கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.06.25

Page 1
வாரவெளியீடு
ஒளி: 2
25.6.2000 விலை ரூபா 12:00 . ܒ  ܼ ܼ ܼ ܼ ܸ Registerdus ENeSPAper l'ISILa
 
 
 


Page 2
வேண்டாம் பகைநெஞ்சம்
பகைமை உணர்வுடன் பிறரை வஞ்சித்தோம். or ID Փ աՈր ց, ր ց, ց, எதிர்ப்போரை எதிரி என்று பெயர் சூட்டி எமனுக்கு இரையாக்கி இன்பமாய் வாழ்ந்திருந்தோம். மண்ணுக்கும் பொன்னுக்குமாய் மாற்றான் பொருளுக்குமாய் நாம்செய்த சண்டைகள் ஏராளம். ஏராளம்.!! யுத்தகளத்தினிலே ILIJ, Lib (II 9,LDITLij எம்முயிர் மாய்த்தோம். இன்று எல்லாமே எமைவிட்டு தொலை தூரம் போயின. வெட்கித்துப் போனோம் எம்முள்
GBGJ Gooi i TLD. இனி வேண்டவே வேண்டாம்
பகை நெஞ்சம்
(கவின் மகள்)
சுதாகரி
அரசாங்க ஆணைப்படி
ச் செய்திகட்குப் பூரணமான தை பற்றிய செய்திகளைத் தொலை வானொலியிலோ ஒலிபரப்பவும் புதினத் தாள்களிற் பிரசுரிக்கவும் மின்மடல் மூலமோ தொலைமடல் மு தொலைபேசி மூலமோ பரிமாறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க ஆணை. அதற்கும் மேலாகப் பொறுப்பதிகாரி மாநகரின் பெருந்தெருவை இரவு பக கூவுகிற அம்புலன்சுகளின் ஸைரண்கள் மின் கம்பிகளைத் துண்ைடிக்கலாம் இரத்த தான விளம்பரங்களை முற்றாக நிறுத்தி விடலாம். இனி வரமாட்டாத மகனையோ கண காதலனையோ சகோதரனையோ தே எண்ணி அழுகுரல் எழுப்பும் ஒவ்வொ ஒரு துணிப் பந்தை அடைக்கலாம்.அ அதற்குப் பதிலாக செய்வதை நிறுத்த
இல்லையாயின் ச் செய்திகளைத் தடைசெய்யும் ே இல்லாது போய் விடலாம்.
ug:
四
ԾննդնաII ըրԼդնսII ?
%ების, ის இலையுதிர்ந்த மகா தருவே இளைத்துப்போன தருவே ஷெல்பட்டு செழிப்பிழந்து சிதைவடைந்து இனிப் பயனில்லையென்று மெளனித்திருக்கும் உன்னிலும். விசுவாசங் கொண்டு சில வெண்புறாக்கள் தஞ்சமடைந்திருப்பது மரித்துப்போன ஈழமதில் சமாதானம் மலரும் என்ற நம்பிக்கையா? தெளிந்த நிலவானம் | լուց հին տուգաavոք
、 சனனத்தின் முடிவுகளா?
Lasörauf
குருனாகல் சுமைரா
GODIL LLL LIGOfi
டைடனிக் என்பது காதலல்ல ஒரு பயங்கர எதார்த்தத்தை அது முழ்கி வெளிப்படுத்திற்று அதன் ஆக்கத்தில் முழ்கும் தகவு பூச்சியமென தொழில்நுட்பம் கைச்சாத்திட்டுக் கொ கன்னிப் பயணம் அவசர தேவைப் ப அநாவசியமென அரைவாசியை அகற் அந்தப் பணிமுட்டம் கடலுக்குள் காத்திருந்தது. மனிதப் பலத்தின் மீது நின்றே மார்தட்டும் மனிதஇன பலவீனத்தை துலக்க மீண்டுமொருமுறை. ஹொலிவூட் நிர்வாணத் திரை மீது ஒடிய டைடனிக்கிலோ காதல் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது அவ்அடர் இருளுக்குள்ளிருந்து பயங்கரமாய் வெளிப்பட்ட எதார்த்தம் மாயத்திரைக்குள் மோதி முழ்கிற்று மனித சிந்தனையையும் காவிக்கொன்ை
ஆதவன் நீ எழுகிறாய் அவனியினி வெளிக்கும் தமிழ் மேலும் தளைத்திட தரமான களமொன்று தருவாயே!
இருண்டு போன ஊடக உலகம் திரண்டு வருமுன் கதிரால் விரைந்து பெறுமே விடியலையென்று இரைந்து பாடுவோமே
வே தவராசா to Lisa Girl
ஆதவனுக்கு தமிழ் தேசிய அரசியலும் ஏனைய கட்டுரைகளும்
2ாசகர் கு(
ஆதவனுக்கு இனிய வர்தனங்களி
ஆதவனினி உதயத்தின் அகம் மகிழ்ந்தேனி பிரேமதாசி மீதான இனங்காமையும் எச்சாலமும் அரச ை செயற்பட்ட லேக்ஹவுஸி பத்திரிதை மீதான வெறுப்பு போனற மாறிறு ஊடகத் தளம் ரோச்சி ஈர்த்தன அதனி ஊடகப் பாவணை மதத்தானது, குறிப்பாக வரைவுகளி அறிவார்த்தனமானவை, அவை 4 வாசகர் பார்வைக்கு உட்படுத்தப்பட்லி வேணடும்
A (TCO/TADT 60062U, மலையக அரசியலி எப்ே
Usapa. மலையகத்திற்கு இனிறு
அவசியமானது
or. In aնgooծաn இரத்தனபுரி
հT(Ա) of
அர்ைபினர் ஆதவனுக்கு ஆதவன் வருகை வரவேற்கத்தக்கது. பக்க வடி
த்து பிழைகள் உள்ளன தவிர்த்துக் கொள்ள பங்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள் வரவேற்கி
din (9.
கொழு
 
 
 
 
 
 
 
 
 

எழுதுதல்
L g, g,րrլ ցլամ]GaՆր
aUGLOT
nai லாக அளந்தபடி foot
LIGO GOTGLIT ாழனையோ ாரு வாயிலும் ல்லது நாம்
வழி தேடலாம்.
தேவையும்
சிவசேகரம் ன்றி - வடலி
டுத்தது. டகுகள் றியே கிளம்பியது.
அரசாங்கத்தினி SUU7fa06TUTSÄ ú (TT6)JU, Jáfu) எனை, இன்றும் лj40/f Йоллыfaf னடிப்பாக தமிழ்
இப்னு ஜிஃப்ரி
பமைப்பிலும், பும் தரமான
றோம் வளர்க
ஜெயம் இலங்கை
க்குத் தெரு துப்பாக்கிகள் வோட் போடும். tel
தம்பிமார்
தேர்தல் ஒரு போலி வித்தை
மனிதா
இன்னுமா புரியவில்லை அதனால் தீர்வதில்லை துயரம் இன்னுமா தெரியவில்லை. முன்னம் என்றால் தமிழ் பிரதேசங்களில்
ஐயா மார் எலக்சன் கேட்டு
எம். பி. ஆனார்கள். அவர்கள் அப்புக்காத்துகளாவும், வக்கீலாகவும் வாத்தியார்களாகவும், இருந்தார்கள், தமிழை விட இங்கிலீசு நல்லா பேசுவார்கள் ஆனால் எலக்சன் காலத்து மேடைகளில் தமிழை நல்லா வெளுத்து வாங்குவார்கள் பொங்கும் தமிழுக்கு உயிர் கொடுக்க அழைப்பார்கள் ஆனால் பசியால் மங்கும் வயிறுக்கு கஞ்சி ஊற்ற மாட்டார்கள் ஏதும் அவசரத்திற்கு எம் பியை தேடிப்போனால் அம்மா தான் வாசலில் நந்திமாதிரி நிற்பார் எம், பி ஐயாவை காணவேண்டுமானால் கொழும்புக்குத்தான் போக வேண்டும் கொழும்புக்குப் போனல் அவர்
ஊருக்கு வந்து விடுவார்.
அது 89 க்கு முந்திய காலம். 89க்குப் பின் தம்பிமார் எலக்சன் கேட்டு எம். பி. ஆனார்கள் எலக்சன் கேட்கும் போது ஊரில இருப்பார்கள் எம், பி யானதும் ஊர்ப்பக்கம் காண்பதே அரிது முந்தி நாங்கள் வோட் போட்டம் இப்போது தம்பிமாரில் எவன் பலவானோ அவன் அல்லவோ வோட்டை போட்டுக் கொள்கிறான். ஐயா எலக்சன் கேட்கேக்க எதிர்த்து கதைக்கலாம் தம்பிமார் கேட்கேக்கை அது முடியாது. கருத்துச் சுதந்திரம் உண்டு என்பார்கள்.
ஒமல்லோ அவர்களுக்கு கதைக்க கருத்துச் சுதந்திரம் உண்டு. எமக்கு தலையாட்ட மட்டும் தான் சுதந்திரம் உண்டு
6ԲLDIT ցԲLDIT..... ஒரு நாள் என்ற மருமகன் கொழும்புக்கு போன போது பொலிசுல பிடிச்சிட்டாங்கள்.
பதறிப் போய் எம். பி தம்பியை பார்க்க கொழும்புக்கு போனேன். தம்பிய பார்க்க போன போது சென்றியில பொடியள். உடம்பெல்லாம் தடவிப்பார்த்தாங்கள் கடைசியில கச்சையையும் அவிட்டு தடவிப்பார்த்தாங்கள் ஆயுதம் ஏதும் இருக்கின்றதா என்று ஒரு மாதிரி தம்பி எம் பியைபார்த்தேன். ஐயா உங்க மருமகனை பொலிசு பிடிச்சிருக்கு எங்களோட பொலிசு சரியில்லை. நீங்க போயி கதையுங்க. இறுதியில ஆயிரம் செலவு மருமகன் வெளியில இவர்ைகள் எல்லாம் ஏன் எலக்சன் கேட்டு பாராளுமன்றம் போறாங்கள் அவசரகால சட்டத்திற்கு கைதுக்கவும் ஆளும் கட்சியை ஆதரிக்கவும் தானே. காலையில ரெயினை விட்டு இறங்கி தெருவுக்கு வந்து தேனீர்க் கடையில தேனீர் குடித்துக் கொண்டு இருக்கேக்க வானொலிப் பெட்டி செய்தி சொன்னது பாராளுமன்றம் கலைப்பு அடுத்த மாதம் பொதுத் தேர்தல். எம், பி தம்பி ஊருக்கு வரப் போறார். தனக்குத்தானே வோட்டு போட்டுக்கொள்ளப் போறார்.
Frt, or riff, தம்பிமார் தமிழ் மக்களின்ரை விடுதலைக்கென்று புறப்பட்டினம் இன்றைக்கு தம்பிமாரிட்ட இருந்து நாங்கள் விடுதலை கேட்க வேண்டி இருக்கு துப்பாக்கி விடுதலையைப் பெற்றுத்தரும்
எலக்சன் கேட்கிறார்கள்.
ܬܐ .

Page 3
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
இலங்கை கடல்பரப்பில் இஸ்ரேல் முஸ்லிம் நாடுகளின் ம
இஸ்ரேல் திருகோணமலைக்கு அண்மித்த இந்து சமுத்திர கடல்பரப்பில் மிகவும் இரகசியமான முறை யில் 930 மைல்களுக்கு அப்பால் தாக்கக் கூடிய (WARHEADS) eb(B6ii) (CRUS) Tes, SJ 6 Jes60)600Tes60)6TT இஸ்ரேல் பரீட்சித்து பார்த்திருக்கிறது.
இப்பரிசோதனை முஸ்லிம் நாடுகளில் பெரும் பதட்டத்தைஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்து செல்லும யுத்தத்திற்கு இலங்கை அரசு இஸ்ரேலின் ஆதரவை கோரியுள்ளது. அத்துடன் இஸ்ரேல் நலன்புரி பிரிவும் திறக்கப்பட்டு தூதரக மட்டத்தில் ராஜதந்திர தொடர்புகளும் வலுப்பெற்றுள்ள இந்தநிலையில் இலங்கை கடல் பிராந்தியத்தில் இஸ்ரேலின் கப்பல்கள் வந்து போவதை கவனத்தில் கொள்ளாத நிலையிலும், இஸ்ரேலியர்கள் இலங்கை கடல் பிராந்தியத்தை ஆயுத பரிசோதனைக்காக உபயோகித்துள்ளனர்.
லண்டன் சண்டே டயிம்ஸ் பத்திரிகை தெரிவிக்கும் தகவலில் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களிலிருந்தே ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது.
இச்சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுதப் போட்டியை உக்கிரமடையச் செய்துள்ளது. அத்துடன் நீர் மூழ்கி கப்பலில் இருந்து குருஸ் ஏவுகணைகளை ஏவும் திறன் மிக்க நாடுகளின் மூன்றாவது பட்டியலில் இஸ்ரேல் சேர்க்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும்
Fears of Israel tes
ISRAEL his re-se crise missiles capable of carrying Uzg nuclear warheads fuellins fears and P. of an escalation in the Micae Eastarsace.
Israel defence revealed that the tests. involving two Gemun-ui Dol phin-chass submarines, kook placeaetanoach of Sri Lanka
The arsei-nude missile. which were equipped with the 200m conventional waneads, but bar- pensabe
ge sea -§
third count sources and Russi
clearca as The teks
ரஷ்யாவம் ஏனைய இரு ஏவுகணைகளை பரிசோதி கையிடமிருந்து எவ்வித உத் வில்லை.
இச் சம்பவம் அரேபிய அச் சுருத்தலாகும். மத்தி இப்பொழுது சமாதான தென் நிலையில் இஸ்ரேல் இல நாடுகள் மீது தனது அ வருகின்றது. இஸ்ரேல் ஈரா அவதானித்து வருகின்றது. தகவல்கள் ஈரான் இன்றுப்
Fags 10sllÍ9Isa)
அதிகார துஷ்பிரயோகம்
கல்முனை வலயக்கல்விப்
சட்டத்துக்கு புறம்பான முறையில் இவரின் மகளுக்கு ஆசிரிய
பணிப்பாளர் ஏ. எம்.ஏ மஜித்தின் அதிகார துஷ்பிர
யோகம் மற்றும் சட்டத்திற நியமனம் பெற்றமை,
கு புறம்பான அலுவலக வாகனங்களை நடவடிக்கைகள் துஷ்பிரயோக தொடர்பாக கல்முனை நடவடிக்கைகளுக்கு வலயக்கல்வி அலுவலக வழியமைத்தது.
உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.
ஆசிரியர்களின் இடமாற்றம் போன்ற பல்வேறு
முக்தார் வடக்கு கிழக்கு குற்றச்சாட்டுக்கள் மாகாண ஆளுநர் மேஜர் ஆளுநருக்கு அனுப்பிய ஜெனரல் அசோகா கடித்தத்தில ஜெயவர்த்தனாவிற்கு குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதமொன்றை இது தொடர்பான அனுப்பியுள்ளார். நீதியான விசார
பதவிக்கான உத்தியோக ணையொன்றை
பூர்வ இலச்சினையை துஷ்பிரயோகம் செய்தல், தேசிய அடையாள
மேற்கொள்ள பாரபட்ச மற்ற விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அவர்
அட்டையில் மோசடி, கோரியுள்ளார்.
ஏறாவூர் நெய்னா வெளிப் பகுதியில் நேற்று வியாழன் காலை 9.30 மணியளவில் ராஸிக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் புலிகள் இயக்க முக்கியஸ்தர் கொல்லப்
விடுதலைப் புலி உறுப்பினர் கட்டுக்கொலை
ஜனாதிபதி உத்தரவு
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இந்துக் கோயிலொன்றை அமைப்பதற்காக காவத்தை இந்து மாநகரசபை மேற்கொண்ட முயற்சிகளை இனவாத சக்திகள் குழப்ப முற் பட்டதையடுத்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி இந்துக்கோவிலை அமைக்க காவத்தை üGITTGRÓTCE LGF Gör தோட்டத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுக்குமாறு பெருந்தோட்ட தொழிற் துறை அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தரத்திலான சிங்கராஜா எதனத் தெரிய வந்துள்ளது.
சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது கடந்த ஞாயிற்றுக் கிழமை கொம்
பட்டுள்ளார். மாந்துறைத் தீவு பகுதியில் படையினர் கொல்லப்பட்டவரிடமிருந்து மேற்கொண்ட தாக்குதலில் புலிகள் கைக்குண்டொன்றையும் சைனைட் இயக்கமேஜர்தரத்திலான ஒன்றையும் படையினர் கைப்பற் ஒருவர்கொல்லப்பட்டமை றியுள்ளனர். இவர்புலிகள் இயக்கமேஜர் குறிப்பிடத்தக்கது.
 
 
 

ஆணுதி 3
அணு ஆயுதம் பரிசோதனை ாதுகாப்பு பிரிவு பதட்டம்
EWV 3 its cruis
y - after Amerika çıro be ble o fire " * নলিনাক্স লিজঞ= } will slam Israel's, and eanbaus
re.
Nuor
நாடுகளாகும். இவ் த்து பார்ப்பதற்கு இலங்தரவையும் இஸ்ரேல் பெற
நாடுகளுக்கு பெரும் ய கிழக்கு நாடுகளில் 1றல் வீசத் தொடங்கியுள்ள குவாக தாக்கக் கூடிய வதானத்தை செலுத்தி னை மிகவும் உன்னிப்பாக இஸ்ரேலின் உளவுத்துறை இரண்டு வருடங்களில்
அணுவாயுதத்தில் சக்திமிக்க நாடாகும் என தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் அணுவாயுத நடவடிக்கைகளை 1986ம் ஆண்டு லண்டன் சண்டே டயிம்ஸ் பத்திரிகையே வெளியுலகிற்கு பட்டுக் காட்டியது. இஸ்ரேல் 100க்கும் 200க்கும் இடையேயான அணுவாயுதங்களை தயாரித்து வைத்திருக்கின்றது. இவ் அணு ஆயுதங்கள் 200 கிலோ எடை கொண்டதாக இருப்பதுடன் 6 கிலோ புருடோனியமும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் எவ்வளவு தான் இரகசியமான முறையில் ஆயுதபரிசோதனைகளை நடாத்தினாலும் இலங்கையில் நடைபெறும் சிவில் யுத்தத்தில் மறைந்து கொண்டு வந்து போகும் சர்வதேசிய உளவுத்துறை யினரின் கண்களிலிருந்து மொசாட் உளவுத்துறை யினர் தப்பிவிட முடியாது.
இலங்கை கடற்பரப்பில் நடாத்தப்பட்ட ஆயுத பரிசோதனை பற்றி வெளிவிவகார அமைச்சின் உயர திகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதன் பிர திபலிப்பை அறிய முயற்சித்த போது எவரையும் தொலை பேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றது.
புத்தத்தை காரணம் காட்டி
பொருட்களின் விலையை குறை
உயர்த்தப்படும்
a IT
య
யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கத்தினால் மின்சாரம், தண்ணீர், எரிவாயு, தொலைபேசிக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP) ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் லிப்டன் சந்தியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கொடுத்ததோ புளுத்த பருப்பு அகதிகள் வயிற்றில் நெருப்பு
உலக உணவுத் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்திருக்கும் பாழ்ப்பான, மன்னார் முஸ்லிம் அகதிகளுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கப்படுகின்றது. 10000 குடும்பங்களைச் சார்ந்த 64000 பேர் இவ் நிவாரணங்களைப் பெருகின்றனர். உலக உணவுத் திட்டத்தின் கீழ் இவ் நிவாரணப் பொருட்கள் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக புத்தளம் பலநோக்கு
கூட்டுறவு சங்கம் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கிறது. அநேகமாக பழுதடைந்த உளுத்துப் போன அரிசி, பருப்பு ஆகியவை பகிர்ந்தளிக்கப் படுகின்றன. அண்மையில் அகதிகளுக்கு வழங்கப்பட்ட பாவனைக்கு உதவாத பருப்பு உளுத்துப் போய் இருந்தது. உரிய இடத்தில் இதுபற்றி தெரிவித்தால் அவர்கள் சாக்குப் போக்கு கூறி
தப்பிவிடுகின்றனர்.

Page 4
4 ஆஅறி
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகள் அரசுக்கும் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் மாநகருக்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகி சில தினங்களில் முதல் குண்டுவெடிப்பு மாநகருக்கு வெளியே இரத்மலானைப் பகுதியில் இடம்பெற்றது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் சி. வி. குணரத்ன இதில் கொல்லப்பட்டார். கடந்த 7ம் திகதி நாடு முழுவதிலும் இராணுவ வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுக் தொண்டிருந்த போது இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது அரசின் உயர் தலைவர்களும் இராணுவ முக்கிய தளபதிகளுமே புலிகளின் தாக்குதல் இலக்கென கூறப்பட்டு வந்த வேளையில், எவருமே நினைத்துப் பார்த்திர ாத ஒருவரை அன்றைய தினம் புலிகள் தாக்கி அழித்துள்ளனர். இராணுவ வீரர்கள் தினத்தை அரசு தனது பிராசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முற்படுகிறது என பல கட்சிகள் கூறியிருந்தன. அத்துடன் அன்றைய தினம் நகரிலும், அதற்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வேளையில் தான் இராணுவத்தினருக்கு நிதி சேகரிக்கும் யாத்திரையில் கலந்து கொண்டு அதற்காக வீதியில் இறங்கிய அமைச்சர் குணரத்னவை தற்கொலைக் குண்டுதாரி மிகச் சுலபமாக குண்டை வெடிக்க வைத்து கொன்றுள்ளார்.
கொழும்பு நகரினுள்ளேயே பெரும்பாலும் தங்களின் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள் கொழும்புக்கு வெளியே புறநகர்ப் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கையில் புறநகர்ப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமளவில் குறைந்திருந்தன. எனினும் மேற்படி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சமீபமாக இரத்மாலனை விமானப் படைத்தளம இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர் குணரத்ன புலிகளின் இலக்கெனக் கருதப்படாததால் அவரது பாதுகாப்பு விடயத்தில் ஒருவித தளர்வுப்போக்கே கடைப்பிடிக்கப்ப்ட்டதாக விசாரண்ைகள் s தெரிவிக்கின்றன. இராணுவ வீரர்கள் தினத்தில் ஏதாவதொரு தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்ற நோக்கிலேயே புலிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக படையினர் தரப்பில் கூறப்பட்டது. அப்படியாயின் அண்றைய தினம் புலிகளின் தற்கொலைப்படை
உறுப்பினர்கள் வேறுசிலரும் தங்கள் உடல்களில்
குண்டுகளைச் சுமந்தவாறு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்க வேண்டுமென்றே கருதப்படு கிறது. இவ்வாறு குண்டுகளுடன் திரிந்தவர்களில் ஒருவர் மிக முக்கிய பிரமுகர் என புலிகளால் கருதப்படாத அமைச்சர் குணரத்னவை இரத்மலானையில் வைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து புலிகளின் ஏனைய தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கள் தாக்குதல் திட்டங்களை
என்பது தொடர்ந் மர்மமாகவே இரு வடக்கு - கிழக்கு கொழும்பு மாநக புலிகளின் நடவடி கட்டுப்படுத்தவும்
பிரமுகர்களின் ப நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவத் இந்தியாவின் பஞ் முன்னாள் பொல அதிகாரி கே. பி. கொழும்பிற்கு இர பயணமொன்றை
மேற்கொண்டிருந் அவர் பாதுகாப்ட்
சிங்களத் தற்
flugub
குண்டுதா
அண்றைய தினம் கைவிட்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது. அமைச்சர் குணரத்ன மீதான தற்கொலைத் தாக்குதல் அரசு மத்தியிலும் பாதுகாப்பு தரப்பினரிடையேயும் பல்வேறு Gցion oմlgeծonաւն எழுப்பியுள்ளது. அரசின் உயர் தலைவர்கள் மற்றும் மிக முக்கிய அமைச்சர்கள், முப்படை உயரதிகாரிகளை இலக்கு வைத்த புலிகள் ஏன், மிக முக்கிய பிரமுகராகக் கருதப்படாத அமைச்சரை இலக்குவைத்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து அரச உயர் தலைவர்கள் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம். பி. க்கள் பலர் தங்களது நடமாட்டங்களை வெகுவாகக் குறைத்துள்ளனர். இராணுவ வீரர்கள் தினமான அன்று அரசுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டும் எண்பதற்காக பாதுகாப்பு குறைந்த பகுதியெனக் கருதப்படுமிடத்தில் வைத்து அமைச்சர் குணரத்னவை புலிகள் தாக்கினார்களா, அல்லது சீகலரையும் தாக்குவதன் மூலம் நாட்டில் பலரது வெளி நடமாட்டங்களை குறைக்கவும் மிக முக்கிய பிரமுகர்கள் எவராவது பொது வைபவங்களில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அதுவொரு ஆபத்தான இடமென பொதுமக்கள் கருதவேண்டுமென எதிர்பார்த்து புலிகள் இத் தாக்குதலை நடத்தினார்களா
அமைச்சர் மீதான து தாக் மத்தியிலும் தரப்பின பல்வேறு கே
எழுப்பியுள்ள உயர் தலைவர்
அமைச்சர்கள் உயரதிகாரிக வைத்த புலிக
முக்கிய கருதப்படாத இலக்குவைத்தா கேள்வி எழு இதையடுத்து
தலைவா Φγουδιού σιτά οή
11). 336ir 1 Ja
(350
உயரதிக்ர்ரிகள்' சந்தித்து நிலைன் ஆராய்ந்து பல ஆலோசனைக6ை விட்டு அவர் நா சில தினங்களில் வெளியே இந்த இடம்பெற்றுள்ளது தாக்குதலில், வழ தற்கொலைத் தா உத்தியை விட பு வேறொரு தந்த
 
 
 
 

2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
ந்தும் |க்கிறது. D_LUL ரிலும் Lå,ø0 gig,ø0øn
மிக முக்கிய ாதுகாப்பு
5fi0Ꮼ5LᎠfᎢ Ꭿ5 , சாப் மாநில பிஸ் தலைமை
எஸ். இல் கசிய
தார். இங்கு
பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றார். வழமையாக தங்களின் தாக்குதல் இலக்கு அழிக்கப்படும் போது தற்கொலைக் குண்டுதரியும் இறப்பார். வயிற்றில் அல்லது மார்புப் பகுதியில் குண்டு பொருத்தப்பட்டு அது வெடிக்க வைக்கப்படும் போதும் குண்டுதாரியின் உடல் சிதறுவதுடன் தலைப் பகுதி தனியே துண்டிக்கப்படும். எனினும இத் தலைகளை வைத்து குண்டுதாரியை அடையாளம் காணும்
566)
குணரத்ன தற்கொலைத் குதல் அரசு
LIT glas ITLIL ரிடையேயும் ர்விகளையும் து அரசின் கள் மற்றும் மிக முக்கிய ர், முப்படை ளை இலக்கு ள் ஏன் மிக பிரமுகராகக் அமைச்சரை ர்கள் என்ற ப்யப்பட்டது. 邬m亭 Lum கள் முக்கிய மற்றும் எம். ர் தங்களது n’LL IS GOEDGY வெகுவாகக் த்துள்ளனர்.
ல்ரை
மகளை முக்கிய
நடத்தி டு திரும்பிய
கொழும்புக்கு தாக்குதல்
. இத்
Logo க்குதல் லிகள் ரத்தையும்
კი " .
Igala Iuliaqub,
முயற்சிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்ததால், குண்டுதாரியின் முகத்தை அடையாளம் காணாதவாறு இம் முறை தாக்குதலை நடத்தியுள்ளனர். குண்டு வெடித்துச் சிதறும் போது குண்டுதாரியின் தாடை எலும்பு (நாடிப் பகுதி) உடைவதன் மூலம் முகத்தின்
வடிவம் இனங் காணமுடியாது சிதைந்து கோணலாகி விடும் வகையில் இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் கருதுகின்ற னர். இந்நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வார காலத்தினுள் கொழும்பின் மற்றொரு புறநகர்ப் பகுதியான வத்தளையில் மற்றொரு குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வழமை போல் இதனையும் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலென பொலிஸார் கூறிய போதிலும் அந்தச் சம்பவம் அதற்கான அறிகுறி எதனையும் கொண்டிருக்க வில்லை. குண்டொண்றை கைப்பை ஒன்றில் சைக்கிளில் கொண்டு வந்தபோதே சைக்கிளுடன் மோட்டார் சைக்கிளொன்று எதிர்பாராத விதமாக மோதிய போது ' அக்குண்டு வெடித்துச் சிதற அதனைக் கொண்டு வந்தவரும் வேறு இரு பொது மக்களும் இச் சம்பவத்தில் GlasntGUGULLILLGOTft. எதிர்பாராத விதமாக அப் பகுதியில் விமானப்படையினரை ஏற்றிக்
கொண்டு வந்த பஸ்ஸும் வரவே, இவ் வண்டி தான் தற்கொலைக் குண்டுதாரியின் இலக்கு என பொலிஸார்
கூறிவிட்டனர். எனினும், குண்டுதாரி எனக் கருதப்பட் டவர் ஒரு சிங்களவர் என்ற தும் விசாரணையின் போக்கு திசைமாறியது. இந்த நபர் புலிகளின்
2095 LITT GYTT 96 இருக்கலாமெனவும், இவர் சென்ற சைக்கிளில் இவருக்குத் தெரியாது குண்டைப் பொருத்திவிட்டு, விமானப் படையினருடன் பஸ்வந்தபோது அதனை வெடிக்க வைத்திருக்கலாம் எனவும், அல்லது இவ் வீதியூடாகச் செல்லும் முக்கிய பிரமுகர் எவரையாவது கொல்வதற்கு புலிகள் திட்டமிட்டு, இந்த நபரை பயன்படுத்தி யிருக்கலாமெனவும் பொலிஸார் கூறுகின்றனர். எனினும் எதிர்பாராத விதமாகக ஏற்பட்ட விபத்தில் வெடித்த இக் குண்டானது அதிக சக்திமிக்கதல்ல என்பதால் இதனைப் பயன்படுத்தி வேகமாகச் செல்லும் வாகனமொன்றை தாக்குவது கடினமானதொரு காரியமென்றும் பொலிஸார் வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் விமானப் படையினர் வந்த பஸ்ஸிலிருந்து பல மீற்றர் தூரத்தில் இக்குண்டு வெடித்துள்ளதால் இக் குண்டுத் தாக்குதல் பஸ் வண்டி மீதான இலக்காக கருதப்பட முடியாதெனவும் சில வட்டாரங்கள் கூறுகின்றன. எவ்வாறெனினும் மேற்படி நபர் பாதாள உலகக் கோஷ்டிகளுடன் தொடர்புபட்டவரா அல்லது வேறு எவராவது மேற்படி குண்டுப் பார்சலை இறந்தவருக்குத் தெரியாது அவரிடம் கொடுத்து வெறு எவரிடமாவது ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட குண்டு வெடித்ததா என்பது குறித்து விசார னைகள் நடைபெறுவதாக தெரியவில்லை. கொழும்பு மாநகரம் பாதாள உலகக் கோஷ்டிகளின் சொர்க்கமாகவே இருக்கிறது. அவர்கள் வசமுள்ள ஆயுதங்கள் பல Llu Goo Llu 760ar ffilLC03 DIT
G)L Talamon If LGLDIT இருப்பதில்லை. இந்நிலையில் ஏணி அவர்கள் வசம் குண்டுகள் இருக்காது என பொலிஸார் ஆராயவில்லை என்ற கேள்வியும் எழும்புகிறது. அல்லது விசாரணைகளை தொடர விரும்பாது அதனை வழமை போல் புலிகளின் தலையில் கட்டி விட Go) un GaŐ76MD nTiñ முனைகிறார்களர் என்பதும் புரியவில்லை. எது எப்படியிரந்த போதிலும் குண்டுப் பார்சல் ஒன்று வெடித்து சிங்களவர் ஒருவர் இறந்த சம்பவம் அரசின் மத்தியிலும் பொலிஹார் . மத்தியிலும் பல்வேறு வல்வி கேள்விகளையும் ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிந்து உண்மை என்ன என்பதை அறியாவிடில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களுக்கு அவை வழி வகுத்து விடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
பெருங்கொண்டார்

Page 5
  

Page 6
6 ஆற்றி
இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பெளத்த சங்கமான மல்வத்தை பீடத்தினால் தங்களுக்கு பூரீ ரோஹன ஜனரஞ்சன விருது வழங்கப்பட்டது. சிங்கள பெளத்த மகா சங்கத்தினர் தங்கள் மீது மிக எதிர்பார்ப்பு Glassintasar Gainansouri என்பதையும் வெளிக்காட்டுகிறது. 3'єüараошт
நாம் கால காலமாக செய்து வந்த சேவைக்கு கிடைத்த மரியாதை என இதனை கருதுகின்றேன். நாம் பெளத்த வணக்கதலங்களுடன் நெருங்கியே செயலாற்றி வந்துள்ளோம். அதனால் புத்த பெருமானின் தத்துவங்களை நான் தெளிவாக புரிந்து கொண்டுள்ளேன். இவ் அறிவும், தெளிவும் எண் அரசியல் வாழ்விற்கு பெரிதும் துணையாக உள்ளது. புத்த பெருமானின் போதனைகள் அனைத்து இனங்களையும், மதங்களையும் கலாச்சார ங்களையும் மதித்து நடக்க வழிகோலுகின்றது.
பெளத்த மகா சங்கத்தினால் இதற்கு முன்பு இந் நாட்டின் அரச தலைவியாக இருந்த பூரீமாவோ பண்டார நாயக்காவுக்கே இந்த விருதினை அளித்து கெளர வித்தனர். அரச தலைவர் அல்லாத ஒருவருக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது. என்றால் அது தங்களுக்கு மாத்திர மே ஆகும். இலங்கை பெளத்த மகாசங்கம் தங்கள் மீது பெரும்மதிப்பு வைத்திருக்கிறது (acijama)шт?
(சிரித்துக் கொண்டு) மல்வத்த பீடாதிபதிகள் அல்லவா இதற்கு பதில் கூறவேண்டும்.
வடக்கு கிழக்கு பிர ச்சினைக்கு இராணுவத் தீர்வே இறுதியான முடிவு என மகா சங்கத்தினரின் பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. தாங்களும் இதற்கு சமமான கருத்தினை கொண்டுள்ளீர்களா?
இதனை நான் நம்பமாட்டேன். இவ்வாறு சிந்திக்கும் சிலர் இருக்கி றார்கள். நான் நம்புகின்ற
வித்ததில் இதற்கு இறுதித் தீர்வு துப்பாக்கியல்ல. எந்தப் பிரிவினர்
துப்பாக்கியை தூக்கினாலும
அழிவே மிஞ்சும் எந்தப் பிரச்சினையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என நான் நம்புகின்றேன்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்னெடுக்கப்டும்
எந்த தீர்வு
பேச்சுவார்த்தையின் போது யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் யுத்தத்தின் ஒரு தரப்பினரான விடுதலை புலிகளை ஒதுக்கி வைத்து தீர்வு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த முயலும் தன்மை தெரிகிற து. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அல்ல. அரசு தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்களிடையே கொண்டு போக வேண்டியுள்ளது. இன்ற தமிழஞ மக்களில் 60 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்கின்றனர். கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளில் இன்று அநேகமாக வாழ்கின்றனர். எனவே தீர்வுத் திட்டம் பற்றி இவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த அரசு தயாராக இருக
கின்றது.
இனப்பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக எதனை கருதுகின்றீர்கள்?
விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக யுத்தம் புரிந்தாலும் அவர்களுக்கு அரசியல் தெளிவு கிடையாது. இவர்களிடம் யுத்தம செய்வதற்கு ஆட்பலம இருந்தாலும்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசியல் அறிவுள்ள புத்தி ஜீவிகள் இல்லை. எந்தத் தீர்மானம் எடுக்கவும் பிரபாகரன் வர வேண்டிய நிலையே உள்ளது யுத்தம் புரிந்து கொண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். விடுதலைப் புலிகள் துப்பாக்கியால்
அதனை α) η παγής, நான் கரு
முடிவில்லாத.
செய்யப்பட்டிருக்கும் மொரட்டுவ சமன் என்பவனை அடையாளம் கண்டு கொள்ள தனக்குச் சந்தர்ப்பம் தருமாறுக் கேட்டுள்ளார். அதற்கு பொன்னம்பலம் படுகொலைக்கும் மொரட்டுவ சமனுக்கும் எந்தவிதமான
தொடர்புகளும் இல்லையென்றும் அது புலிகளால் செய்யப்பட்டதொன்றெ
ன்றும் அதற்கான அத்தாட்சிகள் உள்ளன எனவும் விக்கிரமசிங்க கூற
யிருந்தார்.
இருந்தாலும் ஆச்சரியம் ஏற்படும் வகையில், அவ்வாறு கூறி இரண்டு மாதங்கள் கடந்ததன் பின்னர் குமார் பொன்னம்பலம் படுகொலை தொடர்பாக உதவிப் பொலிஸ் பிரிவு கான்ஸ்டபில் ஒருவரின்
வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்டிருக்கும் மொரட்டுவை சமனால்
அக்கொலை செய்யப்பட்டுள்ளதென கூறியுள்ளார். அது பற்றி உதவி பொலிஸ் கான்ஸ்டபில் தனக்கு தொலைபேசி மூலம் நடந்தவற்றைக் கூற யதாகவும், அவனால் ஒரு ஓடைக்குள் வீசியெறியப்பட்டிருந்த செலுலர்
தொலைபேசியையும் தாம் கர்ைடு பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தை முடி மறைக்க முடியாத அளவுக்கு அது
அம்பலமானதின் பின்பு அதன் பின்னால் உள்ள அரசியலை முடி மறை
க்கும் நோக்கில், அனைத்து நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருப்பது இவற்றின் மூலம் தெளிவாகின்றன. இப்போது இவை பற்றி அரச தொடர்பூடகங்கள் மீண்டும் மீண்டும் கூறுவதாவது துவேசப் போக்குக் கொண்ட ஒரு பொலிஸ் காண்ஸ்டபில், பாதுகாப்பு என்ற போர்வையில்
இந்த கொடுரமான செயலை செய்துள்ளான் என்பதாகும். இந்த பொலிஸ்
காண்ஸ்டபிலின் கொள்கைக்கும், ஹெல உரிமை அமைப்பின் கொள்கைக்கும் தர்க்கரீதியான தொடர்பு உண்டு என தினமின
பத்திரிகையில் அது சம்பந்தமாக எ ல் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்த உள்ள தகவல்களின் படி குமார் ெ ாகண குமார் படுகொலையும், ஒரே நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை ரோகண குமார கொலை சம்ப விசாரணைகளின் போது, அந்த ப த்திற்கு முன்பாக ரோகண குமாரன் மேற்கொண்டு, அது தோல்வியில் ( ாகண குமாரவுக்கு ஒரு நாள் தன பெண்ணோடு தனிமையில் பொழு
பட்டு அதற்கு பொருத்தமான ஒரு
கவனத்தைச் செலுத்திக் கொண்டிரு கடமையாற்றும் நண்பரொருவர் அ கட்டிடத்தின் இன்னொரு மாடியில் உபயோகிக்க சந்தர்ப்பம் கொடுத்து குமாரவின் காரியாலயத்திற்கு அவ வருகை காரணமாக தனது தோழி
சியை தற்காலிகமாக தாமதம் செய்
வுக்கு நேர்ந்தது. இதற்கிடையே, ஜன பெத்தகானே சஞ்சீவவோடு வந்த செல்ல வேர்ைடிய அறைக்குள் ஆயு அறையில் ரோஹன குமார இல்ல கதவுகளை உடைத்து விட்டு ஓடிச் சந்திக்க வந்த அந்த நபர் வராமலி அன்று அப்பெனர்னோடு கட்டிலின் என்றே கூற வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
அரசியல் கட்சிகள்
இனப்பிரச்சினைக்கு தீர்வு
பற்றி கதைக்கிறார்கள்.
ஆனால் இணக்கப்பாட்டிற 'கு வருவதாக
தெரியவில்லை. இறுதி இணக்கப்பாடு எவ்வகையானதாக இருக்க வேண்டும் என கருது கின்றீர்கள்?
க்கும் தயார்
தீர்வினை கான முனைகின்றனர். தமிழ் சமூகத்திற்குள் இருந்த
தலைவாகளான அமிர்தலிங்கம் முதல் நீலன் திருச்செல்வன் வரை கொலை செய்தனர். இன்று தமிழர்களுக்காக பேச தலைவர்கள் இல்லை. தமிழ் சமுகத்தில் விசாலமான இடைவெளி ஒன்றுள்ளது.
ழுதிய ஒரு விமர்சனக் கட்டுரை ஒன்ற போதும், தற்போதைக்கு தெளிவாகி பான்னம்பலத்தின் படுகொலையும் ரே
படுகொலை கும்பல் மூலம் அரசியல்
என தெளிவாகின்றன. ந்தமாக ஆரம்பத்தில் மேற்கொண்ட டுகொலையை செய்வதற்கு ஒரு வார ர கொலை செய்ய வேறொரு முயற்சி pடிந்ததாக தெரியவந்துள்ளது. ரே மனைவி இல்லாத வேறொரு த கழிக்க வேண்டிய தேவை ஏற இடத்தை தேடுவதற்கு அவர் தனது க்கையில் அப்பத்திரிகையிலேயே ந்தக் காரியாலயம் அமைந்துள்ள உள்ள தனது அறையை அவர் ள்ளார். அவ்வேளையில், ரோகண நடைய பழைய நண்பர் ஒருவரின் யாடு அறைக்குச் செல்லும் முயற ப வேண்டிய நிலை ரோஹன குமார ாதிபதி பாதுகாப்பு பிரிவின் ரு குழுவினர் ரோகண குமார தங்களோடு பிரவேசித்துள்ளனர். மையால் அறையின் கண்ணாடிக் சென்றுள்ளனர். ரோஹன குமாரவை ருந்திருந்தால், அவருடைய மரணம் இருக்கும் போது நேர இருந்ததது
தனி நாட்டை தவிர்த்த எந்த ஒரு தீர்வுக்கும் தயார். தமிழ் மக்கள் பெரும்பான்மை வாழும் பிரதேசங்களின் நிர்வாகத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். பூமியை பிரிக்காமல் அதிகாரத்தை பகிர்வோம்.
அரசும் ஐ.தே.கவும் தேசிய இனப்பிரச்சினை Gign Liumas gyonássák கூடிய தீர்வுபற்றி பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர். இவ் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
இவ்வாறு பேச்சுவார்த்தை
நடைபெறுவதே மிகவும்
நல்லது பிரதான அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்வு சக்தி மிக்கதாக இருக்கும், கருத்து வேற்றுமைக்கு அப்பால் இதனை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் இவர்கள் ஒரு முடிவிற்கு வந்து இறுதியில் விடுதலைப் புலிகளோடு பேச பேண்டும் என நான் கருதுகின்றேன்.
பொது சன ஐக்கிய முன்னணி முன்வைத்த அரசியல் தீர்வினை விடுதலைப்புலிகள் நிர ாகரித்துள்ளனர். அரசு, ஐ.தே.க. இணைந்து சீர மைக்கப்பட்ட தீர்வினை தென்பகுதி மக்களின் ஆதர வுடன் பொதுத் தீர்வாக வைத்தாலும் இதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்வார்களா?
கட்சி பேதங்களுக்கும்
அரசியல் லாபத்திற்கும் அப்பால் நின்று இப் பிர ச்சினைக்கான தீர்வினை அணுக வேண்டும். தெற
கிலிருந்து நிரந்தரமான
தீர்வொன்றினை முன்வைத்தால் விடுதலைப்புலிகள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என நாண் கருதுகின்றேன்.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்திற்கு மத்தியஸ்த்துவம் வகிக்க நோர்வே அரசு முன்வந்திருக்கின்றது. இதில் நோர்வேயின் பிரதான பங்கு எதுவாக இருக்க வேண்டும் என கருது கின்றீர்கள்?
நோர்வே அரசு இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரலாம். அதற
கான வழிவகைகளில்
நோர்வே ஈடுபடலாம். வேறு எதுவும் நோர்வேயால் ஆற்ற
(PL 9 LUTTEJ.
தாங்கள் இப்பிரச்சி னைக்கு மத்தியஸ்தராக இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இதற்கான காரணம்
Tarar
இந்தியாவிற்கும் எமக்குமுள்ள வரலாற்று ரீதியான உறவே இதற்கு காரணமாகும்.
Gesuanlub Glasn Liruna. அரசு இந்தியாவை மிக நெருக்கமாக ஏன் தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை.
இதற்கு என்னால் பதிலளிக்க முடியாது.
விடுதலைப் புலிகளை தவிர்த்து அரசு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க முயற
சிக்கின்றது. இவ்வாறான
நடைமுறை மேலும் சிக்கலை வளர்க்கும் unTPهنeaن9Welے
இது அரசின் நிலைப்பாடு. எனது தனிப்பட்ட நிலைப்பாடு அதுவல்ல.
வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அரசியல் தீர்வினை முன் வைத்தாலும் விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைக்க (p4. LDT?
முடியாது. நிச்சயமாக முடியாது. இது தொடர்பாக எந்தப் பிர ச்சினையும் இல்லை.
சந்திப்பு : சுனில் ஜயசேகர
முதல் முயற்சி தோல்வி கண்டாலும், இரண்டாவது முயற்சி வெற்ற பெற்றது. படுகொலைக்குத் தேவையான, மிக முக்கியமான தகவல்கள் அனைத்தும் தெளிவாக இருக்கும் போதும், பொலிஸ் அமைதியுடனேயே காணப்பட்டது. ரோகண குமார கொலையின் முக்கிய நபர் VD நிலன்த சமன் குமாரவாகும். அவன் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் கும்பலோடு தொடர்புடைய நபராக இருப்பதுடன், பலம் கொண்ட ஒரு பிரதியமைச்சரின் பாதுகாவலனாகவும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் பெத்தகானே சஞ்ஜீவாவினதும் நெருங்கிய நண்பனுமாவான். 99 செப்டம்பர் 25ம் திகதி தெல்கந்த சந்தியில் நடந்த ஆறு பேர் கொலைச்சம்பவத்தின் போது சமன் குமாரவும் கொலையுண்டான். ரே ாகண குமார கொலைக்காகப் பயன்படுத்தியது, தெல்கந்த சந்தியில்
கொலையுண்டவர்களது கைகளில் இருந்த 5 றிவோல்வர்
துப்பாக்களோடு இத் துப்பாக்கியும் அடங்கும். ரோஹன அது இப்போது கங்கொடவில் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. ரோகண குமாரவை கொலை செய்வதற்காக உபயோகப்படுத்தியது 19-169 வெலட்ரிக் புளு நிறம் கொண்ட டர்ஸல் ரக மோட்டார் வாகனத்தையாகும். இக்கொலைச்சம்பவங்கள் சம்பந்தமாக அதிக தகவல்களை அறிந்த ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளர். அவன் தெல்கந்தை சந்தியில் நடந்த ஆறு பேர் கொலைச் சம்பவத்தில் பிரதான குற்றவாளியான பாமன் கடையைச் சேர்ந்த அசோகா அல்லது அசோக பெரேரா என்பவன் ஆவான். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் போன்று தற்போது பெரியளவிலான "மனிதபடுகொலைக் கலாச்சாரம" அவ்வளவாக இல்லையெனினும் அதற்கு பதிலாக தற்போது நடப்பது சிறியளவிலான மனித படுகொலை கலாசாரம் ஒன்றாகும். அதனை பெரியளவிலான படுகொலை கலாசாரமொன்றாக மாறிவிடாமல் தடுக்கும் பொறுப்பு சமுதாயத்தைச் சார்ந்த விடயமாகும்.

Page 7
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
தங்களின் அரசியல் பிர
வேசம் பற்றி
1960ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வட்டுக் கோட்டைத் தொகுதியில் மீண்டும் தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு மகத்தான வெற்றியீட்டிய மறைந்த தலைவர் அமிர்தலிங்கத்தை அத் தேர்தலில் ஆதரித்து பணியாற்றியதன் ஊடாக எனது அரசியல் பிரவேசம் அமைந்தது.
அந்தத் தேர்தலை தொடர்ந்து ஐதேகட்சி அமைத்த 7 கட்சி கூட்டசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் பங்கேற்றது. 1967இல் ஐந்து இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மலைநாட்டு தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்ப வழி செய்யும் பூரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் மசோதாவை டட்லி அரசாங்கம் பாராளு மன்றத்தில் சமர்பித்தபோது தமிழரசுக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த மசோதாவை ஆதரிக்க தமிழரசு தலைமை தீர்மானித்தபோது, அதனை கட்சியிலிருந்த அன்றைய ஊர்காவல்துறை பாராளுமன்ற உறுப்பினர் திருW நவரத்தினம் Mமாணிக்கம் பிரபல தமிழ் தொழிற்சங்க வாதியாக இருந்து பின்னாளில் புலிகள் இயக்கத்தை ஆதரித்ததற்காக மாற்று இயக்கத்தவரால் 1988இல் சுட்டுக் கொல்லப்பட்ட சிவானந்த சுந்தரம், மற்றும் கோடீஸ்வரன் வழக்கில் புகழ்பெற்ற செ. கோடீஸ்வரன் உட்பட பல கொள்கை வாதிகள் இதனை எதிர்த்தனர். மசோதாவை எதிர்த்து வாக்களித்த காரணத்தினால் செனட்டர் மாணிக்கமும் விடுதலை பத்திரிகை வாயிலாக
தமிழரசு தலைமையின் 1.
பச்சைத்துரோகத்தை விமர்சித்த காரணத்திற்காக சிவானந்த சுந்தரம், ஆடியபாதம் ஆகியோரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஈழத்தமிழின விடுதலை இயக்கம் எனும் பெயரில் புதிய கட்சியொன்று உதயமாயிற்று. இதன் பொதுச் செயலாளராக, திரு மாணிக்கமும் தலைவராக அடங்காத் தமிழன் சுந்தர லிங்கமும் முன்னைநாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்) தெரிவு செய்யப்பட்டனர். 1968இல் (மாசி அல்லது பங்குனி என கருதுகின்றேன்) நடைபெற்ற கல்முனை இடைத்தேர்தலில் தமிழரசு வேட்பாளரான மசூர் மெளலானாவை எதிர்த்து புதியகட்சியின் சார்பில் திரு மாணிக்கம் நிறுத்தப்பட்டார் 7000ம் தமிழ் வாக்காளர்களை கொண்ட அத் தொகுதியில் சுமார் 500 வாக்குகளே, அவருக்கு கிடைத்த போதிலும் தமிழரசுக் கட்சியின் துரோகத்தை அம்பலப்படுத்துவதில் புதிய கட்சி முன்னின்றது. தமிழரசுக்கட்சி வேட்பாளரும் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். 1968 நடுப் பகுதியில் அடையாள அட்டை மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்த்து
வாக்களித்த காரணத்திற்காக ஊர்காவல்துறை பாராளுமன்ற உறுப்பினர் Wநவரத்தினம் அவர்களை தமிழரசு கட்சி வெளியேற்றியது. கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான இவர் கட்சியின. மூளை என வர்ணிக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களுள் இன்னும் உயிருடன் இருப்பவர் இவர் மட்டுமே.
1983 ஜூலை கலவரத்தை தொடர்ந்து தமிழ் தீவிரவாத இயக்கங்கள் முன்னணியில் செயல்படத் தொட்கின. அவ்வேளையில் சகல தமிழ் இயக்கங்களுக்கும் என்னைப் போன்ற தமிழ் மக்களின் ஆதரவு பொதுவாகவே இருந்தது. 1982-83காலப்பகுதியில் TEL0
யாழ் குடா நாடு
புலிகளின் கைகளுக்கு மீண்டும் போவதால் சிங்கள மக்களை பொறுத்த மட்டில் ஒன்றும் குடிமுழ்கி விடப்போவதில்லை. அரசாங்கமும், சில சிங்கள இனவாத சக்திகளும் யாழ் குடா நாடு கைநழுவி போவதை ஓர் கெளர வப் பிரச்சினையாக கருதுகின்றனர். குடாநாடுமாறினால் தெற்கில் பெரிய அளவில் அதிர்வலைகள் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஏடா கூடமாக ஏதாவது நிகழ்வுகள் தெற்கில் இடம் பெற அனுமதிக்கப்படுமாயின் அது தனிநாட்டு கோரிக்கைக்கு வலுவூட்டுவதாகவே இருக்கும்.
நோர்வே இந்திய
gljši
Kubu
என். ரீகாந்தா
முதல்வர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)
இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட காலத்தில் அந்த இயக்கத்துடன் ஏற்பட்ட சில தொடர்புகள் 1985இல் நான் இந்தியா சென்ற பொழுது, TEL0 தலைவர் பூரீசபாரத்தினம் தமது இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு நேரில் சந்தித்து அழைப்பு விட நான் இவ்வமைப்பில் இணைய வழி ஏற்பட்டது. 1986 பெப்ரவரி மாதத்திலிருந்து நான் TEL0 இயக்கத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய அரசு சமாதானத்தை முன்வைத்தே ஆட்சி பீடமேறியது. ஆனால் அதற்கு எதிர்மாறான விளைவுகளே நடைபெறுகின்றது. இதற்குரிய காரணிகள் என்ன இதனை தாங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் கூடிய அணுகுமுறை வேண்டும். அரசியல் தீர்வு என்பது இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் வரையறுக்கப்பட வேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழினம் தேர்ந்தெடுக்கக்கூடிய ஓர் அரசியல் அமைப்பு ரீதியிலான ஏற்பாட்டினை ஏற்பதற்கு சிங்களத் தரப்பு தயாராக வேண்டும் "கேக்கை சாப்பிடவும் வேண்டும். அது குறையவும் கூடாது" என்ற சிந்தனை இருக்கும் வரை அரசியல் தீர்வு வெறும் கனவே இன்றைய அர சாங்கத்தின் நிலைமை இதுதான்
குடா நாடடின் நிலையற்றி
தலைவர்கள்
என்று அழைக்கப்படும் பலர் இனத்தின் நலனைப்பற்றி சிந்திக்காமல் தமது கட்சியின் நலனையும்,
அதனுTLாக, தமது சொந்த நலனையுமே சிந்தித்துக் கொண்டிருக்
கின்றார்கள்
அரசியல் என்பது இவர்களில் பலருக்கு ஒரு தொழில்
5/60/DLI/TÖ, இருக்கின்றது.
SL
மத்தியத்துவம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்
TL மத்தியத்துவத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்திருக்கின்றோம். மத்தியத்துவம் செய்வதற்கு இந்தியா முண்வந்திருக்கும் இன்றைய நிலைமையில் சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது என்பது எமது கருத்து அப்படியென்றால் மீண்டும் இந்தியப் படைவருவது பற்றி ?
இந்திய படை மாத்திரமல்ல எந்த வெளிநாட்டுப்படையும் இங்கு வரவழைக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவழியல்ல. மாறாக பிரச்சினை இதனால் மேலும் fl.556UgðLuth.
இப்பொழுது யுத்த நிறுத்தம் பற்றி பேசப்படுகிறது அது og Tlñunas?
யுத்த நிறுத்தமொன்றை நாம் வரவேற்கின்றோம். அது நிபந்தனையற்ற யுத்த
பிரச்சினைக்குரிய தீர்வு என்ன?
முஸ்லிம் மக்களின் தாய்மொழி தமிழ் ஆனாலும் மத கலாச்சார பண்பாட்டு ரீதியாக அவர்கள் ஒரு தனிச் சமூகம் என்ற அடிப்படையில் அவர்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் அரசியல் சாசனரீதியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்
தங்கள் அமைப்பு கடந்த தேர்தல் காலங்களில் ஐதேகவை ஆதரிப்பதற்கான
நிறுத்தமாகவே இருக்கமுடியும். எந்தத் தரப்பும் நிபந்தனைகளுடன் யுத்த நிறுத்தத்திற்கு சம்மதிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இதற்குரிய அணுகுமுறை TGi GAT?
அரசாங்கமே முன்வந்து ஓர் புத்தத்தை அறிவிக்க முடியும். அதனை புலிகள் இயக்கம் எவ்வாறு எதிர்கொள்கின்றது என்று பரீட்சித்துப் பார்க்கலாமே.
தமிழ் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான நீர்வை எதிர்பார்க்கின்றீர்கள்?
இலங்கை ஒரு நாடு என்ற பரையறைக்குள் தமிழினத்தின் ாயகமான வட கிழக்குப் பிர தசம் ஒரு பரிபூரணமான யாட்சி கொண்ட ஓர் அரசாக அமையக் கூடிய அரசியல் ஏற ாட்டையே நாம விரும்புகின்றோம் இந்த ற்பாடு சமஸ்டி அல்லது ணைப்பாட்சி என்பதன் அடிப்படையில் தமிழினத்தின் ாயகம் ஓர் தனி மாநிலமாக மையக் கூடிய இணைப்பாட்சி அரசியல் சாசனத்தின் கீழேயே ற்படமுடியும். அல்லது எமது ாயகமும் இலங்ைைகத் தீவின் குதிப் பிரதேசமும் இருவேறு லப்பிரதேசங்கள் என்ற தியில் இவை இரண்டும் ரசியல் சாசனரீதியாக ணைந்த ஓர் கூட்டமைப்பு ONFEDERATIOL) ஏற்பாட்டின் மும் இதனை சாதிக்க முடியும் தாங்கள் நாடும் தீர்வில் மது சகோதர இனமான
SATU GAUTüb GTGGAAN?
88 ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் பூரீலங்கா மக்கள் கட்சி வேட்பாளர் ஒளி அபயகுண சேகராவை ஆதரித்தோம் 94 ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க GauLuitali situálgafi திசாநாயக்காவை ஆதரித்தோம். இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் கொண்டிருந்த நிலைப்பாடே இதற்கு காரணமாகும் ஒளி, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தவர் காமினியும் அப்படியே! இதை விட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி ஆட்சி முறைபற்றியும் காமினி குறிப்பிட்டு இருந்தார். 94இல் தமிழ் மக்கள் சந்திரிக்காவை விழுந்தடித்துக் கொண்டு ஆதரித்தார்கள் ஆனால் கண்டது என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக ரணில் விக்கிர மசிங்க தெரிவித்திருந்தார். எனவே தான் சந்திரிகாவை எதிர்த்து வந்த நாம் ரணிலை ஆதரித்தோம். இதை விட எம்மை பொறுத்த மட்டில் இந்த இரண்டு சிங்களக் கட்சிகளும் ஒன்று தான் இரண்டு கட்சிகளிலும் வடித்தெடுத்த கலப்படமற்ற இனவாதிகள் நிறையவே உள்ளனர் எந்தச் சிங்களக் கட்சியையும் நாம் நம்பியதும் இல்லை, நம்பப் போவதும் இல்லை.
இடைக்கால நிர்வாக சபை
ஆணுதி 7
இதில் விடுதலை புலிகள் பங்கேற்பது தொடர்பாகவும், வடகிழக்கு இணைப்புத் தொடர்பாகவும் நடாத்த உத்தேசித்திருக்கும் சர்வசன வாக்கு கணிப்பு பற்றி தாங்கள் என்ன கருதுகின்றீார்கள்?
இடைக்கால நிர்வாக பிரேர ணையை நாம் தொடர்ந்து நிராகரித்தே வந்திருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பங்கேற்காத வரையில் இடைக்கால நிர்வாக அமைப்பு உபயோகமற்றதாகவே இருக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். அடுத்து வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக எந்தவொரு சர்வசன வாக்கெடுப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இணைந்த வடக்கு கிழக்கு மாநிலமானது தமிழ் தேசிய இனத்தின் மரபு வழித்தாயகமாகும். இதனை எந்த வகையிலும் பிரிக்க இடமளிக்கமாட்டோம். இதில் எந்த வித விட்டுக்கொடுகக் பிற்கோ மீள் பரிசீலனைக்கோ இடமில்லை சமாதான தீர்வு ஒன்றுக்கான எமது அடிப்படை நிலைப்பாடு இதுவாகும்.
சக தமிழ் இயக்கங்களுடன் ஒற்றுமையை வளர்த்தெடுக்கவும் தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக குரல் எழுப்பவும் எவ்வகையான நடைமுறைகளை கையாள வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இந்தக் கேள்விக்கு aflso uni, flau 9ăLILITaI உண்மைகளை நான் கூற வேண்டியிருக்கிறது. தமிழ் கட்சிகளிடத்தில் இப்போது சுயநலம் மண்டிக்கிடக்கிறது. தலைவர்கள் என்று அழைக்கப்படும் பலர் இனத்தின் நலனைப்பற்றி சிந்திக்காமல் தமது கட்சியின் நலனையும், அதனுாடாக தமது சொந்த நலனையுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் அர சியல் என்பது இவர்களில் பலருக்கு ஒரு தொழில் துறை யாக இருக்கின்றது. இவர்களிலே பலர் ஒரு காலத்தில் ஆயுதமேந்தி போராடியவர்கள் இன்னும் சிலர் சிறை சென்ற வர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் என்பதை நினைத்துப்பார்க்கும் போது வேதைைனயாக இருக்கின்றது, நம்பமுடியாமல் இருக்கின்றது. ஆட்சியிலிருப்போருக்கு ஆதரவாக செயல்பட்டால்தான் சங்கடமில்லாத அரசியலை நடாத்த முடியும் என்று இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இவர்களில் எவருடனும் நாம் இணைந்து செயலாற்ற முடியாது. தமிழினத்தை மோசமாக பாதிக்கும் அவசர காலச்சட்டத்தை ஆதரிக்கும் எந்தத் தமிழருடனும் நாம் ஒரு போதும் கை கோர்க்க முடியாது. இனியாவது மனச்சாட்சியுடன் இவர்கள் அரசியல் நடாத்த முன்வர வேண்டும் ஒற்றுமை தானாகவே ஏற்படும் இல்லையே இவர்கள் விரைவில் அரசியல் தர ப்பிலிருந்தே ஒதுக்கி தள்ளப்படுவார்கள்
நேர்காணல்
l-grafi衅一

Page 8
8 ஆதி
வடக்கிலிருந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் வாழ்நிைைல எப்படி இருக்கிறது?
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், எமது மக்கள் தமது வாழ்க்கையின் அடிப்படை பிரச்சினைகளை எந்த வகையிலும் தன்னிறைவு காணாத நிலையில் இருக்கின்றார்கள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர்கள் மீளமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். போசாக்கற்ற உணவு, தொழில் வாய்ப்பின்மையால் துன்பப்படுகின்றனர். இவர்கள் வெளியேற்றப்பட்டு 10 வருடத்திற்கு மேலாகியும் எமது மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினைகள் தேசிய சர்வதேசிய மட்டத்தில் அதன் கவனத்தை இன்னும்
இதில் அரசாங்கத்தினதும் அரச சார்பற்றநிறுவனங்களினதும் (N.G.0) பங்களிப்பு யாது?
அரசு ஆரம்பத்தில் சில உதவிகளை செய்து வந்தது. தற்போது முகச்சுழிப்போடு உலர் உணவு நிவாரணத்தை மட்டும் வழங்குகின்றது. ஆனால் இந்த நிவாரணமும் 1987ம் ஆண்டு திட்டத்தின் கீழேயே வழங்கப்படுகின்றது. 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு ஒரு மாத்தத்திற்கு 1280 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையில் வாழ்க்கைச் செலவுப் புள்ளி 2505.4 ஆக இருக்கும் போது, அரசு வழங்கும் நிவாரணத் தினால் எவ்வாறு வாழ்க்கை நிலையை சமாளிக்க முடியும். ஒரு வேளை பசியை போக்கக் கூட முடியாத நிலையில் எம் மக்கள் வாழ்கின்றார்கள். நிரந்தரமான எவ்வித வருமானமும் இல்லை. தொழில் வசதிக்குறைவு அதன் காரணமாக எமமககள இடுக்கணி நிறைந்த வாழ்வு வாழ்கின்றனர். ஆரம்பகாலத்தில் மரணச்சகாயநிதி, குடிசைகளை சீரமைப்ப தற்கான ஒலைகள் என்பன வழங்கப்பட்டன, ஆனால் அவையாவும் இப்பொழுது நிறுத்தப்பட்டு உள்ளன. அரசு மீள்குடியேற்றம் எனும் போர்வையில் எமது மக்களை புத்தள மாவட்டத்திலேயே குடியமர்த்த திட்டம் வகுத்து வருகின்றது. இதனால் எமது மக்களுக்கு தாயகம் செல்வது தொடர்பான ஆர்வம் குன்றியுள்ளது. அதுமட்டுமன்றி மீளக்குடியேற்றத் திட்டத்தின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களும், அரசியல்வாதிகளும் அச்சம் கொண்டுள்ளதுட்ன். அண்மையில் சில தாக்குதல் நடவடிக்கைகளும் அவர்களால் எம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(N.G.O.) egyar s-ntiupp நிறுவனங்களை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் பல்வேறுப்பட்ட
மத்தியில் முன் கொண்டு
பாணந்துறை,
சென்றாலும், இந் நிறுவனங்களில் பெரும்பாலானவை வேறு இடங்களுக்கு முட்டைகட்டிக் கொண்டு போய் விட்டன. எஞ்சி இருக்கின்ற சில N.G.0 க்களும் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற திட்டத்தின் முகவர்களாகவே செயல்படுகின்றனர். உரலுக்கு ஒருபக்கத்தால் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கத்தாலும் அடி. இதுதான் எம்மவர் கதி, வடக்கு முஸ்லிம்களின் இன்றைய மனோநிலை என்ன?
வடமாகாண முஸ்லீம்கள் தங்களுடைய சொந்த சொந்த மண்ணுக்கு மீளவும் சென்று தங்கள் உரிமையுடன் வாழக்கூடிய நாட்களை எண்ணி நொந்து கொண்டு இருக்கின்றனர். இந்நாட்டில் சமாதான சூழ்நிலை உருவாகும் பொழுது தங்களது தாயகம் சென்று வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.
வடபுலத்தை தங்கள் தாயகமாக ஏற்று வாழும் தமிழ் மக்களுடன் சமுக ரீதி ரீதியாகவும் ஒன்றுபட்டு இனமான முஸ்லிம் மக்கள் அங்கி
வாழ்ந்த
வெளியேற்றப்பட்டு பத்து வருடங்களு வட புலத்திலிருந்து வெளியேற்றபட்ட குடும்பங்களில் 12,080 குடும்பங்கள் பு மாவட்டத்திலும், ஏனையவர்கள் கொழு அனுராதபுரம் ஆக சிதறுண்டு கிடக்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக வடக்கு முஸ்லிம்களின் அமை/னர் செயலானர் மெவரலவரி அவர்களை சந்தித்த போது அவ கருத்துக்களை இங்கு தருகின்றோம்.
முல்லைத்தீன் LIDIT GILL LI JGG விகிதாசாரப் வாகவே இரு தாயக மண் முஸ்லிம்கள் வாழ்ந்த கா பெரும்பான் தமிழ் மக்கள் அரசியல் ந கலந்தே செ இருக்கின்றே
அதுவரை, தாங்கள் புலம் பெயர்ந்து அகதிகளாக இருக்கும் பிரதேசங்களில் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை
வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டிய தார்மீக
பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற
நிறுவனங்களுக்கும் உரியது
என அவர்கள் வலியுறுத்துகின்றனர். aukses especiosólinnastuväiksas Taun Bestuurraur Jordflub sabaja Duo எந்தளவுக்கு சாத்தியமானது? வட மாகாணத்தில் 5 வீதமான முஸ்லிம்களே வாழ்கின்றனர் வள்ளார்
T -- யாழ்ப்பாணம், கிளிநொச்சி
GBT ஒரு ே
இ6 புலிக 2-1-60. வெள
N
பிரச்சனைக எழுந்த நேர தீர்த்து சமர
வநதுள்ளோ அன்றும் எ
 
 

20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
க்கொண்டு அங்கு иллах әулар, саудraf7иша)
எமது சகோதர நந்து புலிகளால் க்கு மேலாகின்றது. 15,240 முஸ்லிம் த்தளம் குருநாகல் Dzby, 457673/74zby, ய இடங்களிலும் ரின் அவல நிலை bij op 177601035235/7607
i
| B.AS riveroj
ர் முன்ைைவத்த
, 616 Gofun. அரசியல் கட்சியொன்றின் வில் இவ் தேவை இருக்கவில்லை. b மிகவும் குறை ஆனால் இன்று வடபுலத்தை ருக்கின்றது. விட்டு வெளியேற்றப்பட்டு ணிலே வடக்கு பத்து வருடங்களுக்கு
1990க்கு முன் மேலாகியும், நாம் லத்தில் அங்கு அநாதரவான நிலையில், மை இனமான கவனிப்பாரற்று அடிப்படைப் ரின் ஜனநாயக பிரச்சிைைனகளுக்காக எமது டவடிக்கைகளில் மக்கள் ஏங்கும் நிலையில் யல்பட்டே வந்து அரசியல் அனாதைகளாக்கப் ாம். அவர்களுடன் பட்டுள்ளோம்.
முஸ்லிம் மக்கள் தமிழ் ஈழப் போராட்டத்திற்கோ, இதற்காக ராடிய தமிழ் அமைப்புகளுக்கோ பாதும் துரோகம் இளைத்ததில்லை. வ்வாறான நிலையில் விடுதலைப்
மகளையும் பறித்து வெறுங்கையுடன் ரியேற்றியதை எந்தவொரு மனிதத்,
தன்மையுள்ள மனிதனும்
ஏற்றுக்கொள்ள மாட்டான்.
ஸ், முரண்பாடுகள் அரசியல்வாதிகள் தேர்தல்
த்தில் பேசித் காலங்களில் மட்டும் எம்மை | FDT, நெருங்குகின்றனர்.
சைவ au. வியாக போன்றா மக்கு தனியான தேர்தல் முடிந்தவுடன்
அவர்களை நாம் தேட வேண்டியிருக்கின்றது. இதனால் இன்று எமது மக்கள் அரசியல் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். விழிப்புணர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இதனை தனி அரசியல் கட்சி உருவாகத்திற்கான வளர்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் எமது அரசியல் உரிமைகளையும் அடிப்படை தேவைகளையும் வெண்றெடுப்பதற்காக தனித்துவமான அரசியல் நடவடிக்கைகளில் இறங்குவ தற்கான சாத்தியக் கூறுகள் எதிர்காலத்தில் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தொடர்பாக தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தொடர்பாக விடுதலைப்புலிகளே இன்று வருத்தம் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மனிதத்தன்மையற்ற, மிலேச்சத்தனமான இந்த முடிவை எடுப்பார்கள் என முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கவில்லை. வடமாகாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தகாலத்தில் தமிழ் மக்களுடைய அனைத்து " நியாயமான போராட்டங் களையும் ஆதரித்து, அதில் கலந்தும் கொண்டுள்ளனர். ஏன் என்றால் அந்தப் பிரச்சிைைனகள் எம்மை சார்ந்து இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாகும். தமிழ் மக்களுடைய பிரச்சினை ஆயுத போராட்டமாக வடிவெடுத்த போதும் GTLD5. இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து போராடி களத்தில் பலியாகியுள்ளனர். இதனை வரலாறு ஒரு போதும் மறக்கலாகாது. முஸ்லிம் மக்கள் தமிழ் ஈழ போராட்டத்திற்கோ, இதற்காக போராடிய தமிழ் அமைப்புகளுக்கோ துரோகம் இளைத்ததில்லை. இவ்வாறான /ােল நிலையில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களின் அனைத்து உடமைகளையும் பறித்து வெறுங்கையுடன் வெளி யேற்றியதை எந்த ஒரு மனிதத் தன்மையுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நீங்கள் எதிர்பார்ப்பது ஒரு மேம் போக்கான நோக்கில், வடக்குக்கு திரும்பி அங்கு வாழ்வது மாத்திரம் தானா?
வடக்கு எங்கள் தாயகம், நாம் வடக்கிற்கு உரிமையோடு சென்று சுயகெளரவத்துடனும் தன்மானத்துடனும், எவருக்கும் அடிமைப்படாமல் எங்கள் தனித்துவத்துடனேயே நாம் வாழவேவிரும்புகின்றோம். இன்று செய்ய வேண்டியது
Taira
வடக்கு முஸ்லிம்களுடைய அபிலாசைகளை அரசாங்கத்தினாலும், விடுதலைப்புலிகளினாலும், ஏனைய அனைத்து டி தரப்பினாலும் ஏற்றுக் tal கொள்ளத்தக்க வகையில் , எமது நடவடிக்கைகளை - முன்னெடுத்து செல்கின்றோம். அத்துடன், வடபுலத்தில் நடந்து முடிந்த கசப்பான உண்மைகளை இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் மறந்து நாம் உரிமையுடன் வாழ மீண்டும் கைகோர்த்துக் கொள்வோம்.
சந்திப்பு இந்திரத்

Page 9
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
<=ЭЪр. கொம்பு என
வர்ணிக்கப்படும் எதியோப்பியாவுக்கும் எரித்தியாவுக்கும் இடையே கடந்த இரு வருடங்களாக இடம் பெற்று வந்த மோசமான யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது ஐ நா சபையின் ஆதர வுடன் அல்ஜியஸில் ஞாயிற்றுக் கிழமை யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்ட இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளேயே எரித்திரியாவில் ஆக்கிரமித் திருந்த பகுதிகளிலிருந்து எத்தியோப்பியா தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொணிடுள்ளது. உடன்படிக்கை உரிய முறையில் நடைமுறைப் படுத்தப் படும் என ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியிருந்தாலும், பல பிரச்சினைகள் உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பரச் சனை களி சமாதான உடன்படிக்கையை கேள்விக்குறியாக்குகின்ற
உலகின்மிகவும்வறுமையான நாடுக ளாகக் கருதப்படும் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மூர்க்கத்தனமான யுத்தத்தில் இதுவரையில் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பாலானவர்கள் படையினர ாவர் வரட்சி, வறுமை மற்றும் இயற்கை அழிவுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இப் பிராந்தியத்தில் யுத்தமும் பாரியளவிலான சேதங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. இருந்த போதிலும் வரலாற றுக்காலம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் பகைமையின் அடிப் படையில் இரு நாடுகளுமே விட்டுக்கொடுக்காத மன நிலையில் இந்த யுத்தத்தை நடத்திவந்திருக்கின்றன.
எதியோப்பிய எரித்ரிய யுத்தத்துக்கும் இலங்கைப் பிரச்சினைக்கும் இடையே ஒரு ஒற்றுமையும் இருக்கத்தான் செய்கின்றது. எரித்ரியா கடுமையான ஒரு கெரில்லா யுத்தத்தை முன்னெடுத்து எதியோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு நாடாகும். அண்மைக்காலத்தில் பிரிவினைக்கான யுத்தம் ஒன்றை வெற்றிகரமாக முன்னெடுத்து தமது இலக்கினையும் அடைந்து கொண்ட நாடுதான் எரித்தியா 1993 ஏப்ர லில் எரித்ரியா உருவாக்கப்பட்டது. எரித்ரியா தனி நாடாகப் பிரிந்து சென் றாலும் கூட இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமையானது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. எரித்ரியா தனிநாடாகி ஐந்து வருடங்களில் அதாவது 1998 மே மாதத்தில் இரு நாடுகளும் தீவிரமான இந்த எல்லை யுத்தத்தில் குதித்தன.
சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கல் நிலம் ஒன்று தான் இரு நாடுகளுக்கும் இடையேயான முறுகல் நிலைக்குக் கார ணமாகவிருந்துள்ளது. பயனற்ற இந்த நிலப் பகுதிக்காக ஆரம்பமான இந்த யுத்தத்தை "புரிந்து கொள்ள முடியாத ஒரு யுத்தம்" என ஐ. நா. செயலாளர்
Gs, it அணி னான வர்ணித்திருந்தார். "இரு நாடுகளுமே வர ட்சியாலும் பட்டினியாலும் பெரும் பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் யுத்தத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப் பக்களை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
உலகின் மிகப் பெரிய யுத்தங்களின் ஒன்றாகக் கருதப்பட்ட இந்த எல்லைப் போரில் சுமார் ஆறு லட்சம் பேர் வரை யில் இடம்பெயர்வதற்கும் இந்த யுத்தம் காரணமாக அமைந்திருந்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியஸ்தம் செய்வதற்காக ஐ நா வின் விஷேட பிரதிநிதியாக நியமிக் கப்பட்ட முகமது சீனு னி , "கொல்லப்பட்டுள்ள பொது மக்களின் தொகையை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும் ப்ோது ஆபிரிக்காவின் மிகவும் மோசம்ான'யத் தம் இது`ன்ன வர்ணித்திருக்கின்றார்:
மேலும் அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்குமான ஆயுத விற்பனையை ஐ.நா சபை கடந்த மாதம் தடை செய்திருந்தது. ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இதற்கான தீர்மானம்
நாயகம்
ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் பேச்சுவர்த்தை மேசையில் பிர ச்சினைகளை சமாதான வழிமுறைகளில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்கான ஒரு படியாகவே இந்தத் தடை விதிக்கப்
u(0)ainang.
கத் தைய
ஐ நா வினி நிரந்தர உறுப்பு நாடுகளாகவுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும் தான் இரு நாடுகளுக்கும் பெருமளவு யுத்த விமானங்களையும் இராணுவ தளபாடங்களையும் விற்பனை செய்து வருகின்றன. ரஷ்யா இரு நாடுகளுக்குமே பெருமளவு போர் விமானங்களை விற
பனை செய் தருக் கினிறது. இரு
நாடுகளுமே இராணுவத்துக் காகச் செலவிடும் தொகை அதிகரித் து வருவதைக் கவனத்திற் கொண்டே மேற
நாடுகள் பொருட்களுக்காகவென பெருந்தொகை= யான நிதியுதவியை வழங்கிவரும் அதேவேளையில் இரு நாடுகளுமே யுத்தத்துக்கென பில்லியன் கணக்கான
D GOOToll
டாலர்களைச் செலவிடுவது தொடர்பாக கடந்த மாதம் ஜேர்மனி இரு நாடுகளையும் சாடியிருந்தது
"இந்த இரு அரசாங்கங்களும் குறிப்பிடத் தக்களவு வளங்களை யுத்தத்துக்கென செலவிடும் நிலையில் பாதிக்கப்பட்ட தமது மக்களுக்கு உதவுமாறு இவர்கள் சர்வதேச சமூகத்தைக் கேட்டுக்கொள்வதைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது" என ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் இரு நாடுகளையும் குற்றஞ் சாட்டியிருந்தார்.
எதியோப்பியா
எரித்
FIDIg|M 2LåUlå
எதியோப்பியாவுடன் ஒப்பிடும் போது எரித்ரியாவின் சனத்தொகை மிகவும் குறை
எதியோப் பியாவின சனத்தொகை சுமார் ஆறு கோடியாகவுள்ள அதேவேளையில் எரித்ரியாவின் சனத்தொகை சுமார் 30 லட்சம் மட்டும் தான். இதற்கேற்றவாறுதான் இவற்றின் இராணுவ வல்லமையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இந்தஎல்லை யுத்தம் வெற்றி-தோல்வியற்ற ஒன்றாகவே முடிவடைந்திருக்கின்றது.
எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக ஆட்சியிலிருந்தமாக்ஸிஸ அரசாங்கம் 1991 இல் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் கடைப் பிடிக்கும் புதிய கொள்கை எத் தியோப்பியாவை மேலும் பல
வானதாகும்.
துணி டுகளாக உடைந்து போகச் செய்வதாகவே இருப்பதாகவும் விமர் சக் கப்படுகினறது. இந்தக் கொள்கையின்படி பிராந்திய அல்லது இனக் குழுக்கள் விரும்பினால் பிரிந்து செல்லமுடியும், தற்போதைய அர
பட்டிருக்கின்றார் 4 எரித் ரியாவுக்குள் எதியோப் பயர் க. கொண்டுள்ளார்கள், ! இன அடிப்படையிே இன அடிப்படையி வர் களையம் கணி டுகொள்வது எரித்ரியாவின் ஒரு மித்துக் கொண்ட எ தனக்கே சொந்தமா வாதிட்டது.
இரு நாடுகள் மீது தடையை விதித்த ஐ.
தைக்கான முயற்சி கொண்டது. அல்ஜி
ஒருமைப்பாட்டு அை இடம்பெற்ற இந்தப் பே தொடர்ந்து கடந்த கைச்சாத்தான உடன் நாணி கு முக் கய கொண்டிருந்தது.
1. இரு நாடுகளுக்
பகைமையை
சியலமைப்பின்படி எதியோப்பியாவிலுள்ள கொண்டுவருதல்
எஒன்ப்துக்கும் அதிகமான இனக் குழுக்களின் சட்பூர்வமான இற்ைம்ையை யுத்த சூனியப் பகுதி
2 எரித்ரிய் பிராந்த்
அந்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்-'இரண்டாயிரம்
டுள்ளது. எரித்ரியாவின் தனிநாட்டுப் Gung m L Luf வெற்றியடைந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இவர் வாறான ஒரு துணிகரமான G), mai Gossou எதியோப் பயா கடைப்பிடிக்கிறது.
இருந்த போதிலும் எரித்தியாவுடனான யுத்தத்தில் அந்நாட்டால் அந்தளவுக்குப் பெருந் தன மையடன செயற்பட முடியவில்லை, போர்க்கெடுபிடிகளால் எத்தியோப்பியாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட எரித்ரியர்கள் துன்புறுத்தப்
நிலை நிறுத்தப்பட்ட இ எதியோப்பியப் பை முன்னர் இருந்த நிை பெறப்படல்,
இரு நாடுகளுக்கு 2. L-GOT u 995G009KGUcollu Gaul செயலாளர் நாயகம் அதனைப் பாதுகாப் படைகள் விரைவா அனுப்பிவைக்கப்படும் திருக்கின்றார். எவ்வா ஒன்றை அனுப்பி ை
 
 

ரியா யுத்த நிறுத்தம் கை நிரந்தரமானதா?
5ள். அதேபோல ரூம் பெருமளவு ர் அகப்பட்டுக் எரித்ரிய பிரிவினை லயே நிகழ்ந்ததால் ல் இரு நாட்டஅடையாளம் கடினமானதல்ல. பகுதியை ஆக்கிர தியோப்பியா அது ன பகுதி எனவும்
ம் ஆயுத விற்பனைத் நா. பேச்சுவார்தசிகளையும் மேற யஸில் ஆபிரிக்க மப்பின் ஆதரவில் ச்சுவார்த்தைகளைத் ஞாயிற்றுக் கிழமை ப்டிக்கை பின்வரும் அம்சங் களைக்
ki a கும் இடையேயான
முடிவக்குக்
ய்த்துக்குள்25 மைல் பிர்க்ட்னம்
ஐ நா படைகள் ரு வாரங்களுக்குள் கள் யுத்தத்துக்கு லகளுக்கு வாபஸ்
ம் இடையேயான வேற்றுள்ள ஐ.நா. கோபி அன்னான், பதற்காக ஐ. நா. க அப்பகுதிக்கு எனவும் தெரிவித்றான படைப்பிரிவு ப்பது என்பதைத்
ஞானரதன்
ஐ நா சபையே இந்த சமாதான முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எரித்ரியா விரும்புகின்றது. ஆபிரிக்க 625 GODIDLÜLITZ (6) egyØDLIDLü Ly எதியோப்பியாவுக்கு சார்பாகச் செயற்படலாம்
என அது கருதுவது தான் இதற்குக் காரணம் அதேவேளையில், ஆபிரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பே இந்த சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் எதியோப்பாவின் நிலைப்பாடு!
தீர்மானிப்பதற்கு முன்னதாக இரு நாடுகளினதும் அபிப்பிராயங்களை அற ந்து கொள்வதற்காக விஷேட குழு ஒன்றை அங்கு அனுப்பிவைப்பதற்கும் ஐ. நா. திட்டமிட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை அல்ஜீரியாவின் தலைநகரில் உடனர் படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் எதியோப்பிய விெளியுறவு அமைச்சர் செயூம் மெஸ்பின், எரித்ரிம் வெளியுறவு அமைச்சர்.ஹெயிலி வூலிடின்சேயுடன் கைகுலுக்கிக் கொண்ட போதிலும், இந்த உடன்படிக்கை பக்கசார்பானது என்ற கருத்தொன்றும் முன்வைக் கப்பட்டிருக்கின்றது. கடந்த வாரத்தில் நேரடியற்ற முறையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களில், இரண்டு வெளியுறவு அமைச்சர்களும் நேரடியாக, கலந்து கொள்ளவில்லை. மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட சர்வதேச ராஜதந்திரிகளே இருவருக்கும் இடையில் சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
எரித்ரியாவின் சர்ச்சைக்குரிய 25 கிலோ மீட்டர் பிராந்தியத்திலிருந்து அந்நாட்டுத் துருப்புக்கள் வெளியேறி
நினைத் ததை
காலத்தில்
ே
அதனை யுத்த சூனியப் பிரதேசமாகப் பர கடனம் செய் திருப்பது எத்தியோப்பியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாடாகவே கருதப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் தான் ஐ நா படைகள் நிலைநிறுத்தப்படவுள்ளன. இந்த சமாதான உடன்படிக்கையின் மூலம் தாள் எத் தியோப் பயா சா தத்துவிட்டது என சர்வதேச விமர்சகர்கள் பலரும் கருதுகின்றார்கள் சர்ச்சைக்குரிய எல்லை மீள்நிர்ணயம் செய்யப் படுவதற்கு முனி என தாக அப்பகுதியில் ஐ நா படையை நில்ை நிறுத்தவேண்டும் என்பதே எதியோப்பியாவின் கோரிக்கையாகவிருந்தது
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது அதன் விபரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இது தொடர்பாக எரித்ரிய அதிகாரிகளிடம் கேட்ட போது இறுதியான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நாம் மேற்கொன்ை டுள்ள தற்காலிகமான ஒரு விட்டுக் கொடுப்புத்தான் இது என சமாதானம் கூறியிருக்கின்றார்கள்.
புதிதாக எல்லையை நிர்ணயம் செய்வதில் ஆபிரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பு பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றேளதர்பார்க்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சிக்
a II Got Li Li Li L at sa sanay நிர்ணயத்தின் அடிப்படையிலேயே இது மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க் கப்படுகின்றது. எரித்ரியாவை இத்தாலியே நீண்டகாலமாக ஆட்சி செய்தது. இத்தாலி வெளியேறிய போது அதன் கட்டுப்பாடு எத்தியோப்பியாவிடம் சென்றது. பின்னர் எரித்ரியா தனிநாடாகிய போது ஏற
படுத்தப்பட்ட எல்லையை எத்தியோப்பியா
இப்போது ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் தான் எரித்ரியாவின் சர்ச்சைக்குரிய ரெசன்னி பிராந்தியத்தை எதியோப்பியா ஆக்கிரமித்துக் கொள்ை டிருந்தது. இரண்டு வருடகால யுத்தத்தில் இப்பிராந்தியம் பல தடவை கைமாறிய போதிலும் கடந்த வாரம் எத்தியோப
பியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஐ.நா சபையே இந்த சமாதான முயற
சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
என எரித்ரியா விரும்புகின்றது. ஆபிரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பு எதியோப்பி யாவுக்கு சார்பாகச் செயற்படலாம் என அது கருதுவது தான் இதற்குக் காரனம் அதேவேளையில், ஆபிரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பே இந்த சமாதான முயற்சியை முன்னெடுக் வேண்டும் என்பது தான் எதியோப்பாவின் நிலைப்பாடு!
இருந்த போதிலும் ஐ. நா. இதில் பெருமளவுக்குச் சம்பந்தப்படும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. ஐ. நா. முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐ. நா. சமாதானப் பணிகளில் அனுபவப்பட்டது என்பது ஒரு காரணம், இரண்டாவதாக சமாதான உடன்படிக்கை மீறப்படும் பட்சத்தில் பொருளாதாரத் தடைகளிலிருந்து இராணுவ நடவடிக்கை வரையில் எதனையும் மேற்கொள்ளக் கூடிய அதிகாரம் ஐ. நா. வுக்கு உள்ளது. இதன் அடிப்படையில்
ஐ நா வின பகர் களிப் பை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கு நாட்டு ராஜதந்திரிகள்
முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இவ்வாறான ஒரு முயற்சியின் மூலம் மேற்கு நாட்டுப் ஆபிரிக்காவில் பேண முடியுமென இவர்கள் கருதுவதும் தெரிகின்றது. ஆனாலி, ஆபிரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பே தொடர்ந்தும் சமாதான முயற
பிரசனினத்தை
சிகளை முன்னெடுக்க் வேண்டும் என்பது
தான் ஆபிரிக்க் நாடுகள் நிலைப்பாட்ாக உள்ளது. இவ்வாறான நிலையில், ஐ.நா. பட்ைகள் அனுப்பிவைக்கப்படுமா? படை களை அனுப்புவதற்கு முன்னதாக நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக செயற
படுவதைத்தான் ஐ நா விரும்புகின்றது
என்பதையே இது வெளிக்காட்டுகின்றது.
உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டு தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன று ஏற்பட்டுள்ளது என பது உண்மைதான். ஆனால் அது நிரந்தர மான சமாதானத்துக்கு வழி வகுக்குமா என்பது தான் இப்போதும் கேள்விக்
குறியாக உள்ளது!

Page 10
10 ஆணுதி
"அட்டைகளிடம் போய் இரத்தானம் கேட்காதீர்கள் தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கவிஞர்களில் ஒருவரான் இன்குலாப் எழுதிய அந்தக் கவிதையை 1988களில் தென்னிந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு படித்தது மீளவும் நெஞ்சில் அசைபடுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கும், மிதவாத தமிழ் அர சியல் வாதிகளுக்கும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகளுக்கும் தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழர்கள் மீதான அனுதாப அலை, இரத்த உணர்வுகள் இந்திய அரசின் மீது வெறித்தனமான ஒரு பற்றுதலுக்கு கோடிட்டுக் காட்டியதெனலாம். ஆனால் அதே காலகட்டத்திலேயே கவிஞர் இன்குலாப் எழுதிய அந்தக்கவிதை இந்தியாவின் உள்ளார்ந்த அரசியல் Garafulirtigol அப்படியே துல்லியமாக வெளிக் காட்டியது.
இதைவிட தமிழகத்தில் வெளிவந்த புரட்சிகர மாற்று அரசியல் குழுக்களின் புதிய கலாச்சாரம், மனஓசை, புதிய மனிதன், கேடயம் போன்ற அரசியல் சஞ்சிகைகளும், இந்தியா ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தனது (ԼՔ(ԼՔ60ԼDաՈ 60/ ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டு எவ்வாறு துரோகமிழைக்கு மென்பதை தொலைநோக்கு அரசியல் கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்தின. காலவோட்டத்தில் அவ்வாறு கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் துயர ங்களுடன் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
ஆயுதப்போராட் டத்தை முன்னெடுத்த 5 முக்கிய தமிழ் அமைப்புக்களான தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழப்புரட்சி அமைப்பு ஆகியன வற்றுக்கு இந்திய அரசு, வடஇந்தியாவின் எல்லைப் புற இராணுவ பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய போதும் இந்தியாவினுடைய ஆயுதப்பயிற்சி மற்றும், நிதி ஆயுத2உதவிகளைப் பறாமல் தமிழகத்தில்
தனித்து பயிற்சி முகாம்களையும், அலுவலகங்களையும் அமைத்துச் செயற்பட்ட தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி (எண் எல். எவ், ரி) க்கு இந்திய மத்திய அரசு பல்வேறு
Gasa நெருக்கடிகளை கொடுத்ததுடன், அந்த இயக்கம் பிளவுபட்டு முற்றாக அழிந்து போவதற்கான சதிவலையையும் இந்தியாவே
மேற்கொண்டமை பலருக்கும் தெரியாத விடயமாகும்.
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை ஆரம்பகாலத்திலிருந்து எதிர்த்து வந்ததுடன் இந்தியாவிலுள்ள புரட்சிகர அரசியல் சக்திகளுடன் நட்பை வைத்துக்கொண்ட தமிழ் இயக்கமெனில் அது GT6ä. GTai). Gray. If). யையே சாரும்.
அதேவேளை 1983 களில் புளொட் இயக்கத்திலிருந்த முக்கியஸ்தர்கள் பலர் இந்தியாவின் ஆதிக்க செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு செயற்படுவதே சுதந்திர மான போக்குகளுக்கு வழிவகுக்குமென்ற கருத்துடன் செயற்பட்டமையும் புளொட் அரசியல் பொறுப்பாளர் சந்ததியாரால் எழுதப்பட்ட "வங்கம் தந்த பாடம்" என்ற நூல் இந்திய மேலாதிக்கம் பங்களாதேஷ் மூலம் கற்றுத்தந்த பாடத்தை தெளிவுபடுத்திக் காட்டியது அந்த நூலை எழுதிய சந்ததியார் பின்னர் புளொட்டின் உள்முரண்பாடுகளால் கொன்றொழிக்கப்
ultr.
ஆயுதப்பயிற்சியும்
ஆயுதங்களும் நிதி
உதவியும் வழங்கி தமிழ்
இந்தியாவிலுள்ள புரட்சிகர அரசியல் சக்திகளுடன் நட்பை வைத்துக்கொண்ட தமிழ் இயக்கமெனில்
6T6öT. 6T6ü). 6T6iu. rf. யையே சாரும்.
~~ക്
இயக்கங்களை வளர்த்துவிட்ட இந்தியா தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் உச்சத்தை அடைய முற்பட்ட வேளை தமிழ் இயக்கங்களிடையே உள்முரண்பாடுகளையும், மோதல்களையும் தோற்றுவித்து அழித்தொழிக்கும் GBluntásá260Gor கையாண்டதிலும்
செந்தன
பெருவெற்றி கண்டது. தமிழ் இயக்கங்களை அடிபணிய வைத்து 1987இல் இலங்கைஇந்திய
-LഞTLI-bഞകഞu கொண்டு வந்ததுடன் தமிழ் இயக்கங்களின் ஆயுதக்களைவிற்கு
வழிவகுத்தது. வடக்கு கிழக்கில் ஆயிக்கணக்கான
இந்தியப்படையினரை குவித்து, விடுதலைப்புலிகளுடன் பெருமெடுப்பிலான
 
 
 

20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
மோதல்களுடன்
ஈடுபட்டு அழிவுகளுக்கும்
துயரங்களுக்கும் இந்தியா வழிசமைத்ததுடன், 1991
மே மாதம் 22ஆம் திகதி
தமிழ் நாட்டின் பூரீபெரம்புத்தூரில் இலங்கை- இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலுக்கும் இவ் யுத்தம் வித்திட்டது.
வெளியேறி 10 ஆவது ஆண்டுகளின் பின்னர் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இவ் விடயம் மீண்டும் கவனத்திலெடுக்கப்ப டுகிறது.
இலங்கையின் கடந்த இரு தசாப்த கால மோதல் நடவடிக்கைகளில் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள்- 3 இன்
மிழர்விவகாரம்
னொரு முகம் .
ஆனால் அதேநேரம் இலங்கை- இந்திய உடன்படிக்கையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிழையான இராஜதந்திர நடவடிக்கைகளே, பின்னர் இடம்பெற்ற அனைத்து கசப்பான சம்பவங்களுக்கும் காரணமாய் அமைந்திருந்தன என அப்போது இலங்கைத் தூதுவராக பணியாற்றிய
OTGGUITGoi
ஜே. எண், தீக்ஷித் மற்றும் இந்தியப் படைகளுக்கு தலைமை தாங்கிய லெப்டினன் ஜெனரல்கள் கல்கட் ஹர்கிரத்சிங் உட்பட பலர் இந்தியாவின் இலங்கைத் தமிழர்கள் மீதான பிழையான
அணுகுமுறைகள் தொடர்பாக தமது ஆதங்கத்தை வெளிக்காட்டியிருந்தனர். இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்தியப்படையினர்
ஆனையிறவுப் படைத்தளம் மீதான வீழ்ச்சி குடாநாட்டை நோக்கிய உக்கிரமான மோதல்கள் என்பன இலங்கையில் மிக GDItaldtso நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன் தமிழகத்தின் அரசியல் போக்குகளில் வித்தியாசமான ஒரு நோக்கையும், தமிழக மக்கள் மத்தியில் கடந்த 10 வருடங்களாக நிலவிய வெறுப்புணர்விலும் ஒரு மாற்றத்தை உருவாக்கி ஈழத்தமிழர்கள் மீதான அனுதாப அலையை மீண்டும் தோற்றுவித்துள்ள போதிலும், இந்திய மத்திய அரசு ஒரு போதும் தனது பிராந்திய மேலாதிக்க நலன்களையொட்டிய சிந்தனை வெளிப்பாட்டிலிருந்து ஒரு போதும் மீளப் போவதில்லையென்பதே கடந்தகால வர லாறுகளும் இன்றைய நிகழ்வுகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன என்பதே இன்றைய
யதார்த்த நிலையாகும்.
யாழ் குடா நாட்டில் தொடரும் உக்கிரமான மோதல்களை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசிடமிருந்து விடுக்கப்பட்ட இராணுவ உதவியை இந்தியா நிராகரித்துள்ள போதிலும் இலங்கையை நோக்கி மீண்டும்
வந்துள்ள இஸ்ரே லியர்களின் வருகை, உட்பட ஏனைய நாடுகளிலிருந்து கொண்டு வந்து குவிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் இந்திய வெளியுறவு
960 DataFIT ஜஸ்வந்கிங்கின் வருகைக்கு பின்னர் இலங்கைக்கு வழங்கப்படும் 450 கோடி ரூபா நிதி உதவி ஆகியன எதனை வெளிப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் விட லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல சர்வதேச பாதுகாப்புத்துறை சஞ்சிகையான "ஜேன்ஸ் இண்டலிஜன்ஸ் டைஜட்" வெளியிட்டுள்ள பல்வேறு விடயங்கள் இலங்கை அரசுக்கு தமிழர்கள் மீதான இந்தியாவின் வெளிப்பாடுகள் குறித்து பேரதிர்ச்சியை அளிக்கலாம்.
இன்றைய போர் நடவடிக்கைகளுக்கு அரசியல் தீர்வுகளுக்கு அப்பால் போர்
LDF G0III
நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் இலங்கை அரசுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 3 தடவைகள் விமானங்கள் மூலம் -9JᎧᎫᏪ- Ꭰ e91ᎧᏗᏪ- ᎠᏤ LᎠᎱᎢ Ꭿ5 கொண்டு சொல்லபட்ட பீரங்கிக் குண்டுகள் மல்டிபெரலல் ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் என்பன இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட தற்போது பாகிஸ்தானிலிருந்து கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் ஆயுதங்களின் விபங்களும் இந்தியா விற்கு தெரியாத ஒரு விடயமல்ல என்றும் அது தனது இறுதி இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் மீதான இந்திமாவின் கடந்தகால வலாறுகளும் இன்றைய சம்பவங்களும் எதனைக் காட்டுகிறது? முடியுமெனில் தமிழகக் கவிஞர் இன்குலாப் பிண் கவிதையை இப்போதாவது ஒரு தடவை படித்து
Litr(0,5 mill geir.
-്

Page 11
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
66 லங்கை வர
லாற்றை ஆராயும் போது
state சொல்லப்பட்டிக்கின்றது என்பதைவிட என்ன ബrrബ ബിബ என்பதை ஆராய்வதே மிகச் சிரமமான காரியமாக உள்ளது இது இலங்கை வரலாற்றைப்பற்றி ஆராய்ந்த வில்ஹம் Galla, (WIHELMGEGER) என்பவரின்கூற்று
இலங்கைத் தமிழரின் பூர்வீகம் பற்றி ஆராயும் போதும் இந்தச் சிக்கல் ஏற்படுகின்றது. பொய்களும், புனைவுகளும நிறைந்த, பேரினவாத கருத்து நிலைகளில் இருந்து ஏற்படுகின்றது எழுதப்பட்ட மகாவம்சம் போன்ற வர லாற்று நுால்களில் ஆய்வாளர்கள் தங்கி நிற்க வேண்டியிருப்பதாலேயே இந்நிலை ஏற்படுகின்றது.
ஈழத் தமிழர்கள் அனைவரும் இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ் நாட்டிலிருந்தும் ஏனைய தென்பகுதி மாநிலங்களான ஆந்திரா, கேரளம் என்ப வற்றிலிருந்தும் வருகை
/ ந்ேதிருந்தார்கள் என்பதை
பேரினவாத கருத்து நிலைகொண்ட வரலாற்று நுால்களும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் எப்போது வந்தார்கள் என்பதைசரியாக ஆய்வு நிலைநின்று கூறுவதிலேயே அவைகள் பேரினவாத கருத்து நிலைகளுக்குள் ஒழிந்து கொள்கின்றன.
பெரும்பான்மையான சிங்கள வரலாாய்வாளர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் தொடர்பில் அக்கருத்து நிலைகளை ஏற்கவோ, ஆராயவோ தயாரான நிலையில் இல்லை. ஒன்று சிங்கள சமூகம் இலங்கைக்கு
ருவதற்கு முன்னரோ அல்லது சமகாலத்திலோ தமிழர்களும் வந்தார்கள். இரண்டாவது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அல்லாது இயல்பாகவே தமிழர்களும் வந்தார்கள்
இவ் இரண்டு கருத்து நிலைகளையும் கவனத்தில் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்வது தமது பேரினவாதக்கருத்து நிலைக்கட்டமைப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதுகின்ற மையினாலேயே இத்தகைய ஆய்வுகளை புறக்கணித்து வருகின்றனர். மறு பக்கத்தில் பொய்புனைகளுடன் நீண்டகாலமாக எழுதப்பட்டு வந்த வரலாற்று நுாலான மகாவம்சம் நடைமுறையில் இருப்பதும் ஆய்வுகளின் இடைஞ்சலைத் தருகின்றது. தொடர்ச்சியாக எழுதப்பட்ட நுால் இல்லாவிட்டால் ஒரு வெற்றிடத்திலிருந்து ஆயவகள தொடங்கப்பட்டிருக்கும். அப்போது கிடைக்கின்ற ஒவ்வொரு சிறிய தகவல்களும் கூட பலவீலனைக்குட்படுத்தப்ப ட்டிருக்கும். அதனுாடாக சரியான வரலாற்றை நோக்கி ஆய்வுகள் நகர்ந்திருக்கும். மாறாக இங்கு ஒவ்வொரு ஆய்வு முயற்சிகளிலும் கூட
தொடர்ச்சியாக எழுதப்பட்ட நுால் என்ற Gusto suffol) црд, поu Liber Lib தலையிட்டு அதிகாரம் செலுத்தப் பார்க்கின்றது.
இத்தகைய கெடுபிடிகளினால் ஆய்வாளர்கள் இரண்டு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடுகின்றது. ஒன்று இலங்கை பற்றிய வரலாற்று நுால்களில் statest Gartaalu பட்டிருக்கின்றதோ அவற்றில் உண்மைகளைப் பகுத்தறிவது, இரண்டு GT Got Got Go) sint GüyaJulu ITDGÜ மறைக்கப்படுகிறதோ அவற்றைக் கண்டுபிடிப்பது
இவ்வாறான சிக்கல்கள் இருந்தாலும் கே.எம்.டி.சில்வா, எஸ்.குணத்திலகா போன்ற நடுநிலையான ஆய்வாளர்களின் கருத்துக்களில் இருந்தும், மகாவம்சத்தின் ஒட்டைகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம் பற்றி ஏற்றுக் கொள்ளக் கூடியநிலை உள்ளது.
வில்ஹம் கெய்கர், எஸ்.தெரணியாககெல ஆகியோரின் ஆய்வுகளின் அடிப்படையில் கே.எம்.டீ. சில்வா வடஇந்தியர்களின் வருகைக்கு முன்னரே தென்னிந்திய மேகவிதிக் கலாச்சாரம் இலங்கையில் பரவியிருந்தது என்பதை எடுத்துரைக்கின்றார். இதைவிட பலாங்கொடை
மனிதன் பற்றிய ஆய்வுகளும் பொம்பரிப்பு பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளும் தென்இந்தியக் குடிப்பெயர்வுகளே முதலில் நடைபெற்றிருக்கலாம் எண்பதற்கான
ஆதாரங்களை வழங்கு
கின்றன. இவையெல்லாம்
தமிழர்கள் பிரதான
காலத்தில் இருந்தே இலங்ைைகயில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையே நிரூபிக்கின்றன.
மகாவம்சத்திலுள்ள ஒட்டைகளும் தமிழர்களின் பூர்வீகத்தைநிரூபிப்பதற்கு உதவியுள்ளன. மகாவம்சம் விஜயனின் வருகையோடு இலங்கையில் சிங்களச்
சமூகத்தின் பூர்வீகம்
ஆரம்பமாகின்றது எனக் கூறுகின்றது. விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்த போது இலங்கையின் இயக்கர் குலஅஆட்சி நடைபெற்றது என்றும் குவேனி என்னும்
பெண் அதற்கு தலைமை தாங்கினாள் எனவும் கூறுகின்றது. இங்கு குவேனியினதும் அவள் சார்ந்தஇயக்கர் குலத்தினதும் பூர்வீகம் எது? அவள் என்ன மொழியைப் பேசுகிறாள். எண்பது பற்றி மகாவம்சம் எதுவும் கூறவில்லை. தமிழ் நாட்டுக்கு அருகில் உள்ள பிரதேசம் என்ற வகையில்
Gl
LIGO
da,
தக
59. ஏெ
Մչյո |
61 (Ա இத
டுக்
al
Glu
Safraigh
அவள் ஏன் தமிழ் பேசுபவளாக இருக்கக் கூடாது எண்பதற்கும் பதில் ஏதும்இல்லை. மேலும் விஜயண் குவேனியைத் திருமணம் செய்து சிறிது காலம் ஆட்சி புரிந்தான் என்றும் அவனுடன் இலங்கைக்கு வருகை தந்த 700 தோழர்களுக்கும் தமிழ் நாட்டிலிருந்தும் பெண்கள் வரவழைக் கப்பட்டு திருமணம்
நடாத்தப்பட்டது என்றும்'
கூறப்பட்டுள்ளது. ''''''''', .'\'\'', இத்தகவல்களினுாடாக * ΚΑ.Σ.
சிங்களச் சமூகத்தின்" வருகைக்கு முன்னர் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மகாவம்சம் தயங்கினாலும், சமகாலத்தில் வருகை தந்தார்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.
algorij Goloulai 6ம் நுாற்றாண்டுக்கு முன்னைய தகவல்களைப்
வந்த
கால
* CUpত্র Ꮺ ᏫᏓpd шотф GBunt G5IT நகர் இரு
பற்றி
WC0) || கொ ஆன
அை
GJUG flna இலா
(ሇ9ቃöበ Wfigوئے விரு நாம் வழி �ጫ..ዐዐ14
Woh || a lui
வழி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றுத்தவரை பொய்கள் னவுகளுக்கு மத்தியிலும் வம்சத்தில் பல்களைத் தேடுவது னமானதாகும்.
னனில் றாண்டிலிருந்தே தப்பட்டு வருகின்றது. னால் 6ம் நூற்றாணன் த பிற்பட்ட Ꮮ1niᎥ Ꮺ560ᎧᎶnᏝᎢ
LD5/TG).JLDJFLD 6L)
றுத்தவரை பொய்கள்,
Tബ தாய்ந்தாவது மைகளைத் தேடலாம். ால் அதற்கு
LL TG), றுத்தவரை அவ்வாறு உண்மைகளைத் தேட பாது அங்கெல்லாம்
ம் கற்பனைகள் மூலம் யமைக்கப்பட்டதாகவே մՄԹՆՈ Մ)/ ாப்படுகின்றது. தன்னிந்திய த்திலிருந்தும் சிங்கள ம் தோன்றியிருக்கலாம் கருத்து நோக்கியும் கள் நகர்ந்திருந்தால் D Groot Goods, Gjir
ப்பட்டிருக்கலாம்.
T னிந்தியாவில் இருந்து
சமுகப் பிரிவினர் Guntij,67a) finanggon மாகவும், தமிழ்ச் மாகவும்
முற்றனர் என்பது ன்ற கருத்துக்கள்
嗣 ஆய்வுகள் திருக்கும். அதனூடு சமூகங்களின் பூர்வீகம் u Filfluantoor யாளங்களை அறிந்து
கூறுவதில் அதிக கரிசைைனப்பட்டதும் ஒரு காரணமாகும். எனினும் கே.எம்.டி.சில்வா போன்ற வர்களின் ஆய்வுகளுக்கு அப்பால் பெளத்தமதம் தமிழ்மக்கள் மத்தியிலும் பரவியிருந்தது என்ற வரலாற்றுத் தகவல்களும், உருவ அமைப்புகள், மொழிப்பிரயோகம் போன்றவற்றில் காணப்படும் ஒற்றுமைகளும் தென்னிந்திய சமூகத்தில் இருந்தும் சிங்கள சமுகம் தோன்றியிருக்கலாம் எண்பதற்கு சான்றுகளை அளிக்கின்றன. ஆய்வாளர் சிவராம் கூட
சரிநிகரில் எழுதிய கட்டுரை ஒன்றில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கா, ஜேஆர்ஜெயவர்த்தனா, நளின் டீசில்வா போன்றோரது மூதாதையர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாங்களைத் தந்திருந்தார். இவற்றோடு நீர் கொழும்பு, சிலாபம் போன்ற மேற்குக் கரை யோரங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் அண்மைக்காலங்களில்
field, Glaufra, Gita, மாறியுள்ளனர் என்ற உண்மைகளையும் வைத்து பர்க்கும் போது இந்த மாற்றங்கள் முன்னமும் ஏன் நடந்திருக்க முடியாது என்ற கருத்தை புறக்கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான வாதப்பிரதிவாதங்க்ள் இருந்த போதும் வரலாற்றின் ஆம்ைபகாலம் தொடக்கம் நடைபெற்ற பல்வேறு குடிப்பெயர்வுகள் மூலம் தென்னிந்தியாவில் இருந்து
1ளவும் முடிந்திருக்கும். தமிழார்கள் வந்து குடி
ல் துரதிஸ்ட்வசமாக நடைபெறவில்லை. Jøsen ாற்றாசிரியர்கள் ாவர்கள் மட்டுமே pagsulat
தையர்கள் எண்பதற்கு தம் கொடுக்க பியது ஒரு புறமிருக்க திராவிடர்களின் தோன்றல்கள் என்று தை விட களிலும் பார்க்க த ஆசிரியர்களின் தான்றல்கள் என்று
யேறினார்கள் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
இவ்வாறு குடி பெயர்ந்த தமிழர்கள்
இலங்கையின்
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தெளிவாக வாழத் தலைப்பட்டனர். அதே நேரம் பிற
காலங்களில் புத்தளம்,
நீர்கொழும்பு போன்ற வடமேல் மாகாணங்களிலும் குடியேறத் தொடங்கினர். பிரித்தானியர்
ஆதி 11
ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் uur)rijf Glaruit Godarijsaanta, தென்னிந்தியாவில் இருந்து பல தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு மலை நாட்டுப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இதே Lîrfjögsmrasfhuir காலப்பகுதியில் கட்டற்ற வர்த்தகம் காரணமாகவும் அரச தொழில் காரணமாகவும் தமிழ் நாட்டினதும், கேளத்தினதும் பல்றுே வகையைச் சேர்ந்த மக்கள் இலங்கையின் நகரப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இவற்றிற்கு புறம்பாக ஆந்திர தெலுங்கு வம்சாவழியினரும் நகர சுத்தித் தொழில்களுக்காக பிரதான நகரங்களில் குடியேற்றப்பட்டனர்.
மலையாளம், தெலுங்கு பேசுகின்றவர்கள் இலங்கையில் குடியேறினாலும் காலப்போக்கில் அவர்களில் பெரும் பாலானவர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தையே தமது
UP/60) LLUIT GYTLDT 95 o lain olunt/5675, GESIT Groot GUST ft
இவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் பிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு முன்னர் குடியேறியவர்கள் இலங்ைைகத் தமிழர்கள் என்றும் பின்னர் குடி யேறியவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குடியேறியிருந்த பிரதேசங்கள் காரணமாகவும், பின்பற்றிய அரசியல் காரணமாகவும் இவ்வாறு பிரித்து நோக்கப்படுதல் இன்று நிலையான ஒன்றாகி விட்டது.
இங்கு இவ்வரலாற்றுத் தொடரில் ஒரு உண்மையையும் நான் குறிப்பிடவிரும்புகின்றேன். ஒரு இனம் ஒரு தேசமாக எழுச்சியடைவதும் சுயநிர்ணய உரிமைக்கான நியாயப்பாடுகளை முன்வைப்பதும் பூர்வீக ஆதாரங்களால் அல்ல. மாறாக ஒரு இனம் சந்திக்கின்ற ஒடுக்கு முறை களும், அவ் ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்டங்களுமே அவ் இனத்தை ஒரு தேசமாக பரிணமிக்க வைக்கின்றது. பூர்வீக தொடர்பே இல்லாத எத்தனையோ இனங்கள் வரலாற்றில் ஒரு தேசமாக பரிணமித்ததைநாம் மறுக்க முடியாது. இலங்கைத் தமிழ் மக்களும் இன்று ஒரு தேசமாக வளர்ச்சியடைந்ததற்கு காரணம் பூர்வீக ஆதாரங்களல்ல. அவர்கள் சந்தித்த ஒடுக்கு முறைகளும் அவ் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களுமே ஆகும்.
என்னென்ன வரலாற்றுக் காரணிகளால் தமிழ்மக்கள் ஒரு தேசமாக euen fréof) gegoor Lm frage) என்பதை அறிவதற்காகவும் தமிழ்ச் சமுக உருவாக்கம் பற்றிய புரிதலைப் பெறுவதற்காகவுமே இக்கட்டுரைத் தொடர் பூர்வீகத்தில் அக்கறை கொள்கின்றது.
தொடரும்.

Page 12
12 ஆணுதி
லையகத்திலுள்ள தொழிற்
Frates as GT அரசியல்
gi, gf)g, Gy laug Saotontact சக்திகளென்பது, மறைந்த ஐயாவின் வழியில் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அவை விலை போயுள்ளதன் மூலம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி என்பன இணைந்து, முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வை இன்னும் இரு வருடகாலத்திற்கு விலங்கிட்டு தள்ளியுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்கைளில் இந்த 3 முக்கிய தொழிற் சங்கங்களும் தமது நலன்களை தக்கவைத்துக் கொள்வதற்காக, வறுமையில் வாடும் LDao) GuDuLu95 LDä5«9sao)Gyz" மேலும் வதைப்பதற்கான துரோகச் செயல்களில் மீண்டுமொரு முறை இறங்கியுள்ளன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 121,
இனங்காட்டியுள்ளது.
இதெல்லாவற்றையும்
விட இந்த புதிய சம்பள
go Luft G), fladó go Gjit GB GYTI
மறைந்து கிடக்கும் உண்மைகள் இன்னும் நிறையவே உள்ளன.
- 915 T6u gj/ LDIT:5 மொன்றில் வேலை நடைபெறும் நாட்களில் 90 சதவீதமான நாட்கள் வேலைக்கு சமூகமளித்தாலேயே மேற்படி குறிப்பிட்ட சம்பளம் வழங்கப்படும். 85 விதமான நாட்களுக்கு குறைவாக வேலைக்கு சமூகமளிப்பவர்களுக்கு
7- RY நடவடிக் ஜயா எவ்வழியோ பேரனாரு ம் தொடர்ப அவ்வழி சென்று ஒரு நூற்றாண்டுக்கு தொழிற்ச மேலாக புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு :E. வரும் மலையக மக்களின் வாழ்வை தமது Փմ (Մ5 L- Ֆn 4 சுயநலன்களுக்காக தொடர்ந்தும் GBL 13.49, 6u II
பேணிவருவது. இந்தப்புதிய நடத்துவ 2/7p/7ra22 ம் ரஜித்தத் தெ7ளர்வரத் AAAA 423 / இது
கூடியதொன்றல்ல.
J
ரூபாவும், இறப்பர் ஆயினும் இறுதியாக தோட்டத் நடைபெற்ற தொழிலாளர்களுக்கு முதலாளிமார்
நாளொன்றுக்கு 112 ரூபாவும் வழங்க கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இன்ைக்கம் கானப்பட்டுள்ளது.
<颚 ால் மலையகத் தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்த பேச்சுவார்த்தைகளின் போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 131 ரூபாவும் இறப்பர் தோட்டத்தொழிலாளர்களுக்கு 115 ரூபாவும் நாட்கூலியாக வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்தன.
சம்மேளனத்துடனான 8 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இதெல்லாவற்றை ulb of L Alasd, குறைந்தளவிலான சம்பள உயர்விற்கு இனக்கம் கானப்பட்டுள்ளமையானது, மலையகத் தொழிற்சங் கங்களின் பலவீனத்தை மட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்து தமது வயிற்றை பெருப்பித்துக் கொள்ளும் துரோகத்தனமான மலையகத் தலைமைகளையே தொடர்ந்தும்
 
 
 

2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
Lu SF Lib u GMT GEBILD
J L GUIT GOLD GOT 6). Libo
ட்டுள்ளது.
லாவற்றிற்கு இனிவரும் இரு லத்திற்கு த் தோட்டத் ran fraj, Gart, .
இறப்பர்
гол гт д's C3aутгт,
DIT 607 de LDL GMT
C85ւ (6)
டம் நடத்த
தன்றும்,
TGO
லாளர்
oog,g; Gir
Fங்கங்களும் |Lorr fr
னமும் இரு லத்திற்கு
Tததை தில்லையென்றும்
இரு தரப்பினர் மத்தியிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
முன்னரும் இவ்வாறு முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செள மிய மூர்த்தி தொண்டமான் ஜயாவும் இதைவிட இன்னுமொரு வருடகாலம் கூடுதலாக
3 வருடங்களுக்கு சம்பள
Grubu TT ft Gaulo Izı, g, Fr G,F) DIT Gor குத்தகையும் இன்னும் பலவும் இனாமாகக் கிடைத்தமை பலருக்கு தெரியாத விடயம் தான்.
ஜயா எவ்வழியோ பேரனாரும் அவ்வழி சென்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் LID GOD GJILJ, 4P, LD ĝi, 49, 6nf) 6057 வாழ்வை தமது சுயநலன்களுக்காக தொடர்ந்தும் பேணிவருவது இந்த புதிய நூற்றாண்டிலும் சகித்துக் கொள்ளக்
சம்பள உயர்வு
மலைக்குருவி
உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென்று இனக்கம் கண்டு சாதனை படைத்தவர்
அதற்காகவே 2gштоhЛфG95 சென்னையிலுள்ள
கூடியதொன்றல்ல.
நாட்டின் இன்றைய யுத்தகால நெருக்கடியில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி விலைவாசியேற்றம், சமுகக்கொடுமைகள், இனவாத நெருக்குதல்கள் எண் பற்றிற்கு மத்தியில் மலையகத்தின் 3 தொழிற்சங்க அமைப்புகள் தோட்ட முதலாளிமார்களிடம் c) ao GuC3LITILGTGIT GOT.
முதலாளிமார் சம்மேளனத்துடன் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், Lu Irr Jur rT (Grj5 LD aör [D உறுப்பினர்கள் ஆர். யோகராஜன், GTLD. Zf)6) J. Ga5)/E19, Lb. வி. புத்திர சிகாமணி, ராஜா செனவிரத்ன, ஜயரட்ண மல்லகொட, பி.வி.கந்தையா, ஒ. ஏ. ராமையா ஆகியோரே இனக்கம் கண்டு LDao) Gu) uuLu«9, LDéj;J95 Gyf)laör வாழ்விலும்
வயிற்றிலும் இருளேற்றிய
வTகள எனற உணமை மலையக வரலாற்றில் பதியப்பட்ட புதிய SD GONOST GASOLID.

Page 13
20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
ST. நோக்கங்களுக்காக
யுத்தங்கள் நட்ைபெற்றாலும் அதன் நேரடித் தாக்கங்களுக்கு அதிகமாக உட்படுத்தப்படுபவர்கள்
செயற்பாடுகளை பின்பற்றி செயலாற்ற முற்படுவதற்கும் ஏற்ற சூழல்கள் இங்கு உருவாகின்றன. இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும். இந்தக் குழந்தைகளினது உலகம் சந்தோசமானதல்ல. இக் குழந்தைகள் தாம் நித்தமும் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள்
குழந்தைகளேயாவர். யுத்தங்கள் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தவல்லன. யுத்தங்கள் காரணமாக குழந்தைகளிடையே இவ்வாறு கூறுகின்றனர்.
ஏற்படும் மானசீகமான எனது அப்பா வேலை
முடித்து குளித்துக் கொண்டிருந்தார் செல்
தாக்கங்களுக்கு அளிக்க வேண்டிய நிவாரணங்கள் குற த்ெது, இன்றைய உலகில்
கிணற்றுப் பக்கமாக விழுந்தது அதனால் ஏற்பட்ட
வளர்ந்தவர்களின் கவனம் J,GOOflJFLDIT g.j
சென்றுக்கொண்டிருக்கின்றது. குழந்தையின் சமுதாயத் தொடர்பானது யுத்தங்கள் கார ணமாக துண்டிக்கப்படுகின்றன என யுனிசெப் அமைப்பு கூறுகின்றது.
தற்போதைய கணக்கெடுப்பின் படி யுத்தம் நடைபெறும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90ஆயிரம் குழந்தைகள் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமக்கு
ஆதரவு வழங்கும் பெற
"றோர்களின் இழப்புகள் கார
ணமாக குழந்தைகள் அநாதர வான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெடிக்கும் ஒவ்வொரு கணிணி வெடிகளினாலும் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு இரண்டு குழந்தைகளேனும் மரணிக்கின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. யுத்தப்பிரதேசங்களில் வாழும் குழந்தைகளின் மனத்தாக்கங்கள் சம்பந்தமாக சிறுவர் كر பாதுகாப்பு அமைப்பின் டாக்டர் கயாகம் ஹேவா அவர்கள் குழந்தைகள், தாம் எந்த நேரமும் தாக்குதல்களுக்கு உட்படுவோமோ? என்ற
மரணத்தை நான் எனது பீதியில் எப்பொழுதும் வாழ்ந்து கனர்களால் பார்த்தேன்.
கொண்டிருக்கின்றனர். இந்த எங்களது அப்பா
எங்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. 1990ம் ஆண்டு
நிலை நீண்ட காலங்கள் தொடருமாயின் சிறுவர்களது வளர்ச்சிக்கு அது யுத்தம் காரணமாக வீடடையும்
பாதகமாகவே அமையும் என உடமைகளையும் போட்டு விட்டு
அகதி முகாமுக்கு வந்து பல காலம் வாழ்ந்தோம். இந்த துயரத்தை அப்பாவால் தாங்கிக் கொள்ள
அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த நாட்டில் இடம் பெயர்ந்து வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தி எழுபது ஆயிரம் என கணக்கெடுக்கப்
முடியவில்லை. அதனால் எங்களை அகதி முகாமிலிருந்து அழைத்துச் சென்று ஒரு குடிசையில் நிறுத்தினார். 1991ம் ஆண்டு அப்பா மரணித்தார், அப்பாவின் மரணத்தின் பின்
பட்டுள்ளது.
அகதி முகாம்களில் வாழும் அநாதைக் குழந்தைகளது எதிர்காலம் சந்தேகத்திற்கு உரியனவாகவே உள்ளன. சாப்பாட்டுக்குக் கூட
மிகவும் கஷ்டப்பட்டோம். என்து தாயுஜ்றிலக்கண்ஐ -- . . . .
*...*.*.*.*.*.*.
அநாதைச் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தும் நிலையும் அங்கு வெறி ழான்றுக்கு உள்ளாகி
. "הלל" * NN ' . நிகழ்கின்றன. அகதி து கான்ல் இழந்துள்ளார்.
...,' முகாம்க்ளிேல் சிறுவர்கள் 'ச்87ம் ஆண்டு நாங்கள் பெரியவர்களோடு வீட்டை விட்டுச் சென்றோம். வாழ்வதினால் 1990ம் ஆண்டு மீண்டும் தொற்றுநோய்களுக்கும் யாழ்ப்பாணம் வந்தோம்.
உட்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். பெரியவர்களோடு சிறுவர்கள்
கையிலிருந்த பணத்தை செலவழித்து ஒரு வீட்டைக் கட்டி ஆரம்பித்த வேளையில் நெருங்கி வாழ்வதால் மீண்டும் இடம்பெயர வேண்டி
Gunflusurtahagi l III asugi) வந்தது. எங்களுக்கு குடிக்க
நீரும் கிடைக்கவில்ை மழையில் நனைந்து மழை நீரைக் குடிக் பசிக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. 90
வரைக்கும் பலமுறை நாங்கள் இடம்மாறிச் சென்றுள்ளோம். தற் நான் 7 பாடசாலை கல்வி கற்றுள்ளேன். இவை சிறுவர்கள் பாதுகாப்பு நிலைய செயற்பாட்டாளர் முன்னிலையில் யுத்த இலக்கான சிறியவர்
கூறிய அவர்களது அனுபவங்கள் ஆகும்
விடுதலைப் புலிகள் சிறுவர்களை யுத்தத் தற்கொலையாளிகளா
செய்யவும் தூண்டி
னர். இச் சிறுவர்களு யுத்தத்தின் கொடுரத
தன்மையை கண்கள
காணவும் அனுபவிச்
நேரிடுகின்றது. யுத்த சூழ்நிலையில் இவர் மரணமே உரிமையா
விடுதலைப் புலிக அமைப்பில் 10 வய6 சேர்ந்த சிறுவர்களும் எனச் செய்திகள் கூ சிறுவர்களின் மனநி
பயங்கரமாகழ்ற்றி
வாதத்துக்கு சார்யா தவறான புரிதையில் வழிவ்குக்கின்றன என சிறுவர்கள் காப்புறுத் சபையின் தலைவர், பேராசிரியர் ஹரேந் சில்வா குறிப்பிடுகின் கனேடிய சர்வகலாச ஒன்றின் நிபுணர்கள் இலங்கை நிபுணர்களு இணைந்து 1994ம் ஆ
 
 
 
 

D6ኒ)
கொண்டு
க நேர்ந்தது.
|-96
றகள்
bдҒшошшb
நத்துக்கு
gait flauf
எல்லைக் கிராமங்கள் சிலவற்றை மையமாகக் Gang of G.) HEALTH REACH என்ற பெயரில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் படி கொடுரமான சம்பவங்களைக் கண்ட சிறுவர்களுள் 25 வீதமானவர்கள் (POST TRAUMATIC STREEDD SYNDROME) என்ற மானசீக நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் சிறுவர்கள் மறைமுக மாகவேனும் பயங்கர யுத்தத்தின் தாக்குதலுக்கு
திற்கும், I g, CBLITIT
வருகின்ற
க்கு
ால்
கவும்
எளுக்கு கின்றது.
தைச்
உள்ளனர்
றுகின்றன.
ബ பயங்கர வுெம், '
செல்லவும்
Irj
தி அதிகார
திர த ртfї.
TGOGA)
சிலர்
நடண் பூண்டு
எண்ணி சிங்களச்
சிறுவர்களினதும் மனங்களும் சஞ்சலப்படுகின்றன. யுத்தக்காலத்தில் ஏற்படும் பயங்கரமான தாக்குதல் பற்றி செய்திகள் பரவும் போதும், பக்கத்து வீடுகளுக்கு களத்தில் இருந்து சடலங்கள் வரும் போதும், சிறுவர்களின் மனத்தவிப்பு மேலும் அதிகரிக்கின்றன. இது பற்றி மனோ வைத்திய நிபுணர் ரத்னாயக்கா இவ்வாறு கூறுகின்றார்.
அநேகமான சந்தர்ப்பங் களில் சிப்பாயின் தாய் வீட்டில் அவனது மனைவியானவள் காலம் தள்ளுவது மிகவும் வேதனையாகவே இருக் கின்றது. தந்தையிடம் பெற வேண்டிய அன்பு, பாதுகாப்பு அனைத்தையும் குழந்தை எதிர்பார்ப்பது தாயிடம் ஆகும். தனது குழந்தைகளினது மனநிலையை சந்தோசப் படுத்தக்கூடிய நிலையில் தாய் இல்லை என்பது மற்றுமன்றி, கணவனுடைய நிலைப்பற்றிய தவிப்போடு மேலும் அதிகமான பொறுப்புகளைச் சுமந்து கொண்டு தாய் காலத்தை ஒட்ட வேண்டியேற்படுகின்றது. அவளது மனம் நித்தமும் தவிப்புடனே கழிகின்றது. இவைகள் அனைத்தும்
ந்தத்தில்
இலக்காகி உள்ளனர். இச்சிறுவர்கள் சிலரின் குடும்ப அங்கத்தவர்களில் எவரேனும் ஒருவர் யுத்தத்தின் காரண மாக உயிரிழந்துள்ளனர். அல்லது ஊனமாகியுள்ளனர். அதே போன்று நெருக்கடியான பகுதிகளில் இடம்பெறும் குண்டு வீச்சுகளினால் சிறுவர்களின் மனங்கள் சலனப்படுகின்றன. குண்டு வெடிக்கும் காட்சிகள் சிதைந்த மனிதப்பினங்கள் போன்றவற்றை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டுவதாலும், படங்களைப் பத்திரிகையில் பிரசுரிப்பதாலும் சிறுவர்களது மனநிலை பாதிக்கப்படுவதாக மனோ வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்-கொழும்பு o čuti. நெருக்கடியான பிர தேசங்க்ளில் ச்ோதன்ைகளின் போது தமிழ்ச் சிறுவர்கள் முக்கியமாக பயப்படும் நிலைக்கு உள்ளாவது, தமது குடும்பத்தினரில் எவரேனும் கைது செய்யப்படுவார்களோ, என்ற சந்தேகத்தின் பேரிலேயாகும். அத்தோடு யுத்த களத்தில் இருக்கும் தனது தந்தையின் நிலைப்பற்றி
இருளுக்குள் செல்வதனையே
கள்.
சிறுவர்களது மனதை மிகவும்
பாதிக்கவல்லனவாகும். அது மட்டுமன்றி தாய் தனது குழந்தைகளுக்கு செய்ய வேண்டியுள்ள அவசியமான கடமைகள் கூட தவிர்க்க முடியாமல் சில சந்தர்ப்பங்களில் விடுபட்டு போவதற்கும் ஏதுவாகிறது. இவைகள் அனைத்தும் சிறுவர்களினது மனங்களை, கணிசமான பாதிப்புக்களை ஏற்படுதுவனவாகும்.
சிறுவர்களது உரிமைகளை இல்லாது ஒழித்து அப்பாவிகளான குழந்தைகளது சந்தோசமான வாழ்க்கைக்கு -్చ. பாதகங்கள் ஏற்படுத்தும் யுத்தத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கிள் நாட்டின் எலிலாச் சிறுவர்களினதும் மனங்களை பாதித்திருந்தாலும் எமது வளர்ந்தவர்கள் அவை பற்றி அக்கறையாக இல்லாதிருப்பதானது சிறுவர்களின் எதிர்காலம்
சுட்டி நிற்கின்றது.

Page 14
14 ஆஅதி
சோறு ஆக்கி முடித்து சமைய லறையை விட்டு சின்னமணி வெளியில்
வந்த போது தபாற்காரன் சுத்தமாக பொறுமையிழந்திருந்தான் சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளியிப்பட்டது.
சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை வீசி எறியாத குறையாக நீட்டிவிட்டு, தனக்குள் திட்டியபடி அடுத்த வீட்டுக்குப் போனான்.
நீலக்கடிதம், சின்னமணியின் இரண்டாவது மகன் தாசன் மேற்கு ஜேர்மனியிலிருந்து அனுப்பியிருந்தான். ஈரக் கையை சேலையில் துடைத்துவிட்டு கடிதத்தை பிரித்தபடி சின்னமணி வீட்டுக்குள் வந்தாள்.
அன்புள்ள அம்மா, அண்ணாவில் ஆரம்பித்து நலமறிய அவாவி, இறை வனை வேண்டி தொடர்ந்த கடிதத்தில் சில புதினங்களும் இருந்தன.
".நாட்டு நிலமைகளை வீர கேசரியில் பார்த்தேன். போகிற போக்கில் சுமுகமான நிலமை வரலாம் போலிருக்கிறது. இனி இங்கே அரசாங்கம் மறுபடி எங்களுடைய பிரச்சினையை கிளறப்போகிறார்கள் பிரச்சினை முடிந்து விட்டது. ஆகவே தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்று
பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கதைக்க
இருப்பதாகப் பலர் பேசிக்கொள்கிறார்கள் எனக்கு இப்போது தான் வேலை கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இப்படியான செய்திகளை கேட்க கவலையாக இருக்கிறது. இங்கேயுள்ள
நீதிமன்றத்தில் எனது அரசியல் தஞ்சத்தை
விசாரிக்க திகதி தந்து விட்டார்கள் இதனால் பக்கத்து வீட்டு பரமேசக்காவின் உடைந்த வீட்டின் கலர்ப்படமொன்றும், வேலுப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற பத்திரிகைச் செய்தியையும், உடனே எனக்கு அனுப்பி வையுங்கள்
முதற் கடிதத்திலும் இதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்னும் பதிலே வர வில்லை, எங்கட சித்தப்பாவிற்கும் பெயர் வேலுப்பிள்ளை என்றபடியால் ஒருமாதிரிச் சரிக்கட்டலாம். எனவே உடனே அனுப்பி வையுங்கள்
அண்ணா வீட்டுப் பக்கம் வாறவரோ? சந்திச்சா ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி சொல்லுங்கோ அவரின் இயக்கத்திற்கு இப்போ டிமாண்ட் இல்லாதபடியால் வேறு ஆட்களால் பிரச்சினை வரலாம்
வேற என்ன? நான் கேட்டதுகளை உடனே அனுப்பி வையுங்கோ."
என்று கடிதம் போய் இப்படிக்கு தாசன் என்று முடிந்திருந்தது முதல் கடிதம் வந்தபோதும் சின்னமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்போதும் ஒன்றும் புரியவில்லை, குழம்பினார்.
அவனது அரசியல் தஞ்சத்திற்கும் பக்கத்து வீட்டுக்கும் என்ன சம்பந்தம் ஊர்த்தொங்கலில் இருக்கும் கராஜ்கார வேலுப்பிள்ளை செத்த செய்தி உவனுக்கேன் சிலவேளை இதுகளைக்காட்டி ஜேர்மன் கவுணிமேந்தில இருந்து உதவி வாங்கி பரமேசின்ர வீட்டை திருத்திக் கட்டப்போகிறானோ?
வேலுப்பிள்ளையின்ர குடும்பத்திற்கு நிதி உதவி செய்யப் போகிறானோ? உவனுக்கேன் ஊர்த் துளவாரம் எல்லாம் இஞ்ச இருந்து போய் நாலு வருசமாச்சு பயணத்துக்கு கடன் வாங்கினதுக்கு நான் வட்டி கட்டி கொண்டிருக்கிறன் போய் இந்த நாலு வருசத்தில் ஒரு சதம் கூட அனுப்பல ஊர் அலுவல கவனிக்க வெளிக்கிட்டிட்டான்.
கண்டறியாத அரசியலும் தஞ்சமும்
இஞ்ச இப்படி கூத்தடிப்பானெண்டு
வெளிநாட்டிற்கு அனுப்பினா அங்கேயும் அரசியல் தொடங்கிற்றான்.
சின்னமணிக்கு குழப்பம் போய் கோபம் வந்துவிட்டது கடிதத்தை தாறுமாறாக மடித்து இடுப்பில் செருகிக் og IMLId
அவளுக்கு இரண்டு மகன்கள் முத்தவன் ராசன் என்பத்தி மூன்றாம் ஆண்டு கலவரத்தின் போது திடீரெனக் «KITGOSTIILDGi) GLIII ni GaA)LLIIGoi., aflari GNILDGOsf கலங்கிப் போனாள் இராணுவத்தால்
பிடிக்கப்பட்டு விட்டானோ? என்ற பயத்தில் விதானையைப் பிடித்து விசாரித்தும் உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில மாதங்களின் பின் இயக்கமொன்றில் இைைணந்து கொண்ட கதைதான் ஊரில் பரவியது.
foi graf OgILijdlunos da வாரங்களுக்கு குமுறினாள் "படிப்பை
நாசமாக்கினாலும் பரவாயில்லை என்னை
விட்டிட்டு போட்டானே, பூச்சியைக் கண்டால் கூட விழுந்தடிச்சு ஒடுறவன் துவக்கு பிடிக்கிறானோ? என்று நெஞ்சிலடித்து அழுதாள்.
படிப்பை எப்போதோ நிறுத்திக் கொண்ட ராசன் சாப்பிடவும், படுக்கவும் மட்டும் தான் வீட்டுக்கு வருவான்.
இதனால் அவள் இல்லாதது சின்னமணியை பெரிதும் பாதிக்கவில்லை. மகள் தன்னோடு இல்லாமல் போய்
விட்டானே! அவனுக்கு என்ன ஆகுமோ என்றுதான் பயந்தாள்.
ராசன் இப்படி நடந்து கொண்ட பின் சின்னமணி உசாரானாள் இரண்டாவது மகன் தாசனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள் அவனிலும் வித்தியாசம் தெரிவது போலிருக்கவே எச்சரிக்கையாகி NLILIGN.
விட்டால் இவனும் தமையனோடு போய்ச் சேர்ந்து விடுவான், பிறகு எனக்கு கொள்ளி வைக்க ஊரிலதான் ஆக்களைத் தேட வேணும் என்ற யோசனைக்குப்பின் ஊரில் காசு மாறி அவசர அவசரமாக தாசனை மேற்கு ஜேர்மனிக்கு அனுப்பி, வைத்தாள். தாசனாவது தனக்கென்று இருக்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு
ஆனால் அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, தாசன் நடந்து கொண்டான். போன புதிதில் கிழமைக்கு இரண்டாக அவனிடமிருந்து வந்த கடிதங்கள் மாதங்கள் செல்லச்செல்ல மாதமொன்ற ாகி, பின் காலாண்டாகி இப்போது வருடத்திற்கு இரண்டாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
சின்னமணி தலையில் கை வைத்துக் கொணர்டாள். அவசரப்பட்டுக் கொண்ட
தற்காக தன்னை நொந்தாள். தனக்கு யாருமில்லையே என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு சின்னமணி ஜன்னலை விட்டு எழுந்த போது பாலன் உள்ளே வந்தான்
பாலன் சின்னமணியின் சகோதர னுடைய மகன் தங்கச்சி பாவம் என்பது மட்டுமல்லாமல், சாப்பாட்டுக்கு ஒரு பிரஜை குறைவதன் மூலம், விலைவாசி ஏற்றத்தை சமாளிக்கலாம் என்ற யோசனையில் பெற்றோர்கள் பாலனை சின்னமணியிடம் ஒப்படைத்தனர்.
சின்னமனி தனக்கென்று ஒரு துணை தேவைப்பட்டதால் பாலனை பொறுப் பேற்றுக் கொண்டாள். தலைக் எண்ணெய் தேய்த்து விடுவதிலிருந்து
அழுக்கு உடைகளை சலவை செய்வது வரை பாலனை அக்கறையாக கவனித்து OgsløLMøl.
பிள்ளைகள் தன்னை கைவிட்ட சோகத்தைஅவள் பாலனுக்குதான் சொல்லி அழுவாள். அவர்களின் பொறுப்பின்மையைப் பற்றி திட்டிக் கொள்ளுவாள். தனக்கு யாருமேயில்லையென்று அகலாய்த்துக் கொள்ளுவாள். இந்த நேரங்களில் பாலன் ஏதாவது தாளில் ஏதாவது படம் கீறிக் கொண்டிருப்பான்.
சின்னமணி பாலனுக்கு சாப்பாடு போட்டு விட்டு, அவனை விளையாட அனுப்பி விட்டு பின் வீட்டு ரோசாவிடம் வந்தாள் சின்னமணிக்கும், சரோசாவிற்கு ஒரே மதிய வயது
அதனால் நிறைய கதைப்பார்கள் தொடர்பில்லாமலும் சம்பந்தமில்லாமலும் நீளமாகவும் கூடுதலாகவும் இருவரும் வீட்டு விறாந்தையில் உட்கார்ந்து பாக்கு வெற்றிலைகள் மென்றபடி தமது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள் அவர்களுடைய உரையாடலில் மங்கையர் மஞ்சரி, நேயர் விருப்பம் செய்தியின் பின்னணியில் போன்று பல அம்சங்கள் இடம் பெறும்
இலக்சன் வருவதெண்டு சனங்கள் கதைக்குது என்னவாம் சரோசா ஆரம்பித்தாள்.
 
 

20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
இஞ்ச இல்லையாம் அங்காலப்பக்கங்களில் தானாம்" சின்னமணி சொல்லிவிட்டு, சிவப்பு சாயத்தைத் துப்பினாள்
"இலக்சன் முடிந்த பின் இந்தியனாமி வெளிக்கிடுமோ? சரோசா குதப்பியபடி விசாரித்தாள்.
"ஆருக்குத் தெரியும்? எங்களுக்கு விளங்கிற மாதிரி ஏதேனும் நடக்குதே! அல்லாட்டி ஆரேன் எங்களிட்ட அபிப்பிர ாயம் கேக்கினமோ? அததது தன்ர பாட்டில நடக்குது. "குண்டு போடேக்க ஒடித்தப்பிறது தான் எங்கட வேலை" சின்னமணி அலுத்துக் கொண்டாள்.
பிறகு ஊர் விவகாரங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது சின்னமணிக்கு மகனின் கடிதம் ஞாபகத்தில் வந்தது. அதன் சாராம்சத்தை மட்டும் சரோசாவிடம் சொன்னாள்
"எனக்கெண்டா பெடியன் என்ன எழுதியிருக்கின்றானெண்டு ஒண்டும் விளங்கேல அங்க என்ன செய்றான் GIGG, 96 gub G3ńwa" dla Grupa சலித்துக் கொண்டாள்
இப்போது fiaJÛLudo சாயத்தைதுப்பினாள்
"உது விளங்காட்டி பிறகென்ன? உன்ர முத்தவன் மாதிரி இளையவனும்
அரசியலில் இறங்கிட்டான். அதுதான்,
அரசியல் தஞ்சமென்றெல்லாம் விளக்கமா
எழுதிப் போட்டானே? நீ குடுத்தவைச்சணி நாட்டுக்கு சேவை செய்யவெண்டே பிள்ளைகளை பெத்திருக்கிறாய்.
இதைக் கேட்ட போது சின்னமணிக்கு முதலில் பெருமையாக இருந்தாலும், பழைய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு வருடத்திற்கு முந்தி ஒரு நாள் இரவு சின்னமணியின் வீட்டுக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. கதவைத் திறக்கலாமா விடலாமா என்று அவள் யோசித்தாள் பக்கத்தில் பாலன் உறக்கத்தின் உச்சத்தில் இருந்தான். வீட்டில் களவு போகக் கூடிய பொருட்கள் தன்னையும், பாலனையும் தவிர வேறு எதுவும் இல்லையென்று தெரிந்ததால் தைரியமாக கதவை திறந்தாள்
வெளியே நின்றிருந்த சந்திரன் படாரென உள்ளே வந்து கதவைத் தாளிட்டான்.அவனையும் அவனுடைய வேகத்தையும் பார்த்த சின்னமனி திடுக்கிட்டு போனாள் சந்திரன் அதே ஊரிலிருக்கும் சாரதாவின் மகன். ராசனின் நெருங்கிய தோழன். சின்னமணியிடம் பலமுறை சாப்பிட்டிருக்கிறான்.
ராசன் திடீரென மறைந்து சில நாட்களின் பின் இவனும் மறைந்தான் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக பின்னர் தகவல் வந்தது.
அப்போது காணாமல் போன சந்திரன் இப்போது தான் வந்திருந்தான்.
அதுவும் வித்தியாசமான கோலத்தில்
"மாமி காப்பாத்துங்கோ சந்திரனின் வாயிலிருந்து வார்த்தைகள் சிரமாக வந்தன. தலை கலைந்து உடைகள் கசங்கியருந்தன. உடல் ஆடியது.
"glødigt sløjø? fløstøMIDM விளங்காதவளாய் பரபரத்தாள்
"மாமி காப்பாத்துங்கோ அவன் தேடிக் கொண்டு வாறான்" சந்திரனால் தொடர்ந்து கதைக்க முடியவில்லை.
அவன் ஏதோ ஆபத்திலிருந்து தப்பி வருகிறான் என்று மட்டும் அவளுக்கு தெரிந்த போது கதவு மறுபடியும் தட்டப்பட்டது.
திறக்காதைங்கோ அவன் தான் வாறான்" என்று சந்திரன் கூக்குர லிடுமுன், சின்னமணி கதவைத் திறந்து ADLI ராசனும் இன்னும் இருவரும் கையில் LII ங்களுடன் தடதட்வென்று உள்ளே வந்தனர்.
ராசன் நிலைமையை மறந்து கண்மணி கத்தினாள் எத்தனை வருடங்களுக்குப் பிறகு மகனை மறுபடியும் முழுசாகப் பார்க்கிறாள். பாசம் பீறிட்டு வந்தது.
சந்திரனை பார்த்த ராசன் அவளை லட்சியம் செய்யவில்லை. ஒட முயற் சிக்கையில் சந்திரனை மற்ற இருவருடன் சேர்ந்து மடக்கி பிடித்தான்.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அவனை தரதரவென இழுத்து கொண்டு வாசலுக்கு வந்தார்கள்
ராசன் என்னடா இது திக்பிரமையடைந்த சின்னமணி கேட்டாள் "அம்மா நீ இதில தலையிடாத இது அரசியல் உனக்குத் தேவையில்லாத விசயம், சொன்னாலும் விளங்காது" ர ாசன் ஆணித்தரமாக சொல்லி விட்டு (штампа).
அடுத்த நாள் சாரதாவின் ஒப்பாரியுடன் காலை புலர்ந்தது
பாதையின் அருகே பற்றைகளுக்குள் சந்திரன் ரத்தமாக இறந்து கிடந்தான். கண்கள் விரியத் திறந்திருந்தன.
சாரதா அருகிலிருந்து அழுது கொண்டிருந்தாள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது சேர்ந்த கூட்டம் சிறிது நேரம் மெளனமாக அஞ்சலி செலுத்தியது. பின்னர் வழமை போல் தமது அரசியல் ஞானத்தை ஆளுக்காள் அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்தார்கள் சின்னமணியைக் காட்டியும் சனம் கதைத்தது. அவைகளில் சில அவளின் காதுகளிலும் விழுந்தன.
"உது ராசன்ர ஆக்களின்ர GaAJGOGADW ATLÓ"
"அவன்ர ஆக்களுக்கும், இவன்ர ஆக்களுக்கும் சரிவராதாம்"
"ரண்டு பேரும் நல்லா பழகினவங்களெல்லே
"சினேகிதம் வேற, அரசியல் வேற அவன் ராசன் செய்ததும் சரிதான். உவைதரவளிக்கு உது வேணும் சொல்லி விளங்கப்படுத்த ஏலாது.
அவர்களின் கதைகளிலிருந்து சின்னமணிக்கு கொஞ்சம் புரிந்தது. அவளால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.
சாரதாவைப் பார்த்தாள் சந்திர னைக் கட்டிப் பிடித்து அழுது தன்னுடைய உடம்பிலும் ரத்தத்தை பூசிக் கொண்ட சாரதா சின்னமணியை பார்த்த
பார்வையில் நெருப்பெரிந்தது.
சின்னமணி குறுகிப் போனாள் ஊர்ச் சனங்கள் தன்னை என்ன செய்யப் போகுதோ எனப் பயந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக நடந்தது.
பலர் அவள் காது பட நீ யோசியாத அரசியல்ல இது சகஜம், உன்ர பெடியன் சரியான வேலையைத்தான் செய்து இருக்கிறான் எனச் சொல்லி விட்டுப் போனார்கள்
சில மணித்தியாலங்களில் சார தாவையும், உதவியாளர்களையும் தவிர, கூட்டம் கலைந்து விட்டது.
சின்னமணி கனத்த நெஞ்சுடன்
வீட்டுக்கு வந்தாள். அதன் பின் கொஞ்ச நாட்கள் அவள் வெளியில் தலை
KATILLGANGGANGA).
"என்ன நித்திரை கொள்ளுகிறாய்? சரோசா தட்ட சின்னமணி பழைய ஞாபகத்தை கலைத்துக் கொண்டாள் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்தது. தான் கேட்டவற்றை அனுப்பாததால், தாசன் கோபமாக கடிதம் போட்டிருந்தான்.
தேர்தல் முடிவுகள் ஊரில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வழமை போல் தேங்காய் விலையேறி விட்டதாகத் திட்டி, கோவில் திருவிழா சிறப்பாக நடக்க வேண்டுமெனக் கவலைப்பட்டு, திருமண வயதில் வீட்டிலிருக்கும் மகளை நினைத்து ஏக்கப்பட்டு.
வழமை போல் வாழ்ந்தார்கள் பாடசாலை விடுமுறை விட்டிருந்தது. பாலன் பெற்றோரிடம் போயிருந்தான். சின்னமணி வேலியோடிருந்த புற்றில் சாம்பலைக்கொட்டிக் கொண்டிருந்த போது தெருவில் பலர் பரபரப்பாக ஒடிக் கொண்டிருந்தார்கள்
சாம்பலைக் கொட்டி முடித்தபின் சின்னமணியும் தெருவுக்கு வந்தாள் பலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஏதோ தங்களுக்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்
கூட்டமாக இருந்த இடத்திற்கு சின்னமணி வந்தபோது எல்லோரும் வழி ANILLIM KGM.
ஒரு வருடத்திற்கு முன் சாரதாவின் மகன் சந்திரன் உடல் கிடந்த அதே இடம் அதே பற்றை இப்போது உடலில் பல பொத்தல்களுடன் ராசன் பர வியிருந்தான்.
சின்னமணி விறைத்து போனாள் அழுகை உடனே வரவில்லை. ரத்த ஓட்டம் நின்றுவிட்டது போன்ற உணர்வு
சுற்றி நின்றவர்கள் தங்களது மெளன அஞ்சலியை முடித்து விட்டு, வாயைத் திறந்தபோது சின்னமணி ராசனின் சடலத்தில் விழுந்து புரண்டாள்.
அடிவயிற்றிலிருந்து தாய்ப்பாசம் அழுகையாக வெடித்து கிளம்பியது. கூடியிருந்தவர்கள் தங்களது விமர்சனத்தை ஆரம்பித்தார்கள்
"விடியத்தானாம் வானிலிருந்து வந்து போட்டவங்கள்
"சாரதாவின்ர பெறா மகனும் வந்தவங்களில் ஒருவனாம்"
"அப்ப சந்திரன்ர கொலைக்கு இப்ப பழி வாங்கியிருக்கிறான்கள்"
"அவங்கள் செய்ததும் சரிதான். இவையின்ர ஆட்டத்திற்கும் முடிவு ĜOJIGMATLI GLO"
"அரசியல் எண்டா இப்படித்தான் சின்னமணி சடாரென்று நிமிர்ந்தாள் ஒரு வருடத்திற்கு முன்னால் சந்திரன் கொலை செய்யப்பட்ட போது, அதனை நியாயப்படுத்திச் சொல்லப்பட்டட அதேவார்த்தைகள்
இப்போது ராசனின் கொலைக்கும் அதேவார்த்தைகள் தான் வார்த்தைகள் ஒன்றாகவே இருந்தன. ஆனால் சடலம் தான் மாறியிருந்தது.
சின்னமனி அழுகையை மீறிவந்த
ஆத்திரத்துடன் எழுந்த போது
கூடியிருந்த கூட்டம் கலைந்திருந்தது. அவளுடைய அண்ணனின் குடும்பம் மட்டுமே அருகில் நின்றது.
"நாசமாய்ப் போன அரசியல், கோதாரி விழுந்தஅரசியல், ஐயோ எரை
பிள்ளையை கொண்டு போட்டாங்களே
என்று சின்னமணி மறுபடி ராசனின் பிணத்தைக் கட்டி பிடித்தும் வயிற்றில் அடித்தும் மண்ணிலே புரண்டும் அழுது கொண்டிருந்த போது.
ஊரவர்கள் வழமைபோல் தேங்காய் விலையேற்றத்திற்காகத் திட்டி கோயில் திருவிழாவிற்க்காக கவலைப்பட்டு திருமணவயதில் வீட்டில் இருக்கும் மகளை நினைத்து ஏக்கப்பட்டும் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும் போது.
வேறிடத்தில், சாரதாவின் பெறாமகனை சிலர் தீவிராமாக தேடிக் கொண்டிருந்தார்கள்
-

Page 15
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
னைத்து வழிகளிலுமே வெளித் தொடர்புகள் துண்ைடிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் யுத்த நிலமைகளில் சற்று வேகம் குறைந்து காணப்படுகின்றது. இதையிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது ஆகாய கடல் மார்க்க தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல்களுக்கிடையில் அகப்படும் மக்கள் சிலர் இன்னல்படுவதும் வழமையானதாகவே தொடர்கிறது.
கடந்த வாரம் கூட அச்சு வேலிப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம் பெற்ற மோதலில் எறியப்பட்ட கைக்குண்டு வெடித்து 5 பொதுமக்கள் காயம் அடைந்தனர். ஆனால் அந்த கைக்குண்டை புலிகளே எறிந்தார்கள் என யாழ்பாணத்தில் படையினர் குற்றம் சாட்டி உள்ளனர். இவ்வாறே கடந்தவாரம்
காப்பாய் பகுதியில்
வெடித்த எறிகணைகளை தொடர்ந்து மக்கள் ஏனையபகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவ்வாறான மோதல்களுக்கு இடையில் குடாநாட்டின் உட்பகுதிகளுக்குள் புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தினால் படையினர் பல பகுதிகளை திடீர் திடீரென சுற்றிவளை த்து மோதல்களை மேற்கொள்கின்றனர். அச்சுவேலி, உடுவில், மாணிப்பாய் போன்ற பகுதிகளில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல் தாக்குதல்களால் அப்பகுதிகள் கடுமையான சோதனைகளுக்கு
D_LLIDLGOT.
மறுபுறம் இப்பகுதிகளில் டுருவியுள்ள புலிகளை இனம் காண்பதற்காக பிர தேச செயலக வாரியாக குடும்ப அடையாள அட்டைகள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன. இத்தகைய யுத்த நிலமைகளுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக உக்கிரமம் அடைந்த யுத்த சூழலில் நிலை தடுமாறிய சிவில் நிர்வாககத்தினை மீண்டும் கட்டியெழுப்புவ தற்கு யாழ்பாண சிவில் இணைப்பு அலுவலகம் யாழ் செயலக வட்டார ங்களுடன் இணைந்து முயன்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த திங்கட் கிழமை முதல் தென்மராட்சி தவிர்ந்த அனைத்து அரச செயலகங்களும் முன்பிருந்த இடங்களிலேயே அந்தந்த கட்டங்களிலேயே இயங்க வேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர பாடசாலைகள் யாவும் திங்கள் முதல் வழமைபோல் இயங்க வேண்டும் என கல்வித்தினைக்களம் அறிவித்தல் விடுத்தது. ஏற்கனவே இடம்பெயர்ந்த யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியும், கண்டுக்குளி மகளிர் கல்லூரியும் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியில் இயங்குகின்றன. யாழ் செண்பற்றிக்ஸ் கல்லூரி மானிப்பாயில் இயங்குகின் றது. இவ்வாறு கரையோர
பிரதேச பாடசாலைகள் பலவும் பாதுகாப்பு வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளும் மக்கள் குடிபெயர்ந்து இருக்கும் பகுதிகளிலேயே வேறு பாடசாலைகளுடன் இணைந்து செயற்படு கின்றன.
இடம்பெயர்ந்து வாழும் மாணவர்களிடம் அப்பகுதி Lunti genteo Guggi சான்றுதல்களை
a:'ബ', LITLErrബ விலகல் பத்திரங்களை Gallasennabapoad, ontgooteurigen தமது தரவரிசைகளை குறிப்பிட்டு கல்வியை தொடரலாம் என்ற கல்விச் சூழலில் இன்றைய யாழ் மாணவர் வாழ்வு தொடர்கிறது. எரிபொருள் விநியோகத்தையும் பங்கிட்டு அடிப்படையில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களே மேற்கொள்கின்றன. இந்தபலநோக்கு கூட்டுறவு JFIB 3/5/5Grfl607 விநியோகத்தால் உள்ள தடங்கல்கள், இழுபறி நிலையினை சரிசெய்வதற
காசு கடந்த வாரம் அரச
அதிபர் தலைமையில் பல நோக்கு கூட்டுறவு சங்க
தலைவர்கள் முகாமையாளர்களை உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் எரிபொருட்கள் எண்பவற் றின் விநியோகம் மக்களை விரைவாக சென்ற டையவேண்டும் எனவும் அதற்கான துரித சேவைகளை நடாத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் அத்தியாவசிய, பொருட்கள் எரிபொருட்கள் என்ப வற்றின் விலைகளிலும் சற்று உயர்வு காணப் படுகின்றது. எரிபொருள்
foi ustajast தாமதத்தால் பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயிகள் பயிர்களை அழிய விடுகின்ற னர். குடாநாட்டில் கடந்தவாரம் முருங்கக்காய் கிலோ 120 ரூபாவாகவும் கத்திரிக்காய் கிலே 80 ரூபாயாகவும் கொழும்பு உருளைக் கிழங்கு 80 ரூபாயாகவும் பயிற்றங்காய் கிலோ 55 ரூபாவாகவும் கீரை ஒரு பிடி 12 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் இத்தகைய யுத்த பொருளாதார சூழ்நிலைகளுக்கிடையில் மீண்டுமோர் சிவில் நிர்வாகத்தினை கட்டி எழுப்புவதற்கு ஆட்சியாளர் முனைவதற்கான கார னமும் உண்டு. எதிர்வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. அந்த ஊகங்கள் உறுதிப்படுத்துவனவாக தேர்தல் திணைக்களத்தின்
உசார் நிலை தென்ப டுகிறது. யாழ்பாணத்திலும் தேர்தல் திணைக்களம் வாக்காளர் இடாப்புகளை
திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீழ்பதிவுகளை முடித்து
2. GYIGYI GOT,
அதனால் தான் எண்னவோ பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சில தேர்தல் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி -9|Մ հաaծevաւb அரசியல்வாதிகளையும் நம்பிக்கெட்ட மக்கள் தம்மத்தியில் இருந்து பொதுவானதொரு சுயேட்சை குழுவை நிறுத்துவதற்கு முயன்றுவருகின்றனர். இந்த சுயேட்சைக் குழுவில் பத்திரிகையாளர்கள் புத்திஜீவிகள், சமூகநலன் விரும்பிகள் முதலான சமூகத்தின் பல்வேறுப்பட்ட தரப்பினர் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லா நிலமைகளுக்குமே ஈடுகொடுத்து வாழும் யாழ்பாண மக்களுக்கு தேர்தலுக்கு ஈடுகொடுக்க முடியும் என்பதற்கான சமிக்கையும் காட்டப்பட்டு elementer.
விடுவிக்கப்படாத auf gr Gesas uzitas Gsm
Git Go) g5 uLurrrf இழப் மத்திய வாழ் வாழ்க பெரு
தனித் செயற் விரும்
ՖL09/
வருகி அத்தி பொரு algol. தாழ்வு போது அந்த աք ծծ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுதும் யுத்த ப்புகளுக்கும் புகளுக்கும் பிலேயே தமது வை ஒழுங்கமைதத்து ன்ெறனர். வன்னிப்
நிலப்பரப்பின்
95ᎫᎧᏗ ᏓᏝᎱᎢ 60Ꭲ பாடுகளிற்கு மக்கள் பியோ விரும்பாமலோ
பங்கை செலுத்தி ன்ைறனர். LITG.JJyluu L ட்களின் ப்பனவுகளில் ஏற்றத்
கள் நிலவுகின்ற ம் இவை மக்களுக்கு tulaura
விட்டன. மழை, வெய்யில், நோய் நொடி கரடு முரடான வாழ்வு атости јеu Gloucosum LD வண்ணிவாழ் மக்களின் இனைபிரியா அம்சங்களாகிவிட்டன.
ஆனாலும் அந்த துன்ப துயரங்களை சுமக்க முடியாமல் உயிரை மட்டும் பிடித்து வைத்தால் போதும் என்ற நிலையில் அகப்படும் மீனவப் படகுகளில் ஏறி இந்தியா செல்லும் அகதிகளின் படலமும் தொடர்கிறது. இந்தியா செல்லும் போது நடுக்கடலில் மூழ்கி மர
னமாகும் மக்கள் ஒரு புறம்,
நடுத்திட்டிகளில் இறக்கி விடப்பட்டு நிர்கதியாகும் மக்கள் மறுபுறம், பின் நிர்கதியான மக்களை கடற்படையினர் கைது செய்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கும் நிலை ஒரு புறம் இப்படி மன்னார் வாழ் அகதி மக்களின் அவல வாழ்வு வடக்கின் வாழ்வின் தடங்களாக நீண்டு செல்கின்றன.
கிழக்கின் சூழல் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் நிலை விடுவிக்கப்படாத பகுதிகளின் நிலை என இரண்டாக பிரிந்து செல்கின்றன. வடக்கின் தமிழ் சமூகம் என்ற நிலைமாறி கிழக்கில் தமிழ் பேசும் சமூகம் என்ற பொது நிலையே காணப்படுகின்றது.
பாதுகாப்புப்படைகள், அவர்களுக்கு துணைபுரியும் உதவிப்படைகள், ஏனைய தமிழ்க்குழுக்கள் புலிகள் என்ற பலதரப்பட்ட ஆயுதக் குழுக்களின் ஆதிக்கங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களா கவே கிழக்கின் விடுவிக்கப்பட்ட பிர தேசங்கள் விளங்குகின்றன. அதனால் கிழக்கில் புலிகள் இருவேறான தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். ஒன்று பாதுகாப்பு படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றையது துணைப்படைகளுக்கும், ஆயுதம் தரித்த ஏனைய தமிழ் குழுக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் இவ்விருவகையான தாக்குதல்களும் சமகாலத்தில் நடாத்தப்படுகின்றன.
கடந்த இரு வாரத்திற்கு முன் மட்டக்களப்பு அதி உயர்பாதுகாப்பு வலயத்தை உலுக்கிய கொலை ரெலோ உறுப்பினர் றொபோட் நவரட்ணராறாவின் கொலை, இது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவிரவும், ஏனைய சில துணைப்படை வீரார்களும் புலிகளால் சுட்டுக் கொல்லபபட் டுள்ளனர்.
இவ்வாறே அம்பாறை திருக்கோவில் அதிர டிப்படை முகாம் பொறுப்பதிகாரி கடந்த 18ம் திகதி புலிகளின் கிறைமோர் தாக்குதலில் பலியானார். தவிரவும், அனைத்து ஆயிதக்குழுக்களின் கழமாக மீறிவிட்ட கிழக்கில் தனிநபர்களிடமும் ஆயுதப்புழக்கம் இருப்பதனால் கல்முனை, மருதமுனை அல்மனார் வீதி கடற்கரையில் தனிப்பட்ட குடும்பத்தக prn pringió Télullull, குண்டில் 7 பேர் காயம்
ஆதி 15
அடைந்தனர். இடியப்ப சிக்கலில் தவிக்கும் கிழக்கில் இடம் பெறும் சில அபிவிருத்தி வேலைகளையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதுவும், விடுவிக்கப்படாத பகுதிகளை முற்றாகவே புறக்கணிக்கும் இன்றைய அரசியற் சூழலில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சில செயற்பாடுகளை
பாராட்டாமல் இருக்கவும் முடியாது. மட்டக்களப்பின் வவுனதிவு மங்கிக் கட்டு பின் தங்கிய
- ܠܟ̣ܝ.
பிரதேசங்களுக்கு ம்ே கட்ட மின் விநியோகத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன்
மேற் கொண்டதோடு தானே துணிந்து சென்று ஆரம்பித்து வைத்தமை போற்றுவதற்கு உரியதே.
இவ்வகையில் விடுவிக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்படாத பகுதி என வேறுபாடு காட்டாமல் முஸ்லிம் பகுதி தமிழ் பகுதி என ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழைய
salutaot albuasaos மறந்து தமிழ் பேசும் சமுகம் வாழ்வை தொடர எத்தனிக்கும் போது சில தடம் மாற்றும் செயற்பாடுகளும் நடை பெறாமல் இல்லை.
கடந்தகால காத்தான்குடி ஏறாவூர் படுகொகைளை மீண்டும் ஞாபகப்படுத்தி புலிகளோடு உறவு வைக்க வேண்டாம் உதவி செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோளும் வெளிவந்த வண்ணமே Φ GήςITGOT.
இந்த நிலையிலும் கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் குரல் ஒலிக்காமலும் இல்லை. வடகிழக்கு இணைந்த மாநில தீர்வில் முஸ்லீம்களுக்கான தனி அலகு வடகிழக்கு முஸ்லீம்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மெளலானா
குரல் எழுப்பியுள்ளார்.
அந்த தமிழ் பேசும் முஸ்லீம் குரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு அற்ற இடைக்கால நிர்வாக asolu Gunt வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் கடந்தகால கசப்புணர்வுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் புரிந்துணர்வு வளர்ந்துவரும் தமிழ்பேசும் சமூகங்களின் இணைவுக்கு மேலும் உரமூட்டுவனவாகவே அமையும் என்பதை மறுக்கவும் முடியாது. டி
இழந்து போன உயிர்கள் பிரிந்துபோன சொந்தங்கள், அநாதரவான அகதிவாழ்வு, பஞ்சம் பசி, பட்டினி சகோதர
luGGointenguisir, சொத்தழிப்புகள் மத்தியிலே வாழும் இன்றைய வடகிழக்கு மக்களுக்கு தேசிய சுய நிர்ணயம் அற்ற தீர்வு இடைக்காலமாக இருந்தால் என்ன, முழுக்கால நிர்வாகமாக இருந்தால் என்ன யாருக்கு என்ன இலாபம்
பரமேஸ்வரி

Page 16
ROVOVOPublisherSIGUOronteel
I No. 83, Piliyandala Road, Maharagama, Sri Lanka
Please Post
Athavan Newspaper to the following address.
LLLL S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SubSCr
Annual R
Profession / Occupation ............................................................
Tel No. ... ..............
Here with enclosed Rs USS Inland
For the annual subscription of Ravaya
2 ܘܚܢܢܝ.
India * By Ch MO | PO No.
eque│ │ O SAARC Coul
Signature S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Date........................................ , Middle-East
NE Asia COU All cheques in favour of Ravaya Account payee only
Europe Circulation Manager, Africa No. 83, Piliyandala Road, East Asia Cou Maharagama, SRI LANKA Australia 1814 85 جRa / 1672 85 /1673 85 قة
America * (vas applicable) (South-North
6 Luar கதிர்காமக் கந்தண்
afs) affi) :பக்தர்களின் இதயம்
பெருமைப்படுவது :வள்ளி, தெய்வானையுடன்
பக்தர்களுக்கு காட்சி தருவதை
பிடித்த கோஷம் அரோகரா.
ரசிப்பது எண்னடி ராக்கம்மா ரியுனுக்கு
காவடி ஆடுவதை
நண்பர்கள் வியாபாரிகள்
நிறைந்து வழியும் காணிக்கை, களைக் கண்டு
சந்தோஷப்படுவது
மறந்தபோனது
ܐ ܢ ܐ
:இந்து மதக் கோட்பாடுகளை
புண்ணிய புமியில் தமிழ் மறைந்து வருவதை
கண்டும் காணாமல் இருப்பது
A எரிச்சல் படுவது :புதிதாக முளைத்துவரும் சிண்ணி
சிண்ண கோவில்களைக் கண்டு
மனதுக்குள் சிரித்துக் பேரினவாதிகளின் இனவிரோத கொள்வது வேண்டுகோள்களைக் கண்டு
வள்ளி, தெய்வானையுடன் தனிமையை
ஒரே ஆசை
சிவ சண்முகம்
 
 
 

ption Rates
ates with Postage
Athavan
Rs..750/
tries US$ 25
IntriesUS$ 30
Intries
US$36.
USS 46
நேசத்தின் வேர்களிர்
கடல்நீரை சிறுசெம்பில்
96.OLLIGLIGOf 6T60fallion III. LDITIEl&Gibli தலை அசைத்து ஆமோதிக்கின்றன.
ஒற்றைக்காலில் தர்ை காதலுக்காலப் கொக்கும் தவமிருக்கும். காலம். காலமாய்.
சிறு தும்பிகட என் கரம்பட்டு
Firasigaball IL656)606). வணினத்துப் பூச்சிகளின் சிறகசைப்புக்கும் Jirasp6000).
JafGLIGOf....
காலம் கிளை முறித்தது.
இன்று அவனை ' கொன்தறெ வருக , , ונש6T60T
2,60D6007 பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுக்குள் முடங்கிக்கிடந்த ஆழைக்கும் துப்பாக்கி தரப்பட்டுள்ளது. நேசத்தின் வேர்கள் காயம்பட்டது.
62IIToOTIή Colшпур шилтш060 бT607607 Glժանպւի Glam6ն?
முல்லை அமுதன்
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
ஒரு பிரஜையின் குறிப்பு
சனந்ததேசப்பிரிய
இப்போது அந்த எதிரொலி இல்லாது போய்விட்டது. பொது சன முன்னணியின் அமைச்சர் புலிகளின் இலக்கிற்கு இரையாகியுள்ளார். அவருக்கு முன்னர் அமைச்சர்கள் இருவரை கொலை செய்ய எடுத்த முய ற்சிகள் எதிர்பாராதவிதமாக தோல்லியை தழுவின. அமைச்சர் நிமல் சிரிபால யாழ்ப்பாணத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். அதன் பின் அமைச்சர்கள் எவரும் யாழ்ப்பாணம் செல்வதில்லை. குறிவைக்கப்பட்ட LDD
றைய அமைச்சர் அனுருத்தரத்வத்தை ஆவர்.
சீவி. யின் படுகொலைக்கு விசேடமான காரணங்கள் இருக்கின்றது என கருதுபவர்களும் உளர். கத்தோலிக்க சபையை போர் வீரர் தினத்திற்கு உபயோகித்தது ஒரு காரணம் என ஒருவர் சுட்டிக் காட்டினார். ஜூன் 7ம் திகதி கத்தோலிக்க தேவாலயங்களில் நிதி சேகரிப் பதற்கு இவரே தலைமை தாங்கினார். மற்றொருவர் இன்னும் ஒரு கருத்தினை முன்வைத்தார். யுத்த பிர கடனம் மூலம் நாட்டை யுத்த நிலைமையொன்றிற்குள் கொண்டு செல்ல வேண்டும் என இவர் ஆரம்பம் முதலே கூறிவந்தார். அதைப்போல போர் வீரர் தினத்தன்று விசாலமான ஊத்வலத்தை இவர் ஒழுங்கு செய்திருந்தார் இதற்கான விசேட ஆடைகளையும் தைத்தார் எ செய்திப் பத்திரிகை ஒன்றில் கண்டேன். இது தற்செயலா நடந்த ஒரு படுகொலை என்பதை விட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு வரலாற்று பூர்வமான சந்தர்ப்பம் ஒன்றினை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
சி.வி. குணரத்னவின் படுகொலையானது இந்த நாட்டில் நடைபெற்ற முதலாவது தனிநபர் அரசியற் படு கொலையும் அல்ல; அதே போலவே இறுதிப் படுகொலையும் அல்ல. இது போன்ற பல அரசியற் படுகொலைகள் எமது வரலாற்றில் நடந்துள்ளதையும் நாம் மறந்து விடக் கூடாது. 1987-1990 காலப் பகுதியில் இவ்வாறான அரசியற் படுகொலைகள் பல நடை பெற்று ஆயிரக் கணி க் கானவர் கள் கொன நு குவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியில் நோக்குகையில் இவ்வாறான அரசியற் படுகொலைகள் அனைத்துக்கும் பிரபாகரன் மட்டுமே பொறுப்பாளி அல்ல. சிங்களச் சமூகத்திலிருந்து உருவான அரசியற் படுகொலைக் கலாசாரத்தின் தொடர்ச்சியே இதுவாகும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. தனி நபர் அரசியற் படுகொலை தொடர்பில் இலக்குத் தவறாத மனிதக் குண்டுதாரிகளை ஈடுபடுத்ததான் பிரபாகரனி செய்த புதுமையே அன்றி வேறொன்றும் இல்லை.
இவ்வாறு அரசியற் படுகொலை புரிவோர் எவருமே இந்தப் படுகொலைகளை நடத்தும் போது அப்பாவிப் பொது மக்களின் நலன்கள் தொடர்பாக கொஞ்சம் கூடப் பொருட்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
எமது சமூகத்தில் வளர்ந்து வரும் வன்முறைகளின் பின்னணியிலேயே நாம் சீவி. குணரத்ன கொலையையும் நோக்க வேண்டும் பாதாள உலகக் கும் பல்கள், கோஷ்டிகள் செய்யும் கொலைகள், பெண்களுக்கு எதிர ான பாலியல் குற்றங்கள் என நாம் இக்குண்டுபோயுள்ள வணி முறையின் வடிவமானது பல இலக்குகளைக் கொண்ட ஒன்றாகும். தமிழ் மக்கள் அன்றாடம் முகங் கொடுத்து அனுபவித்து வன்முறையை நாம் கவனத்தில் எடுப்பதேக கிடையாது. எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் போது ஏற்படும் பயப்பீதியையும், நாசகார அழிவையும் எம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை.
சி.வி.யின் படுகொலை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றேதான் என்றாலும் வெறுமனே கண்டிப்பதானது எங்களைத் திரும்பவும் அதே வன்முறைக் 95 GJIT FET ரத் தினுள் சிக்க வைத் து விடும் இந்தபு படுகொலையானது முதலாவதோ, இறுதியானதோ, படுகொலை அல்ல என்பதனால் நாம் எமது சிந்தனையைச் சீராக"வைத்தே இதனை ஆய்தல் வேண்டும்.
இந்த ஆய்தலானது, யுத்தத்திற்கு வாழ்த்துப் பாடுவதை விடுத்து வன்முறை, படுகொலை அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து அதனைத் தகர்த்து எறிய வேண்டும் அதற்கு மாற்றாகப் புதிய மனிதத்துவ அரசியல் கலாசாரம் ஒன்றிற ன பாதையைத் திறக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
தொகுப்பு சி செ ராஜா

Page 17
2000 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
பத்திரிகையாளரும் கவிஞருமான சீதாரஞ்சன் வானொலியூடாக தனதுதொடர்பூடக வாழ்வினைத் தொட ன, சங்கலன சஞ்சிகை ஊடாக தனது எழுத்துலக வாழ் ம்பித்தார். இன்று யுக்திய பத்திரிகையின் ஆசிரிய பீடத்
இவர் அண்மையில் இராமன் எனும் நூலினை வெளியிட்டார். அத்துடன் பல நூலகளையும் வெளியிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச் சினையை எவ்வாறு இனங்காணுகின்றீர்கள்? இனப்பிரச்சினையின் ஆரம்பம் முதல் இன்றுவரை ஆராய்ந்தால் இதற்கு அரசியல் தீர்வொன் றின் மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, தமிழர்களுக்கு இப்படியான பிரச்சினை இந்த சமுகத்திற்குள்
முந்துள்ளது. ஏனைய சிறுபான்மை இனத்தவருக்கும் இவ்வாறான பிரச்சினை இருக்கலாம். தமக்குள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு இன்று தமிழ் மக்கள் அதற்காக போராடு கின்றார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க சம உரிமையுடன் வாழக்கூடிய அரசியல் தீர்வொன்றே அவசியமாகும்.
தமிழ் மக்களுக்கு
rள பிரச்சினையை ாங்கள் எவ்வாறான சூழ்நிலையில் இனங்கண்டு Gossnitsasoit Leñirsant?
இளம் பிராயத் திலேயே இதனுடைய தாக்கத்தினை உணர்ந்து கொண்டேன். அந்த காலத்தில் நான் அனுராதபுரத்தில் இருந்தேன். நான் அறிந்த வகையில் 77 இல் அல்து 78இல் இனக்கலவரம் ஒன்று நடைபெற்றது. அப்போது அனுராத புரத்தில் தமிழர்கள் தாக்கப்படும்போது அந்த அவலத்தை நாண் அறிந்து கொண்டதுடன் என்னால் அந்தச்
ஜீரணிக்கவும் முடியவில்லை. அதன் பின் 83இல் இந்தப் பிரச்சினையின் ஆழத்தை கண்டதுடன் 90 அளவில் இது தொடர்பான சில
ܣܸ ܨ
படைப்புகளை 67 667 60arnir Gini) Lugol Ljs> முடிந்தது.
அனுராதபுர அனுபவம் எப்படி? அது விபரிக்க முடியாத கசப்பான சம்பவங்களை அனுராதபுரத்தில் நடைபெற்ற இனக்கலவரத்திற்கு பின்பு நான் சில நாட்கள் வெளியே செல்லவில்லை. இது தொடர்பாக உதார னம் ஒன்று கூறுகின்றேன். எங்கள் ஊரில் தமிழ் மக்களை தாக்கிய பலபேர் இருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்தவர்களை வன் ബruബിളി) ബTഞെ)
GSFLÜLILILÜLJLL LÚGOT, தமிழர்களின் ஆடு, கோழிகளை திருடிக்கொண்டு வந்து கறிசமைப்பார்கள். அவ்வாறு சமைத்த கற ைெய எங்களுக்கும் ஒரு
கிண்ணத்தில் தந்தார்கள். எங்கள் தந்தை உடனே இறைச்சியுடன் அக் கிண்ணத்தை வெளியே வீசி விட்டார். இந்த மிருகங்களை அவர்கள் வீட்டில் கயிற்றால் கட்டி வைத்திருக்கும் போது கதறல் குரல் கேட்டு எண் உடல் புல்லரிக்கும்.
தாங்கள் இனப் Liptájfessosur தொடர்பாக ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது стиСитд)?
நான் அனுராத புரத்தில் இருந்த காலத்தில் மாற்றுக் கருத்துக் குழுவின ரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ரஜரட்ட வானொலி சேவையிலும் சேவை செய்தேன். எனது நிலைப்பாடு பற்றி
அறிந்திருந்த சிலர் விவரண சஞ்சிகையில்
பங்காற்ற அழைத்தனர். இதன் காரணமாக நான் கொழும்பு வர நேர்ந்தது. இங்கு எனக்கு தமிழ் நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். எனக்கு தமிழ் மொழி தொடர்பாக பாரிய
மட்டும்
சீதா ரஞ்சனி
இந்த உறுதியும், நோக்கும் எனக்கு தந்ததல்ல நான் எனது அனுபவத்தில் கட்டியெழுப் G), Taoirl Guair. Luc உரிமைகள் தொ இன்று வாயல பேசுபவர்களு பத்திரிகைகளின் ப
நிரப்புபவர்களா D_Giron Gorsr.
அறிவு கிடையாது.
நண்பர்களின்
உதவியுடன் பல மொழி பெயர்ப்புகளை மேற்கொண்டேன்.
நீங்கள் எழுத்துடன், மாத்திரம் நின்று' விடவில்லை. நடைமுறையிலும் இதற
கான போராட்ட
குணம் படைத்தவர். இந்த வலுவினை எப்படி பெற்றீர்கள்? இந்த உறுதியும், கருத்தாழ நோக்கும் எனக்கு யாரும்
 

குறுகிய நோக்கமே
ரி ரஜரட்ட உள்ளது. பெண்களின் ங்கி விவர சுதந்திர வழிகளை
இவர்கள் தடுத்து பினை ஆர நிறுத்துகிறார்கள். நில் உள்ள எனக்கு இது
தொடர்பான பல அனுபவங்கள் உண்டு. இலங்கையில் உள்ள பெண்களின் இயக்கங்கள் தொடர்பாக தாங்கள் என்ன கருதுகின் நீர்கள்?
தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டிருந்த போதிலும் சமுகத் திற்குள் பெண் நிலை தொடர்பான கருத்துக்கள் மேலும் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்.
தெற்கில் சந்தரேகா, இனோகா கால்லகே,
FLIDL I GJILE, F, GİT தொடர்பாகவும வடக்கு கிழக்கில் கிருஷாந்தினி, GJ, ITGB300606). If தொடர்பாக அண்மையில் பேசப்பட்டது. இவ்வா
டுதலை பற்றி ல் இருந்தால்
ஆதி 17
விடுதலை கிடைக்கும் எனும் கருத்தும் நிலவுகின்றது. இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?
இந்தக் கருத்து ரஷ்ய புரட்சிக் கால கட்டத்திலும் நிலவியது. LD L fluflag L flair Ꮆ0Ꮮ16ᏡᏛr Ꭿ5ᎧiᎢ விடுதலையடைந்தவர்களா? இல்லை. எனவே பெண்விடுதலை தொடர்பாக புரட்சிக்குப் பின்பும் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
தாங்கள் அண்மையில் வெளியிட்ட "இராமண்' எனும் நூலின் பாத்திர LIDIT GOT GONGIT IfflaŬGAJIT வீரனின் கதையின் பின்புலம் என்ன? நீங்கள் இராமனை எப்படி சந்தித்தீர்கள்?
நான் தமிழ் மக்களின் பிரச்சினை
தொடர்பாக எழுதப்பட்ட நூல் ஆசிரியர்கள் பலருடன் மிக நெருக்கமாக பழகியுள்ளேன். தமிழ் L I GOD L LIL u IT Gifla, Girl பலரை எனக்குத் தெரியும். தமிழ்
ஆக்கங்கள் மூலம் சிங்கள மக்களுக்கு
அறிவூட்டவே விரும்பினேன். இந்தக் காலகட்டத்தில் தான் مصر நான் இராமனை சந்தித்தேன். இராமனின் தொடர்பினால் விவர னவிற்கு பல கட்டுரை றான சம்பவங்களின் களை எழுதியுள்ளேன். —— போது இந்த G. கிழக்கில் கருததாழ பெண்நிலைவாதிகள் நடைபெறும்
யாரும் எங்கே இருந்தார்கள்? யுத்தத்தின் காரணமாக இதனை பெண்கள் அங்கு வாழும் சிறார்க si pa ta, தொடர்பாக ஏதும் ளின் வாழ்வியல்
பிரச்சினை ஏற்பட்டால் நிலையினை இவற்றில் * சிலர் இதில் அரசியல் தெளிவுபடுத்தியுள்ளேன். ዕûId956ኽበ| லாபம் தேட முயற்சிக் இராமன் சிங்கள Li Lu Ta, கின்றார்கள். ஆனால் மொழியில் நல்ல
நடைபெற வே'து தேர்ச்சி பெற்றிருந்தார் ம் அதனிலும் பார்க்க பர நான் அவருடன் $கங்களை 西西 அளவிலான இணைந்து பல மொழி
வேலைத் திட்டமாகும். பெயர்ப்புகளை குவே நடைமுறையின் பெற்றுள்ளேன்
ஊடாக இவ்வேலைத் அவருடன் நெருங்கி : அமைய பழகிய போது தான் நல்ல நான் வண்டும். அவரின் சோகக் கதை 西 அவவாறான எனக்கு புரிந்தது 6ùዝ' எனது வேலைத் திட்டம் JFlaUG6)Jaoan J. G.fla) GTGös பவத்தின் ஊடாக எங்கே கண்களில் கண்ணிர் யெழுப்பிக் அவ்வாறான 'வேழிந்த நேர்ங்களும் னடவள வேலைத்திட்டம் உண்டு. இராமனின்" கள மைகள் ஒன்றில்லை. ஆவாழ்க்கை -ாபாக இன்று - என்பதன்ை ஒப்புக் பின்னணியை வை லவில் கொள்கின்றேன். 'இராமனை" リ வாகளும ஆனால் இதற்கான ' fገ@ésgs@ሰበ@ür குற்றத்தினை பெண்கள் リ
களை அமைப்புகள் மீது நேர்காணல் புபவர்களாகவே சுமத்தி சரிவராது. மஞ்சுல னர். ஆனால் மொத்த சமூக வெடிவர்தன முறையில் விடுதலைக்கூடாகவே LJLLib களுக்கு பெண்கள் பெண்கக்
frunt 95 6795-ös இருககு அசோக பத்மசிறி
(PGPORODILDLIITTOUT - . .

Page 18
18 纥
இடைக்கால நிர்வாக சபையும் சர்வசன வாக்கெடுப்பும்
அரசும் ஐ.தே.க வும் இணைந்து முன்வைக்க ஆலோசித்திருக்கும் இடைக்கால நிர்வாக சபை பற்றியும், கிழக்கில் நடத்தப்போகும் கருத்து கணிப்பு பற்றியும் ஆதவன் நிரூபர் பொது மக்களை தொடர்பு கொண்டு கருத்தறிந்த போது அவருக்கு கிடைத்த சிறு துளிகள்
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இழப்புகளுக்கு இடைக்கால நிர்வாகசபை ஈடாகமாட்டாது. வடகிழக்கு இணைந்தே இருக்கின்றது.
நு. செல்வக்குமார், விவசாயி இறம்மைக் குளம், வவுனியா
நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும், இதற்கு நிரந்தர சமாதானம் வேண்டும், இடைக்கால நிர்வாக சபையும் கருத்துக்கணிப்பும் இதனைப் பெற்றுத்தருமா?
தனலட்சுமி காளிகோவில் வீதி, திருகோணமலை
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றோம். அரசியல் வாதிகளோ இடைக்கால நிர்வாகம் என்றும், கருத்துக்கணிப்பெண்றும் மக்களைக் குலப்புகின்றனர்.
து. குகன், முதுரர்
முஸ்லிம்கள் தனித்தவமாக வாழ அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஒரு அலகு தேவை. கடந்த கால அனுபவங்களே இதற்கு சான்று. எனவே இவ்வலகு தொடர்பாக கருத்தக்கணிப்பு அவசியம் இடைக்கால நிர்வாகம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து
ஆர். நெளசாட், காத்தான்குடி
இடைக்கால நிருவாக சபை என்பது கணிதுடைப்பு திட்டம் இது ஒரு போதும் நிரந்தர சமாதானத்தை உருவாக்காது.
திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட
மாவட்ட அபிவிருத்தி சபை முறை அத்தோடு 1989 ஆம் ஆண்டு
இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மாகாணசபை ஆகிய திட்டங்கள் புலிகளின் உடன்பாடின்றியும், அவர்கள் அங்கத்துவம் பெற ாமையினாலும் தோல்வியில் முடிந்தது. இதே போன்றதொரு திட்டமாகவே இடைக்கால நிருவாக சபை அமையும் கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த யுத்த சூழலில் இவ்வாற ானதொரு திட்டம் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது.
வரதன் (ஆசிரியர்) அல்-ஜுப்ரியா வித்தியாலயம் ஏறாவூர்
கருத்து கணிப்பு வாக்கெடுப்பு திட்டத்தினால் முஸ்லிம்கள் இருதலை கொல்லின் எறும்பின் நிலையில் அல்லது இரு பக்கம் அடிவாங்கும் மிருதங்கம் போன்று ஆக்கப்படுவர். இந்த வாக்கெடுப்பு முஸ்லிம்களை தமிழ்மக்களின் எதிரிகளாக அல்லது சிங்கள மக்களின் எதிரிகளாக மாற்றும்.
து.க நுர்தீன், ஆசிரியர் அல்- ஜூப்ரியா வித்தியாலயம், ஏறாவூர்
LJ(Ö).
இரத்மலானை மெ. றட்டுவை எல்லைப் பகுதியில் உள்ள மாறிகாவை வீதிக்கு அண்மையில் 01.06.2 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பை அடுத்து அருகேயுள்ள தமிழ், முஸ்லிம் மக்க அதிகமாகச் செறிந்து வாழும் சொய்சாபுர வீடமைப்புத் திட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மீதும், அவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டு நடத்தப்பட தாக்குதல் சம்பவங்களு
a),
இம்மாதம் 10ம், 11 திகதிகளில் இலக்கி ஆய்வாளர்களுக்கா சந்திப்பொன்று ஜேர்மனியில் ஸ்ருற்கார்ட் நகரில் நடைபெற்றது.
முஸ்லிம் தேசிவாதம் பெரியாரின், தமிழ் தேசிய இனப் பிரச்சினையில், சிங்கள சாதி அமைப்பின் தாக்கங்கள், மற்றம் புலம் பெயர்ந்த தமிழர்களின்
இன்றைய நிலையில் இடைகால நிருவாக சபை நடைபெற்று கொண்டிருக்கும் யுத்தத்திற்கு
தீர்வாக அமையுமானால் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டு
அப்படி இரு தரப்பினரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த இடைக்கால நிருவாக சபையில் ய
பங்கெடுப்பது என்ற பிரச்சினைக்கு இடம் இல்லை. இந்த இடை கால நிருவாக சபைப வெளிவந் இருக்கின்ற நிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை அடிப்படை இடப்படும்வரை போர் நிலவரங்களை கண்காணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும்.
ஏ. தவராஜா(ஆசிரி
மட்- தமிழ் மகாவித்தியான
@ፓ፬DI
அரசினால் முன்வைக்கப்படும் இடைக்கால நிர்வாக சபை முறையும் சர்வசன வாக்கெடுப்பும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும், வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது ஆளும் கட்சியினதும் எதிர்கட்சியினதும் கொள்கையே, வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது நிரர் மான தீர்வையே.
எம். மதியூர கறுவாக்கேணி, வாழைச்சே
பக்கவடிவமைப்பாளர் (LayoutArist/Typesetter)
9 JLC 15Tsar Grotir (Proof Reader)
ஆதவன பத்திரிகைக்கு மேற் குறிப்பிடப்படும் பதவிகளுக்கு தகமைய அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இரு பதவிகளுக்கும் தமிழ் மொழியில் சிறந்த தகமை உள்ளவராகவும் அதேநேர சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பரிச்சயம் உள்ளவர்களாகவும் இருத்த வேண்டும். தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப சம்பள பேசித்தீர்மானிக்கப்படும்.
சொந்தக் கையெழுத்தில் பூரணவிபரங்களுடன் 851814 தொலை மடலில் உங்க விபரங்களை அனுப்பி வைக்கவும். அல்லது நேரில் வரவும்
நிர்வாக முகாமையாளர்,
ராவய வெளியீடு (கரண்ட்) லிமிட்டெட்
இல- 83, பிலியந்தல வீதி மஹரகம
 
 
 

20 ஜூன் 25ம் திகதி ஞாயிறு
Lயினர் கைவிரிப்பு
நாம் அறிந்தவையே.
இச் சம்பவங்களின் போது சொய்சாபுர, காலி வீதியில் 00 அமைந்திருந்த சைவக்
கடை ஒன்றும், அதன் உரிமையாளரது உறவினர் ஒருவருக்குச் it. சொந்தமான அதன்
அருகே இருந்த சலூன் ஒன்றும் அதன் யன்னல், அலுமாரி, கண்ணாடிகள் அனைத்தும் கத்தி, பொல்லு, கோடாரிகள் போன்றவற்றுடன் வந்தகாடையர் கும்பலால் அடித்து பட நொருக்கப்பட்டன. நம் குண்டு வெடிப்புச்
சத்தம் கேட்டவுடன், விபரீதம் ஏதோ நடைபெற்றுள்ளதை அறிந்து தனது சலூனைக sff60)Luftssfloß தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக மூடிய சொய்சாபுரவிலுள்ள இன்னொலு சலூன் உரிமையாளரான இரு பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து um Gugliesi Tairusuir சலூனை மூடியது ஏன் என்று கேட்டுச் சந்தேகத்தின் பேரில் படையினராலும் பொலிசாரினாலும் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் பெயர் கொண்ட எவரையும் தாம் கைது செய்யவில்லை என்று இப்போது கைவிரிக்கின்றது. படைப் பொலிஸ் தரப்பு இவரது உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்படலாம் என இவரது மனைவியும், உறவி னர்களும் அஞ்சுகின்ற னர். இவர் நீண்ட 8m GULDT85(361 (olg Tü9FTLU ப் பகுதியில் வாழ்ந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
ரூபாயின் மதிபிறக்கத்தால் @ut(1, la୍ଗାଁ ଗାଁ ଗାଁରା உயர்வி
d பிரச்சினைகள் ய குறித்த விடயங்களை
இக்கருத்தரங்கில் ஆர
TLILILILLGOT. நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து விரிவுரை
TSTT5GT இச்சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன் நிகழ்ச்சியில் நதியின்
மரணம் விவரணப
| LJLLD
காண்பிக்கப்பட்டது.
ரூபாயின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்வதற
கும் மத்திய வங்கி எடுத்த முடிவின் காரணமாக
அதியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. 30 ரூபாவாக இருந்து பருப்பு 55 ரூபாவாகவும் 120 ரூபாவிற்கு விற்ற செத்தல் மிளகாய் 130 ரூபாவும் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்னும் இரண் டொரு வார ங்களுக்குள் மண்எண்ணெய், டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்கப்படும் என எரிபொருள் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார் கூணுகுடு 12ம் திகதி டீசலின் விலை 3, 30 ஆலும் மண் எண்ணெய் 3.00 ரூபாவாலும் விலை அதிகரித்தது. இப்பொழுது
கலஞ்சியப்படுத்தியிருக்கும் மசகு எண்ணெய் ܕ ܪܐܬܐ பொழுது இருக்கும் விலைக்கே விற்க்கப்படும
இனிமேல் இறக்குமதியாகும் மசகு எண்ணெய் கூடிய விலைக்கு விற்க நேரிடும் எனவும் மேலும் இவ்வதிகாரி தெரிவித்தார்.
பொது அறிவு ஏ.எல்.எம். பளில் வெளியீடு பல்கலைக் கல்வி நிலையம் ரீலங்கா
விலை-235 ரூபா
போட்டிப் பரீட்சைக்கும் பொது
அறிவு நூல் மாணவர்களுக்கும் பரீட்சையாளருக்கும் உகந்தது. 15,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
அறிவினை வளர்த்துக் கொள்ளவும் தர மான நூலாக இருக்கின்றது. நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ள இப்பொது
இல்லைவன்
機
ஆசிரியை ஆகினேன்
SETT GÓLJÚo
தில்லைச் செல்வன் செந்தமிழ் செல்வி வெளியீடுக் கூடல் GUGU GOGGOT súls06) 75 eur
இதம் தரும் இல்லத்தரசிகள் பண்பார் ஏந்திழை யார்கட் இனியமங்களங்கள் மங்கையருக்கு மங்களம் தருவனவாக அமைந்திருக்கும் கவிதை வரிகள் சிறப்பானவை. இக்காவியம் முன்னர் தினக்குதல் வார இதழில் பலவாரங்கள் தொடர்ந்து வெளிவந்தது. பாராட்டுக்குரிய காவியமாகும்.
போட்டிப் இதுவரை

Page 19
தொடர்- 1
N S. ২২২ ミリ
N
N
ܐܠܓܠܛܠ ܐܠ S şNÀN FN ܓܠܓܠ
கொண்டுவந்து
ugö)ld 3, 3
அதன் தமிழிழப்
அனைத்து தமிழரையும் ஒரே குடையின் கீழ் சாதி, வேறுபாடுகளை மறைத்து எல்லோருக்கும் பொதுவான ஒர் புனித மாயையை கட்டி
தமிழரசுக் L0L S S LaaL LL S G t MG SSS SLS ஆண்டின் வட்டுக்கோட்டை மகாநாடும் பிரகடனமுமாகும். அத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜனனமும் அங்கேயே ஆரம்பமாகின்றது.
சமய, பிரதேச
1976)
'வட்டுக்கோட்டை -9/6007 6601 ff' அமிர்தலிங்கத்திற்கே" அடிகொடுத்து காங்கேசன்துறைக்கு
அர்த்தமுள்ள தொகுதியது. அங்கு மீண்டும் அடக்குமுறை தலித்துகளின் இருப்புமீதே
இந்நிகழ்வினை ஏதோ
தற்செயலான தொன்றென தவிர்த்து விட முடியாது. இவ்வகை σε Π. β) ஒடுக்கு ᏣᏞᎯ ᎶᏡfᎠᏓᏓᏗ ᎱᎢ Ꮆ0Ꭲ gi] இலங்கையிலும் இந்தியாவிலும் இந்துத்துவ கலாச்சா ரம் பரவியுள்ள தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலும்
காணப்படுகின்ற ஒரு சமுகப்
படிமானமாகும். இற்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்
வருணப்பப்
வர்ணாச்சிரமதர்மம் என்று வகுத்துக் கொண்ட மனித பிரிவுகள் இன்றுவரை கோலோச்சி வருவ தற்குரிய காரணங்கள் La உண்டு. LITT UT, LiburfulL இப்பகுப்புகளிலிருந்து இன்றுவரை இவ்வொடுக்கப்பட்ட சமுகத்தினர் விடுபட்டுக் கொள்ள முடியாமைக்கு காரணம் என்னவென்பதனை இச்சாதியமைப்பின்
தோற்றப்பாடு, Gnu GTI fii jjgfl GT Goji L u வற்றோடு அதற்கெதி ரான இதுவரை காலப் போராட்டங்கள்,
இவ்வகைப் போராட்டங்களின் வெற்றி தோல்விக்கான காரணங்கள்
ஆராய்வதினூடாகவே கண்டறிய முடியும் GUILL இந்தியாவை வெற்றிகொண்ட ஆரியவம்சத்தவர்களிடம் இருந்து அவர்களிடம் தோல்வியுற்ற ஆரிய ரல்லாத சுதேசி சமூகக் குழுக்களை வேறுபடுத்திக் ყ;/TL’ L_(წფ) || "ფი //rფoor Lip ''
அடிப்படைப் பிரிப்பு
C
iCi:
ஏற்படுத்தப்பட்டது இவ்வகையில் அதிகா
கொண்டு சுதேசியர்களின் மீது புகுத்தப்பட்ட 6nu i'r Goor IT &#df ULD தர்மமானது ஆரியர்களினால் தங்கள் இருப்பைப் பேணி இந்துக் கோட்பாடுடன் கச்சிதமாய்
இணைக்கப்பட்டது.
போருக்கு பிந்திய
முதல் ஆண்டு டான் ஆற்றின் மேற்புறப்
இளவேனில் காலம் என்றும் இல்லாத விறு விறுப்புடனும் விரை வாகவும் வந்துவிட்டது. மார்ச் மாத முடிவில் அஸோவ கடலிலிருந்து வீசிய வெப்பக் காற்ற
பினால் ஆற்றில் இடது
வெர்ைபணி இரண்டே நாட்களில் உருகிவிடவே மணல் புலப்படலாயிற்று GYDGYNLL'IL FILLINGIN) GAGNJ GODTLu Golf) நிரம்பியிருந்த ஒடைப் பள்ளங்களிலும் கிடங்குகளிலும் நீர் பெருக்கெடுத்தது. நீரோடைகள் உறை LigafløMull I பிளந்துகொண்டு பாய்ந்து எங்கும் ஒரே
சோவியத் இலக் கரியத த?ன அற் பதமான படைப்பிலக்கியம் மிகயில் ஷோலகவவின் இந்தக் குறுநாவல் சோவியத் மக்கள் (1947-1945) நடத்திய வீரஞ்செறிந்த மாபெரும் தேசபக்தப்போருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. ஜெர்மனியர்களால் சிறைப்படிக்கப்பட்ட ஒரு மனிதனின் கொடு ரங்களை சோகந்ததும்பும் உணர்வுகளுடன் வெளிக்காட்டும் இந்தக் குறுநாவல் இன்றைய எமது அவல வாழ்வின் துயரங்களையும் போரின் கொடுர ங்களையும் வெளிக்காட்டுகிறது. வாசகர்களே படித்து விட்டு பதில் சொல்லுங்களேன்.
G) GDJ Gil GMTj, SAGIT LITE, அடித்ததால், சாலைகளில் போக்குவ ரத்து அநேகமாக இயலாமலே போயிற்று
இத்தகைய மோசமான நேரத்தில் புகானவ்ஸ்கயா பெரும் g, GYUITj, j5)L j, குடியிருப்புக்கு நான் Lugo0T Ltd (og illu நேர்ந்தது. அப்படியொன்றும் பெருந்தொலைவில்லைசுமார் அறுபது கிலோமீட்டர் தான்ஆனால் போவதுதான் கடுமையாக இருந்தது. எண் நண்பரும் நானும விடிவதற்கு முன்னரே புறப்பட்டோம் நல்ல
dar L'ILLAS GDLITLUL இரட்டைக் குதிரைகள் எனினும் பெரிய வண்டியை இழுக்க
முடியாமல் திணறின. வெண்பனியும் உறை பணியும் கலந்து கூழ்போல் மாறியிருந்த
RARA A
R // رسمي
رWr'J
மனலில், சக்கரங்கள் அச்சுவரை அழுந்தின. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் குதிரைகளின் விலாப் புறத்திலும் குறுகிய பின்
utiloj) Lignofiloj அடியிலும் பாலேடு போன்ற வெள்ளிய
 
 
 
 

இதன் அடிப்படையில் மனிதவர்க்கத்தை இறைவன் நான்கு வருணங்களாக
பிரித்தானென்றும் அவ்வவ் வர்ணத்தாருக்கு ஒதுக்கப்பட்டதன்படியே ஒழுகுதல் தர்மம் PT GOTD LD போதிக்கப்பட்டது. இவ்வகையில் தான் அந்தணரும், மன்னவரும், வணிகரும், குத்திரரும் _2)/GLI DJ GLJITI 45 L GOLD 4500 GMT செய்து கொண்டிருக்க பணிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டனர். இவ்வகை சாதிய கூறுகளின் வளர்ச்சி நிலையானது தென்கண்டம் நோக்கி
(o)g, IT Gin GMT LÜLIL வேண்டியது. இவற்றின் வளர்ச்சியில் அரபுகளின் தோற்ற மும் ஏனைய குலத்தவரை ஆக்கிர மித்து அடிபணிய வைக்கும் ஆனிரை கவரும் அதிகார வீர விளையாட்டுக்களும் முக்கியத்துவம் பெற்றன. இவ்வகை வரலாற்றிலே அர சனின் அனுமதியோடு நிலப்பிரபுத்துவம்
உருவாக ஏதுவாயிற்று
இவ்வேளைகளில் அவ்வகை நிலப்பிர Lig, g, Gir, "நிலக்கிழார்கள்" என
அழைக்கப்படலாயினர்.
இவர்களுக்காய் உழைக்க
U.,
கர்ந்து தமிழ்நாடு உட்பட இலங்கை
LI GOD LT பரிணமித்ததுவே I TGV TDI. தென்னிந்தியாவின்
ங்கக்காலத்தில் பல நலங்களாய்
முகத்தினர் பிரிந்திருக்கக் ாணப்பட்டாலும் அங்கு நிலவிய ஒரளவு மத்துவ நிலை வனத்தில்
L u Goofeġ, g, LIL u L. L - பிரிவினர் வறுமையை நோக்கி நகர நிலக்கிழார்கள் பொருளாதார ரீதியாக உயர் நிலையை எய்தினர்.
9, Lost IOL) நூற்றாண்டை தொடர்ந்து சைவமும், வைணவமும் தமிழ் நாட்டில் முக்கியத்துவம் பெற லாயிற்று. இதன்
犯
ஆதி 19
மூலம் சோழப்பேர ரசுகளின் உதவியுடன் மேன்மை பெற்றிருந்த நிலக்கிழார்கள் தொடர்ந்து சமுகத்தில் உயர் நிலையில் இருப்பதற்கான கருத்துருவங்கள் மேலும் இறுக்கமடைந்தன. காரணம், இவ்வகை இந்துகர்ம G349;T LULJITL ol 60) போதிக்க பிராமணர்கள் Josflu ITGorani stu, GITJ. வந்து சேர்ந்தனர். நிலமானியங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வகை மானிய பிரதேசங்களையே பிரமதேயம், அக்கிர காரம், சதுர் வேதிமங்களம் போன்ற சொற்றொடர்கள் குறித்து நின்றன. இதனூடாகத் தான் வர்ணாச்சிரம தர்மம் தமிழகத்திலும் மென்மேலும் காலுரண்ற ஏதுவா யிற்று.
பிரான்சில் இருந்து வெளிவரும்
சஞ்சிகையில் எம். ஆர் ஸ்டாலின் எழுதிய இக்கட்டுரை அடுத்த இதழிலும் தொடரும்.
ரை புள்ளி |ள்ளியாகத் தோன்றியது.
திரைகளின் பியர்வையிலிருந்தும்
ழிய வழியத் தார் சியிருந்த வெப்பமான கவாரிலிருந்தும் ாம்பிய மயக்கமுட்டும்
டி தூய காலைக் ற்றில் நிறைந்தது குதிரைகள் மிக மிகத் morրիա LIgafG) augijauntlb
நாங்கள் வண்டியினின்றும் இறங்கி நடந்தோம். சொதசொதப்பான G) o Got Liaof GII, g, Git காலணிகளுக்கு அடியில் ஒட்டிக் கொண்டதால், நடந்து செல்லக் கடிதாயிருந்தது. சாலையோரம் செல்லலாமென்றால் அங்கு நடப்பதோ அதைவிடக் கடினம். ஏனெனில் அங்கே இன்னும் உறைபனிப் பாளம் மிளிர்ந்து கொண்டிருந்தது. எலான்கா ஆற்றின் பரிசல் துறை வரையும் முப்பது கிலோமீட்டர் அத்தொலைவு பயணம் செய்ய எங்களுக்கு ஆறு மணி நேரம் பிடித்தது.
G3LD ITS9,6 Gb G39, ITILIU கிராமத்தில் உள்ள சிற்றாறு கோடையில் அநேகமாக வறண்டே இருக்கும். இப்போதோ பெருக்கெடுத்து ஆல்டர் மரம் நிறைந்த கரை யோரப் புல்வெளியில் ஒரு கிலோமீட்டர் தூரம் பரவி ஓடியது. அதைக் கடக்க நாங்கள் படகில் G)áም ጨùጨህ வேண்டியிருந்தது. படகின் அடிப்புறம் தட்டை ஓட்டை வேறு அதிகமாய்ப் போனால் மூன்று பேருக்குமேல்
இடங்கொள்ளாது. குதிரைகளைத் திருப்பி அனுப்பிவிட்டோம். அக்கரையில் இருந்த கூட்டுப் பண்ணைச் சாவடியில் குளிர்காலம் முழுதும் நின்று கொண்டிருந்த நிரம்ப அடிபட்ட பழைய ஜீப் கார் எங்களுக்காகக் காத்திருந்தது. டிரை வரும் நானும் ஆத்தலைந்து போன Jgf)aoir GoSTL'I LIL.gf5)GU) நம்பிக்கையில்லாமல் ஏறி அமர்ந்தோம். முட்டைகளை வைத்துக் கொண்டு எனது நண்பர் கரையிலேயே பின் தங்கினார், புறப்பட்டோமோ இல்லையோ படகின் உளுத்த பலகைகளின் இடுக்குகள் வழியாகச் சிறு நீரூற்றுக்கள் கொப்பளித்துக் கொண்டு மேலே வந்தன. கைகளில்" அகப்பட்டவற்றைக் கொண்டு இடுக்குகளை அடைத்து விட்டு, மறுகரை அடையும் வரையில் தணிணிரை இறைத்துக் கொட்டிக் கொண்டே இருந்தோம், ஒரு மணிப் பொழுதில் தூரத்திலிருந்த மறு கரை போய்ச் சேர்ந்தோம்.
தொடரும்.

Page 20
ஆஅதி
nga Irani LOTjë faji
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க, விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவர் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவர் மனைவி பிணக்கு தீர, இன் பிரயாண தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகட காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும். நேரடி தொடர்புகளுக்குTP 01-46827
கருணாசனம் உலக மலையாளமர் ஜாதிடக்கரவர் Sn ICAN I62, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01:342463 Fax. O094-1-34.483. E-Mail drpksamy (sitnet Ik Web site: www.imexpolanka.com/drpksami
வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது
மனிதர்களை விழுங்கும் பாரிய
விஷப்பாம்பு.
நவீன தொழில் நுட்பத்தின்
இன்னுமொரு சவா
(3LDag Gór காட்டில் வாழும் பழங்குடிமக்களில் ஒரு பிரிவினரைத் தேடி அந்த விவர எனப்படக் குழு அங்கு செல்கிறது. உலகின்
பூர்த்தி செய்து கொள்ள முயற்ச்சிக்கின்றான். பயங்கரக் காட்டில் அடைமழையில் உலாவும் போது அவர்களுக்குத் தோன்றுவது பீதியல்ல. அவ் இயற்கை வனப்பிலே ஆழ்ந்து விட்ட சந்தோசமே.
உலகத்திலேயே பயங்கர மான அனக்கொண்டா என்ற விஷப்பாம்பை பிடித்துக் கொள்வதே அவனது ஆசையாகும்.
ஆனால் அந்தக்காடு அவர்கள் நினைப்பது போன்று எழில் நிரம்பிய உலகம் அல்ல.
போல் என்ற ஒரு விசித்திர மனிதன் புயலின் காரணமாக அவனது சிறிய படகு முழ்கிவிட இக்குழுவினரின் படகிலேறி உயிர்தப்புகிற ான். அப்படகில் ஏறிய சிறிது நேரத்திற்குள்ளேயே அமேசன் காட்டைப்பற்றிய அவனது அறிவின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுகிறான். அவன் தனது பைத்தியக்கார ஆசையைப்
இந்த 40 அடி நீளமான பாம்பிடம் சிக்கும் ஒருவன், ஒரு விநாடிக்கு மேல் வாழமுடியும் என்றே நினைக்க முடியாது. கணி முடுவதற்குள் தனது இரையை பிடித்துக் கொள்ளும் இவ்விஷப் பாம்பு ஒரு
சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது ஏற்படும் ഇ ഞTTഞഖ
வர்த்தைகளால் விளக்க முடியாது. மின்னல் வேகத்தில் இரையின் தலையை விழுங்கும் அனக்கொண்டா அடுத்த
நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளதாக படங்களுக்கு அத்தகைய இசையமைத்துள்ள இருக்காது இசையமைப்பாளர் gഞg { வித்தியாசாகர் இணையத் மொழி தளம் ஒன்றிற்கு வழங்கிய இல்லை.
பேட்டியில் இருந்து. ша) јšlal)
அதிகமான லுங்கில் சுமார் 60- 65 து மொழி படங்கள் செய்து முடித்த தடையல்ல பிறகு நான் இறுதிக் வரை இன் இ கட்டத் தை அடைந்து மொழி ( விட்டதாக நினைக்க ஆரம்பித்தேன். இடங் கள அதே வேளை தான் ஜெய்ஹிந்த் நினைக்கி படத்தில் எனக்கு முதல் வாய்ப்புக் பேசப்படு மட்டுமே
கிடைத்தது. இப்படத்தின் மூலம்
மக்கள் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்கள் அதற்கு பின் கர்னா படம் வந்தது. கர்னா படத்தில் ഥസെ(T.
மெளனமா. என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் நல்ல விமர்சனத்தையும் கொண்டு வந்தது. சொல்லப்போனால் இது தான் எனது இசையமைப்பில் எனக்கு எண்றைக்கும் பிடித்தமான பாடலாக இருக்கிறது என்று நான் கூறுவேன்.
மென மையான இன ன சையை
கால் களை தாளம் போட
நான விரும்புகின்றேனர்.
மிகவும் இசையில் வலுவான மெலோடி இழையோட வேண்டும்
வைக்கும் பாடல்களில் கூட,
என்று நான் விரும்புகின்றேன்.
ஏதோ
அப்படியில்லாவிட்டால்
,
மெட்டுக்கள் எனக்கு கடவுள நான் நினைக்கிறேன்.
இசையமைப்பதென்பது சொல்லப்போனால் அப்பன உருவாக்கிய விதத்தையே ம என்பது மூளைக்கு வேலை ஆற்றலுடன் செயற்பட வே இருக்கும். ஆனால் அதே இசையமைக்கும்போது, எங் காதல் மற்றும் அப்போது எ எந்த உணர்வுகளுக்கும் அமைகிறது. இது எல்லா g) (b) g; Gir GI Gú gl) II 9. G00T Tr விடுபட்டதாக நீங்கள் உண
—
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாதகம்
தொடர்புகளுக்கு - மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி துர்க்கை சித்த டாக்டர் பி.கே.சாமி, (DGAN) P இல, 162, கொட்டாஞ்சேனை விதி மேல்ட் ரோட், கொழும்பு-13 தொ.மே 344333
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்கப் போவதுடன் , எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, வாழ்வில் مسجد
அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும், ! தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது. விபரங்கள் அறிய திகதி, மாதம், வருடம் போதுமானது. கைரேகை என்றால் திகதி, மாதம், வருடம் தேவையில்லை,
திருமணம் எப்போது,
இடையில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் ஏற்படும் திகில் நிறைந்த போராட்டத்தின் ஆரம்ப
சில விநாடிகளில் இரை யை விழுங்கி விடும்.
எப்படியோ அனக்கொண்டா திரைப்படக் குழுவினருக்கும் போல் என்ற விருந்தினருக்கும்
! !
நான் உணர்கிறேன். இசையில் ஜீவநாடியே
I. இசைததான் இசைக்கு என பது முக் கியமே மலையாளத் திரை இருந்துதான் எனக்கு ாவாய்ப்புக் கிடைக்கின்ற என்பது எனக்கு அங்கு என்னைப் பொறுத்த சை என்பது கடவுளின் இசை என்பது எல்லா பிலும் இருப் பதாக றேனர். அது எங்கும் கிறது. பேசும் விதம் மாறு படுகின றது. ால் அளிக்கப்படுவதாக
கடினமான பணியல்ல. ரி முடிந்தவுடன், அதை றந்துவிடுவீர்கள், இசை ல தரக்கூடியது. அது ண்ைடிய வேலையாகவும் சமயத்தில் நாங்கள் கள் கோபம், மோகம், ாங்களுக்குள் தோன்றும் -9H UJ GAJ L9 - 95 TT GULD FT 95 வற்றிற்கும் முடிவில், ச்சிகளில் இருந்தும் Til en Grigo.
மாகும். இந்த சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. ஒன்ற ரை மணித்தியாலங்கள்
ஒடும் இப்படம் திரை
யிடப்பட்ட பொழுது அமெரிக்கா டொலர் 60
மில்லியனை இலாபமாக
பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவு இலாபத்தை ஈட்டித் தந்த அனக்கொண்டா திரைப்படம் தயாரிக்கப்பட்ட Lilaotao Goofiao Li, குறிப்பிட்டால் உங்கள் ரசனை மேலும் வளரும் என்பதில் சந்தேகமே
அனக்கொண்டா திரைப்படத்தின் இயக்குனரான லுவிஸ் லோசா தனது படத்தைப் பற்றி கூறுகையில் படத்தை பார்க்கும் பொழுது இருளடைந்த விசித்திர அமேசன் காட்டில் நீங்கள் தனியாக நிற்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்.அனக்கொண்டா பிடிக்கும் போது அது உங்கள் உடலை சுற்றிக் கொள்ளும் உணர்வு உண்டாகும். இவ்வாறான அவரது கூற்றை g) Goof a) LDLIIT), g, Cal.) IT FIT
உட்பட அவரது 200 பேர் அடங்கிய குழுவின ரான அனக்கொண்டா
திரைப்படக் குழுவினர்
அமேசன் வனாந்த ரத்தில் 5 வாரங்களுக்கு மேல் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அமேசன் வனாந்தரம் தொடர் மழைக்கு குறைவில்லாத வனாந்தரம் ஆகும். இத்திரைப்படத்தின் அரைவாசி அமேசன் காட்டின் இயற்கை சூழலிலே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் இரண்டு பெரிய பாம்புகள் லோஜ் ஏஞ்சல் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒன்று 25 அடி நீளமும் ஆயிரம் இறாத்தல்
GIGOLIILD கொண்டதாகும். மற்றது அதை விட பெரியது. உடலின் நீளம் 40 அடியும் ஒரு டொன் நிறையுமாகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பாம்புகளுக்கு கனணியுடன் தொடர்புபடுத்தி பாம்பிற்கு இருப்பது போன்ற இயற்கையான உயிர்த் துடிப்பை வழங்கின. ஒரு பாம்பின் உடலினுள் a GTG GLD at Gold Li T.G.I. நெளிவுகளை ஆயி ரத்துக்கும் மேற்பட்ட துண்டுகளை ஒன்றோடு ஒன்று இணைத்து செயற்கை அனக்கொண்டாவை நிர்மாணித்தனர். இதிலுள்ள அபூர்வ காட்சிகளுக்காக g,65)(Burt Gof)Luntennen) உள்ள ஏக்கர் கணக்கில்
செயற்கை காட்டை நிர்மாணித்தனர். செயற்கை மழை காட்டினுள் பெய்வதற்கு 50க்கும் மேலான நீர்வீழ்ச்சிகள் அமைத்து ஒரே அளவில் மழை பொழிய வேண்டி இருந்ததால் நிமிடத்துக்கு 20 கலன் நீர் விழக் கூடிய வகையில் மழைக் J.T Lafall உருவாக்கினர். இவைகளை நிர்மாணிக்க 3 மாத காலம் எடுத்தே ஜனரஞ்சக அனகொண்டாவை தயாரித்தனர்.
—
—