கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.07.16

Page 1

U IGOIUL
G

Page 2
எலிவதம்
சிவனும் உமையும் கலக்கும் போது பார்த்துவிட்ட - எலி சபிக்கப்பட்டதால் வீழ்ந்ததாம் பூமியில் gaff புராணத்தின் புலம்பல் அந்த எலி உயிர்காப்பதில் முழு முச்சாய் இருந்தது. ஆனால்
பசியுற்ற காகம் வயிற்றில் கொத்தி குடலை இழுத்து எலியை கொன்றது முற்றத்தில் விளையாடிய மழலை ஒன்று வேடிக்கையில் கைகொட்டி சிரித்தது gd i ffrwy, Gyflafon உன்னதம் உணரமுடியாது
- ஓஷோ யதீந்திரா২
N
N N N N N N N N N N N
N
N N N N N N
டே/கிறார்- பாரும்
ஜென்மமாய்ப் போறT որ գամ տու(ԱՐւն (Միյ) மும் கொண்டு
on soort asi 6963f6 வாழ்ந்தார் இன்று துயிலிற்கும் இடமின்றி தெருவாய் அலைந்து துக்கம் கெட்டுத் திரிகிறார் பாரும்
சரித்திரம் படைத்துமே வாழ்ந்தார் இன்று தரித்திரம் பிடிக்கவே հn քննում : அங்குமே இங்குமே エ -リcm7cm அகதி என்ற
பட்டமும் பதவியும் பெற்று அன்று பேருடன் புகழுடன் orighlig, பெரும்போர் முன்பதும் இங்கே
வளரினில் உயர்ந்தவர் இவர்தான் இன்று உரிமைகள் இழந்தவர் இவர் தான் நல்ல மனிதன் என்றால் உதாரன மிi தான்
SL S SSSS LS LS SLS LS LS S LS S LSL LS LSS LSL LSSL LSS LSL LSSL LS S LSL LSLS S LSSL LS S
பரவிவிட்டது. விகடகவி அருமை! அரசியல் தொடர்கள்
ஆதவனே தமிழ் பத்திரிகை உலகம் அடககு முறைகளுககு Lusig), அடங்கி கிடக்கின்ற
6 | 60/ அத்தனையும் வெகுவாக
ബ/ി) GT Libσ0)Lρό, அடக்குமுறைக்கெதிராக கவர்ந்துள்ளன.
எழுந்துள்ள வரவேற்கின்றோம் உன் ஆதவர உர்ை வருகை நிலையான
சேவைதனை
வாழ்க வளர்க உர்ைபணி வாழ்த்துகிறோம் என்றும்
g7 - gð görܢrܩܸܢ ܝ. цу д. (Валтшт பணி வளர
வேண்டுமென்று.
ஆதவன் பத்திரிகை நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்கள் னெனில் கடந்த மூன்று இதழ்களும் சூப்பரிலும் சூப்பர் தினகுரல் வெறிகொண்ட நான்
காரை நகர் -எஸ். பூரீரவி
கல்கிஹை"
காலத்தினர் தேவையாகும்.
உன்வருகைக்கு பின்
அதை புறந்தள்ளி ஆசிரியர் அவர்கட்கு
விட்டேன் காரணம் ஆதவன் முதல்
ஆதவனின் ஆக்கங்களே. ബfിu്? சிறந்த
பத்திரிகைக்கான அமைப்பினை
அநீதிகளை G)6).J. Grf)Jj gFLD போட்டுக் காட்டி
அழித்திட வந்த
ஆதவனே, ஆரம்பமே
உள்வாங்கி இருந்தமை அவதானிக்க முடிந்தது. அரசியல் தொடர் உரத்த சிந்தனை,
அற்புதம்! நேர்காணல், ஆதவனர் ஒளி முன்றிற்குள் உன் சினிமா, கவித்தடாகம்
கதிர் சிறப்பாக இருந்தன.
At a விக்க்ள் so JGlj, GUI D நிறுவனங்கள் பற்றி
நிறுவனங்கள் பற்றி
வாசகர் குரல்
шаѣдттGшт ! சந்திக்கு சந்தியுனை குந்த வைப்பவர்கள் சிந்ததையிலும் நீயிலையே தேசத்திலும் g;IT 600T 6060GuII
உண்பேரால் அன்புதனை கொன்றழிப்பார் கொடுமையைப்போல் மன்னுலகில் ஏதுண்ைடு பகராயோ மாமுனியே!
அரசறிலை தான் வெறுத்து வீதிக்கே வந்து கருணைமழை நீ பொழிந்தாய் உயிரையெல்லாம் அனைத்துக் G) ց:ր goorլ ր այլ
வீதியிலே இருந்தவரோ
நல்ல அகதி" என்றாலும் உதார னமிவர் தான்
நாட்டின் சுமைகளை Er 25,956, 9 Gorff. 250 troi i இன்று
bтилде, ал согуштуу உள்ளவர் இவர் தான் துயரங்கள் துடைத்தவர் Eaging a տալ տ տon 9 նմահն ի இவர்தான்
- வோதுளவி -
நேர்காணல் (ஓயாத ஒலிபரப்பு போல்) தொடர்ந்து வரவேணடும் இது
அறிந்து கொள்ள உதவுகின்றன. இன்றைய காலத்தினர் தேவைகளை உணர்ந்த கருத்துக்களை சுமந்துவரும் ஆதவன் எல்லோர் மனங்களிலும் அறிவொளியைத் தொடர்ந்தும் பரப்ப வாழ்த்துக்கள்.
H5. DLTஇந்து மகளிர் கல்லூரி
"புதிய வெளியிடான ஆதவன்" பிரமாதம் இடம் பெறும் அனைத்து கட்டுரைகளுமே சிந்தையைக் கவர்கின்றது. "ஆதவனில் கேள்வி பதில் குறுக்கெழுத்து
போட்டி மேலும்
புதுப்புது அம்சங்களையும் விளையாட்டு
 
 
 
 
 
 
 
 

ாமுனியே! உண்பேரால் இன்று மேதினியை தானாளும் அரசர்போல் வாழ்வு (ი)ჟ;/T გზით), L - Irift |
அன்புரைத்தாய் அற முரைத்தாய் கருணையெனும் தீ வளர்த்தாய் மன்னுயிர்கள் யாவற்றிலும் உன்னுயிரே நீ
9, GOOTIL IT LIII
உன்பேரால் வாழ்பவரோ சுளையெறிந்து தோல் G).JTGór LIII/II அன்பு குடி கொள்ளுமிடத்தில் துவேசங்கள் ஏன் கொண்டார்?
உண்பேரால் வாழ்பவரே துயர்க்கிங்கு காலென்றால் அன்பரே! இம் LD Goor600f16of)(3G) உம்வரவு வினாமோ?
திருமலை சந்திரன்
5 LIL
கண்விழி பிதுங்கி முதுகை வளைத்து
o sig of மூச்சைப் பிடித்து பாரமோ ஆளோ ஏற்றிப் போகும் போது பாவமாகத்தானிருக்கும் L III ή ή η என்றாலும் எப்போதாவது எனக்கென்னும் போது என்னால் முடிவதில்லை பேரம் பேசாமலிருக்க
LOT... 6666666661
H. H. H.
செய்திகளையும் எதிர்பார்கிறோம்.
-ஏ.சி.எம். முஸம்மில் - gofurulfillaglal
மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் நேரும் வேளையில் ஆவனின்
உதயம் மனமகிழ்வையும்
மனநிறைவையும்
தருகிறது.
-ஓஷோ யதீந்திரா
புதிதாக உதயமாகியுள்ள ஆதவனை வாசித்தேனர். அதிலும் அரசிய் கட்டுரைகள் முலம் முடிமறைக்கப்பட்ட Lal) -9//721/6) நிகழ்வுகளை அறிய முடிகின்றது. ஆதவன்
தரமான தகவல்களை அள்ளி வழங்கி அபிமான வாசகர்களை நெகிழவைத்து வாசகர் மத்தியில் நிலை பெற வேணடும் என்று வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் 679,907
செபஸ்தியன்*# D-35(561606.7
தலை போயிடும்.
2000 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
LITOIIh ஜனநாயகம்
பாவம் ஜனநாயகம் - பரிதாபத்திலும் பரிதாபம் தமிழ் மக்கள் ஜனநாயகம் என்பது மக்களினால் மக்களுக்காக மக்களின் அரசாங்கம் என அமெரிக்க முன்னைநாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியிருக்கிறார். இதை பென்சனியர் தம்பு வாத்தியார் அந்த நாளில் குடியியல் பாடம் படிப்பிக்கும் போது மாணவர்களுக்கு படிப்பித்திருக்கின்றார் அட ஆனால் தொலைக்காட்சி
- செய்தியை கேட்டபொழுது வாத்தியாருக்கு தூக்கி
ہے.
வாரிப்போட்டது.
பாராளுமன்றத்தில் சர்ச்சை பாராளுமன்ற அலுவல்கள் இரண்டு தடவைகள் இடைநிறுத்தம். பாராளுமன்ற பிரதிநிதியொருவர் மேசை மீது ஏறி கூக்குரல்
፴6ዘ1.96ዘ[...ወ6ዘ[ ...... இந்த ஊ சத்தத்தை பாராளுமன்றத்தில் தேசிய கீதம் என்று சொல்வார்கள் பாருங்கோ தம்பு வாத்தியின் பித்தம் கலங்கியது. தேர்தல் மேடைகளில். மக்களே ஜனநாயகத்தை பாதுகாக்க எம்மை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் நானே ஜனநாயகத்தின் இரட்சகன்.
கிளிஞ்சுது போங்கோ இவர்களும், இவங்களின் ஜனநாயகமும், பாராளுமன்றமா நடத்துறாங்கள் மக்களின்ட் பிரச்சினையா தீர்க்கிறார்கள் தெருச் சண்டியன்கள் போல் அல்லவா நடந்து கொள்கின்றார்கள். மறுநாள் பேப்பரை விரிக்கிறார் தம்புவாத்தி இருந்த இடத்தை விட்டு துள்ளி எழுந்தார்.
9) Tw.
மக்கள் பிரதிநிதிகளாம்.
கேவலமாய் இல்லை. அதுசரி இவங்களைச் சொல்லி குற்றம் இல்லை. அந்த நாளில் கொள்கை ரீதியாக பிழைகள் இருந்தாலும் பாராளுமன்ற சம்பிரதாயம் ஒழுங்கு கட்டுப்பாடு பேணிக் காக்கப்பட்டது. இப்ப இருக்கிறவங்களுக்கு கொள்கையும் இல்லை கட்டுப்பாடும் இல்லை. அந்த நாளில் டட்லி சேனாநாயக்கா பண்டார நாயக்கா கொல்வின் ஆர்டிசில்வா என். எம். பெரேரா ஏன் எங்கட ஜீஜி பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் வன்னிய சிங்கம், அண்ணன் அமிர்தலிங்கம் ஆகியோருடைய பாராளுமன்ற உரைகள் தரமானவை. இலக்கிய நயமிக்கவை. விஷயம் தெரிந்தவங்கள் விஷயத்தோடு வாதிட்டாங்கள். இப்போது விவாதமா? செய்கிறான்கள். மொன்டி சோரி பெடியன்கள் மாதிரி எழுதிக் கொண்டு போய் அல்லவா வாசிக்கிறாங்கள். அன்று படிச்சவங்கள் நாலும் தெரிந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள்.
இப்போ கள்ளச்சாராயம் விற்றவனும், கள்ள மர வியாபுரியும் புக்கி வைத்திருப்பவனும் சனத்தை கட்டிப்போட்டு அடித்தவனும் அல்லவா. சொன்னாலும் வெக்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடா.
அதுல எங்கட எம்பி மார் பற்றி. உஷ் ஊர்ல கதைக்க கூடாது
பாவம் ஜனநாயகம் பரிதாபம் மக்கள்
IfS, ITILI, NGJILÓ LITf3, MILLÓ LÁSZLÓ LD, SEG பரிதாபத்திலும் பரிதாபம் தமிழ் மக்கள் GPSLEGI?

Page 3
2000 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
தமிழீழ விடுதலைப் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுத்திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், அவை தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடியதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியப் பிரச் சினைக்கான நிரந்தரத் தீர்வைத் தரக் கூடிய எதனையும் இத்தீர்வுத் திட்டம் கொண்டிருக்கவில்லை என்றும், விசேடமாக இது பெரும்பான்மை யினரின் நலன்களைப் பேணும் விதத்திலேயே அமைந்துள்ளது எனவும் ' oyeaji g, sólusitann fr.
அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தேசியத்துவத்தினதும் முக்கிய விடயங்களைக் கவனியாது புறக்கணித்து விடும் எந்தத் தீர்வுத் திட்டம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருத்துத் தெரிவிக்கவோ அதுபற்றி பரிசிலிக்கவோ மாட்டாது எனவும் அன்ரன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழ்ப் பகுதிகளுக்கான உத்தேச இடைக்கால நிர்வாக சபையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பங்கு பற்றுவதற்கான முன் நிபந்தனையாக ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.
தற்காலிக நிர்வாக அலகொன்றில் ஒரு சில ஆசனங்களைப் பெறுவதற்காக எமது மக்களின் பாதுகாப்புக்கான ஒரே வழியைக் கைவிட நாம் முட்டாள்களல்லர் தமிழ்த் தாயகத்தின் நிலப் பரப்பில் எழுபது வீதத்திற்கும் அதிகமான பகுதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அண்மைலேயே யாழ்ப்பாணக் குடா நாட்டையும் எமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விடுவோம். எமது கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதிகளினுள் உண்மையிலேயே அரசு ஒன்றை ஏற்கனவே ஸ்தாபித்துள்ளோம்.
அரசாங்கம் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை ஸ்தாபித்தாலும் கூட இப்போதைய நிலைமையில் அதனால் இயங்க முடியாதிருக்கும் சந்திரிகா அரசானது கால நிலவரங் களின் உண்மைத் தன்மைகளை முழுமையாகவே புறக்கணித்து இன முரண்பாட்டுக்குத் தீர்வாகக் கேலிக்குரிய ஆலோசனைகளை முன்வைக்கின்றது.
அதிகார வெறிபிடித்த கூலிப்படை எனத் தம்மைக் கூறுவதை நிராகரித்த அவர் தமிழ் மக்களினுடைய துன்ப துயரங்களின் மீது அதிகாரத்தையும், நன்மைகளையும் பெறுவதற்காக, இடைக் கால நிர்வாக சபையில் பங்கு பற்றும் தமிழ்க் குழுக்களின் துரோகத்தை வரலாறு மண்ணிக்காது என்பதை உணரவேண்டும்
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள படைகள் வாபஸ் பெறப்படுமானால் மட்டுமே யுத்த நிறுத்தத்திற்கும், சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குமான வாய்ப்புக்கள் இருக்குமெனத் தாம் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை நிலைகொள்ள வைக்க அரசாங்கம் திடசங்கற்பம்
கொள்ளுமானால் யுத்த நிலைமைகள் அப்போதும் அங்கே தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்கமானது யாழ்ப்பாணக் குடாநாட்டை மீளக் கைப்பற்றும் தமது "இறுதி இலக்கை அடையும் வரை தனது தாக்குதலைத் தொடரும் சாவகச்சேரி யுத்த வலையங்களில் சிக்குண்டு போயுள்ள அப்பாவிப் பொது மக்களை அகற்று வதற்காகவே தாக்குதல் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளது.
இன நெருக்கடிக்கான எந்தத் தீர்வும் இலங்கையின் ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவினதும், இந்தியாவினதும் கருத்துக்களைத் தமிழீழ விடுதலை இயக்கம் கருத்திற் கொள்ளவில்லை எனக் கூறிய அவர் அரசியற் சுதந்திரத்திற்கான தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் அன்றிப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை ஊக்கு விப்பதாகவே இந்தக் கருத்துக்கள் அமைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது வெளிநாட்டுச் சக்திகளிடமோ இலங்கை அரசாங்கத்திடமோ அல்ல தமிழ் மக்களிடமே உள்ளது எனவும் தெரிவித்த அவர் தமது கொந்த அரசியல் அந்தஸ்தையும் தலைவிதியையும் எமது மக்களாகிய தமிழ் மக்களே இறுதியில் தீர்மானிப்பர் எனவும் அன்ரன் பாலசிங்கம் கூறினார்.
தமிழ் கார்டியனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகரான அன்ரனர் பாலசிங்கம்
தொகுப்பு : Ꮔ, ᏣᎧᏛ .
இனநெருக்கடி பொது ஜன ஐக்கி நடவடிக் கைகள் பலவிடயங்களில் ே விடுதலை இயக்க ( பண்டாரநாயக்க பேச்சு வார்த்தை ബിളഞ്ഞബuഞr ബr(് su ali 60 flup II GuL L செல்வம் அடைக்க
இனநெருக்கடி கட்சி- ஐக்கிய தே. ஒன்றை எதிர்கெ
அர ஜே.
பொதுசன ஐக்கி ஐக்கிய தேசியக் தடவைக் கு மே வார்த்தை நடாத்த கண்ட அரசியல் தத்தை விடுதலை ரத து வட்ட பாராளுமன்றத்தில் காணாமல் இருக்க தமிழ் கட்சிகளும் G)J, ITGTaII G) ja Jao GJ மக்கள் இதை கவி வில்லை. தமிழ் அபிலாசைகளை உத தேச அர தொடர்பாக தமிழ் ஏன் கவனம் செg வடக் கு கிழக் காணிப்பிரச்சினை தெளிவற்ற நி6ை கின்றது. ஐக்கிய ே சமாளிக்கவே இப் ஜனாதிபதி அவ கொண்டுள்ளார். தேசியக் கட்சிக்க மக்களுக்கா?
இந்தநிலையில் முன்பு ஏதோ 沅 போல நாட்டைபி. யாப்பிற்கு எதிர நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேர நடாத்தினர். தமிழ் உரிமை தொடர் னையில் கடந்த
மண்னம்பிட்டியி
இரு குடும்பஸ்தர் ஒரு வந்தவர்களால் க. இரு பிள்ளைகள் நந்தீஸ்வரன் (வய செல்லப்பட்டு கா
F 65 6/7uJ Ft J பிடடிச்சந்தியிலுள் சென்று விட்டு வீடு வானொன நறில் செல்லப்பட்டுள்ளத்
கடந்த ஒரு மண்னம்பிட்டியைச் இவ்வாறு கடத்தி போனமை குறிப்பி பொலணி னறு எல்லையிலுள்ள . மண்னம்பிட்டி கடந் போர் நடவடிக்ை கைது செய்யப்பட்டு
முன்னர்
சம்பவங்கள் தொ
இச்சம்பவம் தெ
பாராளுமன்ற
சிங்கத்திடம் உறவ
 
 
 

ஆஅதி
3
டக்கலநாதன் எம்பிக்கு
ஏன் கதவடைப்பு.
சர்வதேச சமூகத்தினரிடையே ஒரு ஏமாற்று வித்தையை உருவாக்குவதற்கான பேரினவாத நிலைப்பாடுமேயாகும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறைந் தளவில் கூட பூர்த்தி செய்யப்படாத சர்வஜன
விவகாரம் தொடர்பாக ஆளும் ய முன்னணி அரசு எடுத்துவரும் தொடர்பாக ஒத் துவராமல் நரடியாக எதிர்ப்பதாலேயே தமிழீழ ரெலோ)த்திற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடனான அண்மைய களுக்கு அழைப்பு விடுக்கப்பட லா இயக்கத்தின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லநாதன் தெரிவித்தார்.
விவகாரம் தொடர்பான ஆளும் சியக் கட்சி இணக்கப்பாடு தேர்தல் ாள்வதற்கான தந்திரோபாயமும்,
வாக்கெடுப்பு, விடயங்கள் கூட ஏனைய தமிழ் க் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆளும் கட்சி இணக்கப்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம்
காணிவிவகாரம் உட்பட முக்கிய
முன்வைக்கும் நியாயபூர்வமான கோரிக்கைகளையே அவர்கள் ஏற்க முன்வரவேண்டுமெனவும் அடைக்கல நாதன் எம்பி அறைகூவல் விடுத்தார்.
சியல் யாப்பிற்கு எதிராக
வி. பியின் ஆர்ப்பாட்டம்
ய முன்னணியும் g, la"lu lib. 15
இணக்கப்பாடு யாப்பு சீர்திருத் புலிகள் நிராக o ni இனி நூறு அரசு ஆட்டங் தலை யாட்டும் இதனை ஏற்றுக் தமிழ் பேசும் னத்தில் எடுக்க Bu dysgub diffiseg, gyflgor கொணி டிராத |“) Lu Gü Liu IT lj luJ பேசும் மக்கள் லுத்த வேண்டும். த இணைப் ப, ன தொடர்பாக
படம் - அஜித் செனவிரத்ன
மை தென்படு தசியக் கட்சியை படி நடந்ததாக
TOT 495 oT 229 LI LAW 95
தீர்வு ஐக்கிய தமிழ் பேசும்
ஆடு வெட்டும் னக்கும் என்பது டிக்கும் அரசியல் ாக 12ம் திகதி ஜே. வி. பியினர் னி யொன்றை Glug, lib ipájagyfigor பான பிரச்சி கால அரசுகள்
ஏதுவுமே சரியான தொரு தீர்வினை முள்வைக் கவில்லை. எல்லாமே பேரினவாதிகளை திருப்தி படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்தன. இதனால் வந்தவினை தான்இன்று நடை பெறும் கொடிய யுத்தமாகும். தமிழ் பிரச்சினை தொடர்பாக ஜே. வி. பயினரிடம் தெளிவான
கொள்கையில்லை. இது பற்றி
வினவினால் சோஷலிச அரசிற்குண் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகள் வழங்கப்படும் என கூறுகின்றனர். சோஷலிசம் எப்போது வரும் எப்போது தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக் வாழ்வது?
தேர் தலை பன போடுதல்
விலைவாசி ஏற்றம் தொடர்பாகவும் இப் பேரணியில் குரல் எழுப்பினர். இவைகளை இந்தமுதலாளித்துவ அமைப் பல தர் த துவைக் க முடியுமா? அப்படியான வரலாறு உண்டா?
இதற்கும் சோஷலிசம் வரும் வரை காத்திருக்கலாமே.
"எல்லாம் தேர்தல் வித்தைதான் தேர் தலை பணி போடு தல விலைவாசி யேற்றம் நாட்டை பிரிக்கும் யாப்பிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நடாத்திய எதிர்ப்பு பேரணி நுகேகோடையில்
ITLDLD2
ல் கடந்த சில தினங்களுக்கு குழந்தைகளின் தந்தையான பர் வெள்ளை வானொன்றில் பத்திச் செல்ல பட்டுள்ளார். பின் தந்தையான புபாலபிள்ளை து 21) என்பவரே கடத்திச் எனாமல் போனவராவார்
num gor g ou ri தனியார் திரும்பும் வழியிலேயே வெள்ளை வந்தவாசுளினால் கடத்திச் ாக தெரிய வருகிறது.
மாதத் தற்கு முனி னரும் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் ச் செல்லப்பட்டு காணாமல் டத்தக்கது.
--
Lino gogi gost li
பால் கடைக்கு
Lom su L. Lai ak GYTLİ Lİ ழம்பெரும் தமிழ்க்கிராமமான த பல வருடங்களான தொடரும் களால் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன துர்பாக்கிய பர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Liri u mress uno Lasesamtu u nontanu u' l - உறுப் பினர் இ. துரைராஜ னர்கள் முறையிட்டுள்ளனர்.
மூன்று மாத காலத்துக்கு நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் சிறந்த கல்வித் தகமையும், பொது மக்கள் தொடர்புத் துறையில் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரங்களுடன்
கூடிய விண்ணப்பங்களைப் பத்து (10) நாட்களுக்குள்,
உதவி ஆய்வாளர் பதவி, மேற்பார்த்து ஆதவன், இலக்கம் 83, பிலியன்தல வீதி,
LDDU as ID.
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Page 4
需 நிமிடம்
கடந்த இரு தசாப்தத்திற்கு முன்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் வாழ்க்கை பளு கூடிய காரணத்தினால் தொழிலாள வர்க்கம் எழுச்சி கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது பொது மக்களின் துன்பங்களை அகற்றுவோம் வாழ்க்ச்ை சுமையை இறக்கி வைப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பொதுசன முன்னணியும் பொது மக்களின் துயர் துடைக்க நாட்டம் örLL(Q)
மக்களின் ஜனநாயக உரிமைகள் விலை பேசப் படுகின்றன. தொழிலாள சாதாரண பொது மக்களின் தலை மீது விலைவாசி உயர்வு சுமத்தப்பட்டுள்ளது யுத்த வியாபாரம் நடாத்திக்கொண்டு மக்கள் மெண் மேலும் கரண்டலுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள் எம்நாட்டின் வளங்கள் தேசிய சொத்துக்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ள நிலையில் யுத்த சங்காரத்தின் முன்னால் நாட்டு மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
300 ரூபா சம்பள உயர்வு கோரி நடாத்தப்பட்ட போராட்டம் இன்று 8 ஆயிரம் ரூபா கோரிக்கை அளவிற்கு வளர்ந்திருக்கின்றது. ஆனால் அரசு இதற்கு செவிசாய்ப்பதாக இல்லை.
அமைச்சர்கள் பாராளு மன்ற அங்கத்தவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் நலன் களைத் தவிர்த்து சாதாரண பொது மக்களை கண் திறந்து பார்ப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
தொழிற் சங்கங்களும் இன்னும் ஜெபம் செய்து கொண்டு இருக்கின்றதே தவிர முன்னோக்கி போகின்ற முன்னெடுப்புகளுக்கு தயாரா வதாக தெரியவில்லை நடை முறைக்கு சாத்தியமான எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முன்வைக்கவுள்ள தாகவும் தெரியவில்லை.
தொழிற்சங்க போராட்டத் திற்கு தலைமைத்துவம் கொடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலா ளர்களின் வேதனை புரியாது அரசாங்கத்தின் பங்கு தாரர் களாக இருக்கின்றார்கள் 80 ஜூலை வேலை நிறுத்தங்களின் போது செயற் பட்ட அரசியல் தொழிற்சங்க வாதியான விக்கிரமபாகு கருணாரட்ன வேலை நிறுத்தம் தொடர்பாக கூறியது இப்போது நினைவிற்கு வருகின்றது.
"ஒரு அடியை பின் நோக்கி வைத்தநாங்கள், இரண்டு அடியை முன்வைத்து மீண்டும் தாக்கும் நாள் துரத்தில் இல்லை
இப்பொழுது காலம் கனிந்து விட்டது தேவை வர்க்க ஒத்துழைப்பு மட்டுமே
JELDGör j'
GlЛшоотGдѣ.
80 ஜூலை இந் நாட்டின் தொழிலாளர்
எழுச்சிக்காக
வித்திட்ட நாளாகும். எதிர்
வரும் 17ம் திகதியுடன் இப்போராட்டம் நடை பெற்று இருபதுவருடம் பூர்த்தியாகின்றது. பத்து ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் இறங்கினார். அப்போதிருந்த ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசு இப் போராட்டத்தை நசுக்கி தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டது. 1994 இல் ஆட்சிப் பொறுப்பை
ஏற்ற பொதுசன முன்னணியின் பங்குதார கட்சியான பூரீலங்கா சுதந்திரக் கட்சியும்,
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியும்
சமசமாஜக்கட்சியும் இவ் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கின. இக்கட்சிகள் ஆட்சி அதிகார
த்தை எற்றபோதிலும் வேலை இழந்தோருக்கு எவ்வித பயனும் இல்லை :
இன்றும் இவர்கள் நடுத்தெருவில்
t0TY Tta LLTL LtttLL Y TtLtL LLL T S T OtT tT L S
80 ம் ஆண்டு ஜூலை 7ம் திகதி இரத்மலானை புகையிரத வேலைத்தல ஊழியர்கள் ஆரம்ப வேலை நிறுத்தத்தை மேற் கொண்டனர். முறையற்ற ரீதியில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 12 பெரை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாகும். அத்துடன் மாதச் சம்பளத்தில் 300 ரூபா சம்பள உயர்வும் வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப 5 ரூபா கொடுப்பனவும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ബേസ്മെ நிறுத்தம்
அனைத்து புகையிரத ஊழியர் மத்தியில் பர வியது. ஜூலை 9ம் திகதி பி-பகல் 12 மணிக்கு புகையிரத போக்கு வரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
ஜூலை 10 ம் திகதி ஆகும் போது 24 ஆயிரம் பேர் மேலும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அரச கைத்தொழில் நிறுவனங்கள் வைத்தியசாலைகள், மருந்தகம், எழுது வினை ஞர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டனர். இவ் வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியே வழிநடாத்தியது. பின் எழுந்துள்ள நிலைமை தொடர்பாக கலந்துரை யாட அரச சேவை தொழிற்சங்க சம்மேளன தலைமையகத்தில் இவர்கள் கூடினர். இத்தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியில் பூரீ லங்கா சுதந்திரக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி தமிழர் விடுலைக் கூட்டணி, இலங்கை தமிழ் காங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி, பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி (சீனசார்பு) ஆகியன அங்கம் வகித்தன. அனைத்து தொழிற் சங்கங்களும் வேலை
测”
நிறுத்தில் பங்கு கொள்ள வேண்டும் என கூட்டுக் கமிட்டியால் முடிவெடுக் கப்பட்டது. ஜயவர்த்த னபுர, கொழும்பு, களனி பல்கலைக்கழக விரிவுரிையாளர் மாணவர்கள், இப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டனர். தொழிற் சங்க அலை நாளுக்கு நாள் அதிகரித்தது. அத்தியாவசிய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தது.
ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசு வேலை நிறுத்தத்திற்கு எதிராக எதிர் நடவடிக்கை எடுக்க முடி வெடுத்தது. ஜூலை 16 திகதி அவசரகால சட்டமும் பொதுசன பாதுகாப்புச்சட்டமும் அமுல் நடத்தப்பட்டது. போக்குவரத்து, தபால், மின்சாரத் திணைக்கள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றிய இவ்வேளையில் அத்தியாவசிய சேவை
 
 
 
 
 

2000 ജൂൺ 11 ീഴ ஞாயிறு
பல வேலை நிறுத் (U)LLD
வ
பிரகடனப்படுத்தப்பட்டு வேலைக்குச் செல்லாத வர்கள் வேலையை கைவிட்டுச் சென்ற வர்களாகக் கருதப்படுவர் என ஜே. ஆர். அரசு அறிவித்தது.ஜூலை 18ம் திகதி ஹைட் பாக் மைதானத்தில் நடத்தப் படவிருந்த பொதுக் கூட்டம் தடை செய்யப்பட்டது.
தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலைமை தோன்றியது. ஜே. ஆரின் அரசு தொழிலாளர் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்தது. பொதுசன ஊடக தணிக்கை மூலம் தகவல்கள் தடை செய்யப்பட்டு, அரசுக்கு சார்பாக தொழிலா ளர்களை பலவீனப் படுத்தும் செய்திகள் வெளிவரத் தொடங்கின ஜூலை 20 ம் திகதி அனைத்து திணைக்களங் களுக்கும் அரசு தரப்பால் சுற்று நிரூபம் ஒன்று அனுப்பப்பட்டது. வேலையிழ்ந்தவர்களின் வெற்றிடத்திற்கு
புதியவர்களை நியமிக்கு மாறு சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததது புதியவர்கள் நியமிக்கப் LJL LGTi.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்ல நேர்ந்தது. வீட்டில் பஞ்சம், பசி குடும்பத்தை வாட்டத் தொடங்கியது. இறுதியில் உண்டியல் குலுக்கி வாழவேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். தேயிலைச் சாயத்திற்கு கூட வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான் தொழிலாளர்கள் வீதியில் இறங்க நேரிட்டது. வாழ்வு இருளடைந்தது. விரக்தியின் விளிம்புக்குச் சென்றவர் சிலர் தற்கொலை செய்து G),TGost 60 T.
ஐந்து வருடங்களுக்கு
பின்பு உருவாக்கப்பட்ட
வேலையிழந்த வர்களின் கூட்டமைப்பு இழந்த தம் உரிமைகளுக்காக குரல் எழுப்ப தொடங்கினர். இவ் அமைப்பின் புள்ளி விபரங் களுக்கு ஏற்ப வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலை இழந்தவர்கள் குடும்பச் சுமை காரணமாக 85-89 காலப்பகுதியில் 50 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர்.
ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசு 40 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. வேலையிந்த வர்களின் தொடர்ச்சியான போராட் டத்தின் காரணமாக மீண்டும் பலருக்கு நிபந்தனைகளுடன் தொழில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பதவி ad u fi GBG u IT, fliblu GIVI அதிகரிப்போ இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
வேலை நிறுத்த போராட்
டத்தில் அரசிற்கு ஏற்பட்ட இழுக்கினைப் போக்கவே ஜே. ஆர். அரசு மீண்டும்
பலருக்கு தொழில் வழங்க முன்வந்தது. அதனால் சிலர் நட்ட ஈடும் பெற்றுக் கொண்டனர் பொது முன்னணி அரசை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கு இவர்கள் பெரும்பங் காற்றினர். ஆட்சிக்கு வருவதற்கு முன் பொதுசன ஐக்கிய முன்னணி இவர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. இவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டிய தொழிற்சங்க அரசியல் வாதிகளை பாராளுமன்ற உறுப்பினர ாக அமைச்சர் களாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற் பட்டனர் பாராளுமன்றத் திற்கு சென்றவர்களுக்கு பதவி கதிரைகள் கிடைக்க தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் வழமை போல் காற்றில் பறக்கவிடப்பட்டது. வேலை
திற்கு
இழந்தவர்கள் இன்னும் பத்தாயிரம் பேர் இருக்கின்றார்கள். இவர்களில் மூவாயிரம்பேர் அரச துறையும் ஏழாயிரம் பேர் தனியார் துறையுைம் சார்ந்த வர்களாவார்.
அரசு தங்கள் குரலுக்கு செவிசாய்க் காதகார னத்தினால் 1998 டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத் தன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இவர்கள் தொடர்ச்சியாக உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினர். தொழில் உரிமை கோரி உண்ணா விரதம் இருந்த ஆரியதாச மர ணமானார். இவர்களுக் காக பொது அமைப்புகள் தொழிற் சங்கங்கள் பத்திர கைகள் குரல் கொடுத்த போதும் அரசு அதற்கு GljFoslar Tulj,56)GUGOGL). வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய அலவிமெளலானா, இந்திக குணவர்தன, வட்டி வீர
கோன் போன்றவர்கள் அமைச்சரவையிலிருந்த போதிலும் இவர்களுக்காக குரல் கொடுக்க முன்வர வில்லை. இவ் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இருபது வருடங்கள் ஆகின்றது. 80 ஜூலை 17 வரலாற்து ரீதியாக சோகம் நிறைந்த தினமாகும். இத்தினத்தினை நிவுை கூறும் வகையில் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு பொது சன நூலகத்திற்கு முன்பிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி விப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமும் இடம் பெறவிருக்கிறது.
பிரேமலால் வெடிக்கார

Page 5
2000 gosong 16th gfj J ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம தொலைபேசி எண் - 851672.851814 விநியோகப் பிரிவு - 842064 தொலைமடல் - 851814
GIFT FES ft 3D flaØDLID!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை அந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ "ஆதவன்" ஏற்றுக் கொள்கின்றது
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட "ஆதவன்" கடப்பாடுடையது.
உண்டு என்பதை
35. ΠTΘ பேச்சுவார்
கடந்த 50 வருடகாலமாக இழுத்தடிக்கப்ப மடைந்துள்ள போர் நிகழ்வுகளை முடிவுக்கு இனநெருக்கடிக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைக அரசியல் தீர்வொன்று மிக அவசியமாகும். இது கூட காலம் கடத்தும் போக்குகளே இன்னமு இன்றைய ஆளும் கட்சியும், ஐக்கிய தே இலங்கையின் அரசியல் வரலாற்றுப் போக்கு கசப்பதன அனுபவங்கள் ஒவ்வொன்று யுத்தத்திற்கு வழிவகுத்தது.
இனநெருக்கடி விவகாரத்திற்கு தீர்ே எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் ஆளு தமது அரசியல் சுய இருப்புகளுக்காக ே இணைந்து குழப்புவதிலும் தட்டிக் கழிப் காலங்கடத்தி வருகின்றமை வரலாற்று ரீதிய
1957இல் கொண்டு வரப்பட்ட பண்டா-ெ கொண்டுவரப்பட்ட டட்லி-செல்வா ஒப்பந்தம் மாவட்ட அபிவிருத்தி சபை முறை இவையெல் நிராகரிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு சர்வதேச சமூகங்களிடையே வெளிக்கொணரப் மக்களின் போராட்டத்தை திசை திருப்பெ இலங்கை இந்திய நலன்களை உள்ளடக்கிய 198 வரை எல்லாமே தமிழ் பேசும் மக்களின் உள்ளடக்காத "வெறும் ஒப்பந்தங்களாகவே
அதற்கு பின்னரான காலங்களில் பேச்சுவார்த்தை, சந்திரிகா புலிகள் பேச்சு நோக்காகக் கொண்டு என்ன விடயங்கள் பேசப்
ரோஹண குமார படுகொலை பற்றி மேற் கொண்டி ருக்கும் விசாரணை கள் சம்பந்தமாகவும், கைது செய்யப்பட்டுள்ள தாரா அஜித் கூறியுள்ள வாய் மொழிகள் பற்றியும் தமது சந்தேகங்களைத் தெரிவித்து சுதந்திர ஊடக அமைப்பு சார்பாக சென்ற 29ம் திகதி விடுக்கப்பட்ட அறிக்கைக்கு குற்ற விசாரணைப் புலனாய்வு தலைமையகத்தின் சிரேஷ்ட அத்தியட்சகரும் பொலீஸ் அதிகாரியுமான பந்துல விக்ரமசிங்கா மறுதினமே தேசிய ருபவாஹி னியின் மூலம் சவால் விடுத்துள்ளார். தேவையான் அளவு பத்திரிகையாளர்களை அழைத்து வருமாறும் அவர்கள் கேட்கும் எந்தவிதமான கேள்விகளுக்கும் தான் பதில் சொல்லத் தயாராக இருப்பதாகவும் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் கூறியுள்ளார்.
அதற்கு மறு தினமான சனிக்கிழமை "ராவய ஆசிரியர் குழுவைச் சேர்ந்தசாபா பண்டார பொலீஸ் அத்தியட்சகருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரோஹன குமார படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பேட்டிக்கு இடம்தருமாறு வேண்டியுள்ளார். சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அதற்கு உடன்பட்டு திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு குற்றப் புலனாய்வு விசாரணை தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நாங்கள் நான்கு பேர் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பந்துல விக்ரமசிங்கா அவர்களை சந்திக்கச் சென்றோம். அங்கு சென்ற எமது குழுவிற்கு வருண கருணாதிலக லஸந்த விக்கிர Legisla, T. N.L.
தொலைக்காட்சி சேவையின்
வீடியோப் படப் பிடிப்பாளர் ஒருவர், "ராவய பத்திரிகையின் சாபா உட்பட நானும் அடங்கியிருந்தேன்.
பந்துல விக்ரமசிங்க அவர்கள் கலவரமடைந்த நிலையில் உள்ளார் என்பதனை அப்போது எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தற்போது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகள் சம்பந்தமாக நியாயமானதொரு
சந்தேகம் எமக்கு எழுந்துள்ளதாகவும் அவைகள் உண்மையானவைகள் அல்ல என எம்முன் ஒப்புவிக்க முடியுமென்றால் அதனை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருப்பது மட்டுமன்ற
அது பற்றி அறிக்கை யொன்றை விடவும் தயார் எனவும் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்தோம்.
இந்தப் பேட்டிக்கு கைது செய்யப்பட்டுள்ள தாரா அஜித்தையும் அழைந்து வருவதாக பந்துல விக்ர மசிங்கா முதலில் சாபாவிடம் கூறியிருந்தார். பின்பு நடந்த ஒரு தொலைபேசி உரை யாடலில் தாரா அஜித்தை இந்தப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வருவது பற்றி சட்ட மா அதிபர் உடன்படாத படியால் அவரை அழைத்து வர முடியாதெனத் தெர வித்துள்ளார். தாரா அஜித்தை ரூபவாஹினி முன் கொண்டு
ரோஹண குமார
olj, i. ണ്ണുഖ്
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும்
நம்பிக்கைக்கு G பாத்திரமான ஒருவரின் வீடு 0 நாட்டின் ﷽። Lslur LuaJIDIT 607 குற்றவாளிகள் ஒன்று
சேரும் மத்திய 砷
நிலையமாக
இருக்கின்றது எனும் செய்தி முக்கியமான La) (356 følgØ97 61ցքմս TUT600TLDTi
இருக்கிறது.
படுகொலையும் ஷோவிக்ரமசி
சென்றது சட்ட மா அதிபரின் அனுமதியோடா என வருண கருணாதிலக வினவியபோது அதற்குப் பதில் கூற ஷோ , விக்ரமசிங்கா மறுத்தார். தாரா அஜித்தை ரூபவாஹினியின் முன் கொண்டு சென்றது யாருடைய அனுமதியின் படியென லஸந்த விக்ரமதுங்கா கேட்டார். அது மேலிடத்தால் கிடைத்த உத்தரவு ஒன்றென விக்ரமசிங்கா கூறினாலும் உத்தர விட்டவர் யார் என்பதை கூற மறுத்தார்.
பேச்சு வார்த்தையை இடையில் நிறுத்தக் காரணமான அடுத்த கேள்வி, தாரா அஜித்தையும், தட்ட அசோகா என்ற குற்றவாளிகள் இருவரை யும், கைது செய்யப்பட்டது எவ்விடத்தில் என்ற கேள்வியாகும். பொலீஸ்
அத்தியட்சகர் அதற்குப் பதில் கூறாது அவர்களைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலீஸ் பரிசோதகரை பதில் கூறுமாறு வேண்டிக் GħU, IT GORG LITii.
பெத்தகானவீதியில் ஒரு கிணற்றடியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீஸ் பரிசோதகர் கூறினார்.
அது முழு விசாரணை நடவடிக்கைகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய இடமென நான் கூறிய தோடு அது சம்பந்தமாக ஒரு விளக்கம் கூறவும் எனக்கு நேரிட்டது.
தாரா அஜித் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தின் பின் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் போதி லியனகேயுடன் தொடர்பு
 

த்தை இழுத்தடிக்கும் த்தைகளும் ஒப்பந்தங்களும்
ட்டு வந்து, இன்று உக்கிர கொண்டு வருவதெனில் கொள்ளக் கூடியதும் தமிழ் ளை உள்ளடக்கியதுமான உணரப்பட்ட நிலையிலும் ம் தொடர்கின்றன. சியக்கட்சியும் கடந்தகால களில் இட்டுச் சென்றுள்ள மே இன்றைய கொடுர
வான்றை எட்டுவதற்கு நம் கட்சியும், ஐதேகட்சியும் பரினவாத சக்திகளுடன் பதிலுமே இற்றைவரை ான உண்மையாகும். ல்வா ஒப்பந்தம், 1966இல் 1981இல் முன்வைக்கப்பட்ட லாம் குழப்பியடிக்கப்பட்டு விடுதலைப் போராட்டம் ஒரு பலமான சக்தியாக பட்ட நிலையில் தமிழ்பேசும் பன கொண்டு வரப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் அரசியல் அபிலாசைகளை
காலங்கடத்தின. பிரேமதாசா புலிகள் வார்த்தை என்பன எதை பட்டன என்பது இன்னமும்
பரமரகசியமாகவேயுள்ளது.
இதையெல்லாம் விட தமிழ் மக்களின் நீண்டகால இன நெருக்கடிக்கு சமாதானத் தீர்வொன்றை காணப்போவதாக மக்கள் ஆணையை பெற்று ஆட்சி பீடமேறிய ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி பெரும் ஆரவாரத்துடன் முன்வைத்த தீர்வுப்பொதி கரைந்தொழுகிய நிலையில் இன்று வெறும் பொதியாகி ஆளும் கட்சி ஐதேகட்சி இணக்கபாடு என்ற ஏமாற்று வித்தையில் வந்து நிற்கிறது.
அண்மித்துவிட்ட பொதுத் தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்கவும், சர்வதேச சமூகத்தின் கண்களில் மீண்டும் இருளைப்பூசவம், கொண்டுவரப்பட்டுள்ள ஐதேகட்சி ஆளும் கட்சி இணக்கப்பாட்டை ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமார துங்காவிற்கு விசுவாசமான தமிழ்க் கட்சிகளே ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் ஆயுதங்களை இறுகப்பற்றியபடி களத்தில் நின்று போராடும் விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்வார்களா?
இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றில் இன நெருக்கடி விவகாரத்திற்கு முனி வைக்கப்பட்ட எந்தவொரு தீர்வும், ஒப்பந்தங்களும் உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை. எனவே இனியும் காலங்கடத்தல் என்பதை கைவிட்டு போர் நிறுத்தம், பேச்சுவார்தை ஒன்றுக்கான சமாதானச் சூழல் மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதும், அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படக் கூடியதுமான தீர்வுத் திட்டம் ஒன்றை காண்பதே அவசியமாகும்.
இல்லையேல் தொடரும் இந்த நீண்டகால யுத்தம் தமிழ் மக்களை மட்டுமல்ல இந்த நாட்டின் ஏனைய சமூகங்களான சிங்கள, முஸ்லிம்
ஆதி 5
மக்களையும் கூட இருண்ட புதைகுழிகளுக்கே இட்டுச்செல்லும்
ஆசிரியர்
காண்டு அது பற்றி விளக்கம் கட்டேன். தாரா அஜித் கைது சய்யப்பட்ட இடம் எது என ான் கேட்டபோது ஏ, டப்ளியு. பரேரா 1/180. தூவ வீதி, பத்தகான என்ற
கவரிக்குரிய வீட்டிலிருந்து கது செய்யப்பட்டதாக அவர் பறினார்.
இன்னும் சில வழிகளால் டைத்துள்ள தகவல்களின் படி, பாதிலியனகே அவர்களுக்குத் கவலைக் கொடுத்தவர் றியுள்ளது, தட்ட அசோகா
மூவரையும் கைது செய்து குற்ற விசாரணை தலைமைப் பகுதிக்கும் கொண்டு வந்தபோது அடையாளம் காணப்படாமலிருந்த இருவரில் ஒருவர் தாரா அஜித் என்பது தெரிய வந்துள்ளது.
தாரா அஜித் கைது செய்யப்பட்டது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் சஞ்ஜீவாவின் வீட்டில் இருந்தேயென நாங்கள் கூறியபோது முதல் சுற்றில் விக்ரமசிங்காவும் பொலீஸ் பரிசோதகரும் அதனை ஏற்க மறுத்தனர். தாரா அஜித் கைது செய்யப்பட்ட இடத்தின்
என்ற பிரபலமான குற்றவாளி 9020 என்ற தொலைபேசி
லக்கத்துக்குச் சொந்தமான ட்டில் தங்கியுள்ளகவன் ன்பதாகும். தொலைபேசிப் த்தகத்தில் அந்த இலக்கத் ற்கான முகவரி ஏ. டப்ளியு. பரேரா 1480 துவ வீதி, பத்தகான என்பதேயாகும். பாலிஸ் குழுவினர் தட்ட சோகாவைக் கைது செய் தற்காக அந்த முகவர யயுடைய வீட்டைத்தேடிச் சன்ற போது அது ஜனாபதி ாதுகாப்புப் பிரிவைச் பேர்ந்த ஞ்ஜீவாவின் வீடென்பதைஅங்கு சல்லும் வரை அவர்கள் |றிந்திருக்கவில்லை. அவர்கள் தடிச் சென்ற தட்ட அசோகா ாத்திரமன்றி சந்தேசதிற்குரிய ன்னும் இருவர் அங்கு ருப்பதைக் கண்டு அந்த
முகவரியை நாங்கள் பெற்றுக் கொண்டது பதில் பொலீஸ் மா அதிபர் போதி லியனகேயிட மிருந்தெனவும், தேவையெனில் நாங்கள் கூறுவது உண்மையா னவைகளா என்பதையறிய தொலைபேசி மூலம் போதி லியனகேயுடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியபோது அவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அதன் பின் விக்ரமசிங்காவின் நடமாட்டத்தில் வித்தியாசங்கள் தென்படலாயின.
கேள்விகள் தொடுப்பதை தான் விரும்பவில்லை எனவும், கேள்வி கேட்பதாயின் இந்தக் கலந்துரையாடலை முன்கொண்டு செல்ல முடியாதெனவும் அவர் திடமாகக் கூறினார். விக்கிர மசிங்க கூறியவைகள்
அனைத்தையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இலலையெனக் கூறியபோது கலந்துரையாடலை மேலும் தொடர்வதில்லையெனத் தெரிவித்தார். அதனால் கலந்துரையாடலை அத்தோடு முடித்துக் கொண்டு எமக்கு வெளியேற நேர்ந்தது. ரோஹண குமார படுகொலைச் சம்பவத்திற்கு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பெத்தகான சஞ்ஜீவாவின் தொடர்பு பற்றிய சந்தேகம் அந்தக் கொலைச் சம்பவத்துடன் ஆரம்பமான தொன்றாகும். ரோஹண குமார
தினங்களுக்கு முன்னர் அவர் இன்னொரு பெண்ணோடு அலுவலகம் அமைந்துள்ள அதே கட்டிடத்தின் இன்னொரு அறைக்குச் செல்ல வேண்டியிருந்த சமயத்தில் பெத்தகான சஞ்ஜீவ ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரோடு அந்த அறைப் பக்கமாக வந்துள்ளனர். ரோஹண குமார அந்த அறையில் இல்லாததை அறிந்து ஜன்னல் கண்ணாடி களை உடைத்து நொறுக்கி விட்டுச் சென்றது பற்றியும், அந்தத் குழுவினர் மறைந்து செல்வதற்காக ஓடிச் சென்று அவர்கள் வந்த வண்டிக்குள் எறும்போது ரோஹன குமார ாவின் அலுவலகத்தில் அப்போதிருந்த ஏபா ஆரச்சி அதனைக் கண்டுள்ள தாகவும் ரோஹண குமார கொலை பற்றிய விசாரணையின் போது தெரிய வந்தது. மேலிடத்து உத்தரவின் காரணமாக அந்தவிசாரணையை முன் கொண்டு செல்லாமல் நிறுத்தப்பட்டது.
ரோஹண குமாரவைப் படுகொலை செய்ததாகக் கூறப் படும் தாரா அஜித் கைது செய்யப்பட்டது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சஞ்ஜீவவின் வீட்டில் தங்கியிருந்த போதாகும். தாரா அஜித் பிரசித்தமான ஒரு குற்றவாளி பிரசித்திபெற்ற இது போன்ற குற்றவாளிகள் இருவர் ஆயுதங்களோடு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நம்பிக்கையான ஒரு நபரின் வீட்டில் தங்கியிரந்தது
(தொடர்ச்சி 12ம் பக்கம்)

Page 6
கருணாசேன கொடிதுவக்கு ஐ. தே. க. பேச்சாளர்) இது தேசத்து ரோக செயலாகும், 78 ம் ஆண்டு அரசியல் யாப்பே இப்பொழுது நடை முறையில் இருக்கிறது. இதற்கமைவாக விகிதாசார தேர்தலே நடை பெறவேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஆறு வாரகால அவகாசமே உள்ளது. இக்கால எல்லைக்குள் அரசியல் யாப்பினை மாற்ற முடியுமென நான் கருதவில்லை. ஆனால் சில அரசியல் வாதிகள் அரசியல் யாப்பில் மாற்றம் செய்து புதிய தேர்தல் முறை யொன்றினை அறிமுகம் செய்ய வேண்டும் என கூறுகின்றர்கள். இது நடை முறைக்கு சாத்தியப் படுமா? அரசியல் பாப்பை மறு சீரமைப்பது என்பது ஒரு தேசியப் பிரச்சினையாகும். இதனை அவசரப் பட்டு செய்ய முடியாது. இது தொடர்பாக மாற்றியமைக்க பூரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் மாத்திரம் உரிமை கிடையாது. அரசியல் யாப்பை இவ்விரு கட்சிகளுக்கும் எவரும் எழுதிக்கொடுக்கவில்லை. இந்த நாட்டில் இன்னும் வேறு கட்சிகள் இருக்கின்றன. அவர்களின் கருத்தை அறியவேண்டும். பொதுசன அமைப்புகளின் பொது மக்களின் அபிப்பிராயம் அறியப்பட வேண்டும். மக்கள் அபிப்பிராயம் அறியப்படாமல் அரசியல் யாப்பை மாற்றுவ தென்பது தேசத்துரோகமாகும்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் செயலாளர் நாயகம் (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) நாம் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை மாற்றி ш60pшрфд, дhтоu -g/әшдѣтдrші தேவை அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும். அனைத்து islarlseñgó 9 goróds. பாட்டுடன்தான் அரசியல் யாப்பு மறுசீர மைப்பு செய்யப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கின்றது. இதற்குள் பாராளுமன்றத்தில் இதனை மாற்றியமைக்க முடியாது. விசேடமாக தமிழ் கட்சிகள் இதனால் பாதிக்கப்படும். எனவே இதனை 4 நாம் ஏற்றுக்
பொதுசன முன்னணி அரசாங்கத்தின
ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதியுடன்
78 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அரசிய அல்லது அவசரமாக புதிய முறையில் என்பதே இப்போழுது எழுந்துள்ள கே
கருத்தை அறிந்தபோது.
கொள்ளவும் மாட்டோம் இதற்கு ஒத்துழைக்கவும்
DIT LIGBL LITLD .........
ஐ மாணிக்கம்பிள்ளை, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (Gud FITGir) அரசியல் யாப்பு மறு சீரமைப்பு தொடர்பாக அரசு மட்டத்தில் பேச்சு வார்த்தை நடாத்தப்படவுள்ளது. இப் பேச்சு வார்த்தை சில நாட்கள் நீடிக்கும் சில வேளைகளில் வாரக்கணக்கும் ஆகலாம். அதன்பின்பு உயர் நீதிமன்றத்தின் முன் இவ் விடயம் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்திலும்
சொல்வது .ே எனவே இது
எம்மால் கதை
9/ o /d9 U - 9D Gard யாப்பை மாற் அவகாசம் இ தொடர்பாக கட்சிகளுடனும் வார்த்தை நட எம்முடனும் ! Iraot G. தேசியக் கட்சி இதற்கு இணா ஐக்கிய தேசிய ஏற்றுக் கொள் எமது நிலைப் தெளிவாக உ மறு சீரமைப் புரிந்து கொள்
LITTUTT (ObLDOC
தேர்தல்
மாற்றம்
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும், பின்பு தான் இதனை ஏற்றுக் கொள்ள முடியும், சர்வதேசிய ரீதியாகவும் இவ்வாறே நடைபெறும். இதற்கு மாறான முறையை நாம் எற்றுக் கொள்ளவும் மாட்டோம் ஒத்துழைக்கவும் மாட்டோம்.
அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கம் (தலைவர்) நாம் இதனை மிகவும் அவதானமாகவும் உண்ணிப்பாகவும் கவனித்து வருகின்றோம். அவசரமாக யாப்பை மாற்றுவதொண்பது இலகுவான காரியமல்ல இப்பொழுதுள்ள யாப்பின் படி பாராளுமன்றத் தேர்தல் நடை பெறவேண்டும். இதற்கு மாறாக நியாயமற்ற முறையில் தேர்தல் நடை பெறுமானால் அதனை நாம் எதிர்த்தே தீருவோம்.
ரவூப் ஹக்கீம்
பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (தவிசாளர்) மரண பிடி விறாந்திற்கு நாம் கையெழுத்திட மாட்டோம் இவ் விடயம் சரியாக கோள்
ஒத்துழைக்க உண்மை நிை நாம் மரண கையெழுத்திட
மகிந்த விே
(பூரீ லங்கா சு
உயர் நீதிமன் அமைய தேர் மாற்றம் அை தேர்தல் முல்ை தொகுதி ரீதி நடாத்த நாம் கின்றோம். ஆ தேசியக் கட்ச விரும்பவில்ை ரீதியாக தேர் பெற்றால் அ போய் விடுவ நிளைக்கின்ற ஐக்கிய தேசிய ஆதரவு நல்ச இல்லாது வி இருதய சாட் எம்முடன் வ ஏற்கவேண்டு விடயத்தில் 6 நீதிமன்றத்திற் அப் பொழுது நீதிமன்றம் தி
girafat gas
 
 
 
 
 
 

2000 et vania, 16 li jiffariji ஞாயிறு
பாராளுமன்ற ஆயுட்காலம் எதிர்வரும்
முடிவடைகின்றது. எதிர்வரும் தேர்தல் ல் யாப்புச் சட்டத்திற்கு அமைய நடக்குமா?
தேர்தலை நடாத்தப் போகின்றார்களர்
ள்வியாகும்? இது தொடர்பாக கட்சிகளின்
பாலாகும். தொடர்பாக தக்க முடியாது. ஈரமாக அரசியல்
ᎯᎠ Ꮺ5ᎱᎢᎶᏁ) ருக்கின்றதா. இது அனைத்து b GLIFø.
ாத்த வேண்டும். இணக்கப்பாடு வண்டும். ஐக்கிய uila) o Gia Aladi ப்கினாலும் முழு க்கட்சியும் இதை 1ள வேண்டும். பாட்டில் மிகத் or Garth, until பின் தன்மையை ாளாமல் நாம்
றத் தேர்தல்
றையில்
தேவையில்லையென நீதி மன்றம் உத்தரவிட்டால் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தால் போதும். இதற்கு நாம் தயாராகவே உள்ளோம். தேர்தல் ஆணையாளரும் இதனையே விரும்புகின்றார். எமக்கு இது தொடர்பாக அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனால் சிறு கட்சிகள் பாதிக்கப்படும் என்பது உண்மை. அதனால் தான் ஜனாதிபதி அவர்கள் சிறு கட்சிப் பிரதி நிதித்துவத்திற்கு இடமளித்துள்ளார் சிறுபான்மையினருக்கு இடமளிப்பதற்காக
வருமா?
LIDIT LIGBL LITLID. ல அறியாமல் பிடி விறாந்திற்கு
DIT LIGBL TLD.
ஜசேகர
தந்திரக் கட்சி
ற தீர்ப்புக்கு தல் முறை டயும் விகிதாசார றக்கு மாறாக பாக தேர்தலை
விரும்பு னால் ஐக்கிய்
இதனை ல தொகுதி தல் நடை வர்கள் தோற்றுப் Trig, Git GTGOT ர்கள். இதற்கு க்கட்சி எமக்கு
வேண்டும். டன் தனது சிக் கேற்ப ருபவரை நாம் ம். இவ் வராவது உயர் கு செல்வார்கள்.
இதனை உயர் ர்மானிக்கும். fiúl
பெரும்பான்மையினர் பாதிக்கப்படக் கூடாது இதனை நான் விரும்பவில்லை.
பட்டி வீக்கோன் 49FuDdFuDntegdi, 9su‘ld#)
G8 g, amo0 : எதிர் வரும் தேர்தலுக்கு நாள் கிட்டிவிட்டது. அரசு புதிய தேர்தல் முறைக்கு தயாராகின் றது. இதனை கட்சித் தலைவர் என்ற ரீதியில் எதிர்ப்பீர்களா? பதில் : இந்த சொற்ப காலத்திற்குள் எப்படி தேர்தல் முறையை மாற்றி யமைக்க முடியும். கேள்வி : மகிந்த விஜேசேகர இதனை உறுதிப்படுத்தியுள்ளாரே? Luga) மகிந்த கூறுவதை எண்ணிடம் கூறவேண்டும்
கேள்வி : நல்லது அரசு அவ்வாறு முயற்சித்தால் தாங்கள் அதனை எதிர்பீர்களா?
பதில்
அதற்குரிய மாற்று நடவடிக்கை என்ன வென்று பார்க்கவேண்டும். அடுத்தது நடைமுறைக்கு சாத்திய மானதாகவும் இருத்தல்வேண்டும்.
டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி. செயலாளர் நாயகம் கவனத்திலெடுப்போம். தேர்தல் முறை எதுவாக இருந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தான் எமக்கு அது பிரச்சினையாகும். இததொடர்பாக யாப்பு மறு சீரமைப்பு வந்தால் இதனை கவனத்தில் எடுப்போம்
ராஜா கொல்லுரே (கம்யூனிஸ்ட் கட்சி) இப்பொழுது இருக்கும் முறை - யின் கீழ் தேர்தல் நடை பெற வேண்டும். பொதுசன முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜேர்மனிய தேர்தல் முறையே சிறந்த தென சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இதனை விரை வாக மாற்ற முடியாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பாண்மை பலம் தேவை.சர்வசன கணிப்பு தேவையில்லை. இன்றுள்ள முறையிலேயே தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.
திலக் கருணாரட்ன (சிஹல உருமய) நான் இதனை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. எமது மத்திய கமிட்டி இதனை ஆராய்கிறது. அதுவரை ஒன்றும் கூற முடியாது. நான் எனது தனிப்பட்ட கருத்தை கூறுகின்றேன். அரசு உத்தேசித்திருக்கும், விகிதாசார தொகுதி முறையில் தேர்தல் நடாத்தப்பட்டால் எமக்கு நிச்சயம் நன்மையாக இருக்கும் பாராளுமன்றத்தில் சிங்கள மக்களுக்கு கூடிய ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்காகும். எனவே இதனை நாண் தனிப்பட்ட முறையில் எதிர்க்க மாட்டேன்.
ஏ. லோரன்ஸ் மலையகமக்கள் முன்னணி எமக்கு நன்மை பயக்கு மெனில் அதனை நாம் விரும்புவோம். இன்று இலங்கை சனத் தொகைக்கு ஏற்ப மலையக மக்களின் பிரதிநிதித்துவம் போதாது. எமக்கு தேர்தல் தொடர்பான பிரச்சினை இருக்கின்றது. எமக்கு நண்மையாக அமைந்தால் இவ்வாறான மாற்றத்திற்கு நாம் ஆதரவு அளிப்போம்.
தொகுப்பு குமார சாப்பா பண்டார

Page 7
2OOO ஜூலை 16ம் திகதி ஞாயிறு
களநிலைவரம்
கெளதமன்
ஓய்ந்த நிலையில் குடாநாட்டு யுத்தமுனை
நிராகரித்துவிட்டது. இதையடுத்து இலங்கை அரசு பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளிடமும்
குறித்து சர்வதேசத்தின் கவனமிருந்து அது தங்களுக்கு பாதகமான விளைவுகளை அல்லது அவசர சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தக் கூடும் என புலிகள் கருதியிருக்கலாம். இதன் மூலம் சில பாதக சூழ்நிலைகள் ஏற்படுவதைத் தவிர்த்து இந்நிலமைக்கேற்ப தங்களின் நடவடிக்கைகளை பின்னர் மாற்றியமைக்கலாம் என புலிகள் கருதுவது போல் தென்படுகிறது. கடந்த மே மாதத்தில் குடா நாட்டின் மீது சர்வதேச
காணப்படுகின்ற போதிலும் தினமும் ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. படையினருக்கு வந்து சேர்ந்த நவீனரக ஆயுதங்களை அவர்கள் தினமும் பரிசோதித்து வருகின்றனர். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீண்ட தூரம் சீறிப்பாயும் ஆட்லறிகளும், ரொக்கட்டு களும் இரவு பகலாக குடாநாட்டை அதிரவைத்துக் கொண்டேயிருக்கின்றன. படையினரின் தாக்குதல் களும் புலிகளின் பதில் தாக்குதலுமென ஆட்லறி களும், பீரங்கிகளும் மோட்டார் குண்டுகளும் போர் முனையை ஒருவித உஷார் நிலையில் வைத்துள்ளன.
ஆனையிறவு, தென் மராட்சி என பாரிய நகர்வு களை மேற்கொண்டு வந்த புலிகள் யாழ் மாநகர எல்லைக்குள் நுழைந்ததும் தங்கள் நகர்வுகளை
^ நிறுத்திக் கொண்டனர்.
தங்கள் தாக்குதல்களை அவர்கள் கடந்த மேமாத நடுப்பகுதியில் நிறுத்திய போது படையினருக்கு நவீனரக பாரிய ஆயுதங்கள் வந்து சேர்ந்தன. எனினும் யாழ் மாநகர எல்லைக்குள் புலிகள் வந்தபோது யாழ் நகர் எவ்வேளையிலும் புலிகள் வசமாகி விடுமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலும் இருந்தது. என்றாலும் அதற்கான இறுதித் தாக்குதல்களுக்கு புலிகள் முனையாதது இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்களை எழுப்பிவிட்டுள்ளது.
யாழ் நகர் நோக்கிய புலிகளின் நகர்வும் அதையடுத்து இலங்கை அரசு சர்வதேசமெங்கும் விடுத்த கோரிக்கையும் குடாநாட்டில் மோதல்கள் தற்போது தணிந்திருப் பதற்குக் காணமாயி ருக்கலாமெனக் கருதப் படுகிறது. புலிகளின் மிகவேக முன்னேற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்காக தங்களுக்கு இராணுவ ரீதியில் உதவுமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் அவசர உதவி கோரியிருக்கிறது. அதனை இந்தியா
இலங்கை இராணுவ உதவிகோரியிருந்தது. இதற் கேற்ப பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவிகள் வழங்க முன் வந்தன. அவசர அவசர மாக இஸ்ரேலுடனும் அரசு உறவுகளைப் புதுப்பித்து அங்கிருந்து கிபீர் குண்டு வீச்சு விமானங்களை தருவிப்பதுடன் மிக நவீன பீரங்கிப் படகுகளையும் கொள்வனவு செய்ய உள்ளது.
இலங்கை படையினருக்கு குடா நாட்டில் ஏற்பட்ட பின்னடைவும் பாரிய இழப்புகளும் படையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதாக உணர்ந்த இந்தியா அதற்குத்
தயாரானதுடன் அதுபற்றி இலங்கை அரசுடன் தொடர்ந்தும் தொடர்பு கொண்டிருக்கையில் இலங்கைப் பிரச்சினையில் உடனடி சர்வதேச தலையீடு குறித்த கேள்விகளையும் எழுப்பியது. ஐ.நா படை வருமா, இந்திய படை மீண்டும் வருமா, அல்லது பாகிஸ்தான் படை மீண்டும் வருமா என்ற கேள்விகள் சகல தரப்பிலும் எழுப்பப்பட்ட போது இந்தப் பிரச்சினையின் தாக்கத்தை புலிகளும் உணர்ந்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள்
தங்கள் தாக்குதல் வேகத்தைக் குறைத்து படையினருக்கு எதிரான பாரிய தாக்குதல்களை நிறுத்தி விட்டனர் என்றே
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்தும் குடா நாடு
நாடுகள் கொண்டிருந்த கவனம் தற்போது அங்கு இல்லை. மீண்டும் அங்கு பாரிய மோதல்கள் வெடித்தால் முடிவொன்று கிட்டும் வரை அங்கு உடனடியாக சர்வதேசத்தின்
கவனம் ஈர்க்கப்படாது என்பது புலிகளுக்குத் தெரியும் படையினரின் நிலமையை கருத்தில் கொண்டு அப்போது அவசர உதவிகள் கிடைத்தன. ஆனால் நிலமைகள் இன்று மோசமானதாக இல்லை என்றே படையதிகாரிகள் கூறுகின்றனர்.
இராணுவ உதவியை இந்தியா மறுத்ததால் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை பல்வேறு உதவிகளையும் பெற்றது. இது இந்தியாவுக்கு நெருக்குதலை உருவாக்கியதுடன் ஏதாவது அவசர உதவியை வழங்கி நிலமையை சமாளிக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே குடா நாட்டு படையினருக்கு மனிதாபிமான ரீதியிலான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருந்த போதும் அதனை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் குடா நாட்டில் ரிக்குண்டிருக்கும் படையினரை வெளியேற்ற இந்தியாகப்பல்கள், விமானங்களை தயார் நிலையில் வைத்திருந்த
நம்
போதிலும் அதனையும் இலங்கை அரசு நிராகரித்த நிலையில் பாகிஸ்தானிடமிருந்து பல்வேறு நவீன ரக ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருந்தது.
நேரத்தில் புலிகள் தங்களது பாரிய தாக்குதல்களை இடைநிறுத்தியமை, இலங்கை
இது பாகிஸ்தானை நோக்கி இலங்கை அரசு நகர்வதை போன்றதொரு நிலையை இந்தியாவுக்கு உணர்த்தவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்கிங் இலங்கைக்கு அவசரஅவசர மாக வருகை தந்ததுடன் இந்தியா இலங்கைக்கு 450 கோடி ரூபாவையும் வழங்க முன்வந்தது.
யாழ் நகரை கைப்பற்றி விட வேண்டும் என புலிகளும், குடா நாட்டை காப்பாற்றி விட வேண்டும் என்று இராணுவத்தினரும் தங்கள் தங்கள் நடவடிக் கைகள் குறித்து சிந்தித்து கொண்டிருக்கையில் இந்தியா வேறு விதமாக சிந்தித்தது. இலங்கை விடயத்தில் தங்கள் பிடி நழுவி வேறு நாடுகளின் தலையீடுகள் வந்துவிடுவதை தடுக்கும் முகமாகவே பெரும் நிதி நெருக்கடியில் இருந்த இலங்கை அரசுக்கு 450 கோடி ரூபாவை வழங்க முன்வந்திருந்தது. அத்துடன் இலங்கைப் பிரச் சினைக்கு தனிஈழம் தீர்வல்ல, அதனை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காதெனக் கூறி அதற்கான சில இராஜ தந்திர அணுகுமுறை களையும் மேற்கொண்டி ருந்தது. எனினும் இந்த
அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஒரு வித ஆறுதலை அளித்துள்ளது.
குடா நாட்டில் படையினருக்கு பல நவீனரக ஆயுதங்கள் வந்து சேர்ந்தாலும் புலிகளுக்கு பெறும் ஆட்பற்றாக்குறை N வினாலேயே குடா நாட்டில் தங்கள் தாக்குதல்களை புலிகள் நிறுத்தியுள்ளதாக கூறப்படுவதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். சர்வதேச
ரீதியிலான தலையீடுகள் சில
எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்து வதை தடுக்கவே புலிகள் இவ்வாறு மெளனம் சாதிப்பதாகவும் கூறப் படுகிறது. எனினும் இந்த மெளனமானது குடா நாட்டில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்த மாட்டார்கள் என்றாகி விடாது. அவர்கள் இப்பிரச் சினையில் சர்வதேசத் தினதும் உள்ளூரினதும் நிலைமைகளை கருதி செயற்படுவது போன்றே தென்படுகிறது.
இதனால் நிலைமை தங்களுக்கு சாதகமாகும் Guns un flu தாக்குதல்களை நடத்த புலிகள் முனைவர் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ܢܣ550ܦܢ
ஆணுதி 7
பதில்தாக்குதல்களை நடத்த படையினரும் தயாராகவே உள்ளனர். ஏற்கனவே பலாலி விமான படைத்தளம் மீதும் காங்கேசன்துறை துறைமுகம் மீதும், ஆட்லறி தாக்குதல்களை நடத்தியதன் மூலம் புலிகள் தங்களின் நீண்ட தூர தாக்குதல் பலத்தை நிரூபித்துள்ளனர். விமானத்தளம் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏற்படுத்தும் பாதிப்பை படையினர் நன்கு அறிவர். இதனால் புலிகளின் ஆட்லறி நிலைகளை தகர்க்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கும். எனினும் புலிகளும் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்ப தாகவே தென்படுகின்றது.
ஏற்கனவே குடா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளை புலிகள் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளனர். இதுவரை அவற்றில் எந்த பகுதிகளையும் படையினர் கைப்பற்றவில்லை. கடந்த வாரம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நடைபெற்ற மோதல்களின் போது படையினர் ஒரு கிலோ மீட்டர் முன்னேறி தாக்குதல்களை நடாத்திவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி விட்டதாக படை வட்டாரங் கள் தெரிவித்தன. எனினும் தாங்கள் படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடித்து அவர்களைப் பின்வாங்கச் செய்து விட்டதாக புலிகள் கூறியுள்ளனர். இந்த மோதல்களில் படையினர் புதிதாக கொள்வனவு செய்த நவீனரக ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாக கூறப்படுகிறது. படையினர் ஆட்லறிகளையும் எம்.பி.ஆர்.எல். ரொக்கட்டு களையும் மழைபோல் பொழிந்து தாக்குதல்களை நடாத்தியதாக புலிகள் கூறியிருந்தனர். அதிகளவு மக்கள் செறிந்து வாழும் குடா நாட்டில் நவீனரக கனரக ஆயுதங்களின் பாவனை இதுவரை பேரழிவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இதுபற்றி அரசோ படையினரோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. தினமும் இப்பகுதிகளில் வீசப்படும் பெருமளவு குண்டுகளால் ஏற்படும் சேதங்களை "தணிக்கை" என்ற போர்வையில் அரசு முடி மறைத்து வருகிறது. மீண்டும் கடும் மோதல்கள் வெடிக்கும் போது வழமையை விட பயுரிய உயிரழிவுகள் ஏற்படும் எண்பதில் சந்தேகம் இல்லை. இருதரப்பும் பயன்படுத்தும் ஆயுத வகைகள் அதனையே நிரூபிக்கின்றன. அடுத்த கட்ட மோதல்கள் நாட்டில் நடைபெறுவதாக கூறப்படும் பொதுத்தேர்தல்களுக்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்பதே இப்போதுள்ள கேள்விகளாகும்.

Page 8
8 ஆதி
டித்தவர்கள் என்று LUE] Durfu Lumi GOGuulsi)
நோக்கப்பட வேண்டியவர்கள் இன்று பகிடிவதை என்னும் பெயரில் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்கள், உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மூலம் கல்வியுலகிற்கு "அரிய புரட்சியொன்றை ஏற்படுத்தித் தந்திருக் கிறார்கள். இவர்களுடைய நற்பண்பின்அடையாளமாக கல்வியை விட பகிடி வதையே மேலோங்கி யிருப்பது, அவர்கள் காட்டுமிராண்டிகளாக மாறியிருப்பதற்கான அடையாளமாகவே கொள்ள வேண்டியுள்ளது.
எமது எதிர்காலக் கல்விச் சந்ததியை கட்டியெழுப்ப வேண்டிய வர்கள் தான் இந்தப் பகிடிவதைக் கலாச்சாரத் தைத் தொடர்ந்தும் "கடைப்படிக்கிறார்கள்" என்பதை நினைக்கும் போது பிடித்தவர்கள் மீதான பார்வையே வேறு படுகின்றது.
நாம் கல்வியறிவுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு இவர்களிடம் கல்வியறி வூட்டும் ஆழமான அறிவுத்திறன் இல்லா விட்டாலும், அருவருக் கத்தக்க முகம் சுளிக்கும் படியான செயற்திறன் தாராளமாகவே இருக்கிறது.
அண்மையில் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் புதுமுக ஆசிரிய மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்ட பகிடிவதைகள் கலாசாலை வளாகத்திற்கு வெளியே பரவிய வேகத்தை விடவும் அது முடங்கிப் போவதில் இன்னும் வேகமாகவே கலாசாலை நிருவாகம் பணியாற்றியது.
இக் கலாசாலையில் தொடரும் பகிடி வதைகளைச் செய்பவர்கள் அனைவருமே, இதற்கு முன் பல்வேறு பாடசாலைகளில் வளரும் மாணவர்களுக்கு கல்வி போதித்து விட்டு வந்தவர்கள் தான். இவர்களிடம் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பிய பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இப்போது தம்மைத் தாமே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஆசிரியர்கள் ஒரு பேசும் புத்தகம் என்பார்கள். புத்தகம் என்றால் பாடசாலை புத்தகங்கள் போன்றது என அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கல்வி, அறிவியல், கலை, பண்பாடு, தொழில் நுட்பம், அரசியல் போன்ற பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவுக் களஞ்சிய மாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிக் கூறியிருக் கிறார்கள். ஆனால் இப்போதுள்ள ஆசிரியர்களில்
பெரும்பாலானோர் பாடப் புத்தகத்தில் இருப்பதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் தகுதியை மட்டுமே கொண்டுள் ennfrgeir.
துரதிஸ்டவசமாக இன்று
List
மாணவர்களைக் காணும் புதிய மாணவர்கள் "அதி உத்தம சிரேஷ்ட ஆசிரிய மாணவர்களுக்கு காலை
வணக்கம்" என்று மார்புக் குறுக்கே கைகளைக் கட்டி தலை குனிந்து மிகவும்
GIG)g
ஆசிரியர் கலா
வேலை இல்லாதவர்களின் இறுதிப் புகலிடமாக ஆசிரியர் தொழிலே இருக்கிறது என்பதை இவையெல்லாம் மென்மேலும் உறுதி செய்து விடுகின்றன.
பாடவிதானத்தில் குறிப் L fil LLJL JLL - LunTL LIGO GTI LIDIT GOOGT6Nufi, Gin LDGOTLILIITILLb செய்து திரும்ப அதை ஒப்புவிக்கும் ஆற்றல் உள்ளவர் என்பதை மட்டுமே பரீட்சை முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. மாணவரது அறிவு, திறமை, ஆற்றல், சுயமாக சிந்திக்கும் தன்மை என்பனவற்றில் எதையுமே அது கூற வில்லை. இருப்பினும் பரீட்சை முடிவுகளுக்கு சமுதாயம் அதிமுக்கியத் துவம் கொடுத்து விடுகிறது என்கிறார் பி.பி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த 6s26Al)GaILLU LİGYA) GI GOSTLUG) IñT.
வில்லியம்ஸின் இக்கூற்று இங்கே ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர்களுக்கும் சாலப் பொருந்தும், ஏனெனில் மாணவர்களிற்கு வில்லியம்ஸ் கூறியதைப் போன்று அறிவு ஆற்றல், திறமை, சுயமாக சிந்திக்கும் தன்மையை வளர்த்து விட வேண்டிய ஆசிரியர்களுக்கே அவை பெரும்பாலும் இருப்பதில்லை.
இங்கே ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் ஆசிரிய மாணவர்களை ஒரு பேசும் புத்தகம் என்று, இப்போதோ அல்லது அவர்கள் பயிற்சியை முடித்து முழு ஆசிரியர்களாக வெளியேறும் போதோ ஏற்றுக் கொள்வதற்கு எத்தனை பேர் முன்வருவார்கள்?
இவர்களுடைய பகிடிவதைக் கலாச்சார வன்முறையை வெறுமனே மாறிவரும் நவீன கலா சாராப் போக்கு என்று புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில் இதனைச் செய்பவர்கள் சமுகத்தால் மதிக்கப்படும் உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டவர்கள் என்று தம்மைத் தாமே பிரகடனப் படுத்தியவர்களாவர்.
மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இப் பண்பாடு படும் பாட்டைப் பாருங்கள் இங்கே சிரேஷ்ட
பவ்வியமாக கூறவேண்டும் என்ற பகிடிவதை நடைமுறையுண்டு. இதனை கடைப்பிடிக்காத புதிய மாணவர்களை சிரேஷ்ட LIDIT GROOT GAuñSEGi GT GóGOT வெல்லாம் கேட்பார்களி என்பதை நீங்களே ஊகித் கொள்ளுங்கள்.
இது போலவே புதுமுக மாணவர்களின் வகுப்பறை களுள் திடீரென நுழையும் சிரேஷ்ட மாணவர்கள்வகுப்பறைகளுள் விரிவுரை யாளர்கள் வருவதற்கு முன்னரே இவர்கள் புகுந்து விடுவார்கள். அவர்கள் வகுப்பறைகளில் இருப்பது தெரிந்தால் விரிவுரை யாளர்களும் நேரத்தைக் கடத்திவிட்டு நல்ல பிள்ளையாட்டம் வந்து விடுவார்கள்- புதிய மாணவர்களை மேடைகளி ஏற்றி தாம் சொல்வதையெல்லாம் செய்யும்படி வற்புறுத்து வார்கள். அப்படி என்ன தான் செய்யச் சொல்லி விடுவார்கள் என்று யாரு கேட்டு விடாதீர்கள். உங்களுக்கான பதிலை எழுதுவது அவ்வளவு நல்லதாகப் படவில்லை.
மேடையில் ஏற்றிய புதி மாணவர்களிடம் ஒரே யொரு "உருப்படியான" கேள்வியை இவர்கள் கேட்பார்கள். ஆனால் பதி முன்னரே அவர்கள் கூறியதையே புதிய மாணவர்கள் கடைப்பிடிச் வேண்டிய நியதியுள்ளது. அக் கேள்வி, ஏன் இங்கு வந்தாய்? என்பதே. அதற் புதிய மாணவர்கள்
 
 
 

2OOO ജ ജയ് 10ഥ ി', ' ')' Lി)
"மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு பொழுது போக்க வந்தோம்" என்று உரத்த குரலில் பதில் தரவேண்டும்.
கலாசாலை பொழுது போக்கு இடமென்றால்
பகிடிவதை என்பது மாணவர்களுக்கிடையில் உறவைப் பண்படுத்து வதற்காகவே அன்றி அதனைப் புண்படுத்துவதற்காக அல்ல. ஆசிரிய மாணவர்களே கனிஷ்ட மாணவர்களுடன் இவ்வளவு தரக் குறைவாக நடநது கொள்வதானது கற்பித்தலுக்கான வழிகாட்டலில் ஒரு எதிர்மறையான LuGooTGOLGu மாணவர்களுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
99 அங்குள்ள விரிவுரை
LUIT GYIñi 96 Gin GTGTGOT சுண்டலும், ஐஸ்கிறீமும்
விற்பவர்களா என்று யாரும் எண்ணி விடாதீர்கள்
வகுப்பறைகளில் நடக்கும்
இவை போன்ற
பகிடிவதைகள் விரிவுரை யாளர்களின் அதிகார த்தையும்
இழிவுபடுத்துவதாக அமைந்து விடுவதோடு, கலாசாலை அவர்களின்
கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதில்லை
என்பதையும் தெளிவாக்குகிறது.
வகுப்பறைகள் போக, ஒவ்வொரு பாட நெறிகளுக்கும் "சுத்தமான தமிழ் மொழியில் அழகான பெயர்கள் வேறு வைத்திருக்கின்றார்கள்? புதிய மாணவர்கள்
* ܢ
சத்திரியன்
பாடங்களுக்குச் செல்லும் போது குறுக்கிடும் சிரேஷ்ட மாணவர்கள் எங்கே போகிறாய் என்று கேட்டால், அந்தக் சுத்தமான பாடப்பெயரைக் கூறினால் தான் அவர்கள் தப்பித்து வகுப்பறைக்குள் போக முடியும். இல்லையேல் இன்னுமின்னும் "மிகச்சுத்தமான தமிழில் வார்த்தைகள் ஜாலம் புரிவதை மாணவர்கள் சிரித்தவாறே ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
சரி, அவர்கள் பாடங்களுக்குத் தான் எப்படியாவது பெயர் வைத்து விட்டுப் போகட்டும், விரிவுரை யாளர்களே தங்கள் ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதை அறிந்தாவது அதனைத் தடுக்க வழி செய்யுங்கள் இல்லையேல் நாளை அவர்கள் கலாசாலையை விட்டு வெளியேறி, மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் போது தமக்குப் படிபித்தவர்கள் யார் என்று கூறும்போது இந்த "அழகுப் பெயரையே கூறிவிடுவார்கள்.
இவையெல்லாம் போக, புதிய மாணவர்களை நிர்வாணமாக ஓடவிட்ட கேவலமான நடத்தையை அரசுக்கு ஆதரவான
பத்திரிகையே கட்டம் கட்டி முன்பக்கச் செய்தி வெளியிட்டிருந்தமை, எத்தனை கல்விமான்கள் மீதும் கறையை விழுத்தியிருக்கும் என்பதை, இந்த பேரறிஞர்களாக தம்மை நினைத்துக் கொள்ளும் சிரேஷ்ட ஆசிரிய
DIT GROOT GJIT SEGi உணர்வார்களா என்பது கேள்விக்குறிதான்!
இத்தகைய பகிடிவதைகளையெல்லாம் Go) Fuil Jonuity, Gísla) பெரும்பாலானோர் ஆசிரிய மாணவர்களே மலைநாட்டு ஆசிரியர்களின் மறுபக்கங்களை பத்திரிகையொன்று புட்டுப்புட்டு வைக்கும் நிலையில், அவர்கள் வழி வந்த இவர்களும் விதிவிலக்கானவர்கள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
அடுத்து சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களிடம் கேட்கும் கேள்வியில் ஆபாசங்களே பொதிந்திருக்கும். இதையே அவர்கள் சந்தர்ப்பம் நேரும் போது உடல் ரீதியிலான துன்புறுத்தலாகவும் தொடராமலிருக்க எவ்வித உறுதிப்பாடும் இல்லை. அப்படியானால் இதுவரை உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கவில்லையா என்று ஆச்சரியப்படாதீர்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்தி சிறுபிள்ளைத் தனமாக ஏன் சிந்தித்து மூளையைக் குழப்பி யடிக்கிறீர்கள்.
அப்பட்டமாக பாலியல் ஆபாசங்களை LD'n 6007 6273,6/1)Lub GLafIGu ஒருவித திருப்தியடைந்து கொள்ளும் சிரேஷ்ட
~
LDITGCGTGlufi 9,67f76or LDGBGOTT7 s நிலையானது படு மோசமான தன்மையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும்.
முனைப்பாக செய்யப்படும் இந்த அற்புதமான பகிடிவதைகளை வெறும் பொழுது போக்கு என்றே கலாசாலை நிர்வாகிகள் எண்ணுகிறார்கள் போலும் இல்லையேல் இதுபோன்ற நாகரீகமற்ற காட்டுமிர ாண்டித்தன செய்கைகளில் ஈடுபடுபவர்களை நாளைய சந்ததியின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திலெடுத்தாவது, கல்விக் குழாமிற்கு இவர்கள் அருகதையற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளி, கலாசாலையை விட்டு நிரந்தரமாகவே வெளி யேற்றியிருக்க வேண்டும். இனியேனும் இதனை இவர்கள் செய்ய இயலாமல் GLUMIT GOTIT GÜ, GLUFITLDGÜ பாடசாலைகளுக்குத் தாராளமாக இப்போதே "LGOGIGLITLi" சஞ்சிகைகளையும் விநியோகம் செய்யலாமே என்று அரசுக்கு அறிவுரை கூறிவிடுவதில் ஒன்றும் தவறில்லை.

Page 9
20 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
குடாநாட்டில் மிக ண்ட நிலப்பரப்புகளில் கடந்த மூன்று மாதங்களாக போர்ப் பிரதேசமாகியே உள்ளது நாளுக்கு நாள் வாரத்திற்கு வாரம் இப்பிர தேசங்களின் எல்லை நீணடு கொண்டே செல்கின்றதே தவிர குறைந்து செல்வதாக முடியவில்லை. சில வாரங்களாக இப் பகுதிகளில் ஓரளவு அமைதி காணப்பட்ட போதிலும் கடந்த திங்கட்கிழமை கொழும்புத்துறை பகுதியில் நடை பெற்ற சமர் நிலைமைகளை மாற்றியுள்ளது.
ஒரு யுத்தத்தின் தாக்கத்தினால் அழிந்த நகரின் மிக சிறந்த உதார ணமான நகராக இன்று இலங்கையில்
፵, በ Güüff
சாவகச்சேரி நகரம் அமைந்துள்ளது. யுத்தத்தின் தாக்கத்திற்கு இது மிகுந்த ஓர் எடுத்து காட்டான நகரம் இந் நகரத் தல சுமார் என பது சதவிகிதமான கட்டடங்கள் மணிணோடு மணி னாகிவிட்டன. சாவகச்சேரி நகரின் மத்தியில் அமைந்து இருந்த மாடிக்கட்டடமான நவீன சந்தை கட்டடம் இன்று மணி னோடு DGI GI J. காய்ந்துள்ளது. பல கட்டடங்கள் இருந்த இடம் எது என்று தெரியாது காணப்படுவதாக அங்கு இருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கொடுரதாக்கத்தில் இருந்து மக்கள் தமது உயிரை காப்பாற்றுவதற்காக உடுத்த உடையுடன் சாவகச்சேரி
பகுதியில் இருந்து வெளி யேறியுள்ளனர்.
巴别JJ தணைக் களங்கள்
சாவகச்சேரிப் பிரதேச செயலக பிரிவினர், வங்கிகள், நீதிமன்றங்கள் தமது ஊழியர்களின் சுய விபர கோவைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு வர முடியாத அளவு அப் பகுதியில் யுத்தம் நடை பெற்றுள்ளது. யுத்தம் தணிந்த பின்னர் அங்கு சென்று பொருட்களை எடுத்து வரமுடியும் என அதிகாரிகள் கருதினார்கள் ஆனால் முடிவு இன்று தலைகீழாக அமைந்துள்ளது. அந்த ஆவணங்கள் இருக்கின்றதா? இல்லையா? என்ற கேள்விக்கே பதில் கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஷெல் மற்றும் ஆட்லறிதாக்குதல் காரணமாக இறந்த அல்லது காயம் அடைந்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் காயம் அடைந்த பலர் இரத்தப் பெருக்கு காரணமாக இறந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்யக் கூட உடனி பிறப்புகளுக்கோ அன்றி அயலவர்களுக்கோ முடியாத நிலையில் தமது உயிரை மட்டும் கையிலே பிடித்தவாறு மனைவியை கைவிட்டு வந்த கணவர், மற்றும் கணவனைக் கைவிட்டு வந்த மனைவியும், தாய் தந்தையரைக்
கைவிட்டு வந்த பிள்ளைகளும், பிள்ளைகள் எங்கே என ஒப்பாரியிட்டு ஏங்கித்திரியும் தாய், தந்தையையும் இவ் யத் தம் காரணமாக இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.
இதுவரை யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஆறு LigGga செயலர் பிரிவில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். சுமார் 47 ஆயிரத்தி 025 குடும்பத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 495 பேர் இவ் ஆறு பிரதேச செயலர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
தரவுகள் - 15.6.2000 பெறப் பட்டது.
மேற்படி புள்ளி விபரங்களுக்கு அமைவாக பளை பிரதேச செயலர் பிரிவில் நூறு சதவீதமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அதற்கு அடுத்த படியாக தொன் னுற்றி ஐந்து சதவீதத்தினர் யாழ் பிரதேச செயலர் பிரிவிலும் சாவகச்சேரி பிரதேச
செயலர் பிரிவை பொறுத்த மட்டில் எழுபத்தி ஒரு வீதமும் இடம் பெயர்ந்துள்ளனர். நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அறுபத்தி ஆறு சதவீதத்தினரும் அறுபத்தி ஐந்து சதவீதத்தினர் மருதங்கோணி பிரதேச பிரிவிலும் இடம் பெயர்ந்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இருபத்தி ஐந்து சதவீதத்தினர் இடம் பெயர்ந்துள் ளமை தெரியவருகின்றது.
இடம்பெயர்ந்த மக்களில் சுமார் முப்பது முதல் முப்பத்திஐந்து சதவீதமானவர்கள் நலன புரி
GJ u Guri
முகாம்களில் தங்கியுள்ளனர் ஏனையவர்கள் நண்பர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இவ்வாற ான நிலையில் எவ்வளவு காலம் இப்படி வசிப்பது. இது யாருக்கும் புரியாத புதிராக இருக்கின்றது இடம் பெயர்ந்த பலரும் இனிறு பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்ற னர் எப்போது எமது வீட்டுக்கு செல்வோம் என்பதே இவர்களின் அனுதினமும் அமைந்துள்ளன. ஆனால் இவர்களின் வீடுகள் இருக்கின்றதோ இல்லையோ என ஒருவருக்கும் தெரியாது
பளை பிரதேச செயலர் பிரிவை
C.J. Gil Gifu. It is
பொறுத்த மட்டில் இங்கு மக்கள் இடம்பெயரும்போது இவர்களின் உயிர் உடமைக்கு ஏற்பட்ட சேதம் மிக மிக குறைவு என்றே கூறவேண்டும். சில இடங்களில் இக்கட்டான நிலை ஏற்பட்ட போது பல வெகுஜன
யிலான பகுதயில் மக்கள் இப்பகுதிக்கு ஓயாத ஆட்லறி ஷெல் மற்றும் விமான தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணம் காணப்படுகின்றது. சாவகச்சேரி நகருக்குத் தெற்கு பக்கமாகவும் எழுதுமட்டுவாள் சந்தியில் இருந்து வடக்கு பக்கமாக அமைந்த பகுதிகளில் மட்டுமக்கள் இங்கு சுமார் முப்பத்தி மூன்று சதவீதமான மக்கள் மட்டுமே
bLIDTL 130L.
வாழ்கின் றார்கள்.
வாழ்கின்றனர். பாடசாலை செல்லும் வயதுடையவர்கள் இளைஞர் யுவதிகள், உத்தி யோகத்தர் தென்மர ாட்சியின் சகல பகுதியில் இருந்து வெளியேறியுள் ளனர். முதியவர்கள்
6)II
எழுச்சிப் போராட் டங்கள் முனினெடுக்கப்பட்டு அவர்கள் வெளியேற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டன. அத்துடன ஆனையிறவு படைமுகாம் தாக்கு தலைத் தொடர்ந்து இயக்கச்சி, மாசார் சேரன்பற்று இராணுவ முகாம் முற்றுகையுடன் மக்கள் ஒருவாறு முழு அளவில வெளியேறக் கூடியதாக அமைந்திருந்தன.
யாழ் பிரதேச செயலர் பிரிவை பொறுத்தமட்டில் ஏழு கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று மக்கள் முற்றுமுழுதாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கொழும்புத்துறை கிழக்கு கொழும்புத் துறை மேற்கு நெடுங்குளம், பாஷையூர் கிழக்கு பாஷையூர் மேற்கு டேக்லன் குருநகர்) மேற்கு டேக்லன் (குருநகர்) கிழக்கு ஆகிய பகுதி ஜூன் 30ம் திகதிவரை மக்கள் செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் மிக குறைந்த அளவிலான மக்கள் வசித்து வருகின்ற னர் முக்கிய பொருட்களை வேறிடத்தில் வைத்து கொண்டு சத்தம் கடுமையாக கேட்டால் உடனர் ஒடுவோம் என்ற நிலையில் மக்கள் சீவிக்கின்றனர்.
மக்கள் முற்றாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட எழு கிராம சேவையாளர் பிரிவை தவிர்ந்த மக்கள் வசதி கிடைக்கும் போது சென்று தமது வீடுகளை பார்த்து வருகின்றனர். பிற் பகல் மூன்று மணிக்கு பின்னர் விதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். பாடசாலைகள் சில நிர்ப்பந்தத்தின் கீழ் இங்கு இயங்குகின்றது.
சாவகச்சேரி பிரதேச செயலர் பாவை பொறுத்த மட்டில் நாவற்குழி பாலத்தில் இருந்து சாவகச்சேரி இந்துக்கல்லூரி வரை
விவசாயிகள், தென்னம் தோட்ட வேலையாட்கள் மட்டுமே அங்கு வாழ்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
இவர்களும் தமது முக்கிய மற்றும் பெறுமதி மிக்க ஆவணங்கள், பொருட்களை வடமராட்சி வலிகாமம் மேற்கு வலிகாமம் தென்மேற்கு பகுதியில் வைத்து விட்டு எந்த நிலையிலும் உடணி வெளியேற ஆயத்தமான நிலையில் காணப் படுகின்றனர், உசன், மிருசுவில் வடக்கு அல்லிப்பளை, கெற்பலி, கொடி காமம், கச்சாய், படித்த மகளிர்
குடியேற்றத் திட்டம், வரணி, இயற்றாலை, மீசாலை போன்ற பகுதிகளிலே மக்கள் வாழ்ந்து
வருகின்றனர். மக்கள் வாழும் பகுதிக்கு வடக்காயும், தெற்காயும் விடுதலைப் புலிகள் ஊடறுத்து நிற்பது குறிப் பிடத்தக்கது. எந்த வேளையிலும் தாக்குதல் நடை பெறலாம் என்ற எண்ணத்துடன் மக்களின் சீவியம் நடைபெற்று வருகின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு எந்த நேர த்திலும் முகம் கொடுக்கும் வகையில் இப்பகுதியில் இருந்து 52வது u GIDLU GRM afhanklik CANGKAT GIGANT Lü பட்டதுடன் சிறப்பு அமெரிக்கக் Glsstlong (LII பயிற்சி பெற்ற 53வது, 54வது படை முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை விட நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறினாலும் அது மிகையாகாது.
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவு அதாவது வடமராட்சி கிழக்கு பகுதியை பொறுத்த மட்டில் அன்றி
ல் இருந்து இன்று வரை மிக முக்கியம்
வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. புலிகளுக்கு சாதக மான கடல் மற்றும் புவியியல் ரீதியான இட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆக்கத்தை கொண்டுள்ளது ஆழ்கடல் பாரிய கடல் கலங்கள் தரைவரை வந்து செல்ல கூடியது. வடபகுதி கடலைத் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடியது நிலத்தைப் பொறுத்த மட்டில் புதுக்குடியிருப்பு, கண்டா வளைப் பகுதிக்கு நேரடித் தொடர்ப கொண்டது.
இதன் காரணமாகவே இப் பகுதியைப் புலிகள் ஒரு காலத்தில் தமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தால் தமக்குப் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்த்து ஆனையிறவப் பகுதியை விஸ்தரித்தது. வலம்புரி I இராணுவ நடவடிக்கை இப்பகுதியில்
மிகச் சுலபமாக இருக்கும் அப்படி இல்லாத நிலையில் தென்மராட்சியில் நிலை கொண டுள்ள படையினருக்கான விநியோகம் தொடர்பாக வேறு நடவடிக்கை மேற கொள்ள வேண்டி வரும் படையினர் சில சமயங்களில் துண்டாடக் கூடிய நிலை கூட ஏற்படலாம்.
நாகர் கோவில் படைத்தளம் மீது தாக்குதல் நடைபெறலாம். அதன் ஊடாக வரணி வரை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் அத்துடன் மிருசுவில், படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் போன்ற பகுதிகள் புலிகளின் உடனடியான கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும்.
பருத்தித்துறை முனை பகுதிவரை புலி தமது நடமாட்டத்தையும் ஆயுத தளபாடத்தையும் இலகுவாக நகர்த்த கூடியதாக அமைந்துவிடும். எனவே இன்று நாகர் கோவில் மிக கேந்திர
ஆஅதி 9
வெளிகள் அல்லது வெட்டைகள் காணப்படுகினறது. ஆனால் அரியாலை, செம்மணி, சிப்பிப்பாத்திச் சுடலைக்கு பின்னால் வரும் வெளிகள் கடந்த பகுதிகள் புலிகளின் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளமை புலிகளின் ஊடுருவலுக்கு மிக இலகுவானது. அது மட்டும் அன்றி வெளியை கடந்து புலிகள் நிலை கொண்டு இருப்பதால் புலிகளின் நடமாட்டத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியாது. புலிகள் இவ் வெளிகளை கடந்து யாழ் நகருக்கு மிக சமீபமாக இருப்பது படையினருக்குப் பலத்த சிக்கலைக் கொடுத்துள்ளது.
புலிகளைப் பொறுத்த மட்டில் அதனுடன் தொடர்புடைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக் கிராம சேவைப் பிரிவு களை ஊடுருவிச் செல்கின்றனர். இருபாலை மேற்கு கோப்பாய் தெற்கு கோப்பாய் தெள் மேற்கு எனச் செல்கின்றது. இது படையினரைப் பொறுத்தமட்டில் மிக அவதானம் செலுத்தப்படும் பகுதியாகவே இருக்கினறது. மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் இப்பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. புலிகள் சிறு சிறு அணிகளாகப் பல இடங்களுக்கு நகர்வுகளை மேற்கொள்ளலாம் என படையினர் கருதுகின்றனர்.
அத்துடன் இப் பகுதிக்கு மிகச் சமீபமாகப் பல படையினரின் கேந்திர நிலையங்கள் அமைந்துள்ளது. 51வது படைத்தளம், பலாலிப் படைமுகாம் விமானத் தளம், கடற்படைத் துறை முகம் என்பன நேர் எதிரிலேயே சில மைல் தொலைவில் அமைந்துள்ளன. அண்மைக் காலங்களில் இப்பகுதியில் இருந்து ஆட்லறி ஷெல் மோட்டார் தாக்குதல்களை மேற்படி படைத்
முக்கியமான முகாமாகவே தளங்கள் மீது புலிகள் மேற கருதப்படுகின்றது. கொண்டதாகப் படைத்தரப்பினர் இம் முகாமிற்கு மிக சமீபமாக தெரிவித்துள் ளனர். ஜுனி மாத மணல்காட்டுப் பகுதியில் கடற ஆரம்பத்தில் இதில் இருந்து
இடம்பெயர்ந்த பிரதேச இடம்பெயர முன் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் Glgusuir tólffla தொகை குடும்பம் எண்ணிக்கை தொகை
L60) 1900 Τ, ΟΤΟ 1900 TOTO 2. யாழ்ப்பாணம் 13,073 42,982 12,360 38,995 3. I gentsesë Gegriff 19,613 71,871. 15, OTO 53,713 4 நல்லூர் 18,392 58,964 12,110 38995 5. மருதங்கேணி 1,963 7,01. 1,282. 4,497 6 (estiunii IT,369 58,337 4,303 15,660
மேற்கொன டு கட்டைக் காடு, வெற்றிலைக் கேணியில் இராணுவ மற்றும் கடற்படை முகாம் அமைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து உடுத் துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, நாகர்கோவில், செம்பியன பற்று, தாளையடி, குடாரப்புப் பகுதியில் தொடர் சங்கிலி போன்று முகாம் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று நாகர் கோவிலை தவிர்ந்த ஏனைய பகுதி முகாம்கள் புலிகள் வசம் கைமாறியுள்ளது.
முன்னர் ஆனையிறவு முகாம் lay. குடா நாட்டைக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டுவர எவ்வளவு முக்கியமானதாக இருந்த தோ அதேபோன்று இன்று நாகர் கோவில் முகாம் ஓர் கேந்திரமுக்கியமானதாக அமைந்துள்ளது. இதனால் இருதரப் பினரதும் கவனம் மிக மிகத் தீவிர மாக நாகர் கோவில் முகாமில் உள்ளது. இதற்குக் காரணம் இம் முகாமின் புவியியல் நிலையாகும்.
நாகர் கோவில் முகாம் படையினர் வசம் இருக்கும் வரையில் தென மராட்சியில் அமைந்துள்ள 54வது 53வது படையணியினருக்கும், கிளாலி, ாழுதுமட்டுவாள் படை முகாம் ளுக்கான தற்போது வடமராட்சியில் ருந்து வரணி, கட்டிபுரம் ஊடாக upмашиL0 адyi alpЈапама.
படையினர் முகாம் அமைத்து வடமர ாட்சி கிழக்கு கடலை அவதானிக்கின்ற னர். இதே சமயம் கடற்புலிகளும் வெற றிலை கேணி யில் முகாம் அமைத்து வடபகுதிக் கடற்பரப்பை அவதானிக்கினறனர். இந்த நிலையிலும் மருதங்கேணி பிரதேச பிரிவில் பொற்பதி, மணல்காடு, குடத்தனை அம்பன்
G) WAJI
ஆகிய பகுதியில் மக்கள் வாழ்கின்ற GTi.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவை பொறுத்த மட்டில் 1995ம் ஆண்டில் இருந்து அரியாலை தென் மேற்கு அரியாலை கிழக்கு ஆகிய கிராம 08: GDANIN GİYİ LİlıflaJ&Gallo), LDökak 61 வதிவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இண்று இவர் கிராம (J DauIG பிரிவுடனர் தொடர்புடைய அரியாலை வடமேற கு, அரியாலை தென் மேற்கு, அரியாலை மத்தி, அரியாலை மத்திய தெற்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியேற யுள்ள நிலையில் இவ் பகுதிக்கு மக்கள் சென்று தமது வீடுகளைப் பார்வையிட அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
தற்போது புலிகளின் ஓயாத அலைகள் I இராணுவ நடவடிக் கையில் புலிகள் கைப்பற்றியுள்ள இடத்திற்கும், படையினர் நிலை கொண்டுள்ள இடத்திற்கும் இடையே
ஊடுருவிய புலி உறுப்பினர் இருவர், வல்லைப் பாலத்தைக் குணடு வைத்துத் தகர்க்க முற்பட்ட போது படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டதாகப் படையினர் தெரிவித்து, அச்சுவேலிப் பொலிசார் தெரிவித்துச் சடலம் இரண்டையும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத் தனர். எனவே இந்த நல்லூார், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் ஊடுருவல் மேற்கொண்டுள்ள புலிகள், எதிர் காலத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடும் என நம்பப் படுகின்றது. சில சமயங்களில் La Lalaw Mal கவனத்தைத் திசைதிருப்பம் நோக்குடனும் படையினருக்கு ஓர் குழப்பத்தை ஏற்படுத்தவும் புலிகள் முன்வரலாம் எனப் படையினர் எதிர்வார்க்கலாம். இந்த நிலையில், எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் இராணுவ நடவடிக்கை எப்படி இருக்கும்? gemaakjOgskou af L LSK OuDITFID/7G நிலையிலே இப்பகுதியிலும் யுத்தம் வெடிக்கலாம். இதற்கு மக்கள் எவ்வாறு முகம் கொடுக் கப் போகின றார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது.
சிசிதா

Page 10
லங்கையின் நீண்டகால இனநெருக்கடி விவகார த்திற்கு தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற நெருக்கடியும் சர்வதேச அழுத்தங்களும் தீவிரமடைந்துள்ள இவ்வேளையிலும் கூட இனப்பிரச் சினை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை. பயங்கரவாப் பிரச்சினையே இங்கு நிலவுகிறது என இன்னமும் கூக்குரலிடும் சிங்கள பெளத்த பேரினவாதப் போக்குகள் இந்த நாட்டில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்த முனைவதற்கு முயற்சிக்கின்றன. இப் போக்குகளுக்கு ஆட்சியாளர்கள் வழியமைப் பார்களேயானால் இந்த நாட்டின் எதிர்காலம் அழிவுகளைத் தீவிர வேறொன்றையும் சந்திக்காதுஎன்பதை சகலதரப்பினரும் அவசியம் கருத்லெடுக்க வேண்டிய மிக முக்கிய காலகட்டம் இதுவேயாகும்.
இந்த நாட்டில் நீண்ட காலமாகத் தொடரும் இனநெருக்கடிக்கு தீர்வொன்றை காண எடுக்கப்படும் சகல முயற்சிகளும் சிங்கள பெளத்த இனவாத சக்திகளால் நிராகரிக்கப்பட்டு குழப்பியடிக்கப் பட்ட வரலாறுகளே இன்னமும் இந்த நாட்டில் தொடர்கின்றன.
1957 1966, 1981 மற்றும் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் உட்பட இனநெருக்கடி விவகார த்திற்காக தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் நாட்டில் இனவன்முறை களைத்தூண்டி குழப்பியடித்த பெருமை சிங்கள பெளத்த தீவிர சக்திகளை விட ஐக்கிய தேசியக் கட்சி, இன்றைய ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணி இரணி டுக்கும் பெரும் பங்குள்ளதென்பது என்றும் மறைக்க முடியாத D_GBOTGO)LD.
இலங்கையின் இனநெருக்கடி விவகாரத்திற்கு சமாதானத் தீர்வொன்றை காண்பதை இழுத்தடித்து தமது சுயநலன் களுக்காக அரசியல் அதிகாரங் களை தக்கவைத்துக் கொண்டிருந்த இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆளும்பொது ஜன முன்னணியும் கூடிப்பேசி இணக்கம் கண்டுள்ள புதிய அரசியலமைப்பு நகல் அறிக்கை யானது இதுவரை காலமும் தனித்தனியாக தமிழ் மக்களை ஏமாற்றி அழித்தொழித்து வந்த இருபெரும் பேரினவாதக் கட்சிகளும் "அழித்தொழிப்பு. ஏமாற்று வித்தைகளுக்கு " கூட்டுச்சேர்ந்து இணக்கம் கண்டுள்ள ஒரு பெரும் மோசடி
எமாற்று வித்தையாகவேயுள்ளன.
இந்த இணக்கப்பாட்டில்
spraflair gargold (Nature of state) அதிகாரப் பகிர்வு அலகு (Unit of devolution) மற்றும் காணி விவகாரம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் ஆளும் சட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுச்சேர்ந்து விட்டுக்கொடுக்க முடியாத சிங்கள பெளத்த மேலாதிக்க நிலைப்பாட்டையே வெளிக்காட்டி நிற்கின்றன.
ஆளும் கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குமான இந்த உடன்பாட்டில் இலங்கை மத்திய பிராந்தியங்களைக் கொண்ட குடியரசாக இருக்குமென அரசின் தன்மை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதுடன் அதிகாரப்பகிர்வு அலகுவிடயத்தில் வடக்கு கிழக்கில் தேவைப்படுமிடத்து இடைக்கால நிர்வாக சபையொன்றை ஏற்படுத்துவதென்றும் வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது பற்றி தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிர காரம் குறித்த காலகட்டத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தமுடியாமல் போய்விட்டால் வடக்கும் கிழக்கும் தாமாகவே தனித்தனி மாகாணங்களாகி விடும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதைவிட மிக முக்கியமான ciju u LD GLadisoroleusofia) 4, поoof விவகாரம் தொடர்பாக இருகட்சிகளும் முழுமையான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. காணிப்பகிர்வு விவகாரத்தில் நாட்டிலுள்ள சகல நிலங்களும் இலங்கை குடியரசுக்கு சொந்தமானதாக இருக்கும். பிராந்தியங்களின் காணிகள் எவையென வரையறுக்கப் பட்டிருக்கும். இதைவிட காணிகள் தேவையெனில் மத்திய அரசு பிராந்திய நிர்வாகத்தைக் கோர லாம். பிராந்திய நிர்வாகம் மறுத்தால் அதனைத் தீர்மானிக்கும் பொறுப்பு தேசிய
காணிச் சபையிடம் விடுக்கப்படும்.
தேசிய காணிச்சபை மத்திய அரசின் அதிகாரத்துடன் உள்ளதென்பதும் குறிப் படத்தக்கது.
1995இல் 5 முன்வைத்த அ தீர்வுகளில் உ6 விடயங்களைே
கொள்ளாத த அதைவிட மிக இணக்கப்பாடு ஆளும்கட்சி- 2 இணக்கப்பாட் ஒரு போதும் ப்போவதில்லை அவ்வாறு ஏற் பட்டால் அது இன்றைய இரு தேவையை இ செய்துவிடும்.
இந்த இன
N
அதேநே
DG. அங்க
தமிழ்க் தமிழ் விடுத (LGlonn,
ஜனந
仰
Grøst La தொடர் கடந்த இடம்ெ ஜனாதி Llu Gooi. Ll. குமாரது
G)
பே
தலை ஆளும் ᏪᏍf5g ஐ.தே.
s
G
 
 

2000 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
Çání
ன்னொரு வெளிப்பாடு
GOOTGG) IT Gor
தமிழ் கட்சிகள் ரசின் அரசியல் ப்ளடக்கப்பட்டிருந்த ப ஏற்றுக் மிழ்கட்சிகள் க்குறைந்தளவிலான 560GT Colò Tavi Liஐக்கிய தேசியக்கட்சி டை ஏற்றுக்கொள்ள முன்வர ), ஏனெனில் றுக்கொள்ளப்
தமிழ்க்கட்சிகளின் LIL55, T607 ÖGAJITLDGÜ)
க்கப்பாட்டு
N
ரம் பாராளு றத்தில் ம்வகிக்கும்
0000| ||
Lifla GYITGöI ழ மக்கள்
லக்கழகம் ) ஈழமக்கள் FILIJ, 3LJ) பிடிபி) ற்றுடன்இது ான சந்திப்பு புதன்கிழமை பற்ற போது தி சந்திரிகா
ரநாயக்கா
ங்கா கலந்து NGINIITILDGÄÖ
IT finfluuii
i). Sinflari)
MIDuslass607 தரப்பினரே கொண்டு ட்சி, ஆளும் DLGLUIT (6) LLIITS
MÜLJILGOT.
யோசனைகளை கடந்த திங்கட்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிராகரித்து ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன் இரு கட்சிகளினதும் கூட்டு இணக்கப்பாடு தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை புறக் கணித்து இரு கட்சிகளினதும் உண்மையான நிலைப்பாடடை வெளிக்காட்டுவதாக குற்றஞ் சாட்டியுள்ளது.
அதேநேரம் பாராளுமன்றத் தில் அங்கம்வகிக்கும் ஏனைய தமிழ்க்கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) என்பவற்றுடன் இது தொடர்பான சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போது ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்கா கலந்து கொள்ளாமல் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஆளும் தரப்பினரே கலந்து கொண்டு ஐதேகட்சி, ஆளும் கட்சி உடன்பாடு தொடர்பாக ஆராயப்பட்டன.
இச்சந்திப்பிலும் புளொட், ஈ.பி.டி.பி ஆகிய இரு கட்சிகளும் இணக்கப்பாடு காணப்பட்ட 3 முக்கிய விடயங்களில் பிரதான அதிகாரப்பகிர்வு அலகு காணிவிவகாரம் என்பனவற்றை நிராகரித்து ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அதேநேரம் ஏனைய விடயங்களில் சிலதிருத்தங்கள் கொண்டுவரப் பட்டால் ஏற்றுக்கொள்வதாகவும் இருகட்சிகளும் தெரிவித்துள்ளன. ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மிகவும் விசுவாசமான தமிழ்க்கட்சியான ஈ.பி.டி.பி.யும், பாராளுமன்றத்தில் ஆதரவு கரம் நீட்டும் புளொட்டும் கூட அரசு- ஐ.தே.கட்சி இணக்கப்பாட்டை நிராகரிக்கும் அளவிற்கு முக்கியத்துவமற்ற ஒன்றாகவேயுள்ளது.
இதேநேரம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஜனாதிபதியுடனான அண்மைய சந்திப்புகளில் கலந்து கொள்வ தற்கான சந்தர்ப்பங்கள் நிராகரிக்கப்பட்டதிற்கு ஒரு
தமிழ்க்கட்சியின் தூண்டுதலே காரணமென்றும் தமிழ்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் அவசர காலச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் ஒரே தமிழ்க்கட்சி ரெலோவாகும். ஆனால் ரெலோவின் கிழக்குமாகாண உறுப்பினர்கள் படையினருடன் இணைந்து செயற்படும் போக்கானது இதற்கு முற்றிலும் எதிர்மாறானதாகவும் காணப்படுகிறது.
இதையெல்லாம் விட கடந்த 13 வருடங்களாக இணைந்திருக்கும் வடக்குகிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவும் இதன் மூலம் கிழக்கில் மீண்டும் தமிழ், முஸ்லிம் சகோதரர்களிடையே கசப்புணர்வுகளை தோற்று விக்கவும் மற்றும் சர்வதேச சமூகத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் கட்சியும் இனப்பிரச்சினை தீர்வொன்றுக்கு இணக்கபாடொன்றுக்கு வந்துள்ளனர் எனக்காட்டவும் வெளிக்கொணரப்பட்ட ஒரு ஏமாற்றுவித்தையாகவே ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் கட்சி இணக்கப்பாடு அமைந்துள்ளதென ஏனைய தமிழ்க்கட்சிகள் குற்றஞ் சாட்டுகின்றன.
இதேவேளை ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்துள்ளதாக கூறிக்கொண்டு இடுப்பில் ஆயுதங்களை மறைத்துக்கொண்டு திரியும் தமிழ்க்கட்சிகள், மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றாலேயே நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆளும் கட்சி இணக்கப்பாடு 6Ꭲ6ilᎧu6ᏡᎯ5uflᏍ விடுதலைப்புலிகளால்
பரிசீலனைக்கு ஏற்றுக்
கொள்ளப்படும்?
இதுவரை காலமும் தனித்தனியாக போர் முன்னெடுப்புகளால் தமிழ்மக்களை அழித்தொழித்து வந்த பேரினவாதசக்திகள் இன்று இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளன. ஆனால் இலங்கையின் இனநெருக்கடிக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீதியான முறையில் தீர்க்கக்கூடிய இணக்கபாடொன்றுக்கு வரமுடியாதவரை எடுக்கப்படும் ஏமாற்று இணக்கப்பாடுகள் ஒவ்வொன்றும் இனப்போரின் வேகத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்தி சர்வதேச அழுத்தங்களையும் யுத்தத்தின் வேகத்தையும் அதிகரிக்கவே செய்யும்,
~
¬¬ܐ,

Page 11
2000 : ബ Gili திகதி ஞாயிறு
மிழர்கள் தமது தேசவிடுதலைப் போட்டத்தினை நியாயப்படுத்துவதற்கு வரலாற்றினை பயன்படுத்தக் கூடாது என முன்னைய தொடர்களில் கூறியிருந்தேன். அது தொடர்பாக விரிவான விளக்கங்களைத் தருமாறு பல நண்பர்கள் என்னை வற்புறுத்தி யிருந்தார்கள். எனவே இத்தொடரில் அது தொடர்பான கருத்துக்களை முன்வைக்கின்றேன்.
தேசம் (NATION) எனும் பதமானது பொதுவாக நாடு, (COUNTRY) gas (STATE) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. "ஆனால் அரசறிவியலின் கறாரான அர்த்தத்தில் தேசம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிப்பதாகும். பிரதேசத்தையோ, அரசையோ, பொருளாதாரத்தையோ அது குறிப்பதில்லை.
தேசம் என்பதை வரையறுக்கும் போது ஸ்டாலின் ஒரு தேசம் என்பது "வரலாற்று ரீதியில் மலர்ந்ததும் ஸ்திரமான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு சமூகத்தின் கலாச்சாரம் முலம் வெளிப்படுத்தப்படும் மனோவியல் அமைப்பு என்பவற்றைக் கொண்ட ஒரு நிலையான சமூகம்" என்றார் இதனால் இவற்றில் ஏதாவது ஒரு கூறு இல்லாவிட்டாலும் கூட அந்த மக்கள் சமூகம் தேசமாக மாட்டாது என்ற கருத்து நீண்டகாலமாக இடதுசாரிகளிடையே மேலோங்கி யிருந்தது.
மரபுவாதிகள் நீண்டகாலமாக ஆட்சி நடாத்திய பூர்வீக சமூகங்களே தேசங்கள் ஆகும் என்றனர்.
வரலாறு இவ் இருதரப்பினரது கருத்தையுமே பொய்ப்பித்தது. இவர்கள் கூறிய தகைமைகள் அல்லாத மக்கள் சமூகங்கள் கூட வரலாற்றில் தேசங்களாக மலர்ந்துள்ளன. ஜேர்மனியர்களும், ஸ்டாலினின் சொந்த தேசமான ஜோர்ஜியர்களும், அமெரிக்கர்களும், அவுஸ்திரேலியர்களும் இவர்களின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டே தேசங்களாயினர்.
உண்மையில் மொழி, பாரம்பரிய பிரதேசம், பொருளா தாரம், கலாச்சாரம், போன்ற "அம்சங்களுடன் கூடவே மதம்" இனம் (RACE பொதுவான வரலாற்று அனுபவம் போன்ற காரணிகளும் கூட தேசங்களை
உருவாக்கியதை வரலாறு காட்டியுள்ளது
எனினும் இவ்அம்சங்கள் ஒன்றுசேர இருப்பினும் கூட ஒரு மக்கள் கூட்டம் தன்னளவில் தேசமாகிவிட மாட்டாது எப்போது ஒரு சமூகம் இவற்றில் ஏதாவது ஒன்றையாவது அடிப்படையாகக் கொண்டு தனது அரசியலை முன்னெடுக்கத் தலைப்படுகின்றதோ அப்போதே அக்குறிப்பிட்ட சமூகமானது ஒரு தேசமாக பரிணமிக்கத் தொடங்கிவிடுகிறது
ஒரு மக்கள் கூட்டத்திற்கு அதன் அரசியல் அபிலாசைகள் புறக் கணிக்கப்படும் போதே தேசமாக பரிணமிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அந்த நிலையில் அது மேற்கூறிய ஏதாவது ஒருகார ணியை முன்னெடுத்து தன் அரசியலை நகர்த்தும் போது
சிவஞானமும் யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரம்பலமும், வண்ணியில் பிறந்த சிதம்பரமும் தமிழ்த்தேசம் என்ற அடையாளத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்று அவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு தேச அரசுக்காக போராடுகின்றார்கள் இங்கு சிவஞானத்தையும் பேரம்பலத் தையும், சிதம்பரத்தையும் இணைத்தது. அவர்கள் மூவரும் சந்தித்த ஒடுக்கு முறைகளும் அதற்கு எதிரான அரசியலுமே
தமிழ்த்தேச அரசிய வரலாற்று நிய
தேவை
ஆதிச
கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தேசத்துக்குரிய அம்சங்களை பெற்றுக் கொள்கின்றது. அது தேசமாக வளர்ந்து கொள்ளும் வேகம் அது சந்திக்கின்ற ஒடுக்கு முறைகளிலும் அதற்கு எதிராக அது முன்னெடுக்கின்ற அரசியலிலுமே தங்கியுள்ளது.
ஈழத்தமிழர்கள் இவ்வாறான வரலாற்று நிகழ்வுகளினூடாகவே ஒரு தேசமாக பரிணமித்தனர். காலனித்துவ ஆட்சி பல்வேறு அரசுகளையும் இணைத்து இலங்கை என்ற ஒரு நாட்டை உருவாக்கியது. காலனித்துவத்திலிருந்து இலங்கை மீளும் போது இலங்கை என்ற மைய அரசு தன்னைச் சுற்றி சிங்களத் தேசத்தை கட்டமைத்ததன் மூலமே தன்னை நிலைநிறுத்தியது. ஏனைய சமூகங்கள் மைய அர கடன் இணைக்கப்படவில்லை. இதனால் ஏனைய சமூகங்கள் மைய அரசிலிருந்து விலகி தனியான தேசங்களாக தம்மை கட்டமைத்துக் கொண்டன. தமிழர்களும் இவ்வாறே தம்மை ஒரு தேசமாக கட்டமைத்துக் கொண்டனர்.
1920 களின் ஆரம்பத்தில் இருந்து மைய அரசியலில் இருந்து விலகி இனம் என்ற காரணியை அடிப்படையாகக் கொண்டு தனியான அரசியலை தமிழர்கள் முன்னெடுக்கத் தொடங்கினர். மைய அரசு சிங்களத் தேசத்தின் அரசாக மட்டும் வளர வளர தமிழ்ச சமூகமும் தமிழ்த்தேசமாக வளரும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பகாலங்களில் குறிப்பாக 1949 வரை இலங்கை அரசு பல சமூகங்களின் அரசு என்ற அடையாளத்தினை கொடுப்பதற்கு முயன்றது. மைய அதிகாரத்தில் தமிழர்களுக்கும் சமத்துவமான பங்கு கேட்பதன் மூலம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அது சரிவராமல் போகவே தனியான தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டது. 1956 தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தமிழர் வாழ்விடங்களிலெல்லாம் பெற்றுக் கொண்ட வெற்றி தமிழர்களுக்கு ஒரு தனியான தேசமாக பரிணமித்ததை அடையாளமிட்டுக் காட்டியது. ஒருவரை ஒருவர் பார்த்திராத மட்டக்களப்பில பிறந்த
தவிர பூர்வீக ஆதாரங்கள் அல்ல அவர்க்ள் தங்களுக்கு என ஒரு தேச அரசுவேண்டும் எனக்கோருவது தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே தவிர ஆண்டபரம் பரை மீண்டும் ஒருமுறை ஆள வேண்டும் என்பதற்காக அல்ல.
உண்மைகள் இவ்வாறு தான் இருந்துள்ளன என்பதைத்தவிர பூர்வீக வரலாற்றை நியாயப்படுத்திக் காட்டுவதில் பல
அபாயங்களும் உள்ளன. பேரினவாதிகள் இந்நியாயப்பாடுகளையே தமிழ்தேசத்தின் கோரிக்கைகளை மறுதலிப்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளனர்.
நாம் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்கின்றோம். ஆனால் உண்மையில் தமிழர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இந்தியாவில் இருந்து குடிபெயர வில்லை. வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் குடியேறியுள்ளனர். இலங்கை வரலாற்றின் ஆரம் பகாலகட்டங்களில் தமிழர்களிள் ஒரு பிரிவினர் பூர்வீகமாக இங்கேயே இருந்திருக்கின்றனர். ஏனையோர் குறிப்பாக பெரும்பான்மையோர் வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் குடியேறி uauftsans sehenswü. HaMens
 
 
 

தமிழ் நாட்டு மன்னர்களுக்கிடையே நிலவிய உறவுகள் மூலமாகவும் மன்னர்களின் படையெடுப்புகளின் பாதும், வர்த்தகர்களின் பருகையினாலும் இக்குடிப் பெயர்வுகள் நடை பற்றுள்ளன. இங்கு தமிழர்களில் ரு பிரிவினர் பூர்வீகமானவர்கள் ானக் கூற எம்மால் முடிந்தாலும் தமிழர்கள் முழுப்பேரும் பூர்வீகமானவர்கள் எனக் கூறுவது
BLAJ 60ILDIT 607g5/
தமிழர்களின் பெருமிதத்திற்காக
லை நிை
சோழஅரசு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த அரசாகும். ஆனால் இலங்கைத் தமிழர்களின் தொடர்பு சேர அரசை மையமாகக் கொண்ட கேரளமாநிலத்துடனேயே இருந்தது. குறிப்பாக யாழ் வாசிகள் கேரளமாநிலத்தின் வழிவந்தவர்கள் என்றே கூறப்படுகின்றது.
одују
IITULuilrILIIIrC5)35,6ʻir
NGÒG)G)
சோழப்பேரரசின் வழிவந்தவர்கள் என நாங்கள் கூறிக்கொள்கின்
றோம். சோழப்பேரரசு இலங்கையை ஆக்கிரமித்தது என்பது வரலாற்று உண்மை. தாங்கள் அவர்களின் வாரிசுகள் என நியாயப்படுத்தும் போது தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர் களாகவே இலங்கை வந்தனர் என்ற பேரினவாதிகளின் சித்தரிப்புகளுக்கு நியாயம் கிடைத்துவிடுகின்றது. உண்மையில்
மன்னராட்சி காலத்தில் தங்கள் ஆட்சியை விஸ்தரிப்பதற்காக மன்னர்கள் நிலங்களை கைப்பற்றும்
போராட்டங்களில் ஈடுபடுவது உண்மை. இதற்கும் சாதாரண மக்களுக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. இம்மன்னர்கள் பற்றி நாம் பெருமிதம் கொள்கின்ற போது மக்களும் இதில் பங்கு கொள்கின்றார்கள் என்ற மாயையை இது ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு மன்னனின் ஆட்சி விஸ்தரிக்கப்படும் போது அவ் ஆட்சியின் ஊழியர்கள் என்ற வகையில் சில குடும்பங்கள் இடம் பெயரலாம். அதற்கு மன்னன் காரணமே ஒழிய இடம் பெயர்ந்த மக்கள் காரணமல்ல.
மறுபக்கதில் சோழஅரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான தொடர்பு வரலாற் றில் பெரிதாக இருக்கவில்லை.
இந்நிலையில் சோழ அரசு பற்றி நாம் பெருமிதம் கொள்கின்ற போது எமது வரலாறே பொய்மையாகி விடுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றது.
தமிழர்கள் ஆண்டபரம்பரை என்ற நியாயப்பாடுகளை நாங்கள் முன்வைக்கின்றோம். வரலாற்று ரீதியான சான்றாக நிரூபிப்பதற குரிய ஆட்சியாக வன்னிக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு புறம்பாக யாழ்ப்பாண இராச்சியமே இருந்திருக்கின்றது. தமிழ் மர புவாதிகளும் தமது நியாயப் பாட்டிற்கு ஆதாரமாக யாழ்ப்பாண இராச்சியத்தையே முன்னிறுத்து கின்றனர். இதனை முன்னிறுத்துவது இருவித அபாயங்களை தோன்றுவிக்கின்றது. ஒன்று யாழ்ப்பாண இராச்சியம் 12ம் நூற்றாண்டிலிருந்தே ஆரம் பமாகின்றது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இராச்சியங்கள் இருந்ததற்கான சான்றுகள் இன்னமும் போதியளவு முன்வைக்கப்படவில்லை. இதனை நாம் முன்னெடுக்கும் போது யாழ்ப்பாண இராச்சியத்திற்கு முன் தமிழர்களுக்கு ஆட்சி என்பது இருக்கவில்லை என்றகருத்து மேலோங்கப் பார்க்கின்றது. இது இதற்கு பின்னரே தமிழர்களின் வரலாறு ஆரம்பமாகின்றது என்ற கருத்தையும் தோற்றுவித்து விடுகின்றது.
இரண்டாவது யாழ்ப்பாண இராச்சியம் வடக்கில் மட்டுமே ஆதிக்கம் பெற்றிருந்தது. கிழக்கில் பெரும்பகுதி அதன் ஆதிக்கத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு மாறாக கிழக்கு பல தடவை கண்டிர ாச்சியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது மட்டக்களப்பில் இருந்த குறுநில வண்ணிமை அர சுகள் பல கண்டியரசனுக்கு திறை செலுத்தி அவனின் ஆதிக்கத்தை ஏற்றிருந்தன. இதனை அடிப்படையாகவைத்தே பேரின வாதிகள் வடக்கு கிழக்கு வரலாற்று ரீதியாக இணைந்திருக்கவில்லை. தமிழர்களுடைய இராச்சியம் கிழக்கு வரைபரந்திருக்கவில்லை இப்போது மட்டும் ஏன் ஒன்றிணைக்க வேண்டும் என கூக்குரலி டுகின்றனர். இந்நிலையில் நாம்
ஆணுதி 11
வரலாற்றை ஆதாரமாகக் கொள்கின்ற போது அது நாங்களாகவே பேரினவாதிகளுக்கு
கொடுத்ததாகிவிடுகின்றது.
தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாறு ஒன்று தமிழர்களுக்கு இல்லாமையும் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் புனைவுகளுடனாவது ஒரு எழுதப்பட்ட வரலாறாக மகாவம்சம் உள்ளது. அது அவர்களின் நியாயப்பாட்டிற்கு சில சான்றுகளையாவது அளிக்கின்றது. " தமிழர்களைப் பொறுத்தவரை இது விடயத்தில் வெற்றிடமேயுள்ளது. வெளிவந்த ஒரு சில நூல்களில் கூட பெருமிதங்கள் நிலவிய அளவிற்கு ஒரு புறநிலையான ஆய்வுத்தன்மை இருக்கவில்லை. பன்முகத்தன்மையும் இருக்கவில்லை, கலாநிதி இருகுபதியின் முயற்சிகள் மட்டும் இது விடயத்தில் சற்றுப்பாராட்டக் கூடியது மட்டக்களப்பு வன்னி வரலாறுகள் தொடர்பான முயற்சிகள் மிகவும் கவலைக் குரியதாக உள்ளது. அைைவபற்றி தெளிவான நூல்கள் எதுவும் பெரிதளவிற்கு இதுவரை வர afløjøMA), DLLågøMLL DIISålsulf மட்டும் சில தகவல்களைத் தருகின்றது.
மேற்கூறிய புறநெருக்கடிகளுக்கு அப்பால் தமிழ்த்தேசம் முக்கியமான அக நெருக்கடி ஒன்றையும் இவ்வரலாற்று நியாயப்படுத்தல்களினால் சந்திக்க நேரிடுகின்றது. யாழ்ப்பாண மக்களின் வரலாறே தமிழ் மக்களின் வரலாறாக் காட்டப்படுவதே இந்நெருக்கடியாகும். உண்மையில் ஈழத் தமிழர்களின் வரலாறு என்பது யாழ்ப்பாணம், வன்னி கிழக்கு என்கின்ற மூன்று பிரதேச மக்களின் வரலாறாகும். இன்று வடக்கு கிழக்கில் நிலையான வாழ்வை உருவாக்கிக் கொண்ட மக்களையும் கவனத்தில் கொண்டால் நான்கு பிரிவினரின் வரலாறாகவே ஈழத்தமிழர்களின் வரலாற்றினைப்பார்க்க வேண்டும் இவ்வாறு பார்க்காமல் யாழ்ப்பாணத்தவர்களின் வரலாற் றினை மட்டும் ஈழத்தமிழர்களின் வரலாறாக பார்ப்பது தமிழர் அரசியலில் ஏற்கனவே மேல்நிலையிலுள்ள யாழ் ஆதிக்கத்தன்மைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகிவிடும். இப்போக்கு பெரிதாக வளருமானால் எனைய பிரதேச மக்கள் தமிழர் அரசியலி லிருந்து அந்நியப்படவும் முற்படுவர் அவ்வாறு நடக்குமானால் பல்வேறு இழப்புகளுக்கு மத்தியில் தேசமாக திரண்டதமிழர்கள் தேசம் என்ற பண்பிலிருந்து சிதையவும் கூடும். பேரினவாதிகளின் பெருவிருப்பும் இதுவாகவே உள்ளது. பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து ஒரு காலத்தில் மீளுகின்றபோது இச்சிதைவுப் போக்கு அதிகரிக்க நேரிடலாம். அது தேச அரசு ஒன்று உருவாவதையும்" சிதையச்செய்யலாம்.
தேசமாக பரிணமித்தல் என்பதற்கு அப்பால் தேச அரசை ஒன்றைக் கட்யெழுப்பும் கடமையும் எமக்கு உள்ளது என்பதை இதுவிடயத்தில் நாம் மறக்கக்
ANALITSJ,
DIGINAGANOLDOGG AAU GANGAN கசப்பாக இருக்கக் கூடும் அதற்காக உண்மைகளை தரிசிக்க நாம் தயங்கக்கூடாது.
தொடரும்.

Page 12
zooloo
அனைத்தையும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகுக்கப்பட்டு பலதும் பத்துமாக பல்வேறுபட்ட அறிவுக் காலஞ்சியங்களை தொகுத்து வெளிவந் திருக்கிறது.பொது அறிவுக் களஞ்சியம்
பொது அறிவுக் களஞ்சியம் ബീബ് - 250
இலங்கை உலக தகவல்கள்
மனமும் மனத்தின் பாடலும் முல்லைக் கமல் விலை 504 வெளியீடு "எழு வெளியீட்டகம் எழு கலை இலக்கிய பேரவை புதுக்குடியிருப்பு இலங்கை ஈழத் தமிழன் என்ற அடையாளத் தோடு
Naaravas ava
உங்கள் முன் நிமிர்ந்து நிற்கின்ற கவித்தொகுதி
0
ைே
ப்ரவாகம்
ஊற்று ஆசிரியர் குழு புஹாரி, உக் கலகெதர மு பஸ்மினா அ வெளியீடு சு இலக்கிய கை
9 மாத்தளை
ப்ரவாகத்தின் ஒரு குற்றமுள்
முடிவத்திகதி- 307.2000
வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான
சிறுகதைப் போட்டி நாட்டின் யுத்த நிகழ்வுகளின் பாதிப்புகளை தொனிப்பொருளாகக் கொண்ட சிறுகதை ஆக்கங்கள் வாசகரிடம் இருந்து எதிர் பார்க்க்பபடுகின்றது.
1. ஆக்கம் 500 சொற்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். 2. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. 3. தேர்ந்தெடுக்கப்டும் சிறந்த சிறுகதைக்கான பரிசாக ஈழத்து பிரபல நாவலாசிரியரின் ஆக்கங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆதவன்,
83. பிலியன்தல பீதி, மஹரகம.
குமுறுமாக ே ஒரு துளிக்க விழியோரம் இருத்தால், 6ԲԱ5 LIIIONLDIT6) தவிர்க்கப்பட் குவிந்திருக்கு குப்பைகளில்
(560/DԱILDITժ : அதைவிட ெ
Bright goor வெற்றிப்படி 2000/2001
ரோஹன . . . , , , )
எவ்வாறு? இந்தக் குற்ற வாளிகளோடு சஞ்ஜீவாவையும் கைது செய்யப்படாததின் காரணமென்ன? குறைந் பட்சம் ஒரு வாய்மொழியையேனும் வாங்காதது ஏன்? சஞ்ஜீவாவின் வீட்டிலிருந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பு பேலியகொடைப் பொலீஸ் பரிசோதகர் சமுத்ர ஜீவாவினால் காப்டன் ரஞ்சித் உட்பட மூன்று குற்றவாளிகள் அங்கிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அந்தக் கைது செய்யப்படுதலைத் தடுக்க ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியொருவர் மேற்கொண்ட முயற்சிகள் பிர சித்தமான தொன்றாகும். கைது செய்யப்பட்ட குற்றிவாளிகள் சம்பந்தமான விசாரணைகளை சமுத்ர ஜீவாவிடமிருந்து அகற்றிக் கொண்ட சம்பவம் பிரசித்தமானதாகும்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரின் வீடு நாட்டின் பிர பலமான குற்றவாளிகள் ஒன்று சேரும் மத்தியஸ்தானம் எனும் செய்தி முக்கியமான பல கேள்விகளை எழுப்பக் காரண மாகின்றது அரசியல் தலைமிைத்துவத்திற்குத் தெரியாமலும் அவ்வாறான
சம்பவங்கள் நடைபெற இடமுண்டு இருந்தாலும் அது அவ்வாறாக அமையுமெனில் பிரபலமான குற்றவாளிகள் பலர் அது போன்ற பொறுப்பு வாய்ந்த நபரொருவரின் வீட்டினில் இருந்து கைது செய்யப்படும் சம்பவம் அரசியல் தலைமைத்துவம் சஞ்சலப்படக்கூடிய காரண மொன்றாக அமையலாம். இருந்தாலும் காப்டன் ரஞ்சித் உட்பட பிரபலமான குற்ற வாளிகள் பலர் சஞ்ஜீவாவின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்பூடகங்கள் மூலம் பாரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து விளம்பரப் படுத்திய போதும் அவனைக் கைது செய்யவோ, முயற்சிளைத் தடை செய்யவோ அல்லது குறைந்த பட்சம் விசாரணைகள் எதுவு மோ நடாத்தப்படவிலை, அதன் பிறகும் அந்த இடத்திலிருந்து பிரபலமான இன்னும் பல குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டும் பலம் வாய்ர்தவர்கள் அனைவரும் சஞ்ஜீவாவைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்ைனெடுத்தர்களேயொழிய அவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் மூலம் தெரியவருதாவது பொஜமு. தலைவர்களின்
பாதுகாப்பு அவனுக்கு கிடைக்கின்றது என்பதேயாகும். அவன் பொ. ஜ. மு. யின் தேவைகளுக்காகச் செயற்படும் ஒரு பயங்கரவாதக் கும்ப
நபரொருவரென தொடர்பூட கங்கள் விடுக்கும் குற்றச் சாட்டு அதன் மூலம் உண்மை யாகின்றது.
ராவய பத்திரிகையாள ரொருவர் கொழும்பு ரிமாண்ட் சிறைச் சாலையில் இருக்கும் மொரட்டுவ சமன் எண்பவனைச் சந்திக்கச் சென்றுள்ளார். குமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்தது தானென அவன் எற்றுக் கொண்டுள்ளான் இருந்தாலும் ரோஹன குமார படுகொலைக்கு தான் எந்தவிதித்திலும் தொடர்பில்லை என அவள் உறுதியாகக் கூறியுள்ளான்.
அது பற்றி தாரா அஜித் கூறியவைகளில் எந்தவிதமான உண்மைகளும் இல்லையெனவும் கூறியிள்ளான். இருந்தாலும் அந்தக் கொலை சம்பந்தமான பின்னணித் தகவல்கள் சிலவற் றை தான் தெரிந்துவைத்துள்ள தாகவும் கூறியுள்ளளான்.
குமார் பொன்னம்பலத்தைப் படுகொலை செய்தவன் சமன்
 
 
 
 
 

2000 goau 16 திகதி ஞாயிறு
துளி. 2
p. gj. gj.
வளை அக்ரம் னாஸ் D IGüIJቻ IT IT ? தந்திர
லைபேரவை
வீதி, விலை 15/
TİTGN) ப்ள நெஞ்சம் இருந்தால், Höoraosofilir. ஒதுங்குமாக
து
L ITού
f
ஒன்றாவது
இருந்தால்.
வறென்ன
என்பதனை நாங்கள் முன்னமே தெரிவித்திருந்தோம். அவன் கைது செய்யப்பட்ட பின்னர் குமார் பொன்னம்பலம் படுகொலை சம்பவம் பற்றி அவன் விசாரிக்கப்படுவானா? என்பது பற்றி குற்ற விசார ணைப் பகுதியினரிடம் வினவினோம். அது சம்பந்தமாக திருமதி பென்னம்பலம் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் பந்துல விக்ரமசிங்காவிடம் கேட்டபோது, பொன்னம்பலம் அவர்களின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள சமன் அந்தக் கொலைக்கு எந்த விதமான தொடர்புகளும் இல்லை யெனவும், அது புலிகளால் கொலை செய்யப்பட்டதற்கான எல்லாத் தகவல்களும் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவிதித்துள்ளார்.
இருந்தாலும் உப பொலீஸ் சேவையின் காண்ஸ்டபிள் ஒருவர் தொலைபேசியின் மூலம் கூறிய வாய் மொழியொன்றின் பின்னர் உதவிப் பொலீஸ் பரிசோதகரை கைது செய்வதை விடுத்து, அந்தவாய் மொழியினை நாட்டினுள் பகிரங்கப்படுத்தி அதன் பின்னணியில் எந்த விதமான அரசியலும் இல்லையென பந்துல விக்ர மசிங்கா நாட்டு மக்களுக்குக் கூறினார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விக்ர
சேத்தனார் பதில்கள்
அழகுக்கும் அறிவிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன
மு.இராமசாமி கவுண்டர் லலிதா டெல்விள்து இறக்குவா
அழகு நீர்மேல் எழுத்து
அறிவு கல் மேல் எழுத்து
செய்தித் தணிக்கை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
எஸ். ரமணன், 5 34 பூரீ குணானந்த மாவத்த கொழும்பு - 13 ஜனநாயகத்திற்கு முகம் கொடுக்க முடியாத அரசின்
கோழைத்தனம்
காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் இக் காலத்தில்
கல்யாண புறோக்கர்களுக்கு வேலை கிடைக்குமா?
முல்லை நிலா ஜவ்வர், பெருக்கு வற்றான்
ஏன் கல்யாண புரோக்கா ஆக விரும்புகின்றீரோ
அதிகாரப் பகிர்வில் மலையகத் தமிழரும் DiGILisa Lucania GTIT?
மாணிக்க வத்தச்சி,
டிக்கோயர் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணத்திற்கே பே, பே.
நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் இருந்தால் இனப்பிரச்சினை
தீர என்ன வழியை நாடியிருப்பீர்கள்:
ப. இராஜேந்திரகுமார், புளியங்கூடல், ஊர்காவல் துறை
ஜனாதிபதியை விட்டுத் தள்ளுங்கள் தந்து பாருங்கள் செய்து
காட்டுகின்றேன்.
நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் இம் முறையும் பொதுசன ஐக்கிய முன்னணியே ஆட்சியைக் கைப்பற்றும்
என் நான் நினைக்கின்றேன்?
østland,
365 தெஹிகஸ்தலாவை, பலாங்கொடை அனைத்து செப்படி வித்தைகளையும் செய்து .
இந்தநாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது?
எம். தவராசா, பிரதான வீதி,
சீரழிவை நோக்கி
மசிங்கா நேர்மைமிக்க குற்ற விசாரணைப் புலனாய்வு அதிகாரியாகக் கடமை யாற்றுவதை விடுத்து அரசாங்கத்தின் அரசியல் அபிலாசைகளுக்காக முன் நிற்கும் ஒரு சாதாரண நபரின் நிலைத்குத் தள்ளப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகின்றது. இந்தச் சம்பவங்கள் இரண்டும் சம்பந்தமாக அவர் கூறும் கதைகள் எற்றுக் கொள்ள முடியாதவைகளாகும். அவரின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசார னைகளும் எற்றுக் கொள்ள முடியாதவைகளே. பந்துல விக்ரமசிங்காவின் இந்த சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் இந்தப் படுகொலைச் சம்பவங்களின் பின்னால் ஒரு அரசியல் பின்னணி உண்டு என்ற குற்றச்சாட்டை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஷோ விக்கிர மசிங்கவின் தேவை எது என்பது தெளிவாகின்றது. அது பொதுத்தேர்தலுக்கு முன்பாக ரோஹன குமார கொலைக் குற்றச் சாட்டிலிருந்தும், குமார் GOLlu'r Gair GwobLuga) a'i Glen Talba)é குற்றச்சாட்டிலிருந்தும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதேயாகும். குமார்
பெரிய நீலாவனை- கல்முனை
பொன்னம்பலம் படுகொலை பற்றி மொரட்டுவை சமன் கூறும் வாய் மொழியின் படியும் ரோஹண குமார படுகொலை பற்றி தாரா அஜித் கூறும் வாய்மொழியின் படியும் அவர்கள் அந்த வழக்குகளின் மூலம் குற்றவாளிகள் ஆகப்போவதில்லை. அவ்வாறான வாய் மொழிகளை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எதிராகப் பாவிக்கப்படும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப் படுவதுமில்லை. தேவையெனில் சில காலங்கள் அவர்களுக்கு விளக்க மறியலில் இருக்க நேரிடும் அவ்வளவுதான். முதலாவது நடப்பது ஆரம்ப விசாரணை மாத்திரமேயாகும். அங்கும் அவர்கள் இருவரும் விடுதலை பெறுவர் அவர்கள் பாதுகாப்பிற்கு ஆழங்கும் பங்கின் காரணமாக, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய குற்றச் செயல்களுக்கு எதிராகவும் சாட்சிகள் இல்லையென்ற அடிப்படையில் அந்தக் குற்றச் செயன்களில் இருந்தும் அவர்கள் விடுதலை பெறுவர். அப்போது அனைவரும் ஷாம்பேன் பருகியவாறு சந்தோசப்படலாம்.

Page 13
2 OOO personali) TG li li திகதி ஞாயிறு
ஷ்மிரின் சுயாட்சிப் பிரகடனம் இந்திய அரசியலில் எதிர்பார்த்ததைப் போலவே பலத்தகுறாவழியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை ஆளும் ஜனநாயக தேசிய முன்னணிக்கும் காஷ்மிரின் ஆளுங் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் இடையே பெரும் பனிப் போர் ஒன்று இதனால் ஏற்பட மத்திய அரசுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளப் போவதாக முதலமைச்சர் பாருக் அப்துல்லா அறிவித்திருக்கின்றார். பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உள்துறை அமைச்சர் அத்வானி உட்பட மத்திய அர சின் சக்திவாய்ந்த அமைச்சர்கள் பலருடன் சந்தித்து உரையாடிய பின்னரே இந்த சுயாட்சிப் பிரகடனத்தையாருக் அப்துல்லா வெளியிட்ட போதிலும், மத்திய அமைச்சர வை இதனை நிரகரித்துள்ளதுதான் இரு தரப்பினருக்கும் இடையேயான தற்போதைய முறுகல் நிலைக்குக் காரணம்.
காஷ்மிர் சுயாட்சிப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது தெரிந்த செய்திதான். இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், இந்திய அமைச்சர வையின் அங்கீகாரத்தை பெறுவதுடன், இந்தியப் பாராளுமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த நிலையிலேயே, இந்திய அமைச்சரவை இத் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது. இந்திய ஆளும் ஜனநாயக தேசிய முன்னணியில், அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஒரு அங்கமாக இருப்பதால் இப்பிரச்சினை ஆளும் கூட்டணியை பூதாகாரமாக தாக்கத் தொடங்கியுள்ளது. அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தையாருக் அப்துல்லா எடுத்தால் ஆளும் கூட்டணி அரசு ஆட்டம் காணும் என்ற நிலையில் புதுடில்லியில் ஒரு அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றதன் முதலாவது ஆண்டு நிறைவு எதிர்வரும் 26 ம் திகதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. ஆளும் கட்சி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் கார்கில் உள்ளடங்கிய் காஷ்மிர் பிராந்தியம் சுயாட்சிப் பிர கடனத்தைச் செய்து மத்திய அரசுடன் முறுகிக் கொண்டுள்ள நிலையில் பல அரசியல் காய் நகர்த்தல்களைத்தான் இப்போதைக்குப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இந்தியாவை ஒருங்கிணைத்த போது இரண்டு சமஸ்தானங்கள் மட்டும் அதில் இணைய மறுத்து முரண்டு பிடித்தன என்பது சரித்திரம். இந்த சரித்திரம் இப்போதும் தொடர்கின்றதா என்ற கேள்வியைத்தான் காஷ்மிரில் இடம்பெறும் சம்பவங்கள் எழுப்புகின்றன. இவ்வாறு முரண்டு பிடித்தவற்றுள் ஒன்று காஷ்மிர் மற்றது ஹைதராபாத் அப்போது ஹைதராபாத் ஆட்சியிலிருந்தவர் முஸ்லிம் ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்கள் மிக இலகுவாக இந்தியாவுடன் இணைந்துவிட்டார்கள் ஆனால் காஷ்மிரைப் பொறுத்தவரையில் இந்த நிலைமை முற்றிலும் முரண்பாடா னதாக இருந்தது. அங்கோ ஆட்சியில் இருந்தவர் இந்து ஆனால் மக்களில் அதிகபட்சமானவர்கள் முஸ்லிம்கள் அவர்களது நிலைப்பாடு அப்போதே இந்தியாவுக்கு 'எரிச்சலை க் கொடுப்பதாகவே இருந்தது.
ஏனென்றால் அவர்கள் பாகிஸ்தானோடு செல்லவும் தயாராக இல்லை. இந்தியாவுடன் முழுமையாக் இணைந்துவிடவும் தயாராகவில்லை. இந்த இரண்டும் கெட்டான் நிலைதான் இன்று வரையில் தொடர்கின்றது. ஹைதராபாத் துக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளைத்தான் காஷ்மிருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் பெரும்பாண்மை யான மக்களின் கருத்தாகத இருந்த போதிலும், காஷ்மிருக்கு அதையும் மீறி தனியான அந்தஸ்த்து ஒன்றை வழங்கு வதற்கு ஜவஹர்லால் நேரு
முன்வந்தமைக்குக் காரணங்கள் உள்ளன. முக்கியமாக காஷ்மிர் பெருமளவுக்கு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பிராந்தி யமாக இருந்தமையும் அம்மாநில மக்கள் தமது தனித்துவத்தைபாதுகாப்பதில் காட்டிய அக்கறையும்தான் இதற்குக் காரணம்
பாதுகாப்பு வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர
மூலம் காஷ்மிர் மீதான இ அதிகரித்தது. மூன்று து மத்திய அரசின் உரிமை களுக்கும் விஸ்தரிக்கப்பட் இது காஷ்மிரில் போர் கிளர்ச்சிகளும் அதிகரிக்க இதனை முடிவுக்குக் கொ வதற்கான மற்றொரு அர நடவடிக்கையை 1963 ல்
3 ISIÓli JIWATIG
fIIIlid
மற்றைய அதிகாரங்கள் காஷ்மிரிடம்
இருக்குமாறு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு தயாரிக்கப்பட்டது. இது ஏனைய
மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங் களைவிட அதிகபட்சமானதாகும். இதன் அடிப்படையிலேயே 1947 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் திகதி இந்தியாவுடன் இணைவதற்கு காஷ்மிர் மன்னர் ஹரிசிங் ஒப்புதலளித்தார். இதனை அப்போதே இந்தியாவின் சக்திவாய்ந்த பல அரசியல் தலைவர்கள் எதிர்த்த போதிலும், நேருவின் அதிகாரத்துக்கு முன்னால் அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் இரு பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பிய வேளையில், ஜம்முகாஷ்மிர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால்
மாத்திரமே இந்தியாவுடன் இணைப்பு இறுதியாக்கப்படும் என 1947 நவம்பர் 26ம் திகதி நேரு வாக்குறுதியளித்தார். இருந்த போதிலும் இந்து மன்னரான ஹரிசிங் தங்களுடைய சார்பில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதை காஷ்மிர் தீவிரவாதிகள் எதிர்த்தார்கள். அவருக்கு 1846ல் காஷ்மிர் பிரித்தானியர்களால் விற்கப்பட்டது எனவும் அவர் தங்களது மன்னரல்ல எனவும் இவர்கள் தமது எதிர்பை வெளிப்படுத்தினார்கள். அதேவேளையில் 1925 முதல் இந்தியா சுதந்திரமடைவது வரையிலான கால கட்டத்தில் முன்னர் ஹரிசிங் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும் குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
இவ்விதம் சுதந்திரமடைந்தகாலம் முதலே இந்தியாவில் காஷ்மிரின் நிலைமை சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்த வேளையில், 1952 ம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.நேருவுக்கும் காஷ்மிரின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கும் இடையிலேயே இந்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின்னரே இந்தியத் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை காஷ்மிர் ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் திருப்பங்களால் மாநிலத்தின் சகல விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடுவதற்கான அதிகாரத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். இதன்
தமக்கான அதிகா கோரிக்கைக்கும் யே
நோக்கிய GGS a
G960)OTG
*Leflö0 04
அக்கட்சியை புதிய வியூகத்தி
செல்வது மட்டு இருப்ை
GGig
காந்தி மேற்கொண்டார். அப்துல்லாவுடன் இந்திர செய்துகொண்ட உடன்ப ஒன்றின்படி பறிக்கப்பட்ட மீண்டும் வழங்கப்பட்டன விஷேட அந்தஸ்த்து தொ ஏற்பட்டது.
1982 ல் ஷேக் அப்து வுக்குப் பின்னர் ஆட்சிக் அப்துல்லா, 1996 ல் ஐக் அரசு அளித்த வாக்குறு சுயாட்சிக் குழு ஒன்றை குழுவின் பரிந்துரைகளை வாரங்களுக்கு முன்னர் தீர்மானமாக நிறைவேற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்திய ஆக்கிரமிப்பு றகளிலிருந்த
பல துறை
L莎 ாட்டங்களும் க் காரணமாகியது. ண்டுவரு
Jafu 6) பிரதமர் இந்திரா
இதிலுள்ள முக்கியமான அம்சங்கள்
இவைதான்:
அரசியலமைப்பின் 370 வது பிரிவிலுள்ள தற்காலிக என்ற வார்த்தையை எடுத்துவிட்டு சிறப்பு
பயன்படுத்துவது
D பாதுகாப்பு, வெளியுறவு, தகவல்
தொடர்பு ஆகிய மூன்று துறைகள்
இனம், மதம், மொழி என்பவற்றின் பேரால் வேறுபட்டுள்ள இம் மாநிலங்கள் 1ங்கள் மீதான GDI, ind அழுத்தங்களை களின் கூட்டுக் ாரதிய ஜனதா ாடுப்பதானது, நெருக்கடியின் குள் இழுத்துச் மன்றி, அதன் IIIIi Jill 96, அழுத்தங்கள் க்குள்ளாக்கும்.
)
"
ஷேக்
காந்தி
டிக்கை
உரிமைகள் மாநிலத்துக்கான டரவும் வழி
ப்லாவின் மறை வந்த பாருக் யே முன்னணி
யின்படி மைத்தார். இந்தக் த்தான் இரண்டு மாநில சட்ட சபை யிருக்கின்றது.
மாத்திரமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 956 வது பிரிவு (அதாவது மாநில அரசு ஒன்றைக் கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம்) ஜம்மு-காஷ்மிருக்குப் பொருந்தாது. D தேர்தல் ஆணையத்தின் வரம்பு
எல்லை ஜம்மு-காஷ்மிருக்கு உட்படாது. D அடிப்படை உரிமைகளை இனிமேல் தனியாக வகுத்துக்கொள்ளும் 0 உயர் நீதிமன்றத்தின் ஆணைகள் ஜம்மு-காஷ்மிருக்கு பொருந்தாது. 0 பிற்படுத்தப்பட்டோர்.
தாழ்த்தப்பட்டோர். பழங்குடியினருக்கான சிறப்புச் சலுகைகள் ஜம்மு-காஷ்மிரில் நீக்கப்படும். 0 மாநிலங்களுக்கு இடையேயான நதி
நீர் தொடர்பான எதிலும் மத்திய அரசு தலையிட முடியாது. D ஜம்மு-காஷ்மிர் சட்டங்களில்
திருத்தங்களைச் செய்வதற்கு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. மாநில சட்டப் பேரவையில் நிறைவேற் றப்பட்ட இந்த அம்சங்களை உள்ளடக்கிய சுயாட்சித் தீர்மானம் இந்தியா என்ற ஆதிக்கத்துக்கு வெளியே இருப்பதைத்தான் காஷ்மிர் விரும்புகின்றது என்பதைக் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. இத்தீர்மானம் மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாருக் அப்துல்லா எதிர்பார்த்தார். ஆனால், மத்திய அமைச்சரவை இதனை நிராகரித்துவிட்டதும் பாராளுமன்றத்துக்கு இதுகொண்டு செல்லப்படாமையும் அவருக்கும் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது.
காஷ்மிரின் தீவிரவாத ஹரியத் தவைர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்துவதால் தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிடும்
என் பாருக் அப்துல்லா கருதுவதும் இந்த சுயாட்சித் தீர்மானத்துக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. இருந்த போதிலும், சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகக் கூறியே கடந்த சட்ட சபைத் தேர்தலில் பாருக் அப்துல்லா பாரிய வெற்றியைப் பெற்றார். அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இத் தீர்மானம் அவருக்கு தவிர்க்க முடியாத அரசியல் கட்டாயமாகியுள்ளது என்பதே உண்மை. இவருடைய இந்த அரசியல் தேவை அம்மாநிலத்தில் மட்டுமன்றி முழு இந்தியாவிலுமே புயலைக் கிளப்பியிருக்கின்றது.
காஷ்மிரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வரும், அஸ்ஸாம் முதல்வரும் சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி யிருக்கின்றார்கள். மணிப்பூர் பிசோராம் மாநிலங்களிலும் கூட இது எதிரொலித் திருக்கின்றது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியோ சுயாட்சித் தீர்மானத்தை முதன் முதலில் நிலைவேற்றியது தமிழக சட்டசபைதான் எனக் கூறி அதற்கான பெருமையைத் தட்டிச் செல்லப்பார்க்கிறார். அதேவேயிைல் கருணாநிதியின் மருமகனும் தி மு. க. முக்கியஸ்த்தர்களில் ஒருவருமான முரசொலி மாறன் 1974 ல் மாநில சுயாட்சி என்ற நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "மத்திய அர சிடம் தேசப் பாதுகாப்பு வெளிநாட்டு விவகாரம், மாநிலங்களுக்கிடையேயான செய்தித் தொடர்பு நிதி ஆகிய நான்கு அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்று வலிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தி. மு. க. வின் சுயாட்சி ஆவணம் எனக் கருதப்படும் இந்நூலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் தி மு. க. சுயாட்சி தொடர்பாகப் பேசத் தொடங்கலாம் என்ற அச்சம் பல மட்டங்களிலும் உருவாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
கருணாநிதி முழுமையாள சுயாட்சியை இப்போது வலியுறுத்தத் துணியாது விட்டாலும், வைகோ வின் மறுமலர்ச்சி தி. மு. க. உட்பட பல தமிழக அரசியல் அமைப்புக்கள் முழுமையான சுயாட்சிக் கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்துள்ளன. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்கா இருப்பதைப் போல, யுனைட்டேட் ஸ்டேட் ஒப் இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமது கொள்கை எனவும் முழங்குகிறார் வைகோ மாநிலங்களுக்கான சுயாட்சிக் கோரிக்கையை வலிறுத்தி தமிழகத்தில் மாபெரும் மாநாடு ஒன்றைக் கூட வைகோ கடந்த வருடம் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சுாட்சிக் கோரிக்கை இந்தியா மத்திய அரசின் ஆதிக்கத்தால் விரக்தி யடைந்துள்ள மேலும் ஏழு மாநிலங்களிலும் எதிரொலித்திருக்கின்றது. அஸ்ஸாம் மாநில முதல்வர் பிரபுல்ல குமார் மகந்தா இது தொடர்பாகக் கூறுகையில், சிறிய மாநிலங்களிலுள்ள மக்களின் அபிலாஷைகளை மத்திய அரசாங்கத்தால் ஒருபோதுமே நிறைவு செய்யமுடியாது. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலமாகவே அவர்களது அபிலாஷைகளை நிறைவு செய்ய முடியும் என வலியுறுத்தியிருக்கின்றார். அஸ்ஸாமின் ஆளும் கண் பரிஷத் கட்சி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுயாட்சித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. ஆனால், பின்னர் அது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது அதனைத் தேடி எடுத்து தூசி தட்டி மீண்டும் பரிசீலனைக்குக் கொண்டுவர ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங் களை வழங்குவதென்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த சுயாட்சிக் கோரிக்கை பெரும்சங்கடத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்பது மட்டும் உண்மை இதனை அவர்கள் எப்படிச்
சமாளிக்கப் போகின்றார்கள்?
ஆதி 13

Page 14
شعیب 142
லேசான கிறுகிறுப்பு பார்வை வேறு இருட்டிக் கொண்டு வந்தது. சத்தம் கூட தெளிவாக கேட்பதாக இல்லை. சாக்கடையைச் சுற்றிப் பறக்கின்ற ஈக்கள் உண்டாக்குகின்ற சத்தத்தை போன்று ஒரே இரைச்சல்
தொடர்ந்தும் நின்றால் குப் பறப் புரட்டப்படுவோம் என்கின்ற ஐயம் தங்கராசா ஹாஜியாருக்கு தோன்றிற்று.
சில்லரை வியாபாரிகள் கூவிக்கூவி விற்கின்ற ார்கள் தங்கராஜா ஹாஜியார் கடைக்குத் தான் யாரும் வரவில்லை. ஐந்து மணித்தியாலமாக நிற்கின்றார் மூன்று நான்கு பேர்களுடன் முற்றுப் பெறுகின்ற மொத்தவியாபாரம் அவருடையது பன்னிரெண்டு மணியாயிற்று அம்பாறையில் இருந்து வெங்காயம் வாங்க வருகின்ற வியாபாரிகள் யாரும் வரவில்லை.
சுவரை வலக்கையால் முட்டுக்கொடுத்துக் கொண்டு வெங்காயமுடையில் குந்திக்கொண்டார். முப்பது அந்தர் வெங்காயமும் வியாபாரம் ஆகாமல் ஒரு நாள் முடங்குமானால் ஈரம் வற்றி
ரூபாய் கையைக் கடிக்கும்.
வெற்றுவயிறு கறுகறுவென சத்தம் உண்டாக்கிற்று
செத்தல் மிளகாயானால் தணிணீரைத் தெளித்துத் தெளித்து எடை குறையாமல் பண்ணலாம். நேற்று பிடுங்கிய வெங்காயத்தை எதுவுமே செய்ய முடியாது. பச்சை வெங்காயம் முடையுடன் இருக்குமானால் சூடு பிடித்து ஒரே இரவுக்குள் அழுகி நாற்றமடிக்கும்.
இப்படியான நேரங்களில் சில்லரை வியாபார ம் தேவலாம் என்று தோன்றும் ஐந்தோ பத்தோ வருமானம் குறைவாக வந்தாலும் கையைக் கடிக்காது கண்ணை முக்கைப் பார்த்து எடை பிடிக்கலாம். பத்து கிலோவுக்கு ஒரு கிலோ நிகர லாபம் சும்மா கிடைக்கும். தங்கராசா ஹாஜியார் ஒன்றும் அப்படிப்பட்டவர் இல்லை என்பது களுதாவளை தேத்தாத் தீவுக்குக்கூடத் தெரியும்
மக்காவுக்குப் போவதற்கு முன்பு அப்படி இப்படியென்று சின்ன சின்ன சில்லறைத் தனங்கள் செய்ததுண்டுதான் தராசின் தட்டின் கீழ் பழப்புளி, காந்தம் ஒட்டுவது தராசின் முள் அடியில் விர லைவிடுவது என்று சில வியாபாரத்தனங்களைச் செய்தவர்தான். ஆனால் இப்போதெல்லாம் அப்படியெதுவும் கிடையாது.
"ஒழைக்கிறது தாண்டா ஒப்பாய் ஒடம்புல ஒட்டும்"
வார்த்தைக்கு வார்த்தை யாரிடமாவது சொல்லிக் கொள்வார். பத்து வருடமாயிற்று மக்காவிக்குப் போய் வந்து போன வருடம் கூட மக்காவுக்குப் போகப் புறப்பட்டு முடியாமல் போய்விட்டது.
"என்னடாவாப்பா அத்துல்லா என்னட்ட செல்லிரிக்கலாமெலுவா நீ கேட்டா இல்லெனர்டா செல்லப்போறன். மயணிடைக்க ஊட்டுப்பக்கம் வாசுணிடையோ இருவது இரிக்கி, தாறன. மறுகணித்தா!"
சந்தையில் முட்டை தூக்கும் அப்துல்லாவின் சொந்தக்காரப் பெனன் ஒருத்திக்கு கலியாணம் செய்வதில் சிரமம் இருப்பது தெரிந்தது மக்கா பயணத்திற்காக வைத்திருந்த பணத்தைத் தூக்கி அப்துல்லாவிடம் கொடுத்துவிட்டார்.
மக்கா பயணத்திற்கு செலவாகும் பணத்தை ஏழைப் பெண ணனி கல்யாணத்திற்கு பயன்படுத்துவது புண்ணியமாம்
"என்ன காசியாரு ஒரு சாங்கமாய் குந்தித்து இரிக்காய்? சொகம்கேகம் இல்லையா?
இரையலாய் எதிர்க்க சத்தம் கேட்டது. உற்றுப்பார்த்தார். சந்தைத் தூண்கள் சுற்றிற்று.
"ஆரடாப்பா சரிவா? தல சுத்துதுடாப்பா மார்கெட்டு நேச்சர் சரியான சவுப்பா இரிக்கி ஒரு ஹாராம் குட்டியையும் காணல்ல.
இந்த சிங்கள வள்ளா ஒருவனாவது நேத்தே செல்லித்து போயிரிக்கலாம் எலுவா சும்மா தட்டிய தொறந்து வெச்சித்து இரிக்கன்"என்ன காசியாரு நீ ஒரு மயிரும் தெரியாத ஆளாய் இரிக்காய் விடியம் மல்வத்தையில வைச்சி முப்பது பேர ஜீப் போட கெளப்பித்தானுகள் எலுவா, அந்த உம்மாட மக்கள் காரதீவுக்குள்ள அநியானம் செய்யி றானுகளாம். வாசாருக்குள்ள அநியானம் செய்யிற ானுகளாம். வசாருக்குள்ள எல்லாக் கடையையும் முடிப்போட்டானுகள், வசார்ல ஒரு குருவி இல்ல கடய முடித்து கெதிய்யா ஊட்டபோய் சேருபாப்பம்"
தங்கராசா ஹாஜியாருக்கு கிறுகிறுப்பு சட்டென்று நின்றது. எல்லா பொருளும் விரையும் மனிதர்களும் மூடப்படும் கடைகளும் துலக்கமாயத் தெரிந்தது.
கொல்லும் தூரத்தில் ரவைகள் சடுதியாய் தீர்க்கப்பட்டு அடங்கும் ஓசை கேட்டு அடங்கிற்று சந்தை சலனமற்று சிலகணம் ஸ்தம்பித்தது. மறுகணம் உசாராயிற்று நால்திசையும் வாசலாக சனம் சிதறிற்று. காய்கறியும் சிதறிற்று. ஒரேயொரு நிமிடத்தில் சந்தை வெற்றிடமாயிற்று.
இரண்டு மாடுகள் வேகமாய் சந்தையுள்
நுழைந்தன. பரம சந்தோஷம் அவைகளுக்கு தேவையான அளவு தின்று தின்பன மீது முத்திர மும் பெய்து சாணமும் போடலாம். இன்று
விரட்டுவார் யாரும் இல்லை. வேகமாய் நுழையும் அதன் தோரணையில் சுதந்திரம், வெறி ஆசை அத்தனையும் இருந்தது.
தங்கராசா ஹாஜியார் எத்தனை நிமிடத்தில் தட்டிகளை மாட்டிவிட்டு வீதிக்கு வந்தார் என்று அவரால் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு முளை செயற்படுவதாக இல்லை.
தப்பித்தல் உயிர் காத்தல் எப்படி என்பதை மாத்திரமே விரையும் வாகனங்கள் எதுவும் ஏற்றிக் கொள்கிற சில விநாடிகளையும் விரயம் செய்ய முடியா திருந்தது.
அவரவர் உயிர் அவரவர்க்கு முக்கியம் உடலின் சகல பாகங்களும் உதறிற்று இதயம் எகிறிக் குதித்தது.
மறுபடி மிக நெருக்கத்தில் மிக நீளமாய் வேட்டுகள் செலவாகும் சத்தம் இழுபட்டது
முளை யோசித்தது அவசரமாய்
எதிர்க்கக் கிளை விரிந்து உயரமாய் நின்றிருந்த அரசமரத்தின் பின்பக்கம் பதுங்கச் சொல்லி முளை கட்டளை போட பதுங்கிக் GYVENTIGOSLmfi.
பதுங்கிக் கொண்ட அதே கணத்தில் அரச
மரத்தின் கிளையில் இருந்து திடீர் திடீரென இரண்டு தடவை எதுவோ விழுந்தது. ஒரு கணம் அதிர்ந்து போனார். சுதாரித்துக்கொண்டு உற்றுப் பார்க்க தெரிந்தது உயிரற்று இரத்தமாய் கிடக்கும் காகமும் சிதைந்த மீன் தலையும்
இரை உண்ணும்போதில் கொலை என்பது கொடுமை!
"அல்லாவே. மனசுக்குள் உரக்கக் கூவி அண்ணாந்து பார்க்க சிதைந்த அரசம் இலைகள் தன்னிச்சையாய் பூமி நோக்கி வந்து கொண்டு இருந்தது.
வாகனம் எதுவோ இரையும் சத்தம் கேட்டது. தலையை மெல்ல வெளியே நீட்டி அதே வேகத்துடன் அமுக்கிக்கொண்டார். ஊத்தைப் Lëguar GJIT SOTLD!
"ஹறாம் குட்டிகள் களுவாஞ்சிக்குடியில் இருந்து வாறானுகள் போல."
ஒவ்வொன்றாய் குறைந்த வேகத்துடன் மெதுமெதுவாய் மரத்தைத் தாணி டிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வாகனமும் உறுமி உறுமி நகர இதயம் மேலும் மேலும் வேகம் எடுத்து இயங்கியது. கடைசியாய் ஒரு கவச வாகனமும் கடந்தது. வியர்வை முதுகுப் பக்கத்தை முழுதாய் நனைத்திருந்தது.
ஹாஜியார் கணக்குப் பணிணிக்கொண்டார் மொத்தம் பதின்மூன்று வாகனம்
"வம்புல பொறந்த உம்மாட மக்கள் ஒருவனும் ஏத்தமாட்டான் எண்டுதானுகளே."
தானி கைகாட்டியும் நிறுத்தாமல்போன வாகனக்காரர்களுக்கு வாய்விட்டே தன்பாட்டுக்குத் திட்டிக்கொண்டு அரசமரத்தின் முன்பக்கம் வந்து வீதியில் நின்றுகொண்டு இரு திசையையும் பார்த்தார் நடமாட்டம் எதுவுமில்லை. மறுபடி அரசமரத்தைப் பார்த்தார்.
எங்கோ வெறித்த பார்வையுடன் பிள்ளையார் sa).
ஹாஜியாருக்கு பிள்ளையாரைப் பார்த்து மண்டையில் குட்ட வேண்டும் போல் இருந்தது. "டங்கு டங்கு." என்ற ஐந்து தடவை இரண்டு கைகளாலும் இரண்டு பக்க மண்டையிலும் குட்டிக்கொண்டார்.
களுதாவளைக்கு வெங்காயம் வாங்கம் போகின்ற பொழுதுகளில் "களுதாவளைப் பிள்ளையார் கோவிலில் குட்டிக் கொள்ளும் ஆட்களைப் பார்ப்பதுணர்டு பிள்ளையாரை வணங்கும் முறை இதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இல்லை. "தார் றோட்டால போறத உடகெறவல் றோட்டால போறது தான் உத்தமம்.
நாசமறுவானுகள் திரும் மனசு சொல்லி அவர் பெருத்த அதிர்வுடன் எ உண்டாகிற்று பின்ன? வேட்டு
தார் வீதியைவிடடு முள்கம்பி வேலி சாறனு பிய்த்து இழுத்தது. நிதா வாய்நிறைய புழுதி மண எழுந்து மறுபடி ஒட
இடறி குப்புற புரட்டிற்று மிகப்பெரிய காளான் வடி எழுந்தது.
"ஓடு ஒடு" என்று மு வீட்டில் இருந்து நாயெ
ஒட செருப்பு அறுந்து உதறிவிட்டு ஒடநாய் விர அங்க பதுங்கி இங்க கல்முனையில் இருந்து மணித்தியாலம் எடுத்தது "கடக்கர பள்ளிக்கு எண்ட அல்லா கொணர்
"எண்னது ஓங்கட வழியிது. எண்ட அல்ே தங்கராசா ஹாஜி பதறினாள்.
"girfufnnis... g ifuħin ததுகள் என்னவோ ெ staðfl_lÍ6L sIGIsaf Liu
வாய பொத்திச்சு கெட லாம் பெண்ணை ஒள் லாம்பெண்ணய தேச்சா மஞ்சள் இரந்தா ஒள் கிழிச்சித்து இவன் முசு "திணறானா? காயத் அழுகை அடங்கிற்று
"தின்றானா? இந்த காயத்தைக் கா கிழியல்தான்.
"முகதப்பா."
"முகதப்பா." "ஒவ்." "எங்க இரிக்காய்?" "இஞ்ச. சோறு தில் "சோறு திண்றயா? ஊத்துக்கெட்ட நேரத்தி ஒழைக்க ஒனும் தின்ற எண்டு அல்லா ஊத்துக்கெட்ட நேரத் மார்க்கத்துக்கு அடுக்கும ஒள்ளமெணர்டாலும் ே மார்க்கெற்றுக்கு வராம "a ú0upneú. Glaug ஒள்ளம் வந்து ஆணம்
அடுக்களையில் இரு "abajóga) gdań pyGu00 KATUub. GAJATÍ GLJ GRAN தொட்டா கறியில நாறு வீதியில் வாகனங்கள் சனம் கூட நடமாடத் ெ சலசலப்பு கேட்டது. விசா சேதக் கணக்கெடுப்புக தொடங்கிற்று வீட்டுக் வீதியில் இன்னது தாள் (pagangab, sagasy nondik GALA.
waar Gununus RN
 
 
 
 
 
 
 

2OOO a a திகதி ஞாயிறு
பி கிரிம்பி வருவானுகள்"
முடிவெடுக்கும் முன்பே துவோ வெடித்து சத்தம் Eயில் தொடர்ச்சியாய்
கிழக்கு பக்கமாய் ஒட
|டன் சேர்த்து தசையை னந் தவறி குப்புற விழ ல் நிறைந்து கொண்டது. எத்தனித்தபோதே கால்
எழுந்து திரும்பி பார்க்க வத்தில் வானத்தில் புகை
ளை விரட்டிற்று யாரோ ான்று உறுமிற்று எழுந்து
இழுபட்டது. செருப்பை Iட்டிற்று.
பதுங்கி ஓடியும் ஒளிந்தும் மருதானைக்கு வர முன்று தங்கராசா ஹாஜியாருக்கு நேத்திக்கடன் வச்சநான் டத்து உட்டுத்தாரு கால்ல இருந்து எரத்தம் AVIATG).” ாரின் மனைவி நaமா
க. ஹறாமுல பொறந் சஞ்சி போயித்தானுகள். DIT Garfljkdf AIITLÜLIT." எண்னத்துக்கு கொழர்றா? டியரக்குள்ள உழுந்துத்தன் ளம் எடுத்துக்கு வா! அசடு புடிச்சிரும் மர ளம் ஒறவை கம்பியும் 5 Juni 6G39,2" த கட்டுங்க. நளிமாவின்
ஊத்திலையா?"
ட்டினார் ஆழமான
|றன்" என்னடா ஓப்பாய் இது . ஒழைக்கிற நேரத்தில நேரத்தில தின்னோனும் பிருக்கார்ரா வாப்பா. நீ லையெல்லாம் திண்டா ா? வயது வந்த புள்ளக்கி ாசின இருக்கிறல்லயா? எங்க போன நீ ம் சோத்த தின்ைறங்கா ஊத்தன்." து சத்தம் பலமாய் வந்தது. ணய், வாப்பாக்கு கால்ல போட்டு தேய்க்கிறன். 5.
இரையத் தொடங்கிற்று. ாடங்கிவிட்டது போலும். füu467, GTaïgonflianakkai. எல்லாம் களைகட்டத் ள் இருந்து கொண்டே geldiko gai Grazio ordekak pon alumi májgyá
lav aGArunañ? Aa-qypiAdiABun7
முஸ்தப்பா ஈரவாயை சாறனால் துடைத்துக் கொண்டு கேட்டான்.
"அதொண்டும் இல்ல. எங்க போன நீ மாற்கட்டுக்கு வராம? "பந்தடிக்க" "என்னடா வாப்பா இது பதினேழு வயது புள்ள விசினச பாக்காம ஹராம திரிஞ்சா மார்க்கத்துக்கு அடுக்குமா?"
முஸ்தபா சாரனை உதறி உடுத்திக் GNSSITGANISLAMGOT.
"களுதாவளைக்கு பொயித்து வாறியா? ஹாஜியார் கேட்க முஸ்தபா வெருணன்டு அவரை நோக்கினான். "ладала Малдри மொட்டையாய் மறுத்தான். ஒரு வகை பீதி படீரென அவன் முகத்தில் பரவிக்கொண்டது.
"புள்ளய ஏன் அங்க போகச் செல்றயள் எசக்ககாறனுகள் களுதாவளையில் குமிஞ்சிபோய் கெடக்கானுகள் நேத்தும் ஆமிக்காறனுகள் றவுண்டப்பு செஞ்சி ஆக்கள் புடிச்சிப் போன எண்டு நீங்கலுவோ சென்ன
"வெங்காயம் முட்யைா கெடக்கு மயணிடக்க மாக்கெற்றுக்குப் போய் சொரியப் போட வேணும்
அப்படியே உட்டா நாளைக்கு சூடு புடிச்சி
அழுகிப்போயிரும் களுதாவளைக்கு நான் இப்ப போனா ஆரு சொரியப் போடுறது."
நாளைக்கு நீங்களே போனா என்ன? "என்ன நம்பி வெங்காயத்த தந்தவனுகள் எலுவா? நாம காசக் குடுத்தாலுவா அவனுகளும் சோத்த கீத்த ஆக்கிதிண்ன ஏலும் எனக்கு நெஞ்சிக்குள்ளையும் ஒரு சாங்கமா இரிக்கி ஒரு வெங்காயம் கூட இண்டைக்கு யாவரம் நடக்கல்ல. மார்க்கற்ப்டு நேச்சர் சரியான சவுப்பு அம்பது
அந்தரும் நாளைக்கு ஒரு அந்தர் தணிணி
வற்றும் ஒரு நாளைக்க நானுத்தம்பது ரூபா நமக்கு தான் நடடம் நம்மட நட்டம் நம்மளோட அவனுகளுக்கு காசைக் குடுக்கத்தானே வேணும் பாவம் ஒள்ளம் தண்ணி எடுத்துவா நெஞ்சுக்குள்ள
கிழக்கு மாகாணத்தில் அரசுக்கெதிரான தமிழ் போராட்ட அமைப்புகள்
உருவாகிய காலத்தை தொடர்ந்து அங்கே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான இனமுறுகல்களின் தீவிரத் தன்மையினது பாதிப்பை இச்சிறுகதை கூறமுற் படுகிறது. பரஸ்பரம் தமது வாழ்வியல் தேவைகளின் நிமித்தம் நெருக்கமான உறவுகளை தம்மகத்தே கொண்டு வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் இனக்குரோத நினைவுகள் காரணமாக மீண்டும் தமது உறவுகளை துண்டிக்க நேரும் போது எதிர்நோக்கும் அவ்லங்களை இச்சிறுகதை உயிரோட்டமாக சித்தரிக்கின்றது.
V . ارد
அடைக்கிது."
நnமா தணிணீர் எடுக்க உள்ளே போக முஸ்த்தபா அப்படியே நின்று கொண்டிருந்தான். "வஸி ஓடுல்ல வாப்பா நான் எப்படி போறது"
நீலாவனையில இருந்து வளி ஓடும் சக்கில்ல நீலாவணைக்கு போய் அங்க இருந்து வளிலை போ அலுமாரி றாக்கயில ஆயிரத்தி ஐநூறு இரிக்கி எடு நாளக்கி வாறணம் எனர்டு கணவதித்த செல்லு, மார்க்கட்டு சரியான சவுப்பு இண்ைடைக்கு இவ்வளவையும் வெச்சிக்க செல்லு சொச்சத்த மறுகா நாள் கொண்டு வாறனாம் எண்டு செல்லள் என்ன ஒனர்ட அடையாள காட்ட மறக்காம எடுத்துப் போடா ஒப்பாய் மறுகணி அது பெரிய 9rfu Gunungai."
முஸ்த்தபா பணத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளை உருட்டியபடி அரைமனதுடன் வீதிக்கு வந்தான். ஆட்கள் நடமாடினார்கள். ஒன்றிரண்டு கடைகள் திறந்திருந்தது. சிலடைகள் ஒற்றைப்
பலகையுடன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தன.
சைக்கிள்கள் மாத்திரம் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய்நகர்ந்து கொண்டிருந்தன. வாகனங்களின் இரையல் சத்தம் மாத்திரம் கேட்டது. GJIGJIslami, amoralajGOGJI
சைக்கிளை மிதித்தான் முஸ்த்தப்பா அண்டங்காக்கை ஒன்று பள்ளிவாசல் ஸ்பீக்கரில் அமர்ந்து கொண்டு வீதியை பிராக்குப் பார்த்தது. காற்று பலமாய் வீச அரிசி ஆலையில் இருந்து உமி பறந்து வீதிக்கு வந்தது. அண்டங்காக்கை இறகை விரித்து காற்றில் சாய்ந்து விடாதபடி சம நிலை பண்ணிக்கொண்டு அப்படியே நின்றது.
"ஓங்கட வாப்பா எங்க?" கணபதியின் வீட்டில் அவன் பத்து வயது மகன் மாத்திரமே நின்றான்.
"ஆரு?" பையன் விழித்தான். "anum?"
“蔷” "உங்கடஅப்பா" பையன் புன்னகைத்தான். "அவரு வெங் காயக் காலைக்குள்ள பொயித்தாரு
"òዞûሀበ?" "அவவு நெல்லுக்குத்த பொயித்தாவு" "வெங்காயக்கால எங்க இரிக்கி" எப்போதோ வாப்பாவுடன் வந்தது. இப்போ மறந்து போயிருந்தது முஸ்தபாவுக்கு
"ajër majja. A L I" 'சவக்கால எங்க இரிக்கி "எங்கட காலைக்கி கிட்டத் தான்" "வாவன் போவம் காசி குடுக்கவேணும்" "எனகொண்ணாப்பா அங்க பேய் இரிக்கி, அம்மா வந்தா ஏசிவாவு"
பையனர் அசைய மாட்டாணி முஸ்த்தபாவுக்கு புரிந்து போனது வேறு யாரிடமாவது வழி கேட்டுப் போவது புத்தி என்றே தோன்றிற்று.
எதிர்க்க ஒருவர் வர வழி விசரித்தான் வந்தவர் சொன்னார். அவர் சொன்ன வழி முழுவதும் மணலாக இருந்தது. இந்த சொரி மணலில் எப்படித்தான் வெங்காயம் விளைவிக்கின்றார்களோ? முஸ்த்தபா அதிசயித்துக்கொண்டே புதைந்து புதைந்து நடந்தான் வழியில் தென்பட்டவர்களிடமும்
என பது
சரியான வழிதானா என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு நடந்தான்.
கடல் அலையின் ஓசை கிட்டத்தில் கேட்டது. சவக்காலை கூடத் தெரிந்தது. புதிதாக கிட்டத்தில் யாரோ செத்திருக்கின்றார்கள் வாடாத சவக்கட்டில் ஒன்று கவுண்டு போய்க்கிடந்தது. வெட்டிய இளநீர் கோம்பைகள் மண்குடங்கள் கூடக் கிடந்தது.
பார்வையை சுற்றிச் சுழலவிட கணபதி தென்பட்டான்.
ஒன்றிரண்டு தடவை சந்தையில் பார்த்ததுண்டு "அண்ணாச்சி" முளத்தபா கூவினான் மணிவெட்டியை வைத்து விட்டு கணபதி சுற்றும் முற்றும் பார்த்தான் முஸ்த்தபாவை கணபதி காணவில்லை. கச்சையை இறுக்கி பின்பக்கமாய் தொங்கியதை இழுத்து அரைஞாண் கயிறுடன் இணைத்துவிட்டு மறுபடி நிலத்தைக் கொத்தினான்.
"அண்ணாச்சி . மறுபடி கூவினான். கணபதிக்கு அசூசையாக இருந்தது. மணவெட்டியை ஒரமாய்வைத்துவிட்டு சாறனை உடுத்திக் கொண்டான்.
கொத்துவேலிவரை வந்து எட்டிப்பார்க்க முஸ்த்தபா புன்னகைத்தான்.
"என்னம்பி நீ வந்திருக்காய் காக்கா வரல்லயா? "வாப்பாவுக்கு ஒள்ளம் சொகம் இல்ல வெங்காயமும் சொரியப் போடவேணுமாம். அது தான் காசி கொண்டு நாணி வந்தது."
முஸ்தபா காசை நீட்டினான். கணபதியின் முகம் புன்னகையாயிற்று. ாேங்கிய பணத்தை எண்ணிக்கொண்டு போகும்போதே கணபதியின் புன்னகை மெதுமெதுவாய் அடங்கி எண்ணி முடிய முகம் சுருங்கிற்று.
"என்ன ஆயிரத்தி ஐநூறு தான் இரிக்கி
"வசாரில என்னவோ பிரச்சன எண்டு யாவாரிமாரு வரல்லையாம்."
"அதுக்கு" கணபதியின் குரல் இறுகிற்று "மறுகணி சொச்சத்த கொண்டு தாறாராம்" "என்ன புழுத்தின வேலை இது, நாங்க வெங்காயத்தை புடுங்கி கட்டிக்குடுத்தா பூழலியாரு அவற்ர வேலய பாத்துத்து
திரியிறாரா? அவசியமா இந்த கோபத் தழும்பல் என்று கணபதிக்கு புரியாமல் இருந்தது. "ஏனட அன்ைனாச்சி இப்படிக் கதைக்கிறாய்?" முஸ்தபா கவலைப்பட்டுக் கொண்டாள்.
"கதைக்காம. பேச்சை முறித்தாள். தண்ணீர் இறைக்கும் இயந்திரம் எங்கோ குடுகுடுத்தது. குடுகுடுத்த திசையை கணபதி பார்த்தாள்.
(தொடர்ச்சி 15ம் பக்கம்)

Page 15
2000 og tao 16 till: 53,5 ஞாயிறு
திற்கு பிடித்தகாமினி விஜேதுங்க ஆவார். ஐ. தே. க. யை பதவிற்கு கொண்டுவர சுதந்திர ஊடக இயக்கம் முயல்வதாக குற்றம் சுமத்தும் அவர் அன்று ஐ. தே. க. அரசாங்கத்துக்கு எதிராகச் சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டங்களை வீர தீரச் செயல்களாகக் காண்பிக்கின்றார்கள் அவர் மட்டுமன்றி, ரூபவாஹினியின் முகாமைத்துவப் பணிப்பாளரான இஷினி விக்ரமசிங்ஹவும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளார். ஐ. தே. க. அர
சுதந்திர ஊட
சுதந்திர ஊடக இயக்கம் மீது தாக்குதல் நடத்துவது ஒரு புது நாகரீகமாகியுள்ளதுடன், அதன் மீது தாக்குதல் நடத்தாத முன்னணிச் சிங்கள் அரசியல் கட்சிகள் எதுவுமே இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. ஐ. தே கட்சியின் பிரேமதாச அரசாங்கக் காலகட்டத்தில் ஆரம் பிக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள் பொ. ஜ, முனி னணியின சந்திரிகா அரசாங் கக் காலகட்டமான இன றும் கூட அதே பாணியிலேயே தொடர்கின றதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் சுதந்திர ஊடக இயக்கத்தினராகிய நாம் "யுத்தமும், தொடர்பூடகங்களும்" என்ற தலைப்பில் மாநாடொனி றை நாடு தழுவிய ரீதியில் நடத்தினோம். அன்று நிலவிய யுத்தச் செய்தித் தணிக்கையையும், யுத்தத்தையும் எதிர்ப்பதுவுமே அதன் நோக்கங்களாக இருந்தன யுத்த இரக சியங்களைப் பாதுகாப்பதனூடாக யுத்தத்தைச் சரிவரச் செய்வதற்காகவே யுத்தச் செய்தித் தணிக்கையொன்றைப் பிரேமதாச அரசாங்கம் அன்று மேற்கொண்டிருந்தது. இன்று போலவே அண்றும் சுதந்திர ஊடக இயக்கம் மீது "துரோகி” என்ற முத்திரை குத்தப்பட்டது இந்தக் கோட்பாடானது சமூகத்தில் தீர்மானகரமான முடிவெடுக்கும் உரிமை ஒரு குழுவிடம் மட்டுமே இருக்க வேண்டுமென்றும், அது சரியானதெனத் திர்மானிக்கும் எதனையும் எதிர்ப்பதானது "துரோகத்தனம்" எனக் கருதுவதும், அதனையே தமது அரசியலாகப் பாவிக்கும் தீவிரவாதக் கருத்தோட்டமே அதுவாகும். ஆனால், இங்கு நிலைமை சற்று வித்தியாசமானதாக உள்ளது. ஐ. தே. க பொ. ஜ, மு. ஆகிய இரண்டு அர சாங்கங்களுக்குமே சுதந்திர ஊடக இயக்கமானது "துரோக" இயக்கமாகத் தோன்றுவதுதான்.
முரண்நகை என்னவெனில் அன்றும் இதே
சாங்கத்துடன் சுதந்திர ஊடக இயக்கம் போராடும் போது இவர்கள் எல்லோரும் எங்கே ஐயா சென்றிருந்தார்கள்
இவர்கள்தான் அன்று ஐ தே கவுக்கும் இன்று பொ. ஜ. முவுக்கும் எடு பிடி வேலை செய்பவர்கள் ஆவர். சுதந்திர ஊடக இயக்கம் எனப்படுவது ஒரு செயற்பாடாகும். அந்தச் செயற்பாட்டினுடாகத் தொடர்பூடாகச் சுதந்திரம் பற்றிய கருத்து நமது நாட்டில் பேராட்டமாக்கப்பட்டுவிட்டது. இஷினி, காமினி விஜேதுங்க போன்றவர்களாலே இல்லாதொழிக்க முடியாது.
நாட்டைப் பாதுகாப்பதற்காகப் படையினர் போராடிக் கொணி டிருக்கையில் செய்தித் தணிக்கையை எதிர்த்துச் சுதந்திர ஊடக இயக்கம் போராடுவது புலிகள் இயக்கத்திற்கு உதவி செய்யும் துரோகச் செயலே எனவும் கூறப்பட்டது.
குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியபடியே பிரேமதாச ஆட்சிக்காலத்தில் தொடர் பூடகங்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்திய நபர்களே, இன்றும் பொ. ஐ முயின் தொடர்பூடகங்களையும் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்துகின்றார்கள் என்பதுதான் தற்போது ரூபவாஹினித்
தொலைக்காட்சிச் சேவையின் செய்தியின் அப்படியாளால் செய்தித் தணிக்கையைப் பகிர
பின்னணியில் என்கின்ற நிகழ்ச்சியை எழுதித் ங்கமாகவே விமர்சிக்கும் வெளிநாட்டு அமைச்சர்
தொகுப்புச் செய்பவர் பிரேமதாச அரசாங்கத்
"சே. சைக்கிலிலையே வந்திருக்கலாம்." இருக்கலாம்.
என்ட
அல்லாவற்.
ம்ே பக்கம் தொடர்ச்சி
O மண்ணெண்ணெய் புகை காற்றில் கலந்தது.
"பசள தந்தவன வெத வெங் காயம் தந்தவனுக்கெல்லாம் என்ன பணியாரத்த குடுக்கிறது.
"ஓங்களுக்கென்ன நீங்க தொப்பிய பெரட்டிப் போட்டு போயிருவியள்.
"எங்க தொப்பி பெரட்டுன நாங்க?" முஸ்தப்பா வார்த்தை கூட மென்மை இழந்தது. "என்ன கணவதி அடுத்த வெங்காயத் தோட்டத்திலிருந்து சிவலிங்கம் எட்டிப் பார்த்தான்.
"இந்த தங்கராசா காக்கா வெங்காயம் வாங்கி பொயித்து வெறும் ஆயிரத்து ஐநூறு அனுப்பியிருக்
TGOOTLITLJLJMT.
"ஆங். நான் என்னவோ எண்டு நெனச்சன் கொத்துவேலிக்குள் சிவலிங்கத்தின் தலை சுவாரஸ்யம் இல்லாமல் முடங்கிக் கொண்டது.
"சும்மா தேவல்லாத கதகதக்க வேணாம் நான் வாப்பாட்ட சொல்றன். அவரோட கத.
முஸ்த்தபா போய்க் கொண்டே இரைந்தான். ஊர் முழுதாய் இருட்டி விட்டது. வீதியில் நிசப்தம் ஆழ்ந்த் நித்திரை போன்ற உறக்கம் வாகனம் எதுவும் வருவதாய் இல்லை. துரத்தில் கூட வாகனம் இரையும் சத்தம் கூட கேட்கவில்லை. ஊருக்குள் மாத்திரம் ஏதோதோ சத்தம் கேட்டது. "புள்ள குட்டிய பட்டினி போட்டுத்து குடிச்சித் திரியிறேடா பாதகா."
பெண் ஒருத்தி புலம்பும் சத்தம் மெலிதாய் கேட்டது."
"எண்டம்மோவ், எண்டம்மோவ். பாதகன் கொல்றானே."
இடைவெளிவிட்டு அதே பெண்ணின் குரல் பலமாய் கேட்டது. பின்னணியில் பிள்ளைகள் விசும்பும் சத்தம்.
முஸ்த்தபாவுக்கு லேசாய் பயம் வந்தது. பஸ் கிடைக்காது போனால் என்ன செய்வது? எதிர்க்க இருந்த வாசிகசாலைக்குள் சரசரப்பு கேட்டது. அது இருட்டிக் கிடந்தது.
வாசிகசாலைதான் அது என்பது தோற்றத்தில் தான் அறிய முடிகிறது. கட்டாக்காலி மாடுகள் இரண்டு வாசிகசாலைக்குள் இருந்து வெளி வந்தது.
சலித்துக் கொண்டு சரிந்துகிடந்த தொலைபேசிக் கம்பம் ஒன்றில் குந்திக் கொண்டான்.
தூரத்தில் குளத்து வெளியால் பிள்ளையார் கோவில் மெர்குரி வெளிச்சம் தெரிந்தது தெருவோர மாய் ஒரு நாய் வேதனையால் முனங்கிக்கொண்டு வாலை மடக்கி பின்னங்கால்களுக்குள் செருகிக் கொண்டு அவனைக் கடந்து ஓடிற்று.
மூன்று நான்கு அடிகள் இடைவெளிவிட்டு இன்னும் இரண்டு நாய்கள் முன்னைய நாயை விரட்டிப் போயின. ஓடுகின்ற நாயைவிட விர ட்டுகின்ற நாய்கள் உருவத்தில் பெரிதாய் இருந்தன. வேகமாயும் ஓடின. கொஞ்சம் இடைவெளிவிட்டு இன்னோர் நாய் சுவாரஸ்யம் இல்லாமல் ஓடி அவனைக் கடந்தது. சில அடிகள் தாண்டி ஓட்டத்தை நிறுத்தி சடுதியாய் நின்றது. சிலகணம் அப்படி நின்று வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தது. மெதுவான வேகத்தில் திரும்ப ஓடி வந்து முஸ்தபா முன் வந்தது எதிரே இருந்த விளக்கு இல்லாத விளக்குக் கம்பத்தில் பின்னங்காலைத் தூக்கி முட்டுக்கொடுத்துக் கொண்டு சிறுநீர் கழித்தது. கழித்து முடிந்ததும் முஸ்த்தபாவை உற்றுப் பார்த்தது. பார்த்துக் கொண்டே உறுமியது.
"உஞ்சுஞ்சுஞ்சு. ஞ்சு. அதற்கு புரியும் பாசையில் முஸ்த்தபா அழைக்க வாலை ஆட்டிக்கொண்டு அவனை நெருங்கி வந்தது. முஸ்தபா பயந்தான் நாய் அவனை முகர்ந்து பார்த்தது.
"ஆர்ராது நடு ஊத்தில." யாரோ ஒரு குடிகாரர் உளறிக்கொண்டே அவனைத் தாண்டி இடறிப்போனார். நாய் அவர் பின்னே ஓடிற்று.
"ச் து. போ.1 அந்தக் குடிகாரர் நாயைப் பார்த்து துப்பினார். அது நாயின் வாயைக் கட்டும் மந்திரம் போலும், நாய் அவருக்குக் குரைத்தது.
குரைத்த நாய்க்கு காலை ஓங்க ஓங்கிய காலை நாய் கவ்விப்பிடித்து இழுத்தது.
"எண்ட அம்மோவ். கூவிக்கொண்டே அவர் ஓடினார் நாய் விரட்டிற்று. அப்புறம் துரத்தில் ஆள் விழுகின்ற சத்தம் கேட்டது. லேசாக புன்னகைத்துக் கொண்டான் முஸ்தபா
இருட்டின் தொலைவில் மேற்குப் பக்கமாய் ஆற்றுக்கு அப்பால் சிறுசிறு வெளிச்சங்கள் தெரிந்தது. அது பழுகாமத்தில் ஏதாவது கோவிலாக
"டேய் ஆர்ரா நீ" இனம் தெரியாத முரட்டுக் குரல், அசரீரி ம முஸ்தபா அருண்டு ே எழுந்து கொண்டான் சுற்று வாசிகசாலைக்குள் திரும்பவு
பின்பக்கவேலிக்குள் வருவது தெரிந்தது. வாசி யாரோ வருவதும் தெரி நிலமையை புரிந்துகொள்ள
"அது நான் முஸ்த தடுமாறிற்று நாக்கு வரணி மூன்று பேர் அவர் G), II Goo LTI Gi. كل வைத்திருக்கிறார்கள்
கையைத் துக் கை அவிழ்த்துப் பார்த்தார்கள் "என்ன செய்யிரா இரு எவன் கேட்டான் என் "வளிக்கி நிக்கன் "எவடம் நீ" "மருதானை' "இஞ்ச ஏன் வந்த நீ "காசி குடுக்க! "ஆருக்கு" "கணவதிக்கு
எந்தக் கணவதிக்கு வேறொரு கரகத்தமுர "எந்த கணபதி 2 மு வியர்த்தது.
"வெங்காயம் செய்யிற "டேய் நடடா" முன்னைய குரல் கார "GT. IKI. SEP" முஸ்தபாவின் மண்ை என்னவோ விபரீதம் என்று ஒன்ன விசாரிக்க வே "கணபதி அண்ணனிட் நான் காசி குடுக்கதான் வ "எந்தக் கணவதிடா..? உறுமலின் வேகம் மு விழுந்த உதையில் தெரிந்த விழுந்தான்.
"GIGil o b(Gunna." இந்த ஈனஸ்வர ஓசை
 
 
 

லக்ஷ்மண் கதிர்காமரும் ஒரு புலியா! புலிகளுக்கு உதவி செய்தால் பிரச்சினை இல்லை என்பதாலா வெளிநாட்டுத் தொடர்பூடக வியலாளர் களுக்குத் தணிக்கை விதிக்கப்படவில்லை. அரசாங்கத்திடம் செய்தித் தணிக்கையை நீக்குமாறு GFI Go Got அமெரிக்க இராஜாங்கத் திணைக்ளப் தலைவரான தோமஸ் பிக்கரிங்கும் புலிகளுக்கு ஒத்தாசை புரியும் ஒரு துரோகியா
ரூபவாஹினியின் செய்தியின் பின்னணியை
க இயக்கம் மீ
சுனந்ததேஷப்ரிய
எழுதத் தொகுத் து வழங் குப வா களு க கு றிச்சர்ட் த சொய்சா கொலை செய்யப்பட்ட 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் சுதந்திர ஊடக இயக்கம் போராடி யுள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் 1992 இலேயே உருவாகியது என பதை
இப்போதாவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
சுதந்திர ஊடக இயக்கம் தவறுகள் எதனையும் செய்யாதஓரு இயக்கமல்ல, அதைப்போலவே எதிர்காலத்திலும் தவறுகள் எதனையுமே செய்யாது என்று கூறுவதற்கும் இல்லை. ஆனால், அந்தத் தவறுகளை நாங்கள் விமர்சனத்திற்கு உண்ளாக்க வேண்டியது எமது கடமையாகும். சுதந்திர ஊடக இயக்கத்தை ஐ. தே. க ஆதரவாளர்கள் பொ. ஐ.
ஆதி 15
முக்கு அடிமையான இயக்கமென்றும் பொ N மு ஆதரவாளர்கள் ஐ தே, கவன கைப்பொம்மை இயக்கமென்றும் குற்றஞ்சு மத்து வதே எமது இயக்கம் சுயாதீனமாக இருந்து வருவதற்கான துண்டுதல் ஆகும்.
சிறு அமைப்பாக இருந்த போதும் அது இந்த நாட்டின் ஜனநாயக அரசிலுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளவைகளோ பல. 1999 ஆம் ஆண்டு நடை பெற்ற மாகாண சபைத் தேர்தல்கள்
தாக்குதல்
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மின்னியல் ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கப் போராடியதும் சுதந்திர ஊடக இயக்கமே. இந்த நாட்டுத் தொடர்பூடகவியலாளர்களின் விடுதலைக்காகக் கடந்த எட்டு வருடங்கள் பூராவும் அது நடத்திய போராட்டத் தொடரின் மூலம் இந்த நாட்டுத் தொடர்பூடகவியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது இக்பால் அத்தாஸ், பூரீ லால் பிரியந்தஆகியோர் FIIfLIII, மட்டுமன்றி இஷினி விக்ரமசிங்ஹ சார்பாகவும் வீதிக்கு இறங்கியதும் அதுவேயாகும்
நாம் விரும்புவதும், விரும்ப வேண்டியதும் அவ்வாறான ஒரு செயற்பாட்டையே ஆகும். அர சாங்கத் தொலைக்காட்சி மற்றும் ஏனைய அர சாங்க ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் தொடர்பூடகவியலாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமானது ஊடகங்களதும் ஊடகவியலாளர்களதும் சுதந்திரத்துக்காகப் போராடும் நடவடிக்கைக்கான தேவைப்பாடே ஆகும். அவ்வாறான ஒரு நடவடிக்கை ஒன்று நாட்டினுள் இருந்தால் மட்டுமே அவர்கள் தைரியமாகத் தொடர்பூடகத் துறையில் ஈடுபடும் சுதந்திரம் கிடைக்கும்.
அதனால்தான், காமினி, இஷினி வகைக் கீழ்த்தரமான விமர்சனங்களுக்குப் மாற்றாக ஆதாரங்களுடன் கூடிய விமர்சனங்களுக்குச் சார்பாகக் குரல் எழுப்புவதானது ஜனநாயச் சம்பிரதாயங்களைப் பலப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். தொகுப்பு
சி.செ.ராஜா
ரு குரல், அதுவும் ாதிரிக் கேட்டது. பானான். சுல்லைவிட்டு ம் முற்றும் பார்த்தான். ம் சரசரப்புக் கேட்டது. இருந்து இரண்டுபேர் சாலைக்குள் இருந்தும் ந்தது. முஸ்தபாவுக்கு
முடிந்தது.
ா." குரல் தட்டுத் டது. னைச் சுற்றி நின்று வர்கள் துவக்கு
வத்து ஆடைகளை
yr?" று தெரியவில்லை.
ட்டுக்குரல். முஸ்தபாவுக்கு புரியாது
கணவதிக்கு
ன் உறுமினான்.
டக்குள் விறுவிறுத்தது. மூளை புலம்பிற்று ணும்" ட கேட்டுப் பாருங்கள் ந்த
முஸ்தபாவின் மார்பில் து முஸ்தபா மல்லாந்து
பலமாய் எழுந்ததால்
சில வீடுகளில் எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்குகளை உடனடியாய் அணைய வைத்தது.
"எங்களுக்கு தெரியும்டா, வெங்காயம் வாங்கிறம் கத்தரிக்கா வாங்கிறம் எண்டு போட்டு ஊருக்குள்ள எங்க எங்க நாங்க இரிக்கம் எண்டு
ஆமிக்கி சொல்ற ஆக்கள் ஆரெண்டு எங்களுக்கு
தெரியும்டா. ஒழும்புடா. ஒழும்பு."
"நான் அப்படி இல்லை. இண்டைக்கித்தான் மொதலா வந்த கணவதி அண்ணனிட்ட கேட்டுப் பாருங்க எங்கட வாப்பா கூட பொடியனுகளுக்கு காசி குடுகிற வேணும்டா கணவதி அண்ணனிட்ட கேட்டுப்பாருங்க"
"ஒழும்புடா. ஒழும்பி நட. கணவதி ஊட்டக் 8 TL0"
முஸ்தபா தட்டுத்தடுமாறி எழுந்து நின்றான். எழும்பி நின்றவனின் முதுகில் ஒருவன் ஓடிவந்து உதைத்தான் முஸ்தபா தார்வீதியில் குப்புற விழுந்து தேய்பட்டு சிறுதுரம் இழுப்பட்டான். முகத்தில் எங்கிருந்தோ இரத்தம் கசிந்ததது.
அழுதான். யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. சேர்ட்டை கொத்தாய் பிடித்து ஒருவன் நிமிர்த்தமுஸ்தபா சிரமமாய் எழுந்தான். மறுபடி உதைத்தான் ஒருவன் பின்பக்கமாய் நிலை தடுமாறி குப்புற விழுகிற போது எதிர்க்க போனவன் மார்பில் உதைக்க முஸ்தபா விழாது இருந்தான். வாய்க்குள் புதுவகை இதுவரை நுகராதவாடையை சுவைக்க முடிந்தது. லேசாய் உப்புக் கரிப்பது மாதியும் இருந்தது.
கணபதியின் வீட்டைக் காட்டும்வரை முஸ்தபா நிலத்தில் விழவே இல்லை. அப்புறம் சரிந்து மணலில் முகம் புதைய விழுந்து விட்டான்.
"கணவதி கணவதி." "ஆர்ராது நடு ஊத்தில." கணபதியின் குரல் எரிச்சலாய் வீட்டின் உள் கேட்டது.
"வெட்டைக்கு வா! வாசல்வளை தலையில் இடித்துவிடாதபடி கணபதி குனிந்து வந்தான். குப்பி விளக்கொன்றுடன் அவன் மனைவி நிமிர்ந்தேவந்தாள். அவள் நிறையவே குள்ளமாய் இருந்தாள்.
"ஆரது." "இஞ்ச வார ஒழுங்கைக்குள் இருந்து சத்தம் வந்தது.
நெருங்கிப் போய் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டு பவ்வியமாய் மார்புக் குறுக்காய் கைகளைக் கட்டிக்கொண்டு "நான் ஆரோ குடிகாற
னாக்கும எணர்டு நெனச்சிற்றனர் பிழையா நினைக்காதிங்க தம்பி என்றான் கணபதி
"ஒனக்கு இவன தெரியுமா?" குளிர்காற்று ஒழுங்கையால் போனது. *” "ஒரு மருதமுனை முக்கால் ஒனக்கு காசி தர வந்தானாம் எண்டு சொல்றான்."
சுருணி டு முனங்கக் கூட முடியாது ஒழுங்கையில் சுருண்டு கிடக்கும் முஸ்தபாவை அப்போது தான் கணபதி கண்டுகொண்டான். மெளமாய் குனிந்து அவனை உற்றுப் பார்த்தான். "எண்ட கடவுளே எனக்கு சாசி தர ஒருவனும் வரல்லப்பா இப்படித்தான் கணக்க சிஐடி மாரு ஊருக்குள் திரியிறானுகள் நேத்தோ முந்தா நாளோ கூட தேதி தாத் தீவில் ரெணிடு சி.ஐ.டிய பொடியனுகள் புடிச்சவனுகளாம்.
சொல்லிக் கொண்டே இரணிடு எட்டுப் பின்வைத்தான் கணபதி அவன் மனைவி எதுவும் புரியாது மெளனமாய்த் திசுைத்து நின்றாள்
கணபதி சொல்வது முஸ்தபாவுக்கு இரைச் சலாய் கேட்டது. ஆயினும் புரிந்தது. முஸ்தபா மறுத்தான். அது அவனுக்கே புரியவில்லை. முனங்கக் கூட முடியாது கிடந்தான்
முஸ்தபாவை காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள் பீதி படர்ந்த கணபதியின் மனைவி கணபதியை மந்தமாய்ப் பார்த்தான். கணபதி புன்னகைத்துக் கொண்டே பாயில் சரிந்தான்.
தூக்கம் வரமறுத்தது. புலன் அலைந்தது காது கூர்மையாய் எதையோ எதிர்பார்த்தது. நேரம் நீண்டது.
அரைகுறைத் தூக்கம். விழிப்பும் தூக்கமும் அற்ற மந்தமான மயக்க நிலை.
தூரத்தில் ஒற்றைவேட்டுச் சத்தம் தீர்ந்து அடங்கிற்று வளர்ப்பு நாய் ஓடி வந்து தாழ் வாரத்தில் பதுங்கிக் கொள்வதை உணர முடிந்தது. "ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கையோட கம்மாரிசு" கணபதி மனசுக்குள் பேய் கூவிற்று திடுக்கிட்ட அவன் மனைவி கர்ைவிழித் கணபதியைப் பார்த்தாள்
தாழ்வாரத்தில் பதுங்கிய வளர்ப்பு நாய் ஏனோ எழுந்து ஓடிற்று. தூரத்தில் எங்கோ நின்று குரைக்கிற சத்தம் கொஞ்சம் இடைவெளி விட்டுக்
கேட்டது.

Page 16
16 ஆஆதி
வீரவிதான இன்று ஊடகங்கள் பலவற்றில் அடிக்கடி இடம்பெறும் பெயர் பெயரில் விர எனும் பதத்தையும் இணைத்துக்கொண்டு அது புரியும் செயல்கள் எல்லாம் வீரத்தன மானவை அல்ல. இந்த வகையில் சிங்கள வீர விதான என்பது என்ன? அது புரியும் கோழைத் தனமான செயற்பாடுகள் எவை என்பது பற்றி அலசிப் பார்க்க வேண்டிய தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது.
எழுபதுகளின் காலப்பகுதியில் இலங்கையின் பிரதான நகர்கள் பலவற்றில் சிறுபான்மை வியாபாரி களுக்காக வியாபாரம் செழித்திருந்த காலத்தில் அதை இல்லாமற் செய்வதற்காக இனவாதப் போக்குடைய சிங்கள பெளத்த வர்த்தகர்களால் உருவாக்கப்பட்டவை (சிங்கள வியாபாரச் சங்கங்களாகும்)
எண்பதுகளில் தமிழர் பிரச்சினை சர்வதேச ரீதியாக பேசப்பட்ட காலப்பகுதியில், வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட போது தென்பகுதியில் தமிழ் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டவேளை அவர்கள்பால் இருந்த
வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் சிங்கள வர்த்தகர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ்
நகர்களில் இயங்கிய சிங்கள வியாபாரச் சங்கங்கள் இன்று வீர விதானக் கிளைகளாக
வீரவிதான மத்தன
கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் நகரப் பகுதிகளில் தனித்து இயங்கி வந்த சிங்கள வியாபாரச் சங்கங்களால் இது முடியாதகாரியமாக இருந்தது. அவ்வேளை தேசிய ரீதியில் ஒரு அமைப்பு தேவைப் பட்டது. இதனடிப் படையில் அரசியல் வாதிகளின் துணையுடன் பிறப்பெடுத்ததே இந்தச் "சிங்கள வீரவிதான ஆகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதான நகர்களில் இயங்கிய சிங்கள வியாபாரச் சங்கங்கள் அனைத்தும் இணைந்து
மாவட்ட ரீதியாக சிங்கள
வீரவிதான கிளைகள் காணப்படும் அதேவேளை தேசிய ரீதியில் தலைமைக் குழுவொன்றும் இயங்கி வருவதுடன் பிரதான
இயங்கி வருகின்றன.
சிங்கள வீரவிதான கிளைகளின் அமைப் பாளர் அப்பகுதியில் செல்வம் மிக்க வர்த்தகர ாகவும் முக்கிய பிரதான கட்சிகள் அனைத் துடனும் Թքուnւ கொள்ளக் கூடிய வராகவும், விகாரை சம்பந்தமான விடயங்களில் முன்னிற் பவராகவும், தேவையான
ஓடி வரும் பூனை ஆடிவரும் ஆனை என்பதைப் போல மறுபடியும் தேர்தல் காற்று வீசத் தொடங்கி விட்டது. மலையகத்தைப் பொறுத்தவரை இன்னமும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் பல்வேறு பிரச்சினை களில் சிக்கி கரை தெரியாதகப்பலைப் GBL Irrgan) ჟ, L - ფეტეფის தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களால் தேர்தலைப் பற்றி
சிந்திக்கத்தான் முடியுமா?
தோட்டப்பாய் முடைகிற வனுக்குத் துரங்கப் பாய் இல்லை என்பதைப் போல என்னதான் நாயாக உழைத்தாலும் ஒரு வாய் சோறு இல்லை என்ற நிலையில் தேர்தல் நடந்தால் என்ன நடக்காவிட்டால் Grafat? until போட்டியிட்டால் என்ன போட்டியிடா விட்டால் என்ன என்ற மனநிலையில் இருக்கும் egy Guis Grillub (Burrú தேர்தலில் யாருக்கு ஒட்டு போடப்போகிறீர்கள் என கேட்டால் நிச்சயம் அடிக்கத்தான் வருவார்கள்
ஒட்டகத்துக்கு தொட்ட இடமெல்லாம் கோணல் என்பதைப் போல எப்படி நோக்கினாலும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை
வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி வீசுபவர்கள், தாங்கள் வெற்றி பெற்று பதவிக்கு
தீர்ப்பதற்கு முயற்சியோ நடவடிக்கையோ எடுக்காமல் தாலியறுந்த வீட்டிலே ஆளுக்கு ஆள் அதிகாரம் என்பதைப் போல தங்களுக்கு பதவி கிடைக்க வேண்டும்
என்பதற்காக அப்பாவி தோட்டத் தொழிலா ளர்களை மறுபடியும் ஏமாற்ற நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் தேர்தல் சமயங்களில்
கனக்கில்லாத
வந்தவுடன் சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன என்ற ரீதியில் தங்கள் வேலைகளைப் Lunti & J.L. GLITuin விடுகிறார்கள்.
சிலர் சொல்கிறார்கள் தோட்டத் தோழிலாளர்களுக்கு வீடு
SLL SINT GODif) கொடுத்திருக்கிறோம். இருக்கும் வீட்டை சொந்தமாக்கியிருக்
 
 
 
 
 

2000 ஜூலை 6ம் திகதி ஞாயிறு
அடியாள் பலம்
மிக்கவராகவும்
இருந்தாலே தெரிவு செய்யப்படுவார்.
வின்
ங்கள்
இந்த சிங்கள வீர விதான அமைப்பு செயற்படுவது ஏனைய அமைப்புக்களை விட சற்று வித்தியாசமானது. பொலனறுவையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு உதவிச் செல்வது பொலனறுவைக் கிளையினர் அல்ல, இலங்கையின் வேறு மாவட்டத்தில் உள்ள கிளையினரே அங்கு
கிறோம். மின்சாரத்தைப் பெற்றுத் தந்திருக்கி றோம். என்று ஆனால் எதுவுமே இலவசமாக
கிடைக்கவில்லை
என்பதுதான் உண்மை. பல்வேறு வகையான கடன் திட்டத்திலேயே அவைகள் வழங்கப் பட்டுள்ளன. அவர்களின் சம்பளத்திலேயே அவை அறவீடு செய்யப்படுகின்றது. எனவே செருப்பால் அடித்து பருப்பு சோறு போட்டதைப் போலத்தான் அவர்களுக்கு
சென்று உதவுவர். பொலனறுவைக் கிளையின் மூலம் அங்குள்ள தகவல்கள் திரட்டப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பப் படும். மேலிடம் எந்தக் கிளையினர் அங்கு சென்று உதவுவது என முடிவெடுக்கும்.
வீரவிதான உதவிய சில முறைகளையும் நாம் அவதானித்துப் பார்ப்பதன் முலம் அதன் தந்திரமான போக்கையும் நாம் தெரிந்து கொள்ளலாம். பொலநறுவையில் gð Girgir aflhla,6II விவசாயிகளுக்கு உதவ கொழும்பு மருதானைக் கிளையினரே சென்றனர். கிருமிநாசினி, விதைநெல் ஆகியவற்றை எடுத்துச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கிய அவர்கள் பன உதவியும் வழங்கினர். அவற்றின் மூலம விவசாயம் செய்த விவசாயப் பொருட்களை வேறு எவருக்கும் கொடுக்க வேண்டாம் எனவும், தாங்களே கொள்வனவு செய்வோம் என்ற உறுதியையும் அவர்கள் அளித்துச் சென்றனர். இதன் மூலம் பொலனறுவையில் இயங்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய துடன், தாங்கள்
செய்யப்பட்ட சலுகைகள் யாவும் இருக்கின்றன. இப்போது கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகள் செய்வதற் காக உருவாக்கப்பட்ட பல அமைப்புகள் தங்களுக்குள் பிரச் சினைப் பட்டுக் கொண்டிருக்கின்றனவே தவிர தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்திப்பதற்காக இல்லை. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும் என்பார்கள். ஆனால் தோட்டத் தொழிலா ளர்கள் விஷயத்தில் அதுவும் கிடைக்குமா என்ற சந்தேகம்தான் அதிகமாக உள்ளது. ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் பின்னோடு என்பதைப் போல் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை ஒரு தொடர் கதையாக முற்றுப் பெறாத கதையாக இருக்கும் போது அவர்களால் எப்படி ஐயா தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும்?
குருட்டுக் கண்ணுக்கு மை எதற்கு பிரச்சினை களினால் பின்னப்பட்டு
- afléidir gorn La Liladiraidir LDIT, áfll',
போன நிலையில் அவர்களினால் தேர்தலைப் பற்றி ժlյ59ծծ5&n oմ (Լpւգւատո? அப்படியே சிந்தித்தாலும்
அவற்றைக் கொள்வனவு செய்து கொண்டு சென்றனர். இதனால் நெல் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலனறுவை மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் பாதிப்படைந்தனர். அவர்களுக்குஎதிரான சுவரொட்டிகளும் இரவோடு இரவாக ஒட்டப்பட்டன. அவற்றை இராணுவ வாகனத்தில் வந்தவர்களே ஒட்டினர். இதன் மூலம் பொலனறுவைப் பகுதியில் இராணுவத் தினரின் உதவியும் இவர்களுக்கு உண்டென்பது புலனாகின்றது.
அதேபோல் கேகாலை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங் களுக்கு உதவ கம்பஹா கிளையினர் சென்றனர். அங்கு அவர்கள் பாதைகள் அமைத்தும், LITGUIT LITT Lig T60G)J, GOGM அமைத்தும் உதவினர் இந்த உதவிகளை எல்லாம் செய்த 1م( அப்பகுதியில் பிரித் வைபவமொன்று ஒழுங்கு செய்யப்படும். அங்கு உபதேசம் செய்யும் பிக்கு இறுதியில் எமக்குத் தேவை சிங்கள பெளத்த தலைமைத்துவமே என கூறி முடிப்பார்.
(தொடர்ச்சி 17ம் பக்கம்)
யாருக்கு வாக்களிப் பார்கள்? தங்களுக்கு உண்மையிலேயே நன்மை GJELILI GJITJ.GOGJI இனங்கண்டு அவர்களுக்கு தங்களின் ஆதரவை வழங்குவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் இருக்குமா? எனவே சிடுக்குத் தலையும் சொடுக்குப் பேனுமாக இருக்கும் தங்களின் பிரச் சினைகளுக்கு மத்தியில் வரப்போகும் தேர்தலுக்கு அவர்கள் எப்படி முகம் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மனம் இருந்தால் Lonsfuldldn gøbGUn Gns) LLL LITT GÖR SEIT GyfuLJI LÎD LIDIT என்று யார் வந்தால் Groot oor GBL UIT GOT IT GÜ) GT GO GOST என்று வாக்களித்துவிட்டு வாளாவிருப்போம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி யாயினும் இந்த தேர்தலில் மலையக மக்கள் என்னதான் முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எறும்பு ஆனை ஆகுமா துரும்பு துரண் ஆகுமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
பாலாசங்குப்பிள்ளை

Page 17
gona) 16up திகதி ஞாயிறுי 9, 2000
op 605, 60). DUITGOT (G) / Goois J. GO)
நந்தா மாலின்
இலங்கைப் பட்டதாரி களின் ஒன்றியத்தினால் 8.7.2000 ம் திகதி இசை நிகழ்ச்சி யொன்று ஒழுங்கு செய்யப்பட் டிருந்தது. இவ் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை யிலிருந்து முன்னணி இசைக் கலைஞர்களான நந்தா மாலினி, ரோஹன வீரசிங்க, கருணாரத்ன ஜயசிங்க, அத்துல எதிரிசிங்க ஆகியோர் கலந்து கொண்டு பங்கு பற்றினர்.
பல்வேறு பரிமாணங்களில் அமைந்த பாடல்களைப் பாடிய நந்தா மாலினி, ரவீந்திர நாத தாகூரினால் எழுதப்பட்ட பாடலின் சிங்கள மொழி பெயர்ப்பைப் பாடினார். இஇது ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான போராட்டத்தில் தாய் நாட்டுக்காகத் தம்மை தியாகம் செய்த வீரர்கள் மீதான பாடலொன்றாகும்.
இப்பாடலின் இடையே வரும் வரிகள் யுத்த வீரர்களை நினைவூட்டு கின்றது. வடக்குக் கிழக்கில் நடைபெறும்
யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் வீரர்க ளை புகழ்ந்து பாடு கின்றார் என பார்வை யாளர் வரிசையில் இருந்த சிலர் கருதி விட்டார்கள் ஆர்வத்துடனான கர கோஷத்திற்கு மத்தியில் சிலர் அவரை இனவாத ரீதியிலான பாடல்களைப் பாடுமாறு வேண்டிக் கொண்டதுடன் தாம் விரும்பும் பாடலுக்கான சிட்டைகளையும் அனுப்பத் தொடங்கினர்.
"மே சிங்கள அபகே ரட்டய்" - இது சிங்களவர்களாகிய எங்களது நாடாகும்" எனும் கருவைக் கொண்ட இனவாதப் பாடலாகும். இதனை பாடுமாறு கோரினர் இதனை பாட மறுத்து விட்டார். பதிலாக "தக்குனெத் தருவன். உத்துரெத் தருவன் என இன ஐக்கியப்
பாடலொன்றைப் பாடினார். இது இனவாத பார்வையாளருக்குப் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
நான் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்த இங்குவர வில்லை. இங்கு வாழும் இலங்கையருக்கும் சமாதான விருப்பு களுக்காகவுமே
t
ai u ଟng to ତr ତଳ ତst. 16 தொ
உதவிகளைப் பெற்ற மக்களும் வீரவிதான ர்க ளாக மாற சிறந்த முறை யில் முளைச்சலவை இங்கு
ட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள வீரவிதானவின் முக்கிய திட்டம் எதிர்காலத்தில் அனைத்து நகரங்களிலும் வர்த்த கத்துறை சிங்கள பெளத்தர்களிடையே இருக்க வேண்டும் என்பதாகும பொலனறுவை கிரிபத்கொடை போன்ற இடங்களில் அவர்கள் குற ப்ெபிட்ட இலக்கை எய்தி
விட்டனர் என்றே கூறலாம்.
தாங்கள் சிறுபாண்மையினருக்கும், தமிழ் மொழிக்கும் எதிரிகள் அல்ல என பலமுறை அவர்கள் அறிக்கை விட்டுள்ளனர். ஆனால் அவர்களின் தமிழ் விரோத நடவடிக்கைகள் எப்படி நடைபெற்றன என்பதற்கு கிரிபத்கொடை நகரில் நடைபெற்ற சம்பவங்கள் சான்றாக அமைகின்றன.
கிரிபத்கொடைச் சந்தியில் மறைந்த இராணுவத் தளபதி விஜய விமலரட்ணவின் உருவச்சிலைக்கு முன்னால் உள்ள வர்த்தக நிறுவனம் "கனந்த டிரேட் சென்ரர்" அங்கு பெயர்ப்பலகை மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. அன்றிரவு உரிமையான
வீட்டுக்குச் சென்ற வீர விதான உறுப்பினர்களை சண்டியர்கள் தமிழ் எழுத்துக்களை அழிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் வர்த்தக நிைைலயத்தை நடத்த அனுமதிக்க முடியாதெனவும் பயமுறுத்தல் விடுத்துள்ளனர். மறுநாள் உரிமையாளர் தமிழ் எழுத்துக்களை பெயர்ப்பலகையிலிருந்து எடுத்து விட்டார். அந்த அடையாளத்தை இன்றும் அனைவரும் காணக் கூடியதாக உள்ளது. இதே இடத்தில் அமைந்துள்ளது தான் "கொன்ராஸ் மாளிகை இந்தப் படமாளிகைக்கு அருகில் முஸ்லிம் ஒருவர் 'பயிரஹா" கோழிஇறைச்சிக் கடையொன்றை புதிதாகத் திறந்தார். ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்ற வீர விதான உறுப்பினர்கள் கடையை முடும்படியும் அதற்காக குறிப்பிட்ட பணத் தொகையொன்றை தாங்கள் தருவதாகவும் கூறியுள்ளனர். முஸ்லிம் வர்த்தகர் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். விளைவு அந்தக் கடைக்கு ஒரு நாள் இரவு கைக்குண்டு எறியப்பட்டது. எறிந்தவர்கள் யாரெனத் தெரிந்தாலும் எவரும் கைது செய்யப்பட வில்லை
இதைவிட வேடிக்கையான விடயம் என்னவென்றால் மக்கள் விடுதலை முன்னணியினர் கட்சி அலுவலகமொன்றை கிரிபத்கொட நகரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தொடங்கி மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகையை எழுதித் தொங்கவிட்டனர். அன்றைய தினம் வீட்டு உரிமையாளரின் இல்லத் திற்குச் சென்ற வீரவிதான உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணி யினரை வெளியேற்றும்ப டியும், பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறி உள்ளனர். உரிமையாளர் மறுக்கவே தமிழில் எழுதி யுள்ளவற்றை அழிக்கும்படி மக்கள் விடுதலை முன்னணி யினருக்கு தெரிவிக்கும் படியும் கூறி உள்ளனர். உரிமையாளரும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கு தெரிவிக்கவே வேறு வழி இல்லாமல் அவர்களும் அதை அழித்துள்ளனர்.
வீரவிதான உறுப்பினர்களுக்கு முக்கிய கட்சிகளின் ஆதரவு இருப்பது மறுக்க முடியாத உண்மை, ஜே. வி. பி இளைஞர்களை பிரித் ஓதிக்கொண்டு கொண்று குவித்த முன்னாள்
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lD (GUIT
ாடவந்தேன். 400 பேர் வரையிலான பேரின பாதிகள் இவரை பற்பறுத்திய போதும்
னவாதப் பாடலை பாட மறுத்துவிட்டு தான் இலங்கைப் பெண்மணி ாண்பதை நிரூபித்து LOLLITIr.
GTGJUTGI KGOSTIO TEGITT
பரையறுக்கப்பட்ட நஹணு பஸ்
றுவனத்தின் (முன்னாள்
போ, ச) உடுகம டப்போவுக்குரிய 63-3170 பூஜீ 03) என்ற திவிலக்கத்தைக் காண்ட காலிக்கு அப்பாலுள்ள உடுகமவுக்கும்,
காழும்புக்கும் இடையில் சவையில் ஈடுபடும் பஸ் Yuri uadaoagula)
மிழில் "கொழும்பு" ன்பதற்குப் பதிலாகக் கொலோம்பு எனத்
GAJAID IT-95 ழுதப்பட்டுள்ளதை வராவது கண்டீர்களா?
ரவுடித்தனம் புரியும் மாகாண சபை அமைச்சர்
குருநாகல் மாவத்கமை பகுதியில் அமைந்துள்ள தமிழ்ப்பாடசாலை ஒன்றின் காணியை தனது ஆதரவாளர்கள் பத்துப் பேருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான அனைத்து எற்பாடுகளையும் வடமேல் மாகாண காணி கிராம அபிவிருத்தி, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நிரஞ்சன் விக்கிர மசிங்க மேற்கொண்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இப்பகுதியில் அபிவிருத்தி என்ற போர்வையில் பல அரச காணிகளை தன் அதிகாரத் தின் மூலம் பெற்று அங்குள்ள
பெறுமதி மிக்க மரங்கள் அனைத்தையும் வெட்டி விற்றுள்ள இவர் தமிழ்பாடசாலைக் காணியிலும் பெறுமதிமிக்க மரங்கள் காணப்படும் பகுதி மீதே கண் வைத்துள்ளார்.
கடந்து வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை கபnகரம் செய்து அவர்களைத் தாக்கி அட்டகாசம் புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் டி. பி. விக்ரமசிங்காவின் மகனே ரவுடித்தனம் புரியும் நிரஞ்சன் விக்ரமசிங்க என்பது குறிப்பிட்டக்கது.
வன்முறைகள்
தொடர்புகளுக்கு
கொழும்பு 06
இலவச சட்ட
ஆலோசனை
சட்ட விரோத கைதுகள் மற்றும் மனித உரிமை
மீறல்கள் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான கடத்தல் பயமுறுத்தல் பாலியல் வன்முறைகள் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் வீட்டுரிமையாளர் களுக்குமான பிரச்சினைகள் உட்பட சகல சட்ட உதவிகளும் இலவசமாக வழங்கப்படும்
ப. சிறிதரன் இணைப்பாளர்) மனித உரிமைகளுக்கான் குரல் இலக்கம் 385-274 (2ம் மாடி) காலி வீதி, வெள்ளவத்தை
ராணுவத் தளபதி ஒருவர் மக்கிய பதவி வகித்து ருகின்றார். எனவே வீர தானவின் வன்முறைக் பட்டமொன்று நிச்சயம்
ள்ளது என்பது தளிவாகின்றது.
பண்டிகைக் காலங்கள் ன்றால் வீரவிதான மலிவு லைக் கடைகளை பிர ான நகர்களில் நடத்துவது ழக்கம் முக்கியமாக றுபான்மை ர்த்தகர்களுக்கு ாக்கத்தை ஏற்படுத்துவதே தன் முக்கிய நோக்கம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா பகுதிகளில் வீர விதானவுடன் பிரச் சினைகளை ஏற்படுத்திக் கொண்டது. இலங்கையின் தென்பகுதிகளில் தங்கள் எதிரிகளை மடக்க இலங்ைைகத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் வீர விதானக்காரர்களுடன் இணைந்து அவர்களின் உதவிகளைப் பெற்று உள்ளதாகவும் செய்திகள் 0әшәйішптаflшоilөп607
எனவே இந்த நூற்றாண்டின் தென்பகுதியில் இருந்து சிறுபான்மையினரை விரட்டியடிக்க வீரவிதான முயற்சி செய்து வருகின்றது. எனவே வீர விதான அமைப்பு நாட்டை நிச்சயம் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், இதை தடைசெய்ய வேண்டியது பொறுப்புள்ளவர்களின் பணியாகும்.

Page 18
இலங்கையில் பெ
போதுமானளவு வ
இலங்கைத் தமிழ்ச் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்கு முறைகள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள் பொதுவாக பெண்கள் எதிர்நோக்கும் சமுக, பொருளாதார கலாச்சார ரீதியிலான ஒடுக்குமுறைகளுடன், இலங்கையின் இன்றைய அரசியல் புத்த சூழலினால் விசேடமாக தமிழ் பெண்கள் ஒடுக்குமுறைக் குள்ளாகின்றனர். குறிப்பாக இளம்வயதிலேயே விதவைகளாகி குடும்பப் பாரத்தை தனியாகச் சுமக்க வேண்டிய நிலை ஏற்படுதல் புத்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுதல், தமிழ்பெண்கள் என்பதனால் இராணுவப் பரிசோதனைகளின் போது இம்சைக்குள்ளாக்கப்படுதல் மற்றும் பொட்டுவைக்கும் பிரச்சினை போன்றவற்றையும் குறிப்பிடலாம். பெண்கள் மத்தியில் பணியாற்றும் a) Hóladas GLUGOJEG JOGADOLIDÜLJEG பெண்களின் ஒடுக்குமுறை பிரச் சினைகளுக்கு எதிராக இதுவரை GIGGST GIGING GANGGODAJ திட்டங்கைைள முன்னெடுத்துள்ளன அவை போதுமானதா? பொதுவாக எல்லா பெண்கள் அமைப்புகளுமே பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் தமது கவனத்தை குவித்துள்ளன. இலங்ைைகயில் அரச சார்பற்ற நிறுவனங்களே கூடுதலாக உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொருளாதார சட்ட ரீதியிலான ஆதரவுகளையும், சுயமாக அவர்கள் தமது கால்களில் நிற்கக்கூடிய விதத்தில் ஆதரவுகளை வழங்குதல் போன்ற நடவடிக்கை களிலும் சில அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. உண்மையில் இன்றும் கூட பல பெண்கள் தாம் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படுகிறோம் என்பது பற்றி தெளிவு இல்லாமலேயே இருக்கிறார்கள் இவ் அமைப்புக்கள் முழு அளவிலும் பெண்களின் பிரச்சினையை தீர்க்கும் எனவும் கூறமுடியாது ஏனெனில் இவை பரந்துபட்ட தேசிய இயக்கங்களாக இல்லை. ஆங்காங்கே தாம் இருக்கும் இடங்களில் உள்ள குறிப்பான பிரச்சினைகளை வைத்தே செயற்பட்டு வருகின்றன. அவற்றின் சக்திக்கும், செயற்பரப்பு எல்லைக்கும் உட்பட்ட விதத்தில் அவை செயற் பட்டு வருகின்றன. பெண்கள் முற்று முழுதாக தமது பிரச்சினை களிலிருந்து விடுதலை பெறுதல் என்பது சமுக கலாச்சார அரசியல் பொருளாதார மாற்றங்களினூடு நிகழவேண்டிய ஒன்று அதை அடையும் வரை பெண்கள் மீதான சுமைகளைக் குறைக்கும் எல்லா நடவடிக்கைகளும் அவசியமானவைதான். இந்த அடிப்படையில் தாம் எடுத்துக்கொண்ட வேலை பரப் புக்குள் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளையும் கண்டுள்ளன. உதாரணமாக "சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தை எடுத்தோமானால் பெண்களை விழிப்புணர்வூட்டுதல் என்ற அவர்களுடைய ஒரு வேலைதிட்டத்தில் மட்டும் இதுவரை பதினொரு "பெண்" சஞ்சிகைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். கவிதை நாடகம், ஓவிய பட்டறை
இன்று
V
களை நடத்தி வருகிறார்கள். இதில் யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட அதிகம் படிக்காத இளம் பெண்களை பங்குபற்ற வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை போதுமானது என்று கூறமுடியாது. பிரச்சினைகளின் போது மட்டுமே நிவாரண உதவி என்று அல்லாமல் அவர்களை சுயகாலில் நிற்கும் துணிச்சலையும், அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதேஎனது கருத்தாகும். பெண்களின் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான இலக்கிய படைப்பாக்க முயற்சிகள் பெண்கள் மத்தியில் இருந்து எவ்வளவு தூரம் வெளிவந்துள்ளன? நான் நினைக்கிறேன் தேசிய இனப்பிரச்சினை உச்சகட்டம் என்று நாம் குறிப்பிடுகின்ற ம்ே ஆண்டுக்கு பிற்பாடே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எனறு கூறலாம். இதற்கு காரணம் பல்வேறு இயக்கங்களும், ஸ்தாபனங்களும் பெண்களை தம்முடன் இணைத்துக் கொள்வதற்காக "பெண் விடுதலை பற்றி கதைக்க முனைந்தார்கள் எனவே இக்காலகட்டத்தில் தான் பல பெண் எழுத்தாளர்கள் அறிமுகமா கின்றனர். அதற்கு முன் இல்லை என்று கூறமுடியாது. ஆனால் வெளி உலகிற்கு பிர பலமடையாமல் இருந்தனர். 1983ம் ஆண்டுக்கு பிற்பாடு தான் பெண்களினுடைய பல்வேறு திறமைகள் வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது. பெண் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இயக்கங்களில் இருந்து வெளி வருகிறன்து இயக்கங்கள் இல்லாமல்
யாழ்குடாநாட்டின் அளவெட்டியை ப விக்கினேஸ்வரன் கவிதை, நாடகம், வி. தன் தடங்களைப் பதித்தவர். தனது 18
வரை எழுதி துறையிலும் ஈடுபட்டு வருகின்றார். நா தொழிற்படுகின்றார். கொண்டுள்ளார். இலக்கிய உலகு நன்கு சகோதரியாகவும், எஸ்.கே.விக்கினேஸ்வ இயல்பாகவே ஒரு பன்முக ஆற்றலைக் ெ கொட்டாஞ்சேனை நல்லாயண் கண்ணிய
வருகின்றார்.
எல்லாவற்றையும்
வெளிக்கொண்டு வருகையில் பெண்கள் பிரச்சினைகளை எழுது கிறார்கள், குறிப்பாக செல்வி, சிவர மணி போன்ற பல பெண்களின் படைப்புகளை நோக்கினால் அங்கு பெண்களின் பிரச்சினையை
2005/06.
அடிப்படையாகக் கொண்டே அவை எழுதப்பட்டு இருக்கும். எனவே இக்காலத்தில் வெளிவந்த படைப்புக்கள் மிகவும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் சமுகத்தையே கேள்விக்குள்ளாக்கு வனவாகவும் அமைந்திருந்தன. 8ம்
ലെജ്' ( ിങ്ങി,
エ、エ "scm ○。 エ エcm cm 。
Q
δέντρο της
... .
நடவடிக்கைளும் அவசியம்
வெளியில் இருந்து பெண்ணின் குரல் போன்ற சஞ்சிகைகளும் வெளி வருகிறது. இதில் ஆர்வம் உள்ள பெண்கள் எழுத முன்வருகிறார்கள் இக்காலத்திலேயே புத்தகங்களும் பெருவாரியாக வெளிவருகிறது. அதனால் தான் எழுத்தாளர்கள் வெளி உலகிற்கு அறிமுக மாகிறார்கள். உதாரணமாக செல்வி சிவரமணி, ஊர்வசி போன்றவர்களை குறிப்பிடலாம். பெண் எழுத்தாளர்கள் தங்களினுடைய ஆக்கங்களை
சந்திப்பு ரு க்ஷாந்த
காலப்பகுதிக்கு முன்பும் படைப்புக்கள் வெளிவந்தன. ஆனா பெண் என்ற தளத்தில் இருந்து வெளிவரவில்லை. பெண் பாத்திர வெளிவந்தது. பெண் எழுத்தாளர் உருவாகிய பிற்பாடு தான் பல பெண்களின் பிரச்சினைகள் வெளிவந்தன. நாம் தொடர்ச்சியா பெண் எழுத்தாளர்களை ஊக்குவி வேண்டும். ஆண் எழுத்தாளர்கள் வளர்ந்து
 
 
 
 

றப்பிடமாகக் கொண்ட ர்சனம், பெண்ணியம் என பல தளங்களில் வது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கி அண்மைக் காலமாக இலக்கிய விமர்சனத் கத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் விட பெண்ணியத்தில் அதிக அக்கறை அறிந்த மகாகவியின் மகளாகவும், சேரனின் னின் துணைவியாகவும் இருப்பது அவருக்கு ாடுக்கின்றது. உயிரியல் பட்டதாரியான இவர் மடத்தில் ஆசிரியராகவும் பணிபுரிகின்றார்.
வரும் வேகத்திற்கு பெண் எழுத்தாளர்கள் வளரவில்லை என்றே கூறவேண்டும். பெண் எழுத்தாளர்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு எழுத்து ஆர்வம் உள்ள பெண்களுக்கு அதற்கான
நேர்காணல்
களத்தை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு சூர்யா பெண் சஞ்சிகை பெரும் பங்களிப்பினை ஆற்றியுள்ளது என்று கூறவேண்டும். இவற்றில் எழுதும் அனைத்து பெண் எழுத்தாளர்களும் புதிய பெண்
A ருளாதா மாற்ற 閭 ' u。 რეფექტყეზე მიზეზისის
േട്
எழுத்தாளர்களே புதியவர்கள் எழுத இவ் அமைப்பு களம் அமைத்து கொடுத்திருக்கிறது. பல பிர தேசங்களிலும் இவ்வாறு இருப்பின் பல பெண் எழுத்தாளர்கள்
தோன்றுவார்கள் என்றே நம்புகின்றேன். பெனர்கள் அமைப்புக்களைப் பொறுத்தவரை உலகநாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கையில் naion Quaisi JOINIJäsi மிகவும் பலவீனமான நிலையில்
திரு மதி. ஒளவை
உள்ளன என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றதே இதுபறறி பாது கூறவிரும்புகிறீர்கள் இந்தியாவில் உள்ளவை போன்று இலங்கையில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் பலமானதா பலவீனமானதா என்று எனக்கு கூற முடியவில்லை. ஆனால் இலங்கையில் பெண்கள் இயக்கமாக இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களே சிறு அமைப்புகளாக பெண்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. பாரிய அளவில் பரந்த அளவில் பெண்களின் பிரச்சினைகளின் அடிப்படையிலான தேசிய இயக்கமாக பெண்கள் இயக்க மொன்று இங்கு வளரவில்லை. இன்று எமது நாட்டு சூழலில் பொதுவான ஓர் அமைப்பை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உண்டு. ஆனாலும் இனப்பிரச்சினை கூர்மை அடைந்திருக்கின்ற இவ்வேளையில் அதற்கான சாத்திய கூறுகள் ஆரம்பித்துள்ளன என்றே கூற வேண்டும். ஏனென்றால் கிரிஷாந்தி கொலை இன்னும் பலவன்முறை சம்பவங்களில் பரவலாக எல்லா பெண்கள் அமைப்புக்களும் சேர்ந்து குரல் கொடுத்துள்ளன. இங்கு இனபேதமின்றி பெண்ணுக்கு இழைத்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதையும் உண்ணவிரதத்திலும், ஊர்வலத்திலும் அனைவரும் இணைந்து செயல்படுகின்ற நிலையையும் பெண்கள் இயக்கத்தின் ஆரம்பமாக எடுத்துக் Ga IGiaIGDILb. இந்தியாவில் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பெண்கள் போராட இயக்கம் ஒன்று இருந்தது. ஆனால் இலங்கையில் அவ்வாறு இருக்கவில்லை, விடுதலை போராட் டத்தில் உதிரிஉதிரியாக பெண்கள் இணைந்தனரே தவிர பெண் விடுதலைக்காக போராடும் இயக்கமாக இங்கு ஒரு காலத்திலும் இருக்கவில்லை. எனினும் இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அராஜகங்களும் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட பெண் இயக்கங்கள் தோன்றலாம். தமிழ்த்தேசிய அரசியல் இன்று ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. வரப்போகும அரசியல் தீர்வில் தமிழ்பெனர்களின் அரசியல் அபிலாசைகள் என்ற auagella), stail alaalia aill uisci. உள்ளடக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் பெண்களின் அடிப்படை அபிலாசைகளே நிறைவேறவில்லை. அதற்கிடையில் அரசியல்
2000 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
அபிலாசைகள் பற்றி கதைக்க முடியாது அரசியல் தீர்வு வரப் போகிறது என்பதே என்னை பொறுத்த வரையில் கேள்விக் குறியாக உள்ளது. அதுவும் பெண்களுக்கு கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு பெண் விடுதலையும் பெண் சுதந்திரமும் வந்துவிடப் போவதில்லை. இது காலம் காலமாக மெதுவாக நகர்த்த வேண்டிய ஒன்று பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக நாங்கள் ஒரு வேலையை செய்யப் போகிறோம் என்பது அது ஒரு நாளிலோ ஓர் அரசியல் தீர்விலோ ஏற்படக்கூடியது அன்று. பெண் அடிமைத்தனம் என்பது சமுக கலாச்சார பண்பாட்டு ஒடுக்கு முறைகளாகும். இதனை அரசியல் தீர்வால் முழுமையாக நீக்க முடியாது. இதனை நீக்க எல்லாத்தளத்திலும் வேலை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக பத்திரிகைகள் பாடசாலை, புத்தகங்கள், வெகுசனத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றில் இருந்து மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பெண்கள் அமைப்புக்கள் பலமானதாக இருப்பின் சில சட்ட ரீதியிலான விடயங்களை தீர்வு திட்டத்தில் இடம்பெற அழுத்தம் கொடுக்கலாம். உதாரணமாக கருத்தடை சட்ட ரீதியாகக இலங்கையில் அங்கீகாரம் இல்லை ை ஆனால் வெளிநாடுகளில் இக் கருத்தடை முறை முக்கியமான தொன்றல்ல. பெண் விரும்பும் பட்சத்தில் கருவை கலைக்கும் உரிமை உண்டு. ஆனால் இலங்கையில் அவ்வாறு அல்ல. "கருத்தடை என்பதின் பின் உள்ள
அவலம் ஏனையோருக்கு தெரிவதில்லை. ஒரு பெண்ணுக்கு கரு வேண்டாத கருவாக இருக்கலாம் அல்லது வல்லுறவால் ஏற்பட்ட கருவாக இருக்கலாம். எனவே அதனை கலைக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. இலங்கையில் தினமும் முறைதவறிய கருத்தடையால் பல பெண்கள் இறக்கிறார்கள். இதை ஏன் சட்ட ரீதியாக ஆக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையின் மதச்சட்டங்கள் கருத்தடையை பெரும் பாவச் செயலாகவே கருத்தில் கொள்கின்றன. அதனை பெண்களின்
-
பிரச் சினையாக நோக்கவில்லை. பெண்கள் அமைப்புக்கள் பலமானதாக இருப்பின் கருத்தடை சட்டத்தை அரசியல் தீர்வில் p_algilLága)|Tíb. எனவே பெண்களின் சமத்துவம் சுயமரியாதை பொருளாதார தனித்துவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விடயங்களையும், பெண்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களையும் அரசியல் தீர்வில் உள்ளடக்குமாறு வற்புறுத்தலாம். இன்றைய உரையாடல் உலகில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்ற "லெஸ்பியன் உறவு பற்றி என்ன கூறுகிறீர்கள் பாலியல் உறவுக்கான தெரிவுகள் தனிமனித சுதந்திரத்துடன் " சம்பந்தப்பட்டஒவ அந்த வகையில் ஒரு பாலுறவை இழிவானதாகக் கருதுவதோ அல்லது அவர்களை குறைவானர்களாக கருதுவதோ தனி நபர்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதாகும். ஒவ்வொரு தனிநபருக்கும் மற்றவரை பாதிக்காதவகையில் இருக்க சுதந்திரம் உண்டு கருத்தடையையே சட்ட ரீதியாக அனுமதிக்காத அரசு ஒரு பால் உறவையா அங்கீகரிக்க
போகின்றது?

Page 19
20:് திகதி ஞாயிறு
NSANASS N: 8. §)
சென்ற வாரத் தொடர்ச்சி.
இவ்வேளைகளில் தான் வட்டுக்கோட்டை எம்.பி யாகவிருந்த தமிழர சுக்கட்சியின் தளபதியான அமிர்தலிங்கம் ஓர் சிங்கள முற்போக்குவாதியின் கேள்விக்கு பதிலளிக்கை Lila) FIE JIT 6060Iulia) அப்படியொன்றும் பெரிதாய் நடக்கவில்லை என்று பொய்கூறி அது சங்கானை அல்ல சங்காய்வியட்னாம் என்று கிண்டலடித்தார். இவ்வகையில் தமிழரசுக் கட்சியினர், தங்கள் ஈழ வேளாள நலங்களுக்காய் மட்டுமே தாம் என்ற சுய ரூபம் வெளிப்பட்டது
இதன் விைைளவாக தொடர்ந்து வந்த 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் (சங்கானை போராட்டப் பகுதி) வட்டுக்கோட்டையில் இருந்து தளபதி அமிர்தலிங்கமும் (கரவெட்டி-கண்பொல்லை போராட்டப்பகுதி) உடுப்பிட்டித் தொகுதியிலிருந்து உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரமும் தோற் கடிக்கப்பட்டனர். இத்தோல்விகளானது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில்
இத்தலைமைகள் வகித்த துரோகப் பங்குக்கு தகுந்த பாடமாகியது.
1972ல் சிங்கள இனவாத அரசின் கல்வி தரப் படுத்தல் முறையினால் யாழ் படித்த வாலிபர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றது குறைக்கப்பட்டது. சிங்கள அரசின் திட்டமிட்ட இந்நடவடிக்கையானது மொழிவாரியாக எடுக்கப்படாமல் மாவட்டவாரியாக தரப் படுத்த முயன்றமையினால் யாழ்மாவட்டத்திற்கு வெளியேயிருந்த மன்னார், முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட தமிழ் LDI GOTGJITJ, Gil LIGJIT புதிதாய் பல்கலைகழகம் செல்ல வாய்ப்பேற்பட்டது இது வசதியாக மறை க்கப்பட்டு ஈழவேளாளரின் கல்விப் பிரச்சனைகள் தமிழ் இனச்சாயம் பூசப்பட்டு சிங்கள ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ்த்தேசியத்தின் எழுச்சி மக்கள் முன் எடுத்துச் செல்லப்பட்டது.
இச்சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி
அனைத்து தமிழரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சாதி, சமய, பிரதேச வேறு பாடுகளை மறைத்து எல்லோருக்கும் பொதுவான ஓர் புனித மாயையை கட்டியமைக்க தமிழரசுக் கட்சியினரால் GLITLL LILL Erful II GOT கணக்கே 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை மகாநாடும் அதன் தமிழீழப் பிரகடனமும், தமிழர்விடுதலைக் கூட்டணியின் பிறப்பு மாகும். இப்புனித மாயையில் கட்டுண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தம் அன்றாட உரிமைகளை மறந்து என்றோ வரப் போகும் தனிநாடு எல்லோருக்கும் விடுதலையளிக்கும் என்று கனவு கண்டதனால் அதன் பிறகு இவ்வகை தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் மறைந்து போயின. இதுவரை காலமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எந்தப் பிரதி நிதித்துவமும் கொடுக்காத கூட்டணியினர்
8
தொடர் 4
அவன்விதி
"தொடக்கத்தில் எனது வாழ்க்கை மிகச் சாதாரண மாகத் தான் இருந்தது. நான் வரோனெஷ் பிர தேசத்தைச் சேர்ந்தவன் அங்கே 1900ஆம் ஆண்டில் பிறந்தவன் உள் நாட்டுப் போரின் போது செஞ்சேனையில் கிக்வித்ஸேயன் டிவிஷனில் இருந்தேன். 1922ஆம் ஆண்டுப் பஞ்சத்தில் குபானுக்கு ஓடினேன். குலாக்குகளுக்காக மாடு போல உழைத்தேன். உழைத் திராவிடடால் இன்று நான் உயிருடன் இருக்க முடியாது. ஆனால் ஊரில் என்னுடைய தந்தை தாய் தந்தை எல்லாரும் பட்டினியால் இறந் துவிட்டார்கள். நான் ஒண்டிக் கடடையானேன். உறவினரோ என்று எனக்கு எங்கும் ஒருவர் கூடக் கிடையாது. ஒரு புதர் கூட கிடையாது கேட்டீரா? ஓர் ஆண்டிற்குப் பின்னர் குபானிலிருந்து திரும்பி வந்து வீட்டை விற்றுவிட்டு வரொனெவுக்குச் சென்றேன். முதலில் தச்சு வேலை செய்தேன் பிறகு
சென்று மெக்கானிக் வேலை கற்றேன். விரைவில் மணம் புரிந்துகொண்டேன். எனது மனைவி குழந்தைகள்
விடுதி ஒன்றில் வளர்ந்தவள்.
திக்கற்றவள். ஆம், எனக்கு வாய்த்தவள் மிக நல்லவள். நல்ல சுபாவம், கலகலவென்றி ருப்பாள் என்னைத் திருப்தி செய்வதில் எப்போதும் அவளுக்கு ஆவல். நீக்குப் போக்கு தெரிந்தவள். அவளுக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது அவள் சின்னக் குட்டியாய் இருந்தது முதலே உண்மையான துன்பம் என்ன என்பதை அறிந்திருந்தாள். ஒரு வேளை அந்த அறிவு அவளது குணத்தை உருவாக்கியிருக்கலாம். பக்கவாட்டில் அவளைப் பார்த்தால் அப்படிப் பிரமாதமாக ஒன்றும் காணோமே என்று தோன்றும் ஆனால், அண்ணே, நான் அவளைப் பக்கவாட்டில் பார்க்கவில்லையே நேருக்கு நேராக அல்லவா பார்த்தேன்! என் -— - --
அழகி ஒருத்தி கூட இந்த உலக முழுவதிலும் இருந்ததுமில்லை; இருக்கப்
போவதுமில்லை. ஒருக்காலும் முடியாது "வேலையிலிருந்து களைத்துப் போய் வீடு திரும்புவேன். சில நேரம் ஒரே சிடுசிடுப்புடன் சீறிச் சீறி விழுவேன். ஆனால் அவளோ ஏட்டிக்குப் போட்டி என்று முகத்திலடித்தாற் போலப் பேசுதே கிடையாது. எவ்வளவு மெல்லியல்புடனும் அமைதியுடனும் இருப்பாள் தெரியுமா? எனக்கு
ܩܵܐ ses>=ܠܐ ܒܸܠ2 ܢܩܘܡܘܢ ܒܗܢܘ ܒ அவளுக்கு நிறைவு
 
 
 
 
 
 
 
 

ாச்சிரமத்திலிருந்து
க்கோட்டை வர்ை.
தமது தமக்கேயுரிய அப்புக்காத்து புத்தியை பயன்படுத்தி 1977தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதிக்கு ஓர் தாழ்த்தப்பட்ட பிரதி நிதியான திஇராஜலிங்கத்தை முன்னிறுத்தி வெற்றியும் g,600 LGOTTT.
1983 இனக்கலவரத் தினைத் தொடர்ந்துவந்த தேசிய அலையானது அள்ளிவந்த இளைஞர் பட்டாளத்தை அணைத்துக் கொண்ட ஐந்து இயக்கங்களும் அரசோச்சிய காலத்திலும் ஏற்பட்ட சாதிப்பிரச்சனை களை ஏதோ வேலிப்பிர ச்சனையாகக் கருதி அங்காங்கே தீர்த்து விட்டனரே அன்றி இடதுசாரிகள் செய்த வற்றில் எட்டில் ஒரு LJILJ60)4J, j, JL இவ்வியக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
இற்றைக்கு சுமர் இருபது வருடங்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட
மக்களிடையேயிருந்த விடுதலைத் தாகமும் அதற்கான வேகமும் அப்படியே கட்டிவைக்கப் பட்டு தமிழ்த் தேசியம் என்னும் மாயை பரப்பப் பட்டிருக்கிறதே அன்றி, சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் அதன் பிறகு எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஈழவேளாள அடக்குமுறைக் கெதிராய் ஏதும் செய்யவிடாமல் புனித தேசியம் அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது நூற்றாண்டுத் தொடர்ச்சியான ஈழவேளாள அரசியலின் இறுதிவடிவம் இன்றுவரை தமிழ் மக்களுள் உள்ள சாதியக்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளமை தாழ்த்தப்பட்ட மர்களின் உர்ைமைத் fam frjáfu Maó (MaSSe mouvement) (35606).JGou அவசியமாக்கியுள்ளது. மாறாக, தேசியவாத அலை இருக்கும் வரை சமூகத்தின் உள்ளே
காணப்படும் சாதியக் கொடுமைகள் வெளியே காட்டப்படாதென்பதுவும், தேசியத்தின் கூர்மை இரண்டாம் பட்சமாகும் சந்தர்ப்பத்தில் மீண்டும் சாதியத்திற்கெதிரான போராட்டம் தோன்றியே தீரும் என்பதுவும் காலத்தின் கட்டாயம் இவ்வகையில் தான் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்வெளி யேற்றத்தின் பின்னர் தேசிய உணர்வு இரண்டாம் நிலைக்கு இறங்கிவிட யாழ் குடா மக்களின் சமூக தேவைகளும் பிரச் சனைகளும் கூர்மைப் பட்டுள்ளன. இதன் ஓர் சிறு அறிகுறியே இன்றைய வட்டுக்கோட்டை பிரச் சனையாகும். தமிழ் மக்களுக்கு இலங்கையின் சுதந்திரம் எப்படியானதோ அதைப்போல்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தமிழீழம் ஓர் பெயரளவு சுதந்திரமாகவே இருக்க முடியும் என்பதனையே இன்றைய வட்டுக்கோட்டை சுட்டிநிற்கின்றது.
ஏற்படாது நலமின்றி யிருக்கும் போது கூட வாய்க்கு ருசியாக ஏதாவது
மிகயில் ஷோலோகவ்
செய்து எனக்குத் தர எப்போதும் முயல்வாள். அவளைப் பார்த்தாலே போதும் எண் மனச்சுமை இறங்கிவிடும். சற்று நேரத் திற்குப் பின் அவளை அனைத்துக் கொண்டு, "இரீனா என் கண்ணே உன்னிடம் முரட்டுத் தனமாய் நடந்து கொண்டதில் எனக்கு ரொம்ப வருத்தம், இன்றைக்கு வேலையில் ஒரே தொல்லை. அதனால் தான் எரிந்து விழுந்தேன்" என்று சொல்லுவேள் எங்களிடையே மறுபடியும்
சமாதானம் ஏற்பட்டு விடும். எனக்கும் அப்பாடா என்று மனது ராகம் பாடும். இந்தக் சுமுகமான நிலைமை வேலைக்கு எவ்வளவு உதவி தெரியுமா, அண்ணே?
உற்சாகமாகப் படுக்கை விட்டு எழுந்திருந்து நேரே தொழிற்சாைைலக்குச் செல்வேன். தொட்ட (36).1606) GTGba)fTlh துலங்கிடும்; கடிகாரம் திருப்பினாற் போலே கணக்காக நடந்திடும். மெய்யாகவே பாங்கும் Լյrfloւլլի Փւoionalյoi:
னைவியாக வாய்த்தால் தொட்டது துலங்காமல் என்ன செய்யும்?
"சில நேரங்களில், சம்பள நாளன்று கூட்டாளிகளோடு சேர்ந்து குடிப்பேன். சில சமயம் குடிவெறியில் கால்கள் பின்னர் தள்ளாடித் தடுமாறிக் கொண்டு நான் வீடு திரும்பும் போது என்னைப் பார்த்தாலே குலை பதறும்படியிருக்கும். எண் தள்ளாடிய நடைக்குப் பெரிய தெருவே அகலம் பற்றாது, சந்துகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். அந்த நாட்களில் எனக்கு இளவயது உடம்பிலே உரமும் வலிமையும் இருந்தன. நிரம்பக் குடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியும்
G =Gu
வீடு போய்ச் சேர்ந்து விடுவேன். ஆனால் சில நேரங்களில் கடைசிப் பகுதியில் "கியர்" விழுந்து போகும்- தவழ்ந்து தவழ்ந்து ஒருவகையாக வீடு போய்ச் சேருவேன். ஆனால் இரீனா என்னைப் பார்த்துச் சிரிப்பாள் எவ்வளவு தான். அது கூட ரொம்ப ஜாக்கிர தையுடன் சிரிப்பாள் என்ன தான் குடிமயக்கத்தில் இருந்தாலும், அவளுடைய சிரிப்பை நான் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாதல்லவா? அதற்காக எனது காலணிகளைக் கழற்றியபடியே இன்றிரவு நீ சுவரோரமாகப் படுத்துக் கொள்வது நல்லது, அந்திரேய் இல்லாவிட்டால் உறக்கத்தில் படுக்கையிலிருந்து உருண்டு விழுந்து விடுவாய் என்று மெல்லிய குரலில் சொல்வாள். அப்படியே ஒட்ஸ் முட்டை போலத் தொப்பெண்று படுக்கையில் விழுவேன். எதிரேயுள்ள ஒவ்வொரு பொருளும் சுற்றிச் சுற்றிச் சுழலுவது போலிருக்கும். எனக்கு உறக்கம் வரும் தறுவாயில் எனது தலையை மெதுவாக வருடியபடியே அன்பு மொழிகளை எண் காதோடு அவள் சொல்வதை உணர்ந்து எனக்காக அவள் வருத்தப்படுகிறாள் என்பதை அறிந்து கொள்வேன்.
தொடரும்.

Page 20
TP-01-4662771
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன், மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு தீர, பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட, காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
கருணாகபூசணம் உலக மலையாள மாந்தி ஜோதிட க்ரவர்த்தி k Siyl)(NI 162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01:342463 Fax. O094-1-34.483. E-Mail: drpksamy (G) sltnet. Ik Website: www.limexpolanka.com/drpksami
வழமைபோல் நுவரெலியாவிலும் மது சேவை நடைபெறுகி
சமுகக் கதைகள்
(o) E T Goor u l
SF LDGES IT GAOL
LIL LIEŠI SEGi
(1951-1975)
தங்களுடைய வாழ்க்கையின் எதார்த்தத்திலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கும் புரான இதிகாசக் கதைகளைப் பார்த்து சலித்துப் G3LJIT 607, 6 Trifoj JF GÜ) L J LoL LIIT GO)6)ILLIITGITJ.GI சமுகத்தோடு ஒட்டி உறவாடுகிற 6)Ílag LIIBÍ g;60)GII வாழ்வியல் பிரச் சினைகளை திரைப் LILI5457 aö LJIT ïîoj, J, விரும்பினர். இயக்குநர்களும் சமுகப் பிரச்சினைகளை படமாக்க முயற்சி செய்தனர். இதன் விளைவாகவே சமூகப் LILIAN 49, Gil வெளிவந்தன. இந்தக் காலக்கட்டத்தில் திரைப்படத்தில் வெளிப்பட்ட கதைகள் சமுகத்தில் பரவலாகக் காணப்படுகிற ஏழ்மை, பெண்ணின் கற்பு மூடநம்பிக்கை ஜாதியக் கொடுமைகள், காதல் போன்ற பிரச் சினைகளை மையக்கருத்தாக எடுத்துக் கொண்டனர். புராணக் கதையை இயக்குவதில் பயன்படுத்தப்பட்ட நாடகப்பாணி இந்தக் காலக்கட்டதிலும் இயக்குநர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தது. கதையின் மையப்பொருளாக சமூகப் பிரச் சினைகளை எடுத்துக் கொண்டாலும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையான வடிவத்திலும் கதைகளைச் சொல்லம்
போது மக்கள் கொஞ்சம் முகம் சுளித்தனர். மனித உணர்வுகள்,
அனுபவங்கள்,
சம்பவங்கள்,
மூடநம்பிக்கையாக வழக்கத்திலிருக்கும் பழக்கங்களை மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்பாக சினிமாவில் பார்க்கும் போது, அது மீண்டும் இதிகாச, புராண காலத்தையே பிரதி பலித்தது.
புராண காலத்தில் கதையும் சித்திரிப்பும் கற்பனையானது. ஆனால் இந்தகால கட்டத்தில் அன்றாட வாழ்க்கையிலிருந்து
FLDLJG).JPG| J. Git எடுக்கப்பட்டன. இப்படி எடுக்கப்பட்ட சம்பவங்களின் சித்தரிப்பு மீண்டும் கற்பனையாகவே இருந்தது. அன்றாட வாழ்வியல் எதார்த்தங்களை மிகைப்படுத்தி திரை யில் காண்பது என்பது ஒரு கசப்பான விசயம்.
சம்சாரம் (1952) பராசக்தி (1952) கல்யாணப்பரிசு (1959) தில்லானா மோகனாம்பாள் (1968), நம்ம வீட்டு தெய்வம் (1970), டாக்டர் சிவா (1975) போன்ற படங்கள் இந்தக் காலத்தில் வெளிவந்தன. கேராம்நாத், ப.நீலகண்டன், சி.வி.பூரீதர், கே.
堑
பாலசந்தர், ஏ. பீம்சிங், பி. மாதவன், சிங்கீதம் சீனிவாசராவ் போன்றோர் இயக்குநர்களாக இருந்தனர்.
பகுதி எதார்த்தவாதக் கதைகள் (1976-1985)
இந்தக் காலக்கட்டத்தில் எதாத்தத்தை மையப்படுத்திய கதைகள் திரைப் படத்தில் தலைதுாக்க ஆரம்பித்தன. வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படும் பலதரப்பட்ட அனுபவங்களோடு
கொஞ்சம் கற்பனை கலந்து பார்ப்பது, சமுகத்தில் காலங் காலமாக பின்பற்றி வரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் உடைப்பது, அரசியல்
- d. (UD5 TL. அமைப்புகளை குறை கூறுவது போன்ற எதார்த்தவாதக் கதைகள் திரைப் L u L LI, J, Gifna)
GG). Gif L I LIL LGBT. எதாத்தத்தை திரைப்
காட்டினாலும் அதை
(ԼՔ(ԼՔ60ԼDLIITԺ: வெளிப்படுத்தாததால் இவை பகுதி எதார்த்தவாத கதைகள் என்று அழைக்கப்பட்டன.
வெறும் நாடகப்பாணியிலேயே வசனங்கள் நீளமாக, காட்சிப்படுத்தல் என்பது இல்லாமல் இருந்து தமிழ் சினிமா இந்தக்
L S T S MS M S . -- ബ==
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fel arfon
காலக்கட்டத்தில் கொஞ்சம் ஒருபிடி வளர்ந்து, உணர்ச்சி களையும், உள்ளக் குமுறல்களையும் காட்சிபூர்வமாக வெளிப்படுத்த முயன்றன. இந்த முயற்சியில் இயக்கு நர்களின் படைப்புத்திறனும், புதிதாக சிந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடின உழைப்பும்
Ꭿ5ᎱᎢ ᎠᎢ ᎶᏡᏡᎢ LᏝ) ᎱᎢ Ꭿ5 அமைந்திருக்கிறது. பாரதிராஜா,
2000 ஜூலை 16ம் திகதி ஞாயிறு
ஜாதகம்
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்க்கை சித்தர் டாக்டர் பிகேசாமி DGAN இல் 12 கொட்டாஞ்சேனை விதி மேபில்ட் ரோட் கொழும்பு 1 தொபே 448
வரப்பட்டதோடு அவருடைய படைப் புத்திறன் நின்று விட்டது. கதை அமைப்பும், கதை சொல்கின்ற பாணியும் அப்படியேதான் இருந்தன. ஒரே
பாக்கியராஜ், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றோர் தமிழ் சினிமாவை நல்ல வளர்ச்சிக்கு இட்டுச் சென்றவர்களில் முக்கியமானவர்கள்
மேலும், கதையமைப்பும், படமாக்கலும் அரங் கத்திற்குள் நிகழ்ந்ததை உடைத்து, கேமிராவை தூக்கிக் கொண்டு அரங்கத்திற்கு GGGCL GIL6) வெளியிலும், புல் தரையிலும் ஆற்றங் கரையோரத்திலும் இயற்கையின் எழிலை அப்படியே படம் பிடித்த பெருமை இந்தக் காலக்கட்டத்து இயக்குநரான பாரதி ராஜாவைச் சேரும். இவருடைய முயற்சி LI IT U IT LIL LI LJ L வேண்டிய ஒன்று என்றாலும், கேமிரா வெளியே கொண்டு
விதமான கதைதான் அரங்கத்திற்குள் இல்லாமல் வெளியே
படமாக்கப்பட்டது. மாற்றம் என்பது இந்த அளவில மட்டும்தான் நிகழ்ந்தது.
L.J T U 552 UT IT 22 nT, பாக்கியராஜ் போன்
றோரின் படங்கள்
கிராமத்தில் உள்ள உறவு சார்ந்த பிரச் சினைகளையே கதைக் கருவாகக் கொண்டிருந்தன. மனிதனுடைய உறவுகளில் ஏற்படும் கண்ணிரும், இரத் தமும், வியர்வையும்,
துக்கமும், அழுத்தமாக,
ஆதாரபூர்வமாக காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உறவுப் பிரச்சினைகள் பற்றிய
2 (U5 9, PLDIT GOT ஆய்வும் தேடலும் ரொம்பவும் குறை வாகவே இருந்தது.
இந்தக்
காலக்கட்டத்தில்
வாழ்ந்த பல இயக்குநர்கள் அடிப்படையில் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான் என்றாலும், இயக்கு நராகிவிட்ட பிறகு கிராம அனுபவங் களிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக் (ი)ჟ;/T გზor L rr, rr, J; Gir. இதனால் ஒரு கிராமிய பிரச் சினைகளைப் பற்றி சொல்ல முயலும் அந்த இயக்கு நர்களுக்கு கதை சொல்லும் பாணியில் வெளிப்படுகிற அனுபவ ஆழமும் இல்லாததோடு சமுகப்பார்வையும், சமுக அறிவும் அக்கறையும் குறைந்து விடுகிறது. மனித வாழ்வின் பல்வேறு அனுபவங்களை,
ஆழமாகச் சித்திரிக்க முயற்ச்சிக்கும் போது பிரக்ஞைப் பூர்வமான ஆய்வு தேவைப் படுகிறது.
மிகமோசமாக ஒரு ஹாலிவுட் படத்தைக் கூட உட்கார்ந்து பார்க்க முடிவது அதில் உள்ள குறைந்தபட்ச உள்தர்க்கம் மற்றும் பிரச்சினை பற்றிய ஆய்வு அறிவினால் தான். தமிழ்
படங்களில் அதை
எதிர்பார்க்கும் போது அது ஏமாற்றமாகவே இருக்கிறது. ஏனென்ற ால், இயக்குநர்கள் ஒரு கிராமியப் பிரச் சினையை எடுத்துக் கொண்டு அவர்களுடைய யூகத்திற்கும்,
95 ADLI G0D GOT 95 GULD இணைந்து போகிற LUITGOofluï)(BG) (8L) கதையை அமைத்துக் கொள்ளும் ப்ோது, அனுபவ எதார்த்தங்களின் எல்லையைக் கடந்து செல்லுகிறார்கள் அப்படிச் செல்லும் போது திரைக்கதை அசிங்கமாகத் தெரிகிறது.
தொடரும்.
LLLL T TT S M M M M T T TTT T SS S SMS S S S S S S