேரணியையும் வளர்க்க முடியவில்லை. இதொகாவையும் பாதுகாக்க முடியவில்லை என்ன செய்வது என்று தடுமாறுகிறார். இ.தொ.காவின் பெயரை சட்டரீதியாக பயன்படுத்துவது தொடர்பாக செல்லச்சாமி நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளதால் அது வேறு சிக்கலாக உள்ளது ஒரு ஆளுமைவாய்ந்த தலைமைத்துவத்தை தன்னால் கொடுக்க முடியாது என்பதை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளார்.
எனவே தலைமைத்துவ பிரச்சினையை தீர்ப்பதற்கும் இ.தொ.காவினை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கும் ஒரே வழி செல்லச்சாமியை உள் இழுப்பது தான் என்பதை உணர்த்த தற்போது செல்லச்சாமியுடன் பேச்சுவார்த்தைநடாத்த
தொடங்கியுள்ளார்.
செல்லச்சாமிக்குதலைமைப்பொறுப்பை விட்டுத்தருவது பொதுச் செயலாளர் பொறுப்பை தான் வகிப்பது என்பதே ஆறுமுகம் தொண்டமானின் நிலைப்பாடு கட்சியின் நிர்வாகக் கட்டுப்பாடு பொதுச்செயலாளரிடம் இருப்பதால் செல்லச்சாமிக்கு தான் முன்னர் வகித்த அப்பதவியை விட்டுவிட விருப்பமில்லை. அத்தோடு அன்று தன்னுடன் வெளியேறிய மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் முக்கிய பொறுப்புகள்
வழங்கப்பட வேண்டும் என செல்லச்சாமி பேரம் பேசியுள்ளார்.
இ.தொ.கா கண்ணுக்கு முன்னால் உதிர்த்து கொண்டிருப்பதால் தான் ஏன் போய் அதற்கு ஒட்சிசன் கொடுக்க வேண்டும் என செல்லச்சாமி கருதுவது போலவும் தெரிகின்றது. அதைவிட ஆறுமுகம் தொண்டமானின் மன்னராட்சி அரசியலுக்கு முன்னால் வெறும் றப்பர்ஸ்டாம்பாக தான் ஆக்கப்படலாம் எனவும் அவர் கருதுகின்றார். இதனாலேயே தான் பலமாக நிற்கக் கூடியளவிற்கு தனது பரிவாரங்களுக்கும் பொறுப்புக்கள் தந்தால் போவது பற்றியோசிக்கின்றார்.
மறுபக்கத்தில் செல்லச்சாமி தயங்குவதற்கு இன்னோர் காரணியும் உண்டு தற்போது ஐதேகட்சியின் தயவால் அவர் மத்திய மாகாண சபை உறுப்பினராகியுள்ளார். அடுத்து வரும் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது என ஐதேக அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஐதேக பதவிக்கு வந்தால் ஒரு முழு அமைச்சராகும் வாய்ப்பும் அவருக்கு உண்டு இவற்றையெல்லாம் ஏன் வீணாக இழக்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். இதைவிட தனக்கு பின்னர் தனது வாரிசாக வர இருக்கும் தனது மனைவி வேலம்மாளின் அரசியல் அந்தஸ்தினை தற்போதே உயர்த்தவும் வேண்டும் அதற்கு அவர் குறைந்தது ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவாவது வருதல் வேண்டும் ஐதேக வுடன் இணைந்திருக்கும் போதே அதற்கான முயற்சிகளை செய்யலாம். பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அவர் ஏற்கனவே அறிமுகமான கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடவும் வேண்டும். இதொகாவுடன் இணைந்தால் யோகராஜனும், தேவராஜ்யும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால் போட்டியிடுவது கடினம் என்றெல்லாம் அவர் யோசிக்கின்றார்
இவ்வாறு தனது எதிர்கால வரவு செலவுகளையெல்லாம் கணக்குப் பார்த்தே இ.தொகாவுடன் இணைவதற்கு தயக்கம்காட்டி வருகின்றார்
மலையக மக்கள் மத்தியில் இர ண்டாவது பெரிய அரசியல் சக்தியாக கருதப்படும் மலையக மக்கள் முன்னணியும் சோபை இழந்தேகாணப்படுகின்றது. அதன் கொள்கைவகுப்பாளர் BA காதர் கட்சியை விட்டு விலகிய பின் கட்சியின் அரசியற் கொள்கை வலிமை மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளது கட்சியை வெளி உலகுக்கு
அடையாளப்படுத்திய "மைைலையக
மக்களுக்கு தனி அ கொள்கையை கட்சி தென்றே கூறலாம். அமைப்புகளைப் ே அலகைப் பற்றி .ே "துடக்கு" என அது தெரிகின்றது.
கட்சியின் தை பெ. சந்திரசேகரன்
வெற்றிடத்தை எப். பெற்றுவிடுவேன் எ றார். தொண்டமா முடிந்துவிட்டது. இ உயர்ந்த அரசியை
கூடிய ஒரு தலைவு மலையகத்தில் உரு
அவர் உணர்வது தற்போது அவரது தேர்தலில் தனது தொடர்ந்தும் தக்க இன்னொருவரைய த்திற்கு கூட்டிச் ெ பதவிக்கு வந்தால் பதவியைப் பெற்று என்பதாக மட்டும் ரீதியாக கட்சியுடன் மலையக தேசியவா கட்சியை விட்டு ெ இப்போது இ.தொ. துதிப்பாடிகளின் சு மாறியுள்ளது.
மலையகத்தின் சில் வாதியான மே சியற்கருத்துக்கள் . aЈ60Juја) GualGOLDU
அரசியல் அதிகார இந்திய வம்சாவழி சபை என்பதற்கு அவருக்கு இன்னும்
அரசியற் தள யிலும் கூட மலைய கட்சிக்கு பெரிதாக ஒரு அடித்தள
矶}L、T、TGT செலவு செய்தும் மேல் வாக்குகளை தேர்தலில் அவரா முடியவில்லை. இ. அதிஸ்டவசமாக ஒ
உறுப்பினர் பதவி
பெற்றுக் கொண்ட கவலையெல்லாம் உறுப்பினர் பதவி தக்கவைப்பது எவ் உள்ளது இடைக்கி மாவட்டத்தில் பார ராக வரலாம் என வருகின்றது.
அவருக்கு கன தெரிகிறதே தவிர மாவட்டத்திலாவது பலப்படுத்துவதற்க கண்டறிய தெரியவ தனது அறிக்கைப் தன்னைக் காப்பா நினைக்கப்பார்க்கிற வியாபார நடவடி பங்கமும் ஏற்படா முனைகின்றார். சு. நோகாமல் பிள்ளை மலையகத்தின் அமைப்புகளைப் பு தேவையில்லை. ெ சங்கம் தொழிற்சங்
 
 
 

20 ஜூன் 8ம் திகதி ஞாயிறு
திர அலகு" என்ற
ஏறக்குறைய கைவிட்ட
6ᎢᏛ0060ᎢllᎢ பால அதிகார
சுவது கூட ஒரு
கருதுவது போலத்
AGITITGOT
தொண்டமானின் படியும் தான் னக்கனவு காண்கின் னின் சகாப்தம் ன்று அவரிலும் பார்க்க ல முன்னெடுக்கக் பரின் தேவை வாகியுள்ளது என்பதை
அப்பால் ஒரு அடிகூடச் செல்லத் தயாரில்லை. அதன் தலைவர் ஐயாத்துரையோ பேரணியில் சேர்ந்ததால் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியைப்பறி கொடுத்து விட்ட சோகத்தில் இருந்து இன்னமும் மீண்டும் வரவில்லை.
மலையக இடதுசாரிகளுக்கு தமது கட்சி பெயர் பலகையைக் காப்பாற்று வதற்கே பெரும்பாடுபட வேண்டியுள்ளது. இதொகா போன்ற பெரிய கட்சிகள் தமது தாழ்வா ரத்தில் ஒதுங்குவதற்கு சிறிய இடம் கொடுத்தாலே அவர்களுக்கு அது தற்போதய நிலையில் பெரிய பேறு போல உள்ளது.
அங்கத்துவத்தையெல்லாம் ஒரு அடையாளத்திற்குள் அணிதிரட்ட முற்படுகின்றது. பல்வேறு தவறுகள் இருந்த போதும் இலங்கை இந்தியர் காங்கிரசும் அதன் வழிவந்த இதொகாவும் அக்கடமையை நன்றே நிறைவேற்றியுள்ளன. இந்த இடத்தில் மலையகத் தேசிய இனத்தின் முதலாவது கட்ட வரலாற்றுக் கடமையை தொண்டமான் சரியாகவே நிறைவேற்றியுள்ளார். இக்கடமை வடக்கு கிழக்கு அரசியலில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆற்றிய பங்கினைப் போன்றது.
இரண்டாவது கட்டம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்ட கட்டமாகும். இக்கட்டத்தில்
போலத் தெரியவில்லை. கனவெல்லாம் அடுத்த உறுப்புரிமையை வைப்பதோடு தன்னுடன் ாவது பாராளுமன்ற
ல்வது ஐதேக முழு அமைச்சர்
க் கொள்வது உள்ளது கொள்கை
இணைந்திருந்த திகள் பலர் தற்போது வளியேறியுள்ளனர். கட்சி
TGOGL, GLITG) டாரமாகவே
புதிய தலைமுறை அர னோகணேசனின் அர ாராட்டப்படக் கூடிய ாக உள்ளன. எனினும் த்தைப் பொறுத்தவரை
மக்களுக்கான அதிகார அப்பால் செல்ல
துணிவு வரவில்லை. ந்தை பொறுத்த வரை கத்தில் அவரது
மும் இல்லை. பணத்தை தேர்தலில் மன்று ஆயிரங்களுக்கு மாகாணசபைத் ii) 959 fiškas, தாகாவின் தயவில்
5 ᏓᏝᎥᎢᏧifᎢᏛᏈᏈᎢ Ꮷ60ᏞᏘ ய எப்படியோ ார். இப்போது அவரது இவ் மாகாண சபை யயாவது தொடர்ந்து வாறு என்பதாகவே டை கொழும்பு ாளுமன்ற உறுப்பின ற கனவும் அவருக்கு
வகான மட்டும் கொழும்பு
அமைப்பை ன் மார்க்கத்தை ல்லை. வெறுமனவே போர் மட்டும் றும் என அவர் ார். தனது சொந்த கைகளுக்கு எவ்வித ல் அரசியல் செய்ய க்கமாகச் சொன்னால்
பெறமுயற்சிக்கின்றார்.
6J 60 GOTLU ற்றிச் சொல்லவே ாழிலாளர் தேசியச் க அரசியலுக்கு
வெளியேறியவர்களுக்கு எதிராக ஆறுமுகம் தொண்டமான், அவருக்கு காலம் காலமாகவே கைவந்த சண்டித்தன அரசியலை ஆரம்பித்துள்ளார்.
சட்டத் தரணி தம்பையாவை தேசிய
அமைப்பாளராகக் கொண்ட புதிய ஜனநாயகக் கட்சி தனது தேசிய அர சியலின் ஒரு அம்சமாக மட்டும் மலையக அரசியலைப் பார்க்கின்றது. மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக சுயாட்சி உள்ளமைப்புகள் என்ற சிந்தனையை முன்வைத்த போதும் அதனை முன்னெடுப்பதற்கான பெரிய முயற்சிகள் எதிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. தமது மரபுரீதியான இடது அரசியல் தளத்தில் நின்று கொண்டு மலையகப் பிரச்சினையைப் பார்ப்பதால் மலையக அரசியலில் சிறிதளவிலாவது தீர்க்கமான பாத்திரத்தை ஆற்ற அவர்களால் முடியவில்லை. அவர்களும் இணைந்து உருவாக்கிய புதிய இடதுசாரி முன்னணி விக்கிரமபாகுவின் பாராளுமன்ற உறுப்பினர் மோகத்தால் சிதைந்து போன கவலையில் இருந்தும் அவர்கள் மீளவில்லை. விக்கிரமபாகு போனதால் தற்போது வாசுதேவ நாணயக்காராவை தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவதிலேயே அவர்களது காலம் கழிகின்றது. வாசுவும் போனால் தலையில் துாக்கிக் கொண்டாடுவதற்கு யாரைத் தேடுவார்களோ தெரியாது
மலையக அமைப்புகளின் போக்கில்
உள்ள மிகப்பெரிய சோகம் என்னவென்ற
ால் ஒரு அமைப்பாவது மலையக மக்கள் இன்று அடைந்துள்ள அரசியல் கட்டத்தினை உணர்ந்ததாக தெரியவில்லை.
மலையக மக்கள் இன்று அடைந்துள்ள அரசியல் கட்டம் ஒரு ஒடுக்கு முறை க்குள்ளான தேசிய இனத்தின் போராட்ட வளர்ச்சியின் இரண்டாவது கட்டம் முதலாவது கட்டத்தில் ஒரு தேசிய இனம் சிதறிக்கிடக்கும் தன்
அதிகாரத்தைப் பெறுவதற்கான அரசியல் மார்க்கத்தை வரையறுத்து அதற்கேற்ற வகையில் அமைப்பினை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
மலையக மக்கள் முன்னணி உருவான போது இக்கட்டத்தை சரியாகவே அடையாளம் கண்டு அதிகார அலகுக் கோரிக்கையை முன்வைத்தபோதும் அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் முயற்சிகள் எதிலும் இறங்கவில்லை. அதற்கேற்ற வகையில் அமைப்புத்துறை யையும் நிர்மாணம் செய்யவில்லை.
புதிய ஜனநாயகக் கட்சி தனது பாரம்பரிய இடதுசாரி அரசியல் தளத்தில் நின்று இதனை சிறியளவில் அடையாளம் கண்டபோதும் செயற்பாட்டில் ஒரு அடிகூட முன்னுக்கு போகவில்லை.
ஏனைய அமைப்புக்கள் இக்கட்டத்தை பற்றி திரும்பியே பார்க்கவில்லை. இ.தொ.கா அக்கட்டத்தைப் பார்ப்பது தனது சுய அழிவிற்கு வித்திடும் என நினைத்து பார்க்காமலே விட்டு விட்டது.
உண்மையில் இன்றைய மலையகத்தின் தேவை வடக்கு - கிழக்கு அரசியலின் இரண்டாவது கட்டத்தை முன்னெடுத்த தமிழரசுக் கட்சி போன்ற அமைப்பும் செல்வநாயகம் போன்ற தலைவர்களும் வன்னிய சிங்கம், அமிர்தலிங்கம் போன்ற தளபதிகளும் தான்.
ஆறுகள் ஒரு போதும் பின்னோக்கி பாய்வதில்லை. எத்தனை தடைகள் வந்த போதும் மலையக அரசியல் முன்னோக்கியே பாயும்
வளர்ந்து வரும் மலையகத்தின் புதிய தலைமுறை இந்த வரலாற்றுக் கடமையை செவ்வனே செய்யும் நாள் வெகுதொலைவில் இருக்கப்போவதில்லை.
ரெங்கசாமி

Page 11
2000 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
மிழ்த் தேசிய தி அரசியல்
அன்றிலிருந்து இன்றுவரை என்ற இந்த வரலாற்றுத் தொடர் தமிழர்கள் இலங்கையின் நவீன அரசியலில் பங்கு பற்றத் தொடங்கிய 1833ம் ஆண்டிலிருந்து இன்று வரை யான தமிழர்களின் அரசியல் வரலாற்றினை ஆய்வு செய்ய முற்படுகின்றது.
தமிழர்களின் அரசியல் வரலாறு என்பது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. 1833இலிருந்து 1920 வரை பெரும்பான்மைச் சிங்கள இனத்துடன் இணைந்து இலங்கையர் என்ற அடையாளத்தினை பேணுகின்ற வகையிலும், அதன் பின்னர் தனிவழி அரசியல் மூலம் தமிழர் என்ற அடையாளத்தை பேணுகின்ற வகையிலும் நகர்ந்து வந்திருக்கின்றது.
தமிழர் என்ற அடையாளத்தைப் பேணுகின்ற தனிவழி அர
fuai), J, GOLDAL நிலைப்பட்ட அரசியலை ஏற்றுக் கொண்டு அதில் தமிழர்களுக்குப் பங்குகோருதல் என்ற கட்டத்தினை முதலாம் நிலையிலும் தாயகப் பிரதேசத்தை வரையறுத்து அதற்குச் சுயநிர்ணய உரிமை கோருதல் என்ற கட்டத்தினை இரண்டாம் நிலையிலும் வகித்துக் கொண்டு நகர்ந்திருக்கின்து.
சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் முதலில் சமஷ்டிக் கோரிக்கையாகவும் பின்னர் தமிழ் ஈழக் கோரிக்கையாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. பல்வேறு அமைப்புகள் செயற்பட்ட போதும் அந்தக் கட்டத் திற்குரிய அரசியலை நகர்த்துவதற்குரிய ஆற்றல் ஒரு அமைப்புக்கு மட்டுமே இருந்திருக்கின்றது.
இதே போல அந்தக் கட்டத்திற்குரிய அரசியலை அடையாளம் கண்டு அதனை வினைத்திறனுடன் நடாத்திய வர்களே சிறந்த தலைவர்களாகவும் அடையாளம்
eta 30T LIL LIL GOTT.
இலங்கையர் என்ற அடையாளத்தினைப் பேணும் கட்டத்தில் தமிழர்களுக்கெனத் தனியான அரசியல் இயக்கங்களின் தேவை பெரிதாக இருந்திருக்க ബഞ്ഞ ബ யாழ்ப்பாணச்சங்கம்
மட்டக்களப்புச் சங்கம் என்ற | - | Jun J; ofia:Ü தமிழர்களை மையப்படுத்திய அரசியல் இயக்கங்கள் இருந்த போதும் இவை பெரிதாக முக்கியம் பெறவில்லை, இலங்கையர் என்ற அடையாளத்தினை உயர்த்திப் பிடித்து முன்சென்ற தலைவர்களே முக்கியமா னவர்களாகக் கருதப்பட்டனர்.
சர் முத்துக்குமாரசுவாமி சேர் பொன் இராமநாதன், சர் பொன் அருணாசலம் போன்றோர் இவர்களில் முக்கியமானவர்களாக விளங்கினர். சிங்களத்
தலைவர்களிலும் பார்க்க மிக உயர்ந்த அளவில் இலங்கையர் என்ற அடையாளத்திற்காக
வர்கள் குரல் எழுப்பினர். வர்களில் சிகரமாகக் கருதப்படுபவா சேர், பொன் அருணாசலம் ஆவார்.
UGn)öi"LLIriiö5G.
ளரும்
தேசிய
ஆதிசங்கர
இலங்கைக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைக்காகத் தீவிரமாக உழைத்ததோடு இலங்கையர்களின் ஐக்கியப்பட்ட தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரசின் உருவாக்கத்திற்கும் காரண கர்த்தாவாக இருந்தார். இலங்கைத் தேசிய காங்கிர சின் முதலாவது தலைவ ராகவும் அவரே விளங்கினார். கல்வி, அர சியல், வரலாறு, சமூகவியல் போன்ற துறைகளில் காலனித்துவ அடையாளத்தி ற்குப் பதிலாக இலங்கை அடையாளத்தினைப் பேணவேண்டும் என்பதற்காக பெரிதும் உழைத்தார்.
இவ்வாறு இலங்கையர் என்ற அடையாள அரசியலுக்குச் சிகரமாக இருந்தவரே பின்னர் தமிழர் என்ற அடையாள அரசியலுக்கும் காரணமாக இருந்தார் என்பது தான் சுவையான வரலாறு 1920 களின் ஆரம்பப் பகுதியில் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் அருணாசலம் தமிழர் அடையாள அரசியலை முன் கொண்டு செல்ல ஆரம்பித்தார். அதற்காக தமிழர் மகாஜன சபை என்னும் அமைப்பையும் உருவாக்கினார். அருணாசலத்தின் இந்த முயற்சியோடு தமிழ்த்தேசிய அரசியலும் ஆரம்பித்து விட்டது எனக் கூறலாம்.
தமிழ்த் தேசிய அரசியலை அருணாசலம் ஆரம்பித்து வைத்தாலும் அதனது முதலாவது கட்டமான மைய அரசிய லில் தமிழர்களுக்கு பங்கு கோருதல் என்பதை முன்கொண்டு சென்றவர் ஜீ.
ஜீ. பொன்னம்பலமே ஆவார்.
இக்கட்டத்திற்குரிய அர சியலை நகர்த்தும் அரசியல் இயக்கமாக இவரால் உருவாக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கி ரஸ் கட்சியே விளங்கியிருந்தது. இந்தக் கட்டம் 1921 இலிருந்து ஆரம்பித்தாலும்
இக்கட்டத்திற்கான முனைப்பான அரசியற் செயற்பாடுகள் 1927 இல் ஜி. ஜீ. பொன்னம்பலம் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்து ஆரம்பமாகி 1949ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாகிய காலம்
வரை செல்கின்றது. 1949 இலிருந்து இக்கட்டம் தேயத் தொடங்கினாலும் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்படும் வரை இதன் அடையாளம் அழிக்கப்படாமல் இருந்தது. 50 50 இக்கட்டத்தின் பிர
 
 
 
 

TaoT GJITrif).jpg, LTU, ருந்தது.
தமிழ் தேசிய ரசியலின் இரண்டாவது ட்டம் 1949ம் ஆண்டு amb. C3. Gañ. சல்வநாயகத்தினால் ருவாக்கப்பட்ட அகில லங்கைத் தமிழரசுக்
| Պայլ ahr
ரம்பமாகின்றது. மைய ரசியலில் மிழர்களுக்கான பங்கு காருதல் என்பது சரிவராத லையிலேயே தமிழர் பிர தசங்களுக்கு சுயநிர்ணய ரிமை வழங்குதல் என்பது
இக்கட்டத்தின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம் இக்கட்டத்திற்குரிய தலைவ ராக விளங்கினார். தமிழர் என்ற அடையாளத்தினை வடக்கு - கிழக்கு முழுவதிலும் நிலைநிறுத்துவதில் இக்கட்சி வெற்றி கண்டது.
1949ம் ஆண்டு இக்கட்டம் ஆரம்பமானாலும் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்துடனும், 1956ம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தும் முனைப்புப் பெறத் தொடங்கியது. 1968ம் ஆண்டு ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் என்ற தனி நாட்டுக்கான அமைப்பு உருவாகும் வரை இக்கட்டம் தொடர்ந்திருந்தது. 1968 இலிருந்து இக்கட்டம் தேயத் தொடங்கியது எனினும் இதன் அடையாளங்கள் 1976ம் ஆண்டு தமிழர் கூட்டணியின் தமிழ் ஈழக் கோரிக்கை உருவாகும் வரை மறையாமல் இருந்தன. தமிழ்த் தேசிய அரசியலின் மூன்றாவது கட்டம் தமிழ் ஈழம் என்ற தனிநாட்டு அரசியலை முன்னெடுக்கின்ற கட்டம்
இக்கட்டம் 1968இல்
ஆரம்பமாகினாலும், 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் ஈழத் தீர்மானத்துடன் முனைப்புப் பெறத் தொடங்கியது. 1977ம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழ் மக்களிடமிருந்து இதற்கு அங்கீகாரம் கிடைத்தது. 1983 இன் பின்னர் இக்கட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் வெகுவாக வளரத் தொடங்கியது. இன்று வரை அது வெவ்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து வருகின்றது.
ஆரம்பத்தில் பல இயக்கங்கள் செயற்பட்டாலும் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமே இக்கட்டத்தினை
ஆணுதி 11
முன்னெடுக்கின்ற இயக்கமாக மாறியது. அதன் தலைவரான பிரபாகரனே இக்கட்டத்தின் அரசியல் தலைவராகவும் விளங்கு கின்றார்.
இவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலானது அகில இலங்கைத் தமிழ்க் காங்கி ரஸ் கட்சி, அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் அரசியல் இயக்கங்களினூடாகவும்,
S. S. Gustafaatiblah, Gigi, ஜே. வி. செல்வநாயகம், வே. பிரபாகரன் எனும் "கட்டங்களுக்குரிய தலைவர்களினூடாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது.
வேறு பல அமைப்புகளும்,
தலைவர்களும் இத் தமிழ்த்
தேசிய அரசியலில் பங்கு பற்றிய போதும் அக்கட்டத்தினை வினைத்திற னுடன் நகர்த்திய பெருமை மேற்கூறிய அமைப்புகளையும்,
தலைவர்களையுமே சாரும்,
இது தான் தமிழ்த் தேசிய அரசியல வரலாற்றின் சுருக்க அறிமுகம் இவ் வரலாற்றை யே தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார பின்புலத்தில் நின்று பக்கச் சார்பற்று விரிவாக ஆராய இக்கட்டுரைத் தொடர் முயல்கின்றது. ஒரே அணுகுமுறையைப் பின்பற்றாது அரசியல் வர லாற்று ஆய்வுகளில் பயன்படுத்துகின்ற பல்வேறு ஆய்வுமுறைகளையும் இணைத்த வகையில் பிரயோகிக்க இத் தொடர் முயல்கின்றது. குறிப்பாக சமூகவியல் அணுகுமுறை மாக்சிய அணுகுமுறை ஒப்பீட்டு அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை போன்றவற்றை இணைத்துப் பிரயோகிப்பதன் மூலம் உண்மைகளைக் கண்டறிய முயல்கின்றது.
இத் தொடருக்கும் ஒரு இலக்கு இருக்கின்றது. உர்ைமையில் என்ன நடந்திருக்கின்றது என்பதைக் கண்டறிவதே அவ் இலக்காகும். அதனூடாகத் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சிகள், போர ாட்டத்தின் நியாயத் தன்மை, தமிழ்ச் சமூக உருவாக்கம் ஆதிக்க சக்திகள் அடக்கப்படும் சக்திகள், தமிழ்த் தேசிய 9IIT சியலின் போதாமைகள் என்பவற்றை அடையாளம் காண முயற்சிக்கின்றது.
இத் தொடர் ஒவ்வொரு இதழிலும் நகர்ந்து செல்லும்
போது வாசகர்கள் தமது
சந்தேகங்களைக் கேட்கலாம்.
அவற்றிற்கு மறு இதழிலேயே தெளிவான விளக்கங்கள் உடனுக்குடன் தரப்படும். வாசகர்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமாயின் அதனையும் முன்வைக்கலாம். அவையும் தொடருடன் சமாந்தரமாக வெளியிடப்படும். விவாதம் நடாத்த யாராவது முன் வந்தால் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும். வரலாற்றில் உண்மைகளைக் கண்டு பிடிப்பது தனி ஒருவரால் இயலக்கூடிய காரியமல்ல. பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் மோதுகின்ற போது அதனூடு உண்மைகள் வெளிவர முடியும். இந்த வகையில் அனைவரது பங்களிப்பையும் இத்தொடர் வரவேற்கின்றது.
தொடரும்.

Page 12
12 ஆணுறி
ஈழத் தமிழ் கவிதைக்கு கணிசமான பங்களிப்பு வழங்கிய முஸ்லிம் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் "மேமன்கவி ஆவார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மேமன்கவியின் முதல் மொழி மேம் மொழியாகும். தம்முடைய சொந்த சமூகத்தின் பெயரையே தனது புனைபெயரில் இணைத்துக் கொண்ட
மேமன்கவியின் சொந்தப் பெயர் "அப்துல் ரஸாக்"
எண்பதாகும். 1957ம் ஆண்டு பிறந்த மேமன்கவி 8ம் வகுப்பு வரையே கல்வி கற்றவர். இவர் சுற்றுக்கொண்ட பெரும்பாலான
அறிவிப்புலம் சுய கற்றலின் மூலம் பெறப்பட்டவையே மேமன்கவி இதுவரை யுகராகங்கள், ஹிரோஷிமாவின் ஹிரோக்கள், இயந்திர சூரியன், நாளைய நோக்கிய இன்றில், மீண்டும் வசிப்பதற்காக எண்கின்ற 5 கவிதை தொகுதிகளை ஈழத்து இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். இவரது "நாளைய நோக்கிய இன்றில் என்ற கவிதைக்கு 1990ம் ஆண்டு சாஹித்திய மண்டல பரிசு கிடைத்தது. கவிஞனாக மட்டும் அல்லாது சிறந்த வாசகனாகவும் விளங்கும் மேமன்கவி எந்த சிந்தனைக் கூட்டுக்குள்ளும் தன்னை இறுக்கிக் கட்டிக்கொள்ளாதவர். ஒரு பன்முக சிந்தனைக்கு தன்னை உட்படுத்துபவர்.
பல்வேறு இலக்கிய துறைகள் இருக்கக் கூடியதாக கவிதை துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தமை பற்றி கூறமுடியுமா?
எல்லா இளம் தலைமுறையினருக்கும் ஏற்படும் ஆர்வம் போலவே எனக்கும் இலக்கியத்தில் ஈடுபட விருப்பம் ஏற்பட்டது. அதன் முதல் கட்டமாக நான் சிறுகதை ஒன்று எழுதினேன். அச்சிறுகதையை புத்தகத்தில் பிரசுரிக்க நண்பனிடம் கொடுத்தபோது கவலையினமாக அவன் அதை எரித்ததால் நான் சோர்ந்து போனேன். பாடசாலை காலத்தில் எனது தமிழ் ஆசிரியர் து அஸ்ரப் கான் இலக்கிய துறையில் ஈடுபட ஊக்குவித்தார்.
இக்கால கட்டதிலேயே நான் பாடசாலையை விட்டு விலகி வெளிவந்து எனது சுய தேடலின் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்தேன் 13, 16 ஆண்டுகளில் சோஷலிச யதார்த்தவாதம், இலக்கியம், நாவல், சிறுகதைகளை வாசிக்க வாசிக்க அந்த இலக்கியம் பற்றிய அறிவு சிறிது சிறிதாக ஏற்படத் தொடங்கியது. இதனால் சிறுகதை மேலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியது. ஏனென்றால் நான் எழுதிய சிறுகதைக்கும் இவர்கள் சிறுகதை தொடர்பாக கூறிய கருத்துகளும் வேறுபட்டனவாக இருந்தன. கைலாசபதியும் சிவத்தம்பியும் உரையாடும் போது சிறந்த புத்தகங்களை பற்றியே உரையாடுவார்கள். அவற்றை கேட்டு உடனடியாக நூல்நிலையம் சென்று அவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை பெற்று வாசிக்க தொடங்கினேன். இதனூடாக உயர்ந்த இலக்கியங்களின் அறிமுகம் ஏற்பட்டது.
இவ் அறிவுப் பின்புலத்தில் ஏனது சிறுகதையை நோக்கிய போது நான் எழுதியது சிறுகதையே இல்லை, என்று உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து சிறிது காலத்தின் பின் கவிதைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு கவிதை எழுத தொடங்கினேன். ஆரம்பத்தில் மரபு கவிதையே எழுதினேன். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பிற்பாடு புது விடயங்களை புதுக்கவிதையில் தான் கூறலாம் என எண்ணி புது கவிதைகளை எழுத தொடங்கினேன்.
எங்களுடைய கணிசமான படைப்பாளிகளின் குறைபாடு யாதெனில் இலக்கிய துறையில் ஒரு துறையில் ஈடுபட்டால் அது தொடர்பாகவே எழுதுவார்கள் வாசிப்பார்கள் வேறு இலக்கியங்களை வாசிப்பது இல்லை. உதார ணமாக கவிதை எழுதுபவர் என்றால் அவர்
கவிதைகள் மூலம் அ வளர்ச்சி அடைந்துள் புதுக்கவிதை இருப்ப இத்தகைய ஒரு ரீதியாக பார்க்கும் ே கவிதைகளுக்கு ஒரு இருக்கிறது. இவ்வாறு தற்காக ஈழத்து மரபு போயுள்ளது என்று ஈழத்தில் நல்ல மரபு புதுக்கவிதை வளர்ச்சி ஆற்றியுள்ளனர். புதுச் புதுமையும் கலந்த க பரப்பில் கொண்டு முக்கியமானவர்களாக சண்முகம் சிவலிங்கம் விளங்குகின்றனர்.
இன்று மரபுக்க வாதத்தைவிட இன்ை ஈழத்து கவிதைகென் வடிவம் கிடைத்திருக் கவிதை வளர்ச்சி என பரிணாமம் பெற்று இற்றை வரை அடை தளத்திற்கு ஈழத்து க சென்றுள்ளது. எனே ஒரு புதிய வளர்ச்சி போய்க்கொண்டுள்ள வேண்டும்
அதே நேரத்தில் ஒரு முக்கியமான வி குறிப்பாக இமுருகை
புதுக் தவி 9 Oldbbi
அத்துறை தொடர்பாகவே வாசிப்பார் வேறு இலக்கியங்களான நாவல், சிறுகதை, ஓவியம், புனைக்கதை, இசை போன்ற துறைகளை வாசிப்பது இல்லை.
என்னை பொறுத்தவரையில் ஓவியம், இசை சிறுகதை நாவல், சினிமா ஊடகத்துறையான பொது ஜன தொடர்பு சாதனங்களில் தேடுதல்
நேர்காணல்- எஸ். ருக்ாந்தி
மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எப்போதும் எனக்குண்டு. விமர்சனத்துறையிலும் ஈடுபாடு உண்டு.
கவிதை ஊடாக சொல்லும் செய்தி என்பது உணர்ச்சி சம்பந்தமாக இருத்தல் வேண்டும் அறிவு சம்பந்தமான செய்தியாக கவிதை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை என்பது ஒரு மின்னல் போன்றது. நல்ல கவிதை என்பதில் தேவையற்ற வார்த்தைகள் இருக் MALITSJ,
D-g/JOTLDI3 N
"இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவில்லை"
அரங்கநாதன் கவிதை (தமிழ்
நாடு)
நா. காமராசனின் ஒரு
கவிதையில்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடைகள் வாங்குவதற்காக
மேற்கூறிய இரு கவிதைகளிலும் தேவையற்ற ஒரு சொல்லேனும் வரவில்லை. எனவே நல்ல' கவிதையில் தேவையில்லாத ஒரு சொல்ல்ேனும் வரக்கூடாது *, siր , ".-
ஒரு கவிஞர் என்ற வகையில் ஈழத்து தமிழ் கவிதைகளின் இன்றைய நிலைபற்றி யாது கூறுவீர்கள்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கவிதை வளர்ச்சியை விடவும் ஈழத்து கவிதைகள் நன்கு வளர்ந்துள்ளது. உலகளாவிய ரீதியாக கவிதைகளினுடைய தத்துவார்த்தங்களை உள்வாங்கி கவிதையினுடைய உச்சமான அனுபவத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஈழத்துகவிதைகள் வெளிவந்துள்ளன. இன்றைய எமது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளின் வடிவம் காரணமாக தமிழ் கவிதை இதுவரை அடைந்திராத ஒரு வளர்ச்சியை ஈழத்து தமிழ்
25 lab
சிவலிங்கம் இடைப்பட் ஈழவாணன் போன்ற மாற்றிக் கொள்ள தய கவிதைகளின் வடிவத் அனுமதித்ததும் புதுக் பங்காளராக இருந்த
Girls).
ஆனால் ஒரு சி மரபு கவிதையின் அே அதே பழைய உள்ளட விரும்பாதவர்களாகவு மரபுக் கவிதை, புதுக் ஆராய்கின்ற போது பின்னடைந்துள்ளதை ஆனால் மரபு கவிதை பார்ப்பதை விட்டு அ இருக்கின்றதா என்று ஒரு படைப்பு இன்றை படைப்பாக மாறிய பி இருப்பது என்பது மு உள்ளடக்கத்ைைத G முக்கியம் அந்த வை வளர்ச்சி நிலையை த GRATILDITA, GLDögstaflaai முத்துவின் கவிதைகளு ஈழத்து கவிஞர்களான சேரன், சோலைக்கிளி சுமுரளிதரன், வெலிய இப்னு அசோட்மட் ெ முன்பு பார்த்த கவிை ஈழத்து கவிதைகளை புது தொணியும் புதி காணக்கூடியதாக உள உலகளாவிய ரீதியாக தகுதியும் பெற்றதற்கு உள்ளடக்கம் அதாவது அல்லது தேசிய விடு பிரச்சினைகளையும் 2 மாற்றத்திற்கு முக்கிய ஏற்றுக்கொள்ளக் கூடி எந்த ஒரு படைப்பாடு புறக்கணித்து எழுத மு அவ்வாறு சமகா கூட தொய்ந்து போன சொல்லுகின்ற போது இருக்காது.
 
 
 
 
 

გეი ஜூன் 18ம் திகதி ஞாயிறு
|டைந்துள்ளது. அவ்வாறு ள கவிதைகளின் உருவமாக து முக்கியமான ஒன்றாகும். விடயத்தை உலகளாவிய பாது புதுக்கவிதை ஈழத்து கை கொடுக்கும் உருவமாக நான் கூறுகிறேன் என்ப கவிதை வளர்ச்சி குன்றி கூற முடியாது. ஏனென்றால்
கவிஞர்களாக இருந்தவர்கள் க்கும் பாரிய பங்கினை கவிதையை அல்லது மரபும், விதையை ஈழத்து இலக்கிய சென்றவர்களில்
இ முருகையன் நுஃமான்.
போன்றவர்கள்
விதை, புதுக்கவிதை றய கவிதைக்கு அதாவது று ஒரு தனித்துவமான கிறது. அந்த வடிவம் தமிழின் |று ஒரு புது வடிவமாக ருக்கின்றது. தமிழின் கவிதை யாத வளர்ச்சியை புதிய விதைகள் கொண்டு
நிச்சயமாக ஈழத்து கவிதை கட்டத்திற்கு போயுள்ளது. து என்று தான் கூற
மரபு கவிதை தொடர்பாக டயத்தை கூறவேண்டும். பன், நுஃமான், சண்முகம்
தையாளன் மரபை வில்லை தயவனாகவே இருக்கின்றான்
", எனவே சொல்கின்ற முறையில் நவீனத்துவம் இருக்க வ்ேண்டும் இன்று நம்மை சூழவுள்ள சூழலில் சுற்றிவரவுள்ள இடத்தில் புதிய பரிமாணம் புதிய தகவல் இருக்கிறது என் தந்தையோ என் தாத்தாவோ பெறாத ஒரு அனுபவத்தை நான் பெற்றுக் கொண்டுள்ளேன். என்றால் என் தாத்தாவின் இலக்கியத்தின் பாணி என்னுள்ளும் வெளிப்படும் என்பது சாத்தியம், இல்லை.
மற்றபடி இன்று மரபுக் கவிதை, புதுக்கவிதை என்ற போராட்டம் ஒரு தோய்ந்து போன விடயமே, எந்த விடயத்தில் எழுதுகிறேன் என்பது முக்கியம் அல்ல என்ன சொல்கிறேன் என்பதே முக்கியம் இதன்படி இன்றைய ஈழத்து கவிதை வளர்ச்சி நிலையே அடைந்துள்ளது எனலாம். மேலும் புதுக்கவிதையாளர்களைப் பற்றி சொல்ல வரும் பொழுது மரபை தெரிந்தவர்கள் மரபை உடைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிவருகிறார்கள். அதுவொரு மரபை உடைக்கவில்லை. புதிய மரபை உருவாக்குபவனாகவே இருக்கிறான். அவன் வெண்பா மீதோ ஆசிரியப்பா மீதோ கை வைக்கவில்லை. பின் ஏன் இந்த உடைத்தல் என்ற இலக்கிய வன்முறையான வாதம்
ஆக்க இலக்கிய கர்தாக்களுக்கும் - விமர்சகர்களுக்குமிடையிலான இடைவெளி பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?
ஈழத்தில் கணிசமான விமர்சகர்கள் எல்லாம் ஆக்க இலக்கிய கர்தாக்களாக இருந்திருக்கிறார்கள் எனவே இலக்கிய கர்த்தாக்களுக்கும், இலக்கிய விமர்சகர்களுக்குமிடையேயான இடைவெளிபற்றி எனக்கு பெரிதான முரண்பாடு இல்லை.
u IDJ60mu 4
தவறு இல்லை, மற்றும் உத்திகளையும் படைப்பை முன் வைக்கும் முறைமையில் மாற்றம் செய்ய சொல்வதும் விமர்சகனின் சுதந்திர மாக இருக்கலாம். ஆனால் படைப்பாளிக்கு அது கட்டளையாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நிச்சயமாக விமர்சகர் ஒரு படைப்பாளிக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியாது. எனவே afliðstæ36ðflóði (algða) LJøMLLÍLIIIgsflóðu அறிமுகப்படுத்துவது மட்டுமே ஆகும் என நான் நினைக்கிறேன்.
இலங்யிைன் நடைமுறை நிகழ்வுகள் அவற்றின் தாக்கங்கள் என்பன கவிதை இலக்கியத்தில் ப்ோதுமான அளவில் பதிவு செய்யப்படுகிறது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக
முன்பு தேசிய பத்திரிகைகளில் கவிதைகளை பற்றி ஆழமான அறிவு இல்லாத இளைஞர்கள் கூட 90 களின் ஆரம்பத்தில் காதல் கவிதை எழுதும் சூழல் இருந்தது. அதுவும் சமகாலத்தை பற்றி கூற வேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் உண்டு சமகாலத்தை கூறாமல் எதுவுமே எடுபடாத நிலை உண்டு என கணிசமானவர்களுக்கு தெரியும்
இன்று ஈழத்து கவிதைகளில் 85 வீதமானவை சமகால பிரச்சினையை பிரதிபலிப்பதாகவே உள்ளன போராட்டம் என்பதை இரண்டு விதமாக நோக்கலாம் முதலாவதாக போராட்டத்தின் சூழலில் தளத்தில் இருந்துக் கொண்டு அதைப் பற்றி எழுதுகின்ற ஒரு படைப்பாளி மற்றையது இன்றைய தேசிய சூழல் தந்த அனுபவங்களை ஒரு பரிமாணமாக கொண்டு எழுதுகின்ற
BInIn Gr BiGss
ட காலத்தில் இருந்த
பாகள கூட தங்களை ாராக இருந்ததோடு நவீன தை தங்களது கவிதைக்கு கவிதை வளர்ச்சியின்
தயும் காணக்கூடியதாக
ல மரபு கவிஞர்கள் இந்த த பழைய தொணியையும், க்கத்தொனியையும் இழக்க ம் இருக்கின்றனர். இந்த
கவிதை என்று தனியாக அங்கு ஈழத்து மரபுக் கவிதை காணக்கூடியதாக உள்ளது.
புதுகவிதை என்று து இன்றைய கவிதையாக பார்ப்பது தான் முக்கியம் W LGOLLLina, at LDasma) ன் அது எந்த உருவத்தில் கியம் அல்ல, அது என்ன ால்லுகின்றது என்பது தான் யில் ஈழத்தில் கவிதை ன் அடைந்துள்ளது. உதார கவிதைகளும் சரி, வைர ம் சரி, அவற்றையும் கடந்து ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், டை ரபீக், ஈழகணேஷ்
J பார்த்தால் நீங்கள் களுக்கும் இன்று வெளிவந்த ார்ப்பதற்கும் இடையில் ೪೮
வடிவத்தையும்
அதேவேள்ை இவற்றை செல்திற்கான் காரணம் அதன் சமகால சமகால இனவிடுதலை லை போராட்ட ள்ளடக்கி இருப்பதே காரணம் என்பதை பதாக உள்ளது. மற்றபடி யும் சமகாலத்தை
LUT5. லத்தை எழுதுகின்றவனும்
ஒரு பாணியை அது ஒரு அழுத்தமாக
ஏனென்றால் படைப்பாளி என்பவன் படைத்தபின் அந்த படைப்பை பற்றி எவரும் எதுவும் கூறலாம் அது அவர்களின் விருப்பம்
விமர்சகர்களின் பணி ஒரு நல்ல படைப்பை பலரிடம் அறிமுகப்படுத்துதலே. எனவே இங்கே ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையே ஏன் இடைவெளி வருகிறது? படைப்பாளியின் பணியை அவன் செய்கிறான் விமர்சகர்களின் பணியை விமர்சகன் செய்கிறான். விமர்சகன் ஒரு இலக்கியத்தை பற்றி கூறியவுடன் ஆக்க இலக்கிய கர்த்தா ஏன் கோபப்பட வேண்டும் எனவே விமர்சகனுக்கு விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் அக்கரைபற்றில் எனது வது கவிதை தொகுதியான ஹிரோஷிமாவின் ஹிரோக்கள் அறிமுக விழாவின் போது சண்முகம் சிவலிங்கம் அவர்கள் மேமன் சுவியின் இத்தொகுதியில் ஒரு கவிதையை தவிர ஏனைய கவிதைகள் அனைத்தும் கவிதையே இல்லை எனக் குறிப்பிட்டார். இதைக் கேட்ட சபையில் இருந்த சிலர் அவரோடு முரண்பட்டு தமிழகத்து கவிஞர்கள் அனைவரும் மேமன் கவியின் கவிதைகளை பாராட்டும் போது நீங்கள் மட்டும் ஏன் இப்படி கூறுகிறீர்கள் என ஆட்சேபம் தெரிவித்தனர். நான் என்னுடைய நன்றி உரையிலே சண்முகம் சிவலிங்கம் அவ்வாறு கூறுவது அவருடைய அளவுகோலின் நிமிர்த்தம் கூறுகிறார் என்பதால் அவருக்கு அத்தகைய கருத்து கூற உரிமை உண்டு என கூறினேன்.
எனது கவிதையை ஒருவரும் விமர்சிக்கக் கூடாது என்றால் நான் அனித வீட்டிலேயயே வைத்திருக்கலாமே ஏத்திரிகையில் GLJITL வேண்டும் ஏன் பொதுத்தளத்திற்கு வரவேண்டும் பொதுத்தளத்திற்குள் வந்தால் எவ்ரும் எதையும் கூறலாம். ஆனால் இது தனிமனித துவேசமாக இருக்கக் கூடாது. சண்முகம் சிவலிங்கம் என்னுடைய கவிதையை கவிதை இல்லை என்று விமர்சித்தார். ஆனால் ஏன் என்ற காரணத்தை அவரது அளவுகோலின் நின்று கூறினார். தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபமும் இல்லை அவர் கவிதை தொடர்பாக ஓர் அளவுகோல் வைத்திருந்தார். அதைக் கொண்டு அவர் என் கவிதையை விமர்சித்தார்.
பிழையான கருத்துக்கள் தகவல்கள் முன் வைத்திருந்தால் படைப்பாளி திருத்தி கொள்ள வேண்டும் என்பதை விமர்சகன் எதிர்பார்ப்பதில்
JGOLLÜLITT Gf.
உதாரணமாக - தெளிவத்தை ஜோசப்பின் "பொட்டு" என்ற ஒரு சிறுகதையில் பொட்டு வைத்த ஒரு பெண் போனால் ஏற்படும் பிரச்சினையை எழுதினார்.
எனவே தேசிய இனப்பிரச்சினை பொதுவாக தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினையாக வடிவம் எடுத்த பிறகு முஸ்லிம் அகதிகள் தேசிய அடையாள அட்டை பொட்டு வைத்தல், போன்ற பல பிரச்சினைகள் யாவுமே தேசிய இனப் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவையே. ஆகவே எல்லாருமே இதைப்பற்றி கதைக்கிறார்கள் யாருமே இதைப்பற்றி கதைக்காமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் கதைப்பதை எவ்வாறு கதைக்கிறார்கள் அதாவது எவ்வாறு படைக்கிறார்கள் அனுபவபூர்வமாக கலைத்துவமாக, வீச்சு மிக்க நிலையில் படைக்கிறார்களா? என்பது தான் முக்கியம் அந்த வகையில் வெளிவருகின்ற ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் நம்பிக்கையைத் தருவனவாகவே உள்ளன.
இன்னொன்று உள்ளடக்கம் உச்சமாக இருந்தாலும், உருவம செழுமை இல்லாவிட்டாலும் அது முழுதையான படைப்பாக கணிக்கப்படுவது இல்லை. உள்ளடக்கத்தை எந்த உருவத்தில் நீங்கள் கூறுகின்றீர்களோ அந்த கூறுகின்ற முறை மை தான் மிக முக்கியம் சொல்கின்ற முறையில் தான் செய்திகள் பதியும் தன்மை ஆதிகரிக்கும். அதாவது தொடர்பாடலில் மிக முக்கியம் நீங்கள் எந்த விடயத்தை எவ்வாறு கூறுகின்றீர்கள் என்பது தான். கணிசமான நல்ல விடயங்களை நீங்கள் கவனித்திருந்தால் தெரியும் ஆழமான ஒரு விடயத்தை சொல்லத்தெரியாமல் சொல்லி இருப்பதால் அது மிக மோசமான விடயமாக வெளிப்பட்டு இருக்கும்.எனவே படைப்புகள் எப்போதும்புடித்துமுடிந்தவுடன் அந்த படைப்புகளின் தூறல் மனதில் படிந்திருத்தல் வேண்டும் அது தான் நல்ல படைப்புகளின் வெற்றி எனலாம்.
என்னுடைய சில கணிசமான படைப்புகளில் கவிதையின் போக்கில் குறிப்பாக கவனம் செலுத்துகிறேன். கூடுமானவரை கவிதைகளின் முடிவில் உச்சம் கொடுப்பது நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம்
உதாரணம்
பால் வெளி தெருவின்
ஒரு முலையில்
கடவுளின் பிணம் மிதக்கும்
(தொடர்ச்சி 13 பக்கம்)

Page 13
20 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
சுகதபால த சில்வா அவர்கள் சிங்கள இலக்கிய விளைநி செய்தவர். சிறந்தகலை இலக்கியவாதியான இவர் மனித ே சுத்திவாய்ந்த எழுத்தாளரான இவரது படைப்புகளுக்கு பல
மூன்று மொழி பெயர்பு நாவ சுகத் அவர்கள் பத்து மேை அற்புதமான ஆளுமையும் ஆற்றியுள்ள பங்களிப்பு ம கொண்டுள்ள நிலைப்பாட்டி செய்த பொழுது
காதல் உயர்டு ganaanyang கொள்வது
தாங்கள் இலங்கையில் நிலவும் தேசிய பிரச்சனையை எவ்வாறு விளங்கிக் கொள்கின்றீர்கள்? சிறு சிறு விடயங்களாக தென்பட்டவைகள் வரலாற்று படிமத்தில் ஒன்றாக சேர்ந்து இன்று பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. சிதாரஞ்சனி எழும் எழுத்தாளர் அண்மையில் எழுதியுள்ள "இராமன்" எனும் நாவலில் தெளிவாக இது நிரூபனமாகி உள்ளது. இராமன் எனும் சிறுவனுக்கு சமூகத்தால் இளைக்கப்படும் துன்பங்கள் தொடர்பாக துள்ளியமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. நான் இந்தப் பிரச்சினையில் இன்னொரு பக்கத்தையும் காணுகிறேன். தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக தனித்தே வாழ வேண்டும் எனும் ஆசை இருந்திருக்கின்றது எந்த ஒரு நாட்டிலும் வாழும் சிறுபான்மை இனம் ஒற்றுமையாக ஐக்கியமாகவே இருக்கும். சில வேளை இந்த ஆசை இதனால் எழுந்தது எனக் கூட கூறலாம். இருந்தும் இந்த ஆசையினால் இயல்பாகவே சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையும் ஏற்படும். திருமணம் போன்ற கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் மிகவும் கடுமையான போக்கினையே கடைப்பிடிக்கின்றனர். இதுவும் இவர்கள் இவ்வாறு தனித்து நிற்பதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது எனலாம். சிங்கள தமிழ் மக்கள் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டும் என சிங்கள சமூகத்தில் மாபெரும்
பொய்யான கதையொன்று புனையப்பட்டுள்ளது. இது மக்களிடையே எடுத்துச் சென்ற மாபெரும் பொய்யாகும் காணிப் பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தாய் மக்களே கூடிய அளவில் பிரச்சினைப்படுகின்றனர்.
தங்களின் நாடகவியல் வாழ்க்கையில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக எவ்வாறு தொட்டுள்ளீர்கள் ?
இனங்களுக்கிடையே நல் உறவை வளர்த்தெடுக்க நிகழ்வுகள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை எனும் நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கின்றது. இதற்கான முதலாவது நடவடிக்கையாக எனது "துன்ன துணுகமுவே" எனும் நாடகம் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து மேடையேறும் வாய்ப்பு இருந்தது. எனது தமிழ் நண்பரொருவர் இதனை ஏற்றிருந்தார். நாம் இவ் நாடகத்தை யாழ் மக்கள் மத்தியில் மேடையேற்ற திட்டமிட்டிருந்தோம் நாடகப் பிரதி மொழி பெயர்க்கப்பட்டு பயிற்சியும் ஆரம்பிக்கப்படவிருந்தது. நானும் யாழ்ப்பாணம் செல்ல தயாரானேன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. ஒரு நாள் எனது நண்பர் வீட்டிற்கு முன் நிற்கும் பொழுது இரண்டு இந்திய இராணுவ சிப்பாய்கள் அப்பக்கம் வருவதைக் கண்ட இவர் வீட்டுப்பக்கம் ஒடியுள்ளார். இதனைக் கண்ட இந்திய இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ய அவ்விடத்திலேயே இவர் மர
ESTEHEN UITGAU ES fiiùGITT
ணமானார். இந்த சம்ப தமிழில் (துன்ன) அரங் செய்யவிருந்த எனது
(DE-WEDD0) sígú
மேடையேற்றினேன் தே பிரச்சினையை கருப்ெ கொண்டு இந்த நாடக தயாரித்திருந்தேன். ஆ6
கு வைத்த பெயரின் க
நாடக ரசிகர்கள் மத்தி வேறொரு கருத்தொன் சென்றிருந்தது. சீதனப் கருப்பொருளாக உள்ள நினைத்தனர். தேசியத்த வேட்டைக்காரர்கள் என நான் தான் வந்தேன் குறிப்பிட்டிருந்தேன் இ இளைஞனுக்கும் - யுவதி ஏற்படும் காதலையும் . பிரச்சி னைகளையும் இ நான் சித்திரித்திருந்தே இரண்டு இனங்களு உள்ள இளைஞனுக்கும் இடையில் ஏற்படும் கா கருப்பொருளாகக் கெ இனப்பிரச்சினையை ே சில கலைஞர்கள் பா தவறானதாகும். இது ே தங்களின் நிலைப்பாடு காதல் என்பது எ பொதுவான மனித கு சர்வதேசிய ரீதியில் இ Garškartöfluffas "GJITLÓK நாடகம் தரம் மிக்க உ நிலையில் கருதப்படுவ
புதுக் கவிதைாளண்.
ஆகவே நடைமுறையில் கலை கலைக்காக கலைமக்களுக்காக என்ற கோட்பாடு கூட பல வருடங்களுக்கு முன்பே பல விவாதங்கள் செய்து ஓய்ந்து போய்விட்டது. எந்த கலையையுமே ஆழ்ந்து பார்த்தால் கலை கலைக்காக என்று சொல்லுபவர்கள் கூட அவர்களும் மக்களினுடைய குரலாகவே இருந்திருக்கிறார்கள் குறிப்பாக 60 களில் ஆங்கிலம் கற்ற பிராமணர்கள் புது கவிதை முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி கவிதை படைத்த போது அதன் உள்ளடக்கம் அந்த வர்க்கம் சந்தித்த மனோ நெருக்கடிகளை பிரதிபலித்தது. எனவே என்ன்ை பொறுத்த வரையில் எந்த கலையும்ேமக்களையே பிரதிபலித்துள்ளது. அதன் படைப்பாளியை வர்க்க நிலையை அடையாளம் காட்டியே வந்துள்ளது.
மேலும் படைக்கப்படுவது என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறினால் யாருக்காக நான் இலக்கியம் படைக்கிறேன் மக்களுக்காக மக்களிலும் கவிதை சென்றடையவர்களுக்காகவே விதை படைக்கிறேன்! ஆனால் அந்த கலை லக்கியம் சென்றடையும் இடம் சாதாரண மக்களாகவும் அதாவது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களாகவும், செருப்பு தைப்பவனாகவும் ருக்கலாம். இதற்கு சரியான ஊடகத்தை நாம்
கையாளுகின்றோமா மக்களை சென்றடையக்கூடிய ஊடகங்களை நாம் தெரிவு செய்கிறோமா? என்பதே முக்கியம்
என்னுடைய ஐந்து கவிதை தொகுதிகளும் இலக்கிய வாதிகளிடம் போய் சேர்ந்திருக்கலாம், இலக்கியம் கற்கும் மாணவர்களிடம் போய் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனது படைப்புக்கள் மக்களிடம் போய் சேர்வதாக இருந்தால் தொலைக்காட்சி, வானொலி, கவியரங்கு போன்ற ஊடகங்கள் தான் அதற்கான மார்க்கங்கள் என்பதை உணர்ந்திருக்கின்றேன். மக்களுக்காக எழுதுகிறோம் என்று கூறுபவர்கள் அந்த எழுத்துக்களை மக்களிடம் கொண்டு. செல்லும் DAVILA, AE&GODGAY தெரிவு செய்யாமல் அவ்வாறு கூறுவது போலித் தனமாகும். மக்களுக்காக எழுதுபவன் மக்களுக்கான ஊடகத்தையே தெரிவு செய்ய வேண்டும்.
அந்த வகையில் அவ்வாறு தெரிவு செய்வதிலும் சில சிக்கல்கள் உண்டு. அதாவது தொலைக்காட்சி, வானொலி, தேசிய பத்திரிகை போன்ற ஊடகங்களில் நடைமுறை சிக்கல் LIGOLüumafisafa uspLüLakos loksaflub கொண்டு செல்வதற்கான தாமதங்களையும், தலையீடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதனால் மக்களிடம் நல்ல செய்திகளையும்
கவீதபற்றிய அபிமானத்தை சிறந்த ஊடகம் கவியரங்கங் இக்கருத்திற்கு சமீபகாலங்கள் மாநகரில் கம்பன் கழகம் .ே ஒழுங்கு செய்யும் கவியரங்க குறிப்பிடலாம்.
தமிழ், உங்களது இரண உங்களது முதலாவது மொ இலக்கிய முயற்சிகளை மேற் Njës Quorsum aðrar asalan ஈழத்து இலக்கிய கவிதைக 9pog Apopo
எனது தாய் மொழி ே அதற்கென்று ஒரு வடிவம் அங்கு இலக்கிய வடிவம் கி எமது முன்னோர்கள் பயன் மொழி இது ஓரளவு மேமன் சம்பந்தப்பட்டது. ஆகவே எ எழுத்து வடிவம் இல்லாதத யினர் குஜராத்தி மொழியை ஆனால் இலங்கைக்கு குஜர இதைவிட இலங்கையில் குஜராத்தி மொழி பேசும் ே போரா சமுகமே அச் சமூ சமூகம் அல்ல மற்றும் இல
 

ஆணுதி 13
பத்தில் சிறந்த கலை இலக்கிய படைப்புகளை அறுவடை யமிக்க பல்துறைக் கலைஞராவார். நேர்மையான இதய
விருதுகள் கிடைத்திருக்கின்றன. இவர் ஏழு நாவல்களையும்
ல்களையும் கவிதை நூல் ஒன்றையும் வெளியிட்டிருப்பதுடன் நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளதுடன் நெறியாள்கையில் காண்டுள்ளார். இவர் சிங்கள கலை இலக்கிய தளத்தில்
த்தானது. இவர் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக
னை அறிந்து கொள்ளும் வகையில் இவரை நாம் நேர்காணல்
ானது இதனை
துளசீாததுக 555alala
வத்தின் பின்பு கேற்றம்
ଜotଗly ல் தா வந்தோ நாடகத்தை சிய இனப் ாருளாகக் ந்தை ால் நாடகத்திற
TIT 600TLDIT θ, பில் திரிபுப்பட்ட றே
பிரச்சினையே து என சிலர் lao ன்பதையே
To T ரண்டு இன நிக்குமிடையில் அதனால் எழும் ந்த நாடகத்தில்
நக்கிடையே щадл9th தலைக் ண்ைடு தேசிய D0a)ftLLlofts க்கின்றனர். இது தாடர்பாக ststor? ல்லோருக்கும் னாம்சமாகும். ஸ்க்கியத்தில் யா ஜூலியட்' uitantes தற்கு காரணம்
Liò DLLAAA ளே ஆகும் எனது ல் கொழும்பு ான்ற அமைப்புகள் களை உதாரணமாக
டாவது மொழி
பில் ஏதாவது ஆக்க traigs affair? இலக்கியங்களுடள் ள தொடர்புபடுத்தி
மண் மொழி டையாது. எனவே டயாது. ஆனால் டுத்தியது குஜராத்தி மொழியோடு க்கு என ஒரு
எமது தலைமுறை
ற்பிக்க முனைந்தனர்.
தி அந்நியமானது.
று சமூகமும் உண்டு.
அது மேமன் as umla manajafia)
அதில் உள்ளடக்கியுள்ள காதலாகும். காதல் உயர்வானது. இதனை கலை வடிவத்துடன் ஈர்த்துக் கொள்வது தவறானதல்ல.
தொலைக்காட்சி நாடகங்களுக்கு இன்று பெரும் வரவேற்பு
இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினை
தொடர்பாக தொடர் நாடகங்களை தயாரிக்கக் கூடிய வசதியும் இருக்கின்ற து. ஆனால் மேலோட்டமான கதையம்சம் கொண்ட தயாரிப்புகளையே நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?
இலங்கையில் நெறிப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நாடகங்கள் வர்த்தக நோக்கிலேயே தயாரிக்கப்படுகின்றது. நாடகத்திற்கு முதலிடுபவர்களினால் நல்ல நாடகங்களை தயாரிக்க முடியாது.
தொலைக்காட்சி நாடகங்களுக்கு முதலிடுபவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் விதத்தில் தொலைக் காட்சி நாடகத்துறையினர் நடந்து கொள்கின்றனர் என தாங்கள் apsalaisia GTIT?
இலங்கையில் இந்த தன்மையே தென்படுகின்றது.
"புகவிலங்குவ நாடகத்தின் தேசிய இனப்பிரச்சினையை தொடுவதற்கு ஒர ளவு முயற்சி செய்துள்ளீர்கள். ஆனால் இந்த நாடகத்திற்கு அதிக அளவு வர வேற்பு கிடைக்கவில்லை. அது ஏன்?
நான் தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி சிந்திப்பதிலும் ஏனைய தொலைக்காட்சி நாடகத்துறையினர்
ܵ
இருமொழி கட்டாய மொழியாக இருந்ததால் எமது இன்றைய சமூகத்திற்கு குஜராத்தி கற்கும் ஆர்வம் காலபோக்கில் இல்லாது போய்விட்டது.
எனவே நானும் குஜராத்தி மொழி கற்க முடியாமல் போய் விட்டது. மற்றும் எந்த ஒரு மேமன் கூட குஜராத்தி மொழியில் இலக்கியம் படைக்கவில்லை. குஜராத்தி சுற்றிருந்தால் குஜராத்தி மொழியில் இலக்கியம் பற்றி நான் கூறி இருக்கலாம். எனவே நான் சிந்திப்பது தமிழ் எழுதுவதும் தமிழ் தான் ,
இளம் தலைமுறையினருக்கு பாது கூற, ang buddisi
முதல் ஒரு படைப்பாளி ஆகமுதல் நல்ல படிப்பாளியாக வேண்டும். நீங்கள் எந்த துறையை விரும்புகிறீர்களோ அந்த துறையை பற்றியும் கற்க வேண்டும்.
மற்றும் எதையும் நிராகரிக்காதீர்கள் எல்லாவற்றையும் வாசியுங்கள் உடன்பாடில்லாதவற்றையும் வாசியுங்கள். மேலும் வளர வளர உங்களுக்கு என ஒரு கொள்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை மனதார நேசியுங்கள். அவ்வாறு இருப்பிள் உங்களில் இருந்து வெளிவரும் படைப்பும் உங்கள் கொள்கைக்கு ஏற்ற ஜமாதிரியே வெளிவரும்
சிந்திப்பதிலும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நான் உரையாடலிலும் பார்க்க முகபாவம், காட்சி, பாத்திர அமைப்பு மூலமாவே நாடகத்தை நகர்த்த விரும்புகின்றேன். ஆனால் அனேகர் உரையாடல் மூலம் நாடகத்தை நகர்த்துகின்றனர். இதன் வாயிலாக நாடகத்தில் என்ன கூறப்ப டுகின்றது என ரசிகர்கள் அறிந்து கொள்கின்றனர். இது சரியாக டிவியைப் போட்டுக் கொண்டு வானொலி நாடகமொன்றை கேட்பதற்கு ஒப்பானதாகும்.
தொலைக்காட்சி நாடக ரசிகர்கள் இவ்வாறு பழகிவிட்டார்கள் எனக் கூறுவதை விட பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள் எனக் கூறுவதே மேல்
SoyGÜGAVAITT?
ஆம் அது சரி. நான் இந்தக் காலங்களில் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது கிடையாது. அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைய நாடகங்களை விளங்கிக் கொள்ள செவிப்புலன் மட்டும் இருந்தால் போதும்
தாங்கள் நூலொன்றை மொழி பெயர்ப்பு செய்து கொண்டி ருக்கின்றீர்கள் எனஅறிந்தோம் என்ன நுால் அது?
1965ம் ஆண்டு இலங்கையில் பிறந்த தமிழ் இளைஞரான சியாம் செல்வன் செல்லத்துரை 1983 இல் நிகழ்ந்த வன்செயல் காரணமாக கனடாவில் குடியேறியவராவார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை நான் இப்பொழுது மொழி பெயர்த்துக் கொண்டிருக்கின்றேன். இந் நாவலின் Guuit THE SUNNY BOY (5th. எனக்கு இவரை நேரடியாகத் தெரியாது. எனது நண்பர் ஒருவருக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் மூலமாகத்தான் இந்த நாவலைப் பெற்றுக் கொண்டேன். இந்த நாவலாசிரியர் இலங்கையில் வாழும் பொழுது தமிழ் இளைஞர்கள் எவ்விதமான பாதிப்புக்களுக்கு முகங் கொடுத்தார்கள் என்பது பற்றி இந் நாவலில் குறிப்பிட்டுள்ளார். இந் நாவலில் வரும் அநேக கதாபாத்தி ரங்களை தன்னினச் சேர்க்கையாள ராக நாவலாசிரியர் சித்தரித்துள்ளார். தன்னினச் சேர்க்கையை இலங்கைச் சமூகம் ஏற்றுக் கொண்டதாக இல்லை. இவ்வாறானவர்களை எம்மவர் ஏற்றுக் கொள்வதில்லை. இவர் அடையாளமாக ஏற்றுக் கொண்டு சமூகத்திற்குள் ஒதுக்கி வைக்கப்படும் தமிழர் வாழ்வியலை விவரணப்படுத்த முனைகின்றார் என நான் கருதுகின் றேன்.
இது அடையாள மொன்றிற்காக நல்லது. ஆனால் நாவலின் ஓட்டத்தை அதன் பிர்தான நோக்கின்ை மழுங்கடித்து தன்னினச் சேர்க்கை மேலோங்கி நிற்பதை சிற்சில ' இடங்களில் காணக்கூடிய்த்ாய் இருக்கின்றது. எது எப்படியாக இருந்த போதிலும் இந்நாவலை இலங்கையர் அனைவரும் கட்டாயம் வாசிக்க
வேண்டும் என நான் கருதுகின்றேன்.
D சந்திப்பு
மஞ்சுல வெடிவர்தன தமிழில் சர்வசித்தன்

Page 14
14 ஆஅறி
தமிழ்ச் சூழலில் புத்தக வெளியீடு என்பது எளுத்தாளரை யோ அல்லது பதிப்பாளரையோ மிகவும் கஷ்டத்திற்கு ஆட்படுத்தி விடுகிற ஒரு செயற்பாடாகவே இருக்கிறது. குறைந்தது 200 பிர திகளாவது வாசகர்களைச் சென்ற டைவது முயற்கொம்புக்கு ஒப்பானதே அதுவும் நமது தமிழ்ச் சூழலில் ஒரு சிற்றிலக்கிய சஞ்சிகையை நடத்துவது பெரும் எதிர் நீச்சல்தான் சிற்றிலக்கிய சஞ்சிகை என்பது விவாதங்களை உருவாக்கி அதற்கான தேடல்களைத் தொடர்ந்து அகலப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும் இதன் தொடர்ச்சியான வருகையும் இது எழுப்பும் வினாக்களும் நமது சிந்தனையின் மிக முக்கிய தளங்களாகும்
ஈழத்தில் சிறு சஞ்சிைைககள் குறிப்பிட்ட காலத்தினுள் வெளிவந்து நின்று விட்டிருக்கின்றன. இது பொதுவாக நமது தமிழ்ச் சூழலில் சிறு சஞ்சிகைகளுக்குரிய
O
இயல்பாகவும் உள்ளது. ஆனாலும் இந்த மரபை உடைத்த சிற்றிலக்கிய இதழ்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும் இதழ்கள் பல காத்திரமான சிந்தனைகளை முன்வைத்து நமது கலை, இலக்கிய அரசியல் தளத்தை விரிவுபடுத்தியுள்ளன. ஈழத்திலும் குறிப்பிடத்தக்க ஓரிரண்டு சஞ்சிைைககள் இந்தப் பணியை செய்துள்ளன. ஈழத்திலிருந்து வெளிவரும் மற்ற சஞ்சிகைகள் ஒரு
காத்திரமான செயற்பாட்டுத் தளத்தை
நமக்குத் தரவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் ஈழத்து சிற்றிலக்கிய பாரம்பரியத்தில் தொடர்ந்தும் ஒரு பெரும் வெற்றிடமே காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் பணியை
மூன்றாவது மனிதன் செய்து வருகிற
து என்பது இங்கு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மூன்றாவது மனிதனின் 8வது
இதழ் இப்போது வெளிவந்திருக்கின்ற
து ஈழத்து சிற்றிலக்கிய வரலாற்றின் தற்போதைய முகவரியும் முகமுமாக மூன்றாவது மனிதன்
கொள்ளப்பட வேண்டும் நமக்கு வேறு
சிற்றிலக்கிய சஞ்சிகைகள் இப்போது இல்லை மறுமலர்ச்சி அலை
அஞ்சலி வியூகம்" "நந்தலாலா இதன் தொடர்ச்சியான வருகை தான் மூன்றாவது மனிதன் இதனை நாம் வளர்த்து எடுக்க வேண்டும்
எட்டாவது இதழில் ஆசிரியர் இப்படிக்
குறிப்பிட்டுள்ளார். "தீவிரமான விடாமுயற்சியின் உழைப்பின் பிர தியீடாகவே ஒவ்வொரு இதழும் வெளிவந்துள்ளன. இதன் வருகைக்குப் பின்னாலிருக்கும் அர்ப்பணத்திற்கு சில நம்பிக்கை தரும் ஆரே
ாக்கியமான விளைவுகளாவது சமர்ப்பணமாகும் என்ற எதிர்பார்ப்பு இதன் தொடர்ச்சியான வருகைக்குப் பின்னுள்ள மிகப் பெரும் ஆதார மாகும் எழுதாத சிந்திக்காத பேசாத நமது சூழலின் இறுக்கத்தையும் தேக்கத்தையும் உடைத்து ஒரு சில 鼬 பொறிகளையாவது முட்டிவிட வேண்டுமென விரும்புகிற து" என்று எழுதியிருக்கிறார்.
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு படைப்பைப் பற்றியோ ஒரு கருத்தைப் பற்றியோ நமது பல்கலைக்கழகப் பேர ாசிரியர்கள் தொடக்கம் நமது படைப்பாளிகள் வரை எதுவுமே பேசுவதுமில்லை எழுதுவதுமில்லை. ஏதாவது சொல்வதாக இருந்தால் ஒன்று முதுகு சொறிதலாக இருக்கும் அல்லது தனிப்பட்ட தாக்குதலாக இருக்கும். இது சுளையிருக்க தோலைத்தின்ற கதையாகவே நமது ஈழத்து தமிழ்ச் சூழலில் நடந்து வருகிறது. படைப்பைப் பற்றி மிக ஆழமாக பல்வேறு பார்வை
சித்தாந்ததளத்தினூடாக அணுகுதல் நமக்கு தடைசெய்யப்பட்ட ஒன்றா? நாம் பேச வேண்டும், எழுத வேண்டும் விவாதிக்க வேண்டும் இதற்கு களம் தருவதற்கு "மூன்றாவது மனிதன்" தயாராக இருக்கிறது என்கிறது. பிறகேன் நமக்கு இந்தத் தேக்கம் ஒரு சிறு சஞ்சிகையின் வருகையுடன் படைப்பாளிகளினதும் வாசகர்களினதும் பங்களிப்பும் உறவும் இன்றியமையாதது.
மூன்றாவது மனிதன் எட்டாவது இதழில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் "இலங்கை அரசியற் சூழலில் தமிழ்த் தேசியம்" என்ற கட்டுரை விவாதங்களை எழுப்பக் கூடியது அவர் இக்கட்டுரையில் மிக அடிப்படையாகச் சொல்லப்பட வேண்டிய விடயங்களை எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ்த் தேசியம் என்பது இன்று ஈழத்து அர சியல் இராணுவவாதச் சூழலில் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்டு நிற்கும் போது அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது. அது பற்றிய விரிவான எழுத்துத்தான் தமிழ்த் தேசியம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் பேர ாசிரியர் சிவத்தம்பி தலித் பற்றி சொன்ன கருத்துக்களுக்கு Tiña Masorums GUITAffluui சிவசேகரம், சி. யோதிலிங்கம் ஆகியோர் எழுதியுள்ள எதிர் வினைகள் இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. இந்த எதிர் வினைகள் தான் பேர ாசிரியர் சில விடயங்களை நமக்கு விவாதத் தளத்திற்கு கொண்டு சென்ற ருக்கிறது. துப்பாக்கிகளின் நிழலில் சாதியம் அழியவில்லை மறை ந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது என்கே. ரகுநாதனின்
கந்தன் கருணை நாடகம் முன்று தசாப்தங்களுக்குப் பிறகு மறுபிரசுர செய்யப்பட்டுள்ளது மிக முக்கியமானது சாதிய அடக்குமுறை காலவதியான ஒன்றல்ல என்பது இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல்களாக கவிஞர் சோலைக் கிளியினதும் G யோகநாதனினதும் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. சோலைக்கிளி ஈழத்து நவீன கவிதையின் மிக முக்கியமான கவிஞர் அவர் பல விடயங்களைப் பற்றிப் பேசவில்லை நேர்காணல் செய்த உமா வரதர ாஜனின் பங்கும் இதில் முக்கியமாகி து. ஆனாலும் அவரது கவிதைகளின் அடிப்படையில் அவர் முக்கியமானவரே செ. யோகநாதன் நீண்ட காலமாய் விடாது எழுதி வருபவர் பல்துறை சார்ந்து ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப் பா
றியுள்ளவர். ஆனாலும் தமிழர்களது
அரசியலுடன் அவர் சொல்லும் கருத்துக்கள் 70க்கு முந்தி ஓரளவு சரியென வாதித்திருக்கலாம். இன்றை ய காலகட்டத்தின் தளத்தில் இலங்ை மார்க்ஸிஸம் தொடர்பாகவோ, இலங்கை இடதுசரிகள் தொடர்பாகவோ நெஞ்சை நிமிர்த்திப் பேசுவது மிகப் பெரும் அபத்தமாகும் செ. யோகநாதனுடைய அரசியல் அதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் அதுவல்ல என்பதை யோகநாதன் உணர்ந்தால் சரி மற்றப்படி மாற்றுக் கருத்தின் அடிப்படையில் அவருக்குள்ள உரிமையை அவர் பயன்படுத்தியுள்ளார் மற்றும் எம்கேஎம் ஷக்பின் "அம்மா" என்ற மொழிப்பெயர்ப்புக் கவிதை தொப்பு கொடியின் உன்னதத்தை நமக்கு உணர்த்துகிறது. ஷகீபின் மொழிப்பெயர்ப்புக்கள் அவ்வளவு வீச்சானது அல்ல. அவர் மொழி பெயர்த்த கவிதைகள் சிறுகதைகளை விட இச் சிறகதையை ஓரளவு வீச்சாகவே மொழி பெயர்த்துள்ளது அவரது வளர்ச்சியைக் காட்டுகிறது. இன்னும் ஷக்ப் மொழிபெயர்ப்பில் ஆழக் காலூன்ற வேண்டும் நiறுதிதீனின் சிறுகதை நமது ஈழத்துத் தமிழ்ச் சூழலில்
6τρύ. பொன்னுத்துரையை நினைவூட்டுகிறார். இவ்விதழில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எஸ்போஸின் இரண்டு கவிதைகளும் மறுபடியும் வாசிக்கத் துண்டுகின்றன உமாவரதராஜனின் பத்தி எழுத்தில் நம்மீது அங்கங்கு சில கேள்விகளை எறிந்து விடுகிறார். இது பற்றிய தொடர்ச்சி நம்மைப் பொறுத்ததே. சுந்தர ராமசாமியின் கட்டுரை அவரைத் தெரியாத வாசகர்களுக்கு அவர் பற்றிய பார்வையை ஏற
படுத்தும்
எட்டாவது இதழில் வந்துள்ள அற்றதாஸின் அட்டைப்படம் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முக்கியமானது கலையை எப்படி ஆபாசமாகப் பார்க்கலாம்? ஆபாசத்தை கலையாக்கலாமா? இது ஏலவே எழுப்பப்பட்ட வினாக்கள் தான். ஆனாலும் இவ் வினாக்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இதற்கான விடையைத் தேடுவதற்காக வேண்டியாவது நாம் இது பற்றிப் பேசவேண்டும் மற்றும் எட்டாவது இதழில் சில போதாமைகளும் உள்ளது தான் இப் போதாமைகள் நமது ஈழத்து தமிழ்ச் சூழலை சார்ந்தது தான். ஆகவே எதிர்காலத்திலாவது நாம் இப்போதமைகளை நிவர்த்திப்போமாக
gaarala
தொடர்புகளுக்கு. ஆசிரியர், எம். பெளஸர் 53. வொக்ஷேல் லேன்
கொழும்பு-02
 
 

20 ஜூன் 6ம் திகதி ஞாயிறு
. . .
ன்ென இந்த பஸ் இன்னும் போகுதில்ல எட்டு மணிக்கு பஸ் ஸ்ராண்டுக்கு வந்தனான் ஒரு ரூபாக் காசை மிச்சம் பிடிக்கிற துக்காக வந்த வேன் எல்லாத்தையும் போக விட்டு, எட்டு நாற்பத்தைஞ்சுக்குக் கடைசியாக வந்த பஸ்ஸப் பிடிச்சாச்சு, ஆனா இந்த Lugigiri, GQJahjafiLL பாடில்லை. "என்று மனச்சஞ்சலப்பட்டவாறு மீனா பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
மீனாவின் குடும்பம் வறியது. அவளுக்கு இரண்டு தங்கைகள் மட்டும் உள்ளனர். அவள்
இன்ரவியூக்குத் தான் போறன் என்ன வேலைக்கு மகள்.
"கிளார்க் வேலைக்கு அன்ரி" உன்ற அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு உண்ணப் படிப்பிச்சா அதுக்காகவாவது உனக்கு இந்த வேலை கிடைக்கனும் உன்ற அப்பா இனியாவது திருந்தி, ரெண்டு குமர்ப் புள்ளைகள கரை சேர்க்கிற பொறுப்ப உணர வேணும்.
"இந்தச் சமூகம், பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக கரைசேர்ப்பது பற்றித் தான் கனவு காண்கின்றது ஒழிய
நின்றிருந்தாள் முன்பு எளிமையான பண்புடன் காணப்பட்ட நண்பி கலா நல்ல இதயத்தை அள்ளி வீசுகின்ற வியாபாரியாய் மாறியிருப்பதை எண்ணி மீனா துயர் G.J.TGMLITGI.
"எங்க பயணம் கலா. "மீனா விசரித்தாள்
"மட்டக்களப்பில் ஒரு இன்டர்வியூக்குப் போறன்"
அட, நானும் அங்கதான். அது சரி நீ வேலை செய்து கொண்டு தானே இருக்கிறாய். அது நல்ல வேலையே! இது ஏன் உனக்கு மீனாவின் கண்களில்
354362/ráõú áurrar
விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் வரை படித்துவிட்டு, தன் குடும்பக் கஷ்டத்தைப் போக்கு வதற்காக வேலை தேடிக் கொண்டிருக்கின்றாள். இன்று இந்த வேலை விடயமாகத் தான் ஒரு நேர்முகப் பரீட்சைக்காக மட்டக்களப்பிற்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.
எனக்கு எப்படியாவது இந்த வேலையாவது கிடைச்சிடவேணும். என்னைக் கம்பஸ் வரையும் படிப்பிக்க வேணும் என்று அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறா என்ற தலைவிதி மூன்று மாக்ஸில் தட்டுப்பட்டிற்றன் வேல தேடித் திரிஞ்சு எத்தனையோ இன்ர வியூக்களிலும் தட்டுப்பட்டி ருக்கிறன், இதிலயும் தட்டுப்படனென்டால், எங்கயாவது நல்ல அனாதை மடமாத்தான் பார்க்க வேணும். அட ஒன்பது மணியாச்சுது இப்பதான் பஸ் வெளிக்கிடுது"
ஒடிக் கொண்டிருக்கும் பஸ்ஸின் ஜன்னல் வழியாக காய்ந்து வறண்டு கிடக்கும் வயல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா அவளுடைய நோக்கமெல்லாம் தன்னுடைய இரு தங்கையரையும் நன்றாகப் படிப்பித்து, உயர்ந்த நிலையில் உருவாக்க வேண்டும் என்பது தான் நகைக் கடையில் கூலிக்கு வேலை செய்யும் அவளின் தந்தையின் சம்பளப் பணம் அவருடைய மதுபானச் செலவுக்கு மட்டுந்தான் போதுமானதாக இருக்கின்றது. அவளுடைய தாய் தான் மட்பாண்டங்கள் செய்து அவற்றை விற்று பணத்தைக் கொண்டு தான் தங்கள் அன்றாடச் சீவனோபாயத்தைக் கவனித்து வருதின்றாள். ஒரு எதிர்காலத்தின் ஒளி தேடி இருள் நிறைந்த பாதையின் ஊடாக, அந்த ஜீவன்கள் பயணித்துக் கொண்ருக்கின்றன. இன்டைக்கு அரிசி வாங்க வைச்சிருந்த காசைத்தான் என் பஸ் செலவுக்குத் தந்திட்டா இன்றைக்கு அம்மா என்ன செய்யப் போறாவோ தெரியாது. அப்பாவின் சண்டித்தனங்கள் இண்டைக்கும் தொடருமோ..? அப்பாவின் நிலையை மாற்ற முடியாதா? எனக்கு இந்த வேலை மட்டும் கிடைச்சிட்டா."
"நானும் கனநேரமா பார்த்துக்கொண்டிருக்கிறன் என்ன பிள்ள யோசிக்கிற மீனாவின் அருகிலிருந்து வந்த ஓர் பெண்ணின் குரல் அவள் சிந்தனையைக் குழப்பிற்று
ஆ. அன்ரி நீங்களா..? நான் கவனிக்கவேயில்லை என்ன மகள் வேலைக்கே போற.
இல்ல அன்ரி வேலைக்கான
நடைமுறையில் அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி, சமூகஜ்விகளாக வாழவிட மறுக்கின்றது. மீனாவின் சிந்தனை இவ்வாறு ஓடியது.
பிள்ள செக்கிங் பொயின்ற் வந்திட்டுது. கையில ஐடன்ரிக் காட்டை எடுத்துக் கொள் அன்ரி எச்சரித்தாள்
ஐயோ அன்ரி, சரியா நேரம் போகுது, எத்தனை மணிக்கு நான் போய்ச் சேருவனோ தெரியாது. இவ்வளவு சனத்தையும் செக் பண்ணுர தென்டா 30 நிமிடமாவது எடுக்கும். கடவுளே என்ற இன்ரவியூ. வாய்விட்டுச் GJIT GiaoTTiGi LÉGOIT.
"அம்மா. பிச்சை போடுங்க" என்றாவறு ஓர் ஏழைச் சிறுவன் பிச்சைப் பாத்திரத்தை முன்னே நீட்டின்ான் அந்தப் பிச்சைப்பாத் திரத்தில் உள்ள சில்லரைக் காசுகளை தன் கலங்கிக்கொண்டிருந்த கண்களால் கூர்ந்து பார்த்தாறே தன்னிடம் மிஞ்சியிருந்த பத்து ரூபாவினைத் தனது பேசுக்குள் மறைத்துக்கொண்டாள் மீனா
பஸ் புறப்பட்டது. நேரமும் நெருங்கிவிட்டது. கலோ மீனா என்றவாறு அவளின் பழைய நண்பியான கலா நவநாகரீக நங்கையாக அருகில்
ஆச்சரியமான நிலையே தெரிந்தது. கலா பரிகாசமாக அதவிடு மீனா, எல்லாம் பொழுது போக்குத்தான். கொஞ்சக்காலம் அந்தவேலை. இப்ப கூறினாள்.
"பொழுது போக்குக்காக. மீனாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. இவர்களைப் போன்ற வர்களால் தானே, எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் தட்டுப்பட்டுப் போகுது."
"பிள்ளை மீனா, எந்த இடத்தில் இறங்கப் போற."
"பஸ்டிப்போவடியில அன்றி "இந்தா பஸ்டிப்போ கழிஞ்சிட்டுது."
"ஐயோ வெல்லடியுங்கோ." என்று கூறியவாறே பஸ்ஸின் வேகம் குறைந்ததும் இறங்கிக்கொண்டாள். அவளது இடதுகால் செருப்பு அறுந்துவிடவே பொருட்படுத்தாது. இம் முறை யாவது வேலை கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் நடக்கிறாள் மீனா எதிர்பார்ப்புக்கள் யாவும் நடைமுறையாவதில்லையே!
( S. சுதாகரி

Page 15
2000 ஜூன் 8ம் திகதி ஞாயிறு
டக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் ஒரு சில தினங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3ன் 12ம் கட்டம் முடிவடைந்து சங்கே முழங்கு யுத்த நடவடிக்கை ஆரம்பித்து விட்டது.
ஆனையிறவு படைத்ளத்தின் பாரிய வீழ்ச்சியின் பின்பு ஆனையிறவை அண்டிய பகுதிகளையும் படையினர் புலிகளிடம் இழந்தனர். தொடர்ச்சியாக பல பிர தேசங்களை புலிகளிடம் படிப்படியாக இழந்தபடையினர் தெண்ம ராட்சியின் பிரதான
நகரான சாவகச்சேரியையும் இழந்து மறுபக்கம் நாவ ற்குழி கைத்தடிப்பகுதிகளின் பெரும்பகுதியையும் இழந்து மீசாலை, சர சாலைப்பகுதிகளை தக்கவைப்பதற்கு போராடுகின்றனர். இன்னொரு பக்கம் யாழ் நகரின் கரையோரமாக கொழும்புத்துறை மணியந்தோட்டம் பாசையூர் அரியாலையின் ஒரு பகுதி என்பனவும் படையினரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன.
1995களின் பிற்பகுதியில் படையினரிடம் இழந்த யாழ்பாணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதில் புலிகளும் பல இழப்புகளின் பின்பு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய யாழ்குடாவை அங்கு நாட்டிய கொடியை στοΟΤουτ οιήσοδου கொடுத்தாவது தக்க வைப்பது என்பதில் அர சும் விடாப்பிடியாக உள்ளன. இரண்டு தசாப்பதங்களுக்கு மேற்பட்ட கால யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர தும் புலிகளினதும் கெளர வ சின்னமாக யாழ்பாணமே விளங்குகின்றது. இலங்கைத் தமிழர் பிர ச்சினை என்றால் உலகின் கணிகளும் யாழ்ப்பாணத்தின் மீதே வீழ்த்தப்படுகிறது.
யாழபாணததை தக்கவைப்பதற்காக இருபகுதியினராலும் மேற கொள்ளப்படும் உக்கிர மோதலில் மக்களின் நிலைதான் வேதனைக்கு உரியது.
1995 G5 60) LuĴ6OST 7. யாழ்ப்பாணத்தை கைப்பற றிய போது குடாநாட்டு மக்கள் இடம் பெயர்ந்தன்ர் என்று கூறுவதை விட குடாநாடே குடிபெயர்ந்தது எனக் கூறுபது தான் பொருத்தமானது.
இரண்டு தசாப்த்தத்திற கு மேற்பட்ட யுத்தத்தில் முன் முறையாக பிரதேசம் விட்டு பிரதேசம் மக்கள் பெட்டி படுக்கையுடன் புற ப்பட்டனர். அது
அனுபவம். அதனால் அவர்கள் அடைந்த துயர ங்கள் அளவு கடந்தவை.
அன்று அவ்வாறு மக்கள் குடிபெயர்ந்து சென்ற போதும் படையினர் யாழ்பாணத்ைைதைக் கைப்பற்றிய போதும் ஏற்பட்ட விளைவுகளே செம்மணி புதைகுழிகளும் துரையப்பா விளையாட்டு அரங்கில் கண்டெடுத்த எலும்புக் கூடுகளும், மேலும் பலரது காணாமல் போதலும் கிருஷாந்தி
ன காயம் அடைந்தவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை தெல்லிப்பனை, மல்லாவி, வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தவிரவும் ஏனைய பகுதி தாக்குதல்களிலும் இன்னும் பலர் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைந்தும் உள்ளனர். யாழ் நகரில் பிறப்பிக்கப்படும் திடீர் ஊரடங்கு சட்டங்களாலும்
வடக்கு
Q இன்றைய
குமாரசுவாமி றாஜினி போன்ற பெண்கள் மீதான பாலியல் பலாத்கார த்துடன் கூடிய கொலைகளும் ஆகும்.
இவ்வாறு துயரங்களின் உச்சியைத் தொட்ட மக்கள் 8 வருடங்களின் பின் மீண்டும் துயர விழிம்பிற்கே தள்ளப்பட்டு உள்ளனர். அன்று புலிகள் பின்வாங்கிச் சென்ற தனாலும் மக்களின் குடிப்பெயர்வினாலும் இழப்புகள் இரந்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இன்று மக்கள் இடம் பெயரக் கூட முடியாமல் தடுக்கப்பட்டு மனித கேடயங்கள் ஆக்கப்படுகின்றனர்.
யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஒரு பகுதியினர் மக்களை வெளியேறும் படி கேட்கிறார்கள். ஒரு பகுதியினர் வெளியேற வேண்டாம் என்கிறார்கள் வெளியேறினால் தாக்குவோம் என்கின்றனர். ஒரு பகுதியினர் வெளியே றாவிட்டால் தாக்குவோம் என்கின்றனர். மறு பகுதியினர் மொத்தத்தில் குடாநாட்டு மக்களுக்கு மிஞ்சியது இருபகுதி தாக்தமே. யுத்தத்தில் ஈடுபட்டுள்ளளள இருபகுதியினராலும் ஏற்படும் எறினைகளாலும் ஆகாயமார்க்க தாக்குதல்களாலும், துப்பாக்கி வேட்டுகளாலும் ஒவ்வொரு கணமும் தமது வாழ்வின் மீதான நம்பிக்கையை மீளாய்வு செய்த வண்ணமே மக்கள் உள்ளனர்.
இதுவரையிலான யுத்தத்தால் தென்ம ராட்சியில் மட்டும் 87 போர் கொல்லப்பட்டு 246 போர் காயம் அடைந்து உள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்ற
L JJJ G3ZD
காலை 7 மணிமுதல்
மாலை 4 மணிவரை மட்டுமே தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டத்தாலும் குடாநாட்டின் உயிர்நாடியான யாழ் வைத்தியசாலையும் சீராக இயங்க முடியாது உள்ளது. இந்த யுத்த வேதனைகளில்
அவர்களது முதல்
 
 

ஒன்று தான் கைதடி பயோதிபர் இல்ல பயோதிபர்களின் மர ணங்கள். அவை பலரது மனங்களை உருக்கிய மர oot Git.
அன்று கைதடியை நோக்கி முன்னேறிய புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் சண்டை வெளியே றக் கூடிய மக்கள் அனைவரும் கைதடியை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர். பற்றற்ற துறவற
நடந்தது என்ன என்பத ஒருவருக்கும் புரியாததாயிற்று.
அதனால் திகில் அடைந்த மனிதநேய அமைப்புகள் வயோதிபர் இல்ல வயோதிபர்களை
gintuluosa)aopako GTIGST சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு முறை யிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் 15
A க்கு
நோக்கு
வாழ்வை கடக்க முயலும் வயோதிபரால் ஒடவா முடியும் அவன் செயலாலே அவன் தாழ் Ευς90ΤΕΙ 4) ατοΟΤ சும் tly இருந்து விட்டனர். யுத்தத்தின் ஒருவர்
91 95LI LJ LL வயோதிபர்களுக்கு
போர் கொல்லப்பட்டு 35 பேர் காயம் அடைந்தனர் என்பதே ஆகும்.
பற்றற்ற துறவற வாழ்வு வாழ்ந்த அந்த வயோதிபர்கள் மண்மீதோ அன்றி பொன் பொருள் மீதோ ஆசை கொண்டு இருக்க நியாயம் இல்லை. முற்றும் துறந்த துறவற ᎧᎫfᎢ Ꮣp6ᏡᎧᎫ ᎧᎫfᎢᏓpᎥᏏ5 அவர்களுக்கு யுத்தம், விடுதலை துப்பாக்கி, ஏறிகணை, வானூர்தி, விமானங்கள் பற்றியோ அவற்றின் பிரதி விளைவுகள் பற்றியோ தெரிந்து இருக்க நியாயம் இல்லை. ஆனால் அந்த ஏறிகணைகள் அவர்களையும் பலி கொண்டது. இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் மக்களின் உயிர்களை யுத்தம் பலி கொள்கிறது.
இவ்வாறே கிழக்கிலும் புத்த பெருமானின் வெசாக் தினத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பும் பலரை பலி கொண்டும காயப்படுத்தியும் இருந்தது. அன்றும் ஒன்றுமே அற யாத அயித்திய மலை சிறுவர் இல்ல சிறார்கள் சிலர் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்தனர். தாயை இழந்த அல்லது தந்தையை இழந்த அனாதை சிறுவர்கள் வெசாக் பந்தல்களை பார்வையிட் வந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பும் அதன் பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடுகளும் அவர்களை பலி எடுத்தன. இவை வடகிழக்கின் யுத்தக் கொடுமைகள் சேபுறம் பொருளாதார நெருக்குதல்களினால் மக்கள் படும் இன்னல்களை எழுத்தில்
ஆணுதி 15
அடக்க முடியாது. யுத்ததின் பின்பு ஏற்பட்ட ஆகாய கடல்மார்க்க போக்குவரத்துகளின் தடங்களினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருட்கள கூட்டுறவு சங்கங்களினூடாகவே பங்கிட்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. நிவார ணப் பொருட்கள் மக்களை விரைவாக சென்றடைவதில்லை. ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. எரிபொருள் மின்சாரம் இன்மையால் விவசாயிகள் விவசாயத்தை மேற
கொள்ள முடியாது
உள்ளனர்.
வங்கிகள் மட்டுப்படுத்திய சேவையினையே வழங்குகின்றன. ஒரே தடவையில் 5000 ரூபாவுக்கு மேல் பணத்தைமீள பெற முடியாது குடா நாட்டில் இருந்து முன்பு போல் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை வசதி இன்மையால் தென்பகுதி வங்கிகளில் இருந்து தொலைநகல் பண பரிமாற்றமும் தடைபட்டு உள்ளது. தபால் சேவையும் சீர்குலைந்து உள்ளன.
[ 1 fᎢt iᎯ fᎢ 6006u)Ꭿ56in L16u) இடம பெயர்ந்த பகுதி பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. கடந்த வார இறுதியில் யாழ் நகர பாடசாலைகளில் 18 வீதவரவே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற பிற LDIISILL LDIISMTGIT gør குடா நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். யாழ்பல்கலைக் கழகம் பெயரளவிலேயே செயற
படுகிறது. யுத்த பீதியிலும்
பொருளாதார
நெருக்கடியிலும் மாணவர்களுக்கு கல்விகற
கும் சிந்தனை இருப்பதற்கு
சாத்தியம் உண்டா? மொத்தத்தில் யாழ்பாண மக்கள் இன்றைய பொழுது இப்படிக் கழிந்தது என்ற நோக்கத்துடன் மட்டுமே நித்திரைக்கு செல்கின்ற னர். இடிந்த கட்டிடங்களும் உயிர்களும் சூறையாடப்பட்ட உடமைகளும் தொலைந்து போன மனிதர்களும்
யுத்தத்தின் ஓயாத
சத்தங்களுமே அவர்களது நினைவுகளை நாளாந்தம் மீட்டுவனவாக உள்ளன.
அனைத்து வழிகளிலும் வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட யாழ் குடாநாட்டு மக்களின் உடல் உள பாதிப்புகளின் வடுக்களே. இன்றைய வடகிழக்கு நிலமைகளுக்கு சாட்சி அளிப்பனவாக இருக்க முடியும்.

Page 16
16 ஆணுதி
இலங்கையின நீணடகால போர் நடவடிக்கையில் முன்னொரு போது மில்லாதளவிற்கு மிகவும் உக்கிரமான போர் நடவடிக்கைகளை எட்டியிருந்தும் யாழ்குடா நாட்டின் இன்றைய நிலைமையில் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான போக்குகளில் இலங்கையின் அரசியல் நிகழ்வுகளில் பல்வேறு திடீர்மாற்றங்களும் தேசிய நலன் என்ற போர்வையில் வெளிக் கொணர ப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் தொடரும் போர் நடவடிக்கை மற்றும் தலைநகர் கொழும்பில் ஆளும்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான சி.வி. குணரத்னா மீதான தற்கொலை தாக்குதல் சம்பவம் போன்ற நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கின் இலங்கைக்கான இரு நாள் விஜயம் பல்வேறு ஊடகங்களை வெளிக்காட்டி நிற்கிறது.
அயல் நாடான இந்திய இலங்கையின் உள்விவகாரங்களில் வரலாற்றுக்காலம் தொட்டே தனது சமுக கலாசார படைபல ஆதிக்க ஆளுமையை வெளிக் காட்டி வந்துள்ளது.
பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதற்கு பின்னரான காலம் தொட்டு பேரினவாதப் போக்குகளால் கூர்மையடைந்த முரண்பாடுகளையடுத்து தோன்றிய இனநெருக்கடி விவகாரங்களில் இந்தியா பல்வேறு வகையான போக்குக ளையும் மேலாதிக்க மனோநிலையையும் வெளிக்காட்டி வருவதை சகலரும் அறிவர்.
1987 இல் முன்னாள் இந்தியப் பிரதமர் அதற்கு பின் எ ராஜீவ் காந்தியும் இலங்கையின் முன்னாள் இலங்கையில் நிை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் படையினருக்கும்
கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும் டையிலான மோ
2000ம் ஆண்டில் அணி
இந்த நுாற்றாண்டில் வாளும் யாவருக்கம் வயது வித்தியாசமின Computer Systems 5gol Gor(pub. Asial ICM (Institute of Commercial M.
எமது கணனி, கணக்கியல் பாடநெறிகள் யாவும் இங்கிலாந்து ( அளிக்கப்பட்டதுடன் பல பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி அணு
NO
U.K. Registration
U.K.Exanee publishing (Ty Diplomain Pro Study Packs, உங்களது Visua
Guide + Projects One Storage Media on Enrolment
MS OFFICE 2000
A NTERNET et E-MAI (Diploma in Computer Applications)
Diploma in
internet Training Pro
information Technology
Microsoft Windows 98 S. Diploma i.
MICROSODOS 622 岑季 Microsoft word 2000 Diplo Microsoft Exce2OOO internet, Computerised Microsoft PPoint2OOO E-mail ) Diplom Microsoft Access2OOO Training 1 Hairiúilire Éil
Years of Diplo 7 dedicated coaching Business
Are You Working ? Wight Session All Course Diplom
Batch 16.30 - 8.00 "Mondazo Sanadas Information T. Batch 28.00 - 9.00 p.m. Diplom
ده . ]لبتبب Software Eng புலமைப்பரிசில்கள் போட்டிப்பிரீட்சைக்கிர்க் காத்திருக்க வேண்டிய எமது கீழ்குறிப்பிட்ட நிலையங்களில் 40% பாடக்கட்டணக் கழி
''' Suitable Time Table Could be Arranged
| VN || || |]VI
IIHF கொட்டாஞ்சேனை LuióLIGADůúliq
250. First Floor, SHAKTH INSTITUTE George R. De Silva Ma, (Computer Division),
Colombo 13. 333, Galle Road, Te: 075-338726 Tel: 587099
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதல் என்பன இலங்கைத் தமிழர்கள் மீதான நிலைப்பாட்டில் இந்தியாவும் தமிழக மக்களும் வெறுப்பான ஒரு நிலைப்பாட்டையே கையாண்டு வந்தனர்.
ஆனர் அண்மைக்காலமாக குடாநாட்டை நோக்கி விடுதலைப் புலிகளால் மேற கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 3 தாக்குதல் நடவடிக்கைகளையடுத்து இலங்கையின் இர ாணுவ வல்லமை பொருந்திய முக்கியத்துவம் வாய்ந்த குடா நாட்டின பிரதான நுழைவாயிலின் கேடயமான ஆனையிறவு படைமுகாம் மீதான வீழ்ச்சி, அதற்கு பின்னர ான குடாநாட்டை நோக்கிய புலிகளின் நகர்வு இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைவர ம் என பன கடந்த10 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து இலங்கைத்
ாரான இரு வருடங்கள் தமிழர்கள் மீதான கசப் புணர்வை ல கொண்டிருந்த இந்தியப் பெரும்பாலும் மாற்றியமைந்துள்ளது குற
விடுதலைப் புலிகளுக்குமி பிப்பிடத்தக்கது.
தல்களின் கசப்புணர்வுகள் அதே நேரம் இந்திய மத்திய அரசின்
ணைவருக்கும் N
றி கணனி அறிவு அவசியம் கொழும்பு Asian nagement) உயர் கல்வி நிலையமும் இணைந்து
MUK நிறுவனத்தால் நேரடியாக அங்கீகாரம் மதி தராதரமாகவும் ஏறறுக்கொள்ளப்படுகிறது
enter for IC.M. ACP United Desktop Free Study pesetting) Pack
ogramming free Course asic 6 Manual
Agramming Free Study
E-mail Free Course Jramming Manual
b Technology free study TML Pack
na in free Course Accounting Manual na in Free Study g|IEEring Pack main Free Study
English Pack lain Free Study
echnology Pack
lain Free Course
* 、
ineering ... Manual
ise
பதில்லை. மாணவர்கிள் நேரடியாக ' வை உடன் பெற்றுக் கொள்ளலாம்
THOMMISSIO - SAKA
வெள்ளவத்தை HORROW (Computer Division), 11, Rajasinghe Rd, Co-06
Tel: 075-518608
2000 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
பங் காளிக் கட்சிகளான வைகோவினர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி என்பன இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தீவிர ஈடுபாடுள்ள கட்சிகளாகும். இதற்கு அப்பால் தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமது முன்னைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட போக் கையே இன று எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் அப்பால் இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு இந்தியா இர ாணுவரீதியான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது என்ற இந்தியாவின் நிலைப்பாடும், இந்திய வெறியுறவு அமைச்சர் ஐஸ்லூர் சிங்கினி இலங்கைக்கான திடீர் விஜயமும் இன்றைய இனநெருக்கடி விவகார த்தில் ஏதேனும் மாற்றங்களை அரசியல் நகர்த்தல்களை தோற்றுவிக்கலாமென்ற போதிலும் அதுவே இலங்கைத் தமிழர்களுக்கான முடிவான முடிவாக ஒரு போதும் இருக்கப் போவதில்லை என்ற உணி மை நிலை வரம் பலருக்கு கசப்பாகவுமிருக்கலாம்.
இந்தியா எப்போதும் தன்னுடைய பிர ாந்திய மேலாதிக்க நலன்களிலிருந்து விடுபட்டு இலங்கைத் தமிழர்களின் துயரங்களிலோ அல்லது இலங்கையின இன றைய நெருக்கடிமிக்க நிலைமைக்கோ தன்னை ஒரு போதும் தாரைவார்க்காது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் மிதவாத அரசியல் நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றியமைந்த ஆயுதப் போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த அதே இந்தியா 1987 இல் ஆயுதப் போராட்டத் தில் ஈடுபட்ட தமிழ் இயக்கங்களின் ஆயுதங்களைக் களைந்து இலங்கை இந்தய ஒப்பந்தத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு அப்பால் ஜே ஆர். அரசுக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இயக்கங்களின் நெருக்கடிகளை முடிவக்கு கொண டு வந்ததுடன இந்தியப் படைகளுக்கு எதிராகவே மோதல் களையம் உருவாக்கத் தூண்டியதெனலாம்.
முன்னைய கசப்புயர்வுகளுக்கு அப்பால் மீண்டும் இந்தியா இலங்கையின் இன நெருக்கடிப் போக்குகளில் உள் நுழைந்திருப்பது எதிர் வரும் நாட்களில் அர சியல் நிலைவரங்களில் பல்வேறு மாற்ற ங் களுக்கு வழிவகுக் கலாமென றே கருதப்படுகிறது.
அதேவேளை இலங்கையின் பிரதான பேரினவாதக்கட்சிககளான ஆளும் பொதஜன இந்திய முன்னணியும் எதிர்க்கட்சியான ஐதே கட்சியும் இனநெருக்கடி தொடர்பான விடயங்களில் சாடிக்குலாவி பேசிய போதிலும் ஒரு உடன பாட்டுக்கு வர முடியாத நிலையிலேயே காலம் கடத்துகின்றன. இது தொடர்பாகவும் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்கா ரணில் விக்ரம சிங்கள் ஆகியோருடனான சந்தப்புகளின் போது எடுத்துரைத்தாலும் அரசியல் வட்டா ங்களிலிருந்து தெரியவருகிறது.
இதே வேளை குடாநாட்டில் போர் முன்னெடுப்புகள் மேலும் உக்கிரமடையும் போர் முன்னெடுப்புகள் மேலும் மடையும் அறிகுறிகளே தென்படுவதாகவும் அங்கு சிக்குண டிருக்கும் 5 இலட்சம் பொதுமக்களின் நிலமை மிகமோசமாகி கொண டிருப்பதாகவம் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நடவடிக்கைகள் உக்கிரமானால் குடாநாட்டில் பெரும் மனித அவலங்கள் தோன்றலாமென்றும் முன்னொரு போதும் இடம் பெற்றிராத அழிவகள் ஏற
படலாமென்றும் தெரியவருகின்றது. இர ாணுவ வலிமைகளுக்கு அப்பால் போரில்
ஈடுபடும் இருதரப்பினரும் குடாநாட்டின் சிக்குண்டிருக்கும் மக்கள் தொடர்பு
அக்கறை செலுத்துவார்களா 'கேள்விக்குரியதே ஏனெனில் அங்குள்ள புத்த ' ', '' |
ம்னிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட பு
சம்பவங்கள் வெளிக்கொள்ளப்பட்ட உண்மை நிலைவரமாகும்.
போர் நடவடிக்கைகள் ஒரு போதும் விடிவைத்தரப் போவதில்ைைல. அரசியல் தீர்வுகளுக்கான நகர்த்தல்களை நோக்கி நக த் தாமதிக்க தவறும் ஒவ்வொரு கணங்க இந்த நாட்டின் எதிர்கால சமூகத்தின் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.
செந்தனல்

Page 17
20 ஜூன் 6ம் திகதி ஞாயிறு
ற்கு பசுபிக் கடற் பகுதியான மெல்லனேஷயா என அறியப்படும் தீவுக் கட்டத்திலுள்ள இரண்டு முக்கிய தீவுகளான பிஜி மற்றும் சொலமன் தீவுகளில் இடம்பெற்றுள்ள திடீர்ப் புரட்சிகள் அந்தப் பிராந்தியத்திலேயே நெருக்கடி நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. பழங்குடியினரையே அதிகமாகக் கொண்டுள்ள இத்தீவுகளிலல் இடம்பெற்ற ள்ள இந்தப் புரட்சிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை இந்தப் பிராந்தியத்தின் பால் திருப்பவிட்டுள்ள அதே வேளையில், இன அடிப்படையில் பழங்குடியினரிடையே ஏற பட்டுவரும் எழுச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.
காலனித்துவ நாடுகளால் இப்பிர ாந்தியத்தில் புகுத்தப்பட்ட ஜனநாயகத்தை இந்த இர ன்ைடு புரட்சிகளுமே கேள்விக்குறியாக்கியுள்ளன. இரு நாடுகளிலும் இடம்பெற்றுள்ள புரட்சியில் காணப்படுகின்ற ஒற றுமையின் அடிப்படையிலேயே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகின்றது. மெல்லனேஷியப் பிராந்தியத்திலேயே ஒரு கொந்தளிப்பான நிலை தோன்றுவதற்கு இந்த ஒற்றுமை தான் காரணம்! இரண்டு புரட்சிகளுமே ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பணய கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கின் றார்கள்.
அதே போல, இரண்டு புரட்சிகளிலுமே, அதன் நோக்கம்த இன அடிப்படையில் தோன் றியுள்ள குறைகளைத் தீர்ப்பது தான் எனக் கூறப்பட்டிருக்கின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில் தாம் ஒடுக்கப்படுவதாக ஒரு பகுதியினர் கருது கின்றார்கள் என்பது தான் இந்தப் புரட்சியின் பின்னணியிலுள்ள முக்கிய அம்சம். மற்றொரு புறத்தில் தற்போதுள்ள அரசியலமைப்பு கார னமாக அல்லது அதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தாம் ஒடுக்கப்படுவதாக வளர்ச்சியாளர்கள் சார்ந்த சமூகங்கள் கருதுகின்றன. இந்திய சமூகத்தைச் சார்ந்த பிஜியின் பிரத மரான மகேந்திர செளத்திரியையும் அவருடைய சகாக்களையும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்காக
கிளர்ச்சியாளர்கள் சொல்கின்ற காரணமும் ஜோர்ஜ் ஸ்பெயிட் தலைம்ையிலான இந்தக் குழுவினருக்கும், பிஜியின் அதிகாரத்தில் எப்போதுமே கண்வைத்துள்ள இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை, பிஜியில் ஒரு ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது பிஜியை சர்வதேச சமூகம் ஒதுக்கிவைக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
in Ffli flytjunjom
ui
9 GriGITT
ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பிஜியின் பூர்வீக குடியினர் அனுபவித்து வரும் அவலங்களுக்கு முடிவுகட்டப் போவதாக ஸ்பெயிட் தனது அதிரடிப் புரட்சியை நியாயப்படுத்த முனைகின்ற போதிலும், மற்றொரு பிரிவினர்
9/6)J(U), 60L - ULI குற்றச்சாட்டுக்களை
நிரூபிப்பதற்கு ஆதாரங்கள்
எதுவும் இல்லை என அடித்துக் கூறுகின்றார்கள் பிஜியின் "மண்ணின் மைந்தர்கள் குடித் தொகையில் பெரும்பான்மையினராகக் #1ഞTILILLഴിഞ്ഞ@. இந்திய வம்சாவழியினர தும், சீன ஐரோப்பிய குடியேற்ற வாசிகளினதும் எண்ணிக்கையைக் தனக்கிலெடுக்கும் போது பூர்வீகக் குடிகள சிறுபான்மையி னராகவே காணப்படு கின்றார்கள். தேர்தலில் பிரதிபலிக்கும் போது, இது
நாம் ஒதுக்கப்படுகின்றோம் என்ற உணர்வு பிஜியின் பூர்வீகக் குடிமக்கள் மனதில் பதிந்து விடுகின்ற து. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் 1970களில் பிஜியிலிருந்து வெளியேறும் முன்னதாகவே இந்த உணர்வு பூர்வீகக் குடியினரை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. பிஜியின் பொருளா தாரத்தில் இந்திய வம்சாவழியினரின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தமை தான் இந்த முரண்பாடுகள் வளர்வ தற்குக் காரணமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது!
இந்த முரண்பாடுகள் கர்மையடைந்து வந்த ஒரு
நிலையில் தான் 1987ம்
ஆண்டில் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் இந்திய சார்பு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இதன் பின்னர் 1997ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்திய சமூகத்தினருக்கும் பிஜியின் பூர்வீகக் குடியினருக்கும் இடையே தொடர்ந்து வந்த முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜனநாயக
அரசியலமைப்பு
மோத6
பிஜி சொலம
சமூகமொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே இந்த
நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பூமிபுத்திரர்களின் மனக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பூர்வீகக் குடியினருக்கும் தேசத்தின் அரசியலில் ஈடுபாட்டை அதிகப்படுத்தினால், அவர்களுடைய அதிருப்தியைப் போக்கிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனக்
5Jg5 Gifla0)LG3uLu திகரிக்கும் ருப்தி 19ம்
றாண்டின்
நிலைக்கு
தீவுகளைத்
டு வாகிறது.
கொள்ள முடியும் என திர்பார்க்கப்பட்டது.
இருந்த போதிலும், திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட மூன்று பருட காலப் பகுதியிலேயே" ஆயுதம் தாங்கிய பூர்வீக தடியினர் அதிர plü Lig laflapu மற்கொண்டு பிரதமரை ம் அவருடைய giftigenaturld Løgsgrupå msg).seatsráðusitatstfrðssir.
ந்தப் பின்னணியில் ராணுவத்தினர் எடுத்த முடிவு இந்த
லைமைகளை மேலும்
மோசமாக்கியுள்ளது. இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு, கிளர்ச்சியாளர்களுடன் பேரம் பேசுவதற்கு இராணுவத் தலைமை முற்பட்டுள்ளமை, ஆயுதந்தாங்கிய இரு குழுக்களின் கைகளுக்குள் பிஜி சிக்கித் திண்டாடுவதைக் காட்டுகிறது.
பாராளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் செளத்திரியையும் ஏனைய முப்பது பேரையும் பணயக் கைதிகளாகத் தொடர்ந்தும் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள், அர சியல் அதிகாரத்திலிருந்து இந்தியர்களை வெளி யேற்றிவிட்டு, பிஜியின் பூர்விக மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகின்றார்கள் இருந்த போதிலும் நாட்டின் ஆட்சி அதிகா ரத்தைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இராணுவத்தினரால், பணயக் கைதிகளை மீட்கவோ அல்லது அவர்களது விடுதலை தொடர்பாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவோ முடியவில்லை! பிஜியில் ஏற்பட்டுள்ள இந்த ஸ்திரமற்ற நிலைமை, அந்நாட்டின் சனத்தொகையில் 44 விதத்தைக் கொண்டுள்ள இந்தியர்களுக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கின்றது. பிஜியின் முக்கிய பொருளாதார வளமான கரும்புத் தோட்டங்களில் அதிகளவுக்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள இந்தியர்கள் மீது இடம்பெற்றுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளார்கள். பிஜியில் ஏற்பட்டுள்ள இந்தக் கொந்தழிப்பு நிலைக்கு அந்நாட்டைப் பிளவுபடுத்துவது தான் தீர்வா என்ற கேள்வி இப்போது எழுப்பப்பட்டிருக்கின்றது!
பிஜியைப் போலவே
சொலமன் தீவுகளில் | ,
ஏற்பட்டுள்ள புரட்சி கூட
பூர்விக இன மக்களின் 1 ܃ ܃ ܃ ܃ மனக் குமுறல்களின் அடிப்படையிலானதே. அதாவது, மலாட்டா தீவு மக்களுக்கும் தலைநகர் பகுதியான கோடங்கனல் பகுதி மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தப் புரட்சியும் இடம் பெற்றிருக்கின்றது. இப்போது ஏற்பட்டுள்ள
ஆணுறி-17
பிரச்சினை ஐம்பது ᎧᎫᏬ Ꮮ-Ꭿ5fᎢ ᏍᏓᏝfᎢ Ꭿ5 கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒன்று சொலமன் தீவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அதன் தலைநகரைச் சுற்றியதாகவே இருந்துள்ளது. மலாட்டா ஒரு சிறு தீவாக இருந்தாலும் கூட மக்கள் தொகை அங்கு தான் அதிகம். ஆனால் தலைநகர் கோடங்கனல் தான் வளர்ச்சியடைந்த ஒரு பகுதியாகவுள்ளது. இந்த இரு பிரிவினருக்கும் இடையேயான முரண்பாடுகளின் விளைவு தான் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள புரட்சி ! பிரதமர் பத்தலோமிய உறுபறு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இரண்டு இனக் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்ப ற்றுவதற்காக மோதலில் இறங்கி சொலமன் தீவுகளின் ஜனநாயகமும்
குறியாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இரண்டு புரட்சிகளும் சர்வதேச கவனத்தை பசுபிக் தீவுகள் மீது குவியச் செய்துள்ளது. இந்தப் பிராந்தியம் ஸ்திரத் தன்மையை இழந்து வருவதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன. பிராந்திய வல்லரசாக உள்ள அவுஸ்திரேலியா இவற்றில் தலையிட்டு சமாதானத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும் எனவும் குரல் கொடுக்கப்பட்டி ருக்கின்றது.
இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள புரட்சி மெல்லனேஷியா முழுவதும் ஒரு வித பதற்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசத்தின் கோட்பாடுகள் பூர்விகக் குடிமக்கள் மீது வெளிநாடுகளால் திணிக்கப்பட்டுள்ளன என்ற உணர்வைத்தான் இது ஏற்படுத்தியிருக்கின்றது!
இந்தப் பிராந்தியத்திலுள்ள மற்றொரு நாடான பாப்புவா நியூகினியிலும் இதே போன்று பிரச்சினைகள் காணப்பட்டன. பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசும் மக்களிடையே இந்த முரன்ைபாடுகள் FITSVorüLLLSMT.
"19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் பல்வேறு தீவுகளுக்கும், வெவ்வேறு இனக்குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற ஆயுதப் போராட்ட நிலைக்குத்தான் இந்தப் பிராந்தியம் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்று தற்போது இடம்பெற்றுள்ள கிளர்ச்சி பற்றி விமர்சிக்க றரர் ஆய்வாளர் ஒருவர்.
ஒவ்வொரு இனக் குழுக்களிலும் தனித்துவமான அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாவிட்டால் இந்த நிலைக்கு மீண்டும் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும் என்பது தான் உண்மை நிலை!
ஞானரதண்
...

Page 18
18 ஆதி
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந் சிங் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தபோது இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கை தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாகாணங்களுக்கு பிராந்திய சுய நிர்ணயம் என்பது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இடம் பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவேஇலங்கைஇந்திய தலைவர்களுக்கிடையிலான இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் இந்திய செ யி த நிறுவனங் கள் தொ) வரிக் கன றன .
நல்லுறவு எப்போது
வளரும்
- அவருடைய தாய் புதியதோர் தந்தையருக்கு இது பத்திரிகை ராவய தெரியும். இல்லத்திலிருந்து தமிழ் நாம் மேல் மட்டத்தவர் மொழியில் வெளிவரும் அல்ல, நாம் தமிழ்
பத்திரிகைக்கு மக்களுடன் ஆரம்பத்தில் ஒருவர் நல்லெண்ணத்துடனேயே வந்தார் அவள் பத்திரிகை இருந்தோம். நாம் துறையில் ஈடுபட்டவர். அவர்களின் ஊரான அவள் தான் யாழ்ப்பாணம்
பத்திரிகையின் பிரதம மட்டக்களப்பிற்கு சென்ற ஆசிரியர் போது எம்மை அன்பாக பத்திரிகையின் பெயர் வரவேற்றனர். அந்த நாள்
ஆதவன் அதன் பின்பு அனுபவங்களை நாம் இன்னும் இருவர் எண்ணும் போது கவலை Glu556OTIT. * மேலிடுகிறது. நான் в утепано, அறிந்து கொண்ட சுகந்தியுமாகும். சுவிசேச செய்தி பத்திரிகையின் யொன்றினை இதில் வேலைகள் தொடங்க குறிப்பிட வேண்டும். என் ஆரம்பித்தது பின்பு தந்தை அந்த நாட்கள் இன்னும் சிலபேர் அரச உத்தியோகத்தர். 6. E560TPT- EITIsl856T LDLLö556TÜLI அனைவரும் சகோதரர் புகையிதத்தில் பயணம் போல் இப்போது செய்த தமிழ் பழகுகின்றோம் தமிழ் குடும்பத்திற்கு உரித்தான மொழி தங்க ஆபரணங்கள் தெரியாவிட்டாலும் அடங்கிய பேழை களவு அசோக், இந்திரஜித், போய் விட்டதை அவர் நந்தே L855 அறிந்து கொண்டார். வடிவமைப்பிற்கு உதவி அவள் அதை மிகவும் செய்கின்றார்கள். கஷ்டப்பட்டு ஆசிரியரில் இருந்து தேடிப்பிடித்து நிறுவனத்தின் »lfl6DLDum GITitesssfllû 9,606016 (560LL ஒப்படைத்தார். அந்நே
உதவியும் ஆதவன் ரத்தில் தான் நான் பத்திரிகைக்கு பிறந்திருந்தேன். இந்த கிடைக்கின்றது. ஜூன் தமிழ் குடும்பம் நன்றிக் 18ம் திகதி இப்பத்திரிகை கடனாக அந்த தங்க வெளிவருகின்றது. அது நகைகளில் சில எவ்வளவு தூரம் வற்றை எனது தந்தைக்கு ஆச்சரியமானது. Lfls Tes எனக்கு இலங்கையின் கொடுத்துள்ளனர். எனது வசந்தமிகு அழகான ெ ரண்பண்டாவாகும். கடந்த காலம் நினைவில் எங்களுக்கு அவர்களுடன் வருகின்றது. எமது மேலும் தாய்தந்தை சகோதர நல்லெண்ணத்துடன் சகோதரிகள் தமிழ் வாழக் கூடிய சூழ்நிலை மக்களுடன் எப்போது உருவாகும். ஒன்றிணைந்து வாழ்ந்த ஆதவன் பத்திரிகை காலம் நினைவில் BILITS ú16Tal வருகின்றது. 30 பட்டிருக்கும் இவ் வருடத்திற்கு பின்பு நல்லெண்ணம் மீண்டும் இலங்கையில் பரந்த கட்டியெழுப்ப தமிழ் சிங்களவருக்கு குறைந்தளவேனும் இந்த ஒன்றிணைப்பு உதவிபுரியுமானால் அது பற்றி தெரியாது. நமக்கு மகிழ்ச்சி தரும் பிரபாகரனும் அந்த விடயமாகும்.
காலத்தில் வயது
முதிர்ந்தவள் அல்ல, R. B. SlsFITBITLLUěšET
மதகுகள்
கடந்த 13ம் திகதி ldt Låg, at Li L
மாவட்டத்தின் கொம்மாந்துறை வீதியில் உள்ள மதகு நேற்றுக் காலை இனம்
தெரியாதவர்களால்
குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளது. இதனால் இப்பாதையினூடாக மேற்கொள்ளப்பட்ட விடுவிக்கப்படாத பிர தேசங்களுக்கான போக்குவரத்துக்கள் யாவும் தடைப்பட்டுள்ளது.
தோட்டத் பிரார்த்தலை போராட்டம்
கடந்த ஞாயிறு முதல் 4 லட்ச யைச் சேர்ந்த தொழிலாளர்கள் súDLIGT BLUTGA Gas Tifluuio sly ஈடுபட்டுள்ளனர். இப் போராட்ட நிச்சயம் மனம் தளர்ச்சியடைய ஈடுபட வேண்டும் என்று இ. ெ கேட்டுள்ளது.
நாட்டில் இருக்கும் அவசரகா பிராத்தனை இயக்கத்தில் ஈடுபட் நாளாந்தம் பெருகிவரும் அத்தி வாழ்க்கை செலவு அதிகரிப்பு 3 அன்றாட வாழ்க்கையை கொ6 தோட்டத்தொழிலாளர்கள் சம்பவ தொழில் சங்கங்கள் சம்ப சம்மேளனத்துடன் நடத்திய பேச் அடுத்தே இப்பிரார்த்தனை நிகழ் இவ் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை குறித்து 10க்கு மேற் கிழமை கூடி ஆராயவுள்ளனர்.
தீர்வுத் திட்ட யே புலிகளுக்கு ை
இனப்பிரச்சினை தீர்வுக் பாராளுமன்றத்தில் சமர்ப்பி என அரசியல் வட்டாரங்கள்
அரசியலமைப்பு திருத் பகுதிகள் தொடர்பாக அரசி ம் அதிகாரப்பகிர்வு அலகு கு ஏற்படவில்லை.
ஆரம்பத்தில் அரசியல் விடுதலைப் புலிகளிட ಆನ್ಮಿ போதிலு 6T51 T55-L-8 | UTUITQIBLD69TD ஜனாதிபதி அவர்கள் மறுத் பாரளுமன்றத்திற்கு சமர்பி
ܓܬ
மர்மப் பொரு இருவ
கிளிநொச்சி வன்னேரிக் சம்பவமொன்றில் தாயும் ம நேற்று இடம் பெற்ற சம்பவத் ஈ.கே.சின்னம்மா அவரது ம
அடையாளம் காணப்பட்டுள்ள
போன்ற பொருளொன்றை எடு *
ம்ே வாய்க்கால் பிரதேசத்
அப் பொருள் வெடித்து சிதறி
LONTGOfLuITU
யாழ்பாணம் மானிப்பாய் மோதலில் 38- 40 வயது ம சுன்னாகம் பொலிசார் யாழ்
o sensoft.
உடுவிலில் இரு பகுதி புலிகள் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைசெய்து கொணர் வெடிக்கவைத்து தற்கொலை பாண விசேட செய்தி தொட
 

20 ஜூன் 18ம் திகதி ஞாயிறு
தகர்ப்பு
ஏற்கனவே கடந்த10ம் திகதியும் வந்தாறுமூலை உப்போடை மதகும் இதே பாணியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
LDLLåg, GMLL. வாழைச்சேனை பகுதிகளில் நடைபெறும் வாகன கடத்தல் சம்பவங்களை தடுக்கவே மேற்படி மதகுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்
இயக்கத்தின் LILLIGOT Gfäs GIDIT?
த்திற்கும் அதிகமான தோட்டத்துறை
நாட்டிற்கு சமாதானம் வேண்டியும் ாத்தனை இயக்க போராட்டத்தில் த்துக்கு விரைவில் பலன் கிடைப்பது ாது தொடர்ந்தும் பிராத்தனையில் நா. க தோட்டத் தொழிலாளர்களை
சட்டவிதிகளையும் மீறி இம் மக்கள் டு வருகின்றனர். யாவசிய பொருட்களின் விலையுயர்வு ாரணமாகத் தொழிலாளர்கள் தமது ண்டு நடத்த முடியாத நிலையிலே
உயர்வு கோரி போராடுகின்றனர். |ள உயர்வ கோரி முதலாளிமார் சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அடுத்து, மேற்கொள்ள வேண்டிய பட்ட தொழிற்சங்கங்கள் ஞாயிற்றுக்
ாசனை விடுதலைப் கயளிக்க மறுப்பு
கான அரசியல் தீர்வுத் திட்டம க்க மேலும் கால தாமதமாகும்
மூலம் தெரியவருகின்றது.
த யோசனையிலுள்ள பல 1ற்கும் ஐ. தே. கட்சி அதிகார றித்து இதுவரை இனக்கப்பாடு
தீர்வுத் திட்டம் நகலை ம் கையளிப்பதென அரசு லும் புதன் கிழமை நடைபெற்ற அங்கத்தவர்கள் சந்திப்பில் துள்ளார். தீர்வுத் திட்டத்தை க்க போவதாக தெரிவித்தார்.
நள் வெடித்து uñT LJ6Ó
குளத்தில் மர்மப் பொருள் வெடித்த கனும் பலியாக்கப்பட்டுள்ளனர். தில் பலியானவர்கள் 47 வயதான கன் 21 வயதான கே. ரவி என
Mir.
தில் வீதியில் கிட்ந்த உண்டியல்
த்துவந்து வீட்டில் வைத்த போது யதாக கூறப்படுகிறது.
பில் மோதல்
பகுதியில் 0615 இடம் பெற்ற திக்கத்தக்க ஒருவரின் சடலத்தை வைத்திய சாலையில் ஒப்படைத்து
பினருக்குமிடையிலான மோதலில் பெண் ஒருவர், சைனைட் அருந்தி டதாகவும் மற்றயவர் குண்டை செய்து கொண்டதாகவும் աn փர்பாளர் அறிவித்து உள்ளார்.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் girajgar (THE EDITORS GUILD OF SRI LANKA) 1999ib gaõigbao விருதுகள் வழங்கும் வைபவம் அண்மையில் நடைபெற்ற போது ஆதவனின் சகோதர பத்திரிகையான "ராவய விற்கு முன்று விருதுகள் வழங்கப்பட்டள.
விருதினை பெற்றார்.
அவர்கள் சேபால் குணசேன அவர்களின் மகளான குணசேனவிடம் சிறந்த பத்திரிகையாளருக்கான
ராவய பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளர் அசோக பத்மசிறி அவர்கள் சிறந்த வடிவமைப்பாளருக்கான விருதினை பேராசிரியர் ஜே பி திசாநாயக்கா விடமிருந்து பெற்றுக் கொண்டார்.
ராவய பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளர் அஜித் செனவிரத்ன அவர்கள் யுக்திய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரிடம் இருந்து விருதினை பெற்றார்.
ரீட்சை அனுமதி அட்டை GOLÉ EGNAGOG)
தேசிய கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் படிப்பின் கல்வி டிப்ளோமா நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள கல்முனை பிரதேச பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது வரை அனுமதி அட்டை கிடைக்கவில்லை என முறைபாடு தெரிவிக்கப்படுகிறது.
எதிர் வரும் 18ம் திகதி
தேர்வுப் பரீட்சைக்கான அனுமதி அட்டை மேற்படி பரீட்சார்த்திகளுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கல்வி மானி தேர்வுப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு இதுவரை பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்க
நடைபெறவிருக்கும் இப் வில்லை என முறைபாடுகள்
பரீட் சைக் கான அனுமத அட்டைக்குப் பதிலாக கல்விமானி
'''
தெரிவிக்கப்படுகின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு பலி
கடந்த 12ம் திகதி திருகோணமலையில் ஈச்சிலம்பத்தை
வம்மியடியில் சீருடையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
மரணமான இனம் தெரியாத சடலம் பின்பு வைத்திய
சாலையில்
அடையாளம்
காணப் பட்டுள்ளது.
மேற்படி சீருடையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி
மரணமானவர் காளி எனப்படும் 34 வயதுடைய காளிராஜா
என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குழந்தைகளின் தந்தை ஆவார்.
இவர் இரண்டு

Page 19
  

Page 20
20ஆஅறி GEGTE ***
இப்போது
75ம் நாளையும் தாண்டி சரோஜா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரு சோமரத்ன திசாநாயக்கா இத்திரைப் படத்தை நெறியாள்கை செய்து தயாரித்துள்ளார்.
சரோஜா திரைப்படக் கதை எல்லைக்கிராமம் ஒன்றில் இடம்பெறுகிறது. அதாவது வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளத்தை பின்
LIGNOL DIT 95 வைத்தே இத் திரைப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகள் சுந்தரத்தின் மகனை கட்டாயமாக தமது இராணுவத்தில் சேர்க்கின்றனர். பின் அவன் இறந்து போகவே சுந்தரமும் கட்டாயமாக விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றான். சுந்தரம் விடுதலைப்புலிகளின் slao antaolu நிறைவேற்றத்தவறியதால் அவனின் மனைவி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்படு கின்றாள். சுந்தரம் தனது 7 வயது மகள் சரோஜாவுடன் காலில் ஏற்பட்ட சூட்டுக்காயத்துடன் நிர்க்கதியாய் காட்டில் அலைந்து திரிகின்ற வேளை ஆற்றிற்கு தனன்னனிர் எடுக்கச் சென்ற சரோஜாவிற்கு அயல்
சிங்கள கிராமத்தில்
சிய திரை Lil J.L. j.
பிரித்தானிய கவுன்சிலும் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட பிரித்தானிய திரைப்பட விழா கடந்த மே மாதம் 22ம் திகதி முதல் 28ம் திகதி வரை கொழும்பு எல்பிஸ்டன் அரங்கில் நடைபெற்றது. இங்கு Women in Love, The Remains of the Day, Sense and sensibility, Notting Hill, My name isjoe, With or Without you, Topsy Turvy ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டது. இத் திரைப்படங்கள் பிரித்தானிய திரைப் படத்துறையில் எழுந்துள்ள புதிய திரைப் பட கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்றது.
உலகத்தில் சினிமாவும், தொலைக்காட்சியும் ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட ஊடகமாகவே ஆரம் பிக்கப்பட்டது. ஆனால் இன்று இத்திரைப் படத்துறை வளர்ச்சியடைந்த வாழ்வியலின் பல
அமெரிக்கா, பங்களாதேஷில்
நடைபெற்ற சர்வதேச
திரைப்பட விழாக்களில்
விருதுகள்
பெற்றுள்ள இத்திரைப்படம் இலங்கைத்
திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாழும் புஞ்சி பண்டா ஆசிரியரின் மகளான வருணியின் நட்பு கிடைக்கின்றது. பின்பு இது வளர்ந்து சுந்தரத்தை புஞ்சி பண்டா வீட்டிற்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்து சுந்தரம் குணமாகின்றான். சுந்தரத் தை வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியம் செய்ய உதவி செய்த காரணத்திற்காகவும் புஞ்சிபண்டாவும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்த குற்றத்திற்காக சுந்தரமும்
பாகங்களைத் தொட்டுக் காட்டும் அம்சமாக மாறியுள்ளது. இன்று திரைப்படத்துறை வெறும் பொழுது போக்கு அம்சங்களைக் கொணி ஊடகமல்ல, மனித உணர்வுகளை மனித நேயத்தை, எடுத்துக் காட்டும் சித்திரங்களாக பரிணமித்துள்ளது. 1969ம்
ஆண்டு வெளிவந்த Women in Love good L. படமும் திரை யிடப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் வாழும் மனிதர்களின் நிதானமின்மையை எடுத்துக்காட்டும் இத்திரைப்படம் காதலுக்கும், திருமணத்திற்கும் அப்பால் சுதந்திர முடையவர்களாக வாழவேண்டும் என்கின்ற கருத்தினை வலியுறுத்துவதுடன்
G)Lunt GS) getrflaotrtal) கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்படுகின்ற னர். சுந்தரத் திற்கு
96.0L d53, ald கொடுத்த குற்றத்திற்காக முழுக்கிரா மமுமே புஞ்சிபண்டா ஆசிரியரை எதிர்க்கின்றது.
திருமணம் தாம்பத்திய உறவு மட்டத்தில் மட்டும் அடிப்படையான கருத்துக்களை இத்திரைப் படம் கொண்டுள்ளது. அதே போல் சினிமாவின் மொழியான д, шортлөц шib, மிகைப்படுத்தப்படாத இயற்கையான நடிப்பும் இத்திரைப்படத்தை உயர்த்தி நிற்கின்றது. மிக கலை நுணுக்கத்துடன் கூடிய படைப்பு ஆசையால் இத்திரைப் படத்தில் உரையாடல்
இப் பத்திரிகை ராவய பப்லிஷன் (கரன்ட்) லிமிட்டெட்டாரால் மஹரகம பிலியண்தல வீதி 83ம் இலக்க ர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஜூன் 6ம் திகதி ஞாயிறு
இறுதியில் சுந்தரம் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்படு கின்றார். இது திரை க்கதையின் ஒட்டமே தவிர முழுக்கதையுமல்ல.
இயக்குனர் சோமரத்ன திசாநாயக்கா இன்றைய இனப்பிரச்சினையின்
பற்றிய அவதானிப்பு எமக்கு தேவையற்றதாகி விடுகின்றது.
இத் திரைப்பட விழா திரையிடப்பட்ட ஏழு திரைப்படங்களில் Rechard Curtis G) 55 யாள்கை செய்த Notting Hill எனும் திரைப்படம்
மிகவும் சிறந்த படைப்பாக இருக்கின்ற து. சினிமா நடிகை ஒருத்திக்கும் புத்தகக் கடையொன்றினை நடாத்தும் இளைஞன் ஒருவனுக்கும் மத்தியில் ஏற்படும் காதலைப் பற்றி இத் திரைப்படம் கூறி நிற்கின்றது. திரைப்
Gifu திரைப்பட ாவுக்கு முகவுரை
தன்மையை புரிந்து கொண்டுள்ளாரோ அல்லது புரிந்தும் அதிலிருந்து நழுவிப்போகப் பார்க்கின்றாறோ தெரியவில்லை. இலங்கை இராணுவத்தை மிக உயர்ந்த நிலையிலும்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மனிதத் தன்மையற்ற கொடுர இயக்கமாக சித்திரித்துக் காட்டுகின்றார். இலங்கை
சோமரத்ன அவர்கள்
தவறவில்லை. விடுதலைப்
புலிகள் இயக்கம் பயங்கர வாத இயக்கமாக ஏன் உருவெடுத்தது எனும் காரணத்தை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் விட்டு விடுகின்றார். சரோஜாவின் தாயையும் தந்தையையும் எல்.டி.டி.ஈ இயக்கதினர் கொலை செய்வதின் ஊடாக அவர்களின் கொடுரத்தை சுட்டிக்காட்டி அவர்களின் அரசியலை முழுமையாக மறுதலிக்கின்றார். விடுதலைப் புலிகளினால்
இவ்வாறான படுகொலைகள் மேற்
படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள் எமக்கு புதியதாக இல்லாவிட்டாலும் இயற்கையான நடிப்பும் சினிமா நுட்பமும் இதில் மேலோங்கி இருக்கின்ற து. இவ் நடிகை Anna Scout எனும் பாத்திர த்தில் நடிக்கும் திரைப் படமொன்றின் காட்சிக்கு
இவளது காதலன் வருகை தந்ததையடுத்து அவள் கோபம் கொள்கின்றாள். அதன் பின்பு அவள் புத்தக கடைக்கு வந்து தன்னால் ஏற்பட்ட தவறுக்கு மண்ணிப்பு கோரு கின்றாள். இவர்களில் காதல் மிகவும் உணன்னதமாக
சித்திரிக்கப்பட்டிருக்கின்து
With or Without You திரைப்படத்தின் மூலமாக குழந்தை இல்லாத இளம்
றையே அதிகமாக
கொள்ளப்படுகின்றன என்பது உண்மையானதாகும். விடுதலைப்புலிகளின் அரசியல் வியூகத்தில் சில பாசிசத் தன்மை உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டு இதனை நாம் få fuldstå, எதிர்வாதத்தின் மூலம் யதார்த்த நிலையில் நின்று எதிர்க்க வேண்டும்.
இதுவரை இன முரண்பாடு சம்பந்தமாக எடுக்கப்பட்ட திரைப் படங்களில் இத்திரைப் படம் முன்னணியில் நிற்கின்றது. வெளிப்படையாகவே இந்த நாடு தமிழருக்கும் சொந்தம் என்றும் தமிழ் மக்கள் எல்லோரையும் துட்டகைமுனு அழிக்க நினைத்திருந்தால் அவன் ஒரு தேசிய விரண் அல்ல என்றும் புஞ்சி பண்டா ஆசிரியர் பாத்திரத்தின் ஊடாக கூறுகின்றது. அன்பு எல்லா எல்லைகளையும் கடந்து நிற்கும். புஞ்சி பண்டாவும் அவரது மகள் வருணியும், மனைவியும் ஒரு வேலிக்குள் இருந்தே இந்த அன்பை காட்டுகின்றார். அதையும் தாண்டி அவளுக்கு அந்த சமுகத்தால் கிடைக்கும் அன்பாக இதனை சித்தரித்திருந்தால் இன்னும் மேலானதாக இருக்கும். இனப்பிரச் சினை தொடர்பாக GլDGoՆրrլ լ լDր ց: தடவியுள்ள இயக்குனர் இதனை இன்னும் தெளிவுபடுத்தி இருக்கலாம். அரசியல் எல்லைக்கு மேலாக நின்று LIITILGLIIT GLDLIITGÕTTG) இன்றைய காலகட்டத்தில் ஒரு பெறுமதியான திரைப்படமாக சரோஜா இருக்கின்றது.
தம்பதிகள் இருவரின் மனோ நிலையை இத் திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. இந்த இளம் தம்பதிகள் இருவரும் வாழ்க்கையை மிகவும் இண்பகரமாக சுவைக்கின்றனர். பின்னடைவில் குழந்தை இல்லாத கார ணத்தினால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகின்றன. தாம்பத்திய உறவில் கூட உடல் இச்சைக்கு மேலாக அவர்கள் Ls) Gii 60 GMTL) பேற
ஆவலுடன் விரும்புகின் றார்கள். குடும்ப உறவில் குழந்தை இல்லாவிட்டால் குடும்பத்திற்குள்
61 6) 16) 160) Jታናሀ | [T GüI நெருக்கடிகள் ஏற்படும் என்பதை இத்திரை ப்படம் நன்கு உணர்த்துகின்றது. திரை ப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட திரைப் படங்கள் அனைத்தும் கதையம்சத்தில் மிகவும் கனதியாகவே இருந்தது. தமிழ் சினிமாக்காரர்கள் இவற்றை முன் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
PláňOOUKbný ašDOščov
ய அச்சகத்தினால் 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.