கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.07.09

Page 1
வாரவெளியீடு
Do 7. 2ooo ..GGGCA ULI
 


Page 2
2 ஆணுறி
նiսվե6ուն
எத்தனை பெருமை நமக்கு
எத்தனை பெருமை
இந்நாட்டில் நான்கு மதங்களுண்டு
எத்தனை பெருமை!
நான்கு மதத்தின் சிந்தனை
நம் மனதில் நிறையும் பந்தனை சூழ்ந்து எம்மை ஒரு தாய் நாட்டில்
வாழ்ந்து உயரும் வந்தனை
LDJ,GGT GUITALDIT மனமே தாங்குமா நினைவே பூத்திடும் நாளே தோன்றுமா.
7 .
எத்தனை பெருமை நமக்கு
எத்தனை பெருமை இந்நாட்டில் மூன்று மொழி எத்தனை பெருமை
மூன்று மொழிகளிலக்கியம் முறைமை சார்ந்த ஐக்கியம் தோன்றும் இன்ப இணைப்
தொண்மை காட்டும் சாத்தியம்
எத்தனை பெருமை நமக்கு எத்தனை பெருமை
சிங்களவர் தமிழர் முஸ்லிம் வேடர் வாழும் நாடிது
மங்களமாய் வாழ்ந்து மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் நாடிது
சங்கையுள்ள மக்களிங்கு g|535 ուDո ա հնո (լք:56ն எங்குமில்லாக் குறைகள் நீக்
சில்லென வீசும் தென்றலின் காற்றும் சாதிகள் பார்க்குதம்மா வெண்மணி தூவும் சீதனப் பணியும் வேற்றுமை காட்டுதம்மா வாடையில் பூத்த வெள்ளிதழ்ப் பூக்கள் பாடையில் போனதம்மா வந்தனை செய்யும் அருவிகள் கூட வற்றிடப் பார்க்குதம்மா
களுண்டு
GLaDa).
மலைகளினோரம் குயில்களின் கீதம் மாலையில் கேட்டிடுமா! கலையுடன் மேயும் மான்களின் கூட்டம் மேட்டினில் தாவிடுமா கார்முகிழ்ப் போர்த்தும் வானகமெல்லாம் கமத்தினில் பொழிந்திடுமா கோடையில் பூத்த கானல்களெல்லாம் சோலைகள் ஆகிடுமா
முதோஸ் ஹபிள்
இணைந்து நிற்போம் வாருங்கள் எத்தனை பெருமை நமக்கு
எத்தனை பெருமை
பெருமை கொள்ளப் பெருங்கடலே
சூழ்ந்து நிற்கும் நாடிது அருமை ஆதம் சிவ சிறியா
அமைந்த மலைகான நாடிது
பெருநதியாம் மாவலியும் பிறநதிகள் களனியும் தருமிலங்கைத் தாயகத்தின்
தனித்துவங்கள் பெருமையாம் எத்தனை பெருமை நமக்கு
எத்தனை பெருமை
στο Θεό, τα που
தொட்டதுச்செல்லாம் ரொட்டர்சொல்லி தங்கையைத் திட்டுவாள் அம்மா
தம் அன்றும் அப்படித்தானி
@
சாமியறைக்குளி போதாதே FITUOIT Gofs 6061Tj 6) ITULAT Gg ஆட்டுக்குத் தூரமாயிரும் அடுக்குவாள் உத்தரவுகளை U2(OU CONJU3 2067T3 , , , சட்டிஅழும் அந்த நேரங்களில் நஞ்சாய் எரிச்சலி ஏற. விலக்காக பலவருடமாய் சாமியறைக்குள் தொங்கும் பார்வதி படத்தை Alflussyg TUGUTgs såstås
நன்றி புதய கலாச்சாரம்
இழப்பு ரோகணகுமாரை இழந்தோம். குமார் பொன்னம்பலத்தை இழந்தோம். அற்புதராஜாவை இழந்தோம். இவர்களை மட்டுமா இழந்தோம்? முளைகளையும் அல்லவா இழந்தோம்.
ப.இரவீந்திரகுமார் புளியங்கூடல் ஊர்காவற்றுறை
ஆதவனின் மூன்று இதழ்களும் படித்தேன் அனைத்தும் சிந்தனைக்கு விருந்து படைத்தன.
காளிதாஸ் நவகம்புர
ஆதவன் ஒளி இரண்டில் அத்தனை அம்ச அதில்.
"யுத்தத்தில் சிறார்கள்"
"ஈழத் தமிழர்களின் பூர்வீகம் அரசியல் தொடர்"
2g/toast sysya
அன்பின் ஆதவனே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் புதுமை, இனிமை, அதிலும் நடுப் பக்கத்தில் வரும் "தமிழ் தேசிய அரசியல், அன்றில் இருந்து இன்றுவரை மிகவும் சுவாரஸ்யமாக செல்கின்றது. தொடர்க உன் உர்ை உடலில் விளையாட்டு பெண்களுக்கான சில அம்சங்க
பணி! இனி னும் செய்திகளையும், ளையும் சுமந்து வந்தால் இன்னும் அனேக அருமை.
முல்லை நிலா ஜவ்பர்
அதவனுக்கு ஆயிரமாயிரம் வந்தனங்கள்! அகிலத்திற்கு ஒளி கொடுப்பது போல் ஊடக உலகின் உருவத்திற்கும் தங்கு தடைகள் பல வந்தாலும் தட்டும் தடுமாறாது தர்க்க ரீதியில் உண்மையெனும் உயிர் கொடுத்திட உந்தண் பொற்கரம் ஓங்கட்டும்.
மஞ்சுளா கிருஷ்ணசாமி, கம்பளை
ங்களும் அருமை
ஆதவன் ஆரம்பமே சூப்பர் அரசியலில் அனைவரையும் அனைத்து செல்கிறது.
கசப்பான உண்மைகளை மறப்போம்"
பார்த்தீபன் எழுதியது - ஒரு அம்மாவும் அரசியலும்
சிறுகதை, போன்ற அம்சங்களும் மிகவும் அருமை
அன்று தான் நான் உன்னை பார்த்தேன்.
அன்றே உன்னை எனக்குப் பிடித்து வட்டது.
ganolf).
என்றும் உன்னைப் பெற மறக்கமாட்டேன்.
உன் பணி என்றும் தொடர
என்றென்றும் உன்னை வாழ்த்துகின்றேன்.
என்.எல். முஸம்மில்
புதிய காத்தான்குடி-06
முடிவில்லாக் கொலைக்காரக் கலாச்சாரம் தமிழ் தேசிய அரசியல் தொடர் சிறுகதை பயோ டேட் ரா உரத் த சிந்தனை தொடர் அவன் விதி தொடர் நாவலி மற்றும் கவித் தடாகம் போன்றவை சிறப்பாக உள்ளது.
சியாஜ்- சியானா கற்பிட்டி
 

20 ஜூலை 9ம் திகதி ஞாயிறு
ITILINGOT யிற்றில் இருந்து வந்ததால் முதலில்.
ன் தாய்க்கு ரசவ வேதனை
ன்னை
1ளர்ப்பதற்கு டினமாக உழைத்ததால் ன்- தந்தைக்கு. உடல் நலம் குன்றி வதனை.
|ள்ளிப் பருவ
உயர்தரப்பாடத்தில் முன்று புள்ளிகளால் த்தியடைய முடியாமல் உள்ளத்தால். வதனை
ாதல்
பயப்பட்டு
GOGOf ALIGNJ GİT மாற்றியதால். ாதலில் தால்வியுற்று ண்ணிர் வடித்து. வதனை.
பறுன்மக் கோட்டில் ாங்கள் வாழ்வதால் பசதிபடைத்தோர் வனிப்பாரற்று.
வலையால்
வதனை.
கூலி வேலை செய்து கூலி நாம் கேட்டால் கொடுக்காது மறுப்பதால்
மக்கு.
வறுப்பால்
வதனை.
ஊர்விட்டு
ஊர் சென்று அடையாள அட்டை தொலைந்து போனதால் சிறைச்சாலையில். இடைபட்டு
அடிபட்டு
வதனை.
ப்போது
பீடின்றி
உறவின்றி
ாயின்றி
ந்தையின்றி அகதி= முகாமிலும், ஆதரவுக்கு யாருமின்றி, பத்தியம் பிடித்து. வதனை.
மாத்தத்தில்
ந்நாட்டில் பிறந்து
துவுமே செய்யமுடியாது
ரு முலையில்
ருப்பதால்.
முடங்கிவிட்ட
வதனை.
"முத்தக் கவி முஸம்மில்
புதிய காத்தான்குடி-06
தலையாட்டி GUITINGODLO
குஞ்சு பிள்ளகுஞ்சு. இவள் எங்க போனலோ எடியே பிள்ளை எங்க தொலைந்தாளோ இது வள்ளியம்மையின் ஆவேசக்குரல் கையில் இருந்த தேங்காய்க்கு கத்தியின் புறப்பக்கத்தால் ஒரு போடு போட்டாள் வள்ளியம்மை
தேங்காய் இரண்டாக பிளந்தது. போட்டபோடே வள்ளியின் ஆத்திரத்தைக் காட்டியது. வள்ளி, ஊர் கதைகாவுவதில் வின்னி எதற்கும் ஆவேசப்படுவாள் மகன் கணேஷ் தமிழ் இயக்கத்தில் சேர்ந்து G).JLIGULL LIGI உண்மையாகவே தமிழ் மக்களுக்காக உழைத்தான் ஊரில் அவனுக்கு நல்ல பெயர்
ஆனால்
வீணாக எந்த குற்றமும் இல்லாமல் மாற்று தமிழ் இயக்க மொன்று சித்திரவதை செய்து கொலைசெய்தது கணேஷ் உயிரோடு இருக்கும் காலத்தில் காவல் படை அவனைத் தேடி விட்டிற்கு வந்தது அந்நேரத்தில் அவன் இல்லாததால் தந்தையை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது. இன்று வரை அவர் வீடு திரும்பவே இல்லை இந்தத் தாக்கம் வள்ளியை பாதித்தது வள்ளியின் மனம் ஒரு நிலையில் இல்லை திடீரென கோபப்படுவாள். தொடர்பில்லாமல் பிதற்றுவாள் வள்ளிக்குத் துணையாகவும் வாழ்வாகவும் இருப்பது அவனது ஒரே மகள் ஜெகதீஸ்வரிதான் மகள் அவளது உயிர் எல்லாமே அவளுக்கு மகள் தான். மகளின் வீட்டுப் பெயர் குஞ்சு ஒரு கணம் அவள் மகள் இல்லாது போனால் குஞ்சு குஞ்சு எனக்கத்துவாள். எனவே தான் மறுபடியும் குஞ்சு குஞ்சு எனக்கத்தியவாறு தேங்காய் துருவ திருவலையில் அமர்ந்தாள் என்னணை கத்துறாய், இது குஞ்சுவின் குரல் கொஞ்சம் வெளியால் போனாலும் ஒரே கத்தல். அடி சனியனே போற இடத்த சொல்லிட்டுபோ காலம் கிடக்கிற கிடையில என்னென்னவோ நடக்குது அங்கால சந்தியில ஆயி செக் பண்ணிக்கிட்ட வாரானாம். பக்கத்து விட்டு மீனாச்சி சொன்னாள். அது தான் தேடினேன். இந்தா இந்த தேங்காயத் திருவு. திருவளையில் இருந்து எழுந்தாள் வள்ளி ஆமி வந்தா எமக்கென்ன. எனக்கு உடுப்பு தோய்யக்க இருக்கு
ஆக்கிறது ஒடு சோறும் இரண்டு கறியும்
ஊரையே கூப்பிடுவாய் குஞ்சு கிணற்றடி பக்கம் போனாள் அவள் முன்னால் சின்ன காகித சுருள் வடலிப்பக்கம் இருந்து வீழ்ந்தது. பாதங்களை உயர்த்திப்பார்த்தாள் சங்கரன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். தரையில் கிடந்த காகிதம் சட்டையின் நெஞ்சுப் பகுதிக்கு சென்றது. கறி வாங்கிக் கொண்டு வந்த சின்னப் பிள்ளை வாசலில் நின்று வள்ளியென்றாள். தேங்காய் துருவியதை விட்டெழுந்து படலைப்பக்கம் போனாள்வள்ளி இந்தா கறி இன்றைக்கு சரியான விலை. அதுசரி கறிகடைக்க லெட்சுமிய கண்டன் நேற்றும் செம்மணி பிரச்சனைக்குப் போய்ட்டு வந்தாளாம். இன்றும் மகனைத் தேடுகிறாள். எலும்புக் கூடுகளுக்கிடையும் தேடுகிறாள். பாளாய்ப்போன ஆமிக்காரனுகள் விசாரணைக் கென்று கூட்டிப் போனாங்கள். அவனுகளைத் திட்டி என்னடி பிரயோசனம் ஆமியோட வந்த தலையாட்டி யல்லவோ காட்டிக் கொடுத்தது என்றாள் வள்ளி எம்பி இருக்கிற இயக்கத்திலேயும் போய்ச் சொல்லி பிரயோசனம் இல்லை இது சின்னப்பிள்ளை sustaffluilair joj joj javni glaОТ. இயக்கமோ சின்னாச்சி என்ர மகள் என்ன செய்தவள் இயக்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் விசுவாசமாய் உழைத்தான் அது பொறுக்காமல் மற்றவங்கள். வள்ளி, இப்ப மகளுக்காக அல்ல, மக்கள் மீது அதிகாரத்த செலுத்தவே அரசியல் நடத்துராங்கள் விடுகதையை நான் வாரன் நேரம் போவுது

Page 3
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
தமிழ் மக்களின்
விடுடைத்
திருடியவர் அரசின் ஆே
இன்றைய ஆளும் பொதுஜன ஐக்கிய
முன்னணியின் முக்கிய ஆலோசகராகவும், ரூபாவாஹினி பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும், பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் ஊடக கண்காணிப்பு குழு பிரதான ஆலோசகராகவும் ஊடக கவுன்சில் உறுப்பினராகவும் உள்ள சட்டத்தரணி பறிபதி சூரியாராச்சியின் கடந்த பத்து வருடங்களிற்கு முந்திய பின்னணியை கேள்விப்பட்டால் கொஞ்சம் அதிர்ச்சியானதாக இருக்கும்.
1990 -1991ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடா நாட்டில் ஊர்காவற்துறை மற்றும் தீவுப் பகுதிகளில் லெப்டினண் எஸ்.கே. பூரீபதி என கடற்படையில் சேவையாற்றி 1991ல் கடற்படை நீதிமன்றத்தால் தமிழ் மக்களின் வீடுகளை உடைத்து நகைகளை திருடியவர்
என விசாரிக்கப்பட்டவரே இன்றைய ஆளும்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆலோசகர்
சட்டத்தரணி பூரீபதி சூரியாராச்சி
கடற்படையினரின் எந்தவித அனுமதியும் இன்றி
தமிழ் மக்களின் வீடுகளை உடைத்து நகைகளைத்
ஈரோடு மாநாடும் கலைஞர் கருணாநிதியும்
தமிழகத்தின் ஈரோட் டில் மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினர் நடத்திய தமிழ் எழுச்சி மாநாடு ஈழத் தமிழர்களின் போராட் டத்தை இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்யும் ஒரு நிகழ்வாகவேயுள்ளது.
ஒரே கோடி ரூபாய்க்கு செலவு செய்யப்பட்ட இந்த மாநாட்டின் பேரணியில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு
-9,5Մ 6ւIIT667 கோஷங்களை எழுப்பினர்.
இந்த மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, பஞ்சாப்
முதல்வர் உட்பட பலர் ஈழத்தமிழர்களின் உரிமைகளை ஆதரித்துப் பேசிய போதும் வைகோவும், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாசும் விடுதலைப் புலிகளின் தனித்தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரித்தே உரை யாற்றினர்.
வைகோவின் ஈரோடு தமிழர் எழுச்சி மாநாடு இலங்கை அரசியலா ளர்களுக்கு மட்டுமல்ல தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கும் எரிச்சலையும், ஆத்திரத் தையும் உண்டு பண்ணியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
நவீனரக ஆயுதங்கள் குவியும் யாழ் குடா நாடு
விடுதலைப்புலிகளின் யாழ்குடாநாட்டை நோக்கி
ஓயாத அலைகள் - 3 தாக்குதல் நடவடிக்கைகளிற்கு பின்னர் அவசர அவசரமாக இஸ்ரேல், பாகிஸ்தான்,
சீனா, வடகொரியா, செக்குடியரசு உட்பட பல நாடுகளிலிருந்து 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான நவீனரக ஆயுதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் பாகிஸ்தானிலிருந்து நீண்டதூர ஆட்லறிகள், 10க்கு மேற்பட்ட பல குழல் ரொக்கட் செலுத்திகள், மற்றும் இஸ்ரேலில் இருந்து 7 கிபீர் குண்டு வீச்சு விமானங்கள், ஆட்லறிகள், நவீனராடர்கள் பொருந்திய கம்யூட்டர் மூலம் இயக்கக்கூடியது 36 கிலோமீற்றர் தூரம் செல்லக்கூடியதுமான ஏவுகனைகள் பொருந்திய
இரு கப்பல்கள் என்பனவும் அடங்கும்.
இதைவிட செக்குடியரசு 24 எம்.பி.ஆர்.எல்.களை இலவசமாக வழங்கியுள்ளது. 30 முதல் 40
குழாய்களைக்
கொண்ட இந்த எம்.பி.ஆர்.எல்.கள்
ஒரே நேரத்தில் 30-40 குண்டுகளை ஒரே பிரதேசத்தில் பொழியக் கூடியது என்பது குறிப்
பிடத்தக்கது.
வளைகுடாவின் யுத்தத்தில் பாவிக்கப்பட்ட அதே நவீனரக ஆயுதங்கள் இன்று யாழ் குடாநாடடின் போர் முனைகளுக்கு கொண்டு சென்று
குவிக்கப்பட்டுள்ளது.
திருடியது இதற்கு உதவியாக அழைத்துச் சென்றது, திருடிய வைத்திருந்தது ஆகிய மூன்று பேரில் 1991ல் கடற்படையின் விசாரிக்கப்பட்டவர் என்பது (
குண்டு வெடிப்பில் பலியா மொஹான் ஜயமகால் வைஸ் (முன்னாள் விமானப்படை த6 விஜயவிக்ரம (கடற்படை திட்ட ஆகியோர் இதை விசாரித்தன நீதிபதியாக உள்ள ராஜபெர்ன் சட்ட ஆலோசகராக இருந்தவ குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபர் திணைக்க சட்டத்தரணியாக இருந்த கப் பெர்னாண்டோ இந்தக் குற்றா சுமத்தினார். இப்போது மேல் தளபதியான ஏ.எச்.எம். அகு ஆகியோர் சாட்சியமளித்தனர். அன்ைமையில் லேக்ஹவுஸ் இருந்து ராஜினாமா செய்த ரட்னாயக்காவே பூரீபதிக்காக வாதாடியவர் என்பதும் குறிப் தொடர்பு சாதன அமைச்ச சகாவும் இன்றைய ஆளும் ெ முன்னணியின் ஆலோசகராக கடந்தகால பின்னணி இவ்வா இனப்பிரச்சினைக்கும் தமிழ்
தீர்வு கிடைக்கும்?
கங்கொ
தொ
g/Gai, Gain L. கங்கொடவில நீதிமன்ற த்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவமானது பல
ஊகங்களை தோற்று வித்துள்ளது.
இந்தக்குண்டு வெடிப்பு சம்பவத்தில்
கொல்லப்பட்ட பாதாள உலகக் கோஷ்டி
560 GUIGOTITSET பாமண்கடை அசோகா
 
 

ெ
IgE
கடற்படை வீரர்களை
| Dഞെക്കഞ്ബ
குற்றச்சாட்டுகளின் நீதிமன்றத்தால் இவர் குறிப்பிடத்தக்கது. ன ரெயா அட்மிரல் அட்மிரல் சிசில் திசேரா ாபதி) ரெயா அட்மிரல் lló)Llú lugosfiúljITGITIT) ர், தற்போது கொழும்பு னாண்டோ அப்போது பர் என்பதும்
ளத்தில் அரச டண் பாலித ங்களை இவர் மீது மாகாண கடற்படைத் *, கப்டன் பிராஜரட்ண
நிறுவனத் தலைவராக அலோய்
அன்று ஆஜராகி பிடத்தக்கது. ரின் நெருங்கிய பாதுஜன ஐக்கிய வும் இருப்பவர்களின்
றெனில் எவ்வாறு மக்களுக்கும் நீதியான
T မျိုရှ
ஆணுதி 3 தமிழ்
பாடசால்ைக்குரிய STIGOSfG) LI JLJ5 få 35
h# மாவத்தகம U அமைந்துள்ள தமிழ்ப் பாடசாலைக்குச் சொந்தமான காணியை பெரும்பான்மையினத்தவர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளை மேற் கொண்டு மாகாண அமைச்சரொருவர் செயற்பட்டு வருவதாக தகவல்
கிடைக்கப்பெற்றுள்ளது
தனது ஆதரவாளர் ஒருவருக்கு 40 பேர்சர்ஸ் உடைய இப்பகுதியை வழங்க மாவத்தகம பிரதேசச் செயலாளர் பணிமனையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் குருனாகல் மாவட்ட இணைப்பதிகாரியும், குருனாகல் வலயக் கல்விப் பணிமனையின் தோட்டப் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரியும் மெளனம் சாதித்து வருகின்றனர்.
ஏற்கனவே முன்னர் இப்பாடசாலைக்கு சொந்தமான காணித் துண்டொன்று பெரும்பான்மை இனத்தவர் ஒருவரால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டுள்ளமையும குறிப்பிடத்தக்கது.
பரும் Dit (DGD6767?
Pல்லது சாது அசோகாவே இந்தக் நண்டு வெடிப்பின் பிர ான இலக்காகும் ாண்பது தெளிவாகிறது.
கடந்த வருடம் சப்டம்பர் 22இல் ண்னொரு பாதாள உலக கோஷ்டியைச் சர்ந்த 6 பேரை கேகொடயில் சுட்டுக் கான்றமை மற்றும் ட்டன ஆசிரியர்
ரோஹன குமாரவின் தெரியவருகிறது.
பாமண்கடை அசோகா உயிரோடிருந்து நீதியின்
படுகொலை தொடர்பான
haraotao of dilul
பல்வேறு முன் நிறுத்தப்
ஆட்கடத்தல்கள், பட்டிருந்தால் பல்வேறு கொலைகள், D_coorcologen G) Guerfunt af) G) SITGI GUDGETSGI யிருக்கலாம். பாமன்கடை
-gyCarnásnaiszi Glousyfi வராத மர்மங்களைப்
தொடர்பாக குற்றஞ்
FITLulul Lundetel அசோக முக்கிய அர சியல்வாதிகள் சிலரின் கைக்கூலியாக செயற் பட்டு வந்ததாகவும்
GLJITsuОВеu gљNG)4, IT Lenilo) நீதிமன்ற குண்டு வெடிப்பும் ஒரு மர்மமாகவேயுள்ளது.

Page 4
| 4 ஆதி
தாங்கள் பிரதான கட்சிகளான பூரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளில் அங்கத்துவம் வகித்திருக்கின்றீர்கள் தாங்கள் ஏன் இக்கட்சிகளில் இருந்து விலகி, சிங்கள உருமய வில் இணைந்து செயல்படுகின்றீர்கள்? நான் பரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களுக்காக குரல் கொடுத்துள்ளேன் பரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த காலத்தில் "ஹெல உருமய அமைப்பை உருவாக்கி செயல்பட்டேன். சுதந்திரத் தின் பின் இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களில் DS சேனநாயக்காவைத் தவிர வேறு எவரும் பெரும்பான்மை இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்ற வில்லை. சிங்கள இனம் இழந்த உரிமைகளை மீளப் பெற எந்தத் தலைவருக்கும் தேவை இருக்கவில்லை. இவர்கள் அனைவரும் சிறுபாண்மை இனத்தின் வாக்குகளைப் பெறுவ தற்காகவே அரசிலப் நடாத்தினர். சிங்கள இனத்தவரின் வாக்குகள் பிர தான இரண்டு கட்சிகளுக்கு பிரிந்து சென்றதே இதற்கு காரணம் எனலாம். இந்த நாட்டில் சிங்கள மக்களின் வாக்குகளை இரண்டாக பிரித்த பெருமை எஸ்.டபிலிள்யூ ஆர்.டிபண்டார நாயக்காவையே சாரும் மலேசியா, சிங்கப்பூர் போன்று இலங்கையிலும் பெரும்பான்மை தனிக்கட்சி முறையே இருந்தது. பணன்டார நாயக்கா அவர்களையே சாரும் மலேசியா, சிங்கப்பூர் போன்று இலங்கையிலுமும் பெரும்பான்மை தனிக்கட்சி முறையே இருந்தது. பண்டார நாயக்கா பதவி ஆசையால் இந்த நிலையை மாற்றி விட்டார். இன்று சிங்கள மக்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே இழந்த சிங்கள மக்களது உரிமைகளை மீளப்பெற ஒரு கட்சியின் உருவாக்கம் தேவைப்பட்டது. அதனால் சிங்கஹல உருமய தோற்றம் பெற்றது.
இந்நாட்டில் சிங்களத் தேசியம் பற்றி கதைக்க மேலும் பல கட்சிகள் இருக்கின்றது. மக்கள் ஐக்கிய முன்னணி, பூமிபுத்திர இவற றுள் பிரதானமான வையாகும். இவற்றில் சிங்கள உருமய எவ்விதத்தில் மாறுபட்டு இருக்கிறது? சிங்கள பெளத்த மக்களுக்கு இந்த நாட்டில் தனி இடம் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள உருமய சிங்கள பெளத்தர்களுக்காக மட்டுமல்ல பொதுவாக சிங்கள மக்களுக்காக முன்னின்று செயல்படுகின்ற து. அது தவிர மக்கள் ஐக்கிய முன்னணி, புமிபுத்திர கட்சிகள் தொடர்பான முரண்பாடான கருததுசகள உளளன. புதிபுத்திர கட்சியின் கொள்கை தொடர்பான பிரச்சினையில்லை. ஆனால் அந்தக் கட்சி ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கின்றது.
45]рттшбуш шош шоф,дөй
மத்தியில் செல்வாக்கை செலுத்தவில்லை. இவர்கள் தேர்தல் காலங்களில்
மட்டுமே செயல்படுகின்றனர்.
மக்கள் ஐக்கிய முன்னணி குணவர்தன குடும்பத்தின் தனிச் சொத்தாகும்.
இலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் இரண்டும் சிங்கள மக்களையே பிரதிநித்துவம் செய்கின்றது என தமிழ் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. தாங்கள் பிரதான கட்சிகள் சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுகிறீர்கள், இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
DS சேனாநாயக்காவின் ஆட்சிக்கு பின்பு இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவொரு சிங்கள தலைவரும் சிங்கள மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. பண்டார நாயக்க 56இல் வெறும் நாடகமே ஆடினால் அவர் ஆட்சிக்கு வருவதற்காக 24 மணித்தியாலத்தில்
லாங்காவி
சிங்களம்
சிங்களத்தை அரசகரும மொழியாக்குவேன் என பொய் சொன்னார். 1949இல் ஜே.ஆர். ஜயவர்தன சிங்கள
DESITFGB) uluslai) இக்கோரிக்கையை முன்வைத்த போது அதனை பண்டாரநாயக்கா எதிர்த்தார். சிங்களவருக்கும். தமிழருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என அந்த நாளில் வாதிட்டார். இரண்டு பிரதான கட்சிகளும் சிங்கள மக்களுக்காக செயல்படவில்லை. தங்களின் வாக்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர். திருமதி பூரீமாவோ பண்டார நாயக்காவின் காலத்திலேயே பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிங்களத் தேசியத்திற்கான இடம் இருந்தது. ஆனால் பூரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்தொரு போதும் அரசு அமைத்ததில்லை. மாக்சிச, ரொக்சிய வாதிகள் இப்போது அதனை உள்வாங்கி விட்டனர். விஜய குமாரதுங்க, சந்திரிகா குமாரதுங்க குழுவிற்கு சிங்கள பெளத்த தேசிய உணர்வே இல்லை. இவர்கள் தங்களை சர்வதேசிய வாதிகளாகவே காட்டிக்கொண்டனர். ரணிலுக்கும் சிங்கள உணர்வு அறவே இல்லை. சிரிகொத்தவில் செயற்குழு மண்டபத்தில் இருந்த புத்தால் சிலையை இவரே அகற்றினார். இன்று அரசாங்கத்தை அமைப்பது சிங்களவர்கள் அல்ல, கடும் போக்கு சிறுபான்மை கட்சிகளே இன்று அரசை அமைக்கின்றது. பிரதான கட்சிகள் இவர்களுக்கு கீழ்ப் படிந்து செயல்படுகின்றனர். உண்மையாக கூறுவதானால் தமிழ், முஸ்லிம் கட்சிகளே இந்நாட்டை ஆட்சி செய்கின்றன.
சிஹல உருமைய நாட்டின் ஆட்சி அதிகார த்தை கைப்பற்றினால் தமிழ்
முஸ்லிம் மக்களின் நிலைமை என்ன?
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே அரசியல் கட்சிகளின் நோக்கமாகும். நாம் இந்த நோக்கத்தில் செயல்பட்டாலும் எமது கொள்கைகளை விட்டுக் Colзsп05)äasшотL GLпшb, அப்படி ஒரு நிலைமைவரின் நாம் எதிர்க்கட்சியில் அமருவோமே தவிர
Masou GBL ap, Dnt GBL LITT Lib... இலங்கையை தமது ஒரே தாயகமாக ஏற்றுக் கொள்ளும் சிங்கள தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இந்நாட்டில் சமமாகவாழ வழிவகுப்போம், நாங்கள் உலக கருத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இந்நாட்டில் பிறந்த அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் சமஉரிமையுடன்
வாழவேண்டும் என்பதில் நாம் கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் சிறுபான்மை கட்சிகள் இன உரிமை பற்றி கதைக்கின்ற ார்கள். இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டில் எங்கும் வாழும் உரிமை, தாம் விரும்பும் தொழிலை செய்யும் உரிமை, மத உரிமை என்பவற்றிற்கு உத்தரவாதமளிக்கின்றோம். இன உரிமை தொடர்பாக குரல் எழுப்பும் தமிழ் அர சியல்வாதிகள் முன்வைக்கும் G9, innflj, Goog, 629, அநியாயமானதாகும். கொழும்பு, மலையகம் வாழ் அப்பாவித் தமிழர்களுக்கு இந்த பிரச்சினை கிடையாது. ஆனால் இவர்களை பிரதிநி தித்துவம் செய்யும் தலைவர்கள் தான்
 
 
 
 
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
ຄືລາ້ பெ
இந்த நாடு சிங்களவருக்கு மட்டும் தான் உரிமையானது என நாம் எங்கும் கூற வில்லை. நாம் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக o-gross/TFT Ltd. golie, ger மக்களின் இழந்த உரிமைகளை பெறுவதுடன் சிறுபான்மையினம் என்ற காரணத்தினால் எவரது ՓւrՈ60ւDպւն மறுக்கப்படமாட்டாது
இவ்வளவு காலமும் இருந்து வந்த அர சாங்கங்கள் சிறுபான்மை இனத்தின் தனித்துவத்தை கவனத்தில் எடுக்காது செயல்பட்டதால் தான்
இன்று இந்த தேசிய நெருக்கடி எழுந்துள்ளது. இன்று அனைத்து இனங்களின் சுயகெளர வத்தையும், மொழி, இன கலாச்சாரத்தின்
னித்துவத்தை பாதுகாக்கக்
கூடிய ஒரு தேசிய அரசியல்
இயக்கமே தேவைப் படுகின்றது. அதை விடுத்து ஒரு பக்கச்சார்பான சிஹல உருமய போன்ற கட்சிகளின் உருவாக்கத்தினால் மேலும் பிரச்சினைகள் எழலாம் என்பது விளங்க வில்லையா?
u60)
என மாற்ற
O O ள்டும் னா ரட்ன
finals of
பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள் இலங்கையில் பிறந்த அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். இதனை கூறுபோட்டு ஒவ்வொரு இனத்திற்கும் கொடுக்க முடியாது. பெரும்பான்மை இனம் பலமாக இருந்தால் சிறுபாண்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு வளமான வாழ்வை பெற்றுக் கொடுப்பேன்.
இழந்த சிங்கள மக்களின் உரிமைகளை வென்றெ டுக்கவே சிஹல உருமய உருவாக்கப்பட்டது. ஆனால் நீங்கள் அனைத்து இனத் திற்கும் சட்ட ரீதியான சம அந்தஸ்த்து வழங்குவதாக . கூறுகின்றீர்கள், இது எவ்வாறு பொருந்தும்? சிஹல என்பதன் அர்த்தம் சியு-ஹெல என்பதாகும். இந் நாட்டின் நான்கு சமூகங்களும் இதில் பிரதிநிதித்துவம் ஆகின்றது. இந் நாட்டை தனது தாய் நாடு என ஏற்றுக் கொள்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் இதில் அடங்குவர். உலகில் பெரும்பான்மை இனம் பற்றி கதைக்க குரல் கொடுக்க அந்தந்த நாட்டில் அமைப்புகள் உள்ளன. ஆனால் இலங்கையில் பெரும்பாண்மை மக்களின் உரிமை தொடர்பாக குரல் எழுப்ப எவரும் இல்லை.
இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு ஒரு கட்சி, சிறுபான்மை இனத்திற்கு ஒரு கட்சி இருந்து ஆட்சி செய்தால் ஒரு பிரச்சினையும் இவை
ஒரு போதும் இல்லை. ஈழம் என்ற நாமத்தை முன்நிறுத்தி அரசியல் நடாத்தும் பல கட்சிகள் உள்ளன. இவை ரெலோ *ւմ.ւգ-ւմ, ஈ.பி.ஆர்.எல்.எப்.ஆகும். தமிழர் விடுதலைக் கூட்டணி மாத்திரம் அவ்வாறு ஈழம் என்ற பெயரை முன்வைக்க வில்லை. ஆனால் இவர்கள் தான் ஈழக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள். இவர்கள் அனைவரும் தமிழருக்காக தமிழ் ஈழ இராச்சியழு வேண்டும் எனக் கூறுகின் றார்கள். இப்போது நீங்கள் கூறுகின்றீர்கள் சிங்களவருக்காக கட்சி அமைத்தால் கத்துகின் றிர்கள் அனைத்து இனங்களும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசு தேவை, ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இந்த நாடு சிங்களவர் இனத்தின் பெயரால் தான் அழைக்கப்பட வேண்டும். எமது நாட்டை பரீலங்க என அழைப்பது இடி விழுவதுபோல் இருக்கின்றது. இந்த நாட்டின் பெயர் சிங்களய, இதனை அராபி யில் செலாண் ஆகி ஆங்கிலத்தில் சிலோன் ஆனது. இந்த நாட்டின் பெயரை சிங்களய என மாற்ற வேண்டும். சிங்கள நாட்டில் பல்லின மக்கள் வாழும் உரிமை உண்டு அவர்களது உரிமை Lumg5/a9snT ó; 9sLi LuG5)Lb.
சிங்கள நாட்டிற்குள் வேறு இனங்கள் வாழும் உரிமை என்பது அனைவரும் சிங்கள இனத்துடன் இணைந்து வேற்றுமதங்களை பின்பற்ற லாம் என்பதா?
சிங்கள இனம் விஜயனின் வருகையுடன் ஆரம் பமாகியது என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதற்கு முன்பே பழங்குடியினர் இங்கு வாழ்ந்துள்ளனர். ஆனால் விஜயனுடன் நதியா
இருந்து பல் இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். வந்தவர்கள் சிங்களவரானார்கள். 17ம் நூற்றாண்டுவரை இந்த நிலைமை இருந்தது. கஜபாகு மன்னன் சோளி இனத்தவர் இருபதாயிரம் பேரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தான் என வரலாறு கூறுகின்றது வந்தவர்கள் அனைவரும் சிங்களவர் ஆனார்கள். இது உண்மை களுத்துறை மாவட்டத்தில் வாழும் "தமிழ்கந்தெரு' சாதியினர் தமிழ் இனத்தவர் கால ஓட்டத்தில் இவர்கள் சிங்களவர் ஆனார்கள் மதுகம புளத்சிங்கள அகலவத்தை ஆகிய தொகுதிகளில் இவர்கள் இன்றும் வாழ்கின்றார்கள் பன்னிராயிரம் பேர்வரை உள்ளனர். அவர்கள் இன்று
சேனாநாயக்கா மாபெரும் தவறை செய்துள்ளார். அது என்வென்றால் மலையக மக்களை அவர் சிங்கள வராக மாற்றி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது அவர் செய்த வரலாற்று தவறாகும்.
கிழக்கு மக்கள் சிங்களவர்களாக மாறுவார்களா என்பது எனக்குத் தெரியாது. மலையக தமிழ் மக்கள்
f) Abiss, Gm Gnuftig, GMTITS, மாறியிருந்தால் அவர்கள் பெறும் நன்மைகள் எப்படியிருக்கும். ஒவ்வொரு காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள் சிங்கள வராக மாறியுள்ளார். இன்று இவர்கள் சிங்களத்தில் பல சாதிகளாக அழைக்கப் படுகின்றார்கள். சிங்களத்தில் சாதி அமைப்பு பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள் தெளிவாக இதனை குறிப் பிட்டுள்ளது.
சிறுபாண்மை இன மக்கள் தமது இன, மொழி, கலாச்சார தனித்துவத்தை பாதுகாப்பதற்கு தாம் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் அதிகாரப் பரவலாக்கலையும், நிர்வாக அலகையும் கோருகின்றனர். இது தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன? இதற்கு நாம் ஒரு போதும் இனங்க Lidst i Gl ned. Ldtraft godt af sol முறை இந்த நாட்டிற்கு தேவையில்லை. மாகாண
சபை என்பது வெள்ளையா னையாகும். இந்த நாடு மத்திய அரசின் கீழ் ஆட்சி செய்யப்பட வேண்டும் பிரதேச சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கலை செய்வதற்கு நாம் தடையில்லை. இன்று இந்தியாவின் மத்திய அரசு வலிமை மிக்கதாக இருப்பதால் தான் மாநிலங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. எந்த மாநிலத்தையும் கலைக்கும் and fiflesopold) மத்தியூ அரசிற்கு இருக்கிறது. இன்று அரசு பிராந்திய சபைகளை வழங்க முன்வந்திருக்கிறது. பிராந்திய சபைகளை வழங்கினால் மத்திய அர சிற்கு மிஞ்சப் போகும் அதிகாரம் ஒன்றுமில்லை. இதற்கு நாம் இடம் -9/aflå, gudst LGLn ld.
நேர் காணல் asons) guGarassy

Page 5
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
இல - 83 பிலியந்தலை வீதி மஹரகம தொலைபேசி எண் - 851672.851814 65.3LT is firls) - 842064 தொலைமடல் - 851814
கடப்பாடுடையது.
GIFT JF g5 fit go FflaGOLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை அந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ உண்டு என்பதை "ஆதவன்" ஏற்றுக் கொள்கின்றது.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவன ம எழுத அனுப்ப வைக் கும் கருத்துக் களை வெளியிட
"ஆதவன "
போரு
இலங்கையின் கடந்த கால
இன்றைய ஒவ்வொரு நிகழ்வுகளும்
பிற்கு ஒரு போதும் ஒவ்வாத நடத்தைகளுக்கும், பேரினவாதப்பே வகையில் காலங்கடத்தி வந்துள்ள நிலையாகும்.
பிரிட்டிஷ் காலனித்துவத்தின் இலங்கையை மாறி மாறி ஆட்ச அரசியல் தேவைகளுக்காக ப தேசியக்கட்சியும், இன்றைய ஆளு எதிர்கால அரசியல் இருப்புகளை பொருளாதார வளங்களையும் அ இட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த 50 வருடகால இலங் தசாப்தகாலமாக தொடரும் (Burriär இரு பேரினவாதக் கட்சிகளுே நெருக்கடியின் உக்கிரமான நி கொள்ளாதவர்களைப் போல் சாட்டுவதிலும் சமாதானத்திற்கெதிர தீவிரப்படுத்துவதிலுமே இவர்கள்
இலங்கையின் இனநெருக்கடி வி அழுத்தங்களுக்கு உட்பட்ட போது இலக்கற்ற அரசியல் நடத்தைகள் இர் நோக்கிய யுத்தகளமொன்றிற்கே சந்தேகமேயில்லை.
இதைவிட இந்த நாட்டின் சிறுபா
வளங்கள் வடக்கு கிழக்கில் முற்ற
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ெ அரிசி, வெங்காயம், மிளகாய் திரா நாடுகளில் இருந்து இறக்குமதி செ தோற்றுவித்தும் பேரினவாதப்
ரசாங்கம் மேற்
Gastate
வேண்டிய காரியங்களுக்கு இன்னும் 54நாட்கள் மட்டுமே மீதமாகவுள்ளன. ஆகஸ்ட் 24ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பாராளுமன்றத் தின் உத்தியோக பூர்வமான கால எல்லை முடிவடை கின்றது. பாராளு மன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதா, அவ்வாறு செல்வதாயின் பொதுத் தேர்தலை நடாத்துவது தற்போதுள்ள தேர்தல் முறையிலா, அல்லது புதியதொரு முறையிலா என்பதனையும், அத்தோடு பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தாது தேர்தலுக்கான கால எல்லையை நீடித்துக் கொள்வதாயின் அது பற்றியும் இந்தக் கால எல்லைக்குள் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும்.
பொதுத் தேர்த
லொன்றிற்குச செல்லாது தேர்தலுக்கான ہو n نے எல்லையை நீடித்துக் கொள்ளும் செயற்பாடு சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்களின் கவனம் சென்றிருந்தாலும், அது சம்பந்தமாக அர சாங்கத்தினுள் ஒரு பொது உடன்பாடு இல்லை என்றே கூற வேண்டும். அவ்வா றான தன்னிச்சைச் செயற்பாடுகள் நாட்டில் LITrflu egy prefluo) நெருக்கடிகளுக்குக் SID Goor IDstå ST60LDOS தவிர்க்க முடியாத தொன்றாகும். அது முரண்பட்டு இருக்கும் எதிர்க்கட்சிகளை (ஐ.தே.க, J.VIP, afgypau 2 (5 Lou) ஐக்கியப் படுத்துவதுமாகும். மறு புறத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பொன்றின் மூலம் பெறுமாயின் அது தன்னம்பிக்கையோடு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு அரசாங்கத் துக்குள் ஆற்றலைக் குறைக்
Sol ILD RITD GooTLDET o
பாராளுமன்றத் தேர்தலொன்றின் முலம் பெறும் தோல்வி, தனது கைவசமிருக்கும். நிறை வேற்று ஜனாதிபதி அதிகாரத்திற்கு பாரிய அளவில் சவாலாக அமையுமென்பதை ஜனாதிபதி நன்கு தெரிந்து
வைத்துள்ளார்.
Móilífí, dófaí 907.
வைத்துள்ளார். சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட 43 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமானாலும் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார முறையின் படி பொஜமுன்னணிக்கும். பொஐ முன்னணியோடு தொடர்புடைய ஏனைய
கட்சிகளினாலும்
LI JITQIMD60U தேர்தலை நோ
அமையும்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் பெறும் தோல்வி, தன் கைவசமுள்ள நிறைவேற்று
(Git. Gasn.asn., p.a., E.P.D.P, U.NP மாற்று அமைப்பு) பெற்றுக் கொள்ள முடிவது 225 தொகுதிகளில் 115 தொகுதிகள் மட்டுமேயாகும்.
ஜனாதிபதி அதிகாரத்திற்கு அது இரண்டு
பலத்த சவாலாக அமையு தொகுதிகளின்
மென்பதை ஜனாதிபதி அதிகப்படியான
நன்கு தெரிந்து அதிகாரங்களையே
பாராளுமன்றத்தின் தற்கால
10 31 10 ÷.ܘ
°°_7
கதே மாற்று அமைப்பு ம
மற்றைய தமிழ் கட்சிகள்
 
 
 
 
 
 
 
 

ம் பொருளாதாரமும்
அரசியல் வரலாறுகளும், இந்த நாட்டின் சமுக இருப் வகையில், சுயநல அரசியல் ாக்குகளின் இசைவுக்கும் ஏற்ற மையே இன்றைய யதார்த்த
பிடியிலிருந்து விடுபட்ட செய்த அல்லது தமது ழைப்பு நடத்திய ஐக்கிய ம் கட்சியும் இந்த நாட்டின் மட்டுமன்றி இந்த நாட்டின் ழித்தொழிக்கும் போக்கிற்கே
கையின் வரலாற்றில் இரு நடவடிக்கைகளுக்கு வித்திட்டது மயாகும் இன்றைய இன ou ao ou , , ) (ITIS ), ஒருவரையொரவர் குற்றஞ் ான போர் முன்னெடுப்புகளை குறியாக உள்ளனர். வகாரம் சர்வதேச சமுகத்தின் ம் கூட இலங்கை அரசின் த நாட்டை மனித அழிவுகளை இட்டுச் செல்லும் என்பது
|ண்மையினரின் பொருளாதார ாக முடக்கப்பட்ட நிலையில் பருமளவில் உற்பத்தியாளரின் ட்சை என்பனவற்றை அந்திய ய்யும் இன்றைய நிலைமையை
போக்குகளின் கடந்தகால
தவறான நடத்தைகளிற்கு சில உதாரணமாகும்.
வடக்கு கிழக்கு யுத்தத்தை தொடர்வதற்கான அவசர காலச்சட்டம், ஊடகங்கள் மீதான தணிக்கை கெடுபிடிகள் என்பன இந்த நாட்டின் சகல சமூகங்களின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது
இதையெல்லாம் விட இரு தசாப்பதக் காலமாக தொடரும் போர் நடவடிக்கைகளுக்கென கோடிக்கணக்கான ரூபாய் அள்ளியிறைக் கப்பட்டும் மனித அவலங்களை தவிர வேறொன்றையும் இதுவரை தோற்றுவிக்க முடியவில்லை. இன்றைய போரின் மறுதரப்பான விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளும் இதையே ஒத்ததாக உள்ளது. ஏனெனில் போர் ஒரு போதும் வெற்றியையோ அல்லது சமாதானத்தையோ தரப்போவதில்லை.
வடக்கு கிழக்கு பகுதிகளில் உலகின் நவீனரக ஆயுதங்களை குவித்து வான், கடல், தரைச்சமர்களில் இந்த நாட்டின் எதிர்கால இளம் தலைமுறையினரை மோதவிட்டு ருசிபார்க்கும் ஆயுதவியாபாரிகளும் அரசியல்வாதிகளும் ஒருவரிலிருந்து ஒருவர் பிரிக்கப்பட்டாதவரை இந்த நாட்டின் எதிர்காலம் ஒரு இளம் தலைமுறையினரை பலிகொடுத்த அத்தியாயங்களை இனிவரும் வரலாற்றில் சேர்த்துக்கொள்ளும் போக்கை களைந்தெறிய சகல சமூகங்களும் விழித்தெழ வேண்டிய இறுதித்தருணம் இதுவேயாகும்
நாட்டினி பொருளாதார வளங்களை வற்றும் , உலகவங்கியின் எஜமானப் போக்கிற்கு கூனிக்குறுகியும் தொடரும் யுத்தத்திற்கு கைநீட்டும் போக்கை கைவிட்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் தேசிய நலனை நோக்கி எழ முன்வராவிட்டால் இந்த நாட்டில் தொடரும் வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு மட்டுமல்ல புதிதாய் எழப்போகும் பொருளாதர யுத்தத்திற்ங்கும் இனிவரப்போகும் அரசியல்வாதிகள் முகம் கொடுக்க வேண்டிவரும்
ஆசிரியர்.
Ií éilí If fáiliú
கொண்டிருக்கும். அது அரசாங்கத்தின் தற்போதைய நிலையிலும் பார்கக் கீழ் நிலையாவ தோடு, ஒரு வேளை பாராளுமன்றத் தேர்தலொன்றின் மூலம் பெறும் வாக்கின் அளவானது, ஜனாதிபதித் தேர்தலின் போது பெற்ற வாக்கின் அளவிற்கும் குறை வாக இருக்குமானால்
பாராளுமன்றத்தின் அதிகாரம் பொ.ஜ.மு. இல்லாமல் சென்று, ஜனாதிபதி முறைக்கு இணங்காத ஒரு பாராளுமன்றம் உருவாவதின் மூலம் அரசியல் யாப்பு நெருக்கடியொன்று
பாராளுமன்றத்தின் அளவு 225 உறுப்பினர்களில்
அரசாங்கத்திற்கு புதிய முறையிலான ஒரு பொதுத்
இருந்து 260ஆக தேர்தல் ஒனறை நோக்கிச் உயருகின்றது.
செல்ல முடிவது, புதிய அவ்வாறானதொரு
தேர்தல் முறையின் மூலம் தமது அதிகார பலத்தை உபயோகித்து அதிகமான தொகுதிகளை வெற்றி கொள்ள முடியுமென்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாக இருக்கலாம். அத்தோடு அவ்வாறான தொரு தேர்தல் முறை யொன்றை உருவாக்கிக்
திருத்தங்களுக்கு 23 அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தால் மாத்திரமேயாகும். இருந்தாலும் அதற்காக இன்னும் 15 ஆசனங்கள் தேவையாக உள்ளது.
கொள்ள முடியுமானால் J.V.P, figyn) av sed (5 Dua போன்ற தம்மால் இலகுவாகக் கட்டுப்படுத்தில் கொள்ள முடியாத சக்திகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் கட்டுப்படுத்த முடியுமென்பது அரசாங்கத்தின் கணிப்பாகும். விகிதாசார முறையின் படி மக்கள் விடுதைைல முன்னணி 8 அல்லது 10 தொகுதிகளை வெற்றி கொள்ள முடியும் சிஹல உருமய போன்ற கட்சிகளாலும் ஒரு சில தொகுதிகள் வெற்றி Gatatollularlb. அவ்வாறான கட்சிகளின் வருகை பாராளுமன்ற அரசியல் தளத்தில் பல அரசியல் மாற்றங்களுக்கும் дѣплторатшотдѣөuпшb. விகிதாசார முறையை விடுத்து அவ்வாறான புதிய தேர்தல் முறையொன்றுக்குச் செல்வதால் அவ்வாறான மாற்றங் *eoonայլն கட்டுப் படுத்தலாம். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு செயலாற்றும் பாராளுமன்றமொன்றை உருவாக்கிக் கொள்வது
உருவாகக் காரணமாகவும் -9||60ւDամ):
கூடிய விரைவில் தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையில் இருந்தும் விடுபட்டு கலப்பு முறையொன்றிற்கு மாறுவதற்கு அரசாங்கத் திற்குள்ள தேவைக்கான காரணம், ஸ்திரமானதொரு வெற்றிக்கு அந்த முறை யைத் தவிர நம்பிக்கை தரும் இன்னொரு முறை இல்லாமையினாலேயாகும்.
உருவாக்க எண்ணியிருக்கும் புதிய தேர்தல் முறையின்படி 160 உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும் 100
உறுப்பினர்கள் மாவட்ட அரசாங்கத்தின் அடிப்படையிலுமாக 260 நோக்கமென்பது உறுப்பினர் தெரிவு செய்து தெளிவாகின்றது.
இருந்தாலும் அவ் வாறானதொரு மாற்ற மொன்றிற்காக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றிற்குச் செல்லல்
கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அதிகாரப் பகிர்வின் கீழ் பாராளு மன்றத்தின் அளவு குறுக வேண்டுமென்றாலும், புதிய
Ο Ο ΤΟ ΑΙΤΙ ΤΟΣ ΠΟΠ
ബ് 17 =

Page 6
6 ஆணுறி
இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்
கதிர்காமர் அவர்கள் விடுதலைப் புலிகளின்
கொலைப்பட்டியலில் முன்னணியில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தினை சர்வதேச சமுகத்திற்குள் கடந்த ஐந்து
வருடகாலமாக முன்னெடுத்துச் சென்று
சாதனை படைத்துள்ளார். தமிழ் ஈழத்திற்காக விடுதலைப்புலிகள் உத்வேகத்துடன் சமர்புரியும் இக்காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்கெதிராக கதிர்காமரு டைய குரல் சர்வதேசிய மட்டத்தில் உரத்து
ஒலிக்கின்றது. அண்மையில் ரைம்ஸ் சஞ்சிகைக்கு இவர்
அளித்த நேர்காணலில் சில பகுதிகள்
டுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் பிரபாகரனுடனும் தங்களுக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தால் தாங்கள் என்ன கூறுவீர்கள்?
பொதுவாக யுத்தத்தின் போது யுத்தம் செய்பவர்கள் தாம் எங்கு நிற்கின்றோம். என்ன செய்கின்றோம் என சிந்தித்துப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். தமிழ் மக்களுக்கு தமது இனத்தை நடுத்தெருவில் விடுவதற்கான அவசியம் இல்லை என நான் கருதுகின்றேன். தனித்தமிழ் இராச்சியம் பற்றி கதைக்கின்ற பிரபாகரனுக்கு தமிழ் மக்களை நடுத்தெருவில் விடுவதற்கான தேவை இருக்கின்றது.
இலங்கைக்குள் தனித் தமிழ் இராச்சியம் ஒன்று உருவாகுவதைப் பற்றி கூறுவோமேயானால் அப்படி உருவாகிய முதல் நாளில் இருந்து அது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் தமிழ் இராச்சியத்திற்கு இலங்கையுடன் மாத்திர மல்ல இந்தியாவுடனும் யுத்தம் செய்யநேரிடும். இவ்வாறான இராச்சி யத்திற்குள் வாழும் தமிழ் மக்களின் நிலை என்னவாகவிருக்கும். தமிழ் இனம் என்றும், வெளிநாடு செல்லும் சிந்தனையுடன் வாழும் ஒரு இனமேயாகும். ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, வட அமெரிக்காவில் வாழும் அதிக அளவிலான தமிழ் மக்களை எடுத்துப் பாருங்கள். அவர்கள் அங்கு நன்றாக சீவிக் கின்றார்கள். இவர்களை யாழ் குடா நாட்டிற்குள் வரையறுத்துக் கொள்வது கடினமானதாகும். அநேகமாக வெளிநாட்டில் வாழும் தமிழ்மக்கள் தங்களது மனச்சாட்சியை சாந்தப்படுத்திக் கொள்ள விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கு கின்றார்கள். பாசிச வாதியான பிரபாகரனுக்கு வடபுலத்தில் இருக்கும் அப்பாவி ஏழைகளான aflaur.IIuliabatulb,
மீனவர்களையும் மட்டுமே ஆளமுடியும், ஈழம் என்பது தமிழ் மக்களுக்கு சாபக்கேடாகும். அதனால் நான் கூறுகின்றேன் இப்பொழுது போதும்
ngi
நடந்ததில்லை. 1994இல் நாம் சாங்கத்தை அமைத்ததன் பின்நான்கு ஐந்து தடவைகள் நாம் விடுதலை புலிகளோடு
Í lof
பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. தங்களின் கருத்துக்கமைய அநேகமான இலங்கைத் தமிழ் மக்களுக்கு
Daigodula) தேவைப்படுவது என்ன?
பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் யாப்பு மறுசீர மைப்பின் ஊடாக அதிகாரப்பரவலாக்கலையே தமிழ் மக்கள் விரும்ப கின்றார்கள். எமது அரசு முன் எடுத்துச் செல்லும் இத் திட்டம் வெற்றி யளித்தால் தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய அரசியல் சூழ்நிலை உருவாகும் என அவர்கள் கருதுவதாக எனக்குத் தெரிகின்றது. பொதுவாக சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையில் அன்யோன்யத்தையும், சகவாழ்வையும் தவிர நான் தனி அரசு உருவாகுவதைப் பற்றி பேசவிரும்பவில்லை.
நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதிகார Uഖ@IT&&ഞ@) { ഞL முறைப்படுத்துவது எப்படி? உண்மையாகவே அரசியல், அரச நிர்வாக ரீதியாக இக்கட்டான நிலை தோன்றியுள்ளதா?
ஒரு போதும் இல்லை. விடுதலைப் புலிகள் விரை வில் பாரிய வீழ்ச்சியினை கானுவார்கள் வரலாற்றில் முதலாவது தடவையாக இந் நெருக்கடிக்கு மூன்றாந் தரப்பு மத்தியத்துவம் கிடைத்திருக்கின்றது. நோர்வே அரசு இதற்கு முன்வந்திருக்கின்றது. முன்பு ஒரு துேம் இவ்வாறு
பேச்சுவார்த்தை
நடாத்தமுயற்சித்தோம். அரசியல் தீர்வு பற்றி நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே பிரபாகரன் யுத்தத்தை ஆரம்பித்தார். ஆனாலும் சமாதானம் தொடர்பான கருத்தியல் நிலைப்பாட்டை கைவிடவில்லை, பிரபாகரன் சமாதானத்திற்கு அஞ்சுபவர் பிரபாகரனுக்கு யுத்தம் அவசியமான தேவையானதால் நாம் யுத்தத்தினால் பதில் சொல்ல தீர்மானித்தோம். எமக்கு வேறு செய்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை என்பது இறமையுள்ள நாடு, அதில் ஒரு பகுதியை பிரபாகரனுக்கு கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆண்டாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் இங்கு ஒருமித்து வாழ்கிறார்கள். இந்த நிலையை மாற்ற பிரபாகரனுக்கு இடமளிக்க (Up Lq LJITJ. GTLD57 3 LDITSTGO. முயற்சிக்கு மேற்குலக நாடுகளில் நல்ல வரவேற்பிருக்கின்றது.
gol i një g கூர்மையடைந்து விளிம்பு நிலைக் இக்காலக்கட்டத்த ஆளுந்தரப்பிலு தலைவர்கள் தமது போராடும் சிறு மக்கள் குறித் பிரச்சினையைத் து தூரம் அ இருக்கின்றார் இச்செவ்வி வெளி
 
 
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடாத்த எமக்கும் விடுதலை புலிகளுக்கும் முடியாத நிலையுள்ளதால் மூன்றாம் தரப்பு மத்தியத்துவம் அவசியமாகின்றது. இவ்வாற ான நிலையிலிருந்து பிர பாகரனுக்கு தப்பியோடுவது
இருக்கு
கடினமானதாகும்.
அது ஒரு பக்கம் மாத்திரமே யுத்த களத்தில் இதைவிட மாறுபட்ட நிலைமையே த்ென்படு கின்றது. விடுதலைப் புலிகள் முன்னேறி யுள்ளார்கள் உறுதியான தீர்வொன்றைக் காண்பதற்கு இது தடையாக இல்லையா?
இல்லை நான் அப்படி நினைக்கவில்லை. பிரபாகரன் யாழ்ப் பாணத்தை கைப்பற்றி விட்டார். என நாம் நினைப்போம். பிரபாகரன் இத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என நினைப்பா ராகில் அவ்விடத்தில் அவர் தவறுவிடுகின்றார் நாம் மாறி தாக்குதல் தொடுப்போம். அதற்காக
னை மிகவும்
யுத்தம் தனது கே சென்று விட்ட லும் கூட அரசின் |ள்ள அரசியல்
விடுதலைக்காகப் பான்மை தமிழ் து அவர்களின் ர்ப்பதில் எவ்வளவு saol géillionra கள் என்பதை ரிப்படுத்துகின்றது.
நாம் 15 வருடங்கள் 50 வருடங்கள் சென்றாலும் நாம் போரிடுவோம். போரிட்டு நாம் வெற்றி பெறுவோம். இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து யுத்தம் புரிய Աpւգ-պաII ?
முடியும். ஏன் என்றால் எங்களின் யுத்த இலட்சியத்தில் கருப் பொருளை விளங்கிக் கொண்ட மேற்குலக நாடுகள் தனித் தமிழ் ஈழம் உருவாகுவதை விரும்பவில்லை. எவ்வித சந்தேகமும் இல்லாமல் அந்த நாடுகள் இதனை எதிர்க்கும். இந்தியாவும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டாது. அமெரிக்கா இப்பொழுது இதனை எதிர்க்கின்றது. அதனால் பிரபாகரனின் நிலைமை மோசமாக இருக்கும்.
அப்படியானால் வெகு விரைவில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமல்லவா?
காலத்தை குறித்து எமக்கு பதில் சொல்ல முடியாது. பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு முன்பு கூடிய அளவு நிலப்பரப்பை கைப்பற்றவே எண்ணுகிறார். இது கெரில்லாக்களின் பொது வான குணாம்சமாகும்.
அவர் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பது தங்களின் பக்கம் பாதகமான நிலைமைகளை தோற்றுவிக்குமல்லவா?
இப்பொழுது யாழ்ப்பாணம் எனது கையில், எனக்குத் தனித் தமிழ் ஈழம் தேவை என அவர் கூறுவாராகின் நாம் தொடர்ந்து யுத்தம் செய்வோம். தொடர்ந்து யாழ்ப்பாணத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது பிரபாகரனுக்கு இலகுவான காரியம் அல்ல. விடுதலைப்புலிகள் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பது பற்றி இந்தியா முடிவெடுக்கும். விடுதலைப் புலிகளுக்கு தமிழ் நாட்டில் உள்ள செல்வாக்கு மிகவும குறைந் துள்ளது. சிறு கட்சிகள் சில ஆதரவு நல்குகின்றன. இவை பலம் இல்லாத கட்சிகள் ஆகும். பிரபாகரனின் குழு இந்தியாவிற்கும் மிகவும் தொல்லையாக இருக்கின்றது. தமிழ் நாடு
முதலமைச்சர் அண்மையில் பிரபாகரனை பாசிச வாதியென குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் தொடர்பாக பொது இணக்கப் பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியுமென தாங்கள் நம்புகின்றீர்களா?
ஆம். இவ்வாறான இணக்கப்பாடு பிரபாகர னுக்கு தேவையெண்கின்ற காரணத்தினால் அல்ல. இவ்வாறான தேவை
இவருக்கு இருக்கின்றது என
நான் கருதவில்லை. வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களே பிரபாகரனின் வருமான வழியாகும். அவர்களின் குரலுக்கு பிரபாகரன் செவிசாய்க்க வேண்டும். எமது அதிகார பரவலாக்கல் ஆலோசனையை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏற்றுக் G).J.TGian LDITLLIIIIJ,67. எத்தகைய பாசிசவாதி யானாலும் தமிழ் மக்கள் தீர்வினை நோக்கி அவரை இழுத்துக் கொண்டு செல்லும் நாள் தூரத்தில் இல்லை.
நீங்கள் கூறுவது போல் அநேகமாக தமிழ் மக்கள் தமிழ் ஈழத்திற்கு எதிர்ப்பானால் அவர்கள் ஏன் இதனை GAGJIGMfu Lu GODIL LULJINTJE, தெரிவிப்பதில்லை?
G)6N6f L'ALGOL LLIIT, தெரிவிக்க அஞ்சுகிறார்கள்.
தமிழராகிய உங்களுக்கும் அவர்களால் அச்சுறுத்தல் இருக்கின்றது இல்லையா? தாங்களும் அவர்களின் இலக்கு அல்லவா?
நான் அவர்களின் கொலைப்பட்டியலில் மேல் இடத்தில் இருக்கின்றேன். என்னைப்பற்றி அவர்கள் பலவாறு எழுதுகிறார்கள் கூறுகிறார்கள் எனக்கு இதெல்லாம் பழக்கம். இக்காலகட்டத்தில் செய்ய வேண்டியவற்றை நான் செய்கின்றேன். வருவனவற்றிற்கு முகம் கொடுப்பேன். உண்மையைக் கூறுவ தானால் இது எமது தலைவிதியை நிர்ணயிக்கும் பிரச்சினை இதனை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலை புலிகளுடன் Guri Liu வெளிநாடுகளில் கொள்வனவு செய்த ஆயுதங்கள் தற்பொழுது கிடைத்து விட்டதா?
கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இவை தொடர்பான அதிக விபரங் களை இச்சமயத்தில்
ժռID(Մ)ւգ-աngմ:
யாழ்ப்பாணத்தை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக இராணுவத்திற்கு நம்பிக்கை இருக்கின்றதா?
ஆம், இராணுவம் யாழ்ப்பாணத்தில் தன் பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இது புதிய ஆரம்பமாகும்.
மொழிபெயர்ப்பு ரிஷி

Page 7
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
ଗଥ66IT$lD60ff
டுத்த கட்ட பாரிய நகர்விற்ககாகவும், எதிர்த் தாக்குதலுக்காகவும் இரு தரப்பும் தயாரிப்பு வேலைகளில் தீவிர மாக இறங்கியுள்ளன. தாக்குதல் சமரைத் தொடுப்பது யார், தற்காப்புச் சமரைத் தொடுப்பது யார் என்பது அப்போது தான் தெரியும் கடந்த வருட பிற்பகுதியில் வன்னியில் ஆரம்பமான ஓயாத அலைகள் 3ஐ புலிகள் இன்னமும் முடிவிற்குக் கொண்டுவர வில்லை, வண்ணியில் பல்வேறு
முகாம்களைக் கைப்பற்றி பெருமளவு பிரதேசங்களை விடுவித்த புலிகள் எப்படியும் யாழ் குடா நாட்டை கைப்பற்றி விடுவது என்ற நோக்கில் தங்கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினரும் புலிகளின் நகர்வுகளை தடுத்து நிறுத்திவிட பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடாநாட்டுத் தாக்குதலில் புலிகள் தங்களின் ஆட்பலத்தை நம்பியிருக்கையில் படையினர் தங்கள் ஆயுத பலத்தையே நம்பியுள்ளனர். வன்னியில் அடுத்தடுத்து பல படைமுகாம்கள் வீழ்ச்சியுற்று அந்த அலை ஆனையிறவுப்
இராணுவத்தில் இணைந்த இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சுமார் பத்தாயிரம் பேருடன் இருந்த
பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பது வெளிப்படை என இராணுவ ஆய்வாளர் ஒருவர் கூறியிருந்தார்.
ஆனையிறவுத் தளம் வீழ்ச்சியுற்றதும் குடாநாட்டின் படையினரது இருப்பு கேள்விக்குறியாகியது. குடாநாட்டின் வாசலினுள் நுழைந்த புலிகள் தென் மராட்சியின் பெரும் பகுதியை தம்வசமாக்கி தற்போது யாழ்நகர் வாசலில் நிற்கின்றனர். அடுத்தடுத்து பல பகுதிகளையும் தாக்கியழித்து அப்பகுதிகளைக்
பகுதிபுத் தொடர்ந்தும் நி
இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 17 வருடங்களில் ஒரு லட்சத்தையும் தாண்டி விட்டது. அன்று அந்தக் கொடுப்பனவிற்காக படைகளில் இணைந்த இளைஞர்களில் ஒரு சதவீதமானவர்கள் கூட இன்று 14000 ரூபா சம்பளமும் சுமார் 5000 ரூபா வரையான அலவன்ஸ்களும் பல்வேறு சலுகைகளும் வழங்கப் படுகின்ற போதும் படைகளில்
சேர முன்வருவதாயில்லை. யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பா அல்லது யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது நாட்டில் யுத்தம் ஏற்படுத்திவிட்ட அவலங்களா எனத் தெரியாது
V
படைத்தளத்திலும் வீசிஓய்ந்த போது ஆயுதவளமின்மையே தங்களின் தோல்விகளுக்கு காரணமென படைஅதிகாரிகள் கூறினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினரைக் கொண்ட இலங்கை இராணுவம் இன்று ஆட்பற்றாக்குறையால் பெரிதும் தடுமாறிப் போயுள்ளது. அண்மைக் கால போர்களில் உயிரிழந்தவர்கள் படுகாய மடைந்தவர்களை விட படைகளை விட்டு தப்பியோரின் எண்ணிக்கையே அதிகம் எப்படித்தான் ஆட்களை இராணுவத்திற்கு திரட்ட முற்பட்டாலும் அந்த முயற்சிகள் தோல்வி யடைகின்றன.
1983ம் ஆண்டுப் பகுதியில் ஈழப்போர் தீவிரமடைந்த போது சுமார் 4000 ரூபா சம்பளத்திற்காக
அனைவரும் தடுமாறு கின்றனர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இராணுவம் ஆயுதங்களைத் தேடி உலக நாடெங்கும் பறக்கையில் மிகக் குறைந்தளவு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் புலிகள் ஆட்பலத்தையே நம்பியுள்ளனர். ஆட்லறிகள் பீரங்கிகளை விட அவர்கள் "உயிரா யுதங்களையே நம்புகின்றனர். கடந்த ஐந்தாம் திகதி "கரும்புலிகள் தினத்தை அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். படையினரின் எத்தனையோ முகாம்களையும், ஆயுதங்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்த கரும்புலிகளுக்கு அவர்கள் தனியொரு தினத்தை ஒதுக்கி நினைவு கூர்வதன் மூலம் அந்த உயிராயுதங்களின் பெறுமதியை அவர்கள் எவ்வளவு தூரம்
கைப்பற்றிய புலிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்கள் எங்கு இறுதித் தாக்குதலைத் தொடுத்தார்களோ அவ்விடத்திலேயே இன்றும் நிலைகொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருமளவு கனரக ஆயுதங்களை வாங்கிக் குவித்த படையினரால் குடாநாட்டில் இதுவரை புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதலெதுவும் மேற்கொள்ள முடியாதிருப்பது தொடர்ந்தும் அவர்கள் மனோ தைரியத்தை பெறவில்ைைல என்றே தெரிகிறது.
யாழ் நகரை எப்படியும் கைப்பற்றி விடுவோமென கங்கணம் கட்டி நிற்கும் புலிகளை பார்க்கும் அதே நேரம் குடாநாட்டிலிருந்து புலிகளை எப்படியும் விரட்டி விடவோமெனக் கூறும் நிலையில் படையினர் இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. பல்வேறு நாடுகள் பலவற்றிலுமிருந்து பாரிய ஆயுதங்கள் பல குடாநாடு வந்து சேர்ந்த போதும் புலிகளுக்கெதிராக படையி னரால் பாரிய தாக்குதல்கள் எதனையும் தொடுக்க முடியாதிருப்பது அவர்கள் மத்தியில் நிலவும் ஒருவித பதற்றத்தையே புலப் படுத்துகிறது. பாரிய தாக்குதல் ஒன்றை எவர் தொடுத்தாலும் இன்று பலாலி விமானத்தளம் மிக முக்கியமானது. படையினரது அவ் விநியோகங்கள் அனைத்தும் இதனூடாகவே நடைபெறு
 
 
 
 

தால் இதன் ப்ாதுகாப்பு
றித்து படையினர் பெரிதும் க்கறை கொண்டுள்ளனர்.
படையினர் மீதான ல்வேறு தாக்குதல்களின் ாது அவர்கள் வசமிருந்து கப்பற்றிய கனரக யுதங்கள் பலவற்றை இன்று விகள் தாராளமாகப் பண்படுத்துகின்றனர். ல்லைத்தீவில் 1996ல் மற்கொள்ளப்பட்ட "ஓயாத லைகள்-1 முதல் னையிறவு தளம் மீதும் தன் தொடர்ச்சியாக மற்கொண்ட "ஓயாத
லைகள்-3 வரையான ாக்குதல்கள் வரை அவர்கள் டையினர் வசமிருந்து பல ண்ட தூர ஆட்லறிகளை கப்பற்றியுள்ளனர். தற்போது லிகள் வசம் குறைந்தது 10 ண்ட தூர ஆட்லறிகள் ருப்பதாக கூறப்படுகிறது. தை விட GLDILLITiger, La ழாய் ரொக்கட் செலுத்திகள் லவற்றையும் அவர்கள் வத்திருக்கின்றனர். இவற்றின் லம் அவர்கள் போர்க் ாங்களில பல்வேறு பண்களையும் பெற்றுள்ளனர். னினும் புலிகளின் இந்த யுத பலத்திற்கு நிகராக வீனரக கனரக ஆயுதங்களை விப்பதில் படையினர் தீவிர க்கறை காட்டி
ருகின்றனர்.
உலகின் பல்வேறு டுகளிடமிருந்தும், கிபீர் ண்ைடுவீச்சு விமானங்கள், வுகணைகள் பொருத்தப்பட்ட ம்யூட்டரின் வழிகாட்டலில் பங்கும் கப்பல்கள், பசவாகனங்கள், யுத்த ங்கிகள், எம்.பி.ஆர். எல்கள் ட்பட பல்வேறு வகையான னரக ஆயுதங்களும் வற்றுக்கான ண்டுகளும்கொள்வனவு சய்யப்பட்டுள்ளன. 1995ம் ண்டு புலிகளுடனான மாதானப் பேச்சுக்கள் றிவடைந்த போது, அடுத்த று மாதங்களில் புலிகளை ழித்து விடவோம் என படை 1995 minflas, Gin spolusjbassoudu ல ஆயிரம் ரூபா கோடி சலவில் பெருமளவு
ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. அதன் பின் பல ஆறு மாதங்கள் கடந்து மூன்றாம் ஈழப்போர் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் மீண்டும் ஒரு முறை படை அதிகாரிகளின் உறுதிமொழிக்காக பல ஆயிரம் கோடி ரூபா செலவில் பெருமளவு ஆயுதக் கொள்வனவுகள் நடை பெறுகின்றன.
பல்வேறு நாடுகளுக்கும் பறந்த படை அதிகாரிகள் பலர் புதிய புதிய ஆயுதக் கொள்வனவுக்கான
உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளனர். இவற்றில் பெருமளவு ஆயுதங்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துவிட்டன. பாகிஸ்தானிடமிருந்து G), IT Gin GJ GOTG GYSYLÜLILÜLILIL பத்து எம்.பி.ஆர்.எல்களில் ஐந்து குடா நாட்டு யுத்தமுனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பொழியப்படும் ரொக்கட்டுகள் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்துகிறதோ இல்லையோ பொதுமக்களுக்கு பாரிய அழிவுகளை
ஆணுதி 7
வீழ்ந்து வெடிப்பதும் பலர் இறப்பதும் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.
புலிகளைப் பொறுத்தவரை கடந்த வருடபிற்பகுதியில் வன்னியில் ஆரம்பித்த ஓயாத அலைகள் தொடர்ந்தும் அடித்துக் கொண்டே யிருக்கிறது. தங்கள் நகர்வு முயற்சிகளை அவர்கள் கைவிட்டதாகவோ, படையினர் அவர்களை கைவிடச் செய்ததாகவோ தெரியவில்லை. வன்னி மோதல்களுக்குப் பின்னர் பல மோதல்கள் நடைபெற்றுள்ளன. இறுதி மோதல்கள் உலகின் கவனத்தையே முழுமையாகக் கவர்ந்து விட்டது. யுத்த களத்தை பொறுத்தவரை ஒரு சமரின் முடிவு போரின் முடிவைப் பெரிதும் பாதிக்காது. ஆனால் ஒரு சில சமர்களின் முடிவுகள் போரின் முடிவுகளுக்கு கட்டியம் கூறிவிடும். வன்னியில் ஓயாத அலைகள் 3ஐ கடந்தவருட பிற்பகுதியில் புலிகள் ஆரம்பித்த போது இது உணரப் பட்டது. தற்போது நடைபெற்றுவரும் போரும் அதனை வெளிப்படுத்து வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யாழ் குடா போர் முனையில் தொடர்ந்தும் ஒருவித அமைதிநிலவுகின்ற போதிலும் இந்த அமைதி எவ்வளவு நாளைக்கு நீடிக்குமெனக் கூறமுடியாது. ஏதோ ஒரு தரப்பு தங்கள் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டிய நிலையே நிலவுகிறது. படையினர் சற்று ஏமாந்து விட்டால் புலிகள் யாழ் நகரையும் கைப்பற்றி அதற்கப்பால் நகர்ந்து விடுவர். புலிகள் சற்று தூங்கிவிட்டால் புலிகள் வசமுள்ள பகுதிகளை படையினர் மீண்டும் கைப்பற்றி
ஏற்படுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. தென்மராட்சியில் மட்டுவில் பகுதியில் மட்டும் விமானக் குண்டு வீச்சு ஆட்லறித் தாக்குதல், எம்.பி.ஆர்.எல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் 500பேர் வரை கொல்லப் பட்டும் படுகாயப் படுத்தப் பட்டுள்ளதாகவும் மன்னார் ஆயர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. படையினருக்கு கொள்வனவு செய்யப்படும் பல்வேறு வகையான நவீனரக ஆயுதங்களையும் பரீட்சிக்கும் களமாக இன்று யாழ் குடா நாடு மாறிவிட்டது. பொதுமக்கள் பற்றி அரசோ படையினரோ கவலைப்படுவது போல் தெரியவில்லை. தினமும் அந்தப் பூமியில் நூற்றுக்கணக்கில் குண்டுகள்
விடுவர். எனினும் ஏனைய போர் முனைகளைப் போலன்றி குடாநாட்டு போர் முனையில் இரு தரப்பும் இடைநடுவில் நிற்பதால் இருவரும் இந்தச் சமரை தொடர்ந்தும் தள்ளிப்போட முடியாது எவர்கை ஓங்குகிறதோ அவர்கள் குடாநாட்டுச் சமருக்கு முற்றுப் புள்ளி வைப்பர் என்றே கருதப்படுகிறது. நவீனரக ஆயுதங்கள் பல வந்து சேர்ந்துவிட்டதால் பயமில்லை GTSILILJa)Luflatsi கருதுகின்றனர். யாழ் நகரை சமீபித்து விட்டதால் மேலும் முன்னேறி அதனைக் கைப்பற் றுவது கடினமில்லை எனப் புலிகள் கருதுகின்றனர். எனினும் எவரது நினைப்பு சரியென்று விரைவில் தெரிந்து
"

Page 8
8 ஆணுறி
தாங்கள் இனத்துவ கோட்பாட்டை எவ்வாறு omilom pitali. Gla, Troi glao. றிர்கள்?
இனத்துவம் மனித வாழ்வியலை அடிப் LIGOLLIT 9, J, G, TGoof தொன்றாகவே நான் கருதுகின்றேன். மனித வாழ்வின் கலாச் சாரங்கள் இதனூடாகவே கட்டியெழுப்பப் படுகின்றன. கலாச்சார அடையாளங்கள் தான் ஒரு இனத்துக்கு *āguš西QTá விளங்குகின்றது. அனைத்து கலாச்சாரத் திற்கும் இனத்துவம் உண்டு, நிச்சயமாக இனத்துவம் இருக்க வேண்டும். ஆனால் அதனூடாக சமூகத்தில் சீரழிவு ஏற்படக்கூடாது.
இந்த சீரழிவுக்கு காரணம் என்ன?
தெளிவாகவும், 6) Ոon iեց ԼՕn 9,6ւյլb கூறுவதானால் சுயநலம் தான் இதற்கு மூலகார னமாகும். தமது தனித்துவமும், JPEGO)LUITGITThJ 95 (OD)LD மற்றைய இனத்துவத்தை விடமேலானது எனக் கருதுவதே இதற்கு
ՓITU 600TLDIT(9յLD
இலங்கை தேசியப் பிரச்சினையை எவ்வாறு நோக்குகின் றிர்கள்?
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களவர்கள் தாங்களே உயர்ந்தவர்கள், மேலான ᎧufrᎯ56ir , 6Ꭲ 60Ꭲ Ꭿs கருதுவதே இதற்குரிய காரணமாகும். தங்களது வரலாறுகளும் பண்பாட்டு கூறுகளும் மிகவும் பழைமையானது, உயர்வானது என இவர்கள் கருது கின்றார்கள். இது மிகவும் கவலை தரும் வேதனையான விடயமாகும். இதனை வரலாறு முழுவதும் காணக் கூடியதாய் இருக்கின்றது. இன்று ge ag, lid Gl at få af அடைந்து செல்கின்றது. இந்த வளர்ச்சிப் போக்கில் நோக்கும் போது இப்பிரச்சினைக்கு அரசியல் காரணிகளும் உண்டு. உலக நாடுகளை எடுத்துக்
பெரும்பான்மை இனத்திற்கு பிரச் சினைகள் குறைவு சிறுபாண்மை இனம் பல தொல்லைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. கால ஓட்டத்தில் சிங்கள இனம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு ஏனைய தேசிய இனங்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதனை ஏற்காத வரை இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. மகிந்தனின்
வருகையின் பின் தான் சிங்கள கலாச்சாரம் சீர்பெற்றது. சிங்கள பெளத்த கலாச்சாரத் திற்கு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவ்வாறான போக்குகள் தான் சமூக பிரச் gflaonaidir lLIII ag LIIfiador IT LIDLI), பெற்றது.
தாங்கள் துட்டகைமுனுவின் வரலாற்றைத் தொகுத்து எழுதிய 'ராஜாபரண" நாவலில் தேசியப் பிரச்சினையின் வரலாற்று மையத்தை தொட்டுள்ளிர்களா?
இல்லை. அப்படி இல்லை. யுத்தம் முடிவடைந்த பின் சமுகத்தில் எழும் வேதனைகளையும், சோகம் சுமந்த வாழ்வினையும், சமுக சீரழிவுகளையும் எடுத்துக்காட்ட முயற் சித்தேன் துட்டகைமுனு. எல்லாளன் யுத்தத்தின் பின் ஏற்பட்ட சமுகநிலைமையின் யதார்த்தத்திற்கு புதிய விளக்கத்தை அளிக்க முயற்சித்தேன்.
தாங்கள் எழுதிய நாவல்களில் தேசிய பிரச்சினையை ஆழமாக தொட்டுள்ளிர்களா?
நான் தேசிய பிரச் சினையை ஆழமாக எனது நாவல்களில் தொட்டுள்ளேனா இல்லையா என்பது பற்றி என்னால் கூற முடியாது. இருந்தும் "சதுருசேனா" எனும் நாவலில் எனது சிந்தனைக்கேற்ப தேசிய இனப்பிரச்சினையை தொடுவதற்கு முயற்சித்தேன். 400 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலை 83 கறுப்பு ஜூலை ay liblian sGoGIT அடிப்படையாகக் கொண்டே எழுதினேன். கறுப்பு ஜூலையில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை வெளிக்கொணர்வதே இந்நாவலின் நோக்கமாகும். சிங்கள சமுகத்துடன் அன்னியோன்யமான சகவாழ்வினை மேற் கொள்ளும் தமிழ் புத்திஜீவிகளுக்கும் சிங்கள இனவா திகளுடன் வாழ்வது கடினம் என்பதையே இந் நாவலில் சுட்டிக் காட்டியுள்ளேன். ஒரு புறம் பெரும்பான்மை சிங்கள சமூகம், மறுபுறம் சிங்கள
டெனிஷ பெரேர 60, Gif ஆரம்பத்தி இலக்கிய துறையி காலடி எடுத்
முதல் "ததிரோதயின்
சிறுகை செய்யப்பட்ட இலக்கிய தடைசெய்யப்ப இவரது 6 கொண்டது. 15
சிறுக.ை Galat
syftig,
"அக்னிகல் 'THUINID
号 GOLJIштај, J. LILI I வாசித்து அ ошптард, frд, ої
வாசித்து
த6016
சமூகத்திற்கு எதிராக போராடும் தமிழ் அமைப்பு, இவற்றுக்கிடையில் சிக்கித் தவிக்கும தமிழ் புத்தி ஜீவிகளின் கதி என்ன? நாவலின் பிரதான பாத்திரத்தின் மகனாக கிருஷ்ணா எனும் பாத்திரத்தை படைத்துள்ளேன். மறு பிறவி பாத்திரமாகவே இதனை உருவாக்கி யுள்ளேன். இவர் மறுபிறவியில் பெளத்த பிக்குவாக வாழ்ந்து பின் விடுதலைப் புலிகளால் கட்டுக் கொல்லப் படுகின்றார். மறுபிறப்பில் தமிழ் குடும்பமொன்றில் பிறக் கின்றார். இப்பாத்திரத் தின் ஊடாக இப்பிரச்
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
து வைத்தார். இவர் முதலில் வெளியிட்ட உரப்புதுன்" என்ற
தத் தொகுதி தடை து. இதுவே சிங்கள த்தில் முதன் முதல் ட்ட தொகுதியாகும். எழுத்து நடை வீச்சு நாவல்களையும் 13 த தொகுதிகளையும் யிட்டுள்ளார். இவர் ளத்தில் வெளியிட்ட பய" எனும் நாவல் R எனும் பெயரில் பூங்கிலத்தில் மொழி டுள்ளது. சிங்களம் றிய முடியாத தமிழ் ஆங்கில நாவலை அவரின் இலக்கிய மை பற்றி விளங்கிக் G). It gian antip.
føODGOT usao u Gall) பாகங்களை தொட்டு காட்ட முயற்சித் துள்ளேன்.
சிங்கள இலக்கிய துறையில் தேசிய பிரச் சினை குறித்து விபரமாக ஆராயப் பட்டுள்ளதா?
இலக்கியங்களால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. குறிப்பிட்ட பிரச்சினைகளை ஆக்கங்களாக வெளிக் கொணர முடியும். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சிங்கள இலக்கியங்கள் விபரமாக ஆராய்ந்துள்ளன என நான் கூறமாட்டேன். இது எனக்கும் பொருந்தும், சிங்கள இலக்கியங்களில் தேசிய
பிரச்சினையின் சில அம்சங்களைத் தொட்டுள்ளனர். சிற்சில விடயங்கள் ஆராயப் பட்டுள்ளன. ஆனால் முற்று முழுதாக தேசிய இனப்பிரச்சினை ஆழமாக ஆராய்ந்து இலக்கியம் படைக்கப் பட்டது என நான் நம்பமாட்டேன். தமிழ் மக்கள் மீது அனுதாப அலைகள் ஏற்படும் விதத்திலும், அவர்கள் மீது கருணை காட்டப்படும் விதத்திலும் சிங்கள இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இது காத்திரமான நல்ல விடயமல்ல. தமிழ் மக்களுக்கு அனுதாபம் காட்டி மாத்திரம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. தமிழ் சிங்கள சமுகத்திற்குள் கருத்துப் பறிமாறல்கள் சம்பாஷனைகள் நடைபெற வேண்டும். ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இப்பிரச்சினையை தொடும் இலக்கிய வாதிகள் வரலாறு தொடர்பாக ஆழ்ந்த ஞானம் வேண்டும். இதற்கு ஒரு நல்ல உதாரனம என ன வென்றால், இந்திய எழுத்தாளரான புஸ்வத்சிங் ஆக்கிய “பாகிஸ்தானுக்கான புகையிரதம்' நாவலில் கூட தேசிய பிரச்சினை தொடர்பாக மேலோட்ட மாகவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. சிங்கள நாவல்களான "சின்னதொரே கே பொடி லொவக் 'அரசறிகாய' “6)J60ILIFLDa)“ ஆகியவற்றில் தேசிய பிரச்சினை தொட்டுக் காட்டப் படுகின்றது. ஆனால் இது போதாது. சிங்கள இலக்கியங்களில் இப்பிரச்சினை ஆழமாக
தொட்டுக்காட்டப்படவில்லை. உலக இலக்கிய தரத் தோடு சிங்கள இலக்கியத்தை ஒப்பிடும் போது?
எனக்கு நேரிடையாக இதற்கு பதில் தர (ԼՔ Լգ-ԱIII Ֆ. Ք- al)Ժ இலக்கியம் பரந்து விரிந்து காணப் படுகின்றது. பல்வகைப் பட்ட போக்குகள் சிந்தனைகள், நவீனத்து
உயர்ந்து நிற்கின்றது. இதனுடன் எமது இலக்கியத்தை ஒப்பிட முடியாது. ஆனால் லத்தின் ஸ்பானிய இந்திய இலக்கியத் தாக்கம் உள்ளது. உலக இலக்கியத்தோடு அல்ல பிராந்திய இலக்கியங் களோடு ஒப்பீட்டு பார்க்கும் போது எமது சிங்கள இலக்கியத்தில் ஒரு வளர்ச்சிப் போக்கு தென்படுகின்றது. எமது இலக்கியத்தை உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்க முடியாத சில காரணங்கள் இருக்கின்றது. நாம் குறிப்பிட்ட நிலப்பரப்புக் குள்ளேயே சுற்றி
வருகின்றோம். ஆனால் உலக இலக்கியம் பரந்து இருக்கின்றது. நாம் நமது வாழ்வியலை சம்பிரதாயங்களுக்குள் முடி மறைந்துக் கொண்டுள்ளோம். உலக இலக்கியம் இதையெல்லாவற்றையும் மீறிப் போய்விட்டது. இவ் அனைத்து
5ITIT@00IIIdഞ@IIIII) கவனத்திலெடுத்து எமது இலக்கியத்தை ஒப்பு நோக்கும போது ஒரு வட்டத்திற்குள்ளேயே அது இருக்கின்றது.
9 JT FITIE, ELD இலக்கியத்தை ஊக்குவிப் Lഴിഞ്ഞ@. மக்கள் குரல் எழுப்புகின்ற காரணத் தினால் சில சலுகைகளை வழங்கு கின்றது. வர்த்தக நோக்கு கொண்ட இன்றைய உலகில் இலக்கியத்தை முன் எடுத்து செல்வது கடினமாக இருந்தாலும் அது தொடர்பான மக்கள் சிந்தனையை கட்டியெழுப்புவது இலக்கியவாதிகளினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் கடமையாகும்.
நேர்காணல் மஞ்சுல வெடிவர்தன

Page 9
2000 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
மெரிக்க பாதுகாப்பு
அமைச்சின்கீழானதேசிய
பாதுகாப்பு ஏஜென்சி (The National Security Agency) இந்தியாவிலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் மேற்கொண்டு வந்த புலனாய்வு பணிகள் தொடர்பான பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பொது அரசியல் அமைப்புக்கள் சிலவும், பொதுமக்களும் கொடுத்த அழுத்தங்களைத் தொடர்ந்து இது தொடர்பான பல ஆவணங்கள் அண்மையில் பகிரங்க மாக்கப்பட்டுள்ளன. இந்திய
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிஐஏ) வோய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி மற்றும் சில கல்விசார் நிறுவனங்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய தேவை தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு இருந்தது. பெருமளவிலான மனித வளங்களும், தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்ற போதிலும் அமெரிக்கப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள புலனாய்வு நிலையங்களின் உதவியுடன் மட்டும் இதனால் திட்டவட்டமான உறுதியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. வெளிநாடுகளிலும் கண்காணிப்பு
படுகின்றது. அதாவது இஸ்ரேல் இலங்கையில் உறுதியாகக் கால் பதித்தால் அதன் மூலமாகவே தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இந்தியா சந்தேகப்படுகின்றது. இதன் மூலம் தெற்காசியா பற்றிய அனைத்துத் தகவல்களையும் அமெரிக்காவால் திரட்டிக் கொள்ள முடியும் அதேவேளையில் ரஷ்யா தனது விமானப்படையை அதிகளவில் பயன்படுத்தி செச்னியாவில் தாக்குதல் நடத்திய போது அதனை கடுமையாக கண்டித்த அமெரிக்கா
விஞ்ஞானிகளை உ
பார்க்கும் அமெரி
அணுசக்தி விஞ்ஞானிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் இந்திய அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை இவ்வமைப்பு கண்டறிந் ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்தியத் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1952ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் திட்டம் ஒன்றுக்கமைய தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (The National Security Agency) அமைக்கப்பட்டது. வெளிநாட்டு தொலை பேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தான் இந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. 1971ல் இதன் சாசனம் விரிவுபடுத்தப்பட்டு ரகசியமான முறையில் இலத்திர னியல் தகவல்களைச் சேகரிப்பதற் கான பொறுப்பும் இதற்கு ஒப்படைக்கப்பட்டது. 1990களில் இதன் நடவடிக்கைகள் மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது. அப்போது வெளிநாட்டுக் கணனி வலையமைப்புக்களில் ஊடுருவி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும். அமெரிக்கக் கணனி வலை யமைப்புக்களை ஊடுருவல் களிலிருந்து பாதுகாப்பதற்குமான பொறுப்பு இதற்கு ஒப்படைக்கப் பட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட புலனாய்வுத் துறையில் இதனுடைய முக்கியத்துவம் அதிகரித்தது.
வெளிநாட்டு தொலைத் தொடர்பு அமைப்புக்கள் மற்றும் கணனி வலையமைப்புக்களில் ஊடுருவதற்காக தொழில்நுட்பத்தை இவ்வமைப்பு தாராளமாக பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறான ஊடுருவல்களை மேற்கொள்வதற்காக தொலைத் தொடர்பு அமைப்புக்களிலுள்ள பலவீனமான அம்சங்களைக் கண்டறிவதற்கு சிலருடைய உதவிகள் அதற்குத் தேவையாக இருந்தது. அதாவது தொலைத் தொடர்புத் துறையில் முக்கியமான பொறுப்புக்களில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
இவ்வமைப்பால் தனித்து இயங்க
முடிவில் ைமுக்கியாக
நிலையங்களை அமைக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகியது. இதற்கான திட்டங்களுக்கு சில வெளிநாடுகளும் உதவியுள்ளன. பிரித்தானியா, அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஜப்பான், தென் கொரியா பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய அமெரிக்க சார்பு நாடுகள் இவ்வாறான கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கயிருக்கின்றன. இதனைவிட அமெரிக்காவுக்கு தேவையான பகுதிகளில் உள்ள சில நாடுகளில் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளூர் அரசாங் கங்களுக்குத் தெரியாத முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்துக்கு உள்ளே அல்லது வொய்ஸ் ஒப் அமெரிக்கா திட்டத்தின் ஒரு பகுதியாகவோதான் இவை ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் தான் 1980களில் வொய்ஸ் ஒப் அமெரிக்காவுக்கான அஞ்சல் நிலையம் ஒன்றை இலங்கையில் அமைக்கும் திட்டத்தை இந்தியா கடுமையாக எதிர்த்திருந்தது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி இலங்கையில் உறுதியான முறையில் காலூன்றி விடும் எனவும் அதன் மூலம் தென்னிந்தியாவிலுள்ள அணுசக்தி மற்றும் வானியல் தொடர்பான தொலைத் தொடர்புகளை இவ்வமைப்பு ஒட்டுக்கேட்க முடியும் என இந்தியா சந்தேகப்பட்டது. இது தாம் ரகசியமாக மேற்கொண்டு வரும் பல திட்டங்களை அமெரிக்கா அறிந்துகொள்வதற்கு வழிவகுப்பதாக இருந்துவிடும் என்பதுதான் இந்தியாவின் அச்சம். இவ்வாறான கண்காணிப்புக்களின் மூலமாக்வே கார்கில் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக இருப்பதை கார்கில் யுத்தத்தின் முன்பாகவே அமெரிக்கா அறிந்திருந்தது.
இலங்கைப் பிரச்சினையைக் காரணங்காட்டி இஸ்ரேல் இலங்கையில் கால்பதிப்பதையிட்டும் அமெரிக்கா தொடர்ந்தும் மெளனமாகவே இருந்து வருகின்றது. அல்லது அதனை மறைமுகமாக கருவிக்கு விதமாக நடந்து கொள்கின்றது. அமெரிக்காவுக்கும் இவரேனுக்கும் இடையே இவ்வாறான சர்வதே விவகாரங்களைப் பொறுத்தவரையின் கதவு
-
ஞானரதன்
யாழ்ப்பாணத்தில் இலங்ைைக விமானப்படைகள் இஸ்ரேலிய கிபி விமானங்களைப் பயன்படுத்தி கணிமுடித்தனமான தாக்குதல்களை நடத்திய போது மெளனம் சாதித்தமைக்கு இதுதான் காரணம் எனக் கருதப்படுகின்றது.
தெற்கு தென்- கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை யில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் பிரதான கவனத்துக்குரிய நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, GAMALIL GOTIITLD), GAILGJENTINALIT ஆகியனதான் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதனுடைய அணுசக்தி மற்றும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டிக் கொள்வதிலேயே தேசிய பாதுகாப்பு ஏஜெனசி தனது முழு அக்கறை யையும் செலுத்துகின்றது.
அண்மைக்காலம் வரையில் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனங்களில் மிகவும் ரகசியமான ஒரு அமைப்பாக தேசிய பாதுகாப்பு ஏஜென்சியே இருந்து வந்துள்ளது. ஆனால் பொதுவான சில அழுத்தங்களைத் தொடர்ந்து அதன் நடவடிக்கைகள் வெளிப்படையான வையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தகவல்களை அறிந்து கொள்வதற் கான உரிமைச் சட்டத்திலிருந்தும் இது தொடர்பான தகவல்கள் விதிவிலக்கைப் பெறமுடியாதவை யாகியுள்ளன. இதன் பலனாக இவ்வமைப்பின் கடந்த காலத்தைய பல ஆவணங்களில் திருத்தப்பட்ட முறையில் இவை வெளியிடப் பட்டுள்ளன. இவற்றில் மூன்று ஆவணங்கள் தான் சர்வதேச சமூகத்தின் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. ஒன்று 1975க்கு முன்னர் வியட்னாமில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பானதாகும். ஏனைய இரண்டும் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்த இரு ஆவணங்களும் கொண்டிருந்தன. இந்த இரு ஆவணங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளமை இந்தியாவின் திட்டங்களில் அமெரிக்க எந்தளவுக்கு தீவிர
 

கவனத்தைச் செலுத்தி வந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதில் முதலாவது ஆவணம் "Top SecretUmbra GTGüp gama)ÜLMG) அமைந்துள்ளது. 1972 ஆகஸ்ட் 31ம் திகதியிடப்பட்டுள்ள இந்த ஆவணம் இரண்டு தொலைபேசி உரை பாடல்களை ஒட்டுக் கேட்டதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டதாகும் முதலாவது பிரான்சின் தலைநகரான பாரிஸில் உள்ள அந்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிக்கும் புதுடில்லியிலுள்ள அந்நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் இடையே இடம்பெற்ற
அம்மாள் புதிய தகவல்கள்
இரு நாடுகளுக்கும் இடையேயான அர சியல் பொருளாதார உறவுகள் எந்தளவுக்கு மேம்பட்டாலும் கூட இந்தியா மீதான தனது கழுகுப்
| IIT II (600)/60)II அமெரிக்கா கைவிட்டுவிடப் போவதில்லை.
உரையாடலாகும். 1972 ஜூன் 22ம் திகதி இந்த உரையாடலில், இந்தியபிரான்ஸ் உடன்படிக்கையின் படி இந்திய அணு ஆயுதத் திட்டம் ஒன்றுக்கு நிதியளிப்பது தொடர்பாக இருவரும் கருத்துக்களைப் பரிமாறி புள்ளார்கள் இரண்டாவது உரையாடல், மும்பாயிலுள்ள இந்திய அணு சக்தி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கும் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கும இடையே 1972 ஜூலை 12ம் திகதி நடைபெற்ற உரையாடலாகும் சென்னையில் மேற்கொள்ளப்படும் திட்டம்
ஒன்றுக்காக விடவில் வாங்கப்பட்ட
சில பொருட்களை கப்பல் மூலம் அனுப்பிவைப்பது தொடர்பாகவே
இந்த உரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த நான்கு பக்க அறிக்கையில் காணப்படும் ஏனைய தொலைபேசி உரையாடல்கள் அதனை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட இந்த உரையாடல் இந்தியாவுக்கும் பிரான்ஸ்சுக்கும் இடையேயான உரையாடலாக இருப்பதால் இது இந்தியாவிலிருந்து தான் ஒட்டுக்கேட்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதைத் திடமாகச்
சொல்ல முடியாது.
Top SecretUmbra Taip தலைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ள
மற்றொரு ஆவணம் 1982 அக்டோபரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் இந்திய அணுசக்தி ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள சில பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது ஆவணம் ஒட்டுக்கேட்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இரண்டாவது ஆவணம், ஒரு ஆய்வறிக்கை வடிவத்திலேயே காணப்படுகின்றது. இறுதியில் 1980க்கு 82க்கு இடையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால் சமர்ப்பிக்கப்பட்ட 24 ஆவணங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது இருபத்திநான்கு தொலைபேசி உரையாடல்களை தேசிய பாதுகாப்பு விெ ஒட்டுகேட்டுள்ளதை தள்
ஆஅதி 9
மூலம் உணரக்கூடியதாக உள்ளது.
இதில் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய
GU GPLLIIJ.G. D.GIGIGT. ஆவணங்களில் காணப்படும் பெரும்பாலான உரையாடல்கள் இந்தியத் தரப்புக்களுடன் சம்பந்தப்பட்டவை. அதாவது 1982ம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட தொலைத் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களே அவை ஆக இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ரகசியமான முறையில் செயற்படாமல் இவ்வாறான தகவல்களைப் பெற்றிருக்க முடியாது என்பதே இந்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் அதாவது புதுடில்லிக்குத் தெரியாமல் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ரகசியமான முறையில் கண்காணிப்பு வசதிகளைப் பொருத்தியிருந்ததுடன் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளின் தொலைபேசிகளையும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஒட்டுக் கேட்டுள்ளது என்பது புலனாகிறது. தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் இந்தப் புலனாய்வுப் பணிகள் 1982க்குப் பின்னர் மேலும் தீவிர ப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றே இந்திய ஆய்வாளர்கள் இப்போது கருதுகின்றார்கள்
இந்த இரு ஆவணங்களும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதற்கான உதாரணமாக இருப்பதுடன் இந்திய அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றது. இரு ஆவணங்களிலும் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களில் ஒரு பகுதி நீக்கப்பட்டேயுள்ளது. அதேவேளையில் உயர் மட்டத்திலான தொலைத் தொடர்பு புலனாய்வு நிபுணத்துவம் இதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளதையும் இதன் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது. அதே வேளையில் இந்த இரண்டும் உதாரணங்கள் மட்டும் தான். இது போன்ற மேலும் பல இந்தியாவின் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டிருக்கலாம் என இந்தியா கருதுகின்றது. இந்தியா போக்ரனில் 1974இலும் பின்னர் 1998இலும் மேற்கொண்ட அணு குண்டுப் பரிசோதனை பற்றிய தகவல்கள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்திருந்தன. ஆனால் இது தொடர்பான தகவல்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால் முன்கூட்டியே பெற முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி இது போன்ற தகவல்களை அமெரிக்கா தொடர்ந்தும் பெற்றுக்கொண்டே யிருக்கும் என்பதுதான் புதுடில்லியின் அச்சம்
இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பொருளாதர உறவுகள் எந்தளவுக்கு மேம்பட்டாலும் கூட இந்தியா மீதான தனது கழுகுப் பார்வையை அமெரிக்கா கைவிட்டுவிடப் போவதில்லை. அதேவேளையில் அமெரிக்கா தனக்கு எதிராக தன்ைைனப் பலவீனப்படுத்தக் கூடிய விதமாகச் செயற்படலாம் என்ற எண்ணமும் இந்தியாவிடம் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கின்றது. இன்றைய உலக ஒழுங்கில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமும் இதுதான்

Page 10
10 ஆணுறி
ங்கள பெளத்த பேரினவாதப் போக்குகள் இந்நாடடின் சகல சமூகங்களினதும் ஐக்கியத்தையும் இருப்பையும் சீர்குலைத்து மனிதப்பேரழி வொன்றை உருவாக்க பிரதான காரணியாக விளங்கும் உள்நாட்டு யுத்தமோதல்களால் தினமும் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருப்பது உயிரழிவுகள் மட்டுமல்ல, இந்த நாட்டின் "உண்மை" நிகழ்வுகளுமேயாகும்
அதிகார வெறித்தனங்களும் அதை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாக பேரினவாத ஆட்சியாளர்களால் கைக்கொள்ளப்பட்டு வந்த சிறுபான்மைச் சமூகங்களுக் கெதிரான ஒடுக்குமுறைகளை மேலும் தொடரவும் நீண்டகால யுத்த நடவடிக்கைகளின் போது போரில் ஈடுபடும் படையினரால் மேற்கொள்ளப்படும் மனிதப்படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அகதிகளின் பெருக்கம், இடப்பெயர்வுகள் என்பவற்றை மூடிமறைக்கவும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என்ற போர்வையில் செய்தி ஊடகங்கள் மீதான தணிக்கை இந்த நாட்டிற்கு புதியதோர் விடயமல்ல. கடந்தகால ஐக்கிய தேசிய கட்சிக்கும், இன்றைய பொதுஜன முன்னணிக்கும் தமது அரசியல் சுய நலன்களை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு பிழைப்புவாத நடவடிக்கையே தணிக்கையாகும்.
ஐக்கிய தேசிய கட்சி அரசும், இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் இன ஒடுக்குமுறைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளுக்கு மாத்திரமின்றி தமது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் ஊழல் நடவடிக்கைகளையும், பழிவாங்கல்களையும் முடி மறைப்பதற்கும் கூட ஊடகங்கள் மீதான தணிக்கையை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டமையானது இந்த நாட்டில் மூடிமறைக்கப்பட முடியாத உண்மை நிலவரம் ஆகும்.
கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் யாழ் குடா நாட்டை நோக்கிய விடுதலைப் புலிகளின் பெருமெடுப்பிலான ஓயாத அலைகள்
தாக்குதல் நடவடிக்கையினை அடுத்து பெரு வீழ்ச்சி கண்ட குடா நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளம் மீதான வீழ்ச்சியும் யாழ் மாநகர சபை எல்லை வரையான விடுதலைப் புலிகளின் நகர்வும், இதனையடுத்து தென்மராட்சி பகுதியில் உள்ள பல மினி இராணுவ முகாம்களின் வீழ்ச்சியும் அதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலமையினை அடுத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு செய்தி ஊடகங்கள் மீது கடுமையான தணிக்கை அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
இக் காலகட்டத்தில் யாழ் குடா நாட்டில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே தென்மராட்சியில் இடம்பெற்ற மோதல் நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மனித அவலங்கள் தணிக்கைக்குள் அமிழ்ந்து போயின.
தென்மராட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வலிமேற்கு வடமராட்சி தீவுப்பகுதிகளுக்கும் மற்றும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளன. இதில் 5000 குடும்பங்கள் பூநகரிப் பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப் பட்டுள்ளன.
இந்த நாட்டின் gflygtig, GMT பத்திரிகையாளர்கள் ஐ.தே.கட்சி, பொது ஜன முன்னணி ஆகியவற்றின் நெருக்குதலுக்கு மட்டுமே முகம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களின் நிலமை விபரீதமானது. அரசபடைகள் அதற்கு ஈடான LIGULD GESIT GOOTIL
தமிழ் இயக்கங்கள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டிய சூழ்நிலைக்கு அவTகள தள்ளப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் விட இந்த மோதல் நடவடிக்கைகளின் போது மட்டுவில் பகுதியில் மட்டும் 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் அதே அளவு பொது மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர் என கடந்த மே 8ம் திகதி மன்னார் ஆயர், வனபிதா, இர ாயப்பு ஜோசப் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் நடவடிக்கையின் போது தென்மராட்சிப் பகுதியில் காயமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 30க்கு மேற்பட்டோர் MSF சர்வதேச மருத்துவ தொண்டர் நிறுவனத்தினால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.
இவ்வாறான உண்மைச்
FLIDLIGAILEKGİ LDL ஈடுபடும் இருதர இழப்புகள். சை போதல் உட்பட நிகழ்வுகள் தணி அமுக்கப்படுகின் காரணங்காட்டி இருந்து வெளிவு பத்திரிகை சீல் மூடப்பட்டதைய கொழும்பில் இ ஆட்சியாளர்களு நெருக்குதலைக் சண்டே லீடர், ! பத்திரிகைகளும் மூடப்பட்டன.
இதனை ஆட் சண்டேலீடர், இ பத்திரிகையை ே பப்லிகேஷன் நி நீதிமன்றில் தா மனுவிசாரணை கடந்த 30ம் திசு அரசாங்கம் அ தணிக்கை சட்ட நீதிமன்றம் தீர்ப் ரூபா நஷ்ட ஈடு விட்டதுடன் லீ தடையும் நீக்கப் இதேவேளை நீதிமன்றத்தின் இரு நாட்களின் ஜனாதிபதியினா கிழமை முதல் களின் கீழ் புதி கொண்டுவரப்பு மூலம் யுத்த .ெ தேசிய நலனுக்
 
 
 

விளைவிக்கும் செய்திகள் என அரசு கருதும் செய்திகளை மீண்டும் தணிக்கை விதிகள் கட்டுப்படுத்தும் அதே நேரம் கடந்த மாதம் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சர்வதேச செய்தியாளர்கள் மீது மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய தணிக்கை விதிகள் விசேட அதிகாரத்தின் கீழ் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதே தினமன்றே தணிக்கை விதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான சந்திப்பின் போது அரசு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே தினமன்றே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அப்பால் ஜனாதிபதியின்
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
வெளியிட்டதற்காக தினக்குரல் ஆசிரியர் சிவனேசச் செல்வன் உதவி ஆசிரியர் டி சிவகணேசன் ஆகியோர் 4ம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டமை மட்டக்களப்பில் பத்திரிகையாளர் நடேசனின் மீதான தாக்குதல், சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்திய ஊர்வலம் மீதான தாக்குதல், சட்டன ஆசிரியர் ரோகண குமார மீதான -
படுகொலை என்பன இன்றைய ஆட்சியாளர்களின் பத்திரிகையாளர் மீதான தொடரும் நெருக்குதல்களை வெளிக்காட்டி நிற்கின்றது.
இதைவிட யாழ்குடா நாட்டில் வெளிவந்த தமிழ்பத்திரிகைகள் அரசபடைகள் தமிழ் இயக்கங்கள் இந்தியபடைகள் என்போரின் அடாவடித்தனங்கள் என்பன வற்றுக்கு முகம் கொடுத்தே வெளிவந்தன.
கடந்த வருடம் செப்டம்பரில் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாழ் குடாநாட்டிலும் ஆளும் கட்சியும் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு தமிழ் கட்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக உதயன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை 1987 ஒக்டோபர் 19ல் அங்கு நிலைகொண்டிருந்த இந்தியபடைகளால் முரசொலி,
பத்திரிகையாளர்கள்
ான நெருக்கடி
டுமல்ல போரில் ப்பினரது துகள், காணாமல்
பல்வேறு க்கைக்குள்
றன. தணிக்கையைக் யாழ்குடாநாட்டில் ந்த உதயன் வைத்து த்ெது தலைநகர் |ந்து வெளிவந்த க்கு கடும் கொடுத்து வந்த
ரிதா பெரமுனை சீல் வைத்து
சேபித்து
தா பெரமுனை வளியிடும் லீடர் வனத்தினர் உயர் கல் செய்த கு எடுக்கப்பட்டு தி வெள்ளிக்கிழமை முல்படுத்திய செய்தித் ரீதியற்றதென உயர் பளித்து 1 லட்சம் வழங்குமாறு உத்தர நிறுவனம் மீதான பட்டது. நாட்டின் அதிஉயர் நீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் மீண்டும்
3ம் திகதி திங்கட் விசேட அதிகாரங் தணிக்கை விதி ட்டுள்ளது. இதன் ப்திகளை நாட்டின்
குந்தகம்
விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி புதிய தணிக்கை விதிகள் அமுலுக்குக் கொண்டுவ்ரப் பட்டுள்ளன.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், தணிக்கை விதிகள், கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. 1990 மே மாதம் சிரேஷ்ட பத்திரிகையாளர் ரிச்சர் டி சொய்சா கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் மொறட்டுவைக் கடலில் வீசப்பட்டு LÎløfGMTii J. LautDIT4, LßL'JüLILLIT). அப்போதைய பிரேமதாசா ஆட்சியாளர்களால் தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப்படுகொலைகளை சர்வதேச உலகிற்கு கொண்டு வந்ததற்காகவே ரிச்சர்டி சொய்சா () д, паралишу штi.
அதே காலப்பகுதியில் அத்த சிங்களப் பத்திரிகையின் கேலிச் சித்திரக்காரரின் வீட்டுக்குச் சென்று தாக்கியதுடன் மலர் வளையம் அனுப்பியது உட்பட பல கடும் நெருக்குதல்களை பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கினர்.
அதேபோல் ஆளும் பொது ஜன முன்னணியின் இன்றைய ஆட்சியிலும் சண்டே லீடர் பத்திரிகையாளர் வசந்த மீதான தாக்குதல்கள், சண்டே ரைம்ஸ், இக்பால் அத்தாஸ் வீடு மீதான தாக்குதல் தமிழ் பத்திரிகையாளர்களான கே. மாணிக்கவாசகம், பரீகஜன் ஆகியோர் எந்த விசாரணையும் கூறப்படாது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை மடு மாதா தேவாலயம் மீதான ஷெல்தாக்குதலை
ஈழமுரசு ஆகிய பத்திரிகை அலுவலகங்கள் குண்டு வீசித்
தாக்கப்பட்டன.
1988 பெப்ரவரி 29ல் ஈழ நாடு அலுவலகம் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. அதேபோல் 1988 செப்டம்பர் 27ல் ஈழ நாடு அலுவலகம் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். தாக்குதல் நடத்தியது.
இதேபோல் 1988ல் முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தை அவரின் வீட்டுக்கு தேடிச்சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் அவர் இல்லாததால் திருச்செல்வத்தின் மகனான அகிலனைக் கடத்தி வந்து கொடுர மாக தாக்கிய பின்னர் சுட்டுக் கொன்றனர்.
1984களில் சற்றடே ரிவியூ பத்திரிகை அரசினால் தடைசெய்யப்பட்டது. 1981 ஜூன் 21ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அதே தினம் ஈழ நாடுபத்திரிகை அலுவலகமும் அப்போதைய ஐ.தே.க. ஆட்சியாளர்களின் தூண்டுதலினால் ேொழுத்தப்பட்டது.
இந்த நாட்டின் சிங்கள பத்திரிகையாளர்கள் ஐ.தே.கட்சி, பொது ஜன முன்னணி ஆகிய வற்றின் நெருக்குதலுக்கு மட்டுமே முகம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களின் நிலமை விபரீதமானது, அரசபடைகள் அதற்கு ஈடான பலம் கொண்ட தமிழ் இயக்கங்கள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வாழ வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

Page 11
  

Page 12
12 ஆணுறி
கடந்த மே மாதம் 26ஆம் திகதி GIGIGIGO is goal. (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் GLD, ya LDT SIŘISGM6) faoi Gib
瘾
ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர்
G6Igorgougé Aip 8 till:LÉl66t, Chrétery சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் sólo Dires publicas lullubilip60. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை JBITtb 9yub(36)IITib.
கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச
சிங்கள சமூக அை இன்றும் ெ
"Goi6Of Life
எனர். சரவணன்
விவாதத்திற்கு வந்தது.
அவர் குறிப்பிட்டது இது தான், தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது ALGODOILLIME, LITIQUID6 usulubGLIITISTGOT பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவுபுரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று. GALITELM ALLIT SOM LIGIÖJETLJä58, குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் GALIGOM GEGMAGA) AGGIORMELDIT GOTSAIMASGIT, SITGÖR கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கேரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் தாயயொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தைக்கு கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் EITT GOOTILDITE, GTVT SITGADöjlis) கன்னித்தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டதென சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வது ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார். என்கிறார் அவர்
சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குநரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி பேசி வந்திருப்பவரும் கூட 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டுரை யொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே' எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள் இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் GGal Gafsso GDID LAGET GODGOT Up60op பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில்
GODLJÓNG GITT FREIĜIS GOOGTLyub 255 Tyth காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம்
IC Galil Girls) (living together), இரு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப்பாக்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, BITIŠJEGT GTUIGLIITGEIT Up GOGGOTITIgG, GITTA இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத புனிதமான மரபைக் கொண்டதென்கிற வாதத்தின் அடிப்படையாகவும் மட்டுமே இருந்தது. இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள் ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக்கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவத்தையும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொருத்தவரை பெண்ணை e LGOLDUTE GOGjugjelb 80 bll 9960s solo Lores (UGOGDFa 65 கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைக்கொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தோற்றங்கள் மேற்தோற்றத்தில் தெரியாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, துய்மை, புனிதம், கெளரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் GAGIGIMUGOLULUITEÅ, GIT GOOGLJITLb.
இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம்
புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கி பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பு வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புக எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை
வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது. அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல Blskostö UöUMLG 9hésis இணைக்கப்பட்டும், பல நாடுகளில் GIGMaguig, Logus II Goth வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி Glj (Iris Guigi Giš)
சிங்கள சமூக அமைப்பில் நிலவிவ கன்னித்தன்மை பரிசோதனை முறையை 955 óloklevbQGI Goi (L. J.L.
 
 
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
வேண்டியுள்ளது
சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையினை சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு
IT (pg|Lrgi. GGGGDID பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில்
மப்பில்
வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல், கொவி, பட்டி GUIT GO DE ITSASGIGIT 9EG GODD SITÉ AG வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினரிடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. Sibygrifo.DTS GEITOTEGOEDITO
முறையில் திருமணத்தை நடத்த soustřen hisGT GUGT55í o u OŠ JoNáškov (BL) ÉGið0öð Eggeséð geys& 9jø கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. Gjø Bókasö5ög) usegl,000)|| மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான ஹேன எனும் FAT GODLJä GarfjöOGGGTT, SQUETANÓVGOTI Bijagpsjk), Olgi (Mt Milić ஒப்பான சலவைத் தொழிலை
மேற்கொள்ளும் சாதியாக
bjIILOGICIGI, 65 BIMi. எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும்
நாட்டில் பல பாகங்களில் பரந்து சுருங்கி வாழும் சாதியினராவர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே உடுதுணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில்
சுமந்துகொண்டு சென்று துவைப்பர் OJ GODIGOYLLI ASIM pĝigi IUCL FATÁLÓl601 Mladi உடுதுணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள் பலி எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார்
உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த உடுதுணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன, பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது 'றெதி நெந்தா (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி Galluto (Burigib k)6 GSIS கொள்ளப்படுகிறது.
திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிருவிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்
எனது சிங்கள நண்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது 660 GM5256cf60DLD UMGAFAT 56060 முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள், இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணம் முடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் *L'Ég). Gallusól LMó #&pÆjóð கெளரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.
சம்பிரதாய பூர்வமாக குடும்பங்களில் வெள்ளைத்துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும் உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் றெதி நெந்தா அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் Sygooi Luruh LILLIGIOOTLb GTGOTIILIGIb 'GOLGIM கமன' வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத்துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்) இது மேற்கொள்ளப்படும். இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மெற்கொள்ளப்படும்.
1. LDGOYLDIGG SOU GOLITIIb LILLIGDOTšßbe
Falu EYMLufå அலங்களிக்கப்படுவாள்.
2.LDGOOTIDSGfia ILLI ILI LDG):
செண்டு கொடுத்து மணமகளை Guy Goujourt. 3. IgMDÆgså GOlbujols, IDM பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார் 4. மணப்பெண், மணமகள் வீட்டுக்கு
வரும்போது றான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும்.
*
5. LOCOOTLDES sloot SMILITA, GNGFL
பரிசுகளைக் கொடுத்து மணப் பெண்ணை வரவேற்பாள். வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரீட்சையில் தோல்வியடைந்தவனென்றால், 9||6lÓló0Í Uffill)sk(%) அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது பரீட்சையில் தேறாத LDOOOTUGUGoi GIBILITUTA: 660LóhigiEILLGIB FLÓTT LIÉ GEGNT AIGA).
1. இரண்டாம் பயணத்திற்கு
ஆடம்பரமற்ற வெள்ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல், 2 மணமகனின் தாயார் வெள்ளை
மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள் 3 வரவேற்காமல் மணமகனின் தந்தை
அல்லது யாரும் ஒரு . ܕ ܗ
வரவேற்பது. 4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை
மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல் 5. LBGCOLD66ofloor 9 p6)korf
மணப்பெண்ணின் உறவினர்களை 2) LJF flies, LDTL Liet, G. 96) lil E. GODGI அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஒரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது 6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப்
LlGios II yn ysgrifiad GEM 600 60DLGODL உடைத்து விடுவது. 7. அனைத்து விருந்தினர்களின்
முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் GAFLILILILILL GAGGI GODGIT றோசாப்பூவொன்றை கேக்கில் GODGOJILITGI. 8. வாழைப்பழத்தை அடியியிலிருந்து
தோலுரித்தல், 9. விருந்தினர்கள் முன்னிலையில்
மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல், (இது மிக அரிதாகவே நடக்கும்) GOLD'LIGO LOGOOGLIGO கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும் மணப்பெண் 'கன்னி இல்லை என்று கூறி Barragh (DOGuational Gulpeprinth ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் QQGsGuprGÓNLIGÒ GLASITA)
IGio Luggio

Page 13
~
2000 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
லங்கையில் நிலவும் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு குறித்த சர்ச்சைகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் இப்போது அதிகரித்தே செல்கிறது. யுத்த நிலவரங்களில் இராணுவ உதவிகள்
அரசியல் ரீதியிலான நகர்வுகள் என்று இந்தியாவின் நிலைப்பாடுகள் பற்றிய பரவலான கருத்துக்களும், விமர்சனங்களும் சகலராலும் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான பல்வேறு விதமான ஊகங்களையும் அபிப்பிராயங் களையும் பத்திரிகைகளும் வெளியிட பின்நிற்கவில்லை.
எனினும் இந்தியாவின் தலையீட்டினை பல்வேறு கோணங்களில் அலசியிருந்தாலும் வடபுல மக்களின் மனோநிலையில் இருந்தோ, புலிகளின் நிலைப்பாடு எத்தகையதாக அமையும் என்றோ எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. எந்தப் பத்திரிகையும் அரசியல் தலைமைகளும் கருத்தை வெளியிடவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் பலரது கருத்துப்படி இப்போதைய நிலையில் இந்தியா இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தெளிவான செயற்திட்டமுடைய ஆக்கபூர்வமான முடிவை எடுக்க வேண்டிய அரசியல் சதுரங் கத்தினுள் மிகமுக்கிய கட்டத்தில் இருப்பதாகவே படுகின்றது எது எப்படியோ வடபுலத்தில் அதிலும் குறிப்பாக புலிகளின் ஆளுகைக்குள் இருக்கும் தமிழ் மக்களின் மனோநிலையில் இந்தியாவின் பங்களிப்பு எவ்விதம் அமைய வேண்டும் என்ற பக்கமும் கவனத்தில் எடுத்தே தீர வேண்டியுள்ளது. ஏனெனில் இப்போதைய அரசியல், இராணுவ மாற்றங்களின் பெரும் பங்காளிகளாக அவர்களே இருக்கின்றார்கள்
அந்த வகையில் இந்தியா, இலங்கை இரண்டு நாடுகளுமே தம்மீது கட்டவிழ்த்து விட்ட கோரமான மனிதப்படு கொலைகள் பொருளாதார வளங்களின் அழிவுகள் சித்திரவதைகள் எதையுமே அந்தமக்கள் மறந்து விட்டதாகத் தெரியவில்லை. இரு நாட்டு அரசுகளையும், இராணுவங்களையும் தங்களின் எதிரிகளாகவே அவர்கள் பார்க்கின்றார்கள் அல்லது அப்படி பார்க்கும் படி புலிகளால் ஆக்கப் பட்டிருக்கிறார்கள் என்கின்ற உண்மையை அந்த மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்யமுயலும் எவரும் முதலில் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இந்திய படையினரின் இலங்கை வருகையும் பின்னர் புலிகளுடனான மோதலும், அந்த வருடங்களில் இந்தியப் படையினரால் அழிக்கப்பட்ட தமது வாழ்விடங்கள் சூறையாடப்பட்ட பொருளாதார வளங்கள், சிதைக்கப்பட்ட வாழ்க்கை பறிக்கப்பட்ட உயிர்கள் என மனதை விட்டகலாத கொடிய நினைவுகளையே இந்த மக்கள் சுமந்து கொண்டிருக் கிற ார்களொழிய, இந்தியா இராணுவ ரீதியாகவோ, அரசியல் தலையீட்டின் மூலமோ இந்தப் பிரச்சினையில் முக்கை நுளைத்து தீர்வுகாண முற்பட வேண்டும் என்ற எள்ளழவு சிந்தனையும் இந்த மக்களிடம் இருப்பதாகப் படவில்லை.
இந்திரா காந்தி காலம் தொட்டு இந்திய மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்து எடுத்திருக்கும் நிலைப்பாடுகளில் நமக்கு இந்தியா நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டதாகவே இந்த மக்களின் எண்ணம் எல்லாம் ாவ் காந்தி 1978இல் ஜே.ஆருடன் இணைந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி இந்தியப் படையை அமைதிப்படை என்னும்
பாவையில் தமிழ் மக்களின் தாக இப்பரப்புகள் ܢܦܼܲܥܐܠ
அதன் பின்னர் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களும் எண்ணிலடங்
காதவை
1987இல் இருந்து 90வரையான காலப்பகுதியில் இந்தியப்படையினர் தமிழ் மக்கள் மீது நடாத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களிற்கு இந்தியாவில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு மத்திய அரசும் சாதாரண மன்னிப்புக் கூட கோரியதில்லை. தம்மால் அழிக்கப்பட்ட பொருளாதார உடமைகளிற்காக எவ்வித உதவியும் Gluflag).
இலங்கைப் படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயங்களில் இடம்பெயர நேரிட்ட பல
இந்த நிலையில் இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையால் தீர்வுகாணும் சந்தர்ப்பத்தை வழங்க இந்த மக்கள் தயாராக இல்லாமல் இருப்பது ஒன்றும் தெளிவற்ற முடிவு என்று ஒதுக்கி விடமுடியாதது தான்.
புலிகளின் அண்மைய யாழ்குடாநாட்டு வெற்றிகளையடுத்து அங்கே சிக்குண்டுள்ள இலங்கைப் படையினரை வெளியேற்ற இலங்கை அரசு கேட்டுக் கொண்டால் பரிசீலிக்கலாம் என கூறிய போதும், இந்தியா, அப்படியான நிலையில் அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களின் உயிர்பற்றிக் கவலைப்படவில்லை.
புலிகளால் யாழ்குடா நாட்டை முற்றுமுழுதாக மீட்க முடியுமான
இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வு பற்றி இந்தியா மெளனமே காத்தது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை இலங்கைப் படையினர் நடத்திக் கொண்டி ருக்கையில் "மரணப் பொறியாக இருந்த கிளாலிக் கடநீரே ரியூடாக ஐந்து இலட்சம் மக்கள் இடம் பெயர முடியாமல் தடுமாறிய போது இந்தியா மனிதாபிமானத்தை "வாடகைக்கு விட்டிருந்தது போலும்
நிலை தோன்றும் போது அங்கேயுள்ள இராணுவத்தினரை இந்தியா மீட்பது கூட மிகவும் பாரதூரமான இர ாணுவ, அரசியல் விளைவுகளைக் கொண்டுவரும் என்பது இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ விறங்காத விடயமாகவும் இல்லை.
இதேபோல் அரசு புலிகளுக்கு இடையே மத்தியஸ்தம் வகிக்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டால் தான் தயார் என்று இந்தியா
ஏன் இப்போது Garafudd, எதிர்நோக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளான மருந்துத் தட்டுப்பாடு பட்டினிச் சாவு, உயிரிழப்புகள் உடமை அழிவுகளின் போதும், இன்றைய யாழ் குடா நாட்டு போர்ச் சூழலில் அங்கு சிக்குண்டுள்ள பொது மக்கள் பற்றியும் அக்கறை காட்டாத இந்தியாவிடம் கையேந்தும் நிலையில் alatan шjaci. இல்லை.
தமிழ் மக்களிற்கு
தான் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்கும் உயிரழிவுகளுக்கும், பொருளாதார நாசங்களுக்கும் முன்னாள் பிரதமரின் உயிரையே விலையாகக் கொடுத்த இந்தியா இப்போதும் தமிழ் மக்களிற்கு உதவி செய்து விடத் தயாராக இல்லாமலே இருக்கின்றது. இராஜதந்திர நகர்வுகள் என்னும் போர்வையில் இப்போதைய இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் இந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருக்கும். ஏனெனில் இந்த அரசு இதுவரை இருந்த இந்திய தலைமைகளிடமிருந்து மாறுபட்டதாகவே தமிழர்களால் நோக்கப்பட்டது. ஜோர்ஜ் Guiamaxilla), gnau (33.T, LIT ELF ராமதாஸ் போன்றோரின் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளாக மத்திய அரசில் இருப்பதால் திருப்தியடைந்திருந்த இந்த மக்கள் இப்போது இந்திய அரசியலின் நிறமுகத்தினை உணர்ந்தவர்களாக
குகின்றார்கள்
வன்னியில் மக்களின் எழுச்சியை தம்பக்கம்
ஈர்த்துக் கொண்டு போ அந்த மக்களின் எழுச் கொடுக்கும் முகமாக யா
மீட்டெடுக்கவே
விரும்புவார்
அறிவித்திருந்தது இலங்கை Tig ஜனாதிபதி நோர்வேயின் LIG. மத்தியஸ்தத்திற்கு இந்தியா "9ܢq ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்தால் குட போதும் என்ற கருத்துப்பட Glud பேட்டியளித்திருந்தார். ஆனால் இது அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மகிந்த ராஜபச்வுவோ AGI இந்தியாவின் தலையீடே இருக்க வேண்டும் என்கிறார். தற்ே
நேகவும் இந்தியாவையே
 
 
 
 

வும் விரும்புகிறது. சிங்கள
ரினவாதிகளும், பேரினவாதி ாக இன்னும் மாறாமல் இருக்கின்ற ௗத்த பிக்குமாரும் நோர்வேயின் தியஸ்த முயற்சியை கடுமையாக ர்ப்பதோடு இந்தியாவின் லயீட்டை கோருகிறார்கள் சுக்கு ஆதரவான சகல தமிழ்க் சிகளும் நோர்வேயின் சமாதான ற்சியை ஆதரித்தாலும் தியாவின் வருகையை ஒதுக்கி விட ம்பவில்லை. அதுபோலவே ாழும்பு வாழ் தமிழ் புத்திஜீவிகள் போரும் இந்தியாவின் லயீட்டை பெரிதும் விரும்பு ார்கள் என்பதும் தெளிவு.
ஆனால் இந்தியாவின் எந்தவொரு
லயீட்டையோ அல்லது புறுத்தலையோ புலிகள் பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனமாகும். இந்தியாவின் போதய அரசியல் னெடுப்புகள் குறித்து புலிகள் ானமாக இருப்பதுகூட தியாவின் தலையீட்டை அவர்கள் ம்பாமையின் வெளிப்பாடு தான். GAJG6IGIsflu9)GÜ) LDdi; J. GvfilGöi LßlaJSLIG)Lurflu) ச்சியை தம்பக்கம் சாதுரியமாக
(plung).
இலங்கையின் ஜனநாயகத்தின் படி வடக்கும் இலங்கையின் ஒரு பகுதி இதனை அங்கே நிலவும் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையாக எவர் அணுக முற்பட்டாலும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறுகின்றார்கள் இலங்கையை ஆட்சி செய்த இருபெரும் கட்சிகளின் அரசியல் தலைமைத்துவங்களாலும், பேரினவாதிகளாலும் தமிழர்கள் வாழும் பகுதிகள் இலங்கையின் ஒரு பகுதிதான் என்பதை உறுதி செய்யும் முகமாக என்ன செய்தார்கள் என்னும் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும்?
தமிழ் மக்கள் இன்னொரு நாட்டில் வாழ்பவர்கள் போன்றதோர் நிலைப்பாட்டையே இந்த அரசாங்கங்கள் எடுத்திருந்ததோடு, "பயங்கரவாதிகள்" என்ற முத்திரை யில் இந்த மக்கள் மீது மோசமான நடவடிக்கைகளையும் கையாண்டு வந்தது. இதுவே இந்த மக்கள் இலங்கை நாட்டில் இருந்து தொலை தூரம் விலகிச் சென்று விடவும் வாய்ப்பாக அமைந்து விட்டது.
தமிழீழம் அமைந்தால் அதில் நாங்கள் உயிர்ப்பயமின்றி, பொருளாதார அழிவுகளின்றி அன்றாட பல்வேறு துன்ப துயரங்களின்றி வாழமுடியும் என்று தமிழ் LDa Gi உளப்பூர்வமாக ஏற்றுக் கொள் கின்றார்கள் என்பதை நாம் கவனத்தில் Ga, Taian
வேண்டும் தமிழீழம் அமைந்தால்
If).31 16)LIflu
சாதுரியமாக ராடும் புலிகள் சிக்கு "அர்த்தம்"
ழ் குடாநாட்டை பெரிதும்
air. _ノ
துக் கொண்டு போராடும் கள் அந்த மக்களின் எழுச்சிக்கு
த்தம்" கொடுக்கும் முகமாக யாழ் நாட்டை மீட்டெடுக்கவே
தும் விரும்புவார்கள். ஏனெனில் அவர்களின் இராணுவ சியல் பலத்தின் மைல்கல்லாக மந்து விடும் என்னதான் தானம் பேசினாலும் புலிகளின் பாதய உடனடி இலக்கு யாழ்
மட்டும் என்பதை மருவிக்க
அங்கே முஸ்லிம் LD5Gfigi வாழ்வு புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களின் நிலை பற்றியெல்லாம் தமிழ் மக்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. பின்னரும் இந்த நிலைமை தொடர்பாக புலிகள் எடுக்கும் எத்தகையதோர் முடிவையும் ஒதுக்கித் தள்ளிவிட இந்த மக்களால் முடியாமல் போய்விடும் என்பதும் pGPOLDGu.
நிலமை இப்படி இருக்கும் போது இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவது பற்றி மக்கள் கவலைப்படாமைக்கான இன்னொரு காரணம், அவர்களின் தாயக பூமியான தமிழீழத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள முடியாது என்று தட்டிக் கழிப்பது பற்றி கவலைப்படுபவர்களாக அவர்கள் இல்லை என்பதனாலாகும்
எனவே இந்தியா மட்டுமல்ல தமிழீழத்திற்கு எதிராக இலங்கை அரசிற்கு எவ்வகை உதவிகள்
GG
ஆதி 13
எந்தவொரு நாட்டையும் அவர்கள் நண்பனாக கருதமாட்டார்கள் என்பது வெளிப்படை இந்த வகையில் இந்தியாவின் தற்போதைய 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை, இஸ்ரேல், பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அளிக்கும் இராணுவ உதவிகளிலிருந்து வேறுபட்டதாகவும் இந்த மக்கள் உணரவில்லை.
இந்தியாவின் இந்த கடன், பணமாக இருந்தாலென்ன பொருளாதார உதவியாக அமைந்தாலென்ன அது தங்களிற்கு பயன்படப்போவதில்லை என்பதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு இந்த மக்கள் வெறும் குனியங்களும் இல்ைைலத் தான்.
இப்போதைய யாழ்குடாநாட்டு மோதல்களில் சிக்குண்டுள்ள பல இலட்சம் பொதுமக்களின் உயிர் பற்றியோ பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகிவிட்டமை பற்றியோ அக்கறை கொள்ளாத இந்தியாவுக்கு அங்கேயுள்ள இராணுவத்தினரை மீட்கவும், அரசுக்கு கடனுதவி வழங்கவும் மட்டும் மனிதாபிமானம் பீறிட்டுச் கொண்டு வரும் போது தங்களின் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இந்த மக்கள் விரும்புவது எல்லாம் முயற்கொம்பு தான்
அந்த மக்களின் உணர்வுகளும், சூழ்நிலையும் வேறாக இருக்கும் போது இந்திய அரசின் கருத்துக்களையோ, தமிழகமுதல்வரின் வாய்ச்சவடால்களையோ அவர்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.
தமிழக முதல்வரின் மாறும் பேக்சுக்கள் பல்வேறு விதமான சர்ச்சைகளை உருவாக்குவதும் அதற்கு கருணாநிதி பல்டியடித்து தன் தங்கத் தமிழில் பொருள் விளக்கம் கொடுத்து நழுவிவிடுவதும் வரலாற்றுப் பாடமாக இருக்கையில் தமிழ் புத்திஜீவிகள் தாம் என்போர் கருணாநிதிமேல் காட்டும் கரிசனையே இந்த மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கும என எண்ணுவோருக்கு முடிவு என்னவோ கசப்பானதாகவே கிடைக்கும்.
இந்த மக்கள் கருணாநிதியை டக்ளஸ் தேவானந்தா சித்தார்த்தன், வரதராஜப் பெருமாள் போன்றோ ரைப் போலவே கணிக்கின்றார்கள் ஒரேயொரு வேற்றுமை மட்டும் இருக்கின்றது. கருணாநிதி அயல்நாடொன்றைச் சேர்ந்தவர் மற்றவர்கள் உள்நாட்டவர். அவ்வளவு தான். இவர்கள் தமது "துரோகிகள் என்ற பதம் புலிகள் மூலம் அந்த மக்களிடமும் பரவியிருப்பது எவருக்கும ஆச்சரியமான விடயமில்லை என்பது வேறுவிடயம், எனவே இந்தியா, இலங்கை அரசுகள் இந்த மக்கள் மீது ஏற்படுத்திய மாறாத வடுக்கள் அவர்களை விட்டு அழிந்து விடாத நிலையில், தற்போதைய இந்திய இலங்கை அரசுகளின் நிலைப்பாடுகள் அவர்களிற்கு தென்னிந்திய அரசியல்வாதி சுப்பிரமணியம் சுவாமியின் அறிக்கைகளை படித்து நகைத்து விட்டுச் செல்வது போன்ற தாகவே இருக்கும்.
இந்த மக்களின் இப்போதைய அவசரமெல்லாம் யாழ்குடாநாட்டை சூட்டோடு சூடாக கைப்பற்றியாக வேண்டும் என்பதே இதனைப் பிரபாகரனும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார். எனவே புலிகள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றையெல்லாம் கண்ணைமுடிக் கொண்டு ஏற்பதே இந்த மக்களின் தலையாய கடமையாக இருக்கும். இதனை அவர்களால் மறுத்து ஒதுக்குவதும் நடக்காத காரியம் தான். அதை விடுத்து இந்தியா, இஸ்ரேல், சீனா பற்றியெல்லாம் அவர்கள் பத்திரிகையில் படிப்பதோடு முடிந்து
விடும்

Page 14
ர்க்கண்டுவுக்கு நா வரண்டு போயிற்று என்ன
செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றான். உடல் வேர்த்தது, கண்கள் மயங்குவதாய் உணர்ந்தான் அருகில் நின்ற கனகசபை வாயைப் பொத்திக் கொண்டு விம்மினான். இப்படி ஆகுமென்று அவன் கனவினில் கூட எதிர்பார்த்திருக்க வில்லை. மருத்துவமனைக் கட்டிலில் முருகேசன் சாதாரணமாகத் தூங்குவது போலக் கிடந்தான்
தொலைவில் பொலிஸ் ஜீப் வந்து நின்றது. தடதடவென இரண்டு மூன்று பொலிஸ்காரர்கள் இறங்கினர். முன்னே இன்ஸ்பெக்டர் வந்தார்.
"அண்ணை பொலிஸ் வருகுது." கனகசபையின் குரல் நடுங்கிற்று மார்க்கண்டு விரக்தியோடு
அகதியினி மரணம்
இவங்க பணம் கட்டி ஆகணும். எங்கையாவது இவங்க ஓடிட்டா என்ன பண்ண முடியும். நீங்களே சொல்லுங்க"
இன்ஸ்பெக்டர், டாக்டர் சொன்னதற்கு தலையை ஆட்டிக் கொண்டே "வாஸ்தவந்தான் என்றார். மார்வாடி, கனகசபை எவ்வளவு கெஞ்சியும் மசியவில்லை.
"நாலாயிரம் கிடைக்காது. நீ போயிடு.
மார்வாடி பரம்பரையாகத் தமிழ் நாட்டில் அடகுக் கடை வைத்து வாழ்பவன் இந்த வரிசைக் கடைக் கட்டிடங்கள் யாவும் அவனுக்கு சொந்தமானவை.
"காலைல பேஜாரு பண்ணாம போயிடு. மார்வாடி உறுமினான்.
"தயவு பண்ணுங்கய்யா.
GNIFAT GØT GOTIATGIS.
"முருகேசனே போயிட்டான் இனி என்ன?
கனகசபை சொன்னான். "இல்லை அண்ணை, இது கொலை விஷயம். விசாரணைக்கு வாருங்கள்."
"நாங்களே
குடுத்திட்டு இருக்கிறம், கொலை செய்வதனை விசாரிக்கிறதை விட்டிட்டு எங்களைக் கேட்டென்ன? அவங்களைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியது தானே."
முருகேசனைக் கொலைக்கு tహ్లి
என்றான் மார்க்கண்டு
குரலில்
மார்க்கண்டு?
மார்க்கண்டு முன்னே GLIIIgðIIT6ör.
"என்னப்யா ஆச்சு? எதுக்கு இப்படிப் பணிறிங்க?"
அவன் மெளனமாய் நின்றான். "சொல்லய்யா. ஆரு இந்தாளைக் கத்தியால குத்தினான்னு கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே7."
"எனக்குத் தெரியாது சார் முருகேசன் எண் நண்பர் எண் அறை யிலைதான் இருந்தார். நாலு நாளைக்கு முந்தி நடுச்சாமத்திலை கத்திக் குத்துக் காயத்தோட அறைக்கு வந்தார். அவருக்கு கூட ஆளைத் தெரியேல்லைன்னு சொன்னார் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்"
இன்ஸ்பெக்டர் அவனை நெருப்புமிழப் பார்த்தார்
'எதுக்கய்யா இங்கை வந்தீங்க. எப்பபாரு உங்க வேலை இதான்யா."
இன்ஸ்பெக்டர் அலுப்போடு சலித்துக் கொண்ட போது அங்கு டாக்டர் மாதவன் அங்கு வந்தார். முகத்தில் அதிருப்தி பொருமியிருந்தது.
"வாங்க சார் இவங்க பேர்ல ஒரு காம்ளப்ண்ட் உண்டு
டாக்டரின் வார்த்தைகளில் மலையாள நெடி
"அது வேறயா?" "ஆமா. இவங்க இன்னும் நாலாயிரத்துச் சில்லறை தரணும். அப்புறந்தான் "பாடி'யை "ரிலீஸ்" பண்ண முடியும்."
"பணம் இருக்காய்யா." இன்ஸ்பெக்டர் அதட்டினார். மார்க்கண்டு பணிவோடு சொன்னான் "ஒரு வாரத்திலை குடுத்திடறன் ஸார்."
"என்னய்யா நீ திமிராப் பேசற." 'இதுதான் ஸார் அட்மிட் பண்ணப்போ இவங்க லங்காக் காரங்க எங்கிறது தெரியல்ல. பாருங்க
Z ᏕᏱ;
செ. யோகநாதன்
முக்கியமான பணத் தேவை."
மார்வாடி புருவச்சுழிப்போடு அவனை ஏறிட்டான்.
"நீ சிலோன்காரனா? மார்க்கண்டு மெளனமாய் நின்றான். "சுத்தமாத் தமிழ் பேசிறியே இன்னா? மார்க்கண்டு தலை அசைத்தான்.
மார்வாடி அவனை மேலும் கீழுமாகப் பார்த்தான் பிறகு கண்களைச் சிமிட்டிக் கொண்டான்
"ஒண்ணு பண்ணிடு நாலு சவரின் தானே. எதுக்கு அடமானம் வைக்கிற வித்திடு, நாலாயிரம் குடுத்திடறேன்." "நாலரை சவரின் நகைகள்." குறுக்கிட்டான் மார்வாடி "பாரு நான் நல்ல மனுஷன் இல்லேன்னா சொல்லு பொலிசுக்கு போன் பண்ணிடறேன். சிலோன் காரங்க எங்காவது நகையத்திருடி வந்தாங்கன்னுவேனாய்யா. நீ எடுத்திடய்யா.போ. இடத்த காலி பண்ணு."
மார்க்கண்டுவின் மனதில் நெருப்பாய் கீோபம் தகித்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். தீர்மானமான குரலில் கூறினான்.
"சரி குடுத்திடுங்க." "ஆனா ரnது தரமாட்டேம்பா" முருகேசனது பிணத்தை காரில் ஏற்றியபோது, அவனைக் கவனித்து வந்த மீனாட்சி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். மார்க்கண்டு அந்த நர்ஸை நன்றி ததும்பப் பார்த்தான்.
"சொந்தத் தம்பியைப் பார்க்கிற மாதிரி பார்த்தீங்கம்மா பெரிய உதவி. மீனாட்சி மெளனமாய் நின்றாள். அப்போது அங்கு மருத்துவமனை நிர்வாகி அனந்த்நாக் வந்தான். முகத்தில் கோபமாக, "போ. என்ன செய்கிறாய் இங்கே? என்று ஆங்கிலத்தில் அதட்டினான்.
அங்கிருந்து "ே
நடத்தப் புறப்பட்ட சினிமா நடிகர் சில
உடல் நிலை பற்றி
பத்திரிகை நிருபர்
அங்கிருந்து "டிஸ் அறிந்து ஏமாற்றத் மரத்தடியின் கீழ் அவ்வழியாக ஒரு
வந்தாள். புன்னை
பார்த்தாள்.
"ஏதேச்சும் விே நிருபர் கேட்டா "சிலோன்காரன
(BLIIIus)."
அந்த வார்த்ை பரவசத்தில் ஆழ்த் பொங்கிய முகத்தே சுற்றிக் கொண்டன அவள் அவர்க சொன்னாள். அந்த "ஒரு போட்டே குடுத்திடுங்க, ஈவ்ன ஹெட்லயினா இந்த வைச்சிடனும், பர மார்க்கண்டு ஆ அவர்களைப் பார் "இந்த நேரத்தி சொல்றீங்களே
"இல்லை பிர அறிஞ்சிட்டோம் வந்திடனும் எ இருக்கு ஜஞ்சு போதும் வீட் (BLITTLIGBLATGW)
குடுத்திடு
குள்ளமான "அண்ணே, போட் என்ன? இந்தப் .ெ "யூஸ் பண்ணிடல
முஷ்டியை ஓங் கனகசபை ஆத்தின போட்டோ எடுத்தி இன்னொரு கொன
எல்லாரும் அ "உங்க வீட்டின நடந்தா இப்படியெ செய்வீங்களா? எ குரலில் மார்க்கண் 'தம்பி, ஆவேச மாலைப் பேப்பை என்றான் குள்ளமா போயிடுவம் தம்பி குடுக்கணும்."
"எங்கிருந்தோ வயசுக்காரன் அறி செத்திட்டாரு எங் இலங்கைக்காரங்க மனுஷங்க" என்றா பொறுப்பான மார் திருநெல்வேலிக்கா 'ஐயர் வருவார்
மார்க்கண்டு, "தொடங்கிடல "பணம் கூட இன் அதிகமாத் தரணு விஷயம். யாரும் இ சிலோன்காரங்க 6 தில்லை. தம்பி செ மார்க்கண்டு ரூ நீட்டினான்.
95GT3, afGOLI, 24. сипљi jlearn str. (Bш மாலைத்தினசரி த கொட்டை எழுத்து
"ஈழப் போரா ஒருவர் கத்திக் கு; பொலிசார் நபர்க தேடுகின்றனர்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITT GÖLC LDIITILILLb" போது பிரபல பராமன் நாயரின்
அறிய வந்த
ΕΟΤ, 9ΙΘΙΠ
ார்ஜ் ஆன நிலையை துடன் நின்றனர். அப்போது நர்ஸ் மாதவிக்குட்டி கயோடு அவர்களைப்
ஷசம் உண்டா?
ஒருத்தன் மரிச்சுப்
தகள் அவர்களைப் தின சந்தோஷம் நாடு அவளைச்
f, ளுக்கு ஒரு கதை மரணம் பற்றி ா மட்டும் his GLILLIIIlia) தச் செய்தியைத்தான் பரப்பான செய்தி" பூத்திரமாக
த்தான். லை இப்படிச்
தர் செய்தி | rrallafi, GLILILJisu
bef). Goleudy
நிமிஷம் மட்டும் டுக்கு வந்து வ எடுத்துக்
ங்க, போட்டோ இல்லாத நியூசுக்கு வெயிட் இல்ல
வேன்காரன் அவசர்ப் டுத்தினான். பாணம் நாறுது புறப்
பொணத்தை நிலத்தில்
s jøTüIIIII S bL/isJay,
சோதனை? நிருபர் கத்தினான். டோ இல்லேன்னா ாணத்தையே எடுத்து
Guitar Gl ான் பாருங்க ங்களோ, இங்கை பல விழும். நிர்ந்து போயினர். ல ஒரு மரணம் ல்லாம் நீங்க ன்றான் களைத்த டு மாகவா பேசறிங்க ப் பாருங்க" னவன் "வாருங்க க்கு நல்ல மருந்து
வந்த ஆள் சின்ன
g. DMIsra) J.L.
இருக்கிறாங்க சாது
சுடுகாட்டுக்குப் of Guitar, it
Ti,
தானே தம்பி ந்திட்டார் என்றான். மா? என்றார் ஐயர். லும் கொஞ்சம் ம், சிலோன்காரங்க LJ GBL u IT விஷயத்துக்கு வார்ர ஞ்சிக்கேட்டாரு பாய் நோட்டுகளை
fieli GOLIGOш பரில் இருந்த லையை நீட்டிற்று.
G. ரிகள் பயங்கரமோதல், துக்கு பலி
ளைத்
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
gaseðla. Spóleð guðul Gafar auglafi?
புகலிடச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல், பொருளாதார சமூக வாழ்வியல் என்பவற்றில் கடந்த சில வருடங்களாக மாற்றங்கள் கண்டுவருகின்றன. இந்த மாற்றங்கள் ஒருவித வரட்சியையும், சலிப்பையும் தருவதாக இருப்பதை பல்வேறு இலக்கிய அரசியல் சக்திகளும் பேசத்தொடங்கியுள்ளனர்.
கடந்த 10, 11 ஆகிய தினங்களில் ஜேர்மனில் நடந்த 26வது இலக்கியச் சந்திப்பின் போது அதில் கலந்துகொண்ட பலர் தனிப்பட்ட ரீதியில் ஒப்புக்கொண்ட விடயம் இது.
இதற்கு பல்வேறுகாரணங்கள் இருக்கின்றன. மேற்படி அனைத்து காரணிகளும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் தீர்மானிப்பதாக இருப்பதுவும் ஒரு காரணம். இலக்கியச் சூழலும் அப்படித்தான்.
80களின் நடுப்பகுதியிலிருந்து 90களின் நடுப்பகுதிவரை புகலிடச் சூழலில் பெருமளவு இலக்கியச் சிறுசஞ்சிகைகள் வெளிவந்தன.
DGolf J66 MÖ g|LibLDT ÓJIGG) துண்டில் ஜெர்மன் GIDs ÓJMGT60 DGIST ஜெர்மன் ്608 ÓJIGG, நமது குரல் @ggild6ði GILDIGIT GOTLİ) ÓJIT6060 தேனி ஜெர்மன் ნItä6iტსის பிரானஸ் LIGOLD ஜெர்மன் உயிர்நிழல் fly reorg) 56).Jr. GlgÍLDGör Fi. (3|Ii(36). வெகுஜனம் ஜெர்மன் GOLD56 நோர்வே D60. ஜெர்மன் சுவடுகள் நோர்வே
ஜெர்மன் நோர்வே வளர்நிலா LIDL அவுஸ்திரேலியா உயிர்ப்பு இங்கிலாந்து சஞ்சீவி QLGOLDIsä. LGOL) இங்கிலாந்து
GFišli GSTī6O6) GLGOLDIš STIGÓ SITGI LIMA DIT GOOTLD) 8560TLIT
(இவற்றில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய 6-7 சஞ்சிகைகள் தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன)
80களின் நடுப்பகுதியில் பெருமளவு அரசியல் சக்திகள் குறிப்பாக புலிகளி சாராத மற்றும் மார்க் சிய
சிந்தனைகளைக்கொண்ட சக்திகள் புலம்பெயர நேரிட்டதும்
90களின் நடுப்பகுதியாகும் போது பல்வேறு சிறு சிறு அரசியல் குழுக்கள் உடைந்து நொறுங்கி வெறும் தனிநபர்களாக ஆகியமையும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. பெரும்பாலும் இலக்கியச் சந்ஞ்சிகைகளை நடத்திக் கொணி டிருந் தவர்களர் ஏதோ அரசியல் சித்தாந்தத்தையோஅல்லது இயக்கங்களையோ கொண்டிருந்தனர். இவ்வாறான சக்திகள் இன்று அரசியலில் சலிப்புற்று, இயலாமை மீது வெறுப்புற்று தானுண்டு தனது வேலையுண்டு என்று குடும்பம், பிள்ளைகள் எதிர்காலம் என்று ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. இந்தப் போக்கை பிரதியீடு செய்கிற நிலைமைகளைக் காண்பது மிக அரிது.
இந்த நிலைமையினர் விளைவு எனினவென்றால் அராஜகங்களை, ஜனநாயக மறுப்பினை, தேச விடுதலை உள்ளிட்ட சகல அடக்குமுறைக்கும் எதிரான அரசியல் செயற்பாட்டை சுருங்கச் செய்துவிட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் தமது வாழ்நாள், உழைப்பு, நேரம், சக்தி, வளங்கள் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து இப்படியான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக தமது செயற்பாடுகளை இலங்கையில் ஒருபுறம் டிரீ லங்கா அரசு, மறுபுறம் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் என்பவற்றின் ஒடுக்குமுறைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல்போன ஜனநாயக செயற்பாடுகளை புகலிடச் சூழலில் இருந்துகொண்டு செய்யலாம் என்று நம்பினார்கள். ஆனால் புகலிடத்திலும் தமிழ் இயக்கங்கள் குறிப்பாக புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு இவ்வாறான சக்திகள் முகங்கொடுத்த போதும் தொடர்ந்தும் நம்பிக்கை தளராமல் விடாப்பிடியாக செயற்பட்டார்கள்.
இவர்களுக்கு என்ன நடந்தது? பெருமளவானோர் பொதுப்புத்தி மட்டத்தில் கூறுவதைப் போல இதற்கு வயதுத்துவம் ஒரு காரணமா? இந்த நிலைமையை கணக்குதீர்த்து அதற்கு பிரதீயீடு செய்யப்படாதது ஏன்? இந்த இடைவெளியை யார் கைப்பற்றியது? யாருக்கு சாதகமாகியது? எந்த அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது? இவற்றுக்கு யாரை நோக முடியும்?
இதற்கு யாரையும் அல்லது எந்த சக்தியையும் பொறுப்பாக்கிவிட முடியாது. நிச்சயமாக சமூக பொறுப்புள்ள எந்த சக்தியும், எந்த நபரும் வசதியாக இதற்குரிய காரணங்களை புறக்காரணிகள் மீது பழியை சுமத்திவிட்டு போவது ஒன்றும் கடினமான காரியமல்ல. உண்மையில் தமது இயலாமையை சுயவிமர்சனத்துக்குள்ளாக்கி தமக்குள்ளேனும் ஒப்புக்கொண்டு, புறக்காரணிகள் கோலோச்சியதைக் கட்ட வெற்றிகொண்டிருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டு தமது சமூகக் கடமைகளை தொடர்ந்து மேற்கொள்வதே சமூக பொறுப்பு மிக்க ஒன்றாக இருக்க முடியும். கடந்த காலங்களில் ஐரோப்பாவில் பாசிசம் வெற்றிகொண்டது இடதுசாரிகளின் பலவீனத்தால் அல்ல மாறாக அதில் இருந்த அசட்டையாலேயாகும். அதிலிருந்த எச்சரிக்கையின்மையால் அது மெதுமெதுவாக ஊடுருவி வெற்றிகொள்ளும்வரை எமக்கு தெரியாது. எனவே விழிப்பும்,
செயல்வேகமும் இன்றைய நிலையில் இந்த அனைத்து
சக்திகளுக்கும் அவசியம் SS
நோர்வேயிலிருந்து
66oiaF6)I6oor6oi

Page 15
20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
மும்பை சுற்றியுள்ள வர்த்தக நிலையங்களில் 1000க்கும் அதிகமான சுமை தூக்குபவர்கள் தொழில் செய்கின்றனர் இவர்கள் புறக்கோட்டை ம்2ம்ம்ே4ம்,5ம், குறுக்குத் தெருக்களிலும் மலிபன் விதி கெய்சர் வீதி, குமார வீதி, மனிங் மார்க்கட் மீன்சந்தை ஆகிய இடங்களில் பரவலாக தொழிலில் ஈடுபடுகின்றனர்
சிங்கள தமிழ், முஸ்லிம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதுடன் கொட்டாஞ்சேனை தெமடகொட முகத்துவாரம், களனி, புளுமெண்டல், வெல்லம்பிடிய ஆகிய கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும், நுவரெலியா ஹட்டன், நாவலப்பிட்டி தெனியாய ஆகிய தூர பிரதேசங்களில் இருந்தும் வந்து தொழில் புரிகின்றனர்.
இவர்கள் செய்யும் தொழில் சமூக பெறுமானமுள்ளது. ஆனால் இவர்களை எந்தவொரு அரசும் கவனிப்பதில்லை. இவர்களுக்காக குரல் எழுப்ப எந்தவொரு அரசியல்வாதியோ முற்போக்குவாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்களோ முன்வந்ததில்லை.
உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடைபாதையிலே இரக்கங் காட்டத்தான் நாதியில்லை. என்ற இப்பாடல் வரிகளுக்கேற்ப சூரிய ஒளி படாத வடிகால்களிலிருந்து துர்நாற்றம் வீச கரிய புகையை சுக்கிய வண்ணம் லொரிகள் வரிசையாக நிறுத்தி நிற்க பலத்த இரச்சலுக்கு மத்தியில் தங்களின் துன்பங்களை நெஞ்சில் சுமந்து தூக்க முடியாத பளுவை முதுகில் சுமந்து கொண்டு முடைதூக்கும் இவர்கள் கொழும்பில் புறக்கோட்டை நகர்பகுதியில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆவர்.
சயிட் சயிட் எனக் கூறிக்கொண்டு சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் 50 கிலோ அரிசி முடையை தூக்கிய படி நிறுத்தப்பட்டிருக்கும் லொரி அண்டைக்கு செல்கின்றார்.
சயிட் சயிட் என சனக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு தள்ளு வண்டியில் அதிகமான பாரங்களை ஏற்றியவாறு மத்திய வயதுடைய சுமைதூக்கும் தொழிலாளி தன் சகாவுடன் 4ம் குறுக்குத் தெருவில் தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு செல்கின்றார்
மலியன் வீதி ஊடாக சென்ற லொரி ஒன்று உடல் வலுவிழந்த வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் தள்ளிவந்த தள்ளு வண்டி மீது மோதியதை நான் கண்டேன். அந்த வயது முதிர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியை பாதுகாக்க முப்பது நாற்பது தொழிலாளர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடினர் எமது புகைப்படக்கருவி அதனை உள்வாங்கி கொண்டது.
ஒழுங்கான உணவு இல்லை, ஓய்வில்லாத தொழில், ஆரோக்கியமற்ற வாழ்வு மகிழ்ச்சியே அறியாத அடிப்படை வசதிகளற்ற வாழ்வு, உரிமைகள் இழந்து பெரும் வர்த்தகரினதும் லொரி உரிமையாளர்களினதும் பெரும் சுரண்டலுக்கு உள்ளாகி நடுவீதியில் அவல வாழ்வு வாழும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று தமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரண்டு விட்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் ஒரு ரூபா கூலி அதிகரிப்பு போராட்டத்தின் சிறு பொறி முளத் தொடங்கிவிட்டது. அது நிச்சயமாக காட்டுத் தீயை முட்டும்.
"முதலாளிகளுக்கு நாம் இல்லாமல் முடியாது. எமக்கு முதலாளிகள் இல்லாமல் முடியாது. நாம் அதனை தெளிவாக விளங்கிக் கொண்டு வேலை செய்கின்றோம். ஆனால் வர்த்தகர்களாகிய முதலாளிகளுக்கு எமது நிலை விளங்கவில்லை. இல்லையேல் விளங்கியும் விளங்காதது போல இருக்கின்றார்களோ தெரியவில்லை இது ஒரு முடைதூக்கும் தொழிலாளியின் குரல்
காலையில் பெய்த மழையினால் கால்வைக்க முடியாமல் சேறாகியிருந்த மலியன் வீதி கடைத்தாழ்வாரத்தில்
*
fu gol) 芭
LILI5 வடிகால் களிலிருந்து துர்நாற்றம் is, silly
LIGO GOL Så W NGO GOOT) லொரிகள் வரிசையாக நிறுத்தி நிற்க, பலத்த இரச்சலுக்கு மத்தியில் தங்களின் துன்பங்களை நெஞ்சில் சுமந்து தூக்க முடியாத பளுவை முதுகில் சுமந்து கொண்டு முடைதூக்கும் இவர்கள் கொழும்பில் புற க்கோட்டை நகர்பகுதியில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ژ
கூடி நின்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு முன்னால் எஸ், நடராஜா எனும் தொழிலாளியின் குரல் உரத்து கேட்டது.
"நாம் ஒரு மணித்தியாலம் வேலை நிறுத்தம் செய்தால் நாட்டில் என்ன விபரீதம் நடைபெறும் தெரியுமா? வர்த்தக பெருமக்களின் வியாபாரம் ஸ்தம்பித்து விடும் பொது மக்கள் பட்டினி கிடக்க நேரிடும்."
நடா தொடர்ந்தும் கூறுகிறார். "நாம் மனிதர்கள், எங்களுக்கும்
உணர்வுகள் இருக்கின்றன, எங்கள்
உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக் கொண்டு இனியும் இருக்க முடியாது. எனவேதான் எமது உரிமைகளுக்காக போராட தொடங்கி GĴIGLITüb.
கொழும்பு நகர சுமை தூக்கிகள் தொழிற் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இத் தொழிற்சங்கம்
Ai šA GAIDIA
தொழிற்படுகின்றது.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொழும்பு துறை முகத்திலிருந்து புறக் கோட்டை மொத்த வர்தக நிலையங்களுக்கு பொருட்க இறங்குவதுடன் வர்த்தக நி ளிலிருந்து உள்ளூர் வியாப அவற்றை லொறிகளில் ஏற் பண்டங்களை ஏற்றுவதற்குப் வதற்கும் கொள்முதல் செய் வர்த்தகர்களே பணம் செலு இறக்குவதற்கு மூன்று கு ஏற்றுவதற்கு ஐந்து ரூபாவும் கொடுக்கப்படுகின்றது. பணி கொள்முதல் செய்பவர்களே கொடுக்கின்றனர். சுமை துர தொழிலாளி வர்த்தக நிலை இருந்தாலும் இவர்களால் வ எவ்வித செலவும் இல்லை. இறக்கும் கூலி நாள் தோறு ஏற்றுமதிக் கூலி அவ்வாறு கிடைப்பதில்லை. அநேகமா செய்யும் வர்த்தகர்கள் காே கொடுத்தே பொருள்களை செய்கின்றனர். எனவே பெ ஏற்றும் கூலி காசோலை வ மாறிவரும் வரை காத்திருக் இப்பொழுது சுமை தூக் ரூபா கூலி அதிகமாகக் கே. பொருள்களை இறக்கும் கூல ரூபாவிலிருந்து நாலு ரூபாவி ஏற்றும் கூலியை ஐந்து ரூபா ஆறு ரூபாவாகவும் கூட்டித் தூக்கிகள் கேட்டுள்ளனர்.
வர்த்தகர்கள் இதற்கு செ தெரியவில்லை. இச்சுமை து காலையில் வர்த்தக நிலைய பதற்கு முன்பே வந்து விடுகி வர்த்தக நிலையங்களில் மே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாக்கும்
TE6the Or
$கான
| L )
வேலை செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் மேலதிக ஊதியம் எதுவும் வழங்குவதில்லை. ஏதும் விபத்து நடந்தால் ஏறிட்டும் பார்ப்பதில்லை.
இப்பொழுது சுமைதூக்கிகள் ஐக்கியப்பட்டுள்ளனர். இவர்களின் ஐக்கியத்தை குலைப்பதற்கு புறக்கோட்டை வர்த்தகர்கள் மிகவும் கீழ்தரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
"ஒரு மாத்திற்கு மேலாக ஒரு ரூபா கூலி கூட்டித் தரும்படி கோருகின்றோம்.
எழுத்து முலமும் வர்த்தகர் சங்கத்திற்கு தெரிவித்தோம். ஒருவித பயனும் இல்லை. வர்த்தகர்கள் சங்கத்தை கூடி முடிவெடுப்பதாக கூறியுள்ளனர். எவ்வித பதிலும் இல்லை. இறுதியில் நாம் வேலை நிறுத்தத்தில் குதிப்பதென முடிவு எடுத்தோம். விஜய் இவ்வாறு எம்மிடம் கூறினார்;
ஜூன் 1ம் திகதி முதல் 5ம் திகதி வரை யிலான ஐந்து நாட்களும் நாளொன்றிற்கு 2 மணித்தியாலங்கள் வீதம் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு
) எடுத்தோம் வேலை
ளை ஏற்றி நிறுத்தமும் ஆரம்பமாகியது நிலைமை
Woma)шRJA. மோசமடைவதைக் கண்ட வர்த்தக ாரத்திற்காகவும் பிரமுகர்கள் புறக்கோட்டை பொலிஸுக்கு றுகின்றனர். அறிவித்தனர்.
, இறக்கு புறக்கோட்டை பொலிஸ் நிலைய
Lib பொறுப்பதிகாரி எம்மை அழைத்து |த்துகின்றனர். உடனடியாக வேலை நிறுத்தத்தை |Լյոaւյմ கைவிடும்படி கோரினார் வர்த்தகர்
சங்கத்துடன் தான் கதைத்து பிரச் டங்களை சினையை தீர்த்து வைப்பதாக கூறினார்.
இக் கூலியை இறுதியில் ஒன்றும் நடைபெறவில்லை. க்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்மை யத்தில் ஏமாற்றி விட்டார். எனவே புறக்கோட்டை ர்த்தகர்களுக்கு வர்த்தகர் சங்கத்துடன் பேசி பிரச் JGING LARGOGNI சினையை தீர்ப்பதென சுமை தூக்கிகளின்
ம் கிடைக்கும். தொழிற் சங்கம் முடிவு எடுத்தது.
ஏனையவருடனும் பேசி கொள்முதல் முடிவெடுப்போம் என வர்த்தகர் சங்கம்
FITGG) பதிலளித்தது. கொள்முதல் ஈஏ இரட்ணசிரி இது தொடர்பாக ருட்களை கருத்து தெரிவிக்கையில் "இன்று விலை
ங்கியிலிருந்து வாசி போக்குவரத்து செலவு க வேண்டும். அதிகரித்துள்ளது. எங்களது கூலி
குபவர்கள் அப்படியே இருக்கின்றது. கை, கால்களில் L6 стататi. வலு இருக்கும் வரை எமக்கு உழைக்க யை மூன்று முடியும் அதன் பின்பு எமது கதியென்ன? ாகவும் எம்மை பாதுகாப்பது யார்? எமக்கென்ன விலிருந்து ஓய்வூதியமா இருக்கின்றது. சுமை
ருமாறு கமை தூக்குபவர்களை ஏன் ஒதுக்கி வைக்கின்
நீர்கள் அரசு எமது குரலுக்கு விசாய்ப்பதாக செவிசாய்க்க வேண்டும் எங்களது
வாழ்வோடு வர்த்தகர்கள் விளையாடு ங்கள் திறப் கின்றனர்" என கூறியுள்ளார்.
|ன்றனர். இவ்வாறான சூழ்நிலையில் சுமை பதிகமாக தூக்குபவர்கள் வேலை நிறுத்தம் செய்தால்
நாட்டில் ஏற்படப் போகும் நிலைமையை
ஆதி 15
குறைத்து மதிப்பிடக் கூடாது கிழங்கு வெங்காயம், மரக்கறி, மீன் ஆகியன லொரிகளுக்குள்ளேயே அழுகி கொழும்பே நாற்றமெடுத்து விடும் உண்மையாகவே மூன்று நான்கு நாட்களுக்குள் நாட்டை பட்டினி போட எம்மால் முடியும்.
"வர்த்தகர்கள் நாம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபா உழைக்கின்றோம் என கூறுகின்றார்கள், 3 நாட்கள் தொடர்ந்து வேலை செய்து எமக்கு 700 ரூபாவே கிடைத்தது. வீட்டை விட்டு வெளியே வந்தால் அனைத்துக்கும் செலவு செய்ய வேண்டும் சர்ப்பிட, குடிக்க வீட்டுப் பிரச்சினை பார்க்க அத்தனைக்கும் பணம் அவசியம் அதனால் தான் ஒரு ரூபாய் கூட்டித் தரும்படி முதலாளிமாரிடம் கேட்கின்றோம்.
சீனிவாசனின் வார்த்தைகளில் உள்ள வேதனையை அறிந்து கொள்ள சிரமமாக இருக்கவில்லை.
அதன் பின்பு R தர்மராஜ் இவ்வாறு கூறினார் :
"வீட்டுவாடகை செலுத்த வேண்டும். குடும்ப பொறுப்பு முழுதும் எமது கையில், எமது பிள்ளைகளிடம் நாம் படும் துன்பங்களை ஒப்படைக்க முடியாது. அவர்களை நாம் நன்றாக படிக்க வைக்க வேண்டும் இவைகள் வர்த்தக பெரு மக்களுக்கு விளங்காது விரைவில் விளங்க வைப்போம்" என கூறினார்.
அடுத்து என் எப் நெளபரின் குரல் ஒலித்தது. அதில் ஆவேசம் தொனித்தது.
நாம் ஒரு ரூபா கூலி கூட்டிக் கேட்டால் எம்மை பாதாள உலகத்தார் என குற்றம் சுமத்துகின்றனர். அடிபணிந்து தலைசாய்த்து அவர்கள் சொல்வது போல் இருந்தால் எங்களை நல்ல மனிதர்கள் என்பார்கள். எம்மிடம் சிங்களம், தமிழ், முஸ்லிம் எனும் பேதம் இல்லை. நாம் எல்லோரும் சுமை தூக்கிகள், நாம் தலை குனிந்து வாழ்ந்தது போதும் என்றார் நெளபர்
இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத காரணத்தினால் மிகவும் விரக் தியடைந்த நிலையில் இருக்கின்றார்கள் இவர்களது கோரிக்கையை நியாயமாகவும், மனிதாபிமானத்துடனும் நோக்க வேண்டும் அவர்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது. அவர்களின் உரிமைகள், கோரிக்கைகள் மறுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மற்ற நடவடிக்கைகளில் இறங்குவார்கள் இந்த ஒரு ரூபா கூலி அதிகரிப்பு விடயத்தில் மனிதாபிமானம் உள்ள அனைவரும் இது சம்பந்தப்பட்டவர்களுடன் அணுகி பிரச் சினையை தீர்க்க வழிகோல வேண்டும். இது தொடர்பாக வர்த்தகர் சங்கத் தலைவர் S. பொன்னுசாமியை அணுகிய போது,
"எமது சங்கம் மட்டும் இதனை தீர்மானிக்க முடியாது. ஏனைய தர ப்பினருடனும் இது தொடர்பாக பேச வேண்டும். இவர்களது கோரிக்கை நியாயமானது என நான் கூற மாட்டேன். J)Ga)I 10, 25, 50 GIGN LJa)OJa)J.LULL நிறையில் பொதிகள் உள்ளன. அவை அனைத்திற்கும் ஒரு ரூபா கூட்டிக் கொடுக்க முடியாது. நாம் வெகு விரை வில் இது தொடர்பாக முடிவெடுப்போம்" எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி சுமை தூக்கிகள் தொழிற் சங்க தலைவரை நாம் சந்தித்து வினவிய போது,
"தொடர்ந்தும் சுமை தூக்கிகளுக்காக எமது சங்கம் போராடும். சுமை துக்கும் தொழிலாளர்கள் இலங்கையின் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் ஆரம்ப கட்ட தொழிலாளர்களாவர். இவர்களுக்கு தொழிற் சங்கம் இல்லாத காரணத்தினால் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி எதிர்காலத்தில் இந்த நிலைமையை மாற்றியமைப்போம், "எங்களின் ஐக்கியமே எமது எதிர்காலத்தின் வெற்றி என அவர் கூறினார்.

Page 16
16ஆஅ
அண்மையில் நிவாரணம் பெறுவது என தோட்டத்தொழிலாளர்களுக்கு தெரியாமல் நித்தமும் வழங்கப்பட்டதாக சத்தமில்லாமல் மனதுக்குள்
அறிவிக்கப் பட்ட சம்பள உயர்வு என்பது உண்மையில் அவர்களை சமாதானப் படுத்துவதற்காக அவர்களை சமாளிப்பதற்காக GUIT L.L'IULL GLITTGS) வேஷமென்று அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கி
பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்த் திருந்தார்கள். ஆனால் வழமைபோல் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங் களாகி விட்டன. தற்போது வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற சம்பள உயர்வு என்பது வெறும் கண்துடைப்பு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.
9, ITG).I. J, Tald ITU, மழையுடன் மலையில் வேலை செய்து கொண்டு கொடுக்கப்படும் வேதனம் போதாமல் வேதனையுடன் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் காலத்தை ஒட்டும் இவர்களை சரியான வழியில் நடத்திச் செல்ல தற்போது சரியான அமைப்புகள் எவையுமேயில்லை. தங்களின் கஷ்டங்களை வேதனைகளை LLUIT InfLLID G) genai) a5)
வெந்து சாகும் அவர்களை ஆறுதல்படுத்தி கைகொடுக்க
UDAMASM 85b ,
விட்டார்கள். பலநாட்களாக
இன்று யாருமேயில்லை.
நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சொற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு அவர்கள் எப்படி ஜீவனம் செய்ய முடியும்? கொடுக்கும் பணம் கால்வயிறு கஞ்சிக்கே போதாமல் இருக்கும் நிலையில் தங்களின் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற விடயங்களை அவர்கள் எப்படி கவனிப்பார்கள்?
tDGogougth gigö6)sluflað Liløðr. தங்கியிருப்பதாக அடிக்கடி மேடையில் முழங்குபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் ஒரு நாடு பொருளாதாரத் தில் முன்னேறினால் தான்
கல்வியிலும் மேம்பாடடைய முடியும். அதே போல பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்
மலையகம் எப்படி ஐயா
b2
கல்வியில் முன்னேற முடியும்? நன்றாக படிக்கக் கூடிய மலையக தோட்டத் தொழிலாளியின் மகன் பொருளாதார பிரச் சினைகளினால் பாதியில் கல்வியைக் கைவிட்டு கடைகளுக்கு வேலைக்கு செல்கிறான்.
வெறும் கையினால் வெறுமனே முழம் போட முடியுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் மேலும் க.பொ.த.உயர்தரம் கற்று நல்ல பெறுபேறுகளை பெற் இவர்கள் தங்களின் தாய், தந்தையின் கஷ்டங்களை மனதில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு கூட செல்லாமல் வேலைகளுக்கு
சிங்கள சமூக.
12ம் பக்க தொடர்ச்சி
ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.
சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது துய்மையான'
கன்னித்தன்மையுள்ள மகளுக்கு போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.
அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
கண்ணி என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்" என்பது.
எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழநேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பாவிகளால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை எண்ணிடம் கொண்டு வந்து மகளின் கன்னித்தன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பாக்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி
அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவி தீங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கண்ணி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது. என்கிறார்.
இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக் முன்னால் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களு நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், துய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.
இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். 'ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்" 1. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்
1999 9ä5GBLTuir, g&#Lb|Lusskoð G6J6f6Jjög
filos. 2. The Island 2000 GLD,Gor uš6M60DE666lt. 3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்
வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலை வெளியீடு 4. உபுல் ராஜித்த - கொழும்பு
பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை 5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்க மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம் 6. க்ரியா தற்கால தமிழ் அகராதி.
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
போய் விடுகிறார்கள். எப்படியோ தப்பித்தவறி பல்கலைகழகங்களுக்கு சென்று ஒருவாறு கஷ்டப்பட்டு கல்விைைய
பயன்படும் வகையில் பிர யோசனமான வழியில் பயன்படுத்தாமல் தங்கள் சுயநலமொன்றையே பிர தானமாக கொண்டு செயல்படுகிறார்கள். இன்று நம்மிடையே வைத்தியர்கள் சட்டத்தரணிகள், பொறியிய லாளர்கள், கல்விமான்கள் என்று பலர் இருக்கிறார்கள் ஆனால் இவர்களில் எத்தனைபேர் கற்ற கல்வியை
வானத்திலிருந்து குதித்ததைப் போல பெருமை பேசிக் கொள்வார்கள். தான் ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியின் மகன் என்று சொல்வதையே அவமானமாக கருதுவார்கள். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு சொகுசு கார்களில் இவர்கள் வலம் வர அங்கே இவர்களின் பெற்றோர்கள் லயன்
D முடிப்பவர்கள் கூட
தங்களின் சமுகத்துக்கு
எதையும் செய்யாமல் காசு பணம் சம்பாதிப்பதையே பிரதான குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள் தோட்டத் தொழிலாளியின் மகனாக பிறந்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அனுபவித்து பல்கலைக்
கழகம் போய் பட்டம் பெற்ற பின் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். த தாங்கள் கற்ற கல்வியை
தங்களின் சமூகத்துக்கு
நம் சமூகம் பயன்பெறும் வகையில் செயல்படுத்து கிறார்கள்? ஒரு சிலரை தவிர மற்றவர்கள் "பணம்" பண்ணுவதையே பிரதான குறிக்கோளாக கொண்டிருக் கிறார்கள் சொத்து சேர்ப்பதிலேயே தங்கள் முழு கவனத்தையும் செலுத்து கிறார்கள். இதில் போட்டி பொறாமை வேறு பின் எப்படி நம் சமூகம் முன்னேறும்? சிலர் தாங்கள் எங்கேயிருந்து வந்தோ மென்பதையே மறந்து
காம்பறாக்களில் முடங்கி
LULITÍJ.G.I, GT6N1 (3G) முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் நம் சமுகத்தைப் பற்றிய சிந்தனை அவசியம் அது இல்லாத வரையில் மலையகம் என்றுமே முன்னுக்கு வரப் போவதில்லை.
LITT GAOTT
சங்குப்பிள்ளை அட்டன்
கெளரவப் பெயர்
b எதிர்பார்த்தது
தெரிந்துகொண்டது
கற்பனையில் கண்டது
நிஜமாக அனுபவிப்பது
பிறந்த மண்ணில் இழந்தது :
: இலங்கை அகதிகள்
அகதிகள் முகாம், தமிழ் நாடு
மனிதநேயத்தை
: இக்கரைக்கு அக்கரை பச்சை
என்ற உண்மையை
புகுந்த மண்ணில் கிடைப்பது : தீண்டத்தகாதவர்களிடம்
நடந்துகொள்வதைப்போன்ற
2 Larg
: இலங்கைத் தமிழர்களின் உணர்வ்களைப்
புரிந்துகொள்ள மறுப்பதை
பாரதியார் கவிதையில் தேடிய புதுமை நிறைந்த தமிழகத்தை
: இடி அமீனின் சிறைச்சாலையை
நினைவுபடுத்தும் அவலங்களை
உரிமைகளையும், உடமைகளையும்
எங்களையும் மனிதர்களாக
ஏற்ற நடத்த வேண்டுமென்று.

Page 17
2000 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
தண்ணிருக்குள் நெருப்பு கொண்டு போதல்
இன்று நீருக்கடியில் தீப்பந்தம் கொண்டு போய் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அவுஸ்திரே லியாவில் சிட்னி நகர (த்தில் நடைபெற இருக்கிறது. சுடர் G)7)LG)Liflub தீப்பந்தத்தை நாடுகளுக் கூடாக கொண்டுவந்து ஒலிம்பிக் ஆரம்பநாள் அன்று தீப்பந்தம் ஏற்றுவது சம்பிரதாயம்.
தரை மார்க்கமாகவே இத்
பாராளுமன்ற.
தேர்ந்தெடுத்துக் கொண்டாலும்
அவசியமாகும். அவ்வாறானதொரு மாற்றம் தமக்கு நஷ்டமேற்படக் காரண மாகும் என நம்பும் அனைத்து அரசியல் சக்திகளும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கு எதிராக ஐக்கியமாக கிளர்ந்தெழும்பும் நிலை உருவாவது தவிர்க்க முடியாததொன்றாகும். எவ்வாறாயினும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்றைத் தோல்வியடையச் செய்ய அவர்களால் முடியுமா னால், அந்தத் தோல்வியின் பின்னால் நடாத்தப்படும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் படு தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப் படுவதும் தவிர்க்க முடியாததேயாகும்.
பொதுத்
தேர்தலொன்றில் ஐ.தே.க.
பெரும்பான்மைத் தொகுதிகளை பெறுவது மாத்திரமன்றி. ஐ.தே.க. அதிக தொகுதிகளைப் பெறாது பொதுவாக எதிர்க்கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெற்றுக் கொண்டாலும் நிறை வேற்று அதிகார முறை பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரும் பிர தமரை மட்டுமன்றி சபாநாயகரைத் தெரிவு செய்வதும் பாராளுமன்ற மேயாகும். மந்திரி சபையை ஜனாதிபதி
புதிய ஒலிம்பிக் சாதனை
தீப்பந்தம் கொண்டு
வருவது வழக்கம் ஆனால் அவுஸ்திரே G\5)LLIT 67)6) gp GTGT ou Lg5 a57 GÜ (Great Barrier Reer) on MGB age இரசாயன கலவையால் உருவாக்கப்பட்ட தீப்பந்தத்தை 2 நிமிடம் 40 வினாடிக்குள் கடலுக்கடியால் கொண்டு வந்து
FTpഞ്ഞT படைக்கப்பட்டது. இச்
சாதனையை சுவிற்சலாந்தைச் சேர்ந்த நீரியல் விஞ்ஞானியான வெத்டி கிரேவ் டங்கள்ை என்பவர் புரிந்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபை நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றின் மூலம் தோல்வி கண்டாலும் முழு ஜனாதிபதி முறையும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்படும். இவைகளனைத்துக்கும் புறம்பாக ஜனாதி பதிக்காக ஒதுக்கப்படும் பணம் இடை நிறுத்தப் படுவதன் மூலம் ஜனாதிபதியை பலமிழக்கச் செய்யலாம். இவைகளனைத்துக்கும் மேலாக ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டொன்றை முன்னெடுக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.
பாராளுமன்றத் தேர்தலொன்றில் அரசாங்கம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சி தமக்குச் சார்பற்ற ஜனாதிபதியொருவரைப் ஏற்றுக் கொள்ளுமா எண்பது சந்தேகமே. Lintö, Lír N.M. GDL GUT UT IT முன் கூட்டியே கூறியுள்ளபடி, ஒரு கட்சியிலிருந்து ஜனாதிபதியும், மற்றொரு கட்சிக்கு பாராளுமன்ற அதிகாரமும் என்ற மாற்று நிலை கார ணமாக அதிகாரங் களிடையே ஏற்படும் மோதல்கள் பாரிய
பூநகரியில் இடம்பெயர்ந்த 5000 குடும்பங்கள் வண்ணிப்பெரு நிலப்பரப்பில் கடும் மருந்துத் தட்டுப்பாடும் குழந்தைகளுக்கான பால்மா மற்றும் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மிக Gudrra LDITJ. அதிகரித்துள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. மல்லாவி கிளிநொச்சி வைத்தியசாலைகளில் நீரழிவு நோய் மற்றும் சிறுவர்களுக்கான மருந்துப்பொருட்கள் எதுவுமே இல்லை எனத் தெரியவருகிறது.
இதை விட அண்மையில் தென் மராட்சியில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தோரில்
5000 குடும்பங்கள்
பூநகரியில் தற்காலிகமாக கொட்டில்கள் அமைக்கப்பட்டு
இடம் பெயர்ந்த இவர்களுக்கு எவ்வித உலருணவு நிவார னமும் வழங்க அரச தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் தெரியவருகிது.
ம் பக்க தொடர்ச்சி
அளவிலான அரசியல் கொந்தளிப்புகளுக்குக் காரணமாக அமையும், புதிய முறையிலான தேர்தலோன்றிற்கு அர சாங்கத்தால் செல்ல முடிவது புதிய அர சியலமைப்பொன்றிற்கு 2/3 பங்கு அனுமதி கிடைத்தால் மட்டு மேயாகும். இருந்தாலும் அதற்கு இன்னும் 15 ஆசனங்கள் குறை வாகவே உள்ளது. பாராளுமன்றத்தின் காலக்கெடுவை அதிகரித்துக் கொள்ளும் செயற்பாட்டிற்கு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற முடியுமாக இருந்தாலும் கலப்புமுறையிலான ஒரு பொதுத் தேர்தலுக்கு அவ்வாறான ஆதரவைப் பெறுவது கடினமான காரியமாகவே உள்ளது. அதன் கருத்து, புதிய முறையொன்றினை ஏற்படுத்திக் கொள்வ தற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் பழை விகிதாசார முறை யிலான தேர்தல் ஒன்றிற்கு செல்ல வேண்டுமென்பதேயாகும். அது அவ்வாறாகின் அதனால் அதிகமாக பாதிப்புக்குள்ளாவது, அரசாங்கமேயாகும்.
 
 

புலிகளுக்கு ஆதரவு
இந்திய அரசியலமைப்புச் ட்டமானது, கருத்துக்களை வளிப்படுத்துவதற்கான சுதந்திரத் த அங்கீகரித்துள்ளமையினால், மிழீழ விடுதலைப் புலிகள் யக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மிழ் நாட்டு அரசியல் கட்சிகளைத் டை செய்ய முடியாது எனத் மிழ் நாட்டுப் காவல்துறை ணிைப்பாளர் நாயகமான வி.சி.சர்மா தெரிவித்துள்ளார். டந்த ஐந்து மாதங்களில் 1203
டு ġU5(b) LI LILLD
கைவிரிப்பும்!
மொறட்டுவை, சொய்சாபுர டமைப்புத் திட்டத்திற்கு ருகே இடம்பெற்ற குண்டு வடிப்புச் சத்தத்துடன், அச் ம்பவத்தைக் கேள்விப்பட்டு சாய்சாபுரவிலிருந்து தனது லூனை மூடுவதற்காக சென்று ந்தேகத்தின் பேரில் கைது சய்யப்பட்ட சலூன்
fhaopLDuLUIT GMT UT IT fuLu Yu. ாலசிங்கமும், அங்கு வேலை சய்த இன்னும் இரு மழியர்களும் படையினரால் கது செய்யப்பட்டு இதுவரை டுதலை செய்யப்படாது தாடர்ந்தும் தடுத்து
வக்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் தமிழ் நாட்டினுள் வந்துள்ளதாகவும், தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கூடத் தமிழ் நாடு மாநிலத் திற குள் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மொத்த அகதிகளின் எண்ணிக்கை 66 ஆயிரமாக உயர்ந்துள்ளதுடன் அவர்கள் 120 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுப் LJU ாமரிக்கப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் எயிட்ஸ் அபாயம்
உலக நாடுகளில் ஆகக்கூடுதலாக எயிட்ஸ் நோயாளர்கள் உள்ள பிராந் தியமாக ஆசிய நாடுகள் மாறிவரு கின்றன. ஆபிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா எயிட்ஸ் நோயாளர் அதிகரிப்பில் முன்னணியில் நிற்கின்றது. கல்வி அறிவின்மையும் பாலியல் கல்வி பற்ற ய அறிவூட்டல் இன்மையுமே இந்தியாவில் எயிட்ஸ் நோய் பரவு வதற்கு காரணமாக இருக்கின்றது.
இதுபோல் இலங்கையிலும் எயிட்ஸ் நோயாளரின் தொகை அதிகரித்துள்ளது. தென்படுகின்றது. இலங்கையில் 24 ஆயிரம்
எயிட்ஸ் நோயாளர் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 7 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்றுள்ளனர். இலங்கையில் இதுவரை 347 எயிட்ஸ் நோயாளர்கள் இறந்துள்ளனர்.
இருக்கும் மண்டையோடு புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் நடக்கும் போராட்டங்களில் சிக்கிய ஒருவரின் மண்டை
ஒடு இந்தோனேசிய வணிகுலாவேசி என்ற இடத்தில் உள்ள புதைகுழி ஒன்றிலிருந்து "N மீட்கப்பட்டுள்ளது. இங்கு முஸ்லிம்களுக் கெதிராக கிறிஸ்தவர்கள் போராடுகின்றார்கள். ஆனால் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும் பக் கூடுகள் முஸ்லிம் களுடைய தா, கிறிஸ்தவருடையதா?
ம் இடைக்கால நிர்வாகசபை டைக்கால நிர்வாகசபை 60)Lissroo BirGuiras F6DL
தருவதை தாங்கோ தருவதை தாங்கோ
தமிழ் கட்சிகள்
ہے۔

Page 18
18 ஆணுறி
இலங்கையில் இன்று வடக்கு கிழக்கில் உக்கிர மடைந்துள்ள தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட் டத்தினூடே அங்கு வாழும் முஸ்லிம் மக்களின் வாழ்வும், அவர்கள் எதிர்நோக்கும் இனரீதியான பாதிப்புக்களும் தவிர்க்க முடியாத படி கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாக рототоот.
அந்த வகையில் அம்மக்கள் முகம் கொடுத்திருக்கின்ற அரசியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் அதன் இன்றைய நிலமைகள் குறித்த விடயங்கள் இங்கு ஆராயப் படுகின்றது.
பொதுவாக முஸ்லிம்கள் என்ற பதம் ஒரு இன அடையாளத்துக்கான குறியீடாக இருந்தாலும், குறிப்பாக அது மதரீதியிலான கருத்து G66 filo JT60) GB முன்நிலைப்படுத்துகின்றது.
சமூக அரசியல் ரீதியாக நோக்குகின்றபோது பல்வேறுப்பட்ட வேறு பாடுகளை இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதை அடிப்படையாக வைத்தே முஸ்லிம் மக்களின் அரசியல் போக்கு பற்றியும் அதற்கான நிறுவனங்கள் குறித்தும் satia, Gantata வேண்டியிருக்கிறது. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒருமுகப்படுத்த முனையும் போது ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலைப் பாடானது ஒரு சில இடங்களில் ஒருமித்து போகின்ற நிலையும் அத்தோடு உடன் பாடற்ற சில போக்குகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடையே இவ்வாறான ஒருமுகப் படுத்தலில் பரவலான பிரச் சினைகளும் சர்ச்சைகளும் இன்று எழுந்துள்ளன. வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கோரிக்கைகளில் இருப்பு தொடர்பான பிரச்சி னையானது பெரும்பாலும் தமிழ்ச் சகோதர இனத்துடன் இணைக்கப்பட்டே இருக் கின்றது. ஏனைய மாகாணங் களில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய மேற் குறிப்பிட்ட விடயமானது சிங்கள தமிழ் மக்களுடைய அபிலாசைகளுடன் பிணைக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது.
இலங்கையில் பல தசாப்தங்களாக இடம் பெற்று வருகின்ற இனப் பிரச்சினையானது தமிழ் மக்களுடைய அடையாளங்களுக்கு உத்தர வாதம் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் இதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது எனக் கூறலாம். உண்மையில் உறுதிப்படுத்த வேண்டிய அடிப்படையான தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான அடையாளங்களுக்கு பெரும்பான்மைத் தலைமைத்துவங்கள் உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களை அவர்களே தவற விட்டுள்ளனர். இவ்வா றானதொரு நிலைமைக்குள் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கும் வந்து விடக்கூடாது என்பதே
சமகாலத்தில் நிறுவனத்தினை உருவாக்க
வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளனர். அடுத்து தமிழ் இயக்கங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்த முஸ்லிம் அங்கத்தவர்களை சந்தேகக்கள்ை கொண்டு நோக்கியமையாலும், அர சியல் நீதியாக மட்டுமல்ல உயிரியல் ரீதியாகவும் அவர்கள் அச்சுறுத்தப் பட்டதன் காரணத்தினாலும்
முஸ்லிம்களுடைய அடையாளங்களை வகுக்கின்ற அரசியல் தீர்வுகளில் இந்த உறுதிப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள் இன்று எழுந்துள்ளன. இலங்கை முஸ்லிம்கள் ஏனைய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாகவே தமது அடையளங்களுக்கான, இருப்பிற்கான உத்தர
வாதத்தினை கோர விரும்புகின்றனர். வேறு இனத்தின் அடையாளத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு அடையாள உத்தர வாதத்தையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள
DIT LI TT956.
இலங்கை முஸ்லிம்களுடைய அரசியல் வரலாற்றில் 1980க்கு முன் ஒரு காலப்பகுதியும் அதன்பின்பு இன்றுவரை ஒரு காலப்பகுதியும் பாரிய வித்தியாசங்களைத் தாங்கி நிற்கின்றதொன்றாக காணப்படுகின்றது. 80களுக்கு முன்பு சற்றளவேனும் நிறுவனமயப்படுத்தப்படாத முக்கியமாக தமிழ் மக்களின் அரசியல் நிறுவனமயப் படுத்தலோடு ஒப்பிடுகின்ற போது நீண்ட கால @Jrf(n உட்படுத்தாத முஸ்லிம்களின் இருப்பினைப் பற்றி சிந்திக்கக் கூடிய தலைமைத்துவ எழுச்சி என்பது குறைவு என்றே கூறலாம். அதற்காக அந்த தலைமைத்துவங்களை
M.J.M. g Tg/Té, உதவிவிரிவுரையா
விஞ்ஞானத்துறை)
தென்கிழக்கு பல்சு
முஸ்லிம் மக்கள் தமிழ் அரசியலில் இருந்து அன்னியப்பட வேண்டியதா யிற்று இருந்தும் இலங்கையில் வாழ்கின்ற சிங்கள தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்வதன் ஊடாகவே தமது உரிமைகளை பாதுகாக்க முடியும் என்பதில் முஸ்லிம்கள் இன்றும் உறுதியாக உள்ளனர்.
நிராகரிக்கின்றேன் என்பது 1976இல் தமிழர் அல்ல, அவ்வாறு விடுதலைக் கூட்டணியின் சிந்திக்காமைக்கு வட்டுக்கோட்டை அக்காலத்திலிருந்தே மகாநாட்டில் தமிழ் ஈழ
அரசியல், பொருளாதார, சமூக சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்று கூறலாம். ஆனால் 80களின் பின்பு இதில் பாரியமாற்றம் ஏற்பட்டது எனலாம். இதற்கு வழி வகுத்த காரணிகளை பல்வேறு ரீதியில் நோக்கலாம். அதில் முக்கியமானதொன்று தமிழ் மக்களின் அரசியல் போக்கில் ஏற்பட்ட மாற்றமும் அதனூடான விடுதலைப் போராட்டமுமாகும். முஸ்லிம்களின் மத்தியில் சமகாலத்தில் ஓரளவு தெளிவான அரசியல் சிந்தனை எழுச்சி பெற்றிருக் கின்றதாயின் அதற்காக தமிழ் மக்களின் போராட் டத்திற்கே நன்றி கூற வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் போராட் டத்துடன் தமிழ் இயக்க ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தவறான போக்குகள் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கூட்டமைப்புக்களிலிருந்து விலகி தனியான அரசியல்
பிரகடனத்துடன் தமிழ் மக்களின் விடுதலைப் போர ாட்டத்திற்கு ஒருவரை விலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது. இதனையாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரகடனப் படுத்தலோடு மட்டும் நின்று விட்டதே தவிர அதன் பால் தமிழினத்தை சரியான முை யில் ஒருமுகப்படுத்தி வழி நடாத்தத் தவறிவிட்டது.
இதன் காரணமாக பாராளுமன்ற ஜனநாயகத்தி ஏமாற்றப்பட்டதுடன் தமது உரிமைகளை வென்றெடுப் பதற்காக தமிழ் இளைஞர்கள் தமதுபோராட்ட வழியினை மாற்றியமைத்தனர். இன்று அதனூடாக இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச் சினையானது சர்வதேச மயப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. ஆனால் தமிழ் மக்களின் போராட் டத்தினிடையே கிழக்கினை மையமாக வைத்து முஸ்லிம் காங்கிரசினால் முன்வைக்க
 
 
 

பட்டுள்ள தென் கிழக்கலகு கோரிக்கையும் ஒப்பீட்டு ரீதியில் பார்க்கப்பட வேண்டிய விவகாரமாகும். முதலில் தற்போதய இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனைகளில் முஸ்லிம்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய காரணிகள் என்ன?
என்பதனை ஆராய
ளர் (அரசியல்
லைக்கழகம்
வேண்டியுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வில் கிடைக்கின்றவற்றைக் கொண்டு முஸ்லிம்கள் திருப்தி அடைவதா?
முஸ்லிம்களுக்கும் ஏனைய
இனங்களுக்கும் இடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தக் கூடிய தீர்வோடு இணைந்து செல்வதா, என்பது போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் இது தொடர்பாக எழுந்துள்ளன. இதே நிலையில் தென்கிழக்கலகு கோரிக்கையானது முஸ்லிம்களுடைய (UP(44p60)LDALJIT 607 அபிலாசைகளை பெற்றுத் தரக்கூடியதாக அமையுமா? என்ற கேள்வி எழுந்தள்ள நிலையில் அரசியல் தீர்வில் கிடைக்கப் போகின்றவற்றை பெறாமல் போனால் இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு முஸ்லிம்கள் பின் தள்ளப்படுவார்கள்
என்பது தொடர்பாகவும் பிண்ணிப் பிணைந்த சர்சைகள் எழுந்துள்ளன. பூரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு இழைத்த வரலாற றுத் தவறைப் போன்று தவறை இழைக்கக் கூடாது. எனவே முஸ்லிம் தேசிய பிரச்சினையின் தீர்வுக்கு எழுந்துள்ள முஸ்லிம்களின் தளம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட தலைமைத் துவங்களையும், புத்தி ஜீவிகளையும் அனுபவ சாலிகளையும் அழைத்து
20 ஜூலை 9ம் திகதி ஞாயிறு
கூட்டாக நிறுவனப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் முஸ்லிம்கள் மத்தியில் முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து கருத்தொரு மைப்பாடுடைய நிலையினை ஏற்படுத்த முன்வரவேண்டும். அதே நேரத்தில் தென்கிழக்க லகானது தீர்வாக அமையவில்லையாயின் மாற்று வழிக்கான திட்டமிடல்களை ஒன்றிணைந்து வகுக்க வேண்டும்.
எந்தவொரு சமூகத்தின் முழுமையான பிரச் சினைகளையும் ஒரு அரசியல் நிறுவனத்தை உருவாக்கு வதன் மூலமாகவோ அல்லது பெற்றுக் கொள்வதன் ஊடாகவோ முழுமையாகத் தீர்த்து விட முடியாது. தென் கிழக்கலகு கோரிக்கையானது பல்வேறு பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கிடையில் காணப்படுகின்ற
Q
MD。
வேறுபாடான விடயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது முழுமையான தீர்வாக அமையாது என்பது யதார்த்தமாகும் இருந்தாலும் இருக்கின்ற நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முஸ்லிம்களின் கோரிக்கை தொடர்பாக முஸ்லிம்க ளுக்கும் இனப்பிரச்சினை தீர்வில் ஏதேனும் ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் எண்பதில் ஒரு சம நிலைத் தன்மையினை அரசியல் தலைவர்களுக்கிடையே ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு கோரிக்கையென இதனைக் குறிப்பிடலாம்.
முஸ்லிம்களுக்கான இனப்பிரச்சினை தீர்வில் எது கிடைக்கப் போகின்றது என்பது தமிழ் மக்களுக்கு கிடைக்க போகின்றன வற்றோடு தொடர்புபடுத்தி பார்க்க பட வேண்டிய விடயமாகும்.
இலங்கையின் இனப்பிரச் சினையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கின்ற போது மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வு எண்பது மறுபுறத்தில் முஸ்லிம்களுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற தெளிவான நல்லெண் ணத்தின் மூலம் ஏற்படக் கூடியது என்பதும் வெளிப்படை முஸ்லிம்கள் இனப்பிரச்சினை தீர்வில் தமது கோரிக்கையின் மூலமாக சகோதர இனத்தின் கோரிக்கை மளுங்கடிக்கப் படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றது போன்று தமிழ் தலைவர்களும் விடுதலை போராட்ட இயக்க
தலைவர்க்ளும் முஸ்லிம்
மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறவேண்டும். குறிப்பாக தமிழ் ஈழ விடுதலைப்
புலிகள் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்ற அதே நிலையில் முஸ்லிம் தலைமைத்துவங்களும் தமது நிலைப்பாட்டினை வெளிப் படுத்துவதற்கு இருபக்கத் திலிருந்து சாதகமான பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகள் வெளிப் படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணையாமல் தாம் உருவாக்க நினைக்கின்ற புதிய வரலாற்றின் முதலாவது படிக் கல்லைக் கூட அவர்களால் தாண்ட முடியாது என்பது தெளிவாகும்.
இலங்கையில் இனப்பிரச் சினையை தீவிரப்படுத்து வதில் சிங்கள பெளத்த இயக்கங்களுக்கு பாரிய பங்களிப்பு காணப்படுவதை வரலாறுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 1958களில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்த சிங்கள பெளத்த இயக்கங்கள
இன்றைய போக்கும்
freign diago உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்ற தொனியில் இலங்கையின் பல்வேறு சூழ்நிலைகளை பயங்கரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆனால் இன்று குறிப்பாக சிங்கள வீர விதான சிஹல உறுமய போன்ற இனவாத இயக்கங்கள் இலங்யிைன் இன ஒற்றமையை மேலும் சீர்குலைப்பதற்கு சிறுபாண்மை Loggiai afln, gigt பெரும்பான்மை இனத்தின் உரிமைகளை பறிக்கின் றார்கள் என்ற மாற்றுத் தொணியை வளர்துள்ளன. புத்தாயிரம் ஆண்டில் ஒரு புதிய நகைச்சுவையாகவே இதனை கருதலாம். இவ்வியக்கங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதனை வழங்கியிருக்கின்றன என்பது பற்றி சீர்தூக்கி பார்க்க வேண்டும். அடுத்து பெரும்பான்மை மக்களின் að Iflóðldg(Bø (Baggielslá, குறியாக்கப்பட்டு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு நிறுவன ரீதியான Содағыш әйшт045өiі — 9у ошағlш шоттау; இருக்கின்றதென்றால் இலங்கை சிறுபான்மை மக்களின் இருப்பும் உரிமைகளுக்கான உத்தர வாதமும் எந்த நிலையில் காணப்படுகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. நாட்டை பிரிக்க கூடாது என்று கோஷம் எழுப்புகின்ற இவ்வியக்கங்கள் அது நாளை நடப்பதற்கு வழி கோலிகளாக அமையலாம் என்பதனை இவ்வியக்கங்களின் சமகால நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.
நேர்காணல் ஆசி- ஞானம்
Mn,

Page 19
N SN
N ܓ݁ܶܠܓ݁ܶܛܢܠܓ؟܀
சென்ற வாரத் தொடர்ச்சி.
உதாரணமாக 1910ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் ஓர் தாழ்த்தப்பட்ட மாணவன் சேர்க்கப்பட்டதிற்கெதிராக முழுமாணவர்களும் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். எனினும் அங்கிருந்த பாதிரியாரின் துணிச்சல் மிகு நடவடிக்கையினால் முதன் முதலாக அங்கு ஒர் தாழ்த்தப்பட்ட மாணவன் சேர்க்கப்பட முடிந்தது. அன்று சேர்ந்த மாணவனே திரு ஜேக்கப் காந்தி அவர்கள் ஆகும். இவ்வகையில் தான் தாழ்த்தப்பட்டவர்கட்கான சாதகமான சில அம்சங்கள் உருவாக ஏதுவாயிற்று.
தொடர்ந்து 1920களில் தேசிய சிந்தனையும் முற்போக்கும் கொண்ட இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட யாழ் வாலிபர் காங்கிரஸின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக தீணடாமைக் கெதிரான நடவடிக்கையும் முக்கியத்துவம் எடுத்தது. அதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் ஓர் ஸ்தாபனமாக உருவாகி ஒடுக்கப்பட்டோர் தமிழ் ஊழியர் சங்கம் ஒன்று 1927இல் தோற்றம் பெற்றது.
இவர்கள் உடனடியாக அப்போது எதிர்நோக்கியிருந்த பிரச்சனை பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான "சம ஆசனம், சமபந்தி போசனம்" என்பனவாகும். இவற்றிலும் இவர்களுடன் முன்னின்று உழைத்தவர்கள் திருயோவேல் போல், திரு ஜேக்கப் காந்தி போன்றோர்கள் முக்கியமானவர்களாகும். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திப் பிடித்தவர்களுள் சேர் பொன் இராமனாதன் முதன்மையானவனாகும். இவன் தன்னுடன் 79 கிராமசபைத் தலைவர்களை அழைத்துக்கொண்டு வெள்ளைக்கார தேசாதிபதியைச் சந்தித்து இவ்வகைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாதென்று கேட்டுக்கொண்டான். அது தமிழர்களின் பாரம்பரிய தேசவழமையினை மாற்றிய மைப்பதாய் முடியும் என வாதிட்டான். எனினும் யோவேல் போல் அவர்களது அயராத உழைப்பினால் அவர் இருதடவை தேசாதிபதியைச் சந்தித்து அத்திட்டத்தை நிறைவேற்றினார்.
N S
இதேபோல் டொனமூர் விசாரணைக் குழுவினரிடமும் சேர்.பொன் இரமநாதன் சர்வசன வாக்குரிமைக் கெதிரான தனது வாதத்தை முன்வைத்தான். எனினும் அவனது சாட்சியங்களையும் மீறி டொனமூர் குழுவினர் சகல பிரசைகளுக்குமான வாக்குரிமைக்கு சிபாரிசு செய்தனர். இராமநாதன் போன்ற சைவ வேளாள பிரபுத்துவ பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்ந்து அவ்வகை இழிநிலையிலேயே வைத்திருக்க இயன்றவரை முயன்றனர். இவர்களின் இந்நடவடிக்கைகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆறுமுகநாவலன் செய்தவைகட்கு எவ்வகையிலும் குறைந்தவை யில்லை. குறிப்பாக நாவலன் சைவத்தின் பெயரால் இலங்கைத் தமிழர்களின் உண்மையான சிறுதெய்வ வழிபாட்டினை யும் கிராமிய சடங்குகளையும் அழித்தொழித்து வடஇந்திய ஆகமங்களின்படியான பிராமணிய கலாச்சாரத் தைப் பரப்பியமையும், அதனூடக தாழ்த்தப்பட்ட
வீட்டில் விளை விக்கப்பட்ட காரமான புகையிலையைப் புகைத்தோம் நெடுநேரம்
வரை இருவரும் ஒன்றுமே
பேசவில்லை. பையனுடன் அவன் எங்கே போகிறான் என்றும் இத்தகைய மோசமான பாதையில் எதற்காக வந்தான் என்றும் கேட்க எண்ணினேன். ஆனால் அவன் முந்திக் (ο) 9ς ΠοδοΤι Τουτ.
"JF GOOST GODIL தொடங்கியதிலிருந்து கடைசி வரை பட்டாளத்தில் இருந்தீர், அப்படித்தானே?"
"ஆமாம், கிட்டத்தட்டக் கடைசி வரையிலும்." "போர் முனையில் தானே?"
"ஆமாம்."
"நல்லது. நானும் போர்முனைக்குப் போய்ப் படாத பாடெல்லாம் பட்டுத் தீர்த்தேன், அண்ணே அளவுக்கு மேலேயே ஆமாம்."
தனது முழந்தாள்களின் மீது பழுப்பேறிய பெரிய கைகளை வைத்துக் கொண்டு முதுகைக் கொஞ்சம் கூனிக் கொண்டான். பக்கவாட்டில் அவன் மீது கண்ணோட்டினேன். அப்போது எனக்கு இன்ன தென்று தெரியாதுமனக் கலக்கம் உண்டாயிற்று ஆ. அந்தக் கண்கள்
சாம்பல் தெளித்தது போல் தோன்றிய கண்கள் உள்ளார்ந்த வேட்கையும் துயரமும் ததும்ப, நேருக்கு நேர் நோக்கவே கடினமான கணிகள் அத்தகைய கண்களை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? தற்செயலாக எனக்கு அறிமுகமான இந்த மனிதனின் கண்கள் அந்த மாதிரி இருந்தன. வேலியிலிருந்து கோணலும் மாணலுமான ஒரு சுள்ளியை ஒடித்து, மணலின் மீது ஏதோ விந்தையான படம் வரைந் தான், பிறகு சொன்னான்: "சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப்பார்த்த வண்ணம் வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி
வாட்டி வதைத்தாய்? என்னுடைய திராணியை ஏன் பறித்துக்கொண்டாய்? என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி, இல்லை, சூரியன் பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி. எனக்கு விடை எதுவும் கிடைப்பதில்லை. இனி ஒருபோதும் விடை கிடைக்காது" திடீரென்று அவன் தன்னுணர்வு
கொண்டு தனது இளம் மகனை அன்புடன் மெல்ல அப்புறத்தே
மிகயில் ஷோ
தள்ளி, "போடா, தம்பி, போ அதோ அங்கே நீருக்கு அருகில்
ܢܠ
ബിഞ எப்ே dao,
N
 
 
 
 
 
 
 
 
 
 

ாச்சிரமத்திலிருந்து
İNin 6]|[]], OOOO
ஆர். ஸ்டாலின் ழக்கும் மக்களின் மிய இசைக்கருவிகளான க்கு பறைமேளம் ன்றவற்றை த்தொழித்து இந்திய குலத்தவர் பின்பற்றிய ாடக, தவில், நாதஸ்வர விகளை முன்னிறுத்தி
யாழ்வேளாள குலத்தவரை உயர்த்தி, முக்கும் மக்களை கத்தின் விளிம்பு நிலைக்கு ரிவிட்டமை போன்ற லுடன் ஒப்பிடலாம். தே துரோகத்தனத்தை ல் ஜி.ஜி.பொன்னம்பலம் ல்பரி ஆணைக்குழு முன் சியமளித்ததினூடாக து முடித்தான். அவரது சியமே தேசவழமை த்திலிருந்த த்தப்பட்டவர்கட்கு ான அம்சங்கள் டர்ந்து பேணப்பட நியாயிற்று.
வ்வகையில் தான் ங்கை சுதந்திரமடையும் னர் தமிழ்ப் பாரம்பரிய பநீதி என்று ஒப்பாரி த்த அனைத்து
மைகளும் இறுதியில் |ள் குலநலனையே கிப்பிடித்து த்தப்பட்டோரை
தள்ளியேவிட்டனர் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1948ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிடம் இருந்து இலங்கையின் படித்த நிலப்பிரபுத்துவ தலைமைகளிடம் அதிகாரம் கைமாறியமை "சுதந்திரம்" என் அழைக்கப்பட்டாலும் அது சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
எனினும் இடதுசாரிகளின் முழுமூச்சான பங்களிப்புகளுடன் "வடஇலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை' இன் கடின உழைப்பின் பேரில் சில சில உரிமைகள் பெறப் படலாயின. குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி கோயில், பெருமாள் கோயில், ഖഞ്ഞrഞ്ഞു ിഖഞr ('#ruിള) போன்றவற்றின் ஆலயப்பிர G36) JJF IKI JE, GO GMT j; குறிப்பிடலாம்.
1950s, Grflat Last தமிழரசுக் கட்சியின் தோற்றம் அவ்வப்போது சாதிய ஒழிப்பு
முயற்சிகளுக்கு ஆதரவாய்த் தோன்றினாலும் அவர்களின் உணர்மைக் குலநலம்
செல்லவில்லை, கமியூனிஸ்ட் கட்சியினரால் பொன்னாலை தண்ணீர்ப் போராட்டத்தில் தொடங்கப்பட்ட மக்கள் கிளர்ச்சிகள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு 1966"ஒக்டோபர் எழுச்சி எனும் பெயரில் மாபெரும் ஊர்வலம் ஒன்று தயார்படுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கானை தேனீர்க்கடைப் போராட்டம் சுமார் இருவருடகாலம் மிகவும் எதிர்ப்புகளுடன் நடந்து கொண்டிருந்தது. சாதிவெறியர்களுக்கு ஆதர GT, பொலிஸ்க்காரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சார்பாக கம்யூனிஸ் கட்சியும் இருந்தது. இருவர் கொல்லப்பட்டும் பலர் காயம்பட்டும் பொலிசாரின் காடைத்தனம் தலைவிரித்தாடியது. மறுபுறம் கரவெட்டி
தேனீர்க்கடைப் போராட்டமும் சளைக்காமல் நடந்தது.
தொடரும்.
ளயாடு, பெரிய றின் கரையில்
If y, Git
விதி
ளயாடுவதற்கு பாதும் ஏதாவது டக்கும் ஒன்றுமட்டும்
கவனமாயிரு. கால்களை நனைத்துக் கொள்ளாதே' என்று சொன்னான்.
நாங்கள் இருவரும் ஒன்றும் பேசாது புகைத்துக் கொண்டிருந்தபோது தந்தையையும் மகனையும் சட்ன்ெறு ஒரு பார்வை பார்த்தேன். அவர்களைப் பற்றி ஒன்றுமட்டும் வழக்கத்துக்கு மாறாகப் பட்டது. பையன் எளிமையாகத் தான் உடுத்திருந்தான். ஆனால் நல்ல எடுப்பான உடுப்புக்கள், பீவர் ஆட்டுக் குட்டியின் மெத்தென்ற மென்மயிர்த் தோலை உள்ளே கொடுத்துத் தைத்திருந்த நீண்ட சிறு கோட்டு அவனுக்கு உடலோடு ஒட்டினாற்போலப் பொருந்தியிருந்த மாதிரி அவனுடைய சின்னஞ்சிறு காலணிகள் காற்றுப் புகாதபடி கம்பளிக் காலுறைகளுடன் இணைக்கப்பட்டிருந்த விதம், அவன் கோட்டுக் கையிலிருந்த பழைய கிழிசலொன்று மிகமிகக் கச்சிதமாக இழை யெடுத்துச் சேர்க்கப்பட்டிருந்த நேர்த்தி, இவற்றை எல்லாம் பார்த்த போது இவை ஒரு பெண்ணின் கைவேலை, தாயின் கைத்திறமை என்று தோன்றியது. ஆனால்
தந்தையின் தோற்றமோ வேறுபட்டிருந்தது. அவனுடைய பஞ்சு வைத்துத் தைத்த கோட்டு பல இடங்களில் பொசுங்கி, மேம்போக்காக இழை சேர்க்கப் பெற்றிருந்தது; நைந்துபோன காக்கிக் காற்சட்டையில் இருந்த ஒட்டு சரியானபடி தைக்கப்படாமல், ஆணிகள் செய்வது போன்ற அவசரத்தையல்களால் ஒட்டப்பட்டிருந்தது. அவன் அணிந்திருந்த இராணுவ காலணிகள் அநேகமாகப் புதியவை ஆனால் அவனது தடித்த கம்பளிக் காலுறையில் நிரம்ப ஒட்டைகள் இருந்தன. அவற்றில் ஒருபோதும் பெண்ணின் கை பட்டிருக்கவே
(LPDL-ULITT gi/
ஒன்று இவன் மனைவியை இழந்தவன்; அல்லது இவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ தகராறு என்று அப்போதே நினைத்தேன்.
மகன் நீரருகு செல்லும்வரை அவன் கவனித்தான் பிறகு கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான். நான் முழுக் கவனத்துடன் GB-g, LGBL Göt.
தொடரும்.

Page 20
ஆஅறி.
بی
20
non ri
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க, விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவர் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவர் மனைவி பிணக்கு தீர, பிரயான தடை நீங்க, தடைப்படட திருமணம் கைகூட, காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும். TP. O || -466277||
கருணாகரபூசணம் உலக மலையாள மார் ஜோடக்கரவர்PSாy (DON)
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel 01:342463 Fax 0.094-1-34483. E-Mail: drpksamy (G) sltnet. Ik Website: www.limexpolanka.com/drpksami
வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது
நேரடி தொடர்புகளுக்கு
னிமா ஒரு கவர்ச்சிகர
LDITGOT சக்திவாய்ந்த
F: FTL f) DØMIL JELİ) என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்தக் காட்சி ஊடகம் மனிதர்களின் மனங்களை ஊடுருவிச் செல்வதையும், வருடிச் செல்வதையும் ஒரு யதார்த்தமாகப் பார்க்கலாம். இந்த ஊடகத்தின் முலம் ஒரு விசயத்தை வெளிப்படுத்த முயலும் போதுபல சம்பவங்கள் நிகழ்ச்சிகள் இவற்றைக் கோர்த்து ஒரு கதை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
1931ஆம் ஆண்டு தான் தமிழில் முதன்
முதலாக திரைப்படம் வெளிவந்தது. அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமாவிற்குள் ஏதாவது முழுநீளக்கதையை விரிவாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்ற பாணியிலேயே திரைப்படங்களை ஒரு இயக்குநர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆழகான நாடகத்தையோ, நாவலையோ எழுதிவிடலாமோ? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் சினிமா என்பது நாடகத்திற்குப் பிறந்த பிள்ளை என்றால் மிகையாகாது. ஏனென் றால், தமிழில் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் வரலாற்றுச் சம்பவங் களைத் தழுவிய நாடகங்கள் பலவற்றை இயற்றியுள்ளனர். பல மேடைகளிலும் அரங் கேற்றியிருக்கின்றனர். இதே நாடகங்கள், சினிமா கண்டு பிடிப்புக்குப் பின் திரைப் படமாக மாற்றப் பட்டன. நாடகம், மேடையிலிருந்து வெண் திைைரக்கு
மாற்றப்பட்டது. முழு நீள G)JJ GOTTB.J. Git, செயற்கையான காட்சியமைப்புகள், மேக்கப் போன்றவை சினிமாவிலும் தக்க வைக்கப்பட்டன. நாடகம் முழு இரவு நடப்பது போல சினிமாவும் நீளமாக உருவாக்கப் பட்டன. இந்தப் பின்னணியில் தான் தமிழ் சினிமா இன்றும் மூன்று மணி நேரத்திற்கு எடுக்கப்படுகிறது.
மேலை நாட்டுத் திரைப்படங்களோடு நம் நாட்டுப்படங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது பல்வேறு வித்தியாசங்கள் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். அங்கே ஒரு சம்பவமோ அல்லது நிகழ்ச்சியோ படமாக்கப்படுகிறது.
"பாலம் காட்டுவது ஒரு சம்பவம். இது ஒரு திரைப்படமாக்கப்படும். ஆனால் தமிழில் ஒரு மனிதனின் முழு வாழ்க்கைக் கதையையும் காட்ட வேண்டிய நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கதாநாயகன் கதாநாயகி பிறந்தது முதல் கல்யாணம் முடிகிற வரைக்குமோ அல்லது சாகும் வரைக்குமோ காட்டப்படும். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கதையில் எடுத்துக்கொள்கிற மையக்கருத்துக் கேற்ப திரைப்படத்தின் நீளம் அமைவதற்குப் பதிலாக, நீளத்திற்கேற்ப கதையை இழுக்க வேண்டு மென்பது தமிழ் சினிமாவில் நாம் கானன்கிற உண்மை
கதைக்கேற்ப நீளம்
(ஆங்கிலப் படம்) என்ற விதிமுறையில் சொல்லப்படும் விசயங்கள் ரொம்பவும் இயற்கையாகவும், இயல்பாகவும் இருக்கும் செயற்கையாக புகுத்தப்படும் விசயங்க கூட இயற்கையாகத் தென்படும். ஆனால் நீளத்திற்கேற்ற கதை (தமிழ் படம்) என்கிற விதிமுறையில்
കെFTബLILALD
பெரும்பாலும் செயற்கையாக இருக்கும் இயற்கையாகவும், இயல்பாகவும் இருக்க நினைக்கிற இயக்குநரின் முயற்சி கூட
செயற்கையாகத் தெரியும்
1951ம் ஆண்டில் வெளிவந்த "காளிதாஸ் முதல் 1998ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் "காதலுக்கு மரியாதை வரை உள்ள தமிழ்த் திரைப்படங்களில் உள் கதைகள் பெரும்பாலும் இயக்குநர்கள் தங்களுடைய கற்பனைக்கேற்ப கோர்க்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட மாலையாகத்தான் உள்ளன. கதை என்பது 30 சதவிகிதம் தான். மீதமுள்ள 70 சதவிகித
LI FT L Gali), y Goor GOL ,
S S S S S MM S SM S MM M M M S
 
 
 
 
 
 
 
 

20 ஜூலை 09ம் திகதி ஞாயிறு
நகைச்சுவைக்கு
ஒதுக்கப்படுகிறது. b இப்படியாக
கதைகோர்த்தல் என்பது
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்கப் போவதுடனர், எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும். தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது. விபரங்கள் அறிய போதுமானது. கைரேகை என்றால் திகதி, மாதம், வருடம் தேவையில்,ை
தொடர்புகளுக்கு -மலையாள மாந்திக சக்கரவர்த்தி துர்க்கை சித்தர் LITÉLll [i],006, d’Ill, (DGAN இல் 62. கொட்டாஞ்சேனை விதி
மேல்ட் ரோட் கொழும்பு-13 தொ.மே 34333
திருமணம் எப்ப்ோது,
|ՈII Ելի , 61/մbւլի
திகதி,
தமிழ் சினிமாவில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இயக்குநர்களால் எப்படி நடந்தேறியுள்ளது
GTG0I L1605 bIT LD விரிவாகவே விவாதிக்க வேண்டியுள்ளது.
தமிழ்த் திரைக் கதைகள் ஒரு வர லாற்றுப் பார்வை
தமிழ்த் திரைப்படட வரலாற்று ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், திரைப்படம் பல்வேறு LI If Goo TIT LIDI, J, GO GTI தன்னில் கொண்டி ருக்கிறது. அந்தந்த காலக்கட்டத்தில் இருந்த சமூகச் சூழல், தொழில் நுட்ப வளர்ச்சி, பொருளாதாரம், புதிது புதிதாக பிறப்பெடுத்த இயக்குநர்களின் படைப்புத்திறன் போன்ற காரணிகளின் அடிப்படையில் தமிழ்சினிமா வளர்ச்சியும் தளர்ச்சியும் அடைந்திருக்கிறது. இதில் தொழில் நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அளவுக்கு, இயக்குநர்களின் கதை சொல்லுகின்ற, கதையமைக்கின்ற திறன், பாணி வளரவில்லையே என்பது ஆச்சரியமாகவும் ஆதங்கமாகவும் உள்ளது. ஒரே விதமான கதைகளைத்தான் திரும்பத் திரும்ப திரைப் படமாக்குகிறார்கள் என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. gasflot பார்வையாளர்களுக்கும் படம் பார்த்து சகித்துக் கொள்கிற, அமைதியாய் போகிற நிலைமைதான் வேதனை தரக்கூடிய விரயம்.
புராண இதிகாச এত Tri Gaonno (1931 – 195.O)
இந்தக் காலகட்டத்தில் தான் தமிழில் சினிமா பிறந்தது. உடனடியாக திரைப்பட கதைகள் ஏற்கனவே எழுதப்பட்ட நாடகங்களிலிருந்தும், புரான இதிகாசங்களி லிருந்தும் எடுக்கப்பட்டன. இதனால் இயக்குநர்கள் புதிதாக கதையைத் தயாரிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. மேலும் கேமிரா புதிதாக அறிமுகமா யிருந்ததால் நடிகர்கள் அதைக் கண்டு பிரமித்தார்கள். பயந்தார்கள்.
இயக்குநருக்கு ரொம்பவும் மரியாதை கொடுத்தார்கள். இவர்கள் நாடக நடிகர்களாக இருந்ததால் நடிப்பைப் பற்றி இயக்குநர்கள் விளக்கிச் சொல்லித் தரவேண்டிய அவசியம் ജൂബ,
இயக்குநர்கள் தொழில்நுட்ப வேலைைையத் தான் அதிகமாக கவனித்தார்கள். சினிமா என்ற காட்சி ஊடகத்தை நுணுக்கமாக பயன்படுத்த நாடகப்பாணியிலே அதிக வசனங்கள் பேசுகின்ற O பாத்திரங்களே சினிமாவிலும் அமைக்கப்பட்டன. இரவு முழுவதும் நாடகம் பார்த்து பழகிப்போன தமிழ் பார்வை யாளர்களுக்கு சினிமாவும் நீளமாக இருக்க வேண்டும் என்ற
LIIT GÕÕfung) LILLD எடுக்கப்பட்டது.
புராணங்களிலும், இதிகாசங்களிலும் கதைகள் எடுக்கப் பட்டதால் கதையில் தோன்றும் பாத்திரங்கள், 6) JJF GOTIEJJU, GİT, காட்சியமைப்புகள் O மனிதனுடைய அன்றாட வாழ்வியலைக் கொஞ்சம் g,, L G)G) Gf).jj,JJ; LʻL வில்லை. முழுக்க முழுக்க கனவுகளிலும் கற்பனைகளிலும் கதைகள் அமைந்தன. சினிமா என்ற ஊடகம் புதிதாக வந்திருந்ததால், மக்களும் கதையைப் பற்றி அதிகம் dh 6 160) al) LI LJ LIT gji, திரையில் தோன்றும் மனிதர்களைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
காளிதாஸ் (1931) அருணகிரிநாதர் (1939), ஹரிதாஸ் (1944) சந்திர லேகா (1948), பவளக்கொடி (1948) போன்ற படங்கள் இந்த காலக்கட்டத்தில் வெளிவந்தன. ஏறக் குறைய 450 படங்கள் வெளிவந்துள்ளன. சந்ரதர்ராவ் நட்கர்னி, 6 TLD).GIT Gü).Lİ GÖSTLİ GOST', ஆர்.பத்மநாதன். டி.ஆர்.ரகுநாத் ஆர். எஸ்.மணி போன்றோர் இயக்குநராக இருந்தார்கள்
தொடரும்.
நன்றி
கணையாழி
LL u S MT SS S SS S SMS S MM q S S S S S S MS S S SM S T S