கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.07.02

Page 1

)

Page 2
2 ஆஅதி
எரிகிறது ஈழம்.
நீ எரிகின்ற ஈழத்தை
நவீனரக ஆயுதங்களை. யுத்த தளபாடங்கள்.
அன்று.
9. Trĝ56ĵ49, LD, GBLJ FT DJ TL ILLE சரிந்து விழுந்தது. குருதிச் சகதியில்.
இன்று.
செந்நீர் ஆறு. பொங்கிப் பாய்கிறது. ஒ. சமாதானமே.
颚Lps。
|ԵՄ 60611. ,,
ஏனென்றால்.
ஆத்மாக்கள் மட்டுமே.
ܓ
ஓ. டெலக மனசாட்சியே.
நீ இன்னும். இன்னுமாய். எரிபொருளை ஊற்றுகிறாய். αδ. ●_a)cm spararsrs.cmGus、
இன்னும். இன்னுமாய்.
எரித்துவிட முயல்கின்றாய்.
குண்டுவீச்சு விமானங்கள்.
இன்னும் இன்னமாய். எரிபொருளே உனது வெகுமதிகள்.
அழிந்து போ என்றே.
ஆயுதமாய்த் தருகின்றாய்.
அஹிம்சை. சாத்வீகம். ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டன.
சமாதானத் தேவதையின் வரவுத்தேடிச்
உன்னைக் கான்ைபதற்காகவா இந்த அகோரப் பேரழிவு.
சமாதானத்திற்கான யுத்தம் சரித்திரத்தில் இங்கேதான் அரங்கேற்றம்.
மதவாதிகளின் கரங்களுக்குள் மனிதம் மரணித்துப் போனது.
எரிந்து போன சாம்பல் மேட்டிலே. ஒரு சாம்ராஜ்யம் முளைக்கும.
இ. და ვსე თუ upფეr gr/r/ > კეf)(301 :
உனது ஆயுத வெகுமதிக்கு அங்கே தேவைகள் இருக்காது.
சாம்பல் மேட்டிலே புலம்பித்திரிபவை மரணித்துப் போன மனித
முல்லைவிரக்குட்டி
N
நாளை மலரும் சந்திப்புகளின்
சங்க நாதங்களின் வெகுண்டெழும் வீறு கொண்ட ஆத்மா
விரல்கிள்
வியர்க்கும். விழிகளின் குறியீடுகள் எல்லைகளைக் குறிக்கும்.
தடைகளை முறிக்கும்.
சிலந்தி வலைகளில்
f) Lib LDT AF GOT TEISES GYfGOST வரைபடங்கள் உருவாகும். சூரியப்பட்டில் சந்திர சாயம் பூசி ஒற்றுமை உடம்பில்
போர்த்தும்,
சாயம் போகும் தனிநாயகம்
மொத்தமாய் விழிகளைத் தொலைத்து வருத்தப்படும்.
இழந்த
சுதந்திர கீதங்கள்
இழந்தவைகளைத் தட்டி ஞாபக
LITT GJITULĵnai)660) aa). நாளை மலரும் இன்று விடிந்தால்.?
அம்தரவல்ல நிலாவாசன்
இராட்டினத்தைச் சுழற்றும்.
ஆவனே. "தணிக்கை” யுகத்தில் பிறந்திட்டாலும்- நீ நடுநிலை தவறாமல் உன் தொண்டினைத் தொடர்ந்து செல்வாய்.
ஆதவனே. முடங்கல்களைத் தாண்டிநீயும் முன்னேறிச் என்றும்.
சென்று
உன்னொளியை - இந்தத் தேசமெங்கிலும் துலங்கிடச் செய்வாய். என் கோடி வாழ்த்துக்கள் என்றும் கூடி வந்துசேரும்
கற்பிட்டியூர் இதயநேசன பேராதனைப் பல்கலைக்கழகம்
விகடகவியின் கிண்டலும் அரசியல் தொடரும் சர்வதேசிய அரசியலும் தரத்தை உயர்த்தி நிற்கின்றன
GJIT GOOIf)
Lig GoGA)Gor கொழும்பு- 5
வாசகர் குரல்
ஆதவனின் வருகையால் அகமகிழ்ந்தே விட்டோம் நாம் வாரம் ஒரு முறை வந்தாலும் அனைத்து அம்சங்களும் அமர்க்களமே! நீ சுமந்து வரும் அரசியல் தொடர் காலத்தின் தேவையே வாழ்க! வளர்க உன் பணி
கங்குவேலி முதுரர் ஆதவன் ஆரம்பமே அசத்தல் இருண்ட வானில் ஒரு விடிவெள்ளியாக கலங்கரை விளக்கமாக தோன்றியுள்ள ஆதவனில் இடம்பெறும் அத்தனை அம்சங்களும் அருமை. தொடரட்டும் உன் சேவை
பாலா சங்குபிள்ளை அட்டன்
துணிச்சலான கருத்துக்கள்
பத்திரிகை உலகில் புதிய கலாச்சாரமாக ஆதவனால் உதிக்கட்டும்
நவநீதன்
ஆதவனுக்கு இனிய வந்தனங்கள் எத்தனையோ எதிர்ப்பலைகளுக்கு முகங்கொடுத்து, எம்முன் உதித்துள்ள ஆதவன் கண்டு அகமகிழ்ந்த பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருவன்
எம்.வி.எம் இர்பான் காத்தான்குடி 03
ÚfúUIT,
fift Gla ஒரு விடி நடைபோ ஆனால் விடியாத GT60 afLLE 6) slador GOOTLI
4, 30TIT 3, 4, 6ή இந்த நெ நிஜங்கள்
தரிசனமா
வாழ்க்கை நகர்கின்ற ஆனால்
LUTT 6009595 TT பயங்கரம
இன்ப ஊ அறுந்து இடர்கள் at libald
ஆட்சி செ
மனிதம்
நிம்மதி ெ சுதந்திரம் GT Libω0) LD 6)
Ꭿ- LᎠᎱᎢ Ᏸ5ᎱᎢ Ꮆ0Ꭲ முகவரிகள் ஏதோ ஒ( சிறை இரு
இன்றைய விதியை ஏதிர்த்து சதியை.
மனித இ6 மறுவுலகி முன் கூட் G) 176007 600TL செய்து வ ஏனெனில் 61ւն Ք.աՈ/ இன்றோ. நாளையே LiffLIT o ila
கூறிவிடும்
எந்தன் இருப் தொலைத்து பஸ் ஏறுகின்ே இறங்குகிறேன்.
அடையாள அ இடங்களில் க இதுவா நான்
கவில் கள்ளை
கீரிமலையில் அந்த நாட்கள் ரீகல் தியேட்ட இரண்டாம் சு
மெதுவாக கத அந்த நாட்கள் துர்க்கை அம் ஒஸ்டின்கார்
கள்ளத்தனமா தவம் இருந்த அத்தனையும்
எந்தன் இருப் சோதனைச் ச
9/60) LLUIT 677 -
 
 
 

20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
ய்கிறது!
கட்டுப்போனது
பிட்டுப் போனது
GBLdit ளைத் தொலைத்துவிட்டு ரு முகாமில்
நக்கிறது!
பொழுதுகளில்
நிற்கலாம் PPP .
or Gld b() டியே L u Lib
PGl
ஏதாரிக் கந்தளாய்
9560) GIT
டக்கிறேன்
ரன்
ட்டை கேட்கும் ட்டுகிறேன்
கூடிக்குடித்து GLIII ந்திக்களித்த
ჩვე)
ட்சி படம்பார்த்து
வைத் திறந்து படுத்த
ண் கோவிலுக்கு றயர் பிடித்து
அவளின் பார்வைக்கு அந்த நாட்கள். தொலைந்தன
அத்தனையும் தொலைந்து வடியில்
ட்டை காட்டிச் செல்கின்றேன்.
ஞானி
கலியான சந்தையில் மாப்பிள்ளைமாட்டின் விலை
நான் நல்ல சுகம் பாருங்கோ? என் பெயர் புரோக்கர் பொன்னம்பலம் என் மகன் பெயர் பேரம்பலம் ஊருக் கெல்லாம் தரகர் வேலைபார்த்து கலியாணம் செய்து வைப்பது என் தொழில் ஆனால் என்
மகன் வயதோ 40. இதுவரை எந்தவொரு பெண்ணும் அவனை தலைநிமிர்ந்து பார்த்தில்லை. அவனுக்கு கலியான பொருத்தமும் இல்லை. தண்டச்சோறு.
தனக்கும் பிரயோசனம் இல்லை. எனக்கும் பிரயோசனமில்லை. ஊருக்கும் பிரயோசனமில்லை. விஷயத்திற்கு வருவோம். எங்கள் ஊர் பெட்டிஷன் நவரத்தினத்தார் இப்போ, லண்டனில் இங்க இருக்கேக்க நல்லையா பிரக்கிராசியாரிடம் கிளாக் வேலை பார்த்தார். ஊரார்க்கு ஊரார்க்கு பெட்டிசன் அடித்து ஊரையே கெடுத்தார். ஒருவனையாவது நிம்மாதியாய் இருக்க விட்டானா
ITG 11 யாருக்காவது பெட்டிசன் அடிப்பான் இல்லையென்றால் குடும்பம் கலைக்க
மொட்ட கடதாசி போடுவான் உவன் தன்ர மகள் பேபிக்கு உள்ளூர் மாப்பிள பார்க்கட்டாம்
நல்ல சீதனம், அதற்கேற்றாப் போல் புரோக்கர் பீசும் பெட்டிசண்ட கோல் வெள்ளவத்தை வெல்கம் கொமினிகேசனுக்கு வரப் போவுது போயிட்டுவாரன் சந்தையில் ஆடு மாடுகள் விலை பேசுறமாதிரி கலியான சந்தையிலே ஆண்களின் விலைபேசப் படுகிறது.
ஐயோ பரிதாபம் ஆண்களே. டெலிபோன் பேசி முடிந்து
வாரார் பொன்னம்பலம் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்து வைப்பது புண்ணியம் இவன் பாவியின்ட மகளுக்கு பத்தாயிரம் பொய்யல்லவா சொல்லவேண்டியிருக்கு. நான் அறிந்த வகையில் பிள்ளை பரவாயில்லை இந்த உளுத்தன் செய்திருக்கிற வேலை. வெளிக்கிடுவம் மாப்பிள தேட. எதிரில் வருகிறார் செல்லர் அவர் பெயர் செல்லத்துரை ബ (Lui ബit. கொஞ்சம் தண்ணி ஆனால் நல்ல பதம் என்ன புரோக்கர் பொன்னம்பலம் எங்கே இங்கால புரோக்கர் விஷயத்த சொல்ல T MM G S TL S T L0LL S நீ செய்து வைச்ச கலியாணத்தில யார் நல்லா இருக்கிறாங்க சொல்லு சொல்வதெல்லாம் முழுப்பொய் பின் விஷயம் வெளியில வரேக்க குடும்பங்களில் பிரச்சினை உனக்கென்ன சீதனத்திற்கு ஏற்ற மாதிரி புரோக்கர் பீஸ் கிடைக்குது ஏன் இந்த பாவத்தை கட்டிக்கொள்கிறாய் செய்த பாவத்திற்கு தான் உண்ட மகனுக்கு கூட கலியான காட்சிகள் இல்லை, அவனை மக்குப் பேத்தையாய் பெற்று வைச்சிருக்கிறாய்
இல்லை அன்ைன என்று பொன்னம்பலம் வாய் திறக்க முடுவாயை இந்தக் காலத்தில ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி அதுகள கலியானம் செய்யவிடு அதுகள் வெகு நாளைக்கு நல்லாயிருக்கட்டும். உன்ர நரிப்புத்தியால புரோக்கர் வேலைபார்த்து குடும்பங்களைக் கலைக்காத. உன்னச் சொல்லி குற்றம் இல்லை இது தமிழன்ர புத்தி. என்றைக்குத் தான் தமிழன் திருந்துவானோ..? நான் வாறன் இப்படி எத்தனை தரம் ஏச்சுப்பட்டிருப்பார் புரோக்கர் ரோசம் வேணுமே. புரோக்கர் பொன்னம்பலத்திற்கு ரோச நரம்பே இல்ல கலியான சந்தைக்கு மாப்பிள்ளையை விலை பேச போகிறார்.
V

Page 3
  

Page 4
4.
ஆஅதி
:
சீ-வி- குணரத்ன அமைச்சர் உட்பட சிலர் கடந்த 1ம் திகதி குண்டு வெடிப்பிற்கு பலியானார்கள், இதன் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் விடுதலை புலிகளென சந்தேகித்து மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் என தொடர்பு ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்தது. வழமைபோல் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளா?
"நாங்கள் இறுதியாண்டு பரீட்சைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தோம். மாலை 3 மணிக்கு இரசாயன வினாக்களுக்கு பதில் எழுத வேண்டியிருந்தது.
மணிக்கே அந்த வினாத்தாளை தந்திருக்க வேண்டும். வினாத்தாள் வரவில்லை. எவரும் பரீட்சை எழுதும் மண்டபத்திலிருந்து வெளியே
அனுமதிக்கப்படவில்ைைல. 9.00 மணியில் இருந்து 3.00 மணிவரை நாம் கடும்பசியுடன் வினாத்தாளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். 300 மணியில் இருந்து 5.30 மணிவரை பசியுடனேயே பரீட்சைக்குத் தோற்றினோம். இவ்வாறு துன்பப்பட்டே நாம் பல்கலைக்கழகம் வந்துள்ளோம்.
இவர்களது கடந்த காலத்தை பற்றி சிந்திக்கப்போனால் இது மனதிற்கு மிகவும் வேதனை தரும் ஒரு சம்பவமாகும். யுத்தத்தின் மூலம் கடும் சுவாலையினால் பாதிக்கப்படாமல் இருந்த இவர்கள் கல்வி ஞானத்தின் வழி நடந்து கொழும்பிற்கு வந்து சேர்ந்திருந்தனர். நாளையைப் பற்றிய நம்பிக்கை கனவுகள் இவர்களின் உள்ளத்தில் மிதந்திருந்தது. ஆனால் அதுவும் பொய்த்து விட்டதே எனும் நினைப்பும் இப்பொழுது எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தப்பட்டு மொரட்டுவ பல்கலைக் கழகத்திற்குள் இருக்கும் தமிழ் மாணவர்களின் துன்பகரமான வேதனைமிகு குரலுக்கு GrossFinti LGBT).
"நாம் கல்வி கற்கும் போது எந்தப்பக்கத்தால் குண்டு வீசும் விமானம் வருகிறது, இயந்திர துப்பாக்கியால் கடும் ஹெலி கொப்டர் எந்தப் பக்கத்தால் வருகின்றது என்கின்ற சிந்தனையுடனும், சத்தம் வரும் திசைக்கு காது கொடுத்த வண்ணமுமே இருப்போம். சிறிது காலம் சென்றவுடன் இது எமது வாழ்வுடன் கலந்து விட்டது. நடைபெறும் யுத்த்தின் கீழ் நாம் கல்விகற்பதற்கு பெரும் யுத்தமொன்றை செய்ய வேண்டி இருந்தது.
அந்தத் துன்பத்தின் பயனும் இல்லாது
போய்விட்டது. எங்களுக்கு
விடுதலைப்புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டது a
இது மாணவண் ஒருவனின்
கவலைமிகு குரலாகும். இன்னொரு மாணவனின் அநுபவத்தையும் பகிர்ந்து
"நான் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் போது எமது பாடசாலை அகதி முகாமாக இருந்தது. இடம் பெயர்ந்த அகதிகள் 5000ம் பேர் வரை எமது பாடசாலையில் இருந்தார்கள். அவர்கள் எமது பாடசாலை தளபாடங்களையே
விறகாக பாவித்தனர். அது அன்றைய சூழ்நிலையின் இயல்பு நாம் உட்கார்ந்து படிப்பதற்கு மேசை கதிரை இருக்க வில்லை"
இவ்வாறு கஷ்டத்தின் மத்தியில் கல்வி பயின்ற தமிழ் மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சித்தி எய்தி பட்டப்படிப்பிற்காக கொழும்பிற்கு வந்தனர். அவர்களுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குள் ஒரு மேசையும் கதிரையும் கிடைத்தது. சில பேருக்குத்தான் விடுதி கிடைத்தது. அது மட்டும் தான் வடக்கில் பட்ட வேதனையின் மிகுதியையும் இங்கு பட வேண்டி வந்துள்ளது. தமிழர்கள் என்ற காரணத்தினால் இந்த வேதனையை நாம் சுமக்க வேண்டி இருந்தது.
கடந்த மாதம் 7ம் திகதி இரத்மலானையில் வெடித்த குண்டின் கோரத்தில் பொதுசன முன்னணி அரசின்
கைத்தொழில் அமைச்சர் சீவி.
குணரத்ன உட்பட 25 பேர் மாண்டார்கள் அரச பாதுகாப்புப் பிரிவின் கவலையினமே இதற்கு கார ணமாகும். இவர்களின் தவறை மறைத்துக் கொள்ள தமிழ் மக்களை கைது செய்ய தொடங்கினர். மொரட்டுவ, scog Guitarifatt) பல்கலைகழக மாணவர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டனர். மொரட்டுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என பொலிசுக்கு சிங்கள மாணவர்களே தகவல் கொடுத்தனர். இத்தகவலை பொலிசுக்கு வழங்கிய
DIT GODTGJ Got “afling, GMT கலாச்சாரம்" எனும் இனவாதஅமைப்பின் அங்கத்தவர் என்பது
தெரியவந்துள்ளது.
பொறியியல் பீட தமிழ் ontgootorfingen Gunta),f(a) மிகவும் துன்பம்
அனுபவித்தனர்.
இவர்களுடைய பெயர், ஊர் விலாசம் போன்ற தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன்
புகைப்படமும் பிடிக்கப்பட்டது.
அத்துடன் அவர்கள் வீடியோ படமும் பிடிக்கப்பட்டனர். இறுதியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கம் கொடுக்கப்பட்டு குற்ற வாளிகளின் மத்தியில் விளக்க மறியலில் வைத்து உளவியல்
if */
鷺。 .ܘܬܐ"
ரீதியாக பாதிக்கும் வகையில் இவர்கள் துன்புறுத்தப்பட்டனர். மொரட்டுவ பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 60 பேரில் 19பேர் 8ம் திகதி இரவு விடுவிக்கப்பட்டனர். மிகுதி மாணவர்களுக்கு அன்ைைறய இரவு நீண்ட விடியாத இரவாகவே இருந்தது.
"எழும்புங்களடா, நீங்கள் குண்டு வைத்து எமது ஆட்களை கொலை செய்து விட்டு இங்கு வந்து தூங்குகின்றீர்களா, நாங்கள் நித்திரை விழித்து உங்களை காவல் காக்க வேண்டியிருக்கு ஒருவரும் தூங்கக் கூடாது விடியும் வரை விழித்திருங்கள் நல்லவெறியில் வந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் இப்படி கூறினார். இவரின் கட்டளைக்கு கீழ்படிந்ததமிழ் மாணவர்கள் விடியும் வரை விழித்திருந்தனர். 9ம் திகதி காலையிலிருந்து அனைவரது வாய் முறைப்பாடும் எடுக்கப்பட்டது. நீங்கள் எங்கு விருந்து வைத்தீர்கள் யார் யார் பங்கு கொண்டீர்கள் போன்ற கேள்விகளை விசாரணையின் போது தொடுத்தனர்.
"இவ்வாறு குண்டொன்று வெடித்தால் நாம் மிகவும் அச்சத்துடனும் எமக்கு ஏதாவது நடக்கும் என்கின்ற சந்தேகத்துடனும் இருக்கும் போது நாம் எப்படி விருந்து வைக்க முடியும். இவ்வாறு விருந்து வைக்க சிங்கள LDIGDIGIia, Gi இடமளிப்பார்களா? இதனைக் கூட புரிந்து கொள்ள இவர்களால் முடியவில்லையே, இது ஏன் 9ம் திகதி மொரட்டுவ பொலீசுக்கு சீ.ஐ.டியினர் வந்தனர். அதில் ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர், அவர்கள் எல்லா தமிழ் மாணவர் களையும் புலன் விசாரணைக்கு உட்படுத்தினர். முடிவில் பயங்கரவாதத்துடன் இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.
விரும்பின்ால் மேலும்
விசாரியுங்கள் என அவர்கள் மேலும் கூறினர். பின்பு 5 தமிழ் மாணவர்களை மேலும் விசாரணைக்காக வைத்துக்கொண்டு ஏனையோரை விடுதலை செய்தனர். விடுவிக்கப்பட்ட மாணவர்கள் உபவேந்தரை சந்திக்க சென்றார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 மாணவர்களையும் விடுவிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
தவர்களை நாடினோம். எங்களுக்கும் ஒருவரை யரைக்குள் இருந்து தான் Gafucollantib. GTGOT அவர்களும் கையை விரித்து விட்டனர். இறுதியில் 11ம் திகதி ஏனைய மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
95a) filaDEL GLUIT GASSFIT IflaGOTIATG) கைது செய்யப்பட்ட 9 மாணவர்களில் 8பேர் ஒருவார காலத்தின் பின் விடுதலை செய்யப்பட்டார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்
OQUIGI gio UroTarsi
(Mó சிறையில்
"நாம் சரஸ்வதி பூசை கொண்டாடும் பொழுது எமது சிங்கள நண்பர்களும் கலந்து கொண்டு பிர சாதம் சாப்பிட்டு செல்வார்கள். அப்படி வந்து போனதன் பின் வடக்கில் புலிகள் Ilolou60) கொல்கின்றார்கள், இங்கு நீங்கள் எமக்கு விருந்து வைக்கின்றீர்கள் எனக் கேட்பார்கள் தமிழ் மாணவர்களின் மத அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளும் நிலைமை மொரட்டுவ பல்கலை கழகத்தில் இல்லை. சிங்கள கலாச்சார அமைப்பின் கண்களுக்கு எல்லாமே சந்தேகமாக இருக்கின்றது. "நாங்கள் உரத்து கதைக்க முடியாது. கதைத்தால் அதட்டுவார்கள், எமக்கு உரத்து கதைக்கும் சூழ்நிலை கூட இந்த
| v \, , , ') \, \ A_ இல்லை.
ஏற்பாடு செய்யும் படி அவர்கள் வேண்டிக் கொண்டனர். எமக்குள்ள சட்ட ஒழுங்குகளுக்குப் புறம்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறினார். அதன் பின் தமிழ் பாராளுமன்ற அங்கத்
பல்கலைக்கழகத்தில் |
மனோநிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்
ஒருவர் குறிப்பிட்டார்;
ஒருவனுடன் மேலும் ஆசிரியை ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இன்னும் இவர்கள் விடுதலை
மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்கள் படும் துன்பங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இப் பொழுது இவை முறையாக வெளிக் கொணரப்படுகின்றன. உத்தியோகபூர்வமாக வாசிகசாலையில் வைக்கப்படும் தமிழ் பத்திரிகைகள் காணாமல் போகின்றன. சுவர்களில் தமிழருக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சிற்றுண்டிச்சாலையின் (passao Tai) TAMILS, OUT என்று எழுதப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் இலங்கை வரைபடமே இதற்கு சாட்சியாகும்.
"இவ்வரைபடத்தில் வட கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரதேசத்திற்கென எண்கள் குறியீடாக இடப்பட்டுள்ளன. தமிழ் ஊர்களுக்காக இடப்பட்டுள்ள பெயர்களை சிங்களப் பெயராக மாற் றியுள்ளனர். கோவில், கிரிஸ்தவ ஆலயங்கள் இருக்கும் இடங்களை குறிப்பிட்டு இவைகள் முன்பு பெளத்த தலங்கலாக இருந்தது. அவைகளை இடித்து விட்டு தமிழ் கோவில்கள், கிரிஸ்தவ தலங்களை கட்டியுள்ளனர் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் பற்றி கூற முற்படும் போது வரை படங்களை காட்டி இராணுவம் இவ்விடத்தில் நிற்கின்றது. விடுதலைப் புலிகள் இவ்விடத்தில் நிற்கின்றார்கள் என சுட்டிக்காட்டுவார்கள் இவை கேலிக்குரிய நிகழ்வுகளாகும். இவர்கள் முட்டாள்தனமான யுத்த
இவ்வாறு சிங்கள் மாணவர்
இவர்களுக்கும் தமிழ் மாணவர்கள் தொடர்பாக உரத்து குரல் எழுப்ப முடியாது. அவ்வாறு குரல் எழுப்பினால் தமிழுக்கு துணைபுரியும் நீசர்கள் என கூறுவர்.
தமிழ் மாணவர்களை துன்பப்படுத்தும் இவ்வாறான சம்பவங்கள் மொரட்டுவை பல்கலைகழகத்திற்குள்
8.
நடைபெறுகின்றது. இது தொலைகாட்சி பார்ப்பதிலிருந்து வேலைவாய்ப்பு பெறுவது வரை தொடர்கின்றது.
"தமிழ் மாணவர்கள் தமிழ் திரைப்படம் தொலைக்காட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவ்விடம் வரும் சிங்கள மாணவன் ஒருவன் அலைவரிசையை மாற்றி தனியே சிங்களப் படம் பார்ப்பான், நாம் எழுந்து போக வேண்டும்
இது ஒரு கதைஇன்னொன்று,
"நாம் சரஸ்வதி பூசை கொண்டாடும் பொழுது எமது சிங்கள நண்பர்களும் கலந்து கொண்டு பிரசாதம் சாப்பிட்டு செல்வார்கள். அப்படி வந்து போனதன் பின் வடக்கில் புலிகள் எம்மவரை கொல்கின்றார்கள், இங்கு நீங்கள் எமக்கு விருந்து வைக்கின்றீர்கள் எனக் கேட்பார்கள் தமிழ் மாணவர்களின் மத அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளும் நிலைமை மொரட்டுவ பல்கலை கழகத்தில் இல்லை. சிங்கள கலாச்சார அமைப்பின் கண்களுக்கு எல்லாமே சந்தேகமாக இருக்கின்றது. "நாங்கள் உரத்து கதைக்க முடியாது. கதைத்தால் அதட்டுவார்கள், எமக்கு உரத்து கதைக்கும் சூழ்நிலை கூட இந்த பல்கலைக்கழகத்தில் இல்லை. கைகால்களுக்கு விலங்கிடப்பட்டு வாய்க்கு கடிவாளம் போடப்பட்டுள்ள தமிழ்மாணவர்களின் இதயத்துடிப்பின் நாதமே எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"எம்முடன் ஒன்றாக படித்த நண்பர்கள் இப்பொழுது எம்மைக் கண்டால் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றனர்." தமிழ் மாணவர்கள் மிகவும் உள வேதனையுடன் இவ்வாறு கூறினர்.
“GIbGOLD GOLIIT GASSFIT iii இவ்வளவு விரைவாக விடுதலை செய்தது தொடர்பாக சிலருக்கு பிரச் சினையும் உண்டு
தமிழ் மாணவர்களின் உள்ளங்களிலிருந்து சகோதரத் துவ எண்ணங்கள் மறைந்து போகவில்லை, ஆனால் இவர்களது சகோதரத்துவத்தை இருகரம் நீட்டி வரவேற்க யார் உளர். அரச பாதுகாப்பு பிரிவினரும், தொடர்பு சாதனங்களும் இணைந்து எமது முதுகில் குத்திய புலிகள் என்ற முத்திரை இன்னும் அழியவில்லை. அதனால் இவர்கள் சிங்கள சமூகத்திடம் வேண்டிக் கொள்ளுவது என்னவென்றால்
"எம்மை கைது செய்யும் போது புலிகள் இத்தனைபேரை கைது செய்துள்ளோம் என பத்திரினையில் வெயிட்டவர்கள் எம்மை எவ்வித குற்றமும் இல்லாம்ல் விடுதலை செய்யும்
போது ஏன் அதனை
வெளியிடுவதில்லை. இப்பொழுது எம்மை விடுதலை செய்துள்ளனர். இதனை ஏன் நாட்டுக்கு அறிவிக்கக் கூடாது?
சந்திப்பு மஞ்சுல வெடிவர்தன சாமிந்த நாகொடவிதான

Page 5
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
இல - 83
விநியோகப் பிரிவு - 842064 G5IGOGOLDL6) - 851814
பிலியந்தலை வீதி மஹரகம GJIT GOD60GBLJá 6TGOor - 851672.851814
தீர்வும் தமிழ்
இந்த நாட்டில் தொடரும் நீண்டகால போர் கொண்டுவருவதெனில் தமிழ் பேசும் மக்களி பூர்த்தி செய்யப்படக்கூடிய அரசியல் அதிகாரங்க இன்றேல் நாட்டின் தொடரும் போர் நடவடிக்ை துயரங்களும் ஒரு போதும் முடிவுக்கு கொண்டு இந்த நாட்டின் கடந்தகால வரலாறுகள் எமக்
சர்வதேச நிகழ்வுகளில் முடிவுக்கு கொண்டு தொடர்ந்த இஸ்ரேல்-பாலஸ்தீனும் பிரிட்டன் வி தணித்து சமாதான முன்னெடுப்புகளுக்கு வ நேசக்கரம் இலங்கையின் உள்நாட்டு மோதல்கை என பெரும் நம்பிக்கை கொண்டுள்ள இவ்வேை
அல்லது நிறுவனத்திற்கோ "ஆதவன்" ஏற்றுக் கொள்கின்றது.
"ஆதவன்" கட்டுப்பட்டுள்ளது.
GIFT gFg5 fir go flaGOLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை அந்த நபருக்கோ உணர்டு என்பதை
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே கடந்: கம் மீதான கைக்குண்டுத்தாக்குதலும், கடந்த புதன் ணையுடன் இயங்கும் சேவ் த சில்ரன் அலுவலக வெளிக்காட்டி நிற்கின்றன.
இலங்கையின் உள்நாட்டு மோதல்களில் பிர தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினை வந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நோர்வேயின் மத்தியஸ்தத்தை கைவிட்டு போர் ந. வேண்டுமென எழும் இனவாதக் கக்கல்கள் அழிவுகளைத் தவிர வேறொன்றையும் இந்த நா
வடமேல் மாகாண சபைத் தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்துத் தேர்தல் முறைப்பாடுகளும் அவற்றின் ஆரம்ப விசாரணைகளின் போதே நிராகரிக்கப்பட்டிருந்தன. இதனை எழுதும் கட்டுரை யாளருக்கு தேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமான சட்ட அறிவு குறைவாகும். நான் விளங்கிக் கொண்டதன் படி முன்வைக்கப்பட்ட அனைத்து தேர்தல் முறைப் பாடுகளும் ஆரம்ப விசாரணைகளின் போதே நிராக ரிக்கப்பட்டிருந்தன. வடமேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்களிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள், பயமுறுத்தல்கள் மற்றும் வாக்களிப்புக்கு இடமளிக்காமை போன்ற சம்பவங்கள் குறித்து மனுதா ரர்கள் எந்தவிதமான பாதிப்புகளுக்கு உட்பட்டி ருந்தார்கள் என்பதற்கான காரணிகளை தெளிவாக மனுக்களில் சுட்டிக்காட்டப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும் இந்த தேர்தல் முறைப்பாடுகளின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி KN சொக்சி அவர்களும் ஜனாதிபதி ir LL-jiggy Gasflag, GITT GOT H.L.D flavonum, R.K.W.W. குணசேகர ஆகியோரும் எதிர்த்தரப்பினராக அரசாங்கக் கட்சி சார்பில் முன்நின்றனர். 1988ம் ஆண்டு பிரே மதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக பூரீமாவோபண்டார நாயக்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறைப்பாட்டின் போது அச்சமயத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களும், இம் மாகாண சபைத் தேர்தல் மனுவின் போது எழுந்த வாதங்களும் அநேகமாக ஒரேமாதிரியானவையாகவே இருந்தன. அன்று சொக்சி அவர்கள் அரசாங்க கட்சி சார்பாகவே வாதிட்டார். அன்று அவைகளுக்கு பதில் கொடுத்தவர்கள் HLD சில்வா, RKW குணசேர ஆகியோர்களாவர். இன்று HLD சில்வா அவர்கள் அப்போது சொக்சி அவர்களால் வாதங்கள் முன்கொண்டு வரப்பட்ட வாதங்களின் போது சொக்சி அவர்கள் அதனை மாற்று விமர்சனத்துக்குட் படுத்தியிருந்தார். சரியாக அது அன்று HLD சில்வா அவர்கள் சொக்சியினுடைய வாதங்களினை எதிர்த்து வாதிட்டது போன்றே அமைந்திருந்தது. அன்று சொக்சி அவர்களினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை வாதங்களை கவனத்தில் கொள்ளாது மனுவை விசார ணைக்குட்படுத்தி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் இன்று அந்த அடிப்படை வாதங்களைக் கவனத்தில் கொண்டு மனுவை நிராகரித்தமையும் மட்டுமே முரண்பாடானவைகளாக இருக்கின்றன.
ஒரு தேர்தல் மனுவில் இனங்காணப்படும் அடிப்படைத் தவறொன்றின் போது, அதனை ஆரம் பத்திலேயே நிராகரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டென்பது ஏற்புடையதேயாகும் இருந்தாலும் இந்த வழக்கு இரண்டு சாரார்களிடையோ அல்லது பலசா ரார்களிடையேயோ நிலவும் ஒரு பொதுவான பிரச் சினையாக இருக்கவில்லை. இவ்வழக்கு ஜனநாயக வழி முறைக்கும் சர்வாதிகாரத்திற்குமிடையே ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையாகும். இது பொதுமக்கள் சார்பான இறைமை அதிகாரத்தை ஆட்ச்சியாளர்களினால் பறித்தெடுக்கப்பட்டதின் விளைவாக ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும் நாட்டின் அடிப்படைச் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும் அரசியலமைப்பு உருவாக்கப் பட்டமையானது இறையாண்மை நாட்டில் வாழும் பொதுமக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. அந்த அர்த்தத்தைக் முறைப்பாடுகளுக்கு காரணமான செயற்பாடுகள் இலங்கையின் ஜனநாயக சுதந்திரத்தோடு
வன்முறைக் கலாசாரத்தையும், மனித அவ
தொடர்புடைய அடிப்படைப் பிரச்சினையென்பதை கவனத்தில் கொண்டு பரந்துபட்ட அளவில் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு நீதிமன்றத்தை சார்ந்ததாகும் பொதுத் தேர்தலொன்றை பயங்கரவாதத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியுமெனில் அதன் பின்பு அதற்கு நீதிமன்றத்தினால் எந்த விதமான தடங்கல்களும் ஏற்படச் சந்தர்ப்பங்கள் இல்லை என்ற ஒரு கருத்தை உருவாகக் காரணமாக இருந்த நீதிமன்றத் தீர்பொன்று ஏற்படுத்தும் பாதகங்கள் சமுதாயத்தில் பாரதூர மானவைகளாகவே இருக்கும் மறுபுறத்தில் இந்நிகழ்வு மோசடியான முறையில் பெறப்பட்ட ஒரு ஆட்சிக்கு அங்கீகாரம வழங்கியதுமாகவே அர்த்தப்படும்
தேர்தல் ஆணையாளரின் உத்தியோக பூர்வ அங்கீகாரத்தின்படி அதுவரைக்கும் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் மிகவும் மோசமான தேர்தல் வடமேல்மாகாண சபைத்தேர்தலேயாகும் ஒரு ஆளும்
IL SING
மனுவுக்கு என்
கட்சியால் திட்டமிட்ட அடிப்படையில் பாரிய அளவில்
மோசடி செய்து நடாத்தப்பட்ட ಆಳ್ವ தேர்தல் 1981ம் ஆண்டு யாழ்குடா நாட்டில் நடாத்தப்பட்ட மாவிட்ட அபிவிருத்தி சனியத் தேர்தலாகும் அதன் பின்பு 1982ல் நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் இருந்து 1989ல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்
தேர்தல் வரையிறாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் பல்வேறு மட்டத்தில் ஆட்சியாளர்களினால் திட்டமிடப்பட்ட அடிப்படையிலேயே மோசடிகள் இடம்பெற்றன். இருந்தாலும், அவ்வனைத்து சந்தர்ப்பங்களிலும் நடந்த மோசடிகளினதும் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளினதும் அளவோடு ஒப்பிடும் போது வடமேல்மாகாண சபைத் தேர்தலே மோசடிகளும் வன்செயல்களும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தேர்தலாகும்.
வடமேல் மாகாணசபை தேர்தலின் போது நடைபெற்ற மோசடிகள், வன்செயல்கள் பற்றிய
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேசும் மக்களின் அபிலாஷைகளும்
நடவடிக்கைகளை முடிவுக்கு ன் அரசியல் அபிலாசைகள் ள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ககளும் மனித அவலங்களும் வரப்பட முடியாதென்பதையே து எடுத்துக் காட்டுகின்றன.
வரப்படாமல் நீண்டகாலமாக ட அயர்லாந்து மோதல்களை வகுக்க நோர்வேஜியர்களின் ள முடிவுக்கு கொண்டு வரும் ளயில் அதனை குழப்பியடிக்க மே 24இல் நோர்வேத்தூதர கிழமை நோர்வேயின் அனுசர மீதான குண்டுத் தாக்குதலும்
தான பங்கு வகிக்கும் அரசு ரயும் ஒரு மேசைக்கு கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டவடிக்கைகளை தீவிரப்படுத்த
கொண்டிருக்கும் இனநெருக்கடி விவகாரத்திற்கு தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை காண்பதற்கான இணக்க மொன்றிற்கு ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணியும் ஐதேகட்சியும் உடன்பாடொன்றிற்கு வரவேண்டிய இறுதித்தருணம் இதுவேயாகும்
தொடரும் நீண்டகால போர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் இருப்பை அழித்தொழித்து ஜனநாயக மறுதலிப்புகளையும், மனித உரிமை மீறல்களையும் பொருளதாரச் சீரழிவுகளையும் சகல சமூகங்களின் வாழ்வின் மீதும் திணித்துள்ள கொடுரம் களைத்தெறியப்படவேண்டுமெனில் யுத்தவெறியர்களின் மேலாதிக்க மனோநிலை இல்லாதொழிக்கப்பட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்.
அதைவிடுத்து பேரினவாத கூச்சல்களுக்கு அடிபணிந்து யுத்தமயக்கங்களில் மூழ்கி இந்த நாட்டில் வாழும் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களின் இன செளஜன்யத்தை குழிதோண்டிப் புதைக்கும் போர் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தில் இந்த நாட்டை ஒரு கொலை வெறியடித்த சுடுகாடாகவே வெளிக்காட்டி நிற்கும்.
கண்ணீரும் இரத்தமும், குரூரமும், வக்கிரத் தன்மையும் நிறைந்த இந்த நாட்டில் தொடரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வர முன்னெடுக்கப்படாத எந்த சமாதான முன்முயற்சிகளும் சுடு காட்டில் வீசும் காற்றாகவே தொடரும்
நெரிக்கப்படா விட்டால்
டு ஒரு போதும் சந்திக்காது. லங்களையும் தோற்றுவித்துக்
gafi/fusi.
பிபரங்கள் மனுதாரருக்கு மிகச் சிறிய அளவில் தரிந்திருக்கலாம் இருந்தாலும் அதுபற்றிய சரியான லைமைகளை தேர்தல் ஆணையாளர் அறிந்திருந்தார். அந்தத் தேர்தலின் போது முக்கிய பொருப்பதிகாரியாக சயலாற்றியதும் அவரே அவரின் தலைமையின் கீழ் டமையாற்றிய அதிகாரிகளில் ஒரு பகுதியினர்,
அரசியல் சார்பு காரணமாகவோ அல்லது ஆட்சியாளருக்குப் பயந்தோ தமக்குத் தெரிந்ததகவல்களை தர்தல் ஆணையாளர்களிடம் முன்வைக்காமல் ருந்திருக்கலாம். பெரும்பாலான அதிகாரிகள், மக்குத் தெரிந்த தகவல்களை தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவித்திருந்தனர். தன் கீழ் உள்ள அதிகாரிகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் பார ரங்களை ஆணையாளர் இணங்கண்ட போது தான் ரு நேர்மையான பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியாக இருந்திருந்தால் அவர் மேற்கொள்ள
வணி டிய முதல் காரியம் என னவெனில் த்தேர்தலை முழுமையாகவே செல்லுபடியாகாத தர்தல் எனக் அறிவித்துபுதியதொரு தேர்தலை நடத்த ழுங்கு செய்வதேயாகும் அதற்கான சட்ட அதிகார தைப் பெற வேண்டியிருப்பின் தனக்கு கிடைத்துள்ள திகாரிகளின் தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்து தற்கான சட்ட அங்கீகாரத்தை அவர் பெற்றிருக்க Lu Jib.
இருந்தாலும் தேர்தல் ஆணையாளர் அவ்வாறு ாரியமாற்றாமல் அவர் மேற்கொண்டிருக்க வண்டியது யாதெனில் தனக்குக் கிடைத்திருந்த |றிக்கைகளின் படி பலாத்தகாரமாக வாக்குகள் ரப்பப்பட்ட வாக்குச் சாவடிகளில் அளிக்கப்பட்ட ாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகள் என றிவித்து இன்னும் வேறு வாக்குச் சாவடிகளில் வற்றில் நிரப்பப்பட்டிருந்த கள்ள வாக்குகளையும் பறுபடுத்தி மீதமானவற்றை கணக்கெடுக்கும் வழிமுறை
யினைப் பின்பற்றுவதேயாகும். அவ்வாறு பரந்துபட்ட நடவடிக்கையின் மூலம் பாரிய அளவில் நடந்துள்ள ஒரு மோசடியை சரியான நிலைக்குக் கொண்டு வர முடியாதென்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
தேர்தல் ஆணையாளர் செல்லுபடியாகாதவைகள் என அடையாளம் காணப்பட்ட வாக்குச் சாவடிகளில் ஒன்று யாபஹறிவ தேர்தல் தொகுதியிலும், 04 குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியிலும் 02 பொல்காவெலைத் தொகுதியிலும் இன்னும் 02 புத்தளத்தொகுதிக்கும் உரித்தானவைகளாகும் வாக்குச் சாவடிகளினுள் பலாத்காரமாகப் புகுந்து இருந்த வாக்குப் பத்திரங்களை கொள்ளையடித்து பெட்டிக்கள் நிரப்பப்பட்டதாக தேர்தல் அதிகாரிகளினால் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 236 ஆகும் அவைக ளில் 16 5 குருனாகல் மாவட்டத்திற்கும் 71 புத்தளம் மாவட்டத்திற்கும் உரியனவாகும்
அதிகாரிகளினால் தேர்தல் ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் படி தேர்தல் ஆணையாளரினால் தேர்தல் தொகுதி வாரியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் வென்னப்புவ தேர்தல் தொகுதியில் மட்டும இடம்பெற்றுள்ள மோசடிகள் பற்றிய விபரம் மேற்கண்டவாறு இருந்தது. இது வடமேல் மாகாண தேர்தல் பற்றிய ஒரு சித்திரத்தை எமது கண் முன் கொண்டு வருகின்றன.
பொரலஸ்கமுவ வித்தியாலயத்தில் அளிக்கப்பட்டுள்ள
கள்ள வாக்குகள் எண்ணிக்கை 128 1 பொரலஸ்ஸ கணிஷ்ட வித்தியாலயத்தில்
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 128 2. லுனுவில பெளத்த வித்தியாலயம் இல-2 அளிக்கப்பட்டுள்ள கள்ள வாக்குகள் 107 3. அரச கணிஷ்ட வித்தியாலயம் சாந்த ஆணாப்புவ அளிக்கப்பட்டுள்ள கள்ள
வாக்குகள் 49 4 லுனுவில பெளத்த வித்தியாலயம்
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 70 5. தலதெனிய அரசாங்கப் பாடசாலை
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 63 8. தும்வெடதெனிய க. வித்தியாலயம் அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 73 7. பொலவெடவல மத்திய கல்லூரி
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 96 8 கஹவவிட பெளத்த ஆலயம் அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 600 9. வெல்லவ க. வித்தியாலயம் அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 850 to 10 மொஹட்டிமுல்ல அரசாங்கப் பாடசாலை
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 600 11. தங்கொடுவ மகளிர் கல்லூரி அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 853 வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பத்திரங்கள் 100 12. தும்பலகொடு, க. வித்தியாலயம்
அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 156 13 புஞ்ஞவிபொல் க. வித்தியாலயம் அளிக்கப்
பட்ட கள்ள வாக்குகள் 165 14. புஞ்ஞவிபொல் விசுத்தாராம அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 120
தொடர்ச்சி 5ம் பக்கம்)

Page 6
6 ஆணுறி
பொதுஜன முன்னணி அரசுக்கும், ஐதேக அரசுக்கும் இடையில் தாங்கள் காணும் வேற்றுமை என்ன?
எவ்விதமான வேற்றுமையும் இல்லை. நான் எதிர்கட்சியில் இருக்கின்றேன். அரசுக்கு எதிராக செயல்பட தீர்மானித்தேன். எம்மை ஐக்கிய தேசியக் கட்சியினர் என குற்றம் சுமத்த எவருக்கும் முடியாது.
மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா?
9:560607 2. Loo Lund, n) முடியாது. ஆனால் ஐதேக GALGO GDFLUGVÖLL வேண்டியுள்ளது. இன்றுள்ள தேர்தல் முறைக்கு ஏற்ப எமக்கு தனித்து போட்டியிட்டு எமது மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. கொள்கையளவில் ஐதேக வுடன் இணைய வேண்டும் என்பதற் கான விசேட காரணங்கள் எதுவவும் இல்லை.
அப்படியானால் ஐதேக வின் கொள்கையை தாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லையா?
ஆம், இப்பொழுது சிறுபான்மை மக்களின் பிரச் சினை பற்றி பேசப்படுகிறது. பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நாம் எமது ஆலோசனைகளை சமர்பித்து இருக்கின்றோம். அதற்கு இன்னும் ஐதேக வின் ஆதரவு இல்லை. ஏனைய தேசியக்கட்சிகளும் இது தொடர்பாக கவனத்தில் இன்னும் எடுக்கவில்லை. இவ்வாறான காரணங்களினூடே ஐதேக வுடன் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா! தாங்கள் பிரதி அமைச்ச ராக பொது ஜன முன்னணி அரசாங்கத்தில் ஐந்து வருடங்களாக இருந்துள்ளீர்கள் மலையக தொழிலாளருக்காக தாங்கள் ஆற்றியுள்ள பணிகள் Lipól (glül (puguylon”
எனக்கு ஆரம்பத்தில் வர்த்தக உணவு பிரதி அமைச்சர்
பதவியே கிடைத்தது. நான்
அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
எமது மக்களுக்கு சரியான முறையில் இவ்வமைச்சினால் சேவை செய்யமுடியாதென நான் கருதியதே இதற்கு காரணமாகும். அதன் பின் எமது வேண்டு கோளினை ஏற்றுக் கொண்டு தோட்டத்துறை வீடமைப்பு உட்கட்டமைப்பு அமைச்சு எமக்கு வழங்கப்பட்டது. அதற்கமைய நாம் இருப்பத்தைந்தாயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீர் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். லயன்களில் வாழ்ந்த தொழிலாளர்களுக்கு இப்பொழுது தனித்தனியான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கிலான LDGRODGAJALIAS D&EGYsla) இருபத்தைந்தாயிரம் மக்களுக்கு மாத்திரம்தானா நீங்கள் ஏதேனும் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள்?
இது போதாது மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறினேன், ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுக்க முன்னின்றேன். இவைகள் மத்திய அரசால் ஆற்ற வேண்டிய சேவையென அரசாங்கம் எமக்கு தெரிவித்தி ருக்கிறது. ஆனால் இந்த ஐந்தாண்டு காலத்திலும் அவர்கள் எம்மை முன்னைய அரசுகள் போலவே
கவனித்தார்கள் அதில் ஏதும்
மாற்றம் இல்லை. இவ்வாறு GlarugöLILLTSú lp6)alu15 மக்களுக்கு நூறு வருடங்கள் சென்றாலும் அவர்களது பிரச் சினையை தீர்க்க முடியாது.
தாங்கள் பிரதி அமைச்ச ராக இருந்த காலத்தில் ஏன் அரசிற்கு இதனை எடுத்துக்கூற ബിസ്മെ?
நாம் ஐந்து வருடங்களாக இதற்காகவே போராடினோம். பொதுசன முன்னணி அரசாங்கத்துடன் இணையும் போது மலைய மக்களின் பிரதிநிதியாக நான் மட்டுமே இருந்தேன். இதன் பின்புதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிர ஸில் இருந்து 9 பேர் வந்தனர். ஒருவனை திருப்திப் படுத்துவதிலும் பார்க்க ஒன்பது பேரை திருப்தி படுத்துவது வாய்ப்பானது என அரசு கருதியது. ஆனால் அவர்களுக்கு எம்மைப் போல் அரசியல் இலக்கு ஒன்று இருக்கவில்லை. அரசிற்கு தொண்டமானைத் திருப்திபடுத்தி வாக்குகளைப் பெறுவதே நோக்கமாக இருந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
தொண்டமான் 25 வருடங்களாக அமைச்சர் பதவி வகித்துள்ளார். இது குறுகியகாலமல்ல. இந்த கால அவகாசத்தில் மலையக மக்களுக்கு அவரால் பாரிய சேவையாற்ற முடியாமல் ஏன் போனது என்கின்ற கேள்வி எம்மத்தியில் மாத்திரமல்ல அவர்களின் கட்சிக்குள்ளும் எழுந்துள்ளது. இப்பொழுது தொழிலாளர் காங்கிரசில் இருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். தொண்டமானுக்கு கிடைத்த
ŠIÓ
சந்தர்ப்பத்தை மக்களுக்காக சரியாக உபயோகப்படுத்த வில்லையென அவர்களும தற்பொழுது கூறுகின்றார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது அரசியல் லாபத்திற்கும், சுயலாபத்திற்கும் செயல்படுகின்றது என இதிலிருந்து விளங்குகின்றது. அவர்களுக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் , என்கின்ற சிந்தனை இல்லை. புதிய தொண்டமானுக்கும் பழைய தொண்டமானுக்கும் இடையில் தாங்கள் காணும் வித்தியாசம் என்ன?
(சிரித்தாவாறு) பழைய தொண்டாமானுக்கு தவறு செய்தால் பதிலளிக்கக் கூடிய திறமை இருந்தது. புதிய தொண்டமானுக்கு அதுதானும் இல்லை.
இன்று நிலவும் இனப்பிரச் சினைக்கு மலையக மக்கள் முன்னணி முன்வைத்துள்ள தீர்வு என்ன?
இதனை இவ்வாறு விளக்கப்படுத்த முடியாது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த இன்று வெளிநாடுகள்
1977ம் ஆண்டு ே தொண்டமானுடன் அ பெ. சந்திரசேகரன் அ தோட்டத் தொழிலாளி ஏற்பட்ட கருத்து முர 1989இல் மலையக மக் அமைப்பை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இ தொடர்பு கொண்டிருந்த GLIIGS). GLIIGS)FIIIIII தடுத்து வைக்கப்பட்டி பெற்ற மாகாண சை
மாகாண சபைக்கு காவலில் இருந்தே போ இவர் 1994இல் நடைெ தேர்தலில் தெரிவாகி LDuGalag, G, TG G. அரசில் ஐந்து வருடக சராகவும் இருந்து பின் இப்போது எதிர்க்கட்சி
2) ULIMI if (UpGO
மலையக மக்கள் முன் பாராளுமன்ற உ பெ. சந்தி அவர்களுடன
ஆர்வம் காட்டி வருகின்றன. சரியாக இதனை நாம் கையாள வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனை கவனத்திலெடுத்து செயல்படுவதாக தெரியவில்லை.
fa)(BGNJIGO) GV19; Gf2a) f'ABORGINI LIDj; 35 GOGY திருப்திபடுத்த அரசு செயல்படுகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது.
மலையக மக்கள் முன்னணி
இன்றைய நெருக்கடியை
எவ்வாறு நோக்குகின்றது?
இதயசுத்தியுடனும், நேர்மையாகவும் கூறுவதானால் விடுதலைப் புலிகளை ஒதுக்கிவைத்து இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனை நான் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காக கூற வில்லை. அவர்களுக்கு விளங்கக் கூடிய விதத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இவ்விதமான தாக்கத்தை அரசால் செய்ய முடியாது வெளிநாட்டு
 
 
 

சளமிய முர்த்தி ரசியலை ஆரம்பித்த வர்கள் பின் இலங்கை ர் காங்கிரஸ் உடன் ண்பாடு காரணமாக கள் முன்னணி என்ற ார். 1990ம் ஆண்டில் க்கத்துடன் நெருங்கிய ார் என்ற சந்தேகத்தின் ல் கைது செய்யப்பட்டு தந்தார். 1993ல் நடை பத்தேர்தலில் மத்திய பாலிஸின் தடுப்புக் ட்டியிட்டு வெற்றிபெற்ற பற்ற பாராளுமன்றத் பாராளுமன்றத்திற்கு பாதுசன முன்னணி ாலமாக பிரதி அமைச் அதிலிருந்து வெளியேறி ஆசனத்தில் இருக்கிறார்.
உண்மையில் எமக்குத் தெரியாது இன்னும் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு இருக்கும் மலையக மக்கள் தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளீர்கள்?
அநேக நாடுகளில் பத்து வருடம் தொடர்ந்து வாழ்ந்தால் அங்கு பிரஜா உரிமை பெறுவது கடினமல்ல. ஆனால் 150 வருட காலமாக இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந் நாட்டில் பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக காலம் தாழ்த்துவது மிகவும் வேதனைக்குரிய ஒரு செயலாகும். நாம் இந்த உரிமைகளைப் பெறவே போராடுகின்றோம்.
நீண்ட காலமாக தோட்டத் தொழிலாளர் சம்பளப்பிரச் சினை இருக்கின்றது. இது தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்கள் தோட்ட உரிமையாளர் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை களை நடாத்தியுள்ளன. இப்பொழுது சம்பளம் உயர்த்தப் பட்டிருக்கின்றது. ஏன் மலையக மக்கள் முன்னணி இதனை நிராகரிக்கின்றது?
இங்கு சம்பளம் ஏதும் கூட்டிக் கொடுக்கப்படவில்,ை குறைத்தே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஏன் இப்படி கூறுகின்றீர்கள் 20 ரூபாவால் சம்பளம் கூட்டப்பட்டுள்ளது என அரசாங்கள் கூறியுள்ளதே?
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 95ரூபாவாக இருந்தது. மேலும் ஆறு ரூபா இத்துடன் GFiji.J.LILILLLPGi அவர்களுக்கான சம்பளம் 101 ரூபாவாகும். இது இதற்கு முன்னர் அவர்கள் பெற்றுக்கொண்ட சம்பளமாகும். மாதத்தில் நூற்றுக்குத்
வுக்காக நாம்
GFG)(36)ITL)
னணியின் தலைவரும் றுப்பினருமான ரசேகரன் ான பேட்டி
மத்தியஸ்த்துவத்தினாலேயே முடியும் விடுதலைப் புலிகளுக்கு தற்சமயம் வெளிநாட்டுத் தொடர்புகள் பலமாக உள்ளன.
பொதுசன முன்னணியும் ஐ.தே.க வும் இணைந்து செயல்படுத்த முனையும தீர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணி இதனை எவ்வாறு நோக்குகின்றது?
இவர்கள் இருதரப்பினரும் இணைந்து சிங்கள மக்களை திருப்திபடுத்த விளைகின்றார் களோ அல்லது தமிழ் மக்களை திருப்திப்படுத்த விளைகின்றார் களோ என்பது பற்றி எனக்கு தெரியாது. இவர்கள் மேலும் இப்பிரச்சினையை சிக்கலாக்கி விடுவார்களோ என்கின்ற சந்தேகமும் எமக்கு உள்ளது. இவர்கள் இரகசிய பேச்சுவாத்தையே நடாத்து கின்றார்கள், என்ன செய்யப் போகின்றார்கள் என்று
தொன்னூற்றொரு வீதம் வேலைக்கு வந்தால் 14 ரூபா மேலதிகமாக கொடுக்கப்படுகிறது. இது ஒன்று மேலும் ஒன்று இருக்கிறது. மாதத்தில் நூற்றுக்குத் தொன்னூற்றொரு வீதம் வேலைக்கு வந்தால் 8 ரூபா கொடுக்கப்படும் தொன்ை ணுற்றொரு வீதத்திலிருந்து குறைந்தால் 5 சதமேனும் இல்லை. மக்கள் பிரார்த்தித்தது அல்லது வேலை நிறுத்தம் செய்தது சம்பள உயர்வுக்காகவே குறைத்துக் கொள்ள அல்ல. தொண்ணுற்றொரு வீதத்திலிருந்து குறைந்தால் 5 சதமேனும் இல்லை. தொண்ணுற்றொரு வீதம் வேலைக்கு வாருங்கள் என தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் தொண்ணுற்றொரு வீதம் வேலைக்கு வரமுடியாது என இவர்களுக்குத் தெரியும் மலையகத்தில் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்கள் சுக போகிகள் அல்ல, தோட்ட உரிமையாளர் களின் சுரண்டலால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும்
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
பாதிக்கப்பட்டிருக்கிறது. மாதத்தில் இரண்டொரு நாட்கள்
அவர்கள் வேலைக்கு வருவது இல்லை. இவ்விடத்திலேயே நூற்றுக்கு தொண்ணுற்றொரு வீதம் என்கின்ற பிரச்சினை முடிந்து விடுகிறது. இதனால் தான் நாங்கள் இதனை முழுப் பொய்யென்று கூறுகின்றோம்.
சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணி மீதும் விமர்சனம் இருக்கின்றது. இது குறித்து தொழிற்சங்கங்கள் தோட்ட உரிமையாளர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் தாங்கள் ஏன் கலந்து கொள்ள வில்லை?
1998ல் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தையின் போதும் இந்த தொழிற் சங்கங்களே தொழிலாளர்களை காட்டிக் கொடுத்தன. இப்பொழுதும் இதனையே செய்துளளனர். தோட்ட உரிமையாளர் சங்கத்தின் சட்டத்திற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்த தோட்டத் தொழிலாளர்களின் மத்திய நிலையமும் தான் இப்பொழுது சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்துகின்றது. ஆனால் நாம் இப்பொழுது ஒன்றியம் ஒன்றை அமைத்துள்ளோம். எதிர்காலத்தில் நாம் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட
DIGINGGITIITLb.
நீங்கள் குறிப்பிடுவது போல், சம்பள உயர்வுப்போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், தாங்கள் இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
நாம் நீதியின் முன்செல்வோம். எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக தடைபோட உரிமை கிடையாது சர்வதேச தொழிலாளர் அமைப்பு இப்பிரச் சினையில் தலையிட வேண்டும், இதற்கான நிர்ப்பந்தங்களை நாம் ஏற்படுத்துவோம்.
தாங்கள் கூறும் இந்த காட்டிக் கொடுப்பிற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுவதற்கான சாத்தியங்கள் இல்லையா?
நாம் இதனை எதிர்த்தோம், ஏனைய தொழிற்சங்கங்கள் இன்னும் இது தொடர்பாக வாயே திறக்கவில்லை.
தொழிற் சங்கங்களுக்கு மாத்திரம் தான் இக்காட்டிக் கொடுப்பு தெரிகின்றதா என நான் கேட்கின்றேன். தொழிலாளர்களுக்கு இது புரியவில்லையா?
தொழிற்சங்கங்களின் அழைப்பில்லாமல் தொழிலாளர்கள் வெளியே வரமாட்டார்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மலையக மக்கள் முன்னணி தயாராக இருக்கிறதா?
தெளிவாக கூறுகின்றோம். நாம் அதற்காகவே செயல் படுகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியும் பொது சன ஐக்கிய முன்னணிக்கும் இடையில் குத்துக்கரணம் அடிப்பதன் முலம் அந்த நோக்கத்தை நிறை வேற்ற முடியும் என தாங்கள் கருதுகின்றீர்களா?
அப்படி முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
செவ்வி yIDai j aluaa GJ.

Page 7
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
களநிலைவரம்
ി&ണgഥങ്ങ്
கைப்பற்றிய புலிகள் அவற் றுக்கான குண்டுகளை வெளிநாடுகளில் கொள்வனவு செய்து நாட்டுக்குள் கொண்டு வந்து படையினர் மீது தொடர்ந்தும்
un rifu
யாழ் குடாநாட்டு யுத்தமுனையில் மோதல்களுக்கான முனைப்புகள் தென்படுகின் றன. கடந்த ஒரு மாதத் திற்கு மேலாக அமைதி நிலவும் இந்தப் போர்க் களத்தில் அடுத்த மாதம் பாரிய மோதல்கள் ஆரம்பமாவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக கூறப் படுகிறது. யாழ் நகரை நோக்கி முன்னேறி வந்த புலிகள், கடந்த மே மாதத்தில் தங்கள் தாக்குதல்களை யாழ் மாநகரசபை எல்லையுடன் நிறுத்தியிருந்தனர். குடாநாட்டிற்கு உள்ளேயும் ColoureflO3 шишb ш5)49,3 கடுமையாக நடைபெற்று வந்த இந்த மோதல்கள் புலிகளின் மெளனத்துடன் தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கின்றது.
குடாநாட்டு போர் முனையில் முன்னர் தாக்குதல் போரை நடத்தி வந்த படையினர் புலிகளின் பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை தற்காப்புச் சமராக மாற்றியமைத்தனர். தற்காப்புச் சமரில் முன்னர் ஈடுபட்டு வந்த புலிகள் தற்போது தங்கள் நடவடிக்கைகளை தாக்குதல் சமராக மாற்றியுள்ளனர். எனினும் கடந்த மேமாத முற்பகுதியுடன் தாக்குதல் சமரும், தற்காப்புச் சமரும்
"\േ பெற்று
தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் சிறு சிறு மோதல்களுடன் தொடர்கிறது.
ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற் றிய பின்னர் புலிகள் தென்மராட்சியின் பலபகுதிகளையும் கைப்பற்றி யவாறு யாழ்நகரை நோக்கி முன்னேறிய போது, யாழ்நகர் எந்த நேரத்திலும் புலிகள் வசம் வீழலாமென பலரும் எதிர்பார்த் திருந்தனர். எனினும் யாழ் நகரின் வாசல்வரை வந்த புலிகள் நகருக்குள் நுழைவதற்கான இறுதித் தாக்குதலை நிறுத்தியதுடன், யாழ் நகர் குறித்த எதிர்பார்ப்பை சர்வதேச அரங்கில் முன்னிலைப் படுத்தினர்.
இந்த நேரத்தில் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பலநூறு கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்த படையினர் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை எதிர்கொள்ள யுத்த முனைகளில் தயாராகி வருவதாக படைத்தரப்பில் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் பல்வேறு பகுதிகளிலும் படை முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்து, அங்கிருந்து பாரிய, மற்றும் கனரக ஆயுதங்களைக்
தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முன்பெல்லாம் படையினர் மீது கெரில்லா LItaofu7antoi தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள் சில வருடங்களுக்கொருமுறை மரபு ரீதியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்கள் வசம் பாரிய் ஆயுதங்களும் நீண்ட தூரம் செல்லக் கூடிய ஆட்லறிகள், மோட்டார்கள் மற்றும் பல குழாய்
ரொக்கட் செலுத்திகள்
இருப்பதாலும், அவர்கள் கெரில்லாப் போர் முறையை விட மரபு வழி சமரையே
பெரும்பாலும் படையினருக்கெதிராக மேற்கொண்டு வருகின்றனர்.
குடாநாட்டில் புலிகளின் சகல நகர்வுகளையும் தடுத்து நிறுத்துவதற்காக படையினருக்கு அவசர மாகவும் அவசியமாகவும்
uGJ GGOOAALLIT GOT IT Fflur இராணுவ தளபாடங்கள் தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டதையடுத்து கடந்த இரு மாதங்களில் சுமார் 2400 கோடி ரூபாவிற்கு பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆயுதக்கொள்வனவுகள் இடம்பெற்றுள்ளன. இதைவிட மேலும் பலகோடி ரூபாவிற்கு ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முப்படை களினதும் உயரதிகாரிகளைக் கொண்ட பல குழுக்கள் உலகின் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத விநியோக நாடுகளுக்கு அடிக்கடி பறந்து செல்கின்றன.
இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், செக்குடியரசு ஸ்லோவாக்கியா குடியரசு ரஷ்யா மற்றும் ஹங்கேரி என இவர்கள் பறந்து திரிகின்றனர். குடாநாட்டில் புலிகள் கைப்பற்றிய நிலப்பரப்புக்களை மீளக் கைப்பற்றுவதை விட அப்பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதற்காக பெருமளவு ஆயுதங்கள் தேவை எனக் கூறி அவற்றை வாங்கிக் குவிப்பதில் தீவிர ஆர்வம் காட்டப்படுகிறது. இஸ்ரேலிடமிருந்து "கிபிர்" விமானங்கள், சீனாவிடமிருந்து ஆட்லறிகள், முன்னாள் வார்சோ
நாடுகளிடமிருந்தும், பாகிஸ்தானிடமிருந்தும் பல குழாய் ரொக்கட் லோஞ்சர்கள் ஏனைய நாடுகளிடமிருந்து பல்வேறு வகை ஆயுதங்களான பெரும்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு ஆயுதக் கொள்வனவுகள் இடம் பெறுகின்றன.
இதேநேரம் புலிகள், சர்வதேச கடல் பரப் பினூடாக ஆயுதங்களை கொண்டு வருவதை தடுக்கும் நோக்கில் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டு அதற்கேற்ப இந்திய- இலங்கை கடல் எல்லையிலும், சர்வதேசக் கடற்பரப்பிலும் இந்தியக் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் இந்திய of) DIT GOTTLIGO) விமானங்களும் இப்பகுதியில் தினமும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதை விட பாகிஸ்தானிலிருந்தும் ஏனைய நாடுகளிலுமிருந்தும்
இலங்கைக்கு வரும் ஆயுதக் கப்பல்களும் புலிகளினால் கடத்தப்படுவதை அல்லது தாக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் இந்திய கடற்படையும்
விமானப்படையும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. அத்துடன் கீரியும் பாம்புமாக இருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி இலங்கைக்கான ஆயுத விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றன.
இது இவ்விதமிருக்க இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய இஸ்ரேல், இலங்கைப் படையினருக்கு குண்டு விமானங்கள் நவீனரக ஏவுகணைகள் பொருத்தப்பட்ட பீரங்கிக் கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை விநியோகித்திருந்தது. இதற்குப் பதிலாக இஸ்ரேல் கடந்த மாதப் பிற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அணுகுண்டை காவிச் செல்லக்கூடிய "குறுஸ்" ரக தரையிலிருந்து தரைக்குச் செல்லும் ஏவுகணையை ஏவிப் பரிசோதித்துள்ளதாக "லண்டன் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்தச் செய்தியை இலங்கை பாதுகாப்பு தரப்பினர் மறுத்துள்ளனர். டொல்பின் ரசு சிறிய நீர் மூழ்கிக்கப்பல்கள் இரண்டிலிருந்தே இந்த ஏவுகனைப் பரிசோதனை இலங்கை கடற்பரப்பில் நிகழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இஸ்ரேலிய கப்பல்கள்
Gar
கூறி
LUPT
ബ|
95
இந்
tfgħu
gird
5ШI இர
தகள்
 
 
 
 
 
 

தங்களைக் கூட ங்கைக்கு ஏற்றி ாததால் இந்தச் ப்தியில் எதுவித ன்மையுமில்லை எனக்
யுள்ள இலங்கை துகாப்பு தரப்பினர், சில ளைகளில் இலங்கைக் ற்பரப்பிற்கு அப்பால் த சோதனை நடைபெற் க்கலாமெனவும் ரிவித்துள்ளனர். இவை த்து இந்தியா ஆழ்ந்த னம் செலுத்தியுள்ளதாக தியத் தரப்பிலும் ப்படுகிறது. கனவே இலங்கை
அந்த புலனாய்வுத் தகவல்கள் படையினரை எச்சரித்துள்ளன. இதையடுத்து படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்ப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆணையிறவு படைத்தளம் புலிகள் வசமானதும், தென்மராட்சியின் பல பகுதிகளிலும் பாரிய தாக்குதல்களைத் தொடுத்த புலிகள் அப்பிரதேத்தில் பெரும் பகுதியை கைப்
ܥ܀.
襄
* gՊgo an uflat)
Diff25,-95. Teslao
இணுவ later லயீடுகள் ந்த
திகள்
JGJITS
ந்த
Jusla)
பாதைய தச் செய்தி கண்டத்தில் ILG)
ம் மாறுதல்களையும்
காப்பு சுறுத்தல்களையும் ரிவுபடுத்துவதா வாளர்கள் கூறுகின்றனர். தேநேரம் குடாநாட்டில் ப்பிடத்தக்களவு பரப்பை தங்கள் ப்ெபாட்டில் தொடர்ந்தும் த்திருக்கும் புலிகள், கு மற்றொரு பாரிய குதலை நடத்த ராகி வருவதாக ணுவ புலனாய்வுத் பல்கள் தெரிவித்துள்ளன. கள் தங்கள் ப்பினர்களை குடா டின் பல்வேறு
களிலும் அணிதிரட்டி வதாகவும் பெரும்பாலும் த்த மாத முற்பகுதியில்
த் தாக்குதல்களை ர்கள் நடத்தக்கூடிய ப்புகள் இருப்பதாகவும்
பற்றினர். எனினும் தெண்டமராட்சிக்கு தெற்கே கிளாலி முதல் கொடிகாமம் வரையிலான பகுதியும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி செல்லும் பிரதான வீதியும் படையினர் வசமேயுள்ளது. யாழ் நகருக்கான பிரதான விநியோகப் பாதையான கண்டிவீதியில் தற்போது கொடிகாமம் பகுதி படையினருக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவுள்ளது. கொடிகாமத்தையும் புலிகள் கைப்பற்றி விட்டால் ஆனையிறவு முதல் அரியாலை வரையான பகுதிகள் புலிகள் வசமாகிவிடும். இதன் மூலம் யாழ் நகர் மீதான பாரிய தாக்குதல்களுக்கு புலிகளுக்கு தடங்கலற்ற விநியோகப்
ஆதி 7
பாதை கிடைத்து விடும்.
"புலிகள் தற்போது தென்மராட்சியின் கிழக்கேயுள்ள தனங்கிளப்பு மற்றும் மறவன்புலோ கடல் நீரேரியூடாகவே பூநகரிக்கு சென்று வருகிறார்கள் குறுகிய கடல் பிரதேசமாக இது இருக்கின்ற போதும் பாரிய தாக்குதல்கள் நடைபெறும் போது, கடல் வழியூடான விநியோகங்கள் சாதகமற்றதாகவேயிருக்கும். எனவே தென்மராட்சியில் படையினர் வசமிருக்கும் பகுதிகளையும் கைப்பற்றி யாழ் நகர் நோக்கி நகரவே புலிகள் முற்படுவர் என படையினர் எதிர்பார்க்கின் றனர். எனவே இதற்குத் தயாராக இப்பகுதிகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு உசார் நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் குடா நாட்டில் நடைபெறும் மோதல்கள் தற்போது உலகின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த மோதல்களையடுத்தே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளினதும் கவனம் இலங்கை பக்கம் திரும்பியது. இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க மறுத்த இந்தியா, குடாநாட்டிலிருக்கும் படையினரை பாதுகாப்பாக வெளியேற்றத் தயாரா யிருப்பதாக அறிவித்ததுடன் அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.
எனினும் இலங்கை அரசு அதனை நிராகரித்ததுடன் குடாநாட்டிலிருந்து புலிகளை வெறியேற்றும் நடவடிக்கைகளை படையினர் தீவிரப் படுத்துவர் எனவும் அறிவித்திருந்தது.
இதேநேரம் நாட்டில் ஏற்பட்டு வரும் இராணுவ அரசியல் மாற்றங்கள் குறித்து மெளனம் சாதித்து வரும் புலிகள் வழமைபோல் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வதிலேயே தீவிர கவனம் செலுத்துகிறார்கள் நாட்டில் பொதுத் தேர்தல்கள் அண்மித்து வருகையில் தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளதால் போர்க்களத்திலும் மாற்றங் கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Page 8
8 ஆணு
ஸ்லிம்களுக்கென தனியானதொரு அலகு அமைவதை முஸ்லிம்களிற் சிலரும், சிங்களவர்களில் பலரும் தமிழர்களில் பெரும்பாலானவர்களும் எதிர்க்கின்ற அதேவேளை. இம் முக்கோண எதிர்ப்புக்களின் அடிப்படைகள் வெவ்வேறானவைகளாகவும் காணப்படுகின்றன.
தென்கிழக்கு அலகு தொடர்பில் தெரிவிக்கப்படும் குறைபாடுகளை பொதுவாக சுட்டிக்காட்டி அக்காரணங்களுக்காக வேண்டி முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டுமா? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். "ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்தும், பின்பு அதனை நிபந்தனையுடன் ஆதரித்தும், அத்துடன் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் ஆளுமைக்கு உட்பட்டதான ஒரு முஸ்லிம் உப அலகு பற்றி பிரஸ் தாபித்தும் வந்த பூரீலங்காமு, காங்கிரஸ் 1994 ஆகஸ்ட் தேர்தலுக்குப் பின் இதுவரை தான் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றாக மாறி 24.95இல் கொழும்பில் நடைபெற்ற தனது கட்சியின் 13வது தேசிய மாநாட்டில் தனியான முஸ்லிம் மாகாண சபை கோரிக்கையை முன்வைத்திருந்தது.
முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்தது பூரீலமு.காங்கிரஸோ அதன் தலைவரோ அல்ல. இந்த சிந்தனையின் பிறப்பிடம் வேறு இடமாக இருந்தாலும், இக்கோரிக்கையினை மக்கள் மயப்படுத்தியதும், இதன் அவசியத்தை வலியுறுத்தி பிரபல்யப்படுத்தியதில் பூரீலமு.காங்கிரஸ் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
"முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் என்பது இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் இலட்சியக் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது" என பரீலமு.காங்கிரஸ் தலைவர் MHM அஸ்ரப் தெரிவித்துள்ளார். "உத்தேச முஸ்லிம் மாகாண சபையில் 71 வீதம் முஸ்லிம்களே இருப்பர் எஞ்சிய 29 வீதமும் தமிழர்களும், சிங்களவர்களும் ஆவர்.
உத்தேச முஸ்லிம் அரசியல் அலகின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பிரதேசங்கள் தமிழ் மக்களின் வாழ்விடங்களாக இருப்பதனாலும், பூகோள ரீதியாக நிலத்தொடர்பின்றி காணப்படுவதால் தனியான முஸ்லிம் மாகாணம் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
மேற்படி விடயத்தினுள் இதற்கான பதிலும் காணப்படுகின்றது. மூன்றில் இரண்டு நிலப்பிரப்பில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் எண்பதற்காக முஸ்லிம்களுக்கான தனியலகு சாத்தியம் இல்ெையனில், அதே நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் என்பதனால் பெரும்பான்மை தமிழர்களுக்கான மாகாண சபை அமைவதும் சாத்தியமற்ற ஒன்றே.
இங்கு மக்களின் எண்ணிக்கையை விட சமூகங்களின் எண்ணங்கள் உணர்வுகள் தனித்துவங்கள், உரிமைகள் என்பனவற்றின் பக்கமும் கவனம் செலுத்துதல் வேண்டும். அதுமட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை விட முஸ்லிம்கள் அதிகமாக காணப்படுவதும் கிழக்கு மாகாணத்தில் மிகச் சிறிய தொகையினராக தமிழர்களை விட முஸ்லிம்கள் குறைவாக உள்ளமையும் தெரிந்த விடயமாகும்.
தமிழ் மக்களும் முஸ்லிம்களும் கிழக்கு மாகாணம் முழுவதும் சமூகங்கள் என்ற அடிப்படையில் நிலத்தொடர்பற்றே LAAN நிலையிருப்புக் கொண்டுள்ளனர். ஒரு சமூகத்தினி தேவையை இன்னொரு சமூகத்தின் எண்ணிக்கையையும், நிலத்தொட்ர்புகளையும் காரணமாகக்" கொண்டு மறுத்து விடுவது அறிவியல் ரீதியாகவோ, சமூகநலன் ரீதியாகவோ ஏற்க முடியாதது மட்டுமன்றி நிர்வாக இணைப்பிற்கு நிலத்தொடர்பு அவசிய மானதுமல்ல. ஏனெனில் நிலத்தொடர்பின்றி நிர்வாக இணைப்பாட்சி சாத்தியமான ஒன்றென்பதற்கான முன்னுதாரணங்களும்
o GCMGA.
இன்றைய பாராளுமன்றம் அமைந்துள்ள பூரீ ஜயவர்த்தனபுரவில் இருந்து 200
மைல்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அப்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லையா? உதாரணமாக மொனறாக லையும், பூரீ ஜயவர்த்தனபுரவும் நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளனவா? நிர்வாக இணைப்பிற்கு நில இணைப்பு அவசியமற்ற தொன்றாகும், முஸ்லிம்களினால் முன்வைக்கப்படும் தனியலகு
தன்கிழக்கல்
ÚoTichý
எம். எம். எம். நூறுல்ஹக்
கோரிக்கைகளினால் நாடு பிளவுபடும் என்ற ஐயமும் வீணானதாகும் என்பதோடு உண்மையில் இவை எதிர்காலத்தில் பிரிவினைக்கோட்பாட்டை முன்வைத்து
போராட்டங்களை தொடங்கவிடாது கட்டுப்படுத்தவல்லனவாகும். இது நேர்மையாக சிந்திக்கும் எவரும் இலகுவில் விளங்கக் கூடிய விடயமாகும்.
தமது நாட்டில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமூகங்களுக்கான மாகாண சபை வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் ஒரு தனியலகு உருவாக்கப்படுதல் இன்றியமையாததொன்றாகும். அவ்வாறு வழங்கப்படுதல் தவிர்க்கப்படுமானால், நிரந்தர சமாதானத்திற்கும தீர்விற்கும் எதிர்மறையான நிலையினையே நாம் சந்திக்க நேரிடும். இந்நிலை தோன்றி விடாமலும், தேசிய ஒருமைப்பாடு குலைந்து விடாமலும், சமூகங்களுக்குள் பிளவுகள் ஏற்படாது பாதுகாப்பதற்கு ஏதுவான கோரிக்கையே முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கை என்பது தெளிவாக விளங்கக்கூடிய ஒன்றாகும்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் தென்கிழக்கு தனியலகு உருவாவதை விரும்ப்வில்லை. ஆகையால், இது சாத்தியமானதல்ல என்பதும் இது தொடர்பில் முன்வைக்கப்படும் வாத்ங்களில் உள்ளவையாகும்.
வடகிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஆ
இணைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையில் இதற்கு தெளிவைப்பெற "முடியும் இவ்விரு மாகாணங்களும்
. . . . .
இணைந்திருத்தல் வேண்டும் என்பதில்
'பெரும்பாலான தமிழ் மக்களுக்கு உடன்பாடு
காணப்படுகின்றன. இணைந்து கொள்வதில் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு விருப்பமில்லை. முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இணையலாகது எனவும் இன்னொரு பகுதியினர் நிபந்தனைகளுடன் இணைந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர்.
நாடு தழுவிய சிங்கள மக்களில் பெரும் பகுதியினரும் முஸ்லிம்களில் ஒரு தொகையினரும் வடகிழக்கு மாகாணங்கள்
 
 

20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
இணையலாகாது என கூறுவதினால் பெரும்பாலான தமிழ் மக்களின் விருப்பாக இருக்கும் இணைப்பை சாத்தியம் இல்லை என கூறிவிடல் நியாயமா? நியாயமாயின் தென்கிழக்கு தனியலகு விடயத்திலும் இது பொருத்தமுடையதாக இருக்கும். அதாவது மறுத்து விடுவது நியாயமானதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, தமிழர்களின் ஒரு பகுதியினர் கிழக்கு வடக்கு மாகாணத்துடன்
RTGOT (CTM60
N
தமது நாட்டில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமுகங்களுக்கான மாகாண சபை வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் ஒரு தனியலகு உருவாக்கப்படுதல் இன்றி யமையாததொன்றாகும். அவ்வாறு வழங்கப்படுதல் தவிர்க்கப்படுமானால் நிரந்தர சமாதானத்திற்கும தீர்விற்கும் எதிர்மறையான நிலையினையே நாம் சந்திக்க நேரிடும் இந்நிலை தோன்றி விடாமலும் தேசிய ஒருமைப்பாடு குலைந்து விடாமலும் சமூகங்களுக்குள் பிளவுகள் ஏற்படாது பாதுகாப்பதற்கும் ஏதுவான கோரிக்கையே முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கை என்பது தெளிவாக விளங்கக்கூடிய ஒன்றாகும்.
'-'
N
, , , , , , , தொடர்ச்சியாக இணிைக்கப்ப்டுவதை விரும்பவில்லை. இதற்காகவேண்டி இவ்விரு' மாகாணங்களும் இணைவது சாத்தியமில்லை என கூறிவிட முடியுமாயின் முஸ்லிம்களில் ஒருதொகையினரின் எதிர்ப்புக்காக வேண்டி, பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பமான தென்கிழக்கு தனியலகு கோரிக்கையினை நிராகரித்துவிடல் சாத்தியமென வாதிக்கலாம். எனவே அம்பாறை மாவட்ட தமிழர்களும், சிங்களவர்களும் விரும்பவில்லை என்பதற்காக முஸ்லிம்களில் பெரும்பாலனவர்கள் விருப்புக் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கான தனியலகு
", "ტაბბი სის- ბა.
கோரிக்கை நிராகரிக்கப்பட முடியாத தொன்று என்பதை மேற்படி கூற்றுக்கள் தெளிவுபடுத்துகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் உரிமை, இறைமை ஆகியனவற்றின் பேணுதலை உறுதிசெய்யவும், முஸ்லிம்களும் இந்நாட்டின் ஒரு தேசிய சமூகமென்பதனை பறைசாற்றவும், முஸ்லிம்களுக்கென ஒரு தனியான அரசியல் அதிகாரம் கொண்ட அலகினை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வது அவசியத்திலும் அவசியமாகும்.
அம்பாறை மாவட்டக் கரையோர முஸ்லிம் பிரதேசங்களான பொத்துவில் சம்மாந்துறை கல்முனை ஆகிய தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய பிரதேசத்திலேயே முஸ்லிம்களுக்கான தனியலகு அவசியமானது.
வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும், பாதுகாப்பு பொருளாதார, மத கலாச்சார விழும்மியங்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையிலும் அமையக் கூடிய தென்கிழக்கு மாகாண சபையொன்றை ஏற்படுத்திக் கொள்வதே முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக இருக்க முடியும்.
உத்தேச தென்கிழக்கு மாகாண சபையின் நிலப்பரப்பு 895 சதுர மைல்கள் ஆகும். 279926 சனத் தொகை கொண்ட பிர தேசங்களே இதற்குள் அடங்குகின்றன. முஸ்லிம்கள் 58 வீதம், தமிழர்கள் 27.6 வீதம், சிங்களவர்கள் 149 வீதம், பிற சமூகங்கள் 0.3 வீதங்களாக இருப்புக் கொண்டுள்ளனர். மட்டு, திருமலை மாவட்டங்களை இணைத்தால் தென் கிழக்கு மாகாண சபையின் நிலப்பரப்பு 1287 சதுர மைல்களாக அமையும்.
எவ்வளவு விஸ்தீரணமான பரப்பளவில் முஸ்லிம்களுக்கு தனியலகு கிடைக்கிறது என்பதல்ல விடயம் மாறாக இந்நாட்டின் பிர தான சமுகங்களில் முஸ்லிம்களும் ஒரு அங்கம் என்பதை நிலை நாட்டுவதிலேயே எமது தனித்துவங்கள் தங்கியுள்ளன என்பதை உணர்ந்து கொள்வதிலும் அதனை நிலை நாட்டுவதிலுமேயே முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது.
பலஸ்தீனப் போராட்டத்தில் முக்கிய இலக்கான "பைத்துள் முகஸ்திஸ்" புனித பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியைக் கூட விட்டுக் கொடுத்து சமாதான ஒப்பந்தத்திற்கு வந்ததை முன் உதாரணமாக கொண்டு நாம் இங்கு அவசியம் நோக்க வேண்டும். விட்டுக் கொடுப்புக்கள் இன்றி விடாப்பிடியாக இருப்பது சிலவேளை தீர்வுகளை தராது போய்விடலாம். அந்த வகையில் நிலப்பரப்பு நமக்கு முக்கியமல்ல. நமது சமய அனுஷ்டானங்களில் குறிப்பாக விசுவாச வாழ்வுக்கு மாற்றான எவற்றினையும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காது விடாப்பிடியாக பற்றிக் கொள்வது அவர்களின் முக்கிய நெறிமுறையாகும்.
எனவே தென்கிழக்கு அலகு அமைவதற்கு போதியளவில் விஸ்தீரணமான பூமி அமைவதில்லை என்ற வாதம் அர்த்தமற்ற தாகும். ஏனெனில் நமது நாட்டில் மொத்த நிலப்பரப்பே சிறியதாகும். ஆகையால் அதற்குள் தான் எமது கோரிக்கையும் நிறை வேற்றப்படவேண்டியுள்ளதென்பதை முஸ்லிம்கள் மறக்கலாகாது.
பூரீலமு.காங்கிரஸ் கோருகின்றது என்பதற்காக எதிர்க்கும் ஒரு பகுதியினரும் நமக்குள் இருக்கின்றனர். மறுபுறத்தில் முஸ்லிம்களுக்கு ஆளுமை தலைமைத்துவம் வழங்கக்கூடாது என்ற கருத்துடையவர்கள்
ஏனைய சமூகங்களில் பெரும் பகுதியினராக ாக இருக்கின்றனர். இவ்விரு நிலைகளும்
, , , , , '
அகற்றப்பட் வேண்டியதாகும்
தென்கிழக்கலகு கோரிக்கையில் பாதகங்கள்
இருக்கின்றதென விமர்சிக்கும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பக்கம் இருக்கின்றது. நிறைவான, பக்க விளைவுகள் இன்றி, தீர்வுகளை எவற்றிலும் குறைவான அறிவுடைய மனிதனால் முன்வைக்க முடியாது. முழுமையான நிறைவுகளைக் கொண்ட தீர்வுகளை இஸ்லாத்தினால் மட்டுமே காட்ட முடியும் என்கிற யதார்த்தங்களை நாம் நினைவிலிருத்தல்
வேண்டும்.

Page 9
MIT“
2000 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
இந்திய அரசியலில் ஜம்முகாஷ்மீர் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியுள்ளது. இவ்விவகாரம் வன்முறை ரூபத்தில் மத்திய அரசைத் தாக்கியுள்ளது. காஷ்மீர் தனது சுயாட்சியை இழக்கக் காரணம் தேசியமற்றும் மாநில அரசுத் தலைவர்களே என அம்மாநில முதல்வர் பாருக் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுயாட்சித் தீர்மானத்தை இம்மாநில சட்டப் பேரவை எடுத்திருக்கின்றது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு இருக்கக் கூடிய விஷேட அந்தஸ்த்தினை வெளிப்படுத்தக்கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ள இத் தீர்மானம் இந்திய அரசியலில் முக்கியமான தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
மாநிலத்துக்கு பூரண சுயாட்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில், மாநில சுயாட்சிக் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு மாநில சட்டப் பேரவை தொடர்ச்சியாக ஒரு வார காலம் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்தே ஒப்புதல் அளித்திருக்கின்றது. இந்தப் பரிந்துரைகளைச் செயற் படுத்தினால் இம்மாநிலத்துக்கு தனியான ஜனாதிபதி, தனியான பிரதமரை நியமிக்க வேண்டும். ஐ.எல்.எஸ். அதிகாரிகளையும் ஆளுநர்களையும் இம்மாநிலத்துக்கு நியமிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனியான அர சியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். மாநிலத்தின் சொத்து, நிதி விஷயங்கள் தொடர்பாக 1952ம் ஆண்டின் உடன்படிக்கையின்படி மத்திய மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது பின்னர் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலமாகவே தீர்மானிக்கப்படும்.
காஷ்மிர் மாநிலத்துக்கு கூடுதல் சுயாட்சி வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளைத் தெரிவிக்குமாறு ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநில சுயாட்சிக் கமிட்டி ஒன்றை மாநில நியமித்திருந்தது. மாநில நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர், குலாம் மொஹிதீன் ஷா தலைமையிலான இக்குழு மாநில சுயாட்சியின் அடிப்படை அம்சங்களை வரையைைற செய்து தனது அறிக்கையையும், பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததையடுத்தே மாநில சட்டப் பேரவை ஆறு நாட்களாக நடத்திய விவாதத்தைத் தொடர்ந்து திங்கட்கிழமை வாக்கெடுப்பை நடத்தியது ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியினர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். பாஜக காங்கிரஸ் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராக வாக்களித்தன. பெரும்பான்மை வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளமையானது, இந்தியா முழுவதும் அதிர்ச்சி Joadsoon பரப்பியுள்ளது.
இத்தீர்மானம் சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், உரையாற்றிய முதலமைச்சர் பாருக் அப்துல்லா, இரண்டு கருத்துக்களை முன்வைத்தார். அதாவது காஷ்மீருக்கு பூரண சுயாட்சி வழங்குவதன் மூலமாக மட்டுமே நடந்து முடிந்த
வரலாற்றுத் தவறைத் திருத்திக்கொள்ளமுடியும் இரண்டாவதாக இம்மாநிலத்தில் பாகிஸ்தான் தனது செயற் பாடுகளை நிறுத்தி வன்முறை களுக்குத் துணை போவதை அல்லது அவற்றைத் தூண்டிவிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பூரண சுயாட்சி கொண்ட தனியான ஒரு அரசாக காஷ்மீர் செயற்பட விரும்புகின்றது என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்திய அரசின் தலையீடு வரையறுக்கப்பட்ட விதமாக இருக்கும் அதேவேளையில் பாகிஸ்தானின் தலையீட்டையும் அவர் கண்டித்திருக்கின்றார். இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் அந்நாட்டுக்குப் பெருந் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினை காஷ்மீர்தான் பாகிஸ்தானுடன் மூன்று யுத்தங்களில் இந்தியா
ஈடுபடுவதற்கும் காஷ்மீர் விவகாரம்தான் காரணமாகவுள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்ட போது முன்னர் வழங்கப்பட்டிருந்த விஷேட அந்தஸ்த்தை மீண்டும் வழங்குவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானதாக முடிந்துவிடும் என இந்திய மத்திய அரசு அஞ்சுகின்றது. ஆனால் முதலமைச்சர் பாருக் அப்துல்லாவின் நிலைப்பாடோ வேறு விதமானதாக இருக்கின் றது. "1953ம் ஆண்டு அப்துல்லா கைது செய்யப்பட்டமைக்குப் பின்னரும் மாநிலம் பெற்றிருந்த அதிகாரங் கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டன. பல்வேறு தேசியத் தலைவர்களும், மாநிலத் தலைவர்கள் சிலருமே இதற்குக் காரணம் சுயாட்சியை வழங்குவதன் மூலமாகவே இந்தியாவின் மற்றப்பகுதி மக்களுடன் ஜம்மு காஷ்மீர் உறவுகள் பலப்படும். இந்தியாவுடன் இம்மாநிலம் இணைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்துவிடக் கூடாது" எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்
fasi pnri.
மாநில சட்டப் பேரவை மேற்கொண்டுள்ள இந்த முடிவின்படி, ஜம்மு-காஷ்மீர் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் அதாவது பாதுகாப்பு வெளிவிவகாரம் மற்றும் தொலைத் தொடர்புகள் போன்றன மட்டுமே புதுடில்லியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஏனைய அனைத்தும் மாநில
அரசின் கட்டுப்பாட்டுக்குள்'
வந்துவிடும். இந்த பூரண kun Lylä Gunfläsnau அதிதீவிரவாதப் போக்குடைய
முஸ்லிம் அமைப்புக்கள் நிராகரித்துள்ளன. மாநிலத்துக்கு
முழுமையான சுதந்திரமே தேவை. இவ்வாறான சுயாட்சி அல்ல எனக் கூறியுள்ள இவ்வமைப்புக்கள்- இதற்கு ஆயுதமேந்திய புனிதப் போராட் டமே ஒரேவழி எனவும் எச்சரித்துள்ளன. அதாவது இந்த சுயாட்சித் தீர்மானம் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்தவில்லை. இது மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எந்தளவுக்கு
வழிவகுக்கும் என்ற கேள்வியை அவர்களின் அதிருப்தி எழுப்பியுள்ளது.
1953ம் ஆண்டுக்குப் பின்னர் காஷ்மீர் பிரச்சினை தீவிர மடைந்ததைத் தொடர்ந்து இதற் காக பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. ஒரு குழுவினர் இம்மாநிலம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் எனக்கேட்க மற்றொரு பிரிவினர் காஷ்மிர் தனியான சுதந்திர நாடாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள் மூன்றாவது தரப்பினரான மிதவாதிகள் பூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்கள். இதில் முக்கியமானவர்தான் தற்போதைய முதல்வர் பாருக் அப்துல்லா
சுயாட்சிப் பிரச்சினையை
பாருக் அப்துல்லா இப்போது
கிளப்பியிருப்பதற்கு அவரது அரசியல் தேவைகள் தான் காரணமாக இருந்துள்ளது. எனவும் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளார்கள். அதாவது அதிகரித்துவரும் தீவிர வாதிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது இவரது நோக்கங்களில் ஒன்று எனக் கூறுப்படுகின்றது. "எண் அரசு காஷ்மீரில் இல்லையென்றால், இம்மாநிலம் ஏற்கனவே தீவிர வாதிகளின் கைகளுக்குள் சென்றிருக்கும். இதற்கு முன்பே இந்திய அரசு காஷ்மிருக்கு விடை கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும்" என சட்டப் பேரவையில் விவாதத்தை ஆரம்பித்து வைத்த போது அவர் நிகழ்த்திய உரை தீவிர வாதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் அவர் காய்களை நகர்த்த முற்பட்டிருப்பதைத்தான் காட்டுகின்றது.
அப்துல்லா ஒரு வித்தியாசமான முதலமைச்சர் என எதிராளிகளால் விமர்சிக்கப்படுகின்றார். மாநிலத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் தனது
Dosamí o 60 லண்டனுக்குச் சென்றுவிடுவார். இம்மாநிலத்தின் முன்னேற்ற த்தில் இவர் அக்கறை கொள்வதில்லை எனவும் இவரது எதிராளிகள் மட்டுமன்றி பத்திரிகைகள் கூட இவரை விமர்சித்து வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியான
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
அங்கம் வகிக்கின்ற கட்சிகளில்7 இவரது தேசிய மாநாட்டுக் கட்சியும் ஒன்று ஏன்பதால், தனது செல்வாக்கைப்
பயனர்படுத்தி தனது மகன் உமர் அப்துல்லாவை மத்திய
அமைச்சரவையில் இணையமைச்சராக்கியுள்ளார். தன்னுடைய நாற்காலி ஆட்டங்காணுகிறது எனத் தெரிந்தால் உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதும், மத்திய அரசிடம் அதிகமாக நிதி உதவி கோருவதும் இவரது வாடிக்கை இந்தத் தடவை அவருக்குக் கிடைத்த ஆயுதம்மாநில சுயாட்சியாகும். இதனை
 
 
 

இவர் இப்போது கையிலெடுக்கக் காரணம்- மத்திய அரசு நேரடி யாக பிரிவினை வாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முற்படுவது தான் என அவரது எதிராளிகள் சுட்டிக்காட்டு கின்றார்கள் எது எப்படியி ருந்தாலும் அப்துல்லாவின் இந்தக் காய் நகர்த்தல் இந்திய
முழுவதும் சர்ச்சையை ஏற்படுதியிருப்பதுடன், பிரச்சினைக்கும் புதிய பரிணாமத்தைக் கொடுத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.
இப்பிரேரணை தொடர்பான விவாதம் மாநில சட்டப் பேரவையில் ஆரம்பமாவதற்கு முன்பாக புதுடில்லி வந்த முதலமைச்சர் அப்துல்லா இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் மற்றும் முக்கிய அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். அனைத்து மாநில முதல்வர்களின் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் கூறிய தகவல்கள் "இந்தியா என்ற நாட்டிலிருந்து பிரிந்து செல்வது தமது நோக்கமல்ல என்பதை உணர்த்துவதாகவே
இருந்தது.அவர் கூறியது
இதுதான்;
"மாநில சுயாட்சி கோருவது சுதந்திரத்துக்கான கோரிக்கையல்ல. நாங்கள் இந்தியாவை விட்டுச் செல்ல மாட்டோம், நாங்களும் இந்தியாவின் ஒரு அங்கமே. மாநில சுய ஆட்சி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. மாநில சுய ஆட்சி மீதான இறுதி முடிவை இந்திய மக்கள்தான் எடுப்பார்கள். இது தொடர்பாக மத்திய அரசுடனும் மாநில அரசுகளுடனும் நாங்கள் விவாதிப்போம். எப்படிப்பட்ட
சுய ஆட்சியாக இருந்தாலும் சரி அதனை டெல்லியிடமிருந்தே பெறுவோம். இந்திய நாடாளுமன்றத்திலிருந்தும் இந்திய மக்களிடமிருந்தும் பெறுவோம். முழுமையான சுய ஆட்சி ஒன்றைத்தான் நாங்கள் இப்போது கோரி நிற்கின்றோம். இம் மாநிலத்தில் உள்ள
:
LIfelsogotá, Ga, IIIfj. Gojka, It Go
ஒரே மாற்று நடவடிக்கை முழுமையான சுய ஆட்சியை வழங்குவது தான். இதன் மூலம் சுயாட்சிக் கோரிக்கையை அவர் நியாயப்படுத்திக் கொள்கின்றார்.
பாருக் அப்துல்லாவின் இந்தக் காய் நகர்த்தல் இந்திய மத்திய அரசைக் குழப்பியுள்ளதாகவே தெரிகின்றது. மெல்லவும் முடியாது துப்பவும் முடியாது மத்திய அரசு திண்டாடுகின்றது. சட்டப் பேரவையில் வாக்கெடுப்பின் போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி இதனை எதிர்த்தது. அதே வேளையில், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த சுயாட்சித் திட்டத்தை மத்திய அரசு எதிர்க்கவில்லை எனத் Ogsfasögubókaflaai pnri. சக்திவாய்ந்த உள்துறை அமைச்சராகவும் உள்ள அவர்
தெரிவித்த கருத்துக்கள்
சுயாட்சிக் கோரிக்கைக்கு
உற்சாகமளிப்பதாகவே உள்ளது.
"ஜம்மு- omeặổi மாநிலத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்த "சுயாட்சி அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாருக் அப்துல்லாா எண்ணிடம் Gufanyi, assum f) அறிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் போது சட்ட மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட
ஆஅதி 9
கருத்துக்களையும் கவனத்திற் கொள்வோம். இந்தியா இன்று ஓர் அதிகாரம் குவிக்கப்பட்ட "மைய ஆட்சி அரசாகவே இருந்து வருகின்றது. எனவே தான் மாநிலங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஏற்கனவே "சிறப்பு ஆட்சி நிலை" பெற்ற அரசாகவே இருக்கின்றது. இப்பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதாகவே இருக்கும்" என அத்வானி தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா ஒரு போதுமே ஒரே நாடாக இருக்கவில்லை. சரித்திரம் சொல்வது அதனைத்தான். தற்போதைய நிலையில் "இந்தியாவைப் பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு சிறுபான்மை இனத்தவர்களினதும் அபிலாஷைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்துத்துவத்தின் அடிப்படையில் ஒருமைப்பாடு என்ற பெயரில் சிறுபாண்மையினங்கள் ஒடுக்கப்படுவதாகவே காஷ்மீர் மக்கள் கருதுகின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமாகும். இந்தியா என்ற கட்டமைப்புக்குள் சிறுபான்மை இனங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி
செய்வதற்கும் இவ்வாறான ஒரு சுயாட்சித் திட்டம் தான் அவசியம் என அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்து கின்றனர். இது இப்போது காஷ்மீர் பரிசோதனைக்குட் படுத்தப்படவுள்ளது.
இதேவேளை காஷ்மீரில் இப்போது இடம்பெறும் நடவடிக்கைகள் இலங்கையிலும் எதிரொலிக்குமா? ஏதோ ஒரு வகையில் ஈழப் பிரச்சினையுடன் ஒப்பிடக் கூடியதாகவுள்ள காஷ்மீரில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தை தமிழ் ஆதரவுக் குழுக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இதன் மூலம் ஏற்பட்டுள்ள நிலைமைகளை மத்திய அரச எவ்வாறு கையாண்டு வருகின்றது என்பதை இலங்கை அரசும் இயல்பாகவே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. இன நெருக்கடிக்குத் தீர்வு காள்ை பதற்காக ஆளும் சுழ்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் காஷ்மிர் சுயாட்சி தொடர்பான தீர்மானமாகும். நிறைவேற் றப்பட்டிருக்கின்றது. ஆனால் அதனை ஒரு முன்மாதிரியாகக் கருதுவதற்கு சிங்களக் கட்சிகள் தயங்குவது ஏன்?

Page 10
10 ஜூ
லங்கையின் நீண்டகால இனநெருக்கடி விவகார த்திற்கு சமாதான முன்னெடுப்புகளை தொடர முயலும் போதெல்லாம் சிங்கள பெளத்த பேரினவாதப் போக்குகள் குறுக்கே நுழைந்து அதைக் குழப்பியடித்து நிலைமையே மேலும் மோசமாக்கி இந்த நாட்டின் இன்றைய இரு தசாப்தகால யுத்தத்திற்கும், அழிவுகளுக்கும் மனித அவலத்திற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுத்ததென்பது கடந்தகால வரலாறுகள் இன்றுவரை எமக்கு உணர்த்தும் உண்மையான நிகழ்வுகளாகும்.
இன்றைய மிக மோசமான நாட்டின் நெருக்கடியான காலகட்டத்தில் சமாதானத்தின் அவசியத்தை மீண்டும் குழப்பியடித்து அதில் தமது அரசியல் சுயலாபங்களை தக்கவைத்துக் கொள்ளும் போக்கில் சிறியெழுந்துள்ள சிங்கள பெளத்த தீவிர போக்குடைய 'சிஹல உறுமய'வின் தோற்றம், தமிழ் பேசும் மக்களின் இன நெருக்கடியை இழுத்தடித்து காலங்கடத்துவதற்கு மாத்திரமல்ல, தென்னிலங்கையிலிருந்து யுத்தகளத் திற்கு சென்றுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான
சிங்கள இளைஞர்களின் இழப்புகளையும், நாட்டில் நலிவுறும் பொருளாதார வீழ்ச்சிக்கும் மனித அவலமொன்றுக்குமே வழிவக்கும்.
'சிஹல உறுமய இந்த நாட்டில் இதுவரை காலமும் தோன்றிய பேரினவாதப் போக்குடைய அமைப்புகளிலிருந்து வேறுபட்ட தன்மையும் பலமும் வாய்ந்த ஒரு வளரும் தீவிரபோக்குடைய அமைப்பாகும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. இந்த அமைப்பிற்கு ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பிரதான எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொலிஸ், இராணுவம் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த உயர தி களுடனும் நெருங்கிய உற வினையும் செல்வாக்கையும் கொண்ட அமைப்பாகவே உருப்பெற்றுள்ளது.
இதையெல்லாம் விட இந்த அமைப்பினர் இந்தியாவில் தீவிர இந்துமதப் போக்குடைய ஆர்.எஸ். எஸ். சிவசேனை ஆகியோரின் அடியொற்றுதலைக் கொண்ட புதிய உத்திகளுடன் படைகளிலிருந்து தப்பிவந்தவர்களையும், தீவிர போக்குடைய சிங்கள இளைஞர்களையும் கொண்ட வன்முறையைத்துண்டக் கூடிய பலமுள்ள அமைப்பொன்றை திரை மறைவில் உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறானவர்கள் 'சிஹல உறுமய" வின் பிரசார நடவடிக்கைகள் கூட்டங்களின் போது கண்காணிப்பு நடவடிக்கையிலும் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தலைநகர் கொழும்பு, மலையகம் உட்பட சிங்கள மக்களுக்குரிய பிரதேசங்களை தமிழர்களும் முஸ்லிம்களும் உரிமை கொண்டாட ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதை எவ்வகையிலேனும் தடுத்து நிறுத்தி மீண்டும் இந்த நாட்டில் சிங்கள பெளத்தர்களின் ஆட்சியை உருவாக்குவதே தமது இலட்சியம் என்றும் சூளுரைத்திருக்கின்றனர்.
சிஹல உறுமயவின் தலைவர் எஸ்.எல். குணசேகரா ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணியின் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் திலக்கருணரத்ன (ஐ.தே. கட்சியின்
செல்வாக்கு மிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) இவர்களை விட இவ்வமைப்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் பலரும் செல்வாக்குமிக்க சிங்கள வர்த்தகர்கள், இலங்கை கிரிக்கட் அணியின் கப்டன் அர்ஜுன ரணதுங்கா ஆகியோரும் ஆதிக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பயங்கரவா அழித்தொழிக்க ே நடவடிக்கைகளை முன்னெடுக்க நட மாத்திரமே தமது வழங்கப்படுமென பீடத்தின் 4 முக்கி தேரோக்கள் ஜனா மகஜரொன்றை அ மல்வத்தை பீட
(置
O
இதேவேளை சிஹல உறுமய வின் கூட்டங்களிற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டு அங்கு செல்வோர் பொலிஸாரின் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரும் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 'சிஹல உறுமய பாதுகாப்புக் குழுக்களின் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.
அண்மையில் விஹாரமாதேவி பூங்காவில் நடந்த சிஹல உறுமயவின் பொதுக் கூட்டத்திற்கு சென்ற சில தமிழ்ப்பத்திரிகையாளர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லாம் அப்பால் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகளுடன் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த எடுக்கப்படும சகல முயற்சிகளையும் கைவிட்டு
GATG)GIOLD கௌதம புத்த
இலங்கையி பெளத்தர்கள்
சிந்தனை கெளதமயுத்தரி புதைகுழிக்கு போக்குகளு வருகின்றமை
துடைத்தெ ஆபத்தான தொடர்ந்தும் என்பதை இறுதிச்சந்தர்ப்
 
 
 
 
 

20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
த்தை
t
ÉaĵJ LDMTJ;
டிககையெடுத்தால் ஆதரவும் ஆசியும்
பெளத்தமத
நிக்காயக்களின்
திபதிக்கு
னுப்பியுள்ளனர்.
த்தின் மகாநாயக்க
தேரர் ரபுக்வெல்ல பூரீவிபஸ்சி, அமரபுர மகாசிக்காயவின் தேரர் உடுகம பரீதம்மதஸ்சி ரத்னபால புத்தரக்கித ராமண்ய நிக்காயாவின் வேவெல்தெனியே மேதாலங்கார தேரர் ஆகியோர் ஒப்பமிட்டே இந்த மகஜரை அனுப்பியுள்ளனர்.
இந்த 4 முக்கிய நிர்காயக்களின் தேரர்களும் 'சிஹல உறுமய" வின் வேண்டுகோளின் பேரிலேயே மகஜரை
Waal)ju ன் சிந்தனைக்கு ya GTI fås GIA
இனரீதியான னைப்பானது
கொல்லாமையை ட்டுச் செல்லும் கே வழிவகுத்து த நாட்டிலிருந்து
ШULIŽ00IJ ளைவுகளுக்கே ட்டுச் செல்லும் Myctolaipu ம் இதுவேயாகும்
அனுப்பியுள்ளதாகவும் இவ்வாறான அழுத்தங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படலாமென்றும் தெரியவருகிறது.
இதேநேரம் இலங்கையின் நீண்டகாலப் போர் நடவடிக்கைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றைக் கொண்டு வர நோர்வே எடுத்து வரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டுமென்றும் இந்தியா படைகளை அனுப்பி இராணுவரீதியாக தலையிட வேண்டுமென்றும இந்தியத் தூதரகத்திற்கு ஊர்வலம் சென்று மகஜர் கையளித்தமையும் இந்தியத்தூதர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய 'சிஹல உறுமய வின் பின்னணி மிக ஆழமாக நோக்கப்பட வேண்டிய தொன்றாகுமென்ற கருத்தும், அதையொட்டி பல்வேறு ஊகங்களும்
வெளிவந்தமை சாதாரணதோர் விடயமல்ல. இதன் பின்னணியில் உள்நாட்டுச் சக்திகள் மட்டுமல்ல வெளியுலகச்சக்திகளின் தொடர்புகளும் தேவையும் இருக்கலாமென்ற ஊகங்கள் வெளிவருவது குறித்து ஐயப்படத் தேவையில்லை.
இதேநேரம் 'சிஹல உறுமய சிங்கள மக்களிடம் மட்டுமன்றி வெளியுலகிலும் தமது தீவிரப்போக்கை நியாயப்படுத்தும் நோக்கில் செயற் படத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளின் இலங்கையிலுண் தூதர அதிகாரி சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 'சிஹல உறுமய வின் தலைவர் எஸ்.எல். குணசேகரவின் வீட்டில் அமெரிக்க தூதரகத்தின் பிரதித்தலைவர் அன்றுமான் முக்கிய இராஜதந் திரிகளான கெவின் மக்லோலின் திருமதி, சானென் ஆகியோர் கலந்து கொண்ட போது இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேறிச் சென்ற தாகவும் தெரியவருகிறது.
இச்சந்திப்பின் போது தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க தூதரக பிரதித் தூதுவர் கேள்வியெழுப்பிய போது யப்பானின் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானியர்களை கொன்றொழித்தது போல் நாம் தமிழர்களைக்
r
கொல்லவில்லையென்றும் மற்றும் அமெரிக்காவிலுள்ள கறுப்பின மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களை விட குறைந்தளவிலான மனித உரிமை மீறல்களே இங்கு நடப்பதாகவும் எஸ்.எல். குணசேகரா போன்றோர் குறிப்பிட்டதையடுத்தே இவர்கள் வெளியேறிச் சென்றதாகவும் தெரியவருகிறது.
2500 வருடகால பழமை வாய்ந்த சிங்கள பெளத்தவர்களின் தாய் நாடான இந்த நாட்டின் உண்மையான பெயர் "ஹெலதிவ" என்றும், இந்தியாவிலிருந்து மருவி வரும் சொற்பிரயோகத்தை கொண்ட சிறிலங்கா என்ற பெயரை சூட்டியமை ஒரு துரோகத்தனமான நடவடிக்கையென்றும் 'சிஹல உறுமய" தெரிவித்துள்ளது.
சிங்கள பெளத்தர்களுக்கே உரிய இந்த நாட்டில் மீண்டும் சிங்கள பெளத்தர்களின் ஆட்சியை நிலைநாட்ட எவ்வைைகயிலேனும் போராடப் போவதாக சூளுரைத் துள்ள 'சிஹல உறுமய விற்கு கணிமுடித்தனமாக ஏதோ ஒரு வகையில் ஆதரவு காட்டும் ஆளும் கட்சியும், ஐந்ேகட்சியும் கடும் போக்கொன்றை எடுக்காத வரையில் இந்த நாட்டின் மோசமான அழிவுகளுக்கு துணைபோகின்ற பெரும்பங்கொன்றிற்கு மேலும் பதில் சொல்லியாக வேண்டும்
கொல்லாமையை வலியுறுத்திய கெளதம புத்தரின் சிந்தனைக்கு இலங்கையிலுள்ள சிங்கள பெளத்தர்களின் இனதிேயான சிந்தனை முனைப்பானது கெளதமடித்தரின் கொல்லாமையை புதைகுழிக்கு இட்டுச் செல்லும் போக்குகளுக்கே வழிவகுத்து வருகின்ற மை இந்த நாட்டிலிருந்து துடைத் தெறியப்படாதவரை ஆபத்தான விளைவுகளுக்கே தொடர்ந்தும் இட்டுச் செல்லும் என்பதை 'சிஹல உறுமய போன்ற தீவிரப் போக்குகளையுடையவர்களை ஆதரிக்கும் சகல தரப்பினரும உணர வேண்டிய இறுதிச்சந்தர்ப்பம் இதுவேயாகும்.

Page 11
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
லங்கையில் ஐரோப்பிய இே காலனித்துவ
ஆட்சி 1505இல் போர்த்துக்கேயர் வருகையுடன் ஆரம்பமாகியது. இவர்கள் இலங்கையில் வந்திறங்கிய போது போர்த்துக்கேய இராச்சியம், யாழ்ப்பான இராச்சியம், கண்டி இராச்சியம் என்கின்ற மூன்று பெரிய இராச்சியங்களும் வன்னிக் குறுநில மன்னர்களின் சிறிய இராச்சியங்களும் காணப்பட்டன. இதைனை விட சீதாவக்கை அரசு, இரயகம அரசு என வேறு சிறிய அரசுகளும் காணப்பட்டன.
வண்ணிக் குறுநில மன்னர்களில் பலர், யாழ்ப்பான இராச்சியத்துக்கு திறை செலுத்தி அதன் மேலாதிக்கத்தை ஏற்றிருந்தனர். இக்குறுநில அரசு களையும் உள்ளடக்கி, யாழ்பாண இராச்சியத்தின் மேலாதிக்கம்
அநுராதபுரம் வரையும் கிழக்கே திருகோணமலை வரையும் பரந்து இருந்தது. தற்போதைய வடமத்திய மாகாணத்தின் பெரும் பகுதிகள் இவ்வாட்சிப் பகுதிக்குள் அடங்கியிருந்தன.
கண்டி இராச்சியம் மத்திய மலைநாட்டுப் பகுதிகளையும் தற்போதைய கிழக்கு
2 மாகாணத்தின் மட்டக்களப்பு
அம்பாறை மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது.
கோட்டை இராச்சியம் நாட்டின் ஏனைய பகுதிகளை கொண்டிருந்தது.
இம்மூன்று இராச்சியங்களுக்கும் இடையே இருந்த பாரிய நிலப்பரப்புகள் மக்கள் வசித்திராத பெருங் காட்டுப் பிரதேசங்களாகவே இருந்தன. போக்குவரத்துப் பாதைகள் எதுவும் சீரானதாக இருக்கவில்லை. இதனால் மக்களுக்கிடையேயான தொடர்புகளும் இருக்கவில்லை அப்போதைய பொருளாதாரமும் சுயதேவை பூர்த்தி பொருளாதாரமாகவே இருந்தமையினால்
பொருளாதார ரீதியாக மக்கள்
தொடர்புபடுவதற்கான நிர்ப்பந்தங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அரசர்களுக்கிடையே உறவுகள் தொடர்ச்சியாக இருந்து வந்தன. குறிப்பாக கண்டி அரசர்களுக்கும், வன்னி அரசர்களுக்குமிடையே உறவுகள் சிநேகயூர்வமாக இருந்தன. இந்த உறவுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் கூட தொடர்ந்திருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்தும் வந்தனர். உதார ணமாக 1803 ம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் கண்டி அரசனுக்குமிடையில் யுத்தம் முண்ட போது வன்னி அரசனான பண்டார வண்ணியன் மூன்று படைப் பிரிவுகளை இரவோடு இரவாக அனுப்பி, ஆங்கிலேயரின் ஆனையிறவுக்கோட்டை இயக்கச்சிக் கோட்டை வெற்றிலைக் கேணி கோட்டை என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்தினான். இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயர் கோட்டை ஒன்றை பண்டார வண்ணியன் தாக்கியபோது, கண்டி அரசனின் படைகள் அவனுக்கு உதவியளித்தன. 1811லும் பண்டார வண்ணியண் கண்டி அரசனின் உதவியுடன் உடையாலுரில் ஆங்கிலேயர் படையைத் தாக்கினான்.
மட்டக்களப்பில் இருந்த குறுநில வண்ணிமை அரசுகள் கண்டி அரசனுக்கு திறை செலுத்தி அவனுடைய
ஆளுகையை ஏற்று நல்லுறவுடன் செயற்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
போர்த்துக்கேயர் முதலில் கோட்டை இராச்சியத்தையும் பின்னர் யாழ்ப்பாண இராச்சி யத்தையும் கைப்பற்றி தமது ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். கண்டி இராச்சியத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் இலங்கை போர்த்துக்கேயரின் ஆட்சிப்பகுதி எனவும், கண்டி
இல்லாமல் இருந்ததோ தொடர்ந்தும் நீடித்தது பொருளாதார ரீதியாச அரசியல் ரீதியாகவோ தொடர்புகளை ஏற்படு, கொள்வதற்கான தேை இருக்கவில்லை. அரச
பாடுகளில் மக்களுக்கு
பங்கும் இல்லாததினால் ஆட்சியாளரும் மக்களு வெவ்வேறாகவே இருந் போர்த்துக்கேய அதிக தொழில்ரீதியாக தொட
போர்த்துக்கேயர் ஆட்சியில் இ
ராச்சியப்பிரிவுகள் $Â6)
1,ܢ
s
ܝ ܣܛܝܪܐi.ܣ
ساشاسته شدها
ܕܙܪ̈ܰܚܩܘܐ.iܬܬܐ அரசனின் ஆட்சிக்குரியபகுதி tes எனவும், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. கண்டி அரசனின் ஆட்சி பகுதிக்குள் மத்திய மலைநாட்டின் பெரும் பகுதியும், கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதியும் அடங்கியிருந்தது. முன்னர் யாழ்ப்பாண இராச்சியத்துக்குள் கொண்டிருந்தவர்களுக்
இருந்த திருகோணமலையும் இக்காலத்தில் கண்டி இராச்சியத்துக்குள் வந்து சேர்ந்தது.
போர்த்துக்கேயர் வர்த்தக துறையிலும் அதற்கு துணையாக கத்தோலிக்க மதத்தைப் பரப்பு வதிலுமே அதிக அக்கறை செலுத்தினர், அரசியல் நிர்வாக மாற்றங்களிலோ, பொருளாதார மாற்றங்களிலோ பெரிய அளவில் ஈடுபடவில்லை. அவர்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது, கறுவா, ஏலம், கராம்பு, யானைத்தந்தம் போன்ற வெளிநாடுகளில் கேள்வி கூடிய பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வர்த்தகம் செய்வதே ஆகும். இதற்கேற்ற வகையிலேயே அரசியல் நிர்வாகத்தை மேற் கொண்டனர். ஏற்கனவே மன்னர் ஆட்சி நடைமுறையின் நிர்வாகமுறை அதற்கு ஏற்றதாக இருந்ததால், அதனை அப்படியே தக்கவைத்துக் G), Traosi aoTit,
பொருளாதாரத்தை பொறுத்தவரை மன்னராட்சிக் காலத்தில் இருந்தது போல, ஒரு சுயதேவை பூர்த்தி பொருளா தாரமே நடைமுறையில் இருந்தது. அரச வேலை வாய்ப்புக்களும் பெரும் அளவில் வளர்ந்திருக்கவில்லை. இதனால் எவ்வாறு மன்னராட்சிக் காலத்தில், பல்வேறு பிரதேசங் களுக்கிடையேயான மக்கள் மத்தியில் தொடர்புகள்
பல்வேறு பிரதேசங்களு சென்று வரக்கூடிய வ இருந்தது போக்குவரத் பாதையின்மையும் தொ ஏற்படாமல் இருந்தமை காரணமாக இருந்தது.
1658இல் இலங்கைை கைப்பற்றிய ஒல்லாந்தரு போர்த்துக்கேயர் பின்ப அதே நடைமுறைகளை முன்னெடுத்தனர். ஆன தங்களுடைய நிர்வாக வசதிக்காக இலங்கைை யாழ்ப்பாணம், கொழும் கண்டி என மூன்று பிரதேசங்களாக பிரித்து நிர்வாகத்தை நடத்தினர் இவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான், வடக்கு தமிழ் பிரதேசம் ஒன்ற இணைக்கப்பட்டது என போர்த்துக்கேயர் காலப் இருந்தே அந்நியருக்கு
மூர்க்கத்தனமான தாக்
கண்டியரசு நடத்தி வந் கிழக்கு மாகாணத்தின் பகுதிகள் கண்டியரசின் அதிகாரத்தின் கீழ் செ குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல பகு இவ்வாறு சென்றன. ஆ பொலன்னறுவை மாவ பெரும்பகுதியும், அநுரா மாவட்டத்தின் பெரும்ப யாழ்ப்பான பிரதேசத்து அடங்கியிருந்தது.
ஒல்லாந்தர் காலத்தி ஏற்பட்ட இந்நிர்வாக பி
 
 
 
 
 
 

அதுவே
வோ,
த்திக் வயும்
செயற்
எதுவித
தனர். ரிகளுடன் Li L
மாற்றங்களினால், பிரதேச மக்களிடையே ஒரு சிறிய அசைவியக்கம் ஏற்பட்டது. சமூகத்தின் உயர்குழாம் தமது நிர்வாகத் தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் சிறியளவில் நகர்ந்தது. தமிழ் மக்களை பொறுத்தவரை இவ் அசைவியக்கம் யாழ்ப்பான சமூகத்திலேயே ஏற்பட்டது. யாழ்ப்பாணச் சமூகத்தை சேர்ந்த உயர் குழாமினர் முதலில் கொழும்பிற்கும், பின்னர்
ܢ ܓ "
•" ማ.ም መቃ »
கு மட்டும்
க்கு Till L.
卤
LTLģ956 க்கு
நம்
biðu Bl
கிழக்கு
னும், பகுதியில் எதிரான
95ഞഖ ததால்
LIGA)
ன்றன.
திகள் னால் ட்டத்தின்
| 95 LJU குதியும் துக்குள்
ரதேச
[2""شش;%20%44 dے السلاھor
வவுனியா, முல்லைத்தீவு
ந்ேத் க்கேயர் .E كان 口蠶"
உண்மையில் இரு ஆட்சிக் காலத்திலும் மக்களிடையேயான தொடர்பின்மைக்கும், அசைவியக்கமற்ற நிலைக்கும் பிரதான காரணம், பல்வேறு மக்களும் தொடர்புபடக்கூடிய தாராண்மை அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகள் நடைமுறைக்கு வராமையேயாகும். இது வரும்போதே சந்தைப்பொருளாதாரமும் அதற்கு உகந்த வகையிலான மையநிலைப்பட்ட மக்கள் பங்கு பற்றுகின்ற ஆட்சி முறையும் வளர்ச்சியடையும். இதுவே மக்களுக்கிடையேயான தொடர்புகளையும், அதன் மூலமான அசைவியக்கத்தையும் வளர்க்கும். இந்நிகழ்வு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தான் நடந்தேறியது.
இலங்கையின் வரலாற்றினை பூர்வீகக் காலத்தில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலம் வரை நுணுக்கமாக பார்க்கும் போது நடைமுறையில் உள்ள புனைவுகளுக்கு அப்பால் பின்வரும் உண்மைகளை நாம் கண்டு கொள்ளலாம். 1. தமிழர்களும் சிங்களவர்களும் பூர்வீகக் காலத்தில் இருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.
2. தமிழர்களில் ஒரு பிரிவினர் பூர்வீக காலத்தில் இருந்து வாழ்ந்து வந்தாலும் வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதியிலும் வெவ்வேறு பிரிவினர் தமிழ் நாட்டில் இருந்து வந்து குடியேறியுள்ளனர். 3. யாழ்ப்பான இராச்சியத்துக்கு புறம்பாக வன்னியிலும், கிழக்கிலும் குறுநில
ஆணுதி 11
flight
வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் குறிப்பாக
Door Gottfr திருகோணமலை,
颐°
மட்டக்களப்பு ஆகியவற்றின் நகரப்பகுதிகளுக்கும் நகர்ந்தனர். இந்நகர்வுப் போக்கு ஒல்லாந்தர் காலத்தில் சிறியளவில் ஆரம்பித்தாலும் பிரித்தானியர் காலத்திலேயே பாரியதாக இருந்தது. இதுவே பின்னர் அவ்விடங்களில் யாழ்ப்பாணத்தவர் என்ற ஒரு ಆಲ್ಬP* பிரிவு நிலைபெறவும் காரணமாகியது.
ஒல்லாந்தர் காலத்தில் இவ்வாறு சிற்சில அசைவுகள் ஏற்பட்டாலும் பிரித்தானியர் காலத்தைப் போல பெரிய தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. மக்களுக்கு அதற்கான தேவையும் இருக்கவில்லை. சட்டங்களை பொறுத்தவரையும் அவ்வவ் பிரதேச சட்டங்களே வழக்கில் இருந்தன. யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டமும், மட்டக்களப்பில் முக்குவர் சட்டமும் வழக்கில் இருந்தது. கொழும்பு, காலி பிரதேசங்களில் அப்பிரதேச சட்டங்களி தெளிவாக இல்லாததால் ரோமன் டச்சு சட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
வன்னிமை தமிழ் ஆட்சிகள் இருந்துள்ளன.
4. கிழக்கு பலதடவை கண்டிஇராச்சியத்தின் அதிகரத் திற்குள்ளும் வந்துள்ளது. 5. வடக்கு கிழக்கு முழுமையாக இணைந்த நிர்வாகம் ஒல்லாந்தர் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் வடக்கு கிழக்கு இணைந்த பகுதியாக இருக்கவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஒன்று படுத்தியது.
தேசிய ஒடுக்குமுறைகள் தான் தேசங்களை உருவாக்குகின்ற னவே தவிர வரலாற்று ஆதாரங்கள் மட்டும் தேசங்களை உருவாக்குவதில்லை.
தமிழ் மக்கள் ஒடுக்கு முறை களுக்கு உள்ளாகி வருவதால் தான் அவர்களுக்கு ஒரு தனிநாடு தேவைப்படுகிறதே தவிர, ஆண்ட தமிழர்கள் மீண்டும் ஒருமுறை ஆள்வதற் காக தனி நாடு
தேவைப்படவில்லை.
ܬܢܝܼ.

Page 12
12 ஆணுதி
இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக பல லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக உலகெங்கும் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள் இந்தியாவைத் தவிர இவர்கள் தஞ்சமடைந்துள்ள நாடுகள் அனைத்தும் இவர்களை அன்புக்கரம் நீட்டி ஆதரித்து, அரவணைத்துள்ளன. இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ள ஈழத்து அகதிகளின் நிலை இந்தியாவில் மிக மோசமாக உள்ளமையானது, உலகெங்கும் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது. அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகை கிடைப்பதில்லை என்பது மட்டுமன்றி அடிப்படை வசதிகளும் கூட மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்தப் படுகின்ற னர். தங்கியிருக்கும் முகாமில் இருந்து அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக வசதிகளற்ற முகாமுக்கு இடம் மாற்றம் செய்தல் மற்றும் விடுமுறை, அரசவேலைப்பாடுகளுக்கு பணம் லஞ்சமாகக் கேட்டு வாங்குதல், இளைஞர் யுவதிகளை சிறப்பு முகாம் என்று இயங்கும் தடுப்பு முகாமில் விசாரணை வழக்குகள் ஏதுமின்றி தடுத்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் மிகவும் விசனத்துக்கு உரிய நிகழ்வுகளாகும்.
இந்திய அரசியல் அமைப்பில் அயல் நாட்டார் ց Լւմ 3(29)ւն է Ոrfloմlaն மத்திய சட்டம் 3/1946 சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங் களின் படி அகதிகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இச் சிறப்பு முகாமிற்கு வசிப்பதற் கென தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு சாதாரண முகாமை
விட அதிக வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தனி அட்டவனையும் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டிருந்த போதிலும் நடைமுறையில் அவை 2) GWO GOLDLIFT GOT GOOGLJILLIT, அமைந்திருக்கவில்லை, இந்திய அரசு சிறப்பு முகாம் சட்டத்திற்கான விதிகளையும் மீறி அகதிகளை சிறைக் கைதிகளை விட கொடுமையாக நடத்தியமையானது அகதிகளின் வாழ்வில் மிகவும் துர்ப்பாக்கியமான சம்பவங்கள் ஆகும். தரம் குறைந்த உணவுகளையே அவர்கள் உண்ண வேண்டியிருந்தது எதிர்த்துக் கூக்குரலிட்ட போது ராஜீவ் காந்தியின் கொலையைக் காரணம் காட்டி சாதாரண முகாம்களிலும் முகாமிற்கு வெளியே வீடு எடுத்து தங்கியிருந்தவர்களிலுமாக பலரையும் கைது செய்து சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். யார் மீதும் எந்த வழக்குகளும் பதியப்படவில்லை.
1996 ஜூலை மாதம் இலங்கையில் இருந்து அகதிகள் மீண்டும் தமிழகத்தை நோக்கி பெருந்தொகையாக வந்தனர். அவர்களில் பலரும் வந்த ஒரு சில நாட்களிலேயே எந்த விசாரணைகளும் இன்றி சிறப்பு முகாம்களில் கைது செய்து முடக்கப்பட்டனர். தமிழகம் வரும் ஈழத்து அகதிகளை
நாம் என்றும் ஆதரிப்போம் என்று உலகக் கண்களுக்குக் காட்டிக் கொண்டு தமிழக அரசே ஈழத் தமிழ் யுகதிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து துன்புறுத்திய சம்பவங்கள் அநேகம் நடந்துள்ளன. உயிர் காக்கும் நோக்குடன் அலறி
யடித்து அகதியாக இந்தியா
நோக்கி வந்த ஈழத்து அகதிகளின் நிலை இன்று வரையும் இம் முகாம்களில் கண்ணீருடனேயே கழிகின்றமை அனைவரது கவனத்திற்கும் உரிய ஒன்றாகும். எஞ்சியிருப் பவர்களில் இரண்டு கண்களை இழந்த பலரும், கால்களையும் இழந்த பலரும் உடம்பில் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவர்களும் இங்கு முடக்கப்பட்டுள்ளார்கள் தற்போது ஈழத்திலிருந்து உயிர்த்தப்பி வரும்
மட்டக்களப்ப பட்டிருப்பத் தேர்தல்
தொகுதியில் சிகையலங்காரத் தொழிலாளர்கள் எடுத்த அவர்களின் முடிவானது பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. வழக்கம் போல மரண வீடுகளுக்குச் சென்று பிற தேசங்களில் முகச்சவரம் செய்யும் நடைமுறை யைத் தாம் கைவிடுவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு புத்தி ஜீவிகள் மட்டத்தில் சாதியமைப்பின் இறுக்கத்தில் ஏற்படும் ஒரு பரட் சகர மாற்றமாகக் கருதப் பட்டு வரவேற்கப் பட்ட அதேவேளை, பிற்போக்கு வாதிகளோ இந்த அறிவிப்பு தமது மேலாதிதகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு J. Cl. III оl) II (). கருதி எதேச்சாதிகார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இறுக் கமான சாத அமைப் பானது மட்டக்களப்பைப் பொறுத்தவரை மிகவும் ஐதானதாகவே உள்ள போதிலும் அது முற்று முழுதாக தகர்ந்துவிட்ட ஒன்றாகக் கொள்ள முடியாது. ஏலவே இருந்த சாதி அமைப்பின் மத்தியில் "உத்தியோககாரன்" என்ற புதிய "சாதி உருவானதும் கிறிஸ்தவ மதகுருமார் அனைத்து மக்களும் கல்வி பயில வழி சமைத்துக் தந்ததும் மட்டக்களப்பில் சாதி அமைப்பின் இறுக்கம் தளர வழி கோலியது என்றாலும் சில சமூகங்களிடையே திருமண பந்தம் தொடர்பான
வேலைகளில் இந்த சாதி அமைப்பு கருத்தில் கொள்ளப்படும் முக்கிய விடயமாகக் காணப்படுகின்றது. அதேபோன்று தேர்தல் சமயங்களிலும் இந்த சாதி அமைப்பு பெரும் பங்கு வகிப்பதைக் காண முடிகின்றது. பல சந்தர் பங்களில் சாதி அடிப்படையிலான வாக்களிப்பே ஒரு சிலரின் வெற்றிக்கும் தோல் விக்கும் அமைந்து விடுகின்றது.
வேளாளர்களுக்கு முக்குவர்களுக்கு வீரபத்திரர், கொல்லர்களுக்கு
ATT U 600T LID NT 495
பிள்ளையார்
காளி சீவல் தொழிலாளர்களுக்கு வைரவர்
சலவைத் தொழிலாளர்களுக்கு பெரியதம்பிரான் என தனித்தனி தெய்வங்களும் கோயில்களும் அமைந்தமையம் , வலியுறுத்துவதாக அமைந்து விட்டது.
சாதியமைப்பின் கொடுமைகளை எடுத் துரைத்து அவற்றை தத்துவார்த்த ரீதியாச விளக்கி அதன் அடிப்படையிலேயே தகர்த்துவிட ஒரு சில போராட்ட சக்திகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில், அச்சாதிகளை மேவிய கெரில்லாத் தாக்குதல்களும், அவற்றின் பிரதி விளைவுகளும், இந்த மாற்றத்தில் போலியான சடுதியான ஒரு "பாய்ச்சலை ஏற்படுத்தி விட்டன
சாதரி முறைமையை
 
 
 

20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
இந்தியா நோக்கி வந்த ஈழத்து தமிழ் அகதிகளின் நிலை
இன்று வரையும்
தமது உயிரைக் நடைமுறை தற்போது
காக்கும் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது கைதுசெய்யப்படும் நோக்குடன் ஈழத்து அகதிகளை அலறியடித்துக் விடுதலை செய்வதற்குப்
கொண்டு பதில், அவர்கள் அகதிகளாக சம்மதித்தால் அவர்களின்
சொந்தச் செலவில் நாடுகடத்துவதற்கான முயற்சி களே தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களில் அநேகர்
செயலே ஆகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஈழத்தில் இருந்து உயிர் காக்கும் ஒரே நோக்குடன் இந்தியா வரும் அகதிகளை சிறப்பு முகாமிற்குள் முடக்கும் இந்த அநீதியை யாரிடம் சொல்லி முறை யிடுவது என்பது ஒரு தொடர் கதையாகவே செல்கிறது. சிறப்பு முகாமிற்குள் முடக்கப்படும் வசதிகளற்ற அகதிகள் நாடு செல்வதற்குப் பணம் இல்லாத பட்சத்தில் பல வருடங்களாக சிறப்பு முகாம்களுக்குள் தடுத்து
துக்கமான நிகழ்வுகளாகும்.
புகலிடம் தேடிச் செல்லும் இவ் அகதிகளை மோசமாக நடத்தும் இந்திய அரசின் இச்செயலானது அவர்களை விரக்தியின் விழிம்பிற்கே இட்டுச் செல்லும்
வைக்கப்படும் அவலமும் மிக
அகதிகளை தமிழக அரசு கைது செய்து வேலூர் சிறப்பு முகாமிற்கு அதிகமாக அனுப்பி வைக்கும
இலங்கைக்கே பெரும்பாலும்
கண்ணிருடனேயே - - -
நாடுக்கடத்தப்பட கழிகின்றமை நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் அனைவரது வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மனங்களிலும் சிங்கப்பூர் போன்ற
விசனத்தை நாடுகளுக்கும் அனுப்பி
வைக்கப்படுகிறர்கள் ஏற்படுத்தும் PUು இலங்கை அரசின்
நிகழ்வாகும். கொலைக்கரங்களில் இருந்து
தப்பி தமிழ் நாடு வரும்
ஈழத்து அகதிகளை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தும் போக்கானது அகதிகளை மேலும் சொல்லொனாத் துயரத்திற்கு தள்ளிவிடும்
என்பதோடு, இந்திய அரசின் மீதான தமிழ் மக்களின் நல்லெண்ண அபிப் பிராயங்களும் கூட விரை வில் அவ்வாறே அழிந்து பட்டுப் போகும் நாள் விரை வில் வரும் என்பதையே இச் சம்பவங்கள் வலியுறுத்தி
நிற்கின்றன
தகவல்
IA சிவானந்தம் UK :
இதனால், படிப்படியாக நடைபெற்றிருக்க வேணி டிய இந்த மாற்றமானது இடம் பெறாமலேயே, மாற்றம் நடைபெற்றதைப் போன்ற மாயத் தோற்றமொன்றை தோற்றி விட்டது. அது இத்தனை காலத்துக்குப் பின்னும் உரிய தருணத்தில் தனது அவலட்சணமான முகத்தைக் காட்டத் தவறவில்லை. அதன் ஒரு வெளிப்பாடே தற்போது மட்டக்களப்பு மாவட் டத்தினர் பட்டிருப்புத் தொகுதியில் வெளியான அறிவிப்பின் எதிரொலியாக நடைபெற்ற சம்பவங்களாகும்.
சிகையலங்காரத் தொழிலாளர்கள் தமது
முடிவிற்கான காரணங்கள் சிலவற்றை
தெரிவித்தனர்.
a
மிக மோசமான முறையில் பழுதடைந்த
சடலங்களை சவரம் செய்யும் போது தொற்று நோய்கள் பரவுவதுடன், இந்த அருவருப்பான செயன்முறையால் இளைஞர் சமூகம் விரக்தி யுற்று தத்தம் ஊர்களைவிட்டே வேறிடங்களுக்கு சென்று விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக் காரணங்கள் வெளிப் படையாகத் தெரிவிக்கப்பட்ட காரணமாயினும் மறைமுகமான காரணமாக தனது அடிமைத்தளையிலிருந்து படிப்படியாகக விடுபட நினைக்கும் ஒரு சமூகத்தின் குரலாகவே அதனைக் கொள்ள (Մ)ւգամ,
இந்த அறிவிப்பை அடுத்து களுதாவளை
பகுதியில் சிகையலங் கார நிலையங்களை முடிவிடுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர். தற்போது களுதாவளையைச் சேர்ந்தோர் களுவாஞ்சிக்குடி நகருக்குச் சென்றே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைக் காண முடிகின்றது.
இதேநேரம் அணிமையில் பழுகாமத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் சிகையலங்காரத் தொழிலாளர் களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு பிரசன்னமாய் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளூர் தலைவர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சித்த போது விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஒரு சாரார் விமர்சித்துள்ளனர்.
நிலப் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சமான
இச்சாதி அமைப்பு முறை தகர்க்கப்படவேண்டும்.
அதற்கான வழியில் போராட்டம் முன்னெ
டுக்கப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ் இயக்கங்களும் இத்தகைய சமூக மாற்றத்துக்கான தமது அணுகு
முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய நிலைப்பாடு தோன்றியுள்ளது. உண்மையில் சாதியமைப்பு ஒன்றும் இந்த இரண்டு தசாப்த காலப் போராட்டத்தில் தகர்ந்து விடவில்லை என்பதே நிதர்சனமாகும்.
புலம்பெயர்ந்தும், இழந்தும், இன்னல்களை அனுபவித்த பின்னும் இச் சாதியமைப்பு முறை இயல்பாக சிதைந்து விடவில்லை என்றால் அது அந்த அமைப்பின் வலுவையே காட்டுகின்றது. வலுவான ஒன்றை வலுவான மற்றொன்றின் மூலமாகவே தகர்க்க (1pւգաւն,
Duhi Dom Loungeocu

Page 13
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
ற்போது சிக்கலான நிலையிலுள்ள யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை நிலைபற்றி பொதுவானதொரு மதிப்பீட்டை எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இருந்தாலும் அதனை ஒழுங்காக அனைத்தையும் உள்ளடக்கும் வண்ணம் எழுதுவது மிகவும் கஷ்டமான காரியமாகவுள்ளது. அனைத்தும் சிக்கலான நிலையில் தெளிவாக எதனையேனும் குறிப்பிடுவதோ நினைப்பதோ மிகவும் கஷ்டான காரியமாகவுள்ளது.
இந்தக் குறிப்பினை எழுதும் சந்தர்ப்பத்தில் கூட துப்பாக்கி வேட்டுக்களும், ஷெல் தாக்குதல்களின்
சத்தங்களும் கேட்ட வண்ணமே உள்ளன.
யுத்தம் நடைபெறும் பகுதிகளில் வாழும் மக்கள் யுத்தத்தினால் பலியாகும் போது ஒப்பீட்டளவில் அதன் பாதிப்பின் தன்மை குறைவாகவே மதிப்பிடப்படுகின்றது. அத்தோடு யுத்தம் இரைய்ைத்தேடி தமது வீட்டு வாசலுக்கு வரமுன்பு பாதுகாப்பான இடங்களைத் தேடிச்செல்லும் மக்களின் வருகையினால் வீதிகள் நிரம்பி வழிகின்றன. முக்கியமாக தென்மராட்சிப் பிரதேசங்களில் இருந்தும் டிரக்டர் கார் துவிச்சக்கர வண்டி போன்றவற்றில் பாரங்களை ஏற்றிக் கொண்டு நவீன ஆயுதத்தாக்குதல்களில் இருந்தும் தப்புவதற்காக
\டுபவர்களினால் வீதிகள் நிரம்பிக்
காணப்படுகின்றன. ஒரு சைக்கிளில் கொண்டு செல்ல வேண்டிய பாரத்தை பழையரசு மொரீஸ் மைனர் காரிலும், சுமந்து கொண்டு தமது வழியை நோக்கி அவர்கள் பயணம் செய்யும் போது யுத்தத்தின் எல்லாப் பாரங்களையும் சுமப்பது தாமே என்பதை அது உணர்த்துவதாக உள்ளது. மிகவும் பரிதாபகரமாக மரணித்த மரணிக்கும் பொதுமக்கள் பற்றிய செய்திகள் சாவகச்சேரி பகுதிகளில் இருந்து நித்தமும் வந்துக் கொண்டே இருக்கின்றன. அத்தோடு வலிகாமம் பிரதேசத்திலுள்ள மரங்கள் கோவில்கள் பாடசாலைகள் ஆகியனவே யுத்தத்தில் இருந்தும் பாதுகாப்பை தேடியோடும் மக்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றன.
பானும் வலம்புரியும்
அதிகாலையில் கடைக்குச் சென்றால் முக்கியமாக இரண்டு பொருள்களுக்கு பாரிய கேள்விகாணப்படுகிறது. சில கடைகளில் அவை விற்பனைக்கு உண்டென பெரிய எழுத்துக்களில் விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அவை பானும் வலம்புரியுமாகும்.
பாணுக்கு யாழ்ப்பாணத்தில் LIITILI கேள்வி நிலவுகிறது. அதற்குக் காரணம் கேக் கிடைக்காமை அல்ல மாறாக, எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடேயாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை ஒரு போத்தலின் விலை அறுபது ரூபாவாகும். அது பொது மக்களின் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் தாக்கத்தினை உண்டு பண்ணியுள்ளது. சமையலுக்கு மண்ணெண்ணை அடுப்புக்களை உபயோகித்தவர்கள் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணையை கொள்வனவு செய்ய முடியாமையின் காரணமாக பாணி வாங்க விரும்பு கின்றனர். காரண்ம் ஒரு சிம்பனில்ச் செய்து கொண்டும் அவர்களால் பானைச் சாப்பிட முடியும்
'வலம்புரி என்பது தற்போது '
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு தினசரிப் பத்திரிகையாகும். உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்ட பின் யாழ்ப்பாண மக்களுக்கு செய்திகளை அறியவுள்ள ஒரேயொரு அச்சு ஊடகமாக இருந்தது வலம்புரி பத்திரிகை மட்டுமேயகும். நான்கு பக்கங்களைக் கொண்ட "டெப்லொய்ட்" அளவு கொண்ட இந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்பனையாகக் காரணம்
உயிரிழப்புக்கள் பற்றிய செய்திகள் மற்றும், யுத்தத்தின் காரணமாக சிதறிப் போயுள்ள குடும்ப அங்கத்தவர்கள் தங்கியிருக்கும் இடங்களின் தகவல் பற்றிய விளம்பரங்கள், யுத்தம் சம்பந்தமான செய்திகள் போன்றவை நிரம்பியிருப்பதன் காரணத்தினாலே யாகும். அவர்கள் நித்தமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமாதானம் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தும் தகவல்கள் ஏதேனும் உண்டா என எதிர்பார்த்து பத்திரிகையில் கவனம் செலுத்துபவர்களும் உள்ளனர். அதே நேரம் யாழ் குடா நாட்டில் மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாக வானொலிகளுக்கான ஒரு பற்றறியின் விலை 50 ரூபாவாக உயர்ந்துள்ளது. மறுபுறத்தில், யுத்த சூழலில் வாழ்ந்தாலும் யுத்தம் பற்றிய செய்திகளை யாழ் குடா நாட்டு மக்களுக்கு அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைப்பது வானொலிச் செய்திகளினால் மட்டுமேயாகும். அல்லது வாய் வழி முலமான தகவல்களை மட்டுமே அவர்கள் அறியும் நிலையில் உள்ளார்கள்
அவசர காலச் சட்டம் மாலை 400மணிக்கு யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகின்றது. ஏனைய பிர தேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு
வருவது இரவு 100 மணிக்காகும். யாழ்ப்பாண நகர ஊரடங்கு சட்டம் காலை 7 மணிக்கு நீக்கப்படுவதோடு மற்றைய பிரதேசங்களில் இந்த ஊரடங்கு அதிகாலை 500 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் காலங்களின் போது தமது தேவைகளைப் பூர்த்தி
செய்து கொள்ள யாழ்ப்பாண நகருக்கு வரும் மக்கள் தமதுதேல்வகளைப்
பூர்த்தி செய்து கொண்டு அவசரமாக
வெளியேறுவதற்கு காரணம் தமக்குக் கிடைக்கும் குறுகிய நேரத்தில் தமது
அத்தியாவசிய கருமங்களை நிறை வேற்றும் நோக்கத்துடனும் அநாவசிய மாக நடமாடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்தும் தப்பும் நோக்கத்துடனுமாகும். ஏனைய காலங்களில் பொதுமக்களால் நிரம்பி வழியும் சில வீதிகள் தற்போது வெறிச் சோடிக்கிடக்கும் நிலையிலேயே உள்ளன. வீதியில் செல்லும் பயணிகளின் முகங்களில் பாதுகாப்பின்மையினது
ாழ் போர்கள் தற்போது ஓரளவு
நிலவுகின்றது ெ அமைதி எவ்வளவு
நிலைத்து நிற்கு வெளிநாட்டு தலைப்பொன்றி உதவியோடு இ சாராரிடையேயு சமாதானத்துக்க பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பம் Taip Gigi Limit இப்போது யாழ் மக் நிலவுகின்றது. அதே யுத்தம் இன்னும் நீ
என்பதை உணர்த் வகையில் இடையிை சிறு சிறு மோதல் ஏற்படுவதுமுண்
சாமிநாதன்வி நிமல்ராஜன்
வேதனையின் சாயல்கள் பரவி இருக்கின்றன. \ திருடர்கள் பற்றிய பீதி
"இவர்களுக்கு ஷெல் தாக்கு இல்லை. அதற்குள் அடிபடுவது
இல்லை. எந்த விதமான கேடு இவர்களுக்கு இல்லை. ஒரு மு:
சந்தடியில் இருந்து ஏசிக்கொன ருந்தாள். அவள் ஏசியது இராணுவத்தினருக்கோ புலிகளு அல்ல. வழக்கமாக மக்கள் யுத்தத்திலிருந்துப் பாதுகாப்பு தமது வீடு வாசல்களை விட்டு சந்தர்ப்பங்களில் அந்த வீடுகள் புகுந்து சாமான்களை களவாடுபவர்களைத்தான் அவ அவ்வாறு ஏசிக் கொண்டிருந்
 
 
 
 
 
 
 
 
 

I
தல்களும் ji .ܠܢ களும் و این
திய தாய் ண்டி
ருக்கோ
தேடி
ଜାତli) பினுள்
ATGIN.
Titi
இதுபோன்ற சம்பவங்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சர்வ சாதாரண நிலையாகும். ஆதலால் சிலர் யுத்ததிற்கு இரையாகாமல் தமது குடும்பத்தினரோடு பாதுகாப்பைத் தேடிச் சென்றாலும் இடையிடையே தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப வந்து அவதானித்து விட்டுச் செல்ல நித்தமும் முயற்சி செய்கின்றனர்.
எனது நண்பரொருவர் தனது வீட்டுப் பொருட்களில், ஒரு பகுதியை கொண்டு சென்று ஓரிடத்தில் வைத்துவிட்டு மீண்டும் மிகுதிப் பொருட்களை எடுக்கவரும்போது 2 மணிநேர இடைவெளிக்குள் அப்பொருட்கள் திருடர்களால் அபகரிக்கப்பட்டிருந்தன. யாழ் மக்கள் யுத்த பீதியினால் மட்டுமன்றி, திருடர்கள் மீதான பீதிக்கும் பழக்கப்பட்டு விட்டனர்.
1995 இடம்பெற்ற ரிவிரச இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து தென்மராட் சிக்கும், வன்னிக்கும் இடம் பெயர்ந்து சென்ற யாழ்ப்பாண மக்கள் தமது வாழ்நாளில் ஈட்டிய அனைத்து உடமைகளையும் இழந்தே சென்றனர். இந்த அனுபவங்கள் காரணமாக இன்று யாழ்மக்கள் இம் மோசமான நெருக்கடியான சூழலிலும் இடம் பெயர்ந்து செல்லவதில் தயக்கம் காட்டும் ஒரு போக்கே காணப்படுகின்றது.
யுத்தம் நடக்கும் பகுதிகளுக்கு அண்மையாக வாழும் மக்களும், ஷெல்
தாக்குதல்களுக்கு பிர தேசங்களில் வாழும் மக்களும், தமது வீடுகளில் வாழும் குழந்தைகளையும், முதியவர்களையும் தற்போது யுத்த சூழல் இல்லாத பிரதேசங்களான, மானிப்பாய், உடுவில், வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்றுள்ளனர். ஏனையோர் அவசரிமான சந்தர்ப்பங்களில் தப்பியோடும் நோக்கத்துடனேய்ே வீடுகளில் வாழுகின்ற
'சம் ரீதியாக அமுலில் உள்ள
ஊரடங்குச் சட்ட நெருக்கடிகளோடு
எரிபொருள் தட்டுப்பாடு மின்சார வசதியின்மை போன்ற காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் வெளிச்ச மேற்றுவதற்கு சிறிய குப்பி விளக்குகளே பாவிக்கப்படுகின்றன. இந்த வெளிச்சத்தின் துணை கொண்டே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைக்காக தோற்ற வுள்ள மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டியுள்ளது. தமது எதிர்காலம்
ஆதி 13
பற்றிய நம்பிக்கைகள் கல்வியிலேயே தங்கியுள்ளன என்ற பெற்றோர்களின் உபதேசங்களை மனதில் நிறுத்திக் கொண்டு இந்த சூழ்நிலையிலேயே அவர்கள் கல்வி பயில நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
யாழ் போர் களத்தில் தற்போது ஓரளவு அமைதி நிலவுகின்றது. இந்த அமைதி எவ்வளவு காலம் நிலைத்து நிற்கும் வெளிநாட்டு தலையீடொன்றின் உதவியோடு இரு சாராரிடையேயும் சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள், எப்போது ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு இப்போது யாழ் மக்களிடம் நிலவுகின்றது. அதேவேளை யுத்தம் இன்னும் நீடிக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இடையிடையே சிறு சிறு மோதல்களும் ஏற்படுவதுதுண்டு.
ஷெல் துப்பாக்கி பல்குழல் ரொக்கட் லோஞ்சரின் சத்தங்கள் யாழ் குடாநாட்டு மக்களுக்கு பழக்கப்பட்டவை களாகியுள்ளன. இந்தபல் குழல் லோஞ்சர்களினால் வெளியேறும் குண்டுகளை விரல்களினால் எண்ணவும் செய்கின்றனர். சாதாரணமாக ஒரு தடவையில் 18-24 குண்டுகள் அதிலிருந்து வெளியேறுகின்றன.
ஆரம்பத்தில் துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பயந்த சிறுவர்கள் தற்போது அண்மையில் உள்ள இராணுவ முகாம்களில் அவை இயக்கப்படும் முறை களை ஆவலோடு அவதானிக்கின்றனர். சில சிறுவர்கள் யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி என பிரித்துக் கொண்டு விளையாட்டுத் துப்பாக்கிகளினால் யுத்தம் செய்கின்றனர். இது சிறுவர்களின் மன விருப்பம், யுத்தத்தை நோக்கியிருக்கும் ஒரு நிலையென கூறும் யாழ்ப்பாண சர்வகலாசாலை சமூக விஞ்ஞானபீட ஆசிரியர் இது எதிர்காலத்தில் சிறுவர்கள் மீது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தவல்லன எனவும் கூறியுள்ளார்.
சிறுவர்களின் ஆரோக்கியத்தையும், அவர்களின் உள்ளார்ந்த விருத்தியையும் ஏற்படுத்த வேண்டுமாயின் யுத்தம் கார ணமாக ஏற்படும் தாக்கத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும். இருந்த போதும், அதற்கேற்ற சாதகமான நடவடிக்கைகள் எதுவுமே தென்படுவதாக இல்லை. எதிர்காலத்தில் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளே மென்மேலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இருந்துக் கொண்டே தொலைக்காட்சியின் துணை கொண்டு நவீன ஆயுதங்கள் மூலம் நடாத்தப்படும் யுத்தத்தின் கோலங்களை இனிமேல் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண மக்கள் தமது கண்களினாலேயே யுத்தத்தின் தாக்கங்களைக் கண்டு கொண்டிருக்கின்றனர். யாழில் நடை பெற்ற மோதல்கள் உச்ச கட்டத்திற்கு போயுள்ளதைத் தொடர்ந்து தென்மராட்சி நகரம் முழுமையாக அழிவுற்றுள்ளதாக அங்கிருந்து வரும் மக்கள் கூறுகின்றன்ர். அங்கு நடைபெற்ற தாக்குதல்களினால் மரணமடைந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தவும் முடியாதளவு பயங்கரமான மோதல்கள் இடம்பெற் றுள்ளதாகவும் சிலர் கட்டிடங்களுள் சிக்குண்டு நீரின்றி மரணித்ததாகவும்
கூறப்படுகிறது.
தொலைபபேசித் தொடர்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக' உலகத்திலிருந்தும் துரமர்சி பயங்கர்' ய்த்த் சூழ்லுக்கு அக்ப்ப்ட்டு'சிறையுண்ட்
நிலைக்குள் யாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். யுத்தம் தனது முழுப் பலத்தையும் செலுத்தி கிராமங்களை அழித்து உயிர்களைப் பலி கொண்டு முன்னேறிச் செல்கையில், வெற்றி, தோல்விகள் பற்றிய தவறான முரண்பாடான தகவல்கள் மூலம் அந்த கொடூரத்தை மறைக்க ஆட்சியாளர்கள்
T

Page 14
14磐
லைப்பொழுதின் இதமான குளிர்மை தெரியவில்லை. யன்னலுக்கூடாகக் கலந்துவரும் மல்லிகை மணம் வரவில்லை. கீச், கீச் என்று கத்தும் பறவைகளின் கீதமும் இந்தக் காலத்தில் இல்லை. கலகலவென்று தொட்டுத் துயிலெழும்பும் காற்று GTIG4.
நித்திரையினின்று கண்முழித்து ஒருகண விழிப்பில் சில அங்கலாய்ப்புக்கள் சொந்த மண்ணை விட்டு, உறவுகள் விட்டு, வீட்டை விட்டு இத்தனை ஆயிரம், ஆயிரம் மைல்களுக்கப்பால் வெளிநாட்டிற்கு வந்து ஏழு, எட்டு வருடங்கள் முடிந்த போதும் சில காலைப் பொழுதுகள் இவ்வாறான அவசரத்திலும், இப்படியான அங்கலாய்ப்புகளுக்கும் மத்தியில் தான் முழித்துக் கொள்கிறது.
திரையை மெதுவாக விலக்கி அறைக்குள் வெளிச்சத்தை படர விட்டு, யன்னலுக்குப் பக்கத்தில் முகத்திற்கு கைகொடுத்து வெறுமனே உட்கார்ந்தாள்.
பஞ்சு பஞ்சாய் பறந்து பறந்து
"ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது.
ஒரு பச்சை இலையைக்கூட JITaustalaisia). GTa)GUITIi) காய்ந்துபோய் வெறுமனே இதில ரசிக்கிறதுக்கு என்ன இருக்கிறது. ஒரு கணம் மனம் நினைத்து முடிப்பதற்கிடையில் இல்லை, இதுவும் ஒரு வகையில் இயற்கையின் கோலம் ஒத்துப் பார்த்துக் கொண்டது மனம் பொதுவாகவே இந்தக் காலங்கள் மனத்தினை சோகமாகவே வைத்துக் கொள்கிறது. எல்லாமே விட்டெறிந்து விட்டாற்போன்று நெருங்கிக்கொண்டிருக்கும் தனது கலியாணவீட்டு நினைவுகளும் அடிக்கடி அடிமனத்திலிருந்து தலைகாட்டிக்கொண்டுதாணிருந்தது
இங்கு வெளிநாட்டிற்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு ஏஜன்சி மூலம் வந்து அண்ணாவின் ஆதரவில் இருந்து தனக்கென ஒரு வேலை தேடிக்கொண்டு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தான், தன் என்ற வட்டங்களைப் போட்டுக்கொண்டு, இந்த வாழ்க்கையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இப்போது எட்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
வீட்டிலிருந்து. இல்லை எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டிலிருந்து, எங்கள் குடும்பத்திலிருந்து அப்பா, அம்மா அக்கா அவர்கள் இப்போது எங்கே என்று கூடத் தெரியவில்லை கடிதங்கள் கூட ஒழுங்காக வருவது நின்றுபோய் விட்டது. அடிக்கொரு தடவை கடிதம் வந்து கிடக்குமா என்று ஏக்கத்தில் பார்த்தே பலமாதங்கள் சென்று விட்டது. எதிலும் பதட்டம் அங்கிருந்து திக்குத்திக்காக வரும் செய்திகள் மட்டும் தலைக்குள் போர் நடத்திக்கொண்டிருக்கும் எப்போதும்
இந்த வாழ்க்கையின் அவசரங்கள். அந்த வாழ்க்கையின் அல்லோலங்கள் இடையில் நாங்கள். இதற்கிடையில் கலியாணத்திற்கான சந்தோஷங்கள் தலைகாட்டத்தான் இல்லை, என்றாலும் எதிர்காலத்திட்டங்களில் ஒரு கண லயிப்பு இப்படி இப்படி செய்யலாம் எப்படி எப்படியெல்லாம், அதற்குக்கூட நிரந்தரங்கள் இருப்பதாகப்
u Gallað GODAJ.
வாழ்க்கையை நினைப்பதற்கும், பன்னலுக்குள்ளால் ஓடிக்கொண்டிருக்கும் வானத்துக்கும், முகிலுக்கும் உள்ள இடைவெளியில் தொங்கிக்கொண்டு அலசுவதற்கும் நன்றாகத்தான் இருந்தது.
வெளியே கொட்டிக்கிடந்த GoGpmaspbergain sanitasoit eam Djögl போய்க்கிடந்தன. அங்குமிங்குமாகப்
பல காலடிகள், ஒடிச்சென்று அதற்குள் கால்பதித்து சந்தோஷமாய் ஓட வேண்டும் என்று எத்தனை வருடங்களாய்த் தான் நினைக்கிறாள். ஆனால் நினைவில் நின்றாற்போல ஒரு நாளும் ஆசைதிர நடந்ததில்லை. மனமும் விட்டதில்லை, அழகான வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி பிள்ளைண்ய வண்டியில் வைத்துத் தள்ளியபடி அமிழ்ந்துபோன காலடிகளுக்கு மேலால் தனது பாதச்சுவடுகள் பதித்துச் சென்று மறைகிறாள். ஆசையுடன் அதனைப் பார்க்கிறாள்.
மீண்டும் அந்த நேரத்திற் குரியபடி வழமையான ஆணிகளும் பெண்களும் வேலைக்கு அவசர அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள் வீட்டிற்குச் சிறிது தள்ளியிருக்கும் வயதுசென்ற கிழவன் நடக்கமுடியாமல் மெதுமெதுவாக ஊர்ந்தபடி நாய்களைக் கையில் கொண்டு வெளிக்கிட்டுவிட்டார். காற்றாடவா அல்லது தனது உடல் ஆரோக்கியத்திற்கா, நாய்களின் உற்சாகத்திற்கா? இவரது
MongoGMTS. Gin, LDGODGOTAf7 GTAKINGS GT GOY இவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
கையில் கிடைத்ததைக் கொண்டு வீட்டிற்குக் கடிதம் எழுதினாள் மனத்திற்குள் லேசான ஆற்றோட்டம் மீண்டும் கைகொடுத்து யன்னலுக்கு வெளியே பார்வையை விட்டு எதையோ தீவிரமாக ஆராய்ந்தாள் ஓ இந்தக் கிழவிக்கு இன்னமும் நடக்கமுடிகிறதா என்ன வயதில் முதிர்ந்தவள் பலவீனமான உடல் போல பட்டது. முதுகில் வேறு கூண், ஒரு கையில் கடையில் பொருள்கள் வாங்கிய பை மற்றைய கையில் பொருட்களுடன் கூடிய சிறுவனன்டி இழுத்துக் கொண்டு இத்தனை வேகமாக நடக்கமுடிகிறதா? முன்பு எப்போதோ ஒருமுறை அண்மையில் இருக்கும் வீடொன் றின் முற்றத்தில் குந்தியிருந்து உடலெல்லாம் வேர்வை ஒட புற்களைச் செதுக்கித் துப்பர வாக்கிக் கொண்டிருந்தாள் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் அருகே குவித்துக் கிடந்தகுப்பைகள் திகைத்துத்தான் போனாள். அவளுக்கென்று உறவுகள் வீட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. யாருடனும் நிறைய நேரம் கதைப்பதில், பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு நிறைய விருப்பம் மனம் திறந்தும் பேசுவாள் மனித உறவுகளைப் பற்றியெல்லாம் பேசுவாள்.
இப்போதும் இத்தனை நேரமாய் யாரோடோ மிகவும் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் வீட்டு நினைவு தொட்டுத் தொடருகிறது.
எத்தனை காலடிகளை பதித்து எங்கே நகர்ந்து கொண்டிருக்கிற ார்களோ? உலர்ந்து கொண்டிருக்கிறார்களோ? உலர்ந்து தோய்ந்து. மனம் இவளுக்கு களைத்தது.
இவள் யன்னலிலிருந்து விடை பெற்றுக் கொண்டாள். கலியாணத்திற்கு முன்பு வேலையிடத்தில் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் நிறை யவே இருந்தன. அவசர அவசர மாகத் திரும்பினாள் வெளியே காய்ந்துபோன வெறும் தடிகளோடு இருந்த மரங்களும் பார்வையில் பட்டது மணி பாய்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. மனம் வேலைக்குப் போகவேண்டும் என உந்தியது. சாப்பாட்டில் இர ண்ைடுவாய் சாப்பிட முன்னரே வீட்டு நினைவு தொடர்ந்தது. அம்மா பின்னால் திரிந்து சாப்பாடு கொடுப்பது ஞாபகத்தில் alig (55ug, FITDLL வாருங்கள் என்று கூப்பிட இங்கு ஒருவருமில்லை. அடிக்கடி இப்படி நினைவுகள் தோன்றினாலும் வாழ்க்கையின் வேகத்தில்
சமாளித்துக் கொள்ளப்
பழகிவிட்டிருந்தாள். ஆனால் கல்யாணம் நிச்சயமாகிய நாளிலிருந்து அப்படி அந்த நினைவுகளை இலகுவில் துரத்த
முடியவில்லை. ஏன் இவ்வளவு
நாளும் தோன்றவில்லை. ஓடி
இப்போது மனதிற்கு ஓய்வு கொடுக்கிறேனா? புதிதாகச் சிந்தனை ஓடியது. அவளது சிந்தனைகள் புதிதாகப் பட்டது. வாழ்க்கையைப்பற்றி ஒரு நாளும் ஆழமாக அலசியதில்லை. இப்போதெல்லாம் ஆற அமர இருந்து சிந்திக்கிறாள்.
-Joug Doug LDITS.
கைப்பையில் வைக்கவேண்டிய வற்றைத் திணித்துக்கொண்டு நடந்தாள் பார்த்து ரசித்த குளிரு ஸ்நோவும் ஒருபக்கம் மறைந்து கொள்ள வேலை மட்டும் மனதில்
நளாயின்
நிற்க காலில் வேகம் ஒட்டிக்கொண்டது. வழமையான பஸ்ராணர்ட் வழமையாக அந்நேரத்திற்கு உரியவர்கள் இன்றும் நிற்கிறார்கள் யாரும் அவளுக்கு மிகத்தெரிந்து நெருங்கி பழகுபவர்களாக இல்லை. சாதாரண ஒரு புன்சிரிப்பைத் தவிர வெறுமனே நிலத்தில் குந்தி கொண்டிருந்த வெள்ளைக்காரப் பையனை நோக்கி இன்றும் ஆச்சரியம் தலைதூக்கியது. இன்று எத்தனையாவது நாளாக இப்படி இருக்கிறான் என
நினைவுபடுத்தினாள் இந்த விறைக் கும் குளிரில், உறையும் ஸ்நோவில் வெறுமே ஒரு ரிசேர்ட் கோட் மட்டும் அணிந்து கொண்டு எந்தவித காரணமுமே இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவுபகலாகத் தொடர்ந்து ஒரு இளம் வயது பையன் ஏன் இப்படி இருக்க வேண்டும் என காரணத்தினை அலசத் தொடங்கியது இவளின் மனம்
அக்கம் பக்கத்தில் நின்ற வர்களும் காரணங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் போலும், ஆளுக்கொன்றாய் விளக்கிக் கொணர்டிருந்தார்கள் ஏன் எப்படி என்றெல்லாம், அருகில் நின்ற
 
 
 
 
 
 
 
 

20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
வயது சென்ற பெண்ணொருத்தி புன்சிரிப்பொன்றை உதிர்த்து அறிமுகமாகி, அவனைப் பற்றிக் கூறினாள்
வீட்டை குடும்பத்தை விட்டு ஓடி வந்திருக்கிறான் இந்தப் பயைண் வீட்டில் கருத்து முரண்பாடுகளாம். வீட்டுச்சூழல் பிடிக்கவில்லையாம் அன்பு செலுத்துவதற்கு யாருமில்லையாம். வந்துவிட்டானாம். நண்பனி ஒருவன்தான் வந்து அழைத்துப்போவதாகவும், இங்கே வந்து காத்திருக்கும்படியும் கூறியிருக்கிறான். வந்தபாடில்லை. காத்திருக்கிறான். அந்தப் பெண் கதையைக் கூறிக்கொண்டிருந்தாள்
தவிர்க்கமுடியாதபடி மீண்டும் மனம் பறந்தது தெருவெல்லாம் ஓடியது வீட்டைச் சுற்றியது. கவலைப்பட்டது. ஒடுங்கிக் கொண்டது. அங்கே இப்போது
ரி இந்திரன்
ஓடிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் பசி தூக்கம் கெட்டு ஒடித்திரிவதையும் ஒரு முறை நினைத்தாள் முச்சு ஒரு கணம் நின்றுவிடும்போல உணர்ந்தாள்.
பெரிதாக ஒரு பெருமூச்சினை எறிந்தாள்
பக்கத்தில் நின்றவள்
விமர்சனத்தை எதிர்பார்த்தவள் போல நின்று கொண்டிருக்கிறாள் போலும், பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னமும் அவளது சிந்தனைகளுக்குள்ளும்
காலடிகளுக்குள்ளும் நின்றாள். ஆனால் பார்வை மட்டும் வெறுமனே அந்தப் பையன் மீது
பஸ்ஸில் போகும்போதே தான் Gajana Oguiluli sujui
மார்க்கெட்டின் உதவி மனேஜரிடம் சொல்லப்போவதை ஒத்திகை பார்த்துக் கொண்டாள். அவன் ஏற கனவே சிடு முஞ்சி என்று பெயரெ டுத்தவன். நின்று நிமிர்ந்து ஒருவருடனும் ஆறுதலாகக் கதைக்கமாட்டான் என்பதும் தெரியும். இத்தனைக்கும் அவன் இவளது நாட்டுக்காரனாக இருந்தும் கூட எந்தவித ஆலோசனை அறிவுரை கூறவும் மாட்டாள். அவனது பேச்சுக்களில்
நீதி நியாயம் என்று இத்தனை ஒத்திகைகளையும் பார்த்துக் கொள்கிறாள். இத்தனையும் இவளது கல்யாணத்தை ஒட்டி ஒரு இரண்டு கிழமை லீவு கேட்கத்தான். இத்தனை நாளாக ஓடி ஓடி உழைத்திருக்கிறாள். இப்போது அவனிடம் சென்று தனக்குரிய லீவு எடுப்பதற்கு இத்தனை பயம் தனக்குத் தன்னிலேயே ஆத்திரம்ாகக்கூட இருந்தது. இப்படிக் கேட்கலாமோ? இந்த வசனத்தையும் சேர்த்துக் Gassmen Gount DIT? LUGM) GYÓGo7 கண்ணாடிக்குள்ளால் ஓடிமறைந்த உயர்ந்த கட்டிட வரிசைகளைத் தாண்டி அவளது பார்வை வெறுமனே ஒடிக்கொண்டிருந்தது. அதிலும் விட வேகமாக சென்றது LDGOTb.
இப்படி லீவு கேட்கப்போய் இவனிடமே வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. எல்லாவற்றுக்கும் வசனங்களைத் தயார்படுத்திக்கொண்டாள் ஏன் இவன் இப்படி இருக்கவேண்டும்? இவளின் வெகுளி மணம் நினைத்துக் கொண்டது. அங்கு வேலை செய்யும் பெரும்பாலானவர்களுக்கு இவன் மீது எப்போதும் ஒரு
ஆத்திரம் தம் உழைப்பிற்கு பங்கம்
வந்துவிடக் கூடாதே எனக் கண்டும் காணாதவர்களாக இருந்தார்களே தவிர அவனைப்பற்றி அடிக்கடி கதைத்துக் குமைந்து கொள்வார்கள்
பஸ் ஹோல்டில் இறங்கினாள் கடை, அதையொட்டி ரெஸ்ற்றோ ரணிற். அதற்குப் பக்கத்தில் எங்கள் இனத்தவன் ஒருவனது கடை அதில் விற்கும் பொருள்களும் வெளியே அடுக்கி வைத்திருக்கும் எம் நாட்டு பழங்கள் மரக்கறிகளை பார்வையிலேயே ஒவ்வொருநாளும் விலக்குவாள். அதற்கு முன் நின்று தெருவைத்தாண்டி இந்தப்பக்கம் வந்தால் நீண்டுகொண்டு போகும் இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கெட் அதற்குள் இன்று உள்ளே போகவே பிடிக்கவில்லை.
வழமையான கலகலப்பு இன்னும் தொடங்கியிருக்கவில்லை காலைவேளை அமைதியாகக் கிடந்தது. ஷெல்புகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வழியில் எதிர்ப்படுபவர்களுக்கு ஹலோ- காலை வணக்கம் சொல்லிக் கொண்டே மனேஜரின் அறை நோக்கிப் போனாள்.
ஏளனமான சிரிப்புக்களுடன் குழந்தைத்த்னமான ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் கதைத்துக் கொண்டிருந்தான் இவள் ஒதுங்கி நின்று காத்திருந்தாள். அவர்களது உரையாடல் காதில் விழுந்து கொண்டிருந்தது. இப்போது விளங்கியது அந்த சின்னப்பையன் வேலை கேட்டு வந்திருந்தான் அவனது தாயாருக்கு இன்னும் சில தினங்களில் பிறந்தநாள் தன்னுடைய தாய்க்குப் பரிசொன்றினை அளிக்க விரும்புகின்றான். அதற்கு அவனுக்கு பணம் தேவைப் படுகிறது. அதனாலேயே வேலை கேட்டு வந்திருந்தான். "எந்த சின்ன வேலையையாவது கொடுங்கள் செய்து முடித்து விடுவேன். நான் மிகவும் கெட்டிக்காரன்" தன் ஆற்றலை திறமையை மிகவும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் விளங்கிக் கொண்டிருந்தான் வேலை கொடுக்கலாமா இல்லையா என்பது வேறு. ஆனால் இவனது முகத்திலோ எவ்வித இரக்கமோ, சலனமோ இல்லை. அவள் என்ன தான் நினைக்கிறான் என்பது கூப்' புலப்படவில்லை. கடுமையாகவே கிடந்தது இல்லவே இல்லை என்று ш010)ub шалцоп45 தலையாட்டினான். ஆகக் கூடியது அவனதுமணத்தினை, முயற்சியைப் புரிந்தவனாகத் தெரியவில்லை. இவள் அவனை அளந்து கொண்டிருந்தாள் என்ன மனிதன் புருவங்கள் இறுகிக்கிடந்தன.
உதடுகள் பிதுங்கி மறுத்துக் கொண்டிருந்தன. சாவகாசமாக எதையோ எழுதவும் தொடங்கினான்.
அந்தச் சிறுவன் இவனை உதறியெறிந்து விலகத் தன் முறைக்குக் காத்திருந்தவள் போலச் சென்றாள். ஏன் என்பது போல தலையை தூக்கினான் வாய் குமுறியது. அவன் முன்னே, திரும்பத் திரும்பப் பாடம் பணிணி வைத்த வசனங்கள் வரவேயில்லை. ஏதோவொன்றை எங்கேயோ இருந்து தொடங்கினாள் இவள் "இரண்டு கிழமை லீவு வேண்டும்."
அதற்கு அவள் தகுதியற்றவள் போல ஏளனச் சிரிப்புடன் ஏன் என்பதுபோலப் பார்த்தான்
SuSOT LOGOOT) போகின்றேன்.
ஒகோ. அவன் மனதுக்குள் வேலை செய்கிறான் என்பது புரிந்தது, அவனது மெளனத்தில் இவள் சிறிது உயிர்பெற்றவள் போல சிறிது உசாரானாள்.
"ஓ.எடுக்கலாம்" என்றான் மெதுவாக
நிறைய யோசிக்கின்றான் போலப்பட்டது.
"இப்போது கலியாணத்திற்கு லீவு, பின்பு இன்னும் சில மாதங்களில் பிள்ளை என்பீர்கள் இன்னும் சிறிது காலத்தில் அசதி, களைப்பு வருத்தங்களோடு நிற்பீர்கள் பின் பிள்ளை பிறந்த பின் அதற்கும் உங்களுக்குச் சம்பளத்துடன் லீவு வழங்கவேண்டும் எத்தனை விதமான கஷ்டம் பார்த்தீர்களா? அவன் மிகவும் சாதாரணமாக சிரிப்பொன்றுடன் கூறிக்கொண்டிருந்தான்.
"எப்போது பிள்ளை பெறுவதாக யோசித்திருக்கிறீர் கள். கூடவே இதனையும் சிரிப்புடன் கேட்டு வைத்தான்
அவளின் உடலில் விஷம் பரவுவதைப்போல் உணர்ந்தாள் முகமும், உடலெல்லாம் சிலிர்த்து விறைத்திருக்க வேண்டும் அவனை ஒரு துச்சமான பார்வையில் தூக்கி அடித்துக் கொண்டிருந்தாள். இப்படியான கேள்விகளை ஏனைய பெண்களிடமும் கேட்டிருக்கிறான் தெரியும் கதைத்திருக்கிறார்கள் குமைந்து குமைந்து ஆனால் அதே கேள்விகள் அவளுக்கு முன்பும் எறியப்பட்ட போது
முகத்தில் தழைவாக நின்று கொண்டிருந்த புன்சிரிப்பு மறைந் திருக்க வேண்டும் வார்த்தைகளை இன்னமும் தேடிக்கொண்டே இருந்தாள்.
இவன் எந்த சமுகத்து, எந்தமனித இனத்தின் பிரதிநிதியாக இருப்பான் என்று ஒருகணக் Gaj, Graf gal.
சமூகம்- பெண-உரிமைநிமிஷங்களுக்குள் அடுக்கடுக்காய் ஒன்றுக்கு பின் ஒன்றாய் ஏறி இறங்கி அடம்பிடித்தன.
இவன் இப்படி கதைத்ததற்கே நடவடிக்கை எடுக்கலாம் இங்கே நினைத்துக் கொண்டாள் துணிவும் தன்னம்பிக்கையும் கூடவே வந்தது. சொன்னாள்
"கலியாணம் பண்ணுவதற்கும் பிள்ளை பெறுவதற்கும், வேலை செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. எப்போது நான் பிள்ளை பெறப்போகிறேன் என்பதை விண்ணப்பப்படிவத்திலேயே உமக்கு சொல்ல வேண்டியதில்லை. மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதற்கும், வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொள்ளவும் முயற்சியும், மற்றையவரின் உரிமைகளை மிதிக்கவும் மாட்டேன். அதேநேரம் எனக்கிருக்கும உரிமைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்." கூறிமுடித்ததில் மனம் களைத்தது. ஆனால் தெளிவாக இருந்தது. திரும்பி அடுத்த காலடிகளை உறுதியாகப் பதித்துச் சென்றாள்

Page 15
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் யுத்தத்தில் நம்பிக்கை கொண்டு சமர்புரியும் இக்காலகட்டத்தில சமாதானத்தின் நிமித்தம் செயற்படும் அமைப்புகளின் இன்றைய பொறுப்பு என்ன? இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் யாழ்ப்பாண நகரை கைப்பற்றுவதற்காகவே கடும் சமர் புரிகின்றது என நான் கருதுகின்றேன். அவர்களுடைய முக்கிய நோக்கமும் அதுவே. கடந்த சில தினங்களுக்கு முன் யாழ் நகரை கைப்பற்றக் கூடிய நிலையும் தென்பட்டது. எமக்கு கிடைத் தகவல்களின் படி விடுதலைப்புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை. இன்று நடைபெறும் யுத்தத்தில் இறுதி நிலையைக் கண்ட பின்பு தான் அவர்கள் சமாதானத்திற்கு தயாராவார்கள் என தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் யாழ் நகரை கைப்பற்ற வேண்டும் அல்லது புலிகளை யாழ் குடா நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் தான் சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும், இல்லையேல் அதனை நடத்துவதில் எவ்விதபிர யோசனமும் இல்லை.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் உள்ள சமாதான அமைப்புகள் இரு பிரிவுகளாக செயற்பட்டு வருகின்றன. இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமானால அரசாங் கத்திற்கும் புலிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த் தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்நாட்டின் சிறுபாண்மை மக்களுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கக் கூடிய விதத்தில் அவர்களை இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள செய்யவேண்டும். ஆட்சி அதிகாரத்தை மாற்ற வேண்டும்.
முதலாவது விடயத்தில் தடங்கல்கள் இருக்கின்றது. அது உண்மை 2வது நோக்கத்தை நோக்கி செயல்பட சமாதான இயக்கத்திற்கு முடியும். இதற்காக செயல்பட வேண்டிய நிலை எமக்கு இருக்கின்றது. நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமானால் விடுதலை புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். எனவே இச் சமாதான இயக்கங்கள் விடுதலைப் புலிகள் சமாதானத்திற்கான வழிக்கு வருவதற்கான தடைகளை அகற்ற வேண்டும்.
வடகிழக்கில் யுத்த நிலை தோன்றிய பின்பு இலங்கை ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களும் அதிகாரத்
sa Gusti ബ അബ് *圭
போல் விடுதலைப்புலிகளும் அதிகாரத்தை தங்கள் கரங்களில் வைத்துக் கொண்டே பேச்சுவார்த் தையில் ஈடுபடமுனை கின்றனர். இவர்கள் இருவருக்கும் சமாதானத்தின் தேவை இல்லை போல் தெரிகின்றது. இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?
அரசும் விடுதலைப்புலிகளும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டே போச்சுவார்த் தையில் ஈடுபட முனைந்திருக்கின்றனர். 95ல் விடுதலை புலிகளுடன் நடாத்திய பேச்சுவார்த் தையின் போது அவர்களுக்கு சட்ட ரீதியான ஒரு அந்தஸ்த்து இல்லாத காரணத்தினாலேயே அது சீர்குலைந்தது. அன்று வடகிழக்கில் ஆதிக்கத்திலிருந்தவர்கள் விடுதலை புலிகளே. அவர்கள்
சட்ட ரீதியான செயல்பாட்டையே அச்சமயம் விரும்பினர். 94ல் ஜனாதிபதித் தேர்தலில் அரசிற்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன. அதனை தக்கவைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்தே அவர்கள் அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருந்த வேற்றுமை காரண மாகவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. சமாதான பேச்சுவார்த்தை வெற்றியடைய வேண்டுமானால் இருதப்பினரும் நடுநிலைக்கு வரவேண்டும். இதனை ஐ.தே.க வும் பொது ஜன முன்னணியும் புரிந்து கொண்டுள்ளது. இன்று முன் வைக்கப் போகும் தீர்வுத் திட்டம் இதனை தெளிவுபடுத்துகின்றது. விடுதலைப்புலிகளிடம் இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடம் இல்லை. யாழ் நகரை கைப்பற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி இதனை எடுத்துக்காட்டுகிறது. விடுதலைப் புலிகள் தாங்கள் அதிகாரத்தில் இருந்துக்
கொண்டே சமாதானப்
பேச்சுவார்த்தைக்கு வர முயற்சிக்கின்றனர். இதற்கான காரணங்களும் உள விடுதலைப் புலிகள் இராணுவ அமைப்பைக் கொண்ட ஒரு இயக்கமாகும். அரசியல் தளம் அவர்களிடம் இல்லை. இது தொடர்பான நம்பிக்கையும் இவர்களிடம் இல்லை. இவர்கள் துப்பாக்கியை மட்டுமே
நிலைமையை மாற்றி
ܬܐ ܬܵܐ ܢܬ2 ܦܬ6 ܡ ܢܘ3 ܒܗ ܒܗ ܒܦܸܠܘ
கலாநிதி ஜெகான்
தொடர்பு சாதன தேசிய சமாதானப்
வார்த்தையின் மூலமே Ganin இனப்பிரச்சினைக்கு இவர் தீர்வினைக் காணலாம். இலங் அதற்கு மூன்றாம் தரப்பு மத்தியத்துவம் கட்டாயம் வென தேவை. GOTI. விடுதலை புலிகளுக்கும், தனி ஏனைய தமிழ் கட்சிகளுக்குமிடையில் 20 ഒ தாங்கள் காணும் கின்ற வேற்றுமைகள் என்ன? цөлд டக்ளஸ் தேவானந்தா, °J引 சித்தார்த்தன் ஆகிய LDág, அரசியல் தலைவர்கள் தமிழ் தொ மக்களின் அபிலாஷைகளை விடுதி முன் வைத்து அரசியல் நிலை நடாத்தினாலும் Gallas தென்இலங்கை சிங்கள Gj அரசியல் தலைவர்களுடன் யுத்த நெருங்கிய தொடர்புகளைக் கொ கொண்டிருக்கிறார்கள். GLIT இவர்களிடையே கலந்துரை கடும் யாடல்களும், கருத்துப்பரி Gö)dቓሕሀ!! மாறல்களும் நடைபெறுகின்ற சூழ்ந் ன. இவர்களது கோரிக்கை Taig விடுதலைப் புலிகளின் இ
| VU/U7 அரசியல் தீர்வெ
வருமானால் யாழ்ப்
২
இருந்து இராணுவத் யேற்ற வேண்டிவரு அரசுக்கும் நன்றாகத் இன்றுள்ள நிலை ச பேச்சு வார்த்தைக்கு எதிர்வரும் பொதுத் பின்பே இது நடைபெ
ஆனால் இது நடை
ས་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியிலும் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவே நோர்வே அரசால் முடியும். சில விடயங்களை இரு தரப் பினரும் திறந்த மனதுடன் பேசுவது கிடையாது. எனவே அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்த நோர்வே அரசால் முடியும் யுத்த ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நோர்வே அரசாங்கத்தால் முடியாது. இந்திய அர சாங்கத்தால் முடியும். ஆனால் இதுவல்ல முடிவு. இவ்விரு தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கை வளர வேண்டும். நம்பிக்கை Liaonia, Git parlita, எந்தவிதமான தீர்வையும்
ITG007 (UPL9-LIT g/.
ஒரு விரைவான தீர்வொன்றினை கொண்டு வர இது நோர்வே அரசாங்கத்தால் முடியுமா?
தீர்வொன்று அவசியமென நான் கருதுகிறேன். நோர்வே அரசால் முடியுமெனவும்
பெரேரா
பேரவை பணிப்பாளர்
ரிக்கைக்கு சமமானதே. கள் ஐக்கிய பண்கக்குள் இருந்துக் ண்டு உரிமைகளை ர்றெடுக்க முயல்கின்ற
விடுதலைப்புலிகள் ஒரு நாட்டுக்குள் பிரச் ாயை தீர்த்துக் கொள்ள ருட காலமாக போராடு னர். விடுதலைப் ளுக்கு தெற்கிலுள்ள சியல் கட்சிகளுடனோ, ளுடனோ எந்தவித டர்பும் இல்லை, தலைப் புலிகள் இந்த யில் இருந்து விடுபட ன்டும். டுதலைப் புலிகளும் த்தில் நம்பிக்கை ண்டுள்ளனர். அது ல் அரசும் யுத்தத்தில்
(Bunj,60 g, ாள்கின்றது. இவ்வாறான நிலையில் நோர்வே அரசு ன செய்ய முடியும்? வ்விரு தரப்பினர்
N —
N ானறு N பாணத்தில் N N
தை வெளி N N நம் இது N த் தெரியும். N N LDITg5 ITGOTL N ஏற்றதல்ல. N N தேர்தலின் N ற வேண்டும். N GALIOJ LIDIT?
N
N
நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு நாள் குறிப்பது தொடர்பாக என்னால் கூற முடியாது. யுத்தத்தால் இதற்கு தீர்வினைக் காண முடியாது விடுதலைப் புலிகள் யாழ் நகரைக் கைப்பற்றினாலும் இதில் மாற்றம் ஏற்படப்போவ தில்லை. அரசும் விடுதலைப் புலிகளுக்கெதிராக தொடர்ந்தும் யுத்தம் நடத்திக்கொண்டேயிருக்கும். அரசியல் தீர்வொன்று வருமானால் யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டிவரும். இது அரசுக்கும் நன்றாகத் தெரியும் இன்றுள்ள நிலை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்றதல்ல. எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்பே இது நடைபெற வேண்டும். ஆனால் இது நடைபெறுமா
இனப்பிரச்சினைத் தொடர்பாக பொது சன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து முன்வைக்கப் போகும் தீர்வினை விடுதலைப் புலிகள் SJ fjöuOJöG 35 ITroiauTiñ 95 GYÜTT?
இல்லை. இதனை ஏற்றுக் GJ,TGigi LDITLLITij,Gi. விடுதலைப் புலிகளுக்கு தேவையான அதிகாரங்கள் இந்த தீர்வு ஆலோசனையில் இல்லை.
மத்திய அரசின் அதிகாரங்களை பகிர்வதால் மட்டும் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிலா ஷைகள் நிறைவேறிவிடுமா?
தமிழ் மக்களின் அபிலாஷைகள் இதில் தீரப் போவதில்லை. இன்றுள்ள பிரச்சினைக்கு ஒரு மாற்றாகவே இதனைக் கருதுகின்றேன்.
ஆணுதி 15
தெற்கில் உள்ள சில கட்சிகளும், வடக்கில் உள்ள சில அமைப்புகளும் இப்பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை அதனால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தை அமுல் படுத்த முடியுமா?
அது முடியுமென நான் கருதுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியும் பொது சன ஐக்கிய முன்னணியும் இந்நாட்டின் பெரும்பான்மை கட்சிகளாகும். எனவே இவர்கள் இணைந்து எடுக்கும் முடிவை இலகுவில் எதிர்த்து நிற்க முடியாது. இதனை யார் எதிர்த்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் இது நிறை வேறும்.
தமிழ் கட்சிகளோ அல்லது விடுதலை புலிகளோ இத்தீர்வுத் திட்ட ஆலோசனை பற்றி அவ்வளவு கவனம் எடுத்ததாகத் தெரியவில்லை இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
கொள்கையளவில் நீங்கள் கூறும் கருத்து சரியானது. தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பான விடயத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய தமிழ் கட்சிக்கும் மத்தியில் அவ்வளவு வித்தியாசம் இல்லை. சுயஆட்சி தொடர்பாக உரிமை தொடர்பாக, திம்புக் கோட்பாடு தொடர்பாக இக்கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கருதுகின்ற னர். இது தான் இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும்.
இலங்கையில் உள்ள சமாதான அமைப்புகள் அரச தரப்பிலோ, அல்லது புலிகள் தரப்பிலோ சமாதானத் திற்கான சமிக்ஞை வரும்பொழுது தான் தீவிர மாக செயல்படுகின்றனர். கடுமையாக யுத்தம் நடைபெறும் பொழுது முடங்கி விடுகின்றனர். இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது?
சமTதTன காலக்கட்டங்களில் இது தொடர்பாக அரச ஊடகங்கள் இதற்கு ஆதரவு நல்கி தமது கருத்துக்கள்ை வெளியிடுகின்றன. யுத்த காலகட்டத்தில் சமாதானத்திற்கு எதிரான குரலே எழுப்பப்படுகிறது. அந்த நேரத்தில் எமது கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஊடகங்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது இல்லை. நாம் 500 புத்தபிக்குகளை அழைத்துச் சென்று வவுனியாவில் சமாதானத்திற்கான கூட்டம் ஒன்று நடத்த முற்பட்டோம். ஆனால் அண்மையில் அதற்கு தடைவிதிக்கப்பட்டது. தணிக்கை காரணமாகவும் சமாதானத்துக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றது.
நேர்கானல் சுனில்
ஜயசேகர

Page 16
ஆஅதி
16
ஹைதராபாத் குறிப்புகள்
இலங்கை பற்றி இந்தியா நினைக்கும் விதம்
சுனந்த தேஷப்பிரிய
தமிழ் நாட்டிலும் புது டில்லியிலும் மட்டுமன்றி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஹைராபாத் நகரிலும் இலங்கையின் நில்ைமை குறித்து பெரும் ஆர்வத்தைக் காணக்கூடியதாக இருந்தது. ஹைதராபாத் இந்தியாவினுடைய 05வது பெரிய நகரமாகும். கடந்த 17ம் திகதி ஹைதரா பாத்திலுள்ள ஆசியகல்வி நிறுவனம், "இலங்கையின் இன முரண்பாடு இந்தியாவின் பணி என்ன?" என்ற பகிரங்க மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பல புத்திஜீவிகளும், தொடர்பூடகவியலாளர்களும், நானும் கலந்து கொண்ட இந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான ஜெனரல் கேவி கிருஷ்ணராதி ஆவார். 200-300 பேர் கலந்து கொண்ட அந்த மாநாடு ஆங்கில மொழியிலேயே நடைபெற்றது.
மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பலரும் யுத்த வழிமுறையற்ற அரசியல் தீர்வொன்றே அவசியமெனக் கூறிய போதும் இந்தியத் தலையீட்டை விரும்பவில்லை
எனது கருத்தைத் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்ட போது இலங்கையில் இந்தியா, சிறிய அளவிலான தலையீடு ஒன்றையே இப்போது செய்திருந்தாலும் எதிர்காலத்தில் பெரியளவிலான தலையீட்டினைச் செய்யும் எனவும், அந்தத் தலையீடானது முறையானதாக இருக்க வேண்டுமெனவும் நான் கூறினேன். மேலும் இலங்கையின் யுத்த நிலைமைகள் எந்த நேரத்திலும் மாறுபடக்கூடும் என்பதற்குப் பல உதாரணங்ளைச் சுட்டிக் காட்டினேன். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசாங்கத்தின் பணிகளை விட இந்திய சிவில் சமூகம் செய்ய வேண்டிய தலையீடு என்னவென்ற கேள்வி எனக்கு எழுந்தது.
இலங்கையில், இந்தியா யுத்த ரீதியிலான தலையீடு ஒன்றை மேற்கொள்ளக் கூடாதென்ற கருத்து இந்த மாநாட்டில் மட்டுமன்றி இந்தியப் பத்திரிகைகள் மூலமாகவும் தொடர்ந்தும் பிரச்சாரப் படுத்தப்பட்டு வருகிறது. 2 1/2 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவிலுள்ள இன முரண்பாடுகள் தொடர்பான விமர்சனங்களே
அதிகமாகக் கலந்துரையாடப்பட்டது. விஷேடமாக இந்தியாவின் வட கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தேசியவாதப் போராட்டங்களே எங்களுடைய கலந்துரையாடலின் விடயதானமாயிற்று அவை பற்றிய அறிவு இலங்கை மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ஒவ்வொரு இந்தியரும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் போதிய அறிவைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநாட்டில் இலங்கையின் தமிழ் இனத்துவம் பற்றிய கட்டுரை அபர்ணா அகாசி என்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் விரிவுரையாளர் ஒருவரினாலேயே சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கள அரசிலிருந்து ஒதுக்கி வெளியேற்றியதும் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விட்டதன் காரணமாகவுமே தமிழ் தேசியவாதம் தீவிரமாக வடிவமொன்றை எடுத்தது என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆனாலும் இப்போது தமிழ்த் தேசியவாத இயக்கம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தஈ.வி.பு. இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய இலங்கை அரசிற்கு முடியாது எனவும், கூறிய அவர் தஈ.வி.பு இயக்கத்தைத் தோல்வியுறச் செய்ய வேண்டுமெனவும், அதற்காகச் சர்வதேச ரீதியிலான யுத்தத் தலையீடு ஒன்று அவசியமென்றும் வலியுறுத்தினார். ஆனாலும் மாநாட்டில் கலந்து கொண்ட எவருமே அவரின் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. சர்வதேச ரீதியிலான யுத்தத் தலையீடானது, பாதகமான தீய விளைவுகளையே ஏற்படுத்துமெனவும், அது பிரச் சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக பிரச்சினை நீண்டு கொண்டு செல்வ
தற்கே வழிகோலுமெனவும்
ஏனையவர்கள் கூறினார்கள்
இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பது இலங்கையின் பணியாகும். இரு தரப்பினரையும் இணக்கப்பாடு ஒன்றின் மீது ஒத்துழைக்கச் செய்வது மட்டுமே எமது பணி என்ற இந்திய அரசின் கருத்து நிலைப்பாட்டையே அந்த நாட்டின் உணர்வுள்ள பலரும் கொண்டுள்ளனர்.
தொகுப்பு சி. செ. ராஜா
as 'o'
FRFF
 
 
 

யுத்தமும் சிறார்களின் உணர்வும்
ஆதவன் இரண் டாவது இதழில் கங்கா அவர்களால் எழுதப்பட்ட "யுத்தத்தில் சிறார்கள்" எனும் கட்டுரையை வாசித்தேன்.
யுத்தச் சூழலில் நேர டியாக வாழுகிற கார னத்தால் அக்கட்டுரை யின் கனதி மிகவும் குறைக்கப்பட்டு வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.
உ-ம் ஒரு திடீர் விமானத்தின் சத்தத்தைக் கேட்டவுடன் எங்களுடன் உணவு உட்கொண்டிருந்த நான்கு வயது குழந்தை, ஓடிப்போய் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் "குண்டு விழப் போவுது" என்று பிதற்றப்பட்டதை நாங்கள் நேரடியாகவே அனுபவித்து வருகி றோம். ஷெல்லடிகளின் சத்தமும், கனரக போர் ஊர்திகளின் தொடர் பயணங்களும் இராணுவ அணிவகுப்புதோடுதல்கள் எல்லாமும் வட-கிழக்கு சிறார்களின் அடிப்படை உணர்வுகளையே மாற் றியுள்ளது.
துப்பாக்கிகளின் வகையறாக்கள் அனைத்தும் இன்றைய 10 வயதுக்குட்பட்ட வடகிழக்கு சிறார்களுக்கு மிகவும் அத்துபடியாகி விட்டன வெடியோசையை கேட்டவுடனேயே இது AK47 அல்லது T 56 அல்லது கணிணி
வெடியா செல்சத்தமா
என்று துல்லியமாகக் கூறக் கூடிய நிலையி லேயே இன்றைய மழலைச் செல்வங்கள் go Gin GMT GOT fir.
இன்று வவுனியாவில் மாதாந்தம் பெளர்ணமி இலக்கிய கருத்தா டல்களில் கலந்து Go). ESIT GØDSTILLIT GÜ) AD LLUIT தரம் படிக்கும் சில மாணவர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து கலந்துரை யாடலில் பங்குபற்றி வருகின்றனர்.
இப்படியான நிகழ்வுகளில் வெளிச் சிறார்கள் ஆர்வமாக பங்குபற்றுவது மிகமிகக் குறைவு? "சன்' தொலைக்காட்சியில் 'சப்தஸ்வரங்கள்" திகழ்வில் சின்னஞ்சிறிய சிறார்கள் கலந்து கொண்டு அவர்களின் பேதமையை காட்டும் போது வியப்படையும எம் போன்றவர்கள் எமது சிறார்கள் எப்போது இப்படியான சூழலில் வாழப் போகிறார்களோ? என்ற ஏக்கமே எஞ்சியுள்ளது.
இப்படியான கட்டுரை
மக்களின மனங்களிலும் உள்வாங்கப்பட்டு, புரை யோடிப் போயுள்ள யுத்தத்திற்கு முடிவு காணவேண்டும். இது ஆளுவோரின் கைகளில் மட்டுமே தங்கியுள்ளதாக உறுதியாக கூற முடியும். ஆகவே கனதியாக மீண்டும் ஒரு முறை இக்கடடுரையை வெளியிடுங்கள்.
அடுத்தாக தங்களின் முதலாவது இதழில் 'பயோடேற்ரா" பகுதியில் தம்பு மாஸ்ரரின் பயோ டேற்ராவை தந்துள் of J.G.
நீங்கள் யார்? உங்கள் சஞ்சிகையின் நோக்கங்கள் இன்றைய போர்க்காலச் சூழலின் பட்டவர்த்தனமாக பாதிப்புக்கள் அனைத்துமே துலாம் பரமாக வெளிக்
காட்டப்பட்டுள்ளது. இனத்துவத்தை தகர்த்தெறிந்து மனித குல மேம்பாட்டிற்காக வெளிவரும் விடயங்களை மக்கள் உள்வாங்குவார்கள் என்று உறுதியாக நம்பி அடிவைக்கலாம் எமது
gafa) a fan) TGIrful IIT GOT பாராட்டுக்கள். தகவல்களை வெளியிட்டு துளசிதாசன் எமது அனைத்து இன
GJ GJGOfluJIT
AIII (GIYA IDIGT 5ம் பக்கத் தொடர்ச்சி
15. ஹால்தடுவன கத்தோலிக வித்தியாலயம் இல, 1 அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 100 16. ஹால்தடுவன கத்தோலிக்க வித்தியாலயம் இல 3 அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 150 17. அத்தநாயக தேவாலயம் அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள் 475 18. கடுகென்த மஹா வித்தியாலயம் இல, 1 அளிக்கப்பட்ட கள்ள
வாக்குகள் 283 19. கடுகென்த மஹா வித்தியாலயம் இல, 2 அளிக்கப்பட்ட கள்ள
வாக்குகள் 406 20. கோணவில க. வித்தியாலயம் இல, 1 அளிக்கப்பட்ட கள்ள
வாக்குகள் 494 21 கோணவில க. வித்தியாலயம் இல, 1 அளிக்கப்பட்ட கள்ள
வாக்குகள் 654 22. அவியாவல க. வித்தியாயலம் அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள்
250 23. வெடகொடுவ கிராம அபிவிருத்தி சங்கீம் அளிக்கப்பட்ட
கள்ள வாக்குகள் 173 24. நீவகட மகா வித்தியாலயம் அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள்
700 மொத்த வாக்குகள் 8174 வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது அதிக அளவிலான வாக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளதென்பதை உறுதிப்படுத்து வதற்கான மிக முக்கியமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் தம்வசம்
இருக்கையில், இந்த மோசடி மிக்க நிர்வாகக் கட்டமைப்பை சட்ட
வரம்பிற்கு உட்படுத்துவதற்கான சந்தர்பமளிக்கும் ஒரு ஏற்ப்ாட்டினை
பின்பற்றுவதின் காரணமாக தேர்தல் ஆணையர்ள்ர் தனது
கடமையையும் பொறுப்புக்களையும் தவறான வழியில் இட்டுச் சென்றுள்ளார் என்பதனை நாம் இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும். நடைபெற்றுள்ள செயல்கள் மனுதாரர் பக்கம் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதென்பதனை சுட்டிக் காட்டுவதற்கான நிலையில் மனுதாரர்கள் இல்லாமல் இருந்தாலும் தேர்தல் ஆணையாளரிடம்
அதற்கான ஆதாரங்கள் இருந்தென்றே கூற வேண்டும்.
ஏனெனில் வாக்குச் சாவடிகளில் இருந்து கள்ள வாக்குகள் என அப்புறப்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகளில் அளிக்கப்பட்டிருந்த வாக்குகள் எந்தக்கட்சிக்கு என்பதை அட் வாக்குகளை வாக்காளர் அளித்திருந்தா என்பதையும் தேர்தல ஆனையாளர் அறிந்து வைத்திருந்தார்

Page 17
  

Page 18
18 ஆதி
ழும்பு GRANI I
முகத்திலி ருந்து அண்மையில் 44 G)J, IT GT.J. GUGOT.J.GII வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு 200 கோடி ரூபா பெறப் பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை யொன்றுக்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா உத்தரவிட்டுள்ள போதும் இதற்கு பொறுப்பான துறை முக அபிவிருத்தி புனர்வாழ்வு புனர மைப்பு அமைச் சரான எம்.எச்.எம் அஷ்ரப்பின் மெளனம் எதை வெளிக்காட்டுகின்ற தென்பதை உணர முடியாமலுள்ளது.
இந்த 44 கொள்கலன்கள் கொழும்புத்துறை முகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மோசடி இடம்பெற்ற திற்கு பின்னர் அமைச்சர் அஷ்ப் பிற்கும் அதிகாரமிக்க
பெயர்
al Lilis
பிறந்தது
தழைத்
Galaf Gupp
அரச உயர் மட்டத்தினருக்குமிடையே girl illust at வெளிப்பாடுகளே எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவத்திற்கு பின்னர் அமைச்சர் அஷ்ரப் அங்கம் வகிக்கும் ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணியினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த தென்கிழக்கு அலகு Guy Tay 60601 நிராகரிக்கப்பட்ட பின்னரும் கூட அது தொடர்பாக அமைச்சர் அஷ்ர ப்பால் ஆவேசம் Glg, IT SIGII முடியவில்லையென்றும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புத் துறை முகத்திலிருந்து 44 G)g;ITGirg, Ga)Görg, Gil
செல்வன்
வெளியேற்றப்பட்ட தொடர்பாக நீதியான விசார ணையொன்று நடாத்தப்பட்டால் அதிர்ச்சியூட்டக் கூடிய மாற்றங்கள் அரசியலில் நிகழலாம் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமைச்சர் அஷ்ரப் பினால் புனர்வாழ் அமைச்சிலிருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாவைக் கொண் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி தற்போ
9、 GG).JG/filu JTT, காஷ்மீருக் எழுதிய
கல்லூரி மாணவண்
பீரங்கிச் சத்தங்களுக்கும் செல் வீச்சுக்களுக்கும் மத்தியில்
வாழ்வது சந்தேகத்தின் காலடியில்
போர் முனையில் இழந்தது அப்பாவையும, அம்மாவையும்
இண்று இழந்து நிற்பது எதிர்காலக் கனவுகளை
அம்மா தந்த தாயத்து
கழுத்தில் தொங்குவது
சந்தேகத்தின் கண்களுக்கு சயனைற் குப்பி
வேதனை அடிக்கடி விசாரணைக்காக
அலைந்து திரிவது
GFDABGOSO) இன்னும் உயிரோடு இருப்பது
நண்பர்கள் புத்தகங்கள்
முணுமுணுக்கும் பாடல் : நான் அழுதுகொண்டே
...Ffaisasai Gosciis ܓܠ>ܒܪܒ ܠܔ
ܥܓܠ2ܓ
༤༤《>༽《རྗེ།།
- கெளதமன்
 
 

g5Goo Guġ;ej, Liu L u L' டு டுள்ளதாகவும்
தெரியவருகிறது. தேசிய ஐக்கிய து முன்னணி
ம் பக்கத்தில் கியிருக்கும் ஜம்மு கு. கட்டுரையை வர் ஞானரதன்
20 ஜூலை 2ம் திகதி ஞாயிறு
Ola TÓTaasis
ஆரம்பிக்கப்பட்ட J, TTG) 15.J. GusG)
தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு மூன்றரை இலட்சம் ரூபா வரை செலவழிக் கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதையெல்லாம் விட 45 ஊழல் மோசடிக்குற்றச் சாட்டுகள்
சுமத்தப்பட்டு பதவிநீக்கம் GD) FLÜLILILILILL புத்தளம் நகரசபைத் தலைவர் பாயிஸ்க்கெதிராக நடவடிக்கையெடுக்காமை, இஸ்ரேலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை, உட்கட்சி முரண் பாடுகள், துறை முகத்திலிருந்து 44 GJ, Italia, Guai
வெளியேற்றப் LI JILL GOLD தொடர்பான குற்றச் சாட்டு உட்பட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அமைச்சர் அஷ்ரப் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதைவிட எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதியமைச்சர் அபூபக்கர், யாழ்மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் இல்யாஸ் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட மாட்டார்களென்றும் தெரியவருகிறது.
ஈராக் தாக்குதல்)
YAN Ang Book carks (pwt) Lta. LS S LS LS S SLL LSLSL S LZ LE SLLLS
糖
coklamiso , Isi wake karas, **- Prisha
பாலைவனத்து நாளி தொகுப்பாசிரியர் -
அக்கினி பூக்கள் ஆசிரியர் - அந்தனிஜீவா
கலாநிதி பொன், சக்திவேல்
Gouafu () - BRIGHT BOOK CENTER (PVT) LTD இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் சேகரிப்பவர்களுக்கும், பொது அறிவை வளர்க்க விரும்புபவர்களுக்கும் தகவலை வழங்கககூடிய விதத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
உலகப் பொலிஸ்கார னான அமெரிக்காவும், இலண்டனும் நடாத்திய ஈராக் தாக்குதல் பற்றிய நிகழ்வுகளை 45 வினா விடைகளாக தொகுத்து தரப்பட்டுள்ளது.
த.பெ.இல- 32
கண்டி, பரீலங்கா
வெளியீடு; ஞானம்
பதிப்பகம் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரைகள் என நூல்கள் பல அச்சரகின்றன. ஆனால்
நாடக நூல்கள்'
வெளிவருவது மிக்குறைவு
கலை இலக்கியத்துறையில் செயற்பட்டாளராக விளங்கும் அந்தனி ஜீவா நாடகத்துறை யில் பல சாதனைகள் புரிந்தவர். அவரது சாதனைகள் வெறும் தகவல்களாக அமைந்து விடக் கூடாது என்பதற்காக, "அக்கினிப்பூக்கள்" நூலுருப் பெற்றிருக்கின்றது.

Page 19
2000 ജ്ഞഖ திகதி குயி D
豪SS、S、SS NSNS சென்ற வாரத் தொடர்ச்சி. နှီး ಸ್ನ್ಯ
இலங்கையின் மிகக்கொடிய சாதிக்கொடுமைக்குரிய தளமாக யாழ்குடாநாடே திகழ்ந்து வருகின்றது என்கின்றபோது, மற்றைய இடங்களில் உள்ள சாதியக் கொடுமைகளை மறந்துவிடலாம் என்பது அர்த்தமல்ல, ஒப்பீட்டு ரீதியாக,
ஆர். ஸ்டாலின்
வருண
ச்சிரம
Bill
யாழ்ப்பாணத்தைவிட அதன்பின் வந்த எனும் வகையில் G). இலங்கையின் மற்றைய ஒல்லாந்தரும், தங்களின் பலத்தை De பகுதிகள் சாதியக் சாதியத்தில் உயர் நிலைநாட்ட எண்ணி த கொடுமையின் அந்தஸ்துப்பெற்ற யார் யார் சமூக G. கொடுரத்தை அதிகாரப் பிரிவினருடன் ஆதிக்கம் ே குறைவாகவே சமரசம் பண்ணிக் மிக்கவர்களாய்த் Us கொண்டிருக்கின்றது கொண்டால்தான் திகழ்ந்தார்களோ, வ என்பதே உண்மை ஆளப்படுகின்றவர்களிடம் அவர்கள் மீதே ፵56
இறைவனின் பெய தமது ஆதிக்கத்தை கைவைக்கத் 18 ராலும் தமிழ் கலாச்சார செலுத்த வாய்ப்பாக துணிந்தார்கள் ஏ பாரம்பரியத்தின் அமையுமென எண்ணி இதன்படியே 1810களில் பெயராலும் அடக்கி அவ்வாறே சாதியப் LDL Lj, g, Gil Jl sal) 9, I ஒடுக்கி பூச்சி புழுக்களாய் படிநிலைகள் நிலச்சொத்துக்களை இ நசுக்கப்பட்டு வந்த காப்பாற்றப்படுவதினை தம்வசம்
ாழ்த்தப்பட்டோர் உறுதிப்படுத்துவதற்கான வைத்திருந்ததினூடாக இ) / வாழ்வில் முதன்முதலாக முயற்சிகளில் இறங்கினர் உயர் அந்தஸ்த்தில் L சிறிய, சிறிய இதன் வெளிப்பாடாகவே இருந்த "போடிமார் அ மாற்றங்களைத் தானும் மட்டக்களப்பு மீதான ஒழிப்பு சட்டம் 莎广 ஏற்படுத்த முனைந்தது மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 色( ஐரோப்பியரின் பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தான் நி வருகையேயாகும். நிலப்பிரமுகர்களாக இந்தியாவில் இ
இலங்கையைப் ஆதிக்கம் பெற்றிருந்த "ராஜாராம் மோகன் ெ பொறுத்தவரை ஐரோப்பி முக்குவர்களுடன் சமரசம் ராய்" போன்றவர்களின் யரின் வருகையில் செய்துகொண்டும் 'பிரம சமாஜம்" போன்ற 0ك/ ஆரம்பத்தில் வந்த அவர்களது முக்குவர் சாதி, மத வேறுபாடு ெ போர்த்துக்கேயரினால் சட்டத்தையும், காட்டாத 6T: இங்குள்ள சாதிய யாழ்ப்பாணத்து நிறுவனங்களையும் GT - அமைப்பில் பெரிய வேளாளர்களின் சமுக ஆங்கிலேயர் ஆதரித்தனர் அளவில், மாற்ற சட்டங்களை என்பது குறிப்பிடத்தக்கது அ மெதனையும் நெறிப்படுத்துகின்ற எனினும் இவ்வகை GJ ஏற்படுத்த முடியவில்லை தேசவழமைச் உயர் சாதிகளின் மீதான Gኽ 1 |
* )ெ பனியிலிருந்து ஈரமான பழுப்பு நிறச்
JUSTITILI - ര விடுபட்டிருந்த தரையின் சிகரெட்டுக்களை - இளமை குன்றாத மனம் ஒவ்வொன்றாக வேலியின்
ஒட்டுநர் கிரா அதில் பட்டும் படாமலும் மீது வைக்கத் மத்திலிருந்து ஜிப்பை மிதந்து வந்தது. தொடங்கினேன்.
எடுத்துக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மீண்டும் படகில் அமர்ந்தான். 'இந்தப் பாழாய்ப் போன தொட்டில் அக்கு அக்காக நொறுங்கித் தண்ணீரில் விழாவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் உமது நண்பருடன் திரும்பி வருவேன். அதற்கு முன்னே முடியாது." இவ்வாறு (ი)ჟr|Tვს) ფტ)ქი () ძე 17 ფუტ1r(3| - துடுப்பை எடுத்தான்.
ஆற்றிலிருந்து நெடுந்தொலைவுக்கு அப்பால்தான் அக்கிராமம்
சிறிது தூரத்தில் நீர் ஒர LD/T ჟ; Lpვგზ1 ფეტ) ფუნr (3|pვის மிலாறு வேலியொன்று விழுந்து கிடந்தது. புகை குடிக்கலாம் என்று அதன் மேல் அமர்ந்தேன். ஆனால் AJ Lo 60) L L 68) JEĴIGO GOJ, GO) LL விட்டதும் பெரும் ஏமாற்ற முற்றேன். பையிலிருந்த சிகரெட்டுப் பாக்கெட் நனைந்து ஊறியிருந்ததைக் கண்டேன். ஆற்றைக் கடக்கும்போது, புரண்ைடு, புரண்டு வந்தபடகின் ஒரு பக்கத்தின் மேலே அலை மோதி என் இடுப்பு வரை
நண்பகல் மே மாதம் போலச் சுள்ளென்று வெயில் எரித்தது. விரை வில் சிகரெட்டுக்கள் உலர்ந்துவிடும் என்று நினைத்தேன். பஞ்சு வைத்துத் தைத்த இராணுவக் காற் சட்டையும் மேற்சட்டையும் பயணத்திற்காக அணிந்திருந்தேன். இப்போது வெக்கையின் கடுமையைப் பார்த்ததும் ஏன் இவற்றைப் போட்டுக்கொண்டோம் என்று வருந்தத் தொடங்கினேன். அந்த
இருந்தது. இங்கே கரை சேற்று நீரால் ஆண்டில் அன்றைக் ས་ யோரத்தில் அமைதி நனைத்தபோது சிகரெட் குத்தான் முதன்முதல் நிலவியது இலையுதிர் டுக்களைப் பற்றி g) Goo Goldu GBG). Gil காலத்தின் முடிவிலோ, நினைக்கவே நேரம் வெப்பமான நாள். ஆனால் இளவேனில் காலத்தின் இல்லை. ஏனென்றால் படகு சுற்றிலும் நிலவிய li தொடக்கத்திலோதான் முழ்கிவிடக் கூடாதே அமைதியிலும் நே ஆள்நடமாட்டம் என்பதற்காக நான் தனிமையிலும் நெஞ்சைத் இன் அற்ற இடங்களில் துடுப்பைப் போட்டுவிட்டு தன் போக்கில்போக இத்தகைய அமைதி உடனே நீர் இறைக்கத் விட்டவாறு அங்கே இருக்கும் அழுகிய ஆல்டர் தொடங்க தன்னந்தனியாக ഇഉI மரங்களின் சுள்ளென்ற வேண்டியிருந்தது. ஆனால் உட்கார்ந்து கொண்டு, (351 நெடியுடன் நீரிலிருந்து இப்போது எனது கடுமையாகப் படகு வலித்த 4ዎ IT1 கிளம்பிய மக்கிய நாற்றம் 46) Jon LДladao LDoou, a Taboraooflj களைப்புத் தீர, தலை Øቻ Gü கலந்து வந்தது. சள்ளைப்பட்டேன். ஊறி ஈரம் காற்றில் உலர்வதற் சிறு தொலைவில் ஸ்டெப்பியில் blijf). GLurt Gor காகப் பழைய இராணுவ o செந்நீலப் பணிப்படலம் LJIT4ğ, G)g;L."qaO)L LL") உஷான்கா குல்லாயைக் கவிந்திருந்தது. அங்கிருந்து பையிலிருந்து பக்குவமாக கழற்றி வைத்து விட்டு, மெல்லிளங் காற்று வீசியது. எடுத்தேன். வசதியாக மங்கிய நீலவானில் மிதந்து go
அன்ைமையில் தான்
அமர்ந்துகொண்டு
சென்ற அகன்ற மேகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயாடல்களை நீண்ட
ாலங்களுக்கு ங்கலேயர்களினால் சயற்படுத்த டியவில்லை. காரணம் ல்லாந்தர் பாணியில் ளும் வர்க்கத்தாருடன் மரசம் செய்து
நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டமைத்துக் கொள்வதையே ஆங்கிலேயர் கைக் G), IT GOOTIL GOTñT.
18ம் நூற்றாண்டின்
இந்தியாவில் ஏற்பட்ட
திலிருந்து
காள்ளுதலே உழைக்கும்
ாழ்த்தப்பட்ட பரும்பான்மையினரை தாக்கி தங்கள் அதிகா த்திைச் செலுத்த ஒரே ழியாக அவர்கள் ண்டனர். இதற்கு 75இல் இந்தியாவில் ற்பட்ட 'சிப்பாய் லவரம் முக்கிய ாரணமாக அமைந்தது. விவாறு
ங்கிலேயரு க்கெதிராக ற்பட்ட சிறு சிறு ரட்சிகளின்போது
In jualita, Gi றுமன்னர்களும் லக்கிழார்களுமேயாவர். ப்புரட்சிகள் மிகவும் காடுமையான முறையில் ங்கிலேயரால் டக்கப்பட்டிருந்தாலும் தாடர்ந்து இவ்வகை திர்ப்புகளை திர்கொள்ளாதிருக்கவும் ழைக்கும் மக்களை Lj, furt Giro). LD grflufTG01 ழியாக ஆளும்
தேசியசிந்தனையானது பிரிட்டிஷ்ஷாரை வெளி யேற்ற தேசிய ஒற்றுமையின் தேவையை வேண்டிநின்றது. இதன் பின்னணியில்தான் 19ம் நூற்றாண்டின்பின்னர் இறுதியில் பாரதியார் போன்ற அவர்காலத்து முற்போக்குவாதிகள் சாதியத் தகர்ப்பின் தேவைகருதி செயற்பட வேண்டியவர்களாயினர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய், தேசியம் பேசாமல், இன்னார் இன்னசாதியென்றும், அவனை இவன் தொடுதல் பாவம் என்றும், நாயிலும் கேவலமாய் மனிதனை மனிதன் சாதியின் பெயரால் ஒதுக்கி, அதற்குத் துணையாய் மதத்தையும், மொழியையும் பாரம்பரிய கலாசாரங்களையும் யாரெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டிருந்தார்களோ அவர்களெல்லாம்
புதிதாய் தேசியம்பேச ஆரம்பித்தனர், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "எல்லோரும் இன்னாட்டு மன்னர்" என இணையும் படி வேண்டினர். இதில் மேற்சாதியினரின் சுயநலமின்றி வேறு என்ன இருக்கமுடியும். இதன் பின்னர்தான் இலங்கையின் வடமாகாணத்தில் சாதியங்களற்ற, ஒன்றுபட்ட தேசியத்தின் தேவை வலியுறுத்தப்பட்டது. எனினும் இவ்வகை சாதியத்திற்கெதிரான போராட்டங்களை மழுங்கடிக்க தமிழ் மரபு பேணும் சைவத் தலைவர்கள் ஒருபோதும்
கிறிஸ்தவமிஷனறி பாடசாலைகளிற்கு போட்டியாக சைவத்தையும் தமிழையும் வளர்க்கப் பாடுபட்பட்ட ஆறுமுக நாவலரின்
தாழ்த்தப்பட்ட குலத்தோரின் குழந்தைகள் சேர்ந்து படிக்க அறுமுகநாவலர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்றி ஓரிரு கிறிஸ்தவமிஷனறி LITLETഞ്ഞു, ബിബ്) தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிக்க முற்பட்டபோது 467 600 GÖTLLI சாதிக் காரர்களாலும் GOJE GJ (BGJGITIT GJI பெரியவர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலும் பெரும் எதிர்ப்புக் காட்டப்பட்டது.
தொடரும்.
லங்களை வெறுமையாக ாக்கிக் கொண்டிருப்பது ன்பமாயிருந்தது.
சற்று நேரத்தில் ஒருவன் ர்க் கோடியிலிருந்த பசைகளைக் கடந்து லைக்கு வருவதைக் ன்டேன். அவனுடன் ஒரு
வண் வந்தான். பயனுக்கு ஐந்து அல்லது று வயதிருக்கும். தற்கு மேலிராது என்று ாக்குப் பட்டது. நவரும் பரிசல்
PIONI ன்விதி
மிகயில் ஷோலகவி
துறையை நோக்கித் தளர்ச்சியோடு நடந்தனர். ஆனால் ஜீப்பை நெருங்கியதும் திரும்பி என் பக்கம் வந்தனர். சற்றே கூனியிருந்த அந்த நெட்டையண் நேரே என்னிடம் வந்து ஆழ்ந்த கரகரத்த குரலில் "வணக்கம், அன்ைனே" என்றான்.
“GJIGBOTij,95 LB)" என்று அவன் நீட்டிய கரடுமுர டான பெருங்கையைப் பற்றிக் குலுக்கினேன்.
அவன் சிறுவனிடம் குனிந்து, "மாமாவுக்கு வணக்கம் சொல்லுடா மகனே உண் அப்பாவைப் போலவே இவரும் டிரை வர் என்று தெரிகிறது. நீயும் நானும் ஒட்டினது லாரி இல்லையா? ஆனால் இவர், அதோ அங்கே இருக்கிறதே சின்ன கார் அதில் போகிறவர்" என்றான்.
சிறுவன் என்னை நேரே நோக்கினான். அவனது இரு கணிகளும் வானத்தைப் போன்று பளிச்சென்று தெளிவாக இருந்தன; சிறிது முறுவலித்தான். தன் குளிர்ந்த கையை என்
பக்கம் துணிவுடன்
நீட்டினான். நான் அதை மெதுவாகக் குலுக்கிவிட்டு, "குளிர்ந்து விறைக்கிறதா பெரியவரே வெயில் கொளுத்தும் இந்த நாளில் D Gor Sog, இவ்வளவு குளிர்ந்திருக்கிறதே ஏன்' என்று கேட்டேன். டி
குழந்தைப் பருவத்தில் பிறர் மீது காட்டப்படும், மனத்தைக் கவரும் நம்பிக்கையுடன் பையன் எனது முழந்தாள்கள் மேல் சாய்ந்து கொண்டு, சிறிய சணல் நிறப் புருவங்களை நிமிர்த்தி வியப்புடன் என்னை நோக்கினான்.
தொடரும்.

Page 20