கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.07.23

Page 1
52 TG5) estiG
10:11 ܬܐ, 17 51 ܫ
|||||||||||||||||| VIII || |||||||||||||||||||||||||||||||||
 

ராவய வெளியீடு A重AVA園三*óó

Page 2
2 ஆணுறி
EGIGGOgó5 gGOf
அறிவியல் துறையில் சூழ்ந்து கற்றோர் உலகில் அதிகம் நெறியியல் துறையின் நீளம் அறிந்தோர் உலகில் அதிகம் சமயம் சார்ந்த மெய்யியல் அறிவில் மிகைத்தோர் அதிகம் பொருளியல் துறையைப் போதிக்குமளவு பெருகியோர் அதிகம் இத்தனை துறைகள் மட்டுமா பல்துறை கற்றோர் அதிகம்
கனக்கியல் அறிந்தோர் கணக்கில் எடுத்திடும் கணக்கினை ஏற்பீர்! பிணக்குடன் நிற்கும் உலக உயிர்களின் கூட்டுத்தொகையினைப் பார்ப்பீர்! இணக்கமாய்க் குவிந்த செல்வக் குவியலை உலகம் எங்கிலும் சேர்ப்பிர் உயிரினக் கணக்கைச் செல்வக் கணக்கொடு உடனே கழித்துப் பார்ப்பீர்! கணக்கு முடிந்ததும் மீதமாயிருக்கும் செல்வக் குவியல் எடுப்பிர் உண்டு களித்த உலகில் உயிரினம் ஊழிகாலமுமிருந்து நின்று நிலைக்கும் செல்வக் குவியல் நிலைத்திருப்பதை உணர்வீர்! கண்டும் இதனைக் கணக்கில் எடுத்திடாக் கற்றவர் மருளுதல் பார்ப்பீர்!
அத்தனை இருந்தும் உலகம் அமைதி பெற்றதா இல்லை நித்திய உலகம் பெற்றுள்ள உயிரினம் ஒற்றுமையானதா இல்லை சித்தி பெற்றிடச் சிந்தனைத் தெலு சிதறியோர் அதிகம்
சமமாய்ப் பிரித்துத் தேவையைப் போக்கும் சமத்துவம் எவரிடமுண்டு நமதாய் எல்லாப் பொருளையும் சேர்க்கும் நலத்தினில்தானே நாட்டம் இமையாப் பார்வை செலுத்திடும் உலகம் அமைதியை இழக்கும்தானே
ர இக்பால்
நிறைவேறாக் கன
மிதக்கிறான் கர்வம் கொண்டு 6T60TDJ வாழ்கிறான் шотtp/Gшот? உள்ளத்தில் பேராசை LSL LI ஊற்றெடுக்க நிமிடம் ஓடி
மண்ணினில் அலைகிறான் நாளை அடையலாம்
○ cmanamamus ○」rrcm
வாரத்தை நோக்கி வலம் வரலாம் நாட்கள்
என்றும் மறையலாம் மார்கழி காட்சி தருகிறான் மலரலாம் தை கோடி L6) Gay Gofun, gai செல்வம் தேடி மீண்டும் மீண்டும் வரலாம் unn tij pronaosi t , அப்போது
நினைக்கிறான்
வளத்தையான உள்ளத்தை ga))) (R)
LDG00 GJ J nf)LJGUITLD மடு உயரலாம் ஆனால்
மறந்தான்!
மனித மனமொரு குரங்கு புனிதம் இல்லாத அதற்குப் மணிதம் என்று மாறுமோ போடவேண்டும்
விலங்கு LD(GsissF6ITIT" கந்தளாய்யூர் கிருஷ்ணசாமி, கவித்தென்றல் subject
இருந்தது. சிங்கள சமுக அமைப்பில் இன்றும் தொடரும் *460/60/77 பரிசோதனை"யை வாசித்த போது.
வாசகர் குரல்
ஆதவன் நல்ல விடியல்களைத் தருகிறது. திரு.விக்டர் ஐவன் அவர்களின் ஆக்கத்தோடு ஏனையோரின் ஆக்கங்கள் பல p_Goor 60)LD 3,60) 677 சொல்கிறது. மெய் வாழும் என்றும்.
றளினாபுஹார், லுணுகல
ஆதவன் ஆரம்ப இதழ் முதலே சிற பபாக உளளது. உரத்த சிந்தனை, தமிழ்த் தேசிய அரசியல்
ஜே.எம்.ஜெஸார் அனுக்கன ஹெட்டிபொல
ஆதவனர் ஒளி நாணர்கில். அத்தனை அம்சங்களும் மிக அருமை. அதில். "சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரூபாவுக்கான GPL//7J7/TLLző” L/ö/Ő stabidra) அறியமுடிந்தது. ஆதவனில் செ.யோகநாதன் எழுதிய "அகதியினர் மரணம் சிறுகதை —9/(0)5 610 LDU/7495
இலங்கைத் அன்பின் ஆதவனுக்கு அன்றிலிருந்து திருநாட்டில் நடபான வநதனங்கள இன்றுவரை அவன் விதி இப்படியும் ஓர் 2.607 5(967GYTT607 போன்ற தொடர் @)ds/7(5)60puDuau/7...? திடமானதாய் தடுமாற் ஆக்கங்களும், சே.வெக்கக்கேடு, றமின்றி நேர்காணல்களும் மிக இறுதியாக சிறியாணி சஞ்சரிக்கின்ற 9/ QUB) GOLD, பஸ்நாயக்க கூறிய கருத்துக்களால் மேலதிகமாக, திருமணத்தினர் போது கவரப்பட்டு பெண்ணியம் பற்றிய அந்த அத்தனை கிடக்கிறேன். 鹰 ஆரோக்கியமான ஆணர்களுக்கும் நிதர்சனங்களின் வாதங்கள், மாற்றுக் 'asa gj/Tigj Gu GOTTLI கலாச்சார சிந்தனைக் பரிசோதனை நிலையாயிருக்க கட்டுரைகள் போன்ற நடத்தப்பட்டால், வாழ்த்துகின்றேன். வற்றையும் சேர்த்துக் எத்தனை பேர்
);TഞrLTബ് 11).j; சித்தியடைவர்கள்
தண்னியா வட்டவளை சிறப்பாக மிளிரும். என்ற கூற்று
பிரமாதம், இந்த UWEDago.g. sILDasas/745. அள்ளித்தந்த ஆதவனுககும 67 SOW = dFATRIJSKOWSg2/d105GSLID எனது நண்றிகள். ஆதவனின் சேவை என்றும்.எமக்குத் தேவை.
என்.எல். முஸம்மில் புதிய காத்தான்குடி- 06
தங்கள் பத்திரிகையின் தமிழ் வெளியீட்டினை வாசித்து வருகின்ற GT DIT IT GINT LIDIT GOT வாசகர்களுள் நானும் Թ(Ե 67/60/ : நம் நாட்டில் அமுல்
LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS L
 
 
 
 
 

2000 ஜூலை 23ம் திகதி ஞாயிறு
јJI TJ. தத இஒ
சுதந்திரம்
நாற்பத் தேழிலே நாடு விடிந்தது. நமக்கு இன்னும்
துக்கமா ?
oloծounլի հմlթիւնաւգ, என்று இருந்தால் இடுப்பில் வேட்டி
இருக்குமா?
கவிஞர் விது атih
ஒதலும் GLDITg56), Lib?
புத்தர் சிலை சந்தியிலே புதிதாக வைத்தபோது அத்தனை 'பஸ்' பக்தருமே எழுந்து ஆம் இருந்தே மரியாதை
இரண்டேநாள் சென்றபின்னே
எல்லோரும் அசட்டையாக இருந்தேதாம் பயணித்தோ ஆமாம்! திரும்புகிறார் மறுபக்கம் சந்தியிலே புத்தர் சிலை குந்தவைத்தால் சாலாது அன்னாரின் போதனையைப் பின்பற்றி ஆம் ஒழுகல் நலம் மாதோ சிந்தனைத்தெளி வில்லாது சிலைகளுக்குச் சேலைகட்டி மந்திரம் ஒ தலநன்றோ? - சிச்சி மடைமை என்றோதுமாதோ சந்திக்கும் சந்தியெல்லாம் சாராய இறைச்சிக்கடை சுந்தரமாய் திறந்துவைத்தே- ஒதல் "கராமேரய'. பாலியிலே ஓதுவதால் பாஷைபுரி யாததாலோ?
ழியிலே ரைத்தபுளி ՎԱՔաուն: ஆனதுவோ? பெளத்தமிங்கே!
கண்டி எம்.ராமச்சந்ரன்
பானாதிபா.
H H H H H Hn
படுத்தப்பட்டிருக்கும் கடுமையான தணிக்கைச் சட்டத்திற்கு மத்தியிலும் ஆக்ரோஷமானதும், நடுநிலையானதுமான பல்வேறு கருத்துக்களைச் சுடச் சுடத் தாங்கிய வன மணம் வருகின்ற பத்திரிகையாக "ஆதவன்" திகழ்கின்றது. gd 6007 60)LDLL')(BG)(BL பெயருக்குப் பொருத்த மானதாகவே அதன் செயற்பாடும் உள்ளது என்பதைப் LJT UT IT LLIT LID Gai) இருக்க முடியாது. நிச்சயமாக இந்த ஆதவன் ஏனைய பத்திரிகைகளிலும் L IIT ή ύς υ. வித்தியாசமானதாக அமையும் என்பது எனது திடமான நம்பிக்கை ஆக, இந்த ஆதவன் பத்திரிகை தொடர்ந்தும் வீறுநடை போட்டு உலாவர எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் பல
அமானுல்லாஹற் ஏ.மஜீத் மக்காமடி வீதி, IDQUE SQUADRODD
ցF)ந்தாமணியக்காவின் பெயரைக் கேட்டால் அழுத பிள்ளை வாய் மூடும். -9/ahlo) 16то дѣгтдTLi சிந்தாமணியக்கா வாய் திறந்தால் ஊர் அடங்கும் அவள் கணவன் LJ JLD JP (TJ. தான் உண்டு தன்ர பாடுண்டு οΤο) 1 (ή οδ)L III சுரட்டுக்கும் போகாதவர். சிந்தாமணி சொல்வதை கேட்டு நடக்கும் நல்ல
eacet........ சிந்தாமணியக்காவின் சொந்த வியாபாரம் வட்டிக்கு கொடுத்தல் болушу ороший (Вштий வசூலிப்பது கணக்குப் பிள்ளையான σες σατε Πης ή Οβελίσοδου , , ஒரு நாள் ஏதோ முசுப்பாத்தியில சிந்தாமணியக்காவின் JEGOOI GJIT கார்த்திகேயர் கொஞ்சம் தண்ணி போட்டுட்டார் ஊசார்ல விட்டுக்குப் GBI TJ, சிந்தாமணியக்காவிற்கு இந்த வாடபிடிக்க ஒய் என்ன? நெருப்புத் தண்ணியடிச்சிட்டு வார 6 TIESIF, TGAU) JEETU, வட்டிப் பணத்த வாங்கி 61 ფუტTფუტჩu T | Jrrfor ქ. ძე; இருபது ரூபாய் குறை ந்திருக்க
ஒய் நல்ல. நல்ல.வார்த்தைகள் சிந்தாமணியக்காவின் வாயில் வந்தது. ஒய் கார்த்திகேசா இத விட நல்லது (U . . . . . . . . . . . . . த்த குடிச்சா. (896)յ6լյլի (3.9լ` լLD99/4 1. . . . . . . . . . நீர் உழைக்கிற உழைப்பில குடிவேற உமக்கு. சாப்பிடுரதே தண்டச் சோறு. சிந்தாமணி கத்திக் கொண்டு இருக்கேக்க வட்டிக்கு பணம் მი)|num) ქმaტT (3ჟrmrup | | || ის வந்து
அக்கா. சிந்தாமணியக்கோ. நான் சோமபால 9/o)Лabou. . . . . . . . . . . இந்தாங்க வட்டியும் ց օծoմlալի சிந்தாமணி அக்காவின் நா அடங்கியது σΤούΤοΟΙ (8 στΠιΟι Που, , , , , , , , கியபுவாகே ஆவனே. சோமபால சொல்ரது மாறமாட்டாது அக்கா. இந்தாங்க வட்டியும் PGിullb சிந்தாமணியக்கா எண்ணி சரிபார்த்து சிரித்த வாயுடன் .
(ჭჟrr| au0)
சிந்தாமணியக்கா. சிந்தாமணியக்கா திரும்ப
வட்டிக்கார் சிந்தாமணி
மகன் திருநாவுக்கரசன் வருகிறான் பெயர் தான் திருநாவுக்கர சே தவிர வாயில் ஒரு நல்ல வர்த்தையும் வராது தாயிடம் பணம் கேட்பான் கொடுக்காவிட்டால் சேரிப்புற வார்த்தைகளால் திட்டுவான் | 9 | tl DIT........... : என்னடா திரு . リ乃ID óL7 cms・ நாளைக்கு பிட்னளப்ல தான். நேற்று வாங்கின இருரு எங்கடா எல்லாவற்றையும் சேர்த்து தாரேன் தா. இல்லாட்டி. தாய் ஐநாரை நீட்ட திரு தெருபக்கமாய் போற
T6or, , , , , , , கார்த்திகேயர் எண்னதான் பெண்டாட்டி க்கு பயமாய் இருந்தாலும் நெஞ்சில் ஈர முள்ளவர். போட்ட தண்ணி ... O இறங்கயில்ல சும்மா இருக்க மாட் பல் பாவத்தில சேர்த்த L J GOST Lib. . . . . தண்ணியாய் கரையுதம்மா என்று சொல்லி வாய் முடவில்லை. சிந்தாமணியக்கா ஆயிரம் தலை வாங்கிய
சிந்தாமணியானாள். கார்திகேயர் தப்பினோம் பிழைத்தோம் என தெருப்பக்கம் (BLIIT6örfTfr........ கார்த்திகேசன் அன்ைன ஆரம்பத்தில
சுருட்டு வியாபாரம் செய்ய வந்த இடத்தில சிந்தாமணிய சுருட்டு வியாபாரம் வட்டி க்கு கொடுக்கும் மூலதனமாயிற்று சிந்தாமணி வட்டி க்கார
9/bшототиптоотп கார்திகேயர் நடுத்தேரு நாராயணன் ஆனார். சிந்தாமணியக்காவிற்கு வட்டியால் பணம்
Ur, கொடுசூரியானாள் ஊரை மதிப்பதில்லை. என்ன பேசுகின்றோம் என தெரியாது 6T 6\}GUIT(BLD L1600ILb. LIGOOb....... இரண்டு பொலிஸ்காரர் வாசலில் வந்து நின்றனர் ஏய் சிந்தாமணி மேவர
E. ஐயோ ராலாமி. இந்த வடிவேலுவுக்கு நி வட்டிக்கு பணம் கொடுத்ததா ஆமா ராலாமி. அதில் கள்ளகாசு ஹொ நோட்டு வா பொலிசுக்கு. சிந்தாமணி தலையில் கைவைத்தபடி பொலிப்
far
செல்கிறாள் ஊரார் முகத்தில் அனுதாபமே gിഞ്ഞു. பணம் பத்தும் செய்யும்
ിണ്ഡ്(ബൈ) சிந்தாமணி விசாரணை இல்லாமலும் வெளியே 6. JUGADIT Lb.
a 257 af2.

Page 3
2000 o 3), 23, 5,5 ஞாயிறு
ஜனாதிபதி மாளிகைக்கு ஊவா
தமிழ் அமைச்சர் அழைக்கப்ப
மேன் முறையீட்டு நீதிமன்றத்தால்
வழங்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக ஊவா மாகாண சபையின் தமிழ்க்கல்வி இந்துக்கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் எம். சச்சிதானந்தன் ஜனாதிபதி மாளிகை க்கு அழைக் கப்பட்டு மனுவை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரியவரு
கிறது.
அம்பாறை, அனுராத பரம் முன று வைத் தய சா  ைலகளை யம்
LIgUGOGIT,
ஆகிய
LD T 95 T ணசபை நிர்வாகத்தின் கீழ் இருந்து மத்திய அரசின் கட்டுப் பாட்டின கழி  ெகா ன டு வ ரு வ து
தடையுத் தரவு Lỹ
தீ தீ
29
தொடர்பாக கடந்தமார்ச்
29 ம் திகதி சுகாதார
சிறிபால டி சில்வாவினால் நீதிமன்றத்தில் அமைச்சரவை அங் கி வழக்கொன்றை தாக்கல் காரத்திற்கு சமர்ப்பிக்கப் செய்திருந்தார்.
பட்டு ஏப்ரல் 7ம் திகதி அங் கிகாரம் அளிக்கப்
அரசியல் யாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தின் -- gi/ மூலம் மாகாணசபை பதுளை போதனா களுக்கு வழங்கப்ப
ட்டிருக்கும் அதி காரங்களை மீறும்
வைத்தியசாலை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதை ஆட்சேபித்து மாகாணசபை அமைச்சர்
வகையில் அமைச் சரவையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது
எம்.சச்சிதானந்தம் அரசியல் யாப்பிற்கு
(UTഞTITഞ് நடவடிக்கையாகும். நி1 எனவே பதுளை at: அம்பாறை ெ அனுராதபுரம் 10 வைத்தியசாலைகளை s மத்திய அரசின் கீழ் GBG கொண்டு வரும் GBL DL6). It gldhood, BJT {列 சியல் யாப்பிற்கு முர றே னொனது. என (Մ தடையுத்தரவு Øቻ | விதித்து மேல்முறை gf]4
வ
மேஜர் ஜெனரல் வீரசேகரவின் கைதும் சிஹல உறுமயவும்
1990களில் ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தின் போது அநுராதபுரம் பகுதியில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள், இளைஞர் யுவதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக மேஜர் ஜெனரல் ஆனந்த விரசேகரவும் ஏனைய இருவரும் கைதுசெய்யப்பட்டு இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவல களின் அடிப் படையிலேயே வரிசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேஜர் ஜெனரல ஆனந்த வரசேகர கைது செய்யப்பட்டமையை 'சிஹல உறுமய கட்சியின் செயலாளர் திலக்கருணாரத்ன கண்டித்துள்ளார்.
சரிங் கள மக்களினி உரிமைகளை வென றெ டுக்கப்போவதாக அறை கூவல் விடுக்கும் 'சிஹல உறுமய கட்சியினருக்கு உண்மை விளங்கவில்லை போல் ஏனெனில் அநுராதபுரப் பகுதியில் வன்செயல் இடம்பெற்ற காலங்களில் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர் யவதிகளி கடத்தப் பட்டு காணாமல் போனமை தொடர்பாகவே இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. மேஜர் ஆனந்த வீரகேசரி 'சிஹல உறுமய சிரேஷ்ட் உறுப்பினராவர். இதைவிட படைகளிலிருந்து தப்பிவந்த நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மட்டுநகரிலும் மல்ரிபரல்
மட்டக் களப்பு மாவட்டத்திற்கும் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நவீனரக பல்ரிபரல் ஆட்லறிகள் எடுத் துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி ஒரே நேர த்தில் 40 குண்டுகளை ஏவக்கூடிய இந்த நவீனரக ஆட்லறிகள் குடாநாட்டின் போர்முனைகளில் தற போது அரச படையினரால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
J, IT G001. ITLD Gay (BLIT 6076)JFT 3,67
சிஹல உறுமய வரில
கடந்த வாரம்
இலங்கை அரசாங்கத்தினால் உத்தி "எல் கடவுச் சீட்டுகளுக்கு விசா வ விசா வழங்கும் பிரிவு அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தேவாலய உற்சவத்திற்கு செல்லும் ய வழங்கப்பட்ட "எல் கடவுச்சீட்டுக்கள் பாராளுமன்றத்திலும் கடந்த சில தி ப்பட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ள கொழும்பிலுள்ள இந்தியத்தூதரக வழங்குவதற்கு பொதுவான ஒரு நடை தமிழர்கள் இந்திய விசாவைப் பெறு பல்வேறு சிரமங்களையும் பெற்றுவரு தொடரும் இவ்வாறான கடும் நெருக் தமது உறவினர்களை சந்திக்கவோ அல்லது அவசர வைத்திய சிகிச்சை திண்டாடுகின்றனர். இவ்வாறு முறையாக இந்தியத் தூதர அங்குள்ள விசாவழங்கும் பிரிவு அதிக கிழக்கு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொடுத்து விசா பெறும் நிலை தொடர்கின்றது. இந்தியத்துததரகத்திலுள்ள விசா வழா கொழும்பிலுள்ள முகவர் நிலையங்கி நெருங்கிய தொடர்புள்ளதாகவும் தெ இலங்கையின் இன நெருக்கடி விவ அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்ப இந்தியத்தூதரகத்திலுள்ள விசா மனோநிலையில் மட்டும் மாற்றம் ஏ தற்போது இந்திய விசா ஒன்றுக்கு 1 ம் ரூபாவரை கொழும்பிலுள்ள மு ஒரு பகுதி இந்தியத்தூதரக அதிக தெரியவருகிறது. பணமிருந்தால் இலங்கையிலு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் முடியுமாம் உண்மையா?
 
 
 
 

டு நீதிமன்ற நீதிபதி சோகாத சில்வா ப்பளித்துள்ளார். இந்த பளிக்கபட்ட கடந்த ஜுன்
ம் திகதி அன்று மாகாண பை அமைச்சர் b.சச்சிதானந்தம் மைச்சர் ஆறுமுகம் ாண்டமான் மூலம் னாதிபதி மாளிகைக்கு ழைக்கப்பட்டு மனுவை பஸ் பெறுமாறு வற லுத்தப்பட்டுள்ளார். இந்தச் திப்பின் போது சுகாதார மைச்சர் நிமால் சிறிபால சில்வாவும் அங்கு பிர ன்னமாயிருந்துள்ளார். தையடுத்து இந்த மனு ந்த மாதம் 7ம் திகதி ாபஸ் பெறப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மால் சிறிபால டி சில்வா நிர்வரும் பாதுத்தேர்தலில் பதுளை
வட்டத்தில் ஆளும் ட்சியின் முதன்மை வட்பாளராக பாட்டியிடவுள்ளார். றுகிய அரசியல் ாக்கங்களுக்காகவே இந்த ன்று மாகாண வைத்திய லைகளும் மத்திய அர ன்கீழ் கொண்டு ரப்பட்டுள்ளது.
GöIGÓT.2
யாகபூர்வமாக விநியோகிக்கப்பட்ட ழங்கமுடியாதென இந்தியத்தூதரக நிராகரித்துள்ளனர். மிழ்நாடு தூத்துக்குடி பனிமயமாதா ாத்திரிகர்களால் விசா பெறுவதற்கு நிராகரிக்கப்பட்ட விடயம் இலங்கைப் எங்களுக்கு முன்னர் கொண்டு வர
தில் இலங்கையர்களுக்கு விசா முறையுள்ள போதும் வடக்கு கிழக்கு வதில் பெரும் நெருகக்கடியையும் கின்றனர். தல்களால் தமிழகத்தில் தங்கியுள்ள ருமண வைபவத்திற்கு செல்லவோ க்கு செல்லவோ இயலாதநிலையில்
கத்திற்கு விசாவிற்கு விண்ணப்பித்து ரிகளால் விசா மறுக்கப்பட்ட வடக்கு
முகவர் நிலையங்களுக்கு பணம் மயே கடந்தபல வருடங்களாக
கும் பிரிவு முக்கிய அதிகாரிகளுக்கும் ளைச் சேர்ந்தமுக்கியஸ்தர்களுக்கும் ரியவருகிறது. காரத்தில் இந்தியாவின் அரசியல் டுள்ள போதும் இலங்கையிலுள்ள ழங்கும் பிரிவு அதிகாரிகளின் LuLallaigina).
ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிர வர்களால் பெறப்படுகிறது. இதில் ாரிகளுக்கும் கொடுக்கப்படுவதாக
ள இந்தியத் தூதரகத்தில் ikiapa பிரபாகரனுக்கு விசா எடுக்க
தமிழீழ மக்கள் கட்சி
அரசியல் பேச்சுவார்த்தை staat ugi G3Lumi Umrli வடிவங்களில் ஒன்றே எனவே எமது மக்களின் நலனல உறுதியாக நின ற எமது தேசிய wasa m cmg cmcoen LOrg Lancm @La ascmasa) அணுகுமுறைகளை கையாளுதல் வேண்டுமென தமிழீழ மக்கள் கட்சியின் பரகர மொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்பங்களை போர்நடவடிக்கையில் மாத்திரமல்ல எமது அரசியல் பேச்சு வார்த்தைஅர ங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற கும் பயன்படுத்த வேண்டுமென அந்தப் பிரசுரத்தில்
குறிப்பிட்டுள்ளனர்.
லணி னை தலைமையகமாக கொன டு செயல்படும் தமிழீழ மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெருமளவிலானோர் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்) த்தின் ஆரம்பகாலங்களில் அரசியல் முரண்பாடுகளால் பிரிந்து செயல்பட்ட தீப்பொறி குழுவினர் மற்றும் ஏனைய தமிழ் இயக்கங்களிலிருந்து அரசியல் கருத்து முர ன்ைபாடுகளால் வெளியேறியோரையும் இனைத் செயல்படுவதாக தெரியவருகிறது
இதைவிட இவர்கள் தமிழீழம் என்ற மாதாந்த செய்தி மடலையும் வெளியிட்டு வருவது குற ப்ெபிடத்தக்கது.
தாலியைக் கழட்டிய
கொம்பனித்தெரு பொலிசார்
கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ்நிலையத்தில் கடந்தபுதன்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செயி யப் பட்டு அழைத் துச் செ ல லப் பட்ட நவசமசமாஜக்கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான வி திருநாவுக்கரசின் மகள் வாககியின் தாலியைக் கழட்டி பொலிசார் துன்புறுத்தியுள்ளனர்.
QエリQ高○ リcm cmssm p QL Tancm சோதனைச் சாவடியருகே 12 ஆம் இலக்க பஸ்சிலிருந்து இறக்கப்பட்ட இவர் ஆட்டோ ஒன்றில் கொம்பளித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் MMT TTTLL LLL L J LLLBtL 0T T S M0 LL LTT L TTTCLCLL LLLLS சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூல மொன் றில் ஒப் பயிடுமாறு கூறியதை இவர் நிராகரித்ததையடுத்தே இவரின் கழுத்திலிருந்ததாலி * Ա - ւ մ Կ - 6 : in de G. at a அடைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த நவசமசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னாவும் நவசமசமாஜ கட்சி உறுப்பினர்களும் தலையிட்டதன் பேரிலேயே இவர் அன்றைய தினம் மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்தசில மாதங்களுக்கு முன்னர் இதே கங்கார ாம பொலிஸ் சோதனைக் சாவடியில் வைத்து சிங்கள யுவதியொருவர் துகிலுரியப் பட்டு சோதனை யிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக 18ம் திகதி கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஆர்ப்பாட்ட
DITAGOLI.
படம் - அஜித் செனவிரத்ன.

Page 4
صبر
ழ், குடா நாட்டில் போர் இன்னும் ஓயவில்லை. இன்னும்
தொடரத் தான் போகின்றது என்ற
அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசாங்க
மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலான நிறுவனங்கறும் கூட எதிர் காலத்தில் நடக்கப் போகின்ற போர் நடவடிக்கை யினால் மக்கள் நிர்கதிக்குள்ளாகப் போகின்றார்கள் என்பதை கருதி பல திட்டங்களை முன் கூட்டியே மேற கொண்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் சாத்தியபடும் என்பது பெரிய கேள்விதான் இருந்தாலும் பரிதவிக்கும் மக்களுக்கான உடனடியான நடிவடிக்கை மேற்கொண்டு வந்துள்ள விடயமானது இதுவரை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள படாத ஓர் திட்டமாகும்.
1980களில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் பலர் காடுகளில் தஞ்சம் அடைந்து காட்டு இலை குழைகளை கூட உண்டு உயிர் வாழ்ந்த பலரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கி இருக்கின்றது என கூறினால் அது மிகையாகாது மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா நகர் தவிர்ந்த) மாவட்டங்களில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆகக் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இடம் பெயர்ந்தவர்கள் இதே போன்று கிழக்கு மாகாணத்திலும் படையினரின் கட்டுப் பாட்டுக்கு உட்படாத மக்களும் பல இடப்பெயர்வுகளை தொடர்ந்து சந்தித்தவர்கள் பல இராணுவ நடவடிக்கையின் போது இறந்தவர்களின் விபரம் காணாமல் போனவர்களின் விபரங்கள் திரட்டப்படமுடியாத ஓர் இக்கட்டான நிலை முன்னைய காலங்களில் ஏற்பட்டிருந்தது.
ஆனால் முன்னைய காலங்களின் அனுபவங்களை கருத்தில் கொண்டு இம்முறை அனர்த்தம் ஏற்படமுன்னர் அதனை திட்டமிட்டு எவ்வாறு முகம் கொடுத்து மக்களின் இன்னல்களை குறைக்க முடியும் என்பதன் தொடர்பாக தற்போது யாழ் குடா நாட்டில் திட்டங்கள் வரையப்பட்டு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது பரிதவிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பது தொடர்பாக திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றது. வெள்ளம் வரும் முன்னர் அணைக்கட்டுவதன் மூலம் மக்களின் இன்னல்களை ஒரளவுக்கேனும் குறைக்க முடியுமே தவிர அதனை தடுக்க முடியாது என்பதே உண்மை,
அனர்த்தங்களை குறைக்கும் வகையில் மக்கள் இடம்பெயர்ந்து சென்று அபயம் பெறும் என எதிர் பார்க்கும் வலிகாமம் மேற்கு (சங்கானை) வலிகாமம் தென் மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலர் பிரிவுகளில் ஏற்படும் அனர்த்தத்தில் ஓடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் ஆறு செயலனிக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. இச் செயலணிக் குழுக்கள் மூலம் மக்களின் உடனடியான அவசர தேவைகளை நிறைவு செய்ய கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எதிர்காலத்தில் பாரிய அளவில் இடம்பெயரப்போகும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயலணிக்குழுவில் இப்போதைக்கு யாழ், செயலக அதிகாரிகளும் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுவின் அதிகாரம் அளிக்கப்பட்ட பிரதிநிதிகளும் செயல் ஆற்றுவார்கள் தேவைக்கு ஏற்ப இதற்கு தேவைப்படும் தொண்டர்களை இக்குழுவுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் விஷேட செயலணிக் குழுவின் செயற்பாட்டின் முக்கிய நோக்கம் தற்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கு காட்டப்படும் தாமதம் இல்லாத நிலையில் மக்களுக்கான உதவியை செய்வதாகும் ஆனால் அது எவ்வளவு தூரம்
நடந்தது
சாத்தியமானது என்பதை காலம் நேரம் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இப்போதைக்கு ஒன்றும் கூறமுடியாது
அமைக்கப்படும் ஆறு செயலனிக்குழுக்களும் இடம் பெயர்ந்த மக்களுக்கு இருப்பிட வசதிகளை மேற்கொள்ளவும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்விநியோகம் உணவல்லாத பொருட்கள் விநியோகம் சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகுறித்து இடம்பெயர்ந்த நிலையில் வருபவர்களை ஓரிடத்தில் இடைத்தங்கல் மூலம் தங்க வைத்து அவர்களை பின்னர் ஓரிடத்தில் தங்க வைக்கவும், மாணவரின் கல்வி வசதியை தடையின்றி மேற்கொள்ளவும் ஆறு செயலனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
போர் அனர்த்தங்களின் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு உடைமைகளை இழந்த நிலையில் இருக்க இடம் இன்றி நிற்க நிழல் கூட இல்லாது வரும் மக்களை முதல் ஓரிடத்தில் இருத்தி அவர்களின் தேவைகளை ஒரளவு வழங்க கூடியதாக இருக்க வேண்டும் இதனை மேற்கொள்ளும் வகையிலே இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தென்மராட்சியின் சிலபகுதியில் இருந்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கையிலே எடுத்து வரக்கூடிய பொருட்களுடன் மட்டும் நடந்து வந்த மக்களை அவர்களுக்கு உண்ண உணவோ குடிக்க நீர் கூட வழக்காத நிலையில் நீர்வேலி அக்கியாள் இந்துக் கல்லூரியில் இருந்த சில அதிகாரிகள் வந்தவர்களின் பெயர் விபரம் அடையாள அட்டை இலக்கம் மட்டும் பதிந்து விட்டு "இனி நீங்கள் இப்பாடசாலையை விட்டு வெளியேறுங்கள் என கூறியதுபோல இனிமேல் கூறாமல் இருந்தால் போதும், இது விடயத்தில செயலனி கவனம் செலுத்த வேண்டும்
உணவு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கான விநியோகம் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒழுங்காக நடக்கவில்லை என்பது உண்மை இடம் பெயர்ந்த மக்களில் சுமார் இருபது சதவிகிதமான தென்மராட்சி, பளை, யாழ்ப்பாணம், கோப்பாய் நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்தவர்களுக்கு மே மாதஉலர் உணவு விநியோகம் வழங்கப்படவில்லை. இந் நிவாரண பொருட்களுக்கு என்ன நடந்தது என கூட தெரியாமல் இருக்கின்றது. ஜூன் மாத
நிவாரணமும் இதே போன்று சீரழிந்த
நிலையில் இருக்கின்றது. தமது கணக்கீட்டின் படி இடம் பெயர்ந்த மக்களுக்கு மேலதிகமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர்கள் தெரிவிக்கின்றனர். இது மக்களின் பிழையல்ல வழங்கிய அதிகாரிகளின் பிழை எனவே இதனை மீளாய்வு செய்ய வேண்டும். அதோடு ஜூலை மாத நிவாரணம் ஜூலை 15ம் திகதி வரை இன்னும் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என யாருக்கும் தெரியாது.
உணவு விநியோகதத்தில் துஷ்பிர யோகமும் நடைபெறுகின்றது. இது அதிகாரிகளின் பலவீனத்தால் ஏற்படுகின்ற விடயம். இதனால் இன்று பாதிக்கப்படும் மக்கள் நாளைய பாரிய இடப்பெயர்வின் போதும் பாதிக்க கூடாது. பல நோக்கு
கூட்டுறவை பொறு
சுரண்டல் நடவடிக் மேற்கொள்ளப்பட்ட பலநோக்கு கூட்டுற ஒன்று. எனவே எம அனுபவங்களை கரு சிலமாற்று திட்டங்க
 
 
 

2OOO goal 23 திகதி ஞாயிறு
ஏனையவர்கள் பல இடங்களில் சிறு குடிசைகளை அமைத்து வாழ்க்கை நடத்தி வழுகின்றனர். இவர்களுக்கு இவ் உணவல்லாதபொருட்கள்
வழங்கப்படவில்லை, இடம் பெயர்ந்தவர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ப பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதனை விட்டு விட்டு உள்ள பொருட்களை வழங்கி கணக்கு காட்டினால் சரி என்ற முடிவுக்கு வந்து
ه)
I ZےNN/ T525 (6
விடக் கூடாது. சுகாதாரமும் மருந்து ه) (GT6 (60 வசதியின்மையினையும் பொறுத்தமட்டில்
கழிவகற்றும் மலசலகடம், குப்பை
கூளங்கள் வெளியேற்றங்கள் விடயத்தில் உரிய வசதிகள் இல்லை. பல தொற்று நோய்களும் வயிற்றோட்டம், வாந்திபேதி போன்ற நோய்கள் சுகாதார சீர்கேட்டினால் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார தொண்டர்கள் பொது நல
சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இவற்றிற்கு தேவையான மருந்தை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இடைத் தங்கல் வசதியை பொறுத்தமட்டில் உறவினர் நண்பர்கள் எவரும் இல்லாத நிலையில் யாரிடம் சொல்வது என தெரியாமல் வருவோரை ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு வதிவதற்கு ஓர் இடத்தை வழங்கும் வரை அவர்களைத் தற்காலிகமாக தங்க வைக்க
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பொறுத்த மட்டில் அது எமக்கு அசைக்க முடியாத அழிக்க முடியாது சொத்து 66 யாழ் பாடசாலைகளில் இடம் பெயர்ந்த
பலர் தங்கியுள்ளர் இருந்த போதும் ஒரு சில பாடசாகளில் இடம்பெயர்ந்த GBL LIFT 7 அனர்த்தங்களின் N மக்களுக்கும் பாடசாலைகளில் போது உயிரை கையில் N நிர்வாகத்திற்கும் இடையே கைகலப்புகள்
ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு முக்கிய பிடித்துக் கொண்டு E. : T
அதிபர்கள் இவ் இடம் பெயர்ந்த மக்களை வெளியேற்ற எடுத்த பல சூழ்ச்சிகளாகும்.
ஒழுக்கதையும் நன் நடத்தையையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள்
உடைமைகளை இழந்த நிலையில் இருக்க இடம் இன்றி, நிற்க நிழல் கூட
மாணவர்களை ஏவி விட்டு அவர்களை இல்லாது வரும் மக்களை மோத விட்டதால் இவை
ಆತ್್ "...
சென்ற அதிகாரிகளின் முன்னிலையிலே
அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை
ஒரளவு வழங்க கூடியதாக இருக்க வேண்டும்.
ஏவிவிடும் வகையில் நடந்து கொண்டமை அங்கு சுட்டி காட்டப்பட்டது. எனவே
இனி வரும் காலத்தில் இவ் அதிபர்கள் ஆசிரியர்கள் இனம் காணப்படவேண்டியது மிக மிக அவசியமாகும். எனவே தற்போது எமக்கு கிடைக்க பெற்றுள்ள இவ்
99 ↓
அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வுகளுக்கு இனி வித்திடப்பட வேண்டும்
ஆகவே இப் பணியை அரசாங்க செயலகமும், சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மட்டும் இணைந்து
மேற்கொள்வது என்பது மிக கடினமானது. ஏனெனில் இப்பணியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகும். இனியும் மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே இதற்கு தேவையான நிதி மற்றும் வேலைப்பளு என்பவற்றை இவை இரண்டும் மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதில் பலரின் ஒத்துழைப்பு பெற வேண்டியது அவசியமானது.
அரச திணைக்கிளங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றின் நிதி,
மனித வளங்கள் என்பன தவற்றை பெற்று
மக்கள் துன்பங்களை இயன்ற அளவு
55 LDL LLGU LJ6) முன் கொண்டுவரப்பட வேண்டும். தீர்ப்பதற்கான திட்டம் தற்போது " . உணவல்லாத பொருள் வகுக்கப்பட வேண்டும். இதை தவிர து சுரண்டல எனபது விநியோகத்தை பொறுத்தமட்டில் பாரிய மரத்தால் விழுந்தவனை மாடேறி MLM ಇಂಗ್ಲ! பிறந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மிதித்தது போல் நடப்பதற்கு அனுமதிக்க து தற்போதைய வழங்கப்படுகின்றது இடம் பெயர்ந்த in LTS).
த்தில் கொண்டு மக்களில் பத்து சதவீதமானவர்கள்
ள் உணவு விடயத்தில் மட்டுமே முகாமில் தங்கி வாழுகின்றனர். நி. நிவேதா

Page 5
2OOO ஜூலை 23ம் திகதி ஞாயிறு
கறுப்பு து
1983 கறுப்பு ஜூலை இலங்கையின் நீண்ட ஏற்படுத்திய கொடுரமிக்க வரலாற்றுப் படிப்பி படாத நிலையில் கடினபோக்குகளை அ விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வராத பேரினவாத இன்னமும் கொண்டிருக்கின்றன.
1983 இல் 18 படையினர் யாழ் குடாநாட்டில் வைத்து நாடு முழுவதும் பற்றியெரிந்த இனவா அப்பாவித் தமிழ் மக்கள் உயிருடன் தீமூட்ட ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத் பட்டதுடன் தமிழர் தாயகப்பிரதேசமான வடக் இந்தியாவிற்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பட்டனர். ஆனால் அதற்கு பின்னரான எதைவெளிக்காட்டி நிற்கின்றன?
இதையெல்லாம் விட பூட்டிய சிறைக்கு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம தொலைபேசி எண் - 851672.851814 விநியோகப் பிரிவு - 842064 தொலைமடல் - 851814
an Eg, it go inflato!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை அந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ உணர்டு என்பதை "ஆதவன்" ஏற்றுக் கொள்கின்றது.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட "ஆதவன்" கடப்பாடுடையது.
தமிழ்ப்போராளிகள் குரூரமாக கொல்லப்பட்டன அடக்குமுறையின் வெளிப்பாடாக கொதித்தெ ஆயுதப் போராட்டத்தை முன்னோக்கி சென்ற
சர்வதேச சமூகம் சிங்கள பெளத்த சமு
போரின் தீவிரப்போக்குகள் முனைப்படைய மே
ஆயுதங்களும் குவிக்கப்பட்டு மீள முடியாத
நாடு இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
18 படையினருக்காக நாடு முழுவதும்
தொடரும் போர்
நடவடிக்கைகளால் அழிவுகளை மட்டுமே அள்ளியிறைத்துக் கொண்டிருக்கும் இன நெருக்கடி விவகாரத்திற்கு தீர்வொன்றைக் காண்பதற்காக இணக்கப்பாடுகளிலும் கருத்தொருமிப்பிலும் காலங் கடத்துவதிலேயே அரசு குறியாக உள்ளது சர்வதேச சமூகத்தைமட்டுமன்றி நாட்டையும் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இரு பெரும் பேரினவாதக் கட்சிகளின் நிலைப்பாடு ஒரு புறமிருக்க இன நெருக்கடியை மேலும் சிக்கலாக்குவதிலும் தீவிரப்படுத்துவதிலும் செயற்படும் பெளத்த மதமமீடங்களதும் சிஹல உறுமய சிங்கள வீரவிதான
செய்யப்படுவதாகவும் செய்யப்படும் சம்பவங்கள் 2. பெயர் குறிப்பிட அதிகரித்துள்ளது. கடந்த விரும்பாதஅரசசார்பற்ற வியாழக்கிழமை மாலை நிறுவனமொன்றின் விளையாட்டு மைதானதிற்கு முக்கியஸ்தர் ஒருவர் சென்றுவிட்டு வீடு தெரிவித்துள்ளார். திரும்பிவரும் வழியில் யாழ்
வவுனியாவிலும் இந்துக்கல்லூரி மாணவன் G மன்னாரிலுமே எஸ்.சஞ்சீவன் என்பவர் 色 அதிகளவிலானனோர் எவ்விதவிசாரணைகளுமின்றி G கடந்த இருமாதங்களில் கட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 踢
கைது செய்யப்பட்டும் காணமாலும் போயுள்ளனர். இப்பகுதிகளில் கடந்த இரு மாதங்களில் 10க்கு மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுமுள்ளனர்.
இதற்கெல்லாம் அப்பால் மன்னாரிலிருந்து தென்னிந்தியாவிற்கு தப்பிச் செல்லும் அகதிகள் படகோட்டிகளினால் பாக்கு நீரிணைக்கு அப்பாலுள்ள மணன் திட்டைகளில் கைவிடப்படுவதும் நடுக்கடலில் தூக்கிவீசப் படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
குமுதினி என்ற இளம்
இச்சம்பவத்தை நேரில் கண்ட
போன்ற தீவிர கடும் குடும்பப்பெண் அகதியாய் பனை அபிவிருத்திசபை போக்குடைய இனவாத தஞ்சம் புகுந்த அதே அதிகாரியொருவரும் வெறிகொண்ட அமைப்புகளின் மண்ணின் இந்திய இன்னுமொருவரும் ஆதிக்கம் இன்னொரு புறம் மீனவர்களினால் கடத்திச் காணாமல் போயுள்ளதாகவும் சமாதானத்திற்கு எதிர்மாறான செல்லப்பட்டு பாலியல் தெரியவருகிறது.
தாகவும் யுத்தமே ஒரேவழி என்ற கோஷத்ததையும், உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறன. அது வடக்கு கிழக்கில் தொடரும் தீவிர போர்முன்னெடுப்பு களின் தாக்கம் கடந்தஇருமாதங்களிற்கு மேலாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் கைதுகளும் காணாமல் போதலும் படுகொலைகள் இடப்பெயர்வு என்பவற்றை அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில்
பல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார். அதைவிட கடந்தசெவ்வாய்க்கிழமை பேசாலை கடற்பகுதியில் இலங்கைப் படகோட்டிகளால் கைவிடப்பட்டு இந்திய மீனவர்களால் கடலில் தத்தளிக்க விடப்பட்ட 12GBlLufla) 4 GMLIGIOOSTEG மட்டுமே தப்பிக்கரை சேர்ந்துள்ளனர் ஏனை யோருக்கு நடந்த கொடுரம்
என்னவென்று தெரியவில்லை.
இதைவிட திருக்கோவில் பகுதியில் விநாயகபுரம் பகுதியிலுள்ள 25க்கு மேற்பட்ட சிறுவர்த்தக நிலையங்கள் சாப்பாட்டுக்கடைகளை முடிவிடுமாறு விசேட அதிரடிப்படையினர் உத்தர விட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினரின் தடையினால் 6
LDITg59, ITGOLDIT4. மூடப்பட்டிருந்த இந்தக்கடைகள் கடந்தஒரு மாதகாலமாகத்தான் திறக்கப்
வடக்கு கிழக்கில் தினமும் வவுனியாயாழ்ப்பாணம், பட்டிருந்தமை குறிப்
FUIT Fırf 5 GLi திருகோணமலை ஆகிய பிடத்தக்கது. கொல்லப்பட்டும் 10 பகுதிகளில் பாடசாலை இப்பகுதியிலிருந்து
பேரளவில் கைது
மாணவர்கள் கைது
விடுதலைப்புலிகளுக்கு
தொடரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கால அரசியல் வரலாற்றில் னைகள் இன்னமும் உணரப் வை கொண்டிருப்பதுடன் நிலைப்பாடுகளையுமே அவை
கொல்லப்பட்டதை சாட்டாக தத்தியில் ஆயிரக்கணக்கான ப்பட்டும் கோடிக்கணக்கான துக்களும் அழித்தொழிக்கப் கிழக்கிற்கும் அயல் நாடான அகதிகளாக விரட்டியடிக்கப் துவரை கால நிகழ்வுகள்
அடைக்கப்பட்டிருந்த 53 இதை தொடர்ந்து இனவாத ழந்த தமிழ்ச் சமுகம் தீவிர
கம் மீது வெறுப்படைந்தது. ன்மேலும் படைபலமும் நவீன அழிவுகளின் விழிம்பில் இந்த
NUಗಿ
ஆணுதி 5
படிப்பினைகளும்
திறந்து விட்டவர்கள் மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வெலிஓயா, புளுக்குனாவை, ஆனையிறவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போர் முனைகளை இழந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான படை வீரர்களை இழக்கும் யுத்தகளமாக வடகிழக்கு யுத்தம் பரிணாமெடுத்துள்ளதே இன்றைய நிலைமை ஆகும்.
அதேபோல் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகள் ஒருவரையொருவர் அழித்தும், அரசியல் நோக் சுற்ற வரட்சிச் சிந்தனைகளுடன் தமது தலைமைத்துவ இருப்புகளுக்காக வழிசமைக்கும் போக்குகளும் தலையெடுக்கத் தொடங்கிய அவல நிலைமையும் மேலும் தமிழ் மக்களின் துயர வாழ்விற்கு வழியமைத்துள்ளன. கடந்த இரு தசாப்த காலமாக தீவிரமடைந்துள்ள இந்த நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையான இனநெருக்கடியை தீவிரப்படுத்திய கறுப்பு ஜுலையின் படிப்பினைகளை வெறுத்தொதுக்கிய போக்கில் செயற்படத் தொடங்கும் சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் இன்னமும் யுத்தத்தை தீவிரப்படுத்தும் போக்கிலேயே காலங்கடத்துவதிலும் அதற்கான இழுத்தடிப்புகளிலும் அரசியல் நடத்துகின்றன.
தமிழ் சிங்கள-முஸ்லிம் மக்களின் இனசெளஜன்யத்தை குழிதோண்டிப் புதைத்து இந்த நாட்டின் எதிர்கால இளம் தலைமுறையினரின் வாழ்வினை அழித்துக் கொண்டிருக்கும் சகல பேரினவாதப் போக்குகளும் களைந் தெறியப்படாதவரை படிப்பினைகள் என்பது இந்த நாட்டில் சுடுகாட்டில் தூங்குவது போன்றதாகவே அமையும்
இனவாதப் பிசாசுகளை ஆசிரியர்
ணவுப்பொருட்கள் தமது அரசியல் சுயநல எதிர்பார்க்கப்படுகிறது. டந்திச்செல்லப்படுகின்றது இருப்புகளுக்காக போட்டி தமிழர் விடுதலைக் னக்கூறியே இத்தடையுத்தரவ போடுவதிலேயே கூட்டணியில் தற்போது |றப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கட்சிகள் கண்ணும் சம்பந்தன் ஆனந்தசங்கரி
ஆனால் அன்றாடம் ழைத்துவாழும் இப்பகுதியைச் சார்ந்த8500க்கு மேற்பட்ட டும்பத்தினர் 3 கிலோமீற்றர் தாலைவிலுள்ள ருக்கோவில் பகுதிக்கு மாலை
கருத்துமாக உள்ளன.
ஆளும் பொதுஜன ஐக்கிய முண்ணணி, ஐக்கிய தேசிய கட்சி என்பவற்றை விட தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கும் அதில்
கைதுகளும்
Ꭰ6vᎯsᎶlᏏLf
UITGr
வளையில் வந்து பாருட்களை பற்றுக் கொள்ள வண்டிய லைமைக்கு ள்ளப்பட்டுள்ளனர். வில் நிர்வாகம் ன்ற போர்வையில் ப்பகுதியின் ழுநடவடிக்கையும் சேட அதிரடிப் 60 Luleafleti
ட்டுப்பாட்டிலேயேயுள்ளது றிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிடப்பட்ட ந்தவிடயங்களையெல்லாம் ங்கு சுட்டிக்காட்டுவதன் நாக்கம் யாதெனில் இது 'ன்றைய வடக்கு கிழக்கு க்களை சுற்றிப் ணைத்துள்ள கொடுரவலை தை விளங்கிக்கொள்ள டியாதவர்களைப் போல்
எவ்வாறு (வெட்டிக்கொத்தி வெடிவைத்து கள்ளவோட் போட்டு) வெல்லலாம் என்ற தீவிர செயற்பாடுகளில் தமிழ்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தல் ஒன்றை நோக்கிய பொதுக்கூட்டு
என்பதற்கு அப்பால் தேர்தல் குழிபறிப்புகளுக்கான மும்முர மான செயற்பாடுகளிலேயே தமிழ்க்கட்சி வட்டாரங்கள் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.
இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி)யும் தனித்து போட்டிபோடுமென்றே
மற்றும் ஜோசப்பரராஜசிங்கம் மாவை சேனாதிராஜா என்ற பிரிவுகளில் முரண்பட்டு தேர்தல் களத்தில் இளம் புதுமுகங்கள் பலவும் இறங் கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதைவிட ஆளுங்கட்சியின் சார்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள், பிரதிப் பாதுகாப்பமைச்சர் அனுருத்தரத்வத்தையின் பொதுசன தொடர்பு அதிகரியாவுள்ள தங்கராஜா ஆகியோர் யாழ்மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வன்னித் தேர்தல் தொகுதியில் ரெலோ பாராளு மன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தசித்தார்த்தன்.ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் விட கடந்தகாலங்களில் அரசியல் சுகபோகங்களை முழுமையாக அனுபவித்தபலரும் இம்முறை சுயேச்சையாகவும் ஏனைய கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளனர். கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் ஒரேநேரத்தில் 40 குண்டுகளை வீசக்கூடிய மல்ரிபரல் ஆட்லறிகள் தமிழ் Dásoo குறிவைத்துக் கொண்டிருக்கும் போர் நிலவரமும் கைதுகளும், காணாமல் போதலும் மனித அபாயங்களும் மிக மோசமடைந்திருக்கும் இவ்வேளையில் மக்களை மீட்பதற்காக தேர்தல் களத்தைநோக்கி முண்டியடித்துக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சிகளை நோக்கி என்ன சொல்ல முடியும்?

Page 6
6 ஆஆதி
கறுப்பு ஜூலைச் YFIDLlG III 9,617 ஏற்படாவிடின் இலங்கையின் இனப்பிரச்சினை பயங்கர யுத்தமாக மாறும் சந்தர்ப்பங்களை இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இச்சம்பவம் நடைபெறும் வரையில் தமிழ் மக்களிடையே விரக்திநிலை வளர்ந்திருக்கவில்லையென்பது அதன் அர்த்தமல்ல, அவர்கள் விரக்தி நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் பயங்கரமான எதிர்தாக்குதல் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கவில்லை. அக்கால கட்டத்தில் தமிழ் இளைஞர் சமுதாயத்தினரில் ஒரு பகுதியினரிடம் வன்செயல்களுடன் கூடிய கிளர்ச்சி நிலையிலான போக்கொன்று இருந்தது உண்மைதான் இருந்தாலும் அந்தநிலையிலிருந்தஇளைஞர்களின் அளவு குறைவாகவே இருந்தது. தமிழ் சமுதாயத்தில் அவர்களுக்கான அரசியல் வரவேற்பும் இருக்கவில்லை.
83. கறுப்பு ஜுலை வன்செயற் சம்பங்கள் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாதளவு கோர மானவைகளாகும் பயங்கர மானவைகளாகும். ஆரம்ப ஏழு நாட்களுள் கொலை GyúLLTILLL6unig, Gyflaw'r எண்ணிக்கை 471 ஆகவும், காயமுற்றவர்கள் 3769 பேராகவும் இருந்தது 3835 GJIT Giga) GI JElbLJISig.GI நடந்துள்தோடு தீ வைப்புச் சம்பவங்கள் 807உம் நடை பெற்றுள்ள கொழும்பு நகரத்தில் மட்டும் அகதியானவர்களின் தொகை 64000 மாக இருந்ததோடு மற்றைய சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் அனைவரும் அகதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறையில் அடைப்பட்டிருந்த குட்டிமணி உட்பட 5 பேரின் கோரப்படுகொலைகள் மனிதாபிமானமற்ற கொடுர படுகொலைகளாக கருதப்படுகின்றன
தமிழ் மக்களின் பாதுகாப் பிற்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ளவோ அல்லது தமக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக பழிதீர்த்துக் கொள்ளவோ தமக்கான ஒரு ஆட்சி தேவை என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படக் காரணம் 1983 கறுப்பு ஜுலைச் சம்பவங்கள் என்பதில் சந்தேகமில்லை தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஜனநாயக அரசியல் பிர வேசத்தில் கலந்திருந்தஅரசியல் கட்சிகளுக்கிருந்த வரவேற்பு குறைந்து வன்செயல்கள் முறை Иilgijл дәлії;}дрол முன்னெடுக்கும் போராட்ட தமிழ் குழுக்கள் மீது நம்பிக்கை ஏற்பட கறுப்பு ஜூலை வழிவகுத்தது.
83 கறுப்பு ஜுலைச் சம்பவம் சிங்கள மக்களிடையே தமது இராணுவ வீரர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப் பட்ட தாக்குதல்கள் காரணமாக எழுந்த எதிர்பாராத கோபத்தின் பிரதிபலிப்பா? அல்லது அதனையும் விடத்திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு வன்செயலா? G- -u-un- *蟲蟲 நிலைப்பாடுகள் பலவாகும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும்
அரசினதும் சில சிங்களத் தலைவர்களினதும் தொடர்பு உண்டென்பது சில தமிழ்த் தலைவர்களின் கருத்தாகும். இச்சம்பவங்கள் பற்றிக் கருத்துக் தெரிவித்துள்ள ஜெனாதன் ஸ்பென்ஸர் கனனாதஓபே சேகரா, ஜேமிஸ் மேனன் போன்ற புத்தி ஜீவிகளும் இதனையே தெரிவித்துள்ளனர் பொதுவாக கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு அரசாங்கத் திலுள்ள துவேவுத் தலைவர்க வின் ஒத்துழைப்பும் ஆசீர்வாதமும் இருந்தது என்பது உண்மையாகும். எனது கருத்து இவையனைத்தையும் விட அர சாங்கம் மிகவும் திட்டமிடப்பட்டு இதனை ஒழுங்காக செய்து முடித்தது என்பதாகும். அன்றைய அரசாங்கக் கட்சியின் தமிழ்த் தலைவர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூறிய விடயமொன்றை இச்சமயம் கூறவேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு எழுத வேண்டாமென அவர் என்னிடம் வேண்டியிருந்தாலும் பொதுமக்களின் நன்மை கருதி இதனை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்தத் தமிழ்த் தலைவர் என்னிடம் கூறியவைகளை சுருக்கமாக கூறுகின்றேன். ஒரு நாள் மாலையில் எனது தமிழ் நண்பர் ஒருவரோடு கொழும்பில் வாழும் வெளிநாட்டு தூதுவர் ஒருவரின் வீட்டில் நடந்தவிருந்துபசார த்தில் கலந்து கொண்டேன். நாங்கள் அங்கு செல்லும் போது அங்கு இன்னும் இரண்டு இலங்கை நண்பர்களும் இருந்தனர். அவர்கள் எனது நண்பருக்கு அறிமுகமானவர் களாக இருந்தாலும் அவர்களுள் ஒருவர் ஐதேகட்சி பொருளாளரும் கொழும்பு நகர சபையின் பிரதி மேயருமான கே. கணேசலிங்கம் எனக்குப் புதியவராக இருந்தார் நான் கணேசலிங்கத்தைச் சந்தித்தமுதல் தடவை அது அவர் காலஞ்சென்ற சிறில்
மத்தியூ அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். கணேசலிங்கம் போன்ற ஒரு தமிழ் மனிதர் சிறில் மத்தியு போன்ற தமிழ் தீவிர விரோத சிங்களத் தலைவர் ஒருவரின் நெருங்கிய நண்பாரானது எவ்வாறு என்பது பற்றியறிய எனக்குத் தேவையிருந்ததினால் ஒருவருக்கொருவர் அறிமுகமான தின் பின் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.
அது மிகவும் உயிரோட்டத் 蚤Lú - * கலந்துரையாடலொன்றாக இருந்ததோடு வெளிநாட்டுத்
தூதுவர்கள் வழங்கிய குடிவகைகளை அருந்திய GJ Goor GERTL8 J. GGGSTAFG)Al4. In மனதைத் தொடும்படியாக சிறில் மத்தியூவுடன் தனக்கிருந்த தொடர்புகளைப் பற்றி விபரித்தார்.
கணேசலிங்கம் ஒரு தமிழ ராயினும் தமிழ் விரோத தீவிர சிங்களப் போக்குடைய ஒரு
o 7.5 || 7
தலைவராக நானறிந்திருந்தசிறில் மத்தியூவை பற்றி கணேசலிங்கம் மிகவும் கெளரவமாக கூறினார்.
சிறில் மத்தியூ தமிழ் விரோதஇனவாதியொருவர ல்லவென அவர் உறுதியாகக் கூறியதோடு அவரது சிங்களச் சமூகத்தவரிடமிருந்து அவருக்குத் தேவையான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் கமுதாயத்தில் ஒரு அங்கீகாரத் தினைப் பெற்றுக் கொள்ள தமிழ் எதிர்ப்புச் சிங்கள இனவாதியாக தன்னைக் காட்டிக் - să ne sau உறுதியான தமி விரதா போக்கு கொண்டு
 
 
 

2000 eurosola, 2815 jung ஞாயிறு
இருக்கவில்லையென அவர் திடமாக கூறினார். சிறில் மத்தியு எழுதிய பல தமிழ் விரோதப் புத்தகங்கள் என்னிடம் உள்ளதென நான் கூறிய போது நான் அறிந்த அளவில் அவருக்கு கடிதமொன்றேனும் எழுதத் தெரியாதென்றும் வேறொருவர் எழுதியவைக
நடவடிக்கைகளில் ஈடுபட்டது உண்மையாயினும், யாழ்ப்பாண நூல்நிலையத் தீ வைப்புச் சம்பவத்திற்கு சிரில் மத்தியுவோ காமினி திசாநாக்காவோ
தனது பெயரில் வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறினார்.
அதன் பின்பு நான் 1981 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்தி சபை தேர்தலின்போது நடந்தஅசம்பாவித சம்பவங்களில் சிறில் மத்தியுவின் பங்கு பற்றி algia)(Gaya.
அந்த தேர்தல் நடவடிக்கைகளுக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குழுவிற்குள் தானும் அடங்கியிருந்தாகவும் அகருவி டா தவறான முறையினை தாத
அல்லது கொழும்பில் இருந்து சென்ற குழுவினரோ தொடர்பில்லையெனவும், அந்தக் காரியத்தை அச்சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய எட்விட் குணவர்த்தனாவால் மேற்கொள்ளப்பட்ட தொண்றெ னவும் நூல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்தைக் கேட்டவுடன் சிறில் மத்தியு காயினி திசாநாயக்கா போன்ற AIñ9, Gin LÓNG GALİ) அதிர்ச்சிக்குள்ளாயினர் எனவும் கூறினார்.
அதன் பின்னர் ஜூலைச் சம்பங்களுக்கு சிறில் மத்தியூவின் தொட அதற்கு ாேவி கூறிய
பதில், அவைகளுக்கு சிறில் மத்தியு மட்டுமன்றி அன்றைய அரசாங்கத்தின் எல்லா முக்கிய தலைவர்களும் தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் 83 ஜுலைச் சம்பவம் அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டவைகள் என்பதை தான் தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கத்திற்கு அதுபோன்ற ஒரு சம்பவத்தை ஏற்படுத்துவதற்கான தேவை என்ன எனக் கேட்டபோது அதற்கு அவர் தந்த பதில், அக்கால கட்டத்தில் வடக்கில் நடந்து கொண்டிருந்த சம்பங்கள் காரணமாக சிங்கள மக்களிடையே வளர்ந்து கொண்டிருக்கும் கோபம் அரசாங்கத்திற்கு எதிரான கலவரமொன்றாக மாறும் என்ற பயம் தலைவர்களுக்கு இருந்த தாகவும், அதனை வேறு திசையில் திருபுவதற்காக அதனைச் செயற்படுத்திய தாகவும், இருந்தாலும் அது இவ்வளவு தீரம் செல்லுமென அரசாங்கம் எதிர் பார்க்க வில்லை எனவும் கூறினார். ஜூலைச் சம்பங்கள் தொடர்பாக கணேசலிங்கம் ATNA கூறிய இந்தத் தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தைஏற்படுத்தியதோடு நான் ஓரளவு கோப சுபாவத் தோடு நீர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு உமது இனத்துக்கு விரோதமான இந்தச் சதிக்கு நீர் எவ்வாறு தொடர்பு கொண்டீர்? என்ற கேள்வியைக் கேட்டமையினால், அவரிட மிருந்து மேலும் தகவல்களை அறியக் கூடிய சந்தர்ப்பத்தினை இழந்து விட்டேன். அப்போது கணேசலிங்கம் ஓரளவு போதையோடு இருந்தாலும் எனது கேள்வியின் காரணமாக அது ஓரளவு குறைந்ததாகவே தெரிந்தது. அத்தோடு அவர் பேச்சை நிறுத்திவிட்டு தான் கூறியவற்றை எங்கும் குறிப்பிட வேண்டாமென திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டார். பல வருடங்களாக இவைகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருந்தது அவரது வேண்டுகோளுக் கிணங்கியேயாகும் இருந்தாலும் தற்போது அவைபற்றி எழுதுவதின் காரணமாக அவருக்கு மனத்தாக்கங்கள் ஏற்படின் வருந்துகிறேன்.
இருந்தாலும் அவருக்கு ஏற்படும் மனத்தளர்வுகளையும் விட இந்த நாட்டின் தலைவிதியை முழுமையாகவே மாற்றிய இந்தச் சம்பவங்களின் உண்மையை நாட்டுமக்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
எமது தலைவர்கள் நாட்டுக்குச் செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல அதிகாரத்தைவிட நாட்டு மக்கள் அவர்களுக்கு முக்கியமானவையல்ல இதுவரை யில் இரண்டு பக்கத்தாலும் ஆயிரக்காணக்கான உயிர்கள் பலியானதும் இலட்சக்கணக்கான மக்கள் அனாதைகளாக்கப் பட்டதும் இவர்களது அதிகார ஆசையின் காரணத்தினாலே யாகும் இந்தமிலேச்சத்தனமான புத்தத்திற்கு தீர்வினை எதிர்பார்ப்பது இவர்களின்
மூலமேயாயின் எமது நாட்டுமக்களுக்கு ஆண்டவனே
INDO

Page 7
2OOO seg osoa, 23 Lb 33, 5 ஞாயிறு
களநிலைவரம்
கெளதமன்
ட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்
தொடங்கியுள்ளதால் யுத்தகளத்திலும் மோதல்கள் அதிகரித்துள்ளன. வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த வாரம் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. யாழ் குடா நாட்டில் புலிகளுக்கு எதிராக படையினர் பாரிய நகர்வொன்றை மேற்கொண்ட போது அதற்கு கடும் பதிலடி கொடுத்த புலிகள், வவுனியாவிலும் திருகோணமலையிலும் படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். குடாநாட்டில் கொழும்புத்துறை மற்றும் அரியாலைப் பகுதியில் மோதல்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வவுனியா பூவரசங்குளம் பகுதியில் படையினர் சென்ற கவசவாகனம்
நகர்வுத் திட்டத்தை அறிந்திருந்த புலிகளும் அதற்கேற்ப தங்களின் பதில்தாக்குதலை மேற்கொண்டனர்.
குடாநாட்டினுள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவுப் பகுதியென நான்குமுக்கிய பகுதிகளுள்ளன. அதில் தென்மராட்சியின் பெரும் பகுதி புலிகள் வசமுள்ளது. இதைவிட யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தென்புற எல்லையான அரியாலை, கொழும்புத்துறை பகுதியில் குறிப்பிடத்தக்களவு நிலப்பரப்பு புலிகள் வசமுள்ளது. இப்பகுதிகளிலிருந்து புலிகளை அப்புறப்படுத்திவிட்டால் படையினர் அரியாலையின் எல்லைப்புறமாகவிருக்கும் செம்மணி எல்லைக்குச் சென்றுவிடலாம். அத்துடன்
வந்தது படையினருக்கு எதிராக புலிகள் மிகக்கடுமையான எதிர்தாக்குதலை நடத்தினர் படையினர் நர்ந்த பகுதிகளில் புலிகள் பெருமளவு கண்ணி வெடிகளையும், மிதிவெடிகளையும் புதைத்தி ருந்ததால் அவற்றை அகற்றிக் கொண்டு படையினர் முன்னேறிய போது புலிகள் நடத்திய தாக்குதலில் தங்களுக்கு இழப்புகள் ஏற்பட்டதாக படையினர் கூறினர். தங்கள் தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட புலிகள் உயிரிழந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் படையினர் கூறினர். எனினும் தங்கள் தரப்பில் எண்மர் மட்டுமே உயிரிழந்ததுடன் படையினர் தரப்பில் 40 பேர் கொல்லப் பட்டும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
கடந்த 5ம் திகதி வடமராட்சி
III KK போர் ந
ܬܐܬܐ ܡܘܬܐ ܀ 27 ܘܐܬܐ ܬܐ
மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதே தினம் திருகோணமைைல வில்கம் கிராமத்தில் படைமுகாம் மீதும் புலிகள் தாக்குதைைல நடத்தியுள்ளனர்.
குடாநாட்டில் தங்கள் தீவிர கவனத்தை செலுத்தியிருக்கும் அதேநேரம் குடாநாட்டிற்கு வெளியிலும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். குடாநாட்டில் மரபுவழிச் சமரிலும் ஏனைய பகுதிகளிலும் கெரில்லாத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி யுள்ளனர். கொழும்புத்துறை மற்றும் அரியாலைப் பகுதியில் புலிகள் வசமிருக்கும் பகுதிகளை நோக்கி கடந்த 10ம் திகதி அதிகாலை படையினர் பாரிய நகர்வொன்றை மேற்கொண்டிருந்தனர். கவச வாகனங்கள், யுத்த டாங்கிகள் சகிதம் முன்னேறிய படையினருக்கு உதவியாக ஆட்லறிகளும் பல குழல் ரொக்கட்டுகளும் குண்டுகளைப் பொழிய குண்டுவீச்சு விமானங்களும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கடும் தாக்குதல்களை நடத்த இந்தப் படைநகர்வை இராணுவத்தினர் ஆரம்பித்தனர். குடாநாட்டில் படையினர் வசம் வந்து சேர்ந்த பாரிய கனரக ஆயுதங்களை பயன்படுத்தியே இந்தப் படைநகர்வு மேற்கொள்ளப் பட்டது. எனினும் படையினரின்
புலிகளை அரியாலை கிழக்கு மணியந் தோட்ட்த்திற்குள் தள்ளிவிடுவதன் மூலம் அவர்களை முற்றாகத் தனிமைப்படுத்தி மேலும் பலவீனப்படுத்தி விடலாம் எனவும் படையினர் கருதினர். அத்துடன் அரியாலை கிழக்கு கடல் நீரேரியூடாக புலிகள் குடாநாட்டினுள் வந்து செல்வதை தடுத்து விடலாமென கருதினர். இதைவிட அரியாலை மற்றும் கொழும்புத்துறை பகுதிகளில் நிலைகொண்டிருக்கும்
புலிகளுக்கு தென்மாட்சியிலிருந்து
கண்டி விதியூடாக விநியோகப் பாதை உள்ளதால் இவர்கள் மூலம் யாழ் நகருக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாயுள்ளது.
யாழ்ப்பாண நகரத்தை புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலிலிருந்து விடுவிப்பதாயின் யாழ். மாநகர சபை எல்லைக்குள் மேற்படி பகுதிகளிலிருக்கும் புலிகளை அந்தப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதும் அவசியம் இதனையும் கருத்தில் கொண்டே கொழும்புத்துறை மற்றும் அரியாலைப் பகுதியில் புலிகளுக்கு எதிராக கடந்தவாரம் LUGOL LİGOTİT LIMITfLLU LIGOL நடவடிக்கையொன்றை ஆரம்
பித்தனர். எனினும் சுமார் 7
மணிக்கு நேர மோதலுடன் இந்த நகர்வு முயற்சி முடிவுக்கு
கிழக்கில் நாகர்கோவில் பகுதியிலும் இதுபோன்றதொரு பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் புலிகளின் கடும் எதிர்ப்பால் பின்னர் கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கில் நாகர்கோவிலுக்கு தெற்கேயுள்ள பகுதிகள் அனைத்தும் புலிகள் வசமிருப்பதால், நாகர்கோவில் படைமுகாமிற்கும் கடல் போக்குவரத்திற்கும் புலிகளால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் அத்துடன் நாகர்கோவில் படைமுகாமை புலிகள் கைப்பற்றும் பட்சத்தில் அவர்கள் பருத்தித்துறை நகருக்குள் நுழைந்து விடலாம் என்பதாலும், வடமராட்சி கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகளை முடக்கி அவர்களை அப்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதிக்குள் புலிகள் நுழையும் நிலை ஏற்பட்டால் தற்போது பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் பருத்தித்துறை துறைமுகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். ஏற்கனவே பலாலி விமானத் தளம் மீதும் காங்கேசன் துறை துறைமுகம் மீதும் புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தியதால் பருத்தித்துறை
 
 
 
 

துறைமுகத்தின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பருத்தித்துறை மற்றும் அதற்கப்பாலுள்ள பலாலி மற்றும் காங்கேசன்துறை தளங்களை பாதுகாக்க வட மராட்சி கிழக்கில் நாகர்கோவில் பகுதியில் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது போன்று யாழ், நகரப் பகுதியை பாதுகாக்கும்
தாக்குதலை தொடுத்து முடிந்தளவு கனரக ஆயுதங்களை கைப்பற்றுவதே அவர்களது நோக்கம். இதற்காக அவர்கள் நாட்கணக்கிலும், சில வேளைகளில் மாதக்கணக்கிலும் அடுத்த தாக்குதலுக்காக காத்திருப்பார்கள் புலிகளின் இந்த நோக்கத்தை படையினர் நன்கு அறிந்திருந்து அதற்கேற்ப தங்களின் தாக்குதல் வியூகங்களை வகுத்தும்
அதிகரித்து வரும்
நடடிவடிக்கையாக கொழும்புத் துறை மற்றும் அரியாலைப் பகுதியில் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யாழ் நகரும், வடமராட்சிப் பகுதியுமே தற்போது அதி முக்கிய பகுதிகளாக விளங்குகின்றன. தென்மராட்சி பகுதியில் கிளாலி முதல் கொடிகாமம் வரையும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி செல்லும் பகுதியும் படையின் வசமுள்ள பகுதிகளில் பாரிய தாக்குதல்ளைத் தொடுக்கும் வாய்ப்புகளிருப்பதாக படையினர் கருதுகின்றனர். எனினும் இப்பகுதிகளில் பலகுழல் ரொக்கட் செலுத்திகள் மற்றும் ஆட்லறிகள் போன்ற பாரிய ரக ஆயுதங்களை நிறுத்தி தாக்குதல்களை நடத்த முடியாததொரு சூழ்நிலையும் தென்படுகிறது.
யாழ், குடா நாட்டை 1996ல் முழுமையாக படையினர் கைப்பற்றிய பின்னரே புலிகள் வண்ணியிலும் வேறு பகுதிகளிலும் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து ஆட்லறிகள் போன்ற கனரக ஆயுதங்களை கைப்பற்ற யிருந்தனர். ஒவ்வொரு படைத்தளங்கள் மீதும் புலிகள் பெரும் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போது அந்த முகாம்களில் பாதுகாப்பிற்காக பாரிய கனரக ஆயுதங்கள் அங்கு குவிக்கப்பட்டு பாரிய ஏற பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த நேரத்தில் அந்த முகாம்கள் மீது திடீரெனப்பாரிய
தலைநகரில் இடம்பெறும் GGMININILLAGG, (BRIGAVITEGAV
Garlal IL 56, கிரிக்கெட் போட்டிகள் யுத்த முனைப் படையினரின் மனோநிலையை பெரிதும் பாதித்து வருவதாகவே படை அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டைக் காக்கும் யுத்தமென்பது நகர்புறம் சாராத ஏழை வாலிபர்களுக்குரியதாகவே மேல் தட்டு வர்க்கத்தினரால் கருப்படுவதால், தொடர்ந்தும் உயிரிழக்க விரும்பாத ஏழை GAITGAWLINGGI
| LGOLäGlays
தப்பியோடுவதுடன் LIGOLA Gifloŭ (36l6g5b6gab. முன்வருவதில்லை.
வந்துள்ளனர். எனினும் புலிகள் பல முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தி முக்கிய ஆயுதங்களைக் கைப்பற்றியுள் ளனர். தற்போது நவீனபடைக் கலங்களை நகர்த்தும் நடிவடிக்கைகளில் படையினர் மிகுந்த அவதானமாகவே உள்ளனர் இதனை புலிகளும் உணர்ந்து அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவே இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஆயுதக்குவிப்புகள்
ஆணுதி 7
ஆட்சேர்ப்புகள், யுத்த நிலைப் பிரகடனமென கடும் மோதல்களுக்கான தயாரிப்புகள் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்றன. படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலன்களைத் தராததால், படைகளிலுமிருந்து தப்பியோடிதலைமறைவாக இருப்போரை தேடிப்பிடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன தலைநகரில் புலிகளைத்தேடும் படையினர் தலைநகருக்கு அப்பாலுள்ள பகுதிகளிலும் முப்படைகளிலுமிருந்து தப்பியோடியவர்களை தேடுகின்றனர். தலைநகரில் இடம்பெறும் களியாட்டங்கள் BJamajā GEIGšLTLSU 6i. கிரிக்கெட் போட்டிகள் யுத்த முனைப் படையினரின் மனோ நிலையை பெரிதும் பாதித்து வருவதாகவே படை அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டைக் காக்கும் யுத்தமென்பது நகர்புறம் சாராத ஏழை வாலிபர்களுக்குரியதாகவே மேல் தட்டு வர்க்கத்தினரால் கருப்படுவதால் தொடர்ந்தும் உயிரிழக்க விரும்பாத ஏழை வாலிபர்கள் படைகளிலிருந்து தப்பியோடுவதுடன் படைகளில் சேர்வதற்கும் முன்வருவதில்லை. இதனால் யுத்த முனைகளில் ஆட்பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது.
ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிர மடைந்த போர் தற்போது சற்றுத் தணிந்திருந்தாலும் இடையிடையே கடும் மோதல்கள் நடைபெற்றே வருகின்றன. இந்த மோதல்கள் எதிர்வரும் தேர்தல் நேரத்தில் மேலும் தீவிர மடையலாமெனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த வருட பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் கடும் மோதல்கள் நடைபெற்றிருந்தன. அதே போன்று இந்தத் தேர்தலின் போதும் வடக்கு கிழக்கு யுத்தமுனை அதிரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே அந்த ஆய்வாளர்கள் கூறுகின்ற னர். யாழ் மாநகர சபை எல்லைக்குள் நுழைந்து விட்ட புலிகள் தற்போது தங்கள் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து
ULT 5ILL ay gibabILILId சமரில் ஈடுபட்டு வந்த படையினர் தற்போது இடையிடையே தாக்குதல் சமரை யும் தொடுத்து வருகின்றனர் நாகர்கோவில் மற்றும் கொழும்புத்துறை, அரியாலைப் பகுதிகளில் படையினர் தாக்குதல் சமரையே மேற்கொண்டிருந்தனர். இந்த மோதல்களில் புலிகள் தற்காப்புச் சமரில் ஈடுபட்டிருந்தனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் வடக்கு கிழக்கில் மரிமழை ஆரம்பமாகி விடும் என்பதால் அதற்கு முன்னர் முக்கிய வெற்றிகளைப் பெற இருதர ப்பும் முயல்வார்களென்றே ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின் றனர். இதனால் தேர்தல் குடுபிடித்து களத்தில் வேட்பாளர்கள் குதிக்கும் போதுவடக்கு கிழக்கு போர்க் களத்திலும் கடும் மோதல்கள் நடைபெறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Page 8
8 ஆதி
வாழும்
இந்திய மரபுவழி மக்கள் பற்றி குறிப்பாக LDG0)Gu) ulug; LDğ;g, Giflaoir வரலாறு பற்றி ஆங்கில மொழியில் ஏராளமான ஆய்வு நூல்கள் உள்நாட்டவர்களாலும் வெளிநாட்டவர்களாலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அந்தளவுக்கு தமிழில் எழுதப்படவில்லை. சிலர் எழுதியிருந்தாலும் கூட அவை பூரணத்து வமுடையவை என்று கூறுவதற்கில்லை. இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்றுறை பேராசிரியர் சோசந்திர சேகரம் அவர்கள் 1989 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ள இலங்கை இந்தியர் வரலாறு என்ற நூலினை அண்மையில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஆய்வு ரீதியில் ஆதாரபூர்வமான தகவல்கழுடன் எழுதப
பட்டுள்ள இந்நூலிலுள்ள
சில பகுதிகள் மட்டும் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது. இவற்றினைத் தொகுத்துத் தருவ தற்கான பிரதான கார ணம் ஓரினத்தின் இளையமுறை தமது வரலாற்றின் மூலத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
பிரதான காரணம் மலையக மக்கள் என்று தம்மை இனங்காட்டிக் கொள்வது எதிர்காலத்தில் பாதுகாப்பில்லை என்று இவர்கள் கருதுவதனாலேயேயாகும். சிலர் இதனை
நாகரிகமாக கூட நினைக்கக்கூடும். ஆனால் இது ஒரு தவறான கருத்தும், நடைமுறை
ԱILDIT(9յLD
DGUSLD LIGU
கர்ைடங்களாக
நாடுகளாக இன, மத,
"இலங்கை இந்:
நூல் கூறும் வரல
இலங்கையில் வந்து குடியேறிய தமிழரில் ஒரு பிரிவினர்
களுத்துறை போன்ற பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் குடியேறி, கிறிஸ்த்த
வர்களாக மதம் மாறியும் ,
மணமுடித்தும்
சிங்களவர்களாகவே மாறிய
போதும் அவர்களை சாதி
குறைந்தவர்களாகவும் ,
தமிழினத்திலிருந்து வந்தவர்களாகவுமே இன்றும்
பெரும்பான்மை வைத்துள்ளது.
இன்று மலையக இளைய தலைமுறையினரிடையே 601 וומן 6uש (bp(U கருத்தோட்டமும், பிழையான போக்கும்அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அதாவது இலங்கையில் தாம் தமது இன அடையாளத்தை மறைத்து வாழ்ந்தால் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்ற போக்கு வளர்ந்து
சமூகம் ஒதுக்கி
வருகிறது. இதன் கார னமாக இன அடையாளமாகத் தெரியும் தமது பெயரை இனம் காண முடியாத வகையிலே மாற்றிக் கொள்வது அல்லது பிற இனத்துவ பெயர்களை சூடிக்கொள்வது மதம் மாறி பெயரையும்மாற்றிக் கொள்வது, கலப்புத் திருமணம் மூலம் மத இன மாற்றத்துக் குள்ளாவது போன்ற அம்சங்கள் பெருகி வருகின்றன. இதற்கான
மொழி, நிற
வேறுபாடுகளைக்
(ი)ჟ;n 6ტarL குழுமங்களாகப் பிரிவுர்ைடு #TഞrLLILL போதும் உலகம் இன்று ஒரு கிராமமாகக் கொண்டு
வரப்பட்டுள்ளது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை பேணப்பட்டு வருகிறது. உலகம் ஒரு பண்மைத்தன்மை கொண்ட அமைப்புடைய தென்றும் பல்லினக் சமூகங்களைக் கொண்ட g, LL 60)LDLIGL 2) a).9,1ð என்பதும் இன்று ஏறுக்கொள்ளப்பட்டுள்ளது பல்லின சமூக அமைப்பில் ஒவ்வொரு சமூகமும் தத்தமது இருப்பை நிலை நிறுத்தவும் தமது தனித்துவ
9 GOLULUTT GOTT HJ496 GOOGTL பேணவும் உரித்துடையனவாகத் திகழ்கின்றன. 1980களில் LG) argvi Gay, IT FLDS) intuit, களில் இவ்விடயங்களில் கூடுதல் கவனம் ஈர்க்கப்பட்டது. ஒவ்வொரு இனத்தினதும் கலாசாரமும் உலக நாகரிகத்தைச்
 
 
 
 
 
 

2OOO goal 23, திகதி ஞாயிறு
செழுமைப்படுத்த பங்களிப்பு செய்துள்ளன என்பது உலகிலுள்ள எல்லா இனங்களினதும் கலாசார அம்சங்களைக் கொண்டமைந்ததே என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையிலே
ஏற்றுமதி வர்த்தகம், வங்கித்துறை, வாணிகத்துறை, நிர்வாகக் கட்டமைப்பு ஆகிய அனைத்துத்துறை களும் வளர்ச்சியடையத் தொடங்கின. பெருந்தோட்டத்துறை யிலிருந்து பெறப்பட்ட
தியர் வரலாறு”
ாற்றுத் தகவல்கள்
இலங்கையில் மலையக மக்களது வரலாறு
Ꭿ5ᎶᏡᎶᏁ) , Ꭿ5Ꮆu)ᎱᎢ Ꭿ ᎱᎢ ᎠᎢ ,
பண்பாட்டு அம்சங்களும்
உலக நாகரிகத்தின் ஒரு அம்சமே. மலையக மக்கள் நாகரிகமும் உலக நாகரிகத்தோடு ஒன்றிணைந்ததும், LIFE, J. Grft IL செய்ததுமாகும். பெருந்தோட்ட மக்கள் இலங்கை நோக்கி வந்தபோது வெறும் கூலிகளாக மட்டும் வர ഖിബ്ലെ). ഈ ബ്
நாகரிகங்களின் தோற்றுவாய்களில் ஒன்றான இந்திய
து6ை0க கண்டத்திலிருந்து திராவிட நாகரித்தின் வாரிசுகளாக ஒரு உன்னத கலாசார த்தையும் காவி வந்தவர்களாகத் திகழ்கின்றனர். ஒரு கலாசார நகர்வு இங்கு இவர்களுக்கூடாகவே நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்யிைன் பொருளாதாரத்துறை இவர்களின் வருகையுடனேயே உலகப் பொருளாதார
துறையோடிணைந்தநவீன பொருளாதாரத்துறையுள்
காலடி எடுத்து வைத்தது. இலங்கையில்
பெருந்தோட்டத்துறையின்
அறிமுகத்தோடிணைந்த ጨ16öogsuክG@ህ பெருந்தெருக்கள், புகையிரதப்பாதைகள், கப்பற் போக்குவத்து, துறைமுக வளர்ச்சி,
இலாபத்தைக் கொண்டே இந்நாட்டில் இலவச மருத்துவ சேவை இலவச கல்வி, மானிய உதவிகள் யாவும் வழங்கப்பட்டன மலேசியாவில் சென்று குடியேறிய இந்திய மரபு வழி மக்கள் அந்நாட்டிற்கு செய்துள்ள LIEJ, ofil yd, Ji Ji, அம்மக்களை கெளர விக்குமுகமாக அம்மக்களின் மொழியும் தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு, வீட்டுவசதிகள் போன்ற பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மாறாக இலங்கையில் இம்மக்களின் குடியுரிமை வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு நாடற்ற வர்கள் என்ற பட்டமும் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வந்து குடியேறிய தமிழரில் ஒரு பிரிவினர் களுத்துறை போன்ற பகுதிகளிலும் கரையோரப் பகுதிகளிலும் குடியேறி, கிறிஸ்த்தவர்களாக மதம் மாறியும் ,
மணமுடித்தும்
எனது அங்க ஆக்ரோவுத்தில் டுமா தேவாலயம் சிதைந்தது என் அபூ ஸாய்ாயஃப் பரமேந்திய துப்பாக்கி முனையில் உறுத்தப்பட அப்பாவி உயிர்களின் பதைபதைப்பில் ஜிஹாதின் வரை விக்கணம் படபடத்தது நம்மை பயங்கரவாதிகளாய் முழங்கும் பறை வாய்களுக்கு நமது அவலிடுகை
வரலாற்று வெளிச்சத்திற்கு முன் எண் அங்கம் விழி பொத்த நலுங்கும் நான்
தூர்ந்து போகாமல் சுவடுகளிருக்க துயர மறுப்பதேன் எண் பாதங்கள்?
இப்னு ஜிஃப்ரி
வே.சண்முகராஜா B.A
২
குற்ற உணர்வு பாபரி மஸ்ஜித் சிதைவுகளிலிருந்த விஸ்வ ஹிந்து பரிசத்தை நோக்கியும் பஃதாதத், பஸ்ரா சிதறல்களிலிருந்து பெண்டங்கனை நோக்கியும். நீளத் தயங்கும் எண் சுட்டு விரல்
flista, GI GJITJ.GITITJ,C36) மாறிய போதும் அவர்களை சாதி குறைந்தவர்களாகவும் , தமிழினத்திலிருந்து வந்தவர்களாகவுமே இன்றும் பெரும்பான்மை சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது. சலாகம, துரவா என்ற சிங்கள சாதிப் GLILLT, Gi இத்தகையவர்களையே குறிப்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய இளைய மலையக சமூகத்தில் சிலர் தமது இன அடையாளத்தை மறைத்து இரட்டை வேடம் பூண்டு வாழ்வதன் மூலம் முழு மலையக சமுக வர லாற்றையும் மாற்றி விடவோ, மறைத் துவிடவோ முடியாது. அவர்கள் பிறரை ஏமாற்றும் செயல் அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்வதிலேயே சென்று முடியும். கடந்து வந்த வரலாற்றை 1. நடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் மானிடவியல் ஆய்வுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும். எனவே தான் "இலங்கை இந்தியர் வரலாறு' என்ற நூல் இன்று எளிதில் கிடைக்க முடியாத நிலையில் இந்நூலிலுள்ள சில அம்சங்களையாவது
இன்றைய இளைய ഥഞ@u0, 9 ഞ@(!pഞI) யினர் அறிந்துகொள்வது - காலத்தின் தேவையென கருதி சுருக்கித் தரப்படுகின்றது.

Page 9
2000 g napao 23 LÉ. JEJ, 55 ஞாயிறு
இதோ.கா வை
து பேரால் முடிய
இலங்கை தொழில ஆறுமுகம் தொணி SISU Troia பாராளுமன்ற அவ்
III. Îusiei.
談
அமைச்சர் பதவி காக்கும் நோக்கு கூறுகின்றீர்கள்?
இல்லை. இல் தயவினால் தான் இடத்திற்கு வந்ே தவிர வேறு எவ மாற்ற முடிய வேண்டாம் என்று இதை விட்டு போ
9 (U5 e 9 LG9- 600 ULI நினைத் தால கொண்டும் பின் ை
Islíflj,
தெற்காசியாவில் கூடுதலான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சங்கமான இலங்கைத்
தோட்டத் தொழிலாளர் காங் கரளம் இனி நூறு உங்கள் தலைமையிலும் , ஐந்து உப
தலைவர்கள் தலைமையிலுமாக இரண்டாக பிரியும் ஆபத்து ஏற பட்டிருக்கிறது. தங்களுக்கும் உப தலைவர்களுக்கும் இடையில் இன்று தோன்றியுள்ள நெருக்கடி நிலைமை GTGGTGOT?
எவ வித பிரச் சனையம் இல்லை, நெருக்கடியும் இல்லை. உப தலை வர்கள் அதிகாரத் திற்கான நெருக்கடி நிலையையே தோற்று செளமிய முர்த்தி தொண்டமான் (பாட்டனார்) இறப்பதற்கு 2-3 மாதத்திற்கு முன்பே இவர்கள் கட்சிக்குள் நெருக்கடி நிலையை
வரித் துளிர் வானர் .
தோற்றுவிக்க முயற்சி செய்தனர். இன்று அதிகார இது வெடித்துள்ளது. காங்கிரஸ் ஐந்து பேருக்காக இரண டாக ւմ/հալի մեւմ) -9|օvol),
(B6)JLGO)g, LLITTG)
காங்கிரஸ் பிரச்சினையோ அல்லது நெருக்கடியோ இல்லை யெனர் றால ஐந்து உப தலை வர்களும் தங்கள் மீது சுமத்தியுள்ள நிதிக் குற்றச்சாட்டை நிரூபித்தால், தாங்கள் கட்சி தலைமைத் துவதலிருந்தும் அமைச் சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாக கூறியது ஏன்?
இல்லை. நான் அப்படி கூற வில்லை. அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும். செளமிய முர்த்தி தொண்டமான் கட்சிக்கு வரும் பொழுது கட்சியின் சொத்து எவ்வளவு மரணமாகும் போது எவ்வளவு நான் தலை வராகும் போது எவ்வளவு இப் பொழுது எவ்வளவு?
உபதலைவர்கள் கட்சியின் சொத்துக்கள் ஒழழுங்கீனமற்ற முறையில் பாவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இக் குற்றச்சாட்டை தாங்கள் நிராகரிக்கின்றீர்களா?
இவ் வடத்தில் அதிகாரம் யாருக்கு எனும் நெருக்கடியே எழுந்துள்ளது. இப் பொழுது
ஆறுமுகம் தொண்டமான்
66
மக்களிடையே போட்டிக்கு நான் தயார். செல்லச்சாமிக்கும் ஐந்து உப தலைவர்களையும் வழக்கை வாபஸ் வாங்கி வரச் சொல்லுங்கள். நாம் தேசிய சபையில் தேர்தலை நடத்துவோம். அதன்பின் தீர்மானிப்போம்.
இவர்கள் ஐந்து வருட வரவு செலவுத் திட்டத்தை கோருகின்ற னர். 98 மகா நாட்டில் கணக்கு விபரங்கள் காட்டப் பட்டன. அப்போது அவர்கள் மேலே பார்த்துக் கொண்டிருந்தார்களோ தெரியாது. எங்களது செயலாளர் அவர் கள் இவற்றை தேடிப்பார்க்க முடியும், அப்படி அல்லாது வீதியில் இறங்கியது G)6)JLJ.Lb.
இருக் கன றார் உப தலைவர் கள்
உபதலைவர்கள் வரவுசெலவு அறிக்கையை பார்க்கவில்லை எனக்கூறும் நீங்கள், நிதி துஷ்ப்பிர யோகம் செர் யப் படுள்ளதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
அவர்கள் இதைப் பார்க்காமல் தான இந்தப் எழுந்துள்ளது. தனிப்பட்ட சில
பர ச் சனை
விடயங்களை அவர்கள் எதிர்பார்த் திருந்தனர் அவை கிடைக்காதது தான் பிரச்சினை எனது வயது 36 என லுடைய வயதும் அவர்களுக்கு பிரச்சினை கட்சியின் முத்தவர்கள் என் போன்ற இள வயதினர் கீழ் எப்படி இருப்பது நாம் பழக் கப் பட்டவர் கள், புதியவர்கள் இன்று கட்சியின் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள் இதனை முடியாமல் இருக்கிறது
கட்சித் தலைமைத்துவத்தையும்,
அவர்களால் தாங்க
எனது அதிகாரங் கொன டு ெ கட்சிக்குள் சர்வாதி எதற்கு, ஆனால்
கூறுகின்றேன் ம
நாணி போட் பு
செல்லச்சாமியும் ஐந்து பெரும் வ வாங்கி வரச் செ தேசிய சபையி நாடாத்துவோம். தீர்மானிப்போம்.
காங்கிரசில் நீ எவ வாறு யா கின்றீர்கள்?
நிதிச் செயலா முத்துலிங்கமும் ெ வகையில நா பொறுப்பு கூற விே சின் தேசிய மச அறிக்கை வெளி
காங்கிரசில் நாட்டைத் தவிர சந்தர்ப்பத்திலும் வெளியிடுவதில்ை இல்லை. தேசி தவிர்த்து இத போனால் எமது நடைமுறைக்கு எதி வெளியிடப்படும். மகாநாட்டிற்குள் யறுத்துக் கொள்க Grå Stei. Glge காங்கிரசில் இருந் கொழும்பு மாவட் 4098 விசேட வழ பாட்டாளருக்கு மன்றம் சென்றது வரை தேசிய ம வதற்கு அனு GasllaóGODGAJULUIT? ஆம். அப்படியா வருடங்களாக ே நடத்தப்படவில்ை
ஆம். தங்களின் மரணத்தின் பின் அமைச்சர் பத கிடைக்க விருந் ஜனாதிபதியை 2 சந்தித்து அமைச்
 
 
 

ஆஅறி
/
9
|ளர் காங்கிரசின் இன்றைய தலைவரும் அமைச்சருமான மானுக்கு எதிராக உபதலைவர்களான விபி தேவராஜ் வி. சென்னணி எஸ். ராஜரட்ணம் எஸ்.சதாசிவம் ஆகிய மத்தவர்கள் விடுத்திருக்கும் சவால் பெரும் பிரச்சினையை
பியையும் பாது டனா இவ்வாறு
LDJ), GMG) ன் நான் இந்த
தன. மகிகளைத ருக்கும் இதனை ாது மக்கள்
கூறினால் நான் கத்தயார் நான்
|60) 61),
மு ன வைக் க எ க் காரணம் bGLuj, LDITLGBLGör.
ملوك
களை பகிர்ந்து ல கன றேன . காரிக்கு போட்டி
நான் இன்னும் க்கள் மத்தியில் டிக்கு தயார் . உப தலைவர்கள் ழக்கை வாபஸ் ால்லுங்கள், நாம் ல் தேர் தலை
அதன் பின்பு
தி அறிக்கையை ர் வெளியிடு
ார் என்ற ரீதியில் சயலாளர் என்ற னும் இதற்கு பண்டும். காங்கிர ாநாட்டில் நிதி யிடப்படும்.
தேசிய மகா
வேறு எந்தச் நிதி அறிக்கை
DUALITP ய மகா நாட்டை MGM Glg uj Lj L. தொழிற்சங்க ரான விபரங்கள்
எனவே தேசிய இவற்றை வரை
ன்றேன்.
லச்சாமி 04இல் i aflade 26.06.11 நீதி மன்றத்தில் க்கில்) தங்களின்
எதிராக நீதி முதல் இன்று காநாடு நடத்து த கிடைக்க
ாாலி நானர் கு தசிய மகாநாடு
NDUTP
IT l " L 667 II II) 607 வெற்றிடமான வி தங்களுக்கு தறுவாயில் ப தலைவர்கள் ரவை பதவிக்கு
பதிலாக பிரதி அமைச்சர் பதவிகள்
இரண்டினைக் கோரினர்.
ஆம், இது முற்றிலும் உண்மை. நாணி அவஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த பொழுது ஜனாதி பதியை சந்தித்து பிரதி அமைச்சர் பதவயை கோானா . இது இவர்களுக்கு கிடைக்கவில்லை.
நான் அமைச்சர் பதவியை இழந்து நாளை இரண்டு பிரதி அமைச்சர் பதவி தருவோம் எனக் கூறினால் இந்த நிதிப்பிரச்சினை எல்லாம் இல்லை.
தங் களிலர் அமைச் சு அதிகாரத்தைப் போல் அமைச்சின் வாகனங்களையும் காங்கிரசில் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக உபயோகிக்கின்றீர்கள் எனும் குற்றச்சாட்டு உள்ளது?
அது பொய். ஆனால் பசல் லாவையில் ராஜரட்ணம் வீட்டை தாக்கிய தற்கு பின்புலத்தில் உங்களைப் போல் தங்களின் ஆதவரவாளர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதி மன்றத்தில் தீர்ப்பு கிடைக் கும். ஒரு கல்லேனும் படவில்லை கண்ணாடிகள் உடையவில்லை.
தங்களை சந்தித்து பிரச்
சினைகளை கதைக்க வந்த ஐந்து உபதலைவர்களுக்கும் 5 புளட், 5 மலர்வளையம் என கூறியுள்ளதின் அர்த்தம் என்ன?
அவர்கள் அரசியல் ரீதியாக வீழ்ச்சியுறப் போகின்றார்கள் எனும் அர்த்தத் திலேயே கூறினேன அவர்கள் அதை தவறாத புரிந்து கொண்டமைக்கு எனக்கு ஒன்றும் செய்ய முடியாது.
இந்தப் பிரச்சினை நீண்டு கொண்டே போவதைதவிர தீர்வு கிடைக்குமென தெரியவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிர சின் தலைவர் என்ற ரீதியில் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
நான் போட்டியிடத்தயார் சரி பிழையை மக்கள் தீர்மானிப்பார்கள் CWC யை விட்டுச் சென்ற வர்களையும் வரச்சொல்லுங்கள் நாம் போட்டியிடுவோம். நான் இருப் பது அவர்களுக்கு சந்தேகம் பதவி விலகியேனும் போட்டியிடத் தயார்.
செயலாளராக
மொழி பெயர்ப்பு O ஏ.எஸ்.ஞானம்,
of 55, Li
மறைந்திடாக் சிறு 1յլ ஜூலை
உயர்வுறு மாடமும் உணர்வு) மாச்சரும் வியர்வுறு உழைப்பும் அயர்வுறாக் களிப்பும் தீந்தமிழ் சிங்கள மாங்கிலம் போல்பல மொழிகளும் தந்து நின்றனை மாநகர் கொழும்பினில்
என ரிைய பொழுதினில் சொல்லிய செய்கைகள் மண்ணினில் பொழிந்திட வசதிகள் நிறைந்தனை புன்னகை புரியும் விரிமலர் முகங்களும் பேதமை தெரிந்திடா நெருங்கியே வாழ்ந்தனை
கற்பகத் தருக்களும் பசும்பொழில் பர்ப்பும் நற்பயிர் நிலங்களும் கடல்களும் பரந்துமே அறிவினை ஆழும் யாழ்நகர் நிமிர்ந்து ஆற்றலில் நிறைந்ததே அரும்ப தங் கூட்டியே
தென்றலும் உறங்கிடும் ராத்திரிப் தெரு களில் திரிந்திடும் படையினர் தொடரணி அன்னகர் விதியில் என்பத்து முன்றதில் கண்ணி வெடியது வைத்தனர் சிலநபர்
வெடித்ததும் சிக்கியே சிதறின சிங் ம்ெ தெருக்களில்
விடுகள் புகைந்தன. பெரும்பசை பிறந்தன விம்மியே தமிழ் மனம் புன்னகை மறந்தன.
செய்திகள் பறந்தன நாடுமே குழம்பின த்ெத உடல்களும் தலைநகர் விரைந்தன. அவிழ்ந்தன கலவரம் கறுத்தது தமிழ்மனம்
அவலமும் பிறந்தன. அகதிகள் நிறைந்தன.
தலைநகர் யாழ்நகர் உறவுகள் பிரிந்தது
கவலைகள் நிறைந்த உணர்வுகள் பிறந்தது மரண நிலவரம் எங்கும் நிறைந்தது மக்கள் நிலங்களில குருதி தொடருது.
துஷிகரன்(மாணவன்) வைத்திய ஆராச்சி தாபனம்
கொழும்பு
பொழுதினில்
பல வடல சரிந்த0

Page 10
10ஆஅ
றிலங்கா இராணுவமும், பொலிசும் நமது போராட்டத்தின் ஆரம்ப நாட்கள் தொட்டு ஆயிரக்கணக்கில் தமிழ் ஆண்களை குறிப்பாக இளம் ஆண்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்திர வதைக்குள்ளாக்கி வருகின்றன. விசார னைகளின் போதும் தடுத்து வைத்திருக் கப்படும் காலங்களிலும் மிகக் கொடுர மான மனித வதைகள் நமது ஆண்கள் மீது இளம் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப் படுகின்றன. இந்த சித்திரவதைகளில் பாலியல் சித் திரவதைகளும் அடங்கு
இளைஞர்கள் மீது
பாலியல் பலாத்காரம் கின்றன. கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் 20 வீதமானோர் தடுப்புக் காவலில் இருக்கும் காலத்தில் வன்புணர்ச்சிக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக லண்டனில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆண்களின் உயிர் வாழும் உரிமையை தமது கைகளுக்கு எடுத்துக்கொண்டுள்ள பொலிஸ் இராணுவம் சிறை இலாக்கா ஆகிய சிங்கள வன்முறை இயந்திரத்தின் ஆணி உறுப்பினர்களும் அதிகாரிகளும் தமிழ் இளைஞர்களின் உடலை தமது உடமையாக கருதி அத்துமீறுகின்றனர்.
நமது தேசத்தின் யுத்த நிலைமைகளின் காரணமாக பூரீலங்கா படைகளினால் கைது செய்யப்படும் நமது இளம் ஆண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ள நேரிடும் ஒரு பாலுறவுத் தளத்திலான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்புணர்ச்சி அட்டூழியங்களை வெளிப்படுத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளாது இருப்பதனால் தொடர்ந்தும் இந்த ஆக்கிரமிப்பு படைகளால் நமது ஆண்களின் உடல் அத்து மீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதற்கு வாய்ப்பாகின்றது. எதிர் தரப்பு ஆண்கள் நமது ஆணர்களின் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வதை நாம் இரு தளங்களில் காணமுடியும் ஒன்று தமது அதிகாரத் தின் வெளிப்படையாக தண்டனைகளாக எமது இளைஞர்களின் உடல்களை அத்துமீறுவது மற்றையது தமது பாலியல் தேவைகளுக்காக நமது ஆண்களின் உடல்களை பயன்படுத்த முயல்வது
இத்தகைய ஆண்கள் மீதான அத்துமீறல் ஒருபுறம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் குற்றமாக அமையும் அதே நேரம் ஒருவரது தெரிவாக இல்லாத பாலுறவு முறை க்குள் அவரை பலாத்காரமாக உட்படுத்துவதும் ஒரு குற்றமாகும். இராணுவ முகாம்களிலும் பொலிஸ் கொட்டடிகளிலும், சிறைகளிலும் தமிழ் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக ஒரு தேசம் எனும் வகையில் நாம் விரிவான விழிப்புணர்வைக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். இவ்வகை பாலியல் துன்புறுத்தல்கள் அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். இக்குற்றங்களை பகிரங்கப்படுத்துவதனூடாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனைப்பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம். துன்புறுத்தல்களுக்கு உள்ளான நமது இளைஞர்களுக்கு நியாயம்
கிடைப்பதற்காக போராடுவோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நமது இளைஞர்கள் பலரும் பெருத்த உளவியல் காயங்களை சுமந்து கொண்டு தமக்குள் மெளனமாக குமுறியபடி வாழ்கின்றனர். இவர்கள் தாம் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படையாக தயக்கமற்று வெளிப்படுத்திடும் மனத்திடத்தையும் சூழலையும் உருவாக்குவோம். இவ்வாறு தமது கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களின் மனக் காயங்கள் பெரிதும் ஆறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இத்தகையவர்களது உளக்காயங்களை மாற்றுவதற்கான உளவியல் ஆலோசனையை (COUNSELING) சேவைகளை வழங்குவதில் தமிழ் ஈழத்தில் செயற்பட்டு வரும் புனர்வாழ்வு நிறுவனங்கள் கரிசனை செலுத்துவது வரவேற்கத்தகதாகும். அதே போல் புலம் பெயர்ந்து வாழும் தேச அபிமானிகளும் நமது தேசம் எதிர்கொள்ளும் இந்த காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாக உள்ளது. நம்மைப் போல் போராடும் தேசங்கள் பலவற்றிலும் பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வரும் உடல் வதைகளின் விளைவான உளக்காயங்களை அவர்கள் பெரிதும் சமூகத்தின் அக்கறையுடன் கூடிய பராமரிப்பின் மூலம் ஆற்றுவதினூடாக
அக்கசப்பான படிவங்களிலிருந்து சமூகமாக கடந்து செல்லும் முயற்சிகளில்
ஈடுபடுகிறார்கள். அவர்களின் அனுபவங்களில் இருந்து நாமும் நமது துயர்களை சமூகமாக களைந்து செல்லக்கற்றுக்கொள்வோம்.
எதிர்தரப்பினாலோ அல்லது சொந்தசமுகத்தை சார்ந்தவர்களினாலோ பாலியல் தளத்தில் அது பெண்ணுக்கு எதிராக என்றாலும் சரி, ஆணுக்கு எதிராக என்றாலும் சரி, பாதிக்கப்படும் நமது இளம் பிள்ளைகள் பெண்கள் ஆண்களது உளவியல் தொடர்பாக நாம் ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்திட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக இழிதரமாக அணுகப்படுவதாக அவர்கள் உணராதவாறு அவர்களுக்கு சமூகமாக எமது அன்பையும் அரவணைப் பையும் வழங்கி அவர்களது சிந்தனையை புத்துயிர்ப்பிப்பது ஒரு தேசத்தின் சக மனிதர்கள் எனும் வகையில் நம் அனைவரினதும் கடமையாகும். குறிப்பாக இன்றைய விடுதலை யுத்தத்தினால் ஈடுபட்டுள்ள ஒரு தேச மக்கள் எனும் வகையில் தமது சொந்த சகோதரர்களின் உடல் உள உறுதியில் பரஸ்பர அக்கறை செலுத்தவேண்டியவர்களாக நாம் உள்ளோம்.
gfu III
 
 

GOLDG) LI JULI FT GYNGOT லம்பல்கள்.
மிழ் மக்களின் புலம்பெயர்வுக்கு காரணமாக தமிழ் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட போரும் நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறை யும் கூறப்பட்டுவருகிற போதும் பெருமளவான தமிழ் மக்கள் Glum (Ujjain 450IUJ Ogoouu Maori IL6L67595. Li புலம்பெயர்வு இப்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இவர்கள் அரசியல் அகதிகளல்லர் பொருளாதார அகதிகளே என்கிற வாதம் வெளிநாடுகளில் பலமாக இருக்கிறது.
தமிழ் மக்கள் தமது பொருளாதார அனுபவிக்க முடியாதநிலவிவரும் இலங்கைக்கு வெளியில் அவர்களின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்ய தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு சாதகமாக ஏலவே தமிழ் மக்களால் உருவாக்கப்பட இருந்த வெளிநாட்டு நாட்ம் சாதகமாக அமைந்தது எனலாம் இன்று இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் மக்களை பணிக்கமர்த்துவதில் கவனமாக னே போலித்தனமான கைதுகளும்
அதன் பின்னரான சோதனை செய்யப்பட்ட குற்ற ங்களும் கைதுசெய்யப்பட்டவர் தொழில்புரிந்த இடங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும்
பாரிடம் போய் நோக
ulimin e Gimli, நோக.
அவை விலாவாரியா கதைப்புனையப்பட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டும் வருவதானது தமிழர்களை தொழிலுக்கு அமர்த்துவது குறித்து பயத்தை பல தனியார் நிறவனங்களுக்கு ஏற்படுத்தியிருப்பது ஒரு காரணம் வடக்கு கிழக்குப்பகுதியில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழும் பலர் இவ்வாறான நிலை ஒன்றில் சொந்தமாக தொழில் நடத்துவது அல்லது எந்த தொழிலுக்கு என்றாலும் போயே தீருவது என்றாகிறது. பலருக்கு வெளிநாட்டில் உள்ள தங்களின் உறவினர்கள் பணம் அனுப்புவது என்பது சாதகமாக இருப்பதனால் இதனை ஓரளவு இலகுவாக்கிக் கொள்ளவும் முடிகிறது கொழும்பில் தமது அடிப்படைச் செலவுகளை கவனிக்க தமது உறவினர்கள் அனுப்பும் பணம் போதுமானதாக இருக்கும் நிலையிலும் கூட எப்படிப்பட்டாவது எந்தக்கொடுமைக்கும் உள்ளாகியாவது எந்தத் தொழிலையும் செய்வது கட்டாயமாக உள்ளது கொழும்பில் தொழிலின்றி இருப்பதும் கைது செய்யப்படு வதற்கு நியாயமான காரணமாகிறது என்பதே இதற்கான காரணமாகிறது என்பது இதற்கான காரணம்
கொழும்பில் சிங்களம் தெரியாததாலும், வடக்கு கிழக்கு அடையாள அட்டையுடன் இருப்பதாலும் பிரயாணங்களை மட்டுப்படுத்திக்கொள்வது அப்படித் திரிந்தாலும் பொலிஸ் அறிக்கை புதுப்பிப்பு அறிக்கை இல்லாமல் வெளியே கிளம்ப முடியாத நிலை இந்தப் பதிவுகளுக்கு கொழும்பில் அனைத்து விடயங்களுக்கும் பணம் கொடுத்துத்தான் செய்விக்க வேண்டிய நிலையும் பொதுவாக தமிழர்களை குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியினரை கண்டவுடன் குறித்த கருமத்தை ஆற்றுவதற்கு பணம் கேட்பதும் காடையர் கூட்டத்தினரிடமும் அவ்வப்போது கேட்கும் பணத்தை கொடுப்பதுமாகவே காலம் தள்ளப்படுகிறது. இத்தனையையும் சமாளிக்க கொழும்பில் ஒரு உயர் பதவித்தொழிலை வகித்தால் கூட சமாளிப்பது கடினம் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவிகளும் இல்லையென்றால் கொழும்புச் fasulib சாத்தியப்படுவது கடினம் அல்லது தற்கொலைக்கு ஒப்பான ஒரு வாழ்க்கை
வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்புகின்ற பணமும் மாடாக உழைத்து அந்நியரிடம் தம்மை மிகுதியாக சுரண்ட விட்டுக் கிடைக்கும் பணத்தை தான் என்பது பல சந்தர்ப்பங்களில் பலரும் மறந்து போயுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ள பலர் தமது சொந்த மண்ணுக்கு மீண்டும் திரும்புவோம் என்கின்ற கனவை விட வெளிநாட்டுக்கு கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுவோம் என்று காணும் கனவுகள் இருப்பதைக் காணலாம். இதற்காக கொடுக்கப்படும் விலைகள் கூட சாதாரணமானவை அல்ல. ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் அகதிகள் குறித்த கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை அவர்கள் பொருளாதார அகதிகளே என்று நிறுவி அதனை நிலைநாட்ட பலத்த முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். இதற்கு தமிழ் ஆய்வாளர்கள் பலரிடம் கூட பணம் கொடுத்து அறிக்கை தயாரித்து கோருகிறார்கள் சில தமிழர்களும் இதற்கேற்றாற் போல நிறுவி அறிக்கைகள் வழங்கியமுள்ளன. இவை இந்த நாடுகளின் அகதிகள் குறித்த கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரிதும் உதவி வருகின்றன. யுத்தத்தின் பக்க விளைவுகள் குறித்து வித அக்கறையும் காட்டாமல் வெறுமனே வடகிழக்கு யுத்தம் நடக்கும் பிரதேசம் சரிகொழும்பில் பாதுகாப்பானது என்றுதான் ஸ்மக்கு கிடைக்கும் அறிக்கைகள் சுறுகின்றன என்று திட்டவட்டமாகக் கூறிவிடுகின்ற னர் கொழும்பில் அரச படைகளின் கைதுகள், சித்திரவதைகள், பாதுகாப்பற்ற குழல், வாழ்வதற்கு வாய்ப்பற்ற சூழல் என்கிற காரணங்களை கூறினால் சரி அப்படியென்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு போங்கள் என்று கூறுகின்றனர். இதனாலேயே பலர் தமது அறிக்கைகளில் தமக்கு அரசால் மட்டுமல்ல புலிகளாலும் ஆபத்து என்கிற ரீதியில் தமது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். குறிப்பாக நோர்வேயை எடுத்துக்கொண்டால் இங்கு அகதி விண்ணப்பம் கோரியவர்களில் 80 சதவீதமானோர் விடுதலைப்
புலிகளாலும் ஆபத்து இருப்பதாக அறிக்கை வழங்கியிருக்கிறார்கள் நோர்வேயில் வாழும் தமிழர்களில் ஏறத்தாழ 90 சதவீதமானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இன்று புலிகளின் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பலர் கூட புலிகளால் தமக்கு ஆபத்து என்று விண்ணப்பித்திருந்தவர்கள் என்பது தான்.
இலங்கையின் இன ஒடுக்குமுறை எவ்வாறு தமிழர்களை ஒட்டுமொத்த அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது என்பது குறித்து சமீப காலமாக எந்தவித அக்கறையும் இந்த நாடுகள் கவனிப்பது இல்லையென்றே கூறலாம். தமிழ் மக்களின் புலம்பெயர்வு கேக்குப் பின்னர் அதிகரித்தது போல 1995உம் ஒரு முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின் ஏற்பட்ட தெற்கை நோக்கி இடம்பெற்ற இடப்பெயர்வுகள் அதோடு மேலும் அதிகரித்து வெளிநாடுகளை நோக்கிய இடப்பெயர்வுகள் குறிப்பிடத்தக்கவை.
வெளிநாடுகளுக்கோ அகதிகளை தவிர்ப்பது என்பது தமது ஜனநாயக முத்திரைக்கு இளக்கமாக ஆகிவிடும் என்கிற பயமும் இருக்கிற அதே வேளை அகதிகள் தமது நாடுகளுக்கு வந்து குவிவது பெரும் தொல்லையாகவும் பார்க்கப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு நியாயங்களை உருவாக்கி வருகின்றனர் அந்த நியாயங்களின்படிதான், இலங்கையின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும் கூட திருப்பி அனுப்புவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.
ஆனால் வெளிநாடுகளுக்கு வருவதற்கும், வந்த பின் அனுபவிக்கும் கொடுமைகளுக்கும் எப்படி முகம் கொடுத்தார்கள் முகம் கொடுக்கிறர்கள் என்பது நிச்சயம் ஒரு காலத்தில் காவியமாகத் தான் ஆகும் எமது
கர்ைணுக்கு எட்டிய பலவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
என் சரவணன்

Page 11
2000 ஜூலை 23ம் திகதி ஞாயிறு
என்ற இதழில் தமிழ்மக்கள் செ. தேசப் போராட்டத்தின் நியாயப்படுத்தலுக்கு என பூர்வீகத்தை ஆதாரமாகக்காட்டக் கூடாது என்பதற்கான காரணங்களை முன்வைத்திருந்தேன் அதனைப்பார்த்த நண்பர்கள் பலர் தமிழ்த்தேசத்தின் அகமுரண்பாடுகள் பற்றியும், அம்முரண்பாடுகள் தமிழ்தேசத்தை பாதித்தவிதம் பற்றியும் தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் அதனைக் கையாண்ட விதங்கள் பற்றியும் தங்களது அரசியல் வரலாற்றுத் தொடர் பேசவேண்டும் எனவற்புறுத்தியுள்ளனர். எனவே இந்த இதழில் அது பற்றிய அறிமுகத்தை கொடுத்து தொடர்நகரும் போது தமிழ்த்தேச அரசியல் அதனைக்கையாண்ட வழிமுறைகள் பற்றியும் பேசலாம் என இருக்கின்றேன்.
தமிழ்ச்சமுகம் ஒரு சமூகமாக உருவாக்கம் பெற்ற போது பல அகமுரண்பாடுகளையும் தன்னுடன் உருவாக்கிக் கொண்டது. பொதுவாக உருவாக்கங்கள் பெறுகின்ற சமூகங்கள் சமத்துவமாக இருப்பதில்லை. அதுவும் நிலமானிய சமுகங்களிலிருந்து உருவாகிய சமுகங்களைப் பொறுத்தவரை இச்சமத்துவமற்றநிலை ஒரு தொடராகவே செல்கின்றது. சமூகத்தின் தன்மைகள் மாறுகின்ற போது மேல்நிலையிலுள்ள (முகப்பிரிவுகள் விரைவாக புதிய முகத்திலும் மேலானநிலையைப்
தமிழ்த்தேச உரு
6DIGITTjijfGODULI j jfGO)
யாழ்ஆதிக்க
ஆதிசங்கரர்
என காலனித்துவ அரசாங்கம் முடிவுசெய்து நடைமுறைப் படுத்தியபோது யாழ்ப்பாணச் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் அரசாங்க அலுவலர்களாக இணைந்து கொண்டனர். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் கொழும்பிற்கு மாத்திரமல்ல வடகிழக்கில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களுக்கும் அரசாங்க அலுவலர்களாக சென்றனர். இவர்களில் ஆசிரியர்களும் அடங்குவர் அவர்கள் அப்பிரசேங்களில் தமது அந்தஸ்தினைப்பயன்படுத்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டனர் விவசாயநிலங்களினை தாமும் வாங்கி அரசாங்க வேலைக்கு புறம்பாக விவசாயச் செய்கையிலும் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பிரதேசம்
தமிழ் தேசிய அரசியல்
அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 6
பெற்றுக்கொண்டு புதியவடிவங்களின் கீழ் தமக்குக் கீழுள்ள சமூகங்களின் மீது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துகின்றன. இவை தொடருகின்ற போது அகமுரண்பாடுகளும் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. ஈழத்தமிழ்ச் சமுகத்தைப் பொறுத்தவரையும் கூட இந்நிகழ்வே நடந்துள்ளது.
தமிழ்த்தேச உருவாக்கம் என்பது ^வறுவேறு வரலாறுகளைக் கொண்ட
யாழ்ப்பாணம், வன்னி கிழக்கு சமூகங்களைக் கொண்டே உருவாக்கம் பெற்றது. பின்னைய காலத்திலிருந்து வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்ட இந்தியவம்சாவழிச்சமுகமும் நான்காவது சமூகமாக தமிழ்த்தேசத்துடன் இணைந்துள்ளது. இவ் ஒவ்வொரு சமூகமும் தமக்குள்ளே
அகமுரண்பாடுகளை கொண்டிருந்தன.
அவை தேசமாக இணைந்த போதும் அவ்இணைவினாலும் புதிய அகமுரண்பாடுகள் மேலெழும்பின. இன்று ஒட்டுமொத்தமாக தமிழ்த்தேசத்தைபார்க்கும் போது பல்வேறு அகமுரண்பாடுகள் கோலோச்சுவதை அவதானிக்கலாம் அவற்றில் யாழ் ஆதிக்கம், சைவ மேலாதிக்கம் ஆணாதிக்கம், சாதீய ஆதிக்கம், இந்திய வம்சாவழியினர் மீதான புறக்கணிப்பு என்பன பார தூரமான அகமுரண்பாடுகளாக உள்ளன. இவற்றில் யாழ் ஆதிக்கம் தமிழ்த்தேசத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும்.
பிரித்தானியரின் காலனித்துவ அரசாங்கம் இலங்கையில் காலூன்றிய போது அது வழங்கிய சலுகைகளினால் யாழ்ப்பாணச் சமூகம் ஏனைய தமிழ்ச்சமுகங்களை விட மேல் நிலைக்கு வந்தது. கிறிஸ்தவ மிஷனறிமார்களின் கல்விப் பணிகளினாலும் அதற்கு போட்டியாக எழுந்த இந்துப் பெரியார்களினாலும் கல்விப்பணிகளினாலும் ஏனைய பிரதேசங்களைவிட யாழ்ப்பாணப் பிரதேசம் கல்வியில் அபரிதமாக வளர்ச்சியடைந்தது. கீழ்மட்ட அரசாங்க உத்தியோகங்களுக்கு சுதேசிகளை சேர்த்துக் கொள்ளுதல்
ஒரு வரண்ட பிரதேசமாக இருந்தபடியாலும் கல்விக்கும், அரசபதவிக்கும் உள்ள சமூக அந்தஸ்த்தினாலும் இவ்வாறு கல்வி சுற்று அரசபதவிகளுக்கு செல்லும் போக்கு வெகுவாக வளர்ச்சி கண்டது. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மணிஓடர் பொருளாதாரம் என இடதுசாரிகள் வர்ணிக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது.
இவர்களுக்கு புறம்பாக காலனித்துவ ஆட்சியின் கட்டற்ற வர்த்தகம் காரணமாகவும் நகர உருவாக்கம் காரணமாகவும் யாழ் பிரதேசத்தின் வரண்ட தன்மை காரணமாகவும் புதிய புதிய வர்த்தகர் பலர் உருவாகி வடக்கு கிழக்கில் ஏனையநகரங்களுக்கு சென்று குடியேறினர் வடக்கு கிழக்கில் ஏனையபிரதேசங்களில் உள்ள சாப்பாட்டுக்கடைகள், சுருட்டுக்கடைகள் என்பவற்றில் பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தவர்களுக்கு சொந்தமானவையாகவே இருந்தன. இவ்வர்த்தகர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிகாரிகளின் செல்வாக்கினைப் பயன்படுத்தி நிலங்களைப் பெற்று வர்த்தக நடவடிக்கைகளுக்கு புறம்பாக விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். நெல் அரைக்கும் ஆலைகளையும் உருவாக்கினர் விவசாயத்திற்கென்று தனியாகவும் சிலர் குடிபெயர்நதனர்.
இவ்வாறு குடிபெயர்ந்த அரசாங்க அலுவலர்கள் ஆசிரியர்கள் வர்த்தகர்கள் விவசாயிகள் என்போரின் பெருக்கத்தினால் வடக்கு கிழக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் யாழ்ப்பாணத்தவர் எனும் சமுகப் பிரிவினர் நிலைபெறத் தொடங்கினர் தங்களுடைய பொருளாதா ஆதிக்கம் அரச நிர்வாக ஆதிக்கம், கல்வியில் மேலோங்கிய நிலை என்பவற்றினால் அங்கும் ஆதிக்கம் வாய்ந்த சக்திகளாக இவர்கள் விளங்கினர் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா மன்னார், திருகோணமலை மட்டக்களப்பு
அம்பாறை நகரப்பகுதிகளில் UIT இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இரு இருந்தது. இத
இவர்களுடைய இவ் ஆதிக்கத்தினால் ஏற்கனவே 20 LIII அச்சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்கள் இரண்டாம் நிலைக்கு LDL செல்ல வேண்டி ஏற்பட்டது கல்வி இரு வர்த்தகம், விவசாயம் அரச 5 (. உத்தியோகம் என்பற்றில் 鸥 மேல்நிலையாக்கம் பெறுவதற்கு இவ் யாழ்ப்பாணச் சமுகத்தவர் இரு தடையாக விளங்கினர் இவ் ஆதிக்கம் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் 扈 அபகரித்த போதே யாழ் *
ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குரல் ILIT எழுப்பமுற்பட்டனர். இக்குரல் முதன் வந் முதலாக வன்னியிலேயே ஆரம்பமானது. 1956 வரை மன்னார் தொகுதியிலும் வவுனியாதொகுதியிலும் பாராளுமன்ற உறுப்பினர்களாக யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சிசிற்றம்பலமும், சிசுந்தரலிங்கமுமே வந்தனர். இவ் ஆதிகத்தை அகற்றுவதற்காக பிற்காலத்தில் தமிழர் கூட்டணியின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்ாக இருந்த ரிசிவசிதம்பரம் யாழ் அகற்றும் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தையே உருவாக்கினார். தமிழரசுக்கட்சி இவ் யாழ் ஆதிக்கம் தொடர்பாக அவ்வப்பிர தேசங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கை உருவாக்கியது அவ்வப்
பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்களையே தனது வேட்பாளர்களாக நிறுத்தியது. அங்கு வாழும் யாழ்ப்பாணத்தவர்களை அவ்வேட்பாளருக்கு பின்னால் அணிதிரளுமாறு வேண்டியது இதன்படியே மன்னாரைபூர்வீகமாகக் கொண்ட வீ அழகக்கோனும், வன்னியை பூர்வீகமாகக் கொண்ட செல்லத்தம்புவும் முறையே மன்னாரினதும் வவுனியாவினதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கப்பட்டனர்.
இவ்வாறு பிரதேசமட்டத்தில் சில சில நெகிழ்வான போக்கினைப் பின் பற்றினாலும் முழுக்கட்சியையும் பொறுத்தவரை சமத்துவமான பங்களிப்பு கொடுக்கப்பட்டதா? இல்லையென்றே கூற வேண்டும். தலைவர் பதவி பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முஇராசமாணிக்கத்திற்கு கொடுக்கப்பட்டபோதும் கட்சியின் முக்கிய பதவியான செயலாளர் பதவியை பொறுத்தவரை ஒரு போதும் பிற பிரதேசங்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இது தொடர்பாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரைக்கும் அமிர்தலிங்கத் திற்கும் இடையே நீண்டகாலமாக ஒரு பனிப்போரே நடைபெற்றது.
தமிழ்த்தேசிய அரசியலின் அதிகாரம் தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி என்பனவற்றின் கைகளிலிருந்து இயக்கங்களுக்கு மாறிய போதும் இந்நிலையே தொடர்ந்தது. எல்லா இயக்கங்களிலும் தலைவர்களாக
யாழ்ப்பாணத்தவர்களே இருந்தனர். மத்தியகுழுமட்டத்திலும் P
பெரும்பான்மையானவர்கள்
 
 
 

6)ITTj, J,
தக்கும்
D
ழ்ப்பாணத்தவர்களாகவே ந்தனர் PL01 இயக்கம் மட்டும் ற்கு சற்று விதிவிலக்காக ம்பத்தில் இருந்தது. தலைவராக ாமகேஸ்வரன் இருந்தபோதும் மைப்புச் செயலாளராக டக்களப்பைச்சேர்ந்த வாசுதேவா ந்தார். அதிஉயர் பீடமாக இருந்த பாரைக்கொண்ட அரசியற் விலும் முன்று பேர் கிழக்கு காணத்தைச் சேர்ந்தவர்களாக ந்தனர். அதில் இருவர் முஸ்லீம்கள் பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் லப்போக்கில் தலைமையின்
காரம் முழுவதும் ழ்பாணத்தவர்களின் கைகளுக்கே
ögl.
"தமிழர்களைப்
பொறுத்தவரை பேரினவாதத்தின் கொடுரமானது அகமுரண்பாடுகளை றைத்து ஒரு தேசமாக
இருப்பது ELTADESALL). ஆனால் பேரினவாதம் றைகின்ற போது இவ் அகமுரண்பாடுகள் மலெழுந்து தேசத்தை sögn seglbriga)tb
அதற்கு முன்னரே தேசத்தின் முழுவளத்தையும் திரட்டி எதிரிக்கு எதிராக போராடுவதையும் இவ் அகமுரண்பாடுகள் சிதைக்கின்றது ? H
EPRLF வை பொறுத்தவரை ன்முதலாக மத்திய குழு
வாக்கப்பட்ட போது ஒருவர்
மட்டும் மட்டக்களப்பைச் சேர்ந்தவராக இருந்தார் வன்னியைச் சேர்ந்த எவரும் இருக்கவில்லை. இரண்டாம் முறை மத்தியகுழு உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பில் இருந்து இருவரும் வன்னியில் இருந்து ஒருவரும் குழுவில் சேர்க்கப்பட்டனர். வன்னியிலிருந்து GFståJ.LLILLouig, L. AlgiøstøMu பூர்வீகமாகக் கொண்டவரல்லர் அங்கு குடியேறிய இந்தியவம்சாவளி மக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்
ஏனைய அமைப்புகளில் இந்நிலை கூட பெரியளவிற்கு இல்லை. TEL0 வில் மட்டும் சிறீசபாரத்தினத்திற்கு பின்னர் விடத்தல் தீவைச்சேர்ந்த அடைக்கலநாதன் சிறிது காலம் தலைவராக இருந்தார். தற்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோதும் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் பெரிய பாத்திரம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு தேசம் உருவாக்கம் சிறப்பாக வளர்வதற்கு அகமுரண்பாடுகள் தீர்க்கப்படுவது குறைந்தபட்சம் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தீர்க்கப்படும் என்பதற்கான நம்பிக்கைகளைக் கொடுப்பது மிகமிக அவசியம். இவை வெறுமனே வாயளவிலோ எழுத்தளவிலோ இருப்பதில் எந்தவித பிர
யோசனமும்
இல்லை. நடைமுறையில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் குறிப்பாக கூறுவதாயின் தமிழ்த்தேசிய அரசியலும், அதன் அமைப்புத்துறையிலும் இவை அடக்கப்பட்டிருத்தல் அவசியம் தமிழ்த்தேசிய அரசியலில் எனக் கூறும் போது அதன் அரசியல் திட்டத்தில் இவை தெளிவாக உள்ளடக்கப் பட்டிருத்தல் வேண்டும். அமைப்புத் துறையில் அகமுர ன்ைபாடுகளினால் பாதிக்கப்பட்டு ஒர நிலைக்கு தள்ளப்பட்ட பிரிவினர் சமத்துவமாக பங்கு பற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
தமிழ்த்தேச போராட்டத்தில் இவைபோதியளவு உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா? ஆம் என்று உறுதியாக கூறுவதற்கு நம்பிக்கை தரக்கூடியதாக போதியளவு இல்லை. ஒருதேசத்தில் அக முரண்பாடுகள் கூர்மையாக வளர்ச்சி பெற்று மக்கள் பிளவு பட்டிருந்தால் அவை ஒரு முழுமை பெற்ற தேசமாக வளர்ச்சியடைவது கடினம். தமிழர்களைப் பொறுத்தவரை பேரினவாதத்தின் கொடுரமானது அகமுரண்பாடுகளை மறைத்து ஒரு தேசமாக இருப்பதுபோலக்காட்டலாம். ஆனால் பேரினவாதம் மறைகின்ற போது இவ் அகமுரண்பாடுகள் மேலெழுத்து தேசத்தை சின்னா
ஆணுதி 11
பின்னமாக்கலாம். அதற்கு முன்னரே தேசத்தின் முழுவளத்தையும் திரட்டி எதிரிக்கு எதிராக போராடுவதையும் இவ் அகமுரண்பாடுகள் சிதைக்கின்றது.
ஒரு ஒடுக்குமுறைக்கு உட்பட்ட தேசத்தைபொறுத்தவரை அதற்கு இரண்டுபாரிய கடமைகள் உள்ளன. ஒன்று தேசப்போாட்டத்தை நடாத்துவது மற்றையது தேசஅரசைக் கட்டியெழுப்புவது இவ்விரண்டு கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அக முரண்பாடுகளைத் தீர்ப்பது குறைந்தபட்சம் ஒருசமநிலையைப் பேணுவது அவசியமாகும் தமிழ் ஆதிக்க சக்திகளிடம் பேரினவாதத்தின் கொடுரத்தைக் காட்டி அகமுரண்பாடுகளை உறை யவைத்து ஓரத்தில் உள்ள சக்திகளைப்பயன்படுத்துவது பின்னர் அவர்களை அப்படியே கைவிட்டுவிட்டு தமது ஆதிக்கத்தைநலைநிறுத்துவது போன்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன. இதனாலேயே வியப்புணர்வுகள் அகமுரண்பாடுகள் பற்றி கேள்வியெழுப்பும் போதெல்லாம் தமிழர்கள் ஒற்றுமையைச் சிதைக்கின்றார்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்துகின்றார்கள் எனக் கூக்குரலிடுகின்றனர். ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசத்துரோகிகள் என்ற
முத்திரை கூட அவர்களை நோக்கி
குத்தப்படுகின்றது.
இது மிக அபாயகரமான போக்காகும். இவர்கள் எல்லோரும் தேசவிடுதலையுடன் தேச அரசியலின் கடமை முடிந்துவிடுகின்றது எனக் கருதப்பார்க்கின்றார்கள். அதற்கப்பால் தேசஅரசைக்கட்டியெழுப்புவதற்கு கூட அகமுரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என இவர்கள் நினைப்பதில்லை.
இந்த வகையில் அகமுரண்பாட்டின் பிரதான கூறான யாழ் ஆதிக்கத்தை இல்லாமல் செய்தல் என்பது தேச அரசியலைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகின்றது. இனியாவது இதனை பரிசீலனைக்கு எடுக்கும் முயற்சிகளை தொடங்கியாக வேண்டும் தமிழ்த்தேசத்தின் அர்சியல் அமைப்புத்துறை என்பன மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேச அரசியலின் சகல அம்சங்களிலும் யாழ் ஆதிக்கம் இல்லாதவாறு சுத்திகரிக்கப்படவேண்டும். யாழ் ஆதிக்கத்தைநிலை நிறுத்தும் பூர்வீகநியாயப்பாடுகள் இல்லாமலாக்க வேண்டும் அமைப்புத் துறையில் சமத்துவமான பங்களிப்பு உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும். இதனூடாக கிரிசாந்திக்காக மட்டுமல்ல கோணேஸ்வரிக்காவும் உலகம் கிடுகிடுக்க வேண்டும்.

Page 12
12 ஆணுறி
"Gog, aft) and
தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
தொலைக் காட் சரி நாடகங் கள்,
"சுமித்ரா ராஹரபந்த சிங்கள பெண் இலக்கியவாதிகளில் ராவார். சிங்கள சமூகத்தில் பெண்கள் தொடர்பான பிரச்
ர )ை மT
"L(pg5 (DoD)".
என்பன இவரால் தயாரிக்கப்பட்ட சித்திர
இவரது "இடிபஹன'
சேவையில் தொழில் ரீதியாக ஈடுபட்டிருந்தாலும் அவர் :ெ இருக்கின்றார். அவரது இலக்கிய வாழ்வும் தொடர்கின்றது
IKSG OU இலக்கியத்துறைக்கு
எவ்வாறு வந்தீர்கள்?
நான் சோவியத் கலாச்சார நிலையத்தில் தொழில் செய்யும் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கினேன் சோவியத் கலாச்சார நிலையத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமை புரிந்தேன். சோவியத்து இலக்கியங்களை சிங்களத்தில் மொழி பெயர்த்தேன். எனது இலக்கிய வாழ்வு இங்கிருந்தே தொடங்கியது ஆரம்பத்தில் சிறு கதைகள் கவிதைகளும் பின்பு நாவல்களும் எழுதத் தொடங்கினேன்.
சிங்கள இலக்கியத்தில் நாவல்கள் வெளிவருவது அதிகமாக இருந்தாலும்
platfoLounta, Ga. திறந்த பொருளாதாரக் OJSITGiGDJ. UITGi) இலக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குழந்தை இலக்கியம் பாதிக்கப்பட்டது. குழந்தைகளிடமிருந்து சிறந்த குழந்தை இலக்கியங்கள் அன்னியப்படுத் தப்பட்டது. நாம் பாடசாலைக்குச் செல்லும் காலங்களில் மேலதிகமான நூல்களை GJITëflijGLITIb. இதனூடாகவே வாசிப்பில் நாட்டம் ஏற்பட்டது. எங்களுடைய இளைமைக் காலத்தில் வாசிக்க எவ்வளவு நூல்கள் இருந்தன. மேல் வகுப்புகளில் மாத்திரம் அல்ல கீழ் வகுப்புகளிலும் வாசிக்க தரமான புத்தகங்கள் இருந்தன. இன்று அந்த நிலைமை முழுமையாக மாறிவிட்டது.
உள்ளடக்கத்தில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை எனும் கருத்து நிலவுகிறது. இக் கருத்தினை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இல்லை, நான் அந்தக் கருத்தினை நிராகரிக்கின்றேன். சிங்கள இலக்கியம் உள்ளடக்கத்திலும் உருவகத்திலும் வளர்ச்சி பெற வில்லை என்பதுதான் உண்மை, சிறந்த இலக்கியங்களை வாசிக்கும் நிலைமை இல்லை. சிறந்த
முறையான விமர்சனமின்மையே இதற்கு காரணமாகும். விமர்சகர்கள்
இன்றும் பழைய இலக்கியவாதிகளைப் பற்றியே கதைக்கின்றனர். எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டே இருக்கின்றார்கள் அதைப் பற்றி எவரும் கவனத்திலெடுப்பதில்லை. இன்றும் முதுகு சொறியும் பழக்கம் எம் எழுத்தாளர்களை விட்டுப் GljT56)GUGOGL).
இதற்கு காரணம் என்ன?
GIshig,6sll lið 0 eign பலவீனம் தான் இதற்கு காரணம், எதனையும் மதிப்பீடு செய்யும் வழக்கம் இல்லை. மதிப்பீடு செய்யாத காரணத்தால் இலக்கியம் தொடர்பாக சரியான நிலைப்பாட்டிற்கு வர முடியாமல் இருக்கின்றனர். அது மாத்திரமன்று திறந்த பொருளாதாரக் கொள்கை ஆரம்பமானதுடன் சிங்கள தரமான இலக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
முன்னை நாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இலக்கியத்தால் பயன் இல்லையென பிரசித்தமாக கூறியிருக் கிறார். இது தொடர்பாக தாங்கள் என்ன கருதுகி ன்றீர்கள்?
உண்மையாகவே திறந்த பொருளாதாரக் கொள்கையால் இலக்கியத் தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குழந்தை இலக்கியம் பாதிக்கப்பட்டது. குழந்தைகளிடமிருந்து சிறந்த குழந்தை இலக்கியங்கள் அன்னியப்படுத்தப்பட்டது நாம் பாடசாலைக்குச் செல்லும் காலங்களில் மேலதிகமான நூல்களை வாசிப்போம். இதனூடாகவே வாசிப்பில் நாட்டம் ஏற்பட்டது எங்களுடைய இளைமைக் காலத்தில் வாசிக்க எவ்வளவு நூல்கள் இருந்தன. மேல் வகுப்புகளில் மாத்திரம் அல்ல கீழ் வகுப்புகளிலும் வாசிக்க தரமான புத்தகங்கள் இருந்தன இன்று அந்த நிலைமை முழுமையாக மாறிவிட்டது. மேலதிக வாசிப்பு என்பது தேவையற்ற தொன்றாகி விட்டது. இன்று பிள்ளைகள் உளவியல் ரீதியாக வளர்க்கப்படுவதில்லை. இதனால் வாசிப்பு தொடர்பான கவனமும்
பிள்ளைகள் இடத்து இல்லை.
திறந்த பொருளாதாரக் கொள்கை பணம் தேடும்
நிலையை உருவாக்கியுள்ளது.
அது ஒன்று தான் இன்று எஞ்சியுள்ளது.
இதனை முதலாளித்துவ அரசியல் வேண்டுமென செய்தசதியெனக் கூறுகின்ற னர். இது சரியா?
எங்களுடைய அரசியல்வாதி களுக்கு இப்படிச் சதி செய்ய முளை இருக்கிறதா என சிந்திக்க வேண்டி இருக்கிறது.
17 வருட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மக்கள் தமது முழு சக்தியையும் பாவித்து 1994ல் கவிழ்த்து பொது சன ஐக்கிய முன்னணியை ஆட்சிபீடம்
ஏற்றினர். பொதுசன ஐக்கிய முன்னணியின் வருகையின் பின் இலக்கியத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இலக்கித்துறையில் வால்பிடித்த இலக்கிய வாதிகளுக்கு வாய்ப்பு அளித்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை. കഞഖ இலக்கியவாதிகளை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமையாகும் தரமான ஆக்கபூர்வமான கலை இலக்கியம் படைக்கப்பட வேண்டும் கொள்கை ரீதியாக இலக்கியம் வளர்ச்சி பெற வில்லை. தனிநபர் வளர்ச்சியே எற்பட்டிருக்கின்றது.
இலக்கியத்தின் முக்கிய குறிக்கோளாக எதைக் கருதுகின் நீர்கள்? மனித விழிப்புணர்ச் சியை இலக்கித்தில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரஷ்ய இலக்கித்தை முன்னு தாரணமாகக் கொள்ளலாம் இவ் விழிப்புணர்ச்சியின் கீழ் சமுக அறிவூட்டலும் நடைபெற வேண்டும். இதனால் யதார்த்தத்தையும் விளங்கி கொள்ள முடிகின்றது.
இவ்வாறான விழிப்புணர்வு சிங்கள இலக்கிய வரலாற்றில் ஏற்படுமா?
இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. பியதாச சிரிசேன போன்ற சிங்கள இலக்கிய வாதிகள் தமது வாழ்க்கையை இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்தனர். சமுகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மாட்டின் விக்கிரமசிங்க பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். சரத் சந்திர வின் யுகம் சிறப்புமிக்கதாகும். ஈவாரண விர எச்.ஏ. செனவி ரத்ன போன்ற எழுத்தாளர்கள்
 
 

2000 gaomao 28th திகதி ஞாயிறு
முற்போக்கு சிந்தனைமிக்கவ சினைகளை எழுதுகின்றார்.
நாடர்ந்து எழுதிக்கொண்டே
|,
நாவல் களைத் தழுவ "சுர அசுர' ங்களாகும். அரச நிர்வாக
"உதாணய'
இலக்கியத்திற்காக முழுமையாக உழைத்தனர். ஆனால் இவ்விலக்கியங்கள் சமுகத்தில் உயர்ந்து நிற்க முடியவில்லை. இதற்கு காரணம் விமர் சனக்கலை வளர்ச்சி பெறாததாகும்.
தாங்கள் எழுத்தாளருடைய வாழ்வை கருத்தில் கொண்டா அல்லது அவருடைய
j, ju II செழிக்க TGÖT GƏLMDTUR. GÖTC)
எழுத்தைக் கருத்தில் கொண்டா இக்கருத்தை முன்வைக் கின்றீர்கள்?
நான் மேற்கூறியவர்களின் அனைத்து நூல்களையும் வாசித்துள்ளேன். அவர்களின் நூல்களில் வாழ்வியல், சமூக விவரணங்களையே காணக்கூடியதாய் இருக்கின்றது. ஆனால் இவ் இலக்கியங்கள் சமூக அடித்தளத்தினை எட்டவில்லை.
சிங்கள இலக்கியத்தில் பெண்ணிலைவாதம் குறித்து பேசப்படுவது குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் என்ன?
எமது கலாசாரத் தன்மையோடு இதனை நோக்கும் போது இலக்கியத் துறையில் உள்ள சுதந்திரம் மிகக் குறைவாகும் பெண் இலக்கியவாதிகளை சமூகம் ஊக்குவிப்பதில்லை. பெண்ணிலைவாத இலக்கியம் தொடர்பாக கவனத்தில் கொள்வதும் இல்லை. குடும்பத்திற்குள்ளும் இவ் வாறான நிலைமையே இருக் கின்றது. இதனை நான் எனது அனுபவத்தில் இருந்தே கூறு கின்றேன். நான் தொழில் செய்யும் இடத்திலும் இலக்கியவாதியான எண்னை மிகவும் குறைத்தே மதிப்பிடுகின்றனர். சிலர் இன்னும் நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் எனக் கேட்கின்றனர். அதனால் நாம் மேலும் பின் தள்ளப்படுகின் றோம். சிலர் நீங்கள் இன்னும் எழுதுகின்றீர்களா எனக் கேட்கின்றார்கள் எழுதுவது தவறு என அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் சிலர் எமது படைப்புகளையே அவமானப்படுத்துகின்றனர். பெண் என்ற காரணத்தினால்
பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி புள்ளது. பலபழிச்சொல்லுக்கு இலக்காக நேரிடுகிறது. எழுத்துலகிலும் ஆண்களின் அடக்கு முறைக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.
இலங்கையில் உள்ள பெண்ணிலைவாத அமைப்புகள் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
சிறு சிறு அமைப்புகளாக இயங்குகின்றன. சமூகத்தில் சில பிரச்சினைகளைத் தொட்டு பார்க்கின்றனர். சிலவற்றிற்கு தீர்வு கிடைக்கின்றது. சிலவற்றிற்கு கிடைக்காமலே போகின்றது. என்னென்ன பிரச்சினைகள் இருந்தாலும் பெண்ணிலைவாத அமைப் பிற்குள் விழிப்புணர்வு இருக்க வேண்டும். அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பக்கூடிய அமைப்புகள் உருவாக வேண்டும் எதவும் இல்லாமல் இருப்பதை விட ஏதாவது இருப்பது மேல்.
நடைபெறும் யுத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாடு?
இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் பல உண்டு. இப்போது இதை எப்படி தீர்ப்பது என்பதே பிரச்சினை, அரசியல் ரீதியாகவே இது தீர்க்கப்பட வேண்டும்.
இனப்பிரச்சினையை உள்ளடக்கிய ஆழ்ந்த சிங்கள இலக்கியம் உருவாக்கப்படவில்லை. தங்களின் பதில்?
நேர்காணல்
இது தொடர்பாக சரியான
விமர்சனத்தை முன்வைக்க முடியாது. ஆனால் எம்மால் (ULLIJLDIT6076/60J இனவாதத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளோம். நான் "சுரஅசுர நூலில் இப்பிரச்சினையை கருவாகக் கொண்டே எழுதினேன். ஆனால் ஒன்று சிங்கள
எழுத்தாளர்கள் தென்பகுதி ரி)
தமிழர்களின் பிரச்சினையை உள்ளடக்கியே அதிகம் எழுதுகின்றனர். அது எமது தவறல்ல, எமக்கு அனுபவமின்மையே இதற்கு காரணமாகும் நான் "சுர அசுர வை எழுத முன்பு எனது நண்பரான பிரிகேடியர் திலக்பொன்னம் பெருவிடம் ஒரு உதவி கேட்டேன். அவர் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்தார் நான் திலக்கிடம் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக நாவலொன்று எழுதவேண்டும் அதனால் என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன். திலக் பதில் தர வில்லை, சிரித்தார். வேறு எதுவும் பேசவில்லை. அன்று அவ்வளவு தான் மீண்டும் ஒருநாள் திலக்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நான் அன்று ஏன் சிரித்தீர்கள் திலக் என வினவினேன். அதற்கு அவர் அளித்த பதில் "சுமித்திரா படைப்பாளி ஒருவருக்கு விளங்கக்கூடிய அளவிற்கு இவ்யுத்தம் இலகுவானதல்ல திலக் கூறியது சரியெனக்
கருதுகின்றேன்.
மஞ்சால வெடிவர்தன

Page 13
2000 ஜூலை 20ம் திகதி குயிற
காம் டேவிட் உச்சி மாநாடு
马 மெரிக்க ஜனாதிபதி பில்
கிளிண்டனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரியுடன் முடிவுக்கு வருகின்றது. தனது பதவிக்காலத்தில் செய்த மிகப் பெரிய சாதனையாக மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு கிளிண்டன் பகிரதப் பிரயத்தனங்களை இப்போது மேற்கொண்டாலும் கூட மத்திய கிழக்குச் சமாதானம் என்பது அடி ஏற முழம் சறுக்கும் விவகார மாகவே இருக்கின்றது. அவரது பதவிக் காலத்தில் அடுத்து வரப் போகும் அமெரிக்க ஜனாதிபதிகளால் கூட இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பது தான் இப்போது எழும் கேள்வி அரை நூற்றாண்டு காலமாகப் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சியடைந்து வந்துள்ள இந்தப் பிரச்சினை இப்போது பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்க முடியாத ஒரு கட்டத்துக்கு வளர்ச்சியடைந்து விட்டதாகவே வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றார்கள்
பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஏழுவருடங்களுக்குப் பின்னர் மீண்டும் காம் டேவிட்டில்
இது மத்திய கிழக்கு சமாதானம் தொடர்பாக கேள்விக் குறிகளைத்தான் எழுப்பியுள்ளது. கிளிண்டன் மட்டுமன்றி இந்தப் பேச்சுக்களில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினருமே இதேபோன்ற சந்தேகத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் அந்தளவுக்குப் பேச்சுவார்த்தைகள் இறுகிப்போயுள்ளன. பேச்சுவார்த்தைகளில் ரகஸியத் தன்மையைப் பேணுவதற்காக பத்திரிகையாளர்கள் எவரும் இதனைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பேச்சுக்களில் கலந்துகொள்ளும் பிரதிநிகள் கூட அது தொடர்பாகக் கருத்து தெரிவிப்பதற்கு தயங்கு கிறார்கள் இந்த போதிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கசியும் தகவல்கள் உற்சாகமளிப்பதாக
இவ்வருட இறுதிக்குள் சுதந்திர பலஸ்தீனத்தைப் பிரகடனம் செய்வதில் பலஸ்தீன விடுதலை இயக்கம் உறுதியாக இருக்கின்றது என அவ் இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
முரண்பாடுகள் தீவிர மடைந்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் உதவுவதற்காக
la கிளிண்டனும்
காம்டேவிட்டில்
முகாமமைத்திருந்த போதிலும் கொந்தளிப்பான ஒரு குழ்நிலையிலேயே பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருமே உள்ளூரில் எதிர்நோக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்கின்றார்கள்
உச்சி மாநாடு கூட்டப்பட்டுள்ள அதே வேளையில் மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை மங்கிவருவதைத்தான் காணமுடிகின்றது. தொடர்ச்சியாக பூட்டிய அறையில் ஒருவார காலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்ைைதகளுக்கு மத்தியஸ்த்தம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் வெளியிட்டுள்ள தகவல் கூட பெருமளவுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. "பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெறுபேறுகள் எப்படி அமையும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது" என்றே கிளிண்டன் தெரிவித்திருக் கின்றார்.
காம்டேவிட் சமாதான முயற்சிகள் பிசுபிசுத்துச் செல்லும் நிலையையே இவரது இந்த அறிவிப்பு உணர்த்தியிருக்கின்றது. இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நெருக்கடியான நிலையைச் சந்தித்துள்ளதாகவும் அதனால் பலஸ்தீனர்கள் சுதந்திர அரசைப் பிரகடனம் செய்யும் நிலைக்குச் செல்வது நிச்சயம் எனவும் இரு வாரங்களுக்கு முன்னர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களிடம் உரை யாற்றுகையில் அதன் தலைவர் யாசிர் அரபாத் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னரே அவர் காம்டேவிட்டுக்குச் சமாதானப் பேச்சுக்களுக்காக விமானமேறினார். அதாவது ஒருவித நம்பிக்கையற்ற
நிலையிலேயே அரபாத் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்கின்றார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகின்றது.
செப்டம்பர் மாதம் ம்ே திகதிக்கு முன்னதாக பலஸ்தினப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் இல்லையென்றால் பலஸ்தின அரசு பிரகடனம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என யாசிர் அரபாத் அறிவித்திருந்ததை படுத்தே காம்டேவிட் உச்சிமாநாடு அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கால வரையறைக்குள் இரு தரப்புக்கும் இடையே காணப்படும் பாரிய கருத்து வேறுபாடுகளுக்குத்
தீர்வு காணப்பட வேண்டியதன் L அவசியத்தை வலியுறுத்தியிருந்த கிளின்டன் இரு தரப்பு முரண்
பாடுகளும் அதிகாரிகள் மட்டத்தில்
தீர்க்கப்பட வேண்டிய கட்டத்தை கடந்துவிட்டது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இஸ்ரேலியப் பிரதமர் எகுட் பராக்கும் பலஸ்தீனத் தலைவர் யசிர் அரபாத்தும் மேற்கொள்ளும் நேரடிப் பேச்சுக்களின் மூலமாக மாத்திரமே வேறுபாடுகளைக் களைய முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கிளிண்டன் குறிப்பட்டது போல இந்த இரு
மற்றெ தரப்பினருக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்தே காணப்படுகின்றது. கிளிண்ட்னால் இதனைத் தீர்க்க முடியுமா என்பதே இன்று எழுகின்ற கேள்வி
முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் உதவுவதற்காக பில் கிளிண்டனும் காம்டேவிட்டில் முகாமமைத்திருந்த போதிலும் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையிலேயே பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருமே உள்ளூரில் எதிர்நோக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்கின்றார்கள் இஸ்ரேல் பிரதமர் பராக் இப்பேச்சுக்களில் கலந்துகொள்ளப் போகின்றார் என்ற செய்தி வெளியானவுடனேயே அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தனது பதவியைத் துறந்தார். இவர் DI GILDIG IS 9 GIUGJANG GJEOGOTI எதிர்க் கட்சிகள் கூட பலஸ்தீனர்களுக்கு எந்தவிதமான அதிகபட்ச சலுகைகளும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல பலஸ்தீன தலைவர்கள் கூட இந்தப் பேச்சுக்களில்
கலந்துகொண்டு அரபாத் எந்தவித
விட்டுக்கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், இவ்வருட இறுதிக்குள் சுயாதீன பலஸ்தீனத்தைப் பிரகடனம் செய்வது ஒன்றுதான் அவர்களது குறி
ஆக இரு தரப்பினரும் நம்பிக்கையற்றவர்களாக வெறுமனே பில் கிளிண்டனில் நம்பிக்கை வைத்தவர்களாகவே பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்திருக்கின்றார்கள். தன் மீதான இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கு கிளிண்டன்
 
 
 
 
 

டாதபாடு படுகின்றார் என்பது உண்மை தான்! ஆனால் பலன்.
காம்டேவிட்டில் நான்காவது நாள் பச்சுவார்த்தைகள் ஆரம்பமான அதேவேளையில், மேற்குப் ள்ளத்தாக்கு நகரான ஹெரோனில் லஸ்தீனர்களுக்கும் குடிபெயர்ந்த தர்களுக்கும் இடையே வன்முறைகள் வடித்து இரு தரப்பினரும் விதிகளில் மாதிக் கொண்டார்கள் இதனைத் தாடர்ந்து இஸ்ரேலின் ரெல்அவிவ் கரில் பிரதமர் பராக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெருளவுக்கு இடம்பெற்றுள்ளன. பலஸ்தீனர்களுடன்
ஜெருசலத்தின் நிலை
இரு தரப்பினரும் இடையே எவ்வகையிலும் இணக்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாதசர்ச்சைக்குரிய விடயங்களாக இவை உள்ளன. இவற்றில் சமாதானத்தை ஏற்படுத்துவ தென்பது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு பகீரதப் பிரயத்தனமான முயற்சியாகவே இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். இந்த நிலையில்தான் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்று இஸ்ரேலுக்குச் சார்பானதாக உள்ளது எனக் கூறி
ப் பிரச்சினைக்கு
காண்பதற்காக
சினைக்குஅடிப்படையாகவுள்ளது ஜெரூசலம்தான். ஆக்கிரமிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து முழுமையாகவே இஸ்ரேல் வெளியேறிவிட வேண்டும் என ஐநா சபையின் தீர்மானம் ஒன்று கூட கேட்டுக்கொண்டிருந்தது இருந்த போதிலும் கிழக்கு ஜெரூசலம் உட்பட பல பகுதிகளை தன்வசம் வைத்திருப்பதற்கே இஸ்ரேல் இணைத்துக் கொண்டுள்ளது. இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக முன்வைத்துள்ள திட்டம் பலஸ்தீனர்களால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இத்திட்டம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.
1. காசாவையும் மேற்குப் பள்ளத்தாக்கின் தொண்ணுறு விதமான
El Gr ாரு பிரயத்தனம்
மாதானத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பைத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிப்படுத்தின. காம்டேவிட் மாநாட்டில் ஏதாவது இணக்கம் ஏற்பட்டால் கூட அதனைச் செயற்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதைத்தான் இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. எந்த ஒரு விடயத்திலும் விட்டுக்கொடுத்துச் செல்வது என்பது இரு தரப்புக்குமே இயலாத ATIFIb. உள்நாட்டில் ஏற்படக் கூடிய அரசியல் பிரச்சினை ளையிட்டு இரு தரப்பும் கவனமாக
ஞானரதன்.
இருக்க வேண்டியுள்ளது மத்திய கிழக்கில் சமாதானம் என்ற பாதுவான எண்ணக்கருவை விட உள்ளூரிலிருந்து தமக்கு வரக்கூடிய அழுத்தங்களைக் கவனத்திற் கொண்டே இரு தரப்பினரும் ாய்களை நகர்த்துகின்றார்கள்
அரை நூற்றாண்டுக்கும் மலாகத் தொடரும் இந்தப் பிரச் னையை முடிவுக்குக் கொண்டுவர வண்டுமாயின் எக்கு பராக்கும், யசிர் அர்பாத்தும் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை அவற்றில் முக்கியமானவை இவைதான் பலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கை
எல்லைப் பிரச்சினைக்கான தீர்வு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடி பிருப்புக்களின் எதிர்காலம்
பலஸ்தீன அகதிகளைத் திருப்பி அனுப்புதல்,
இரு தரப்பினரும் தமது எதிர்காலத் லைநகர் என அறிவித்துள்ள
யசிர் அரபாத் பேச்சுவார்த்தை களிலிருந்து வெளிநடப்புச் செய்ய முயன்றுள்ளார். இவரைச் சமாதானப் படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தும் பொறுப்பும் கிளிண்டனிடமே இருந்தது
செப்டம்பர் 13ம் திகதிக்கு முன் சமாதான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்படாவிட்டால் ஜெருசலமைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீனம் பிரகடனம் செய்யப்படும் என்ற அரபாத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்தே காம்டேவிட் மாநாடு fGÍGOTI GOTHIAU AJAJ JFITLIDIT, கூட்டப்பட்டது. இது பலஸ்தீனர்களால் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அதேவேளையில் அவ்வாறு பலஸ்தீனம் பிரகடனம் செய்யப்பட்டால் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதிகள் தமது நாட்டுடன் பலவந்தமாக இணைக்கப்படும் என இஸ்ரேல் பதிலளித்துள்ளது.அவ்வாறு இணைக்கப்பட்டால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் பலஸ்தினர்களின் எதிர்காலம் மிகவும் மோசமானதாகவும் நிச்சயமற்றதாகவும் மாறிவிடும் இந்த இரு அறிவப்புக்களும் மத்திய கிழக்கிள் பெரும் பதட்ட நிலையைத் தோற்று விக்க அதனைத் தணிப்பதற்காக கிளிண்டனால் எடுக்கப்பட்ட முயற்சி தான் தற்போதைய காம்டேவிட் (DTBTG),
1967ம் ஆண்டின் மேற்காசிய யுத்தத்தின் போது இஸ்ரேல் கைப்பற்றிய கிழக்கு ஜெரூசலம் உட்பட பலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்துமே பலஸ்தின நாட்டுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என சமீபத்தில் கூடிய பலஸ்தின விடுதலை இயக்கத்தின் மத்திய குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது மத்திய கிழக்கில் அமைதியின்மையைத் தோற்று வித்துள்ள இந்தப் பலஸ்தினப் பிரச்
பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பலஸ்தீன அரசு வழங்கப்படும்
2. ஜெரூசலம் மற்றும் ஆக்கி மிக்கப்பட்ட அரபுப் பகுதிகள் மீதான இறைமையை இஸ்ரேல் கொண்டிருக்கும்
ஜெரூசலம் நகரில் அடையாளத்துக்கான பலஸ்தீனர்கள் நிலைகொண்டிருக்க அனுமதிக்கப்படுவார்கள்
பலஸ்தன அகதிகள் இப்ே லலுள்ள தமது தாயகத்துக்குத் திரும்புவதற்கான தமது உரிமையை இழப்பார்கள்
புதிதாக வரையறுக்கப்படும் பகுதிகளில் சில அகதிகள் குடும்பங்களுடன் இணைவதற்காக குடியமாவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்
ஆனால், இந்தத் தீர்வை ஏற்பதன் மூலம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்பற்றிய அரபுப் பகுதிகள் மீதான உரிமையை யசிர் அரபாத் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டியிருக்கும் அத்துடன் இது ஐநாவின் 42வது பிரகடனத்துக்கும் முரணானதாகும் இந்த ஐநா, சபையின் பரகடனம் ஆக்கிரமிக்கப்பட்ட அரபுப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் வெறியேற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதன் கிழமை ஜப்பானுக்கான தழை விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு ஒரு உடன்பாட்டைக் காண்பதற்காக ஜனாதிபதி கிளிண்டன் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால், இப் பிரச்சினை பேச்சுவார்த்தை மேசையில் தீர்த்துக் கொள்ளப்படவில்லையென்றால், பல உயிர்களைப் பலியாகக் கொடுக்கும் யுத்த களத்திலேயே தீர்த்து வைக்கப்படவேண்டியிருக்கும் என்பது
மட்டும் உண்மை

Page 14
14ஆதி
ப்போதுதான் அது
நடந்தது. அம்மா கறையான்
திண்னும் சுவரோரம் சுருண்டு படுத்திருந்தாள் வழக்கம் போல் கனவுகள்தான். அந்தக் கனவுகளில் தப்பாமல் இயமனின் காலாட்படைகளுடன் சண்டை பிடித்துக்கொண்டு முத்த
அண்ணாவை காப்பாற்ற முனைந்து
கொண்டு இருப்பாள்.
பாவம் அவளால் நிஜத்தில்
முத்த அண்ணாவை காப்பாற்ற
முடியாமல் போய்விட்டது.
சற்றே நரையோடிய கூந்தலுடன்
முத்தக்கா குசினிச்சாம்பல் குடி த்துக்கொண்டிருந்தாள்.
பெரிய ன்ைனா எதிர் வீட்டு ரீவியில்
கடைவாய் வழிய படம்பார்த்தபடி ரீவியில் "சுதந்திரம்" படம் ஓடிக்கொண்ருந்ததாக கேள்வி. அந்தச்சுதந்திரம் மாத்திரம் அவனுக்குப்போதும்.
இரண்டாம் வகுப்புப்படிக்கும் மாமாவின் மகள் பள்ளிக்கூடத்தில் கொடுத்த சமயப்பாடப்புத்தகத்துடன் அல்லாடிக் கொண்டிருந்தாள் புத்தகத்தின் ஒரேபக்கத்தில் இரண்டு வெவ்வேறு வகையான ஒளவையார்கள் அதில் எந்த ஒளவையார் சரி என்று அவள் முடிவு கட்ட வேண்டும்.
எங்கள் குச்சொழுங்கையின் கடைகோடி ஒட்டு வீட்டுக்கு வந்துவிட்ட ரெலிபோனை சின்னக்கா கொஞ்சிய படி இருந்தாள்.
ஐந்தாகப் பத்தாகப்
அம்மாவுக்கும் பெரிய அக்காவுக்கும்
தெரியாமல் பொத்திப்பொத் சேர்ந்த காசில் சினிமாப்பாட்டுக் கேட்பது அவளுக்கு பெரு விருப்பு. அப்போதுகாலை பத்துமணி இருக்கும். கற்பனையில் சாப்பிட்டு விட்டுச்சோம்பியிருந்தோம். கூலிவேலைக்குப்போயிருந்த ஐயா சந்தி தவறணையில் முடங்கியிருப்பார். சந்தியை தப்பவிட்டிருந்தால் பள்ளிக்கூடச்சந்தியில் வீடியோக்கடை பாருக்குள் தடக்கிவிழுந்திருப்பார்.
அந்த வீடியோக்கடை பிரசித்தமானது பெரியண்ணாவின்
FITaMajjFIILILIIILSML
செற் அங்குதான் நீலப்படங்களை
எடுத்துபச்சை பச்சையாகப் பார்த்து
பெருமைப்பட்டிருந்தார்கள் காக்கி உடுப்புப்போட்டு
சந்தியின் சமச்சீர்குறையாமல் மணன்
முட்டைகள் அடுக்கி அந்த
மண்மூட்டைகளை பாதுகாக்க ஆயுதங்களை வைத்திருந்தசமாதானத்திற்கான
யுத்தம் செய்பவர்களும் வேறொரு நீலப்படம் தருவதாக சொன்னதாக பெரியண்ணா பீற்றிக்கொண்டு திரிந்ததும் உண்டு.
காலம் எப்போது கிளர்ந்தெழுந்து இந்த நீலத்தையும்
LIFG0D3F 00 LILLID 95 TON கொள்ளப்பொகின்றதோ என ஊரில் உள்ள முற்பிறப்புடன் தொடர்புடைய எக்காலமும் உணர்ந்த பெரியவர்கள் சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர்.
தாங்கள் சொல்லும்
விடயங்களுக்கு சான்றாதாரங்களாக
அவர்கள் கிழக்குப்பக்கத்திலும் தென்பகுதியிலும் தெரிவதாகவும் வெள்ளி காலிக்கத் தொடங்கியிருப்பதாகவும், சொல்லியிருந்தார்கள்
அம்மா திடுக்குற்று விழித்தாள். ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தாள் அந்தச்சமயத்தில் சமாதானத்தூதுவர்கள் ஆயுதங்களைத் தீட்டியபடி உள்ளே
வந்துகொண்டிருந்தார்கள், படரும் கொடியாக அவர்கள் அணிநீண்டு வளைந்து படர்ந்தது.
தாச்சி மறிக்காமலே எல்லோரும்
ஒரு பக்கம் போய்ச்சேர்ந்தோம். வீடியோ பார்த்துக்கொண்டிருந்த பெரியண்ணா கும்பல் - ரெலிபோன் ஊடாக "நாங்கள் நலம் சந்தோஷமாய் வாழுறம்" என்று சொல்லிக் கொண்டிருந்த சின்னக்கா உட்பட எல்லோரும் சங்கக்கடைக்கு முன்னால் இருந்த பெரும் வெளிக்குத்தள்ளப்பட்டோம். முந்தியொருகாலத்தில் நெருஞ்சி முள்ளும் நாயுருவிப்பத்தையும் என்று பூரித்துக்கிடந்தஅந்த வெளி நாங்கள் அடிக்கடி வந்து போனதால் முட்களும் மாசுகளும் நீக்கப்பட்டு முத்தியடைந்திருந்தது.
எங்கள் பெரிய ஒழுங்கையின் சந்து பொந்துகளில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் பிறந்தவர்கள்
༽ AA كرض
W > 를,
சப்தமெழுப்பி ே மத்தியில் அவர் வழியே ஏறி விழு பந்தாடி விரல்க முட்டி ஆகா அ
அத்தோடு வ தீர்த்தத்தன்று ே தீர்த்தம் ஆட இ ஆடிசேற்றை தன் பக்தகோடிகளுக் பக்தியில் திளைத் என்னவென்று ெ
இப்போது
யாராவது பிளேனில் போயிருக்கிறீங்க கூட்டிப்போய் தெற்கில் எங்கடை ஆட் சாப்பாடு தாறது. விளையாட விடுறது. பழகி சந்தோஷமாய் இருக்கலாம். இ நாங்கள் நட்புறவுப் ப
எல்லோரும் அங்கு குப்பையாக கூட்டித்தள்ளப்பட்டு இருந்தனர்.
Glaugsfluflør logoði Goofað D Løð புதைத்து தலையை மட்டும் வெளியில் காட்டி கைகளை நீட்டி
வானத்து தேவதைகளை அழைத்துக்கொண்டு. எனக்குப்பக்கத்தில் நந்தன் கோவிந்தன், சுரேசன், அவர்களின் ஹீரோ கொண்டா மோட்டார் சைக்கிள்கள் இல்லாமல் இந்த முறை நல்லூர் திருவிழா முட்டம் கணேசன் அங்கு செய்தஅட்டகாசங்கள் கிண்னஸ் புத்தகத்தில் பதியலாம்போல
இரவு ஏழரை மணிக்கு பிறகு நல்லூர் கோயிலடியில் ஹீரோ கொண்டாவில் மீதேறி கோகுலத்து கிருஷ்ணர்களாக இரைந்து
எலிகளை விழுங் பாம்புகளாக எண் கிடந்தார்கள்.
"GLTபிரச்சினையாய் நடக்கேல்லை பிற றவுண்ட் அப்" எ GBELSE
இரவில் படம் மயக்கத்தில் கிடந் அண்ணை மணன் நித்திரையாகிப் ே இரவோ-அதிக இடிஇடிக்கவில்ை அதனால் சத்தம் Gassellsboa) se சைக்கிள் ரியூப்பா சத்தம் எழும்பவி சுற்றிவளைப்பு எ
 
 
 
 
 
 
 

2OOO ஜ கலை 23ம் திகதி ஞாயிறு
தவ கன்னிகைகள் ளின் தோள்களின் ந்து விழிகளைப் MITa) fj; fj;g. ற்புதம், LLITITggyTITகணியடியில் சுவாமி வர்களும் தீர்த்தம் ர்ணிரை கு அள்ளி விசிறி து ஐயகோ அதை சால்வது. ந்தக் காலத்தில்
காரணம்சொல்லியா இங்கு எல்லாம் நடக்கிறது என்று யாரும் யோசிக்காமல் இருக்க வெளியைச் சுற்றி ஊராட்கள் திரண்டு கொண்டிருந்தனர்.
அது விடுப்புப் பார்க்கும் கூட்டம் மாத்திரம் அல்ல. அம்மாவைப் போல பிள்ளைகளுக்காக, கணவர்களுக்காக, சகோதரர் களுக்காக கலங்கியபடி இருந்தனர்.
சங்கக் கடை முன்னால் வாகனங்கள் வந்து நின்றன. கோல உடை அணிந்தஅதிகாரிகள் இறங்கி புழுதி கிளம்ப நடந்து சங்கக் கடையின் முன் தாழ்வாரத்து கதிரைகளில் அமர்ந்தார்கள். வெளியில் முடங்கிப்போய் இருந்த எல்லோரையும் எழுந்து நிற்கச் செய்து அணிவகுக்க வைத்தார்கள் ஒருவர் பின் ஒரு வராக ஒருவர் பிரடிப் பகுதியை மற்றவர் முகர்ந்து கொண்டு Lucauldi நடந்துஅமர்ந்திருந்தவர்கள் முன்னால் போய் நின்றோம். அதிகாரிகள் மூன்றுபேர் எழுந்து வந்தார்கள் ஒவ்வொருவராக பார்த்தனர்.
சுயம்வர மாலையா? யாருடைய கழுத்தில் விழப்போகின்றதோ GTGGTGOT GEWILLILUGLIITafado றார்களோ. முதுகில் முதுகெலும்பு இருக்கின்றதா? பின்னால் இருந்த சுரேசிடம் கேட்டேன்.
"மச்சான் எண்ரை முதுகெலும்பு இருக்கடா
"எடமடையா-என்ன விசர்க்கதை கதைக்கிறாய்-அது எங்கையடா இருக்கு
சட்டென்று உண்மை சுட்டது. என்றைக்கு இவர்களிடம் அகப்பட்டோமோ அன்றைக்கே அதனை சுழற்றி வைத்தது ஞாபகம் வந்தது என்றாலும்,
"அது தெரியும் மச்சான் - சில வேளை அது திரும்பி வந்திட்டுதோ என்று பார்க்கிறதுக்குத்தான் இந்தசெக்கிங்கோ
வெய்யில் சரிந்தபோது எங்களில் பதினைந்து பேருக்கு கிட்டத்தட்ட ஒரு புறமாக்கிவிட்டு மிகுதிப் பேர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள்
"சரி-சரி மிச்ச ஆளுங்க போகலாம்- இவ்வளவு நேரமும் கரைச்சல் தந்தததுக்கு மன்னிக்க வேணும்" என்று சொல்லி ஆட்களை அனுப்பினான் ஒரு அதிகாரி
வேள்விக்கு
ா? இல்லைத்தானே நாங்க பிளேனில ளோட பழகவிடுறது தங்கவைக்கிறது -
அப்ப அவங்களும் இவங்களும் ஒண்டாப் ஒற்றுமையை வளக்கலாம். அதுதான் லம் அமைக்கப்போறது.
ய சாரைப்
Luigi Jevfia)
என்ன நடந்தது ண்டும்
Ge.
ன்று கணேசன்
Triggsp;5 gau 50)ւյfflա ண சுவாசித்தபடி பாயிருந்தான். AT GODGAJGULUMT
Dj. Laŭ GASTIGAĴGÜGODGAJஒன்றும் டசி யாருடைய வது வெடித்துச் லை- பிறகேன் iறு புரியவில்லை.
நேர்ந்துவிட்டகிடாய்களைப் பார்ப்பது போல திரும்பிப் போகும் ஆட்கள் எங்களை பார்த்தபடி GLIMT GOTIT i 59,Git,
பதினைந்து பேர்களில் ஐந்து LLLLLL LLLLLLL MTT LL LLLTT LGGTL L LGtGTLLLLL விழித்தபடி கணிணிர் பொங்க துவண்டு போய் இருந்தனர்.
ஆண்கள் பத்துப் பேருக்கும் தலை விறைத்து இருந்தது. எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது? என்ன செய்யப் போகிறார்கள் என்ர அம்மாளே. எனக்கு அம்மாவைப்போல பதினைந்து பேர்களின் உறவினர் களும் விம்மி வெடித்துக்கொண்டு வெய்யில் சுடர்விட்ட எரிந்து கொண்டிருக்க - பசி அடிவயிற்றை ப் பிடுங்கியது. சிறு நீர் கழித்தால்
சிறிது நிம்மதியாக இருக்கும் யார் தருவார் இதற்கு அனுமதி
சங்கக்கடை தாழ்வாரத்தின் மறைவில் இருந்துகொண்டு ஒரு மொட்டைத்தலைப் பேர்வழி என்னை சைகை காட்டி அழைத்தான்.
ஏனைய அதிகாரிகள் தங்கள் தங்கள் கதிரைகளில் இருந்து எதையோ குடிக்க ஆரம்பித் திருந்தனர்.
மொட்டைத்தலையின் கண்களில் முதலில் பட்டது நானாகத்தான் இருக்க வேண்டும்.
போனேன் அவன் பார்வை வெய்யிலை விட வெக்கை குறை வாகத்தான் இருந்தது.
சகல விபரங்களையும் கேட்டான். அடையாள அட்டைகளைப் பார்த்தான். பயந்து வெளிறிய முகத்துடன் நான்.
"இது நேற்று- இது முந்தநாள்இது அதற்கு முதல்நாள்" என்று
LULLAHU 956067T95 JENT LL55 தொடங்கினேன். அவன் அதுகளை ஓரங்கட்டினான்.
"குறி சுட்டதா" என்றான்
இடுப்பு எலும்பை முறிப்பது போல எண்ணைத் திருப்பி முதுகைப்பார்த்தான். முதுகில் இருந்த இலக்கத்தைக் குறித்துக் ()., ITGOf Liter.
"முதுகு எலும்பு இல்லைத்தானே மிச்சம் நல்லது" என்றான்.
என் படபடப்பு குறைந்தது "சரிபோய் அங்கை நில்லு" என்று சொல்ல நான் வெளியே வந்தேன்.
ஒரமாக நின்ற அம்மா விரைந்து கதிரைகள் இருந்த இடத்தைநோக்கி நடந்தாள் நடையில் அவசரம் தெரிந்தது.
"பொறு பாக்கியம்" என்று குஞ்சியாச்சி சொன்னது கேட்டது. கதிரைகளில் இருந்தவர்களுக்கு அம்மாவின் அவசரம் புரிந்திருக்க வேண்டும்.
"பயம் வேண்டாம் பொறுங்கோ அம்மா" என்றான் ஒரு இளநிலை அதிகாரி.
அதிகாரி எல்லாரையும் ஒன்றாக இருக்கச் சொன்னான். அம்மா ஏனையவர்களின் உறவினர்கள் எல்லோரும் எங்களோடு வந்து அமர்ந்தார்கள் வெள்ளை நீளக்கைசேட் போட்டு ரைகட்டிய மனிதர் ஒருவர் கதைக்கத் தொடங்கினார்.
"உங்களுக்குபாலம் தெரியுமா" அம்மாவை பார்த்துக்கேட்டார் அம்மா சற்றுத்தயங்கிக் கொண்டு.
"நாவற்குழி பாலம் மாத்திரம் தெரியும்" என்றாள்.
யாரும் சிரிக்கவில்லை எனக்குப் பயமாகிப் போய்விட்ட்து.
"நாங்கள் பாலம் கட்டத்தான் இவன்களைப் பிடிச்சது இவன்கள் எல்லாம் பிரச்சினை இல்லாத ஆட்கள் இவங்கள் எல்லாம் இஞ்சை இருந்து அங்கை போறது நாங்க பிளேனில கூட்டிப்போறது. யாராவது பிளேனிலசபோயிருக் கிறீங்களா? இல்லைத்தானே நாங்க பிளேனில கூட்டிப்போய் தெற்கில் எங்கடை ஆட்களோட பழகவிடுறது தங்கவைக்கிறது -சாப்பாடு தாறது. விளையாட விடுறது.அப்ப அவங்களும் இவங்களும் ஒண்டாப் பழகி சந்தோஷமாய் இருக்கலாம். இன ஒற்றுமையை வளக்கலாம். அதுதான் நாங்கள் நட்புறவுப் பாலம் அமைக்கப்போறது. இதெல்லாம் நல்லதுதானே. உங்களுக்கும் சந்தோஷம்தானே. இப்ப பயப்படாமல் இருங்க"
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 15
2000 goano 231 திகதி ஞாயிறு
இலங்கையின் இனப்பிரச் சினை உக்கிரமடைந்தபின்பு பொதுசன ஊடகங்கள் எல்வாறு செயல்பட்டு இருக்கின்றன?
இதில் இரண்டு விதமான போக்குகளை அவதானிக்க்க கூடியதாக இருக்கின்றது. அர சாங்கத்திற்கு சம்பந்தமான விடயங்களில் அரச சார்பு ஊடகங்கள் அரசினை ஆதரித்தும் பிரச்சார படுத்தியும் செயல்படுகின்றன. தனியார் ஊடகத்துறையில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பத்திரிகை உரிமையாளர்கள் மத்தியிலும் வேறுபட்ட போக்குகள் இருக்கின்றன. சிங்கள பத்திரிகை உரிமையாளர்களுக்கும் சிங்களம் அல்லாதபத்திரிகை உரிமையாளர்களுக்கும் இடையில்
இனப்பிரச்சினை தொடர்பாக செய்திகள் வெளியிடும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைய அரசாங்கம் சிங்கள பெரும்பான்மை பிரதிநிதிகளைக் கொண்டது ஆகும். அதனால் அரச
ஊடகங்களும் சிங்கள ஊடகங்களும் இதனையே செய்கின்றன. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, அபிலாசைகள் அவர்களது பிரச்சினைகள் பற்றி சிங்கள சமூகத்திற்குள் எடுத்துக் கூறி கருத்தப்பரிமாற்றத்தை ஏற்படுத்த இவ்வூடகங்கள் தவறிவிட்டன. சிங்கள அரசியல் வாதிகள் தமிழ்மக்கள். தமிழ் சமூகம் தொடர்பாக என்ன கருத்தினை கொண்டிருக் கின்றார்களோ அக்கருத்தையே சிங்களப்பத்திரிகைகள் வெளிப்படுத்தின.
அதேபோல் தமிழ் ஊடகங்களும் சிங்கள ஊடகங்களைப்போல் நடந்து கொள்கின்றன. தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள சமூகம் கொண்டுள்ள கருத்தையும் சந்தேகத்தையும் போக்க தமிழ் சமூகத்திற்குள் ஆழமான விவாதங்களை தமிழ் ஊடகங்கள் செய்யவில்லை எனவே இந்த நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இனவாத ரீதியாகவே செயற்படுகின்றன.
இந்நிலைக்கு ஊடக orfoudunravitasar simporadre அத்துடன் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் சிங்கள ஊடகத்தினுடைய கருத்துப் பரிமாற்றம் இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம் Себасаршт?
இது உண்மையாகவே கலந்துரையாடப்பட வேண்டிய பிரச்சினையாகும். பத்திரிகை ஆசிரிய தலையங்க கொள்கையை தீர்மானிக்கும் முடிவு பத்திரிகை ஆசிரியரிடம் இல்லை. பத்திரிகை, உரிமையாளரின் நோக்கத்தை சார்ந்தே இருக்கின்றது. இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு கருத்துச் சுதந்திர ம் என்பது கிடையாது. ஆசிரியருக்கும் பத்திரிகை உரிமையாளருக்கும் இடையில் உடன்பாட்டுக்கோவை நம்நாட்டில் இல்லை. ஏன் பத்திரிகை சம்பிர தாயமும் இல்லை. பத்திரிகை யாசிரியர்களும் தங்களுடைய ஆசாபாசங்களுக்கு ஏற்பவே நடந்து கொள்கின்றனர். தமது சமூகத்தில் இருக்கும் பிரச்
சினைகள் தொடர்பாக ஒரு வரை யறைக்குள் நின்று செயல்பட முடியுமென நான் கருதுகின்றேன். ஆனால் தாம் செயல்படக்கூடிய வரையரைக் குள் நின்று செயல்படக்கூடிய தெளிவு அனேகமான பத்திரிகை ஆசிரியர்களிடம் இல்லை. இன்று இந்நாட்டில் அர சாங்கத்ததிடமிருந்து ஊடக சுதந்திர உரிமைகளை வென் றெடுப்பதற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பத்திரிகைகளில் தமது கருத்தைதெரிவிப்பதற்கான உரிமைக்கு போராட முடியாமல் இருக்கின்றது. இந்நாட்டிலுள்ள பத்திரிகையாளர்கள் தமது கருத்தினை வலியுறுத்தாமல், பத்திரிகையாசிரியர் DLifla0)LDLLITGWTf3,60) 677 திருப்திப்படுத்தவும் அவர்களது கருத்திற்கு ஏற்பவும் எழுது கின்றார்கள் இனப்பிரச்சினை தொடர்பாக நடுநிலை எழுத்துக்களை காணவேண்டு மேயானால் இப்போக்குகளில் மாற் றம் ஏற்பட வேண்டும்.
தாங்கள் குறிபிடுவது போல் ஊடகவியலாளர்கள் ஒரு வட்டத்திற்குள் நின்று செயல்படுகின்றனர் அதன் விளைவுகள் பற்றி?
சிங்கள தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களின் நோக்கங்களில் இருந்து கொண்டே செயல்படுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களை தங்களது எதிரியாகவும் பலமுள்ள எதிரி எம்மை சூழ்ந்துள்ளாண் என காட்டவுமே முன்நிற்கின்றன. எமது இனத்தை
மற்றைய இனம் தா நடத்துகின்றது எம மற்றைய இனத்தால் அழிக்கப்பட்டு விடு கூறுகின்றனர். இவர் செய்திகளை நோக் ஏனைய இனத்தை பயமுறுத்துவதாகே இதனால் நாட்டு ம சுயபாதுகாப்பினை வேண்டியுள்ளது. இ ச்சினை தொடர்பா போது தீர்க்கக் கூடி என்னும் நம்பிக்கை வளர்ப்தில்லை மக்க கூடிய விதத்தில் எ தங்கள் இனம் பல விதத்தில் கருத்துக் முன்வைக்கின்றனர் இதைவியாபாரமாக் பயந்த மனிதன் என கேட்பான் இந்நாட்ட ணுவம் தமிழ்ப்பெ பாலியல் வல்லுறவு தமிழ்ப்பத்திரிகைகள் எழுதும்போது தமிழ் புலிகள் என சிங்க பத்திரிகைகள் கூறு இதனால் இரு சமூ
கொள்கின்றது. சமா திற்கான கருத்துப்ப களை பத்திரிகைகள் நடத்துவதில்லை. த எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிங்கள் பத்திரிகைகளிலும் எழுத்தாளர்களின் பத்திரிகைகளிலும் மாகவே வெளிவருக இனப்பிரச்சினை விடயத்தில் பிரதான பத்திரிகைகள் எவ்வ கொள்கின்றன?
பத்திரிகைகள் இ தீர்வு விடயத்தில் ச கருத்துப் பரிமாற்ற ஏற்படுத்த வேண்டு
முன்வைக்கப்பட்டுள் நல்லதா அல்லது என்பது போன்ற விவாதத்தளத்தையே ஏற்படுத்தவில்லை. அறிந்தவிதத்தில் மு பிரதான சிங்கள த பத்திரிகைகள் ஆயுத திற்கு தலைகுனிந்தே செயல்படுகின்றது. பத்திரிகைகளை வி புலிகள் மாத்திரம் கட்டுப்படுத்தவில்ை தமிழ் அமைப்புக்கள் புளொட், ஈ.பி.ஆர்.எ போன்ற அமைப்புச கட்டுப்படுத்துகின்ற பத்திரிகைகள் அரச அல்லாத பலமான அமைப்புகளுக்கும் படுகின்றன. எந்தப் பொது மக்களின் கு sent TLT KAOL
 
 
 
 
 
 
 
 

ழ்த்தி து மககள
Guntrig, Git GT GOT
களது கும் போது
வ உள்ளது. disai
|5/TLவை இனப்பிர8 க எழுதும் டய பிரச்சினை
0 ULI கள் அஞ்சக் ழுதுகின்றனர் ம் பெறும்
ቻናGö)6ዘ
af Gisll' LIIfig.gi.
தையும்
டின் இரா
GûûIJና6õ)Gኽበ
கொள்வதாக
ჩვეს.
ரெல்லாம்
yILI.
கின்றன.
கமும் அச்சம்
இல்லை சமாதான விடயத்திலும் அரசாங்கத்தின் கருத்தையே வலியுறுத்துகின்றது. பொது மக்களின் கருத்தை வலியுறுத்த மறுதலிக்கின்றது. நோர்வே நாட்டின் சமாதான முயற்சிகளை அரசு சார்பான பத்திரிகைகளை தவிர்த்து ஏனைய பத்திரிகைகளில் ഴെ வற்றை தவிர நடுநிலை நின்று எழுதியது கிடையாது. அனேகமான சிங்களப் பத்திரிகைகள் நோர்வே மத்தியத்துவம் தேவையற்றது எனும் கருத்துத்தொனிக்கவே செய்திகளை வெளியிட்டது விடுதலைப்பலிகள் ஆனையிறவு முகாமைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை சுற்றி வளைத்தபோது இப்பத்திரிகைகள் இந்தியாவின் வருகையையும் தலையீட்டையும் வேண்டி ஆசிரிய தலையங்கம் எழுதின.அப்போது இது நாட்டின் உள்பிரச்சினை இறமைக்கு அச்சுறுத்தல் என்பதை மறந்து விட்டனர். இது மாத்திர மல்ல இந்திய இராணு வம் இலங்கைக்கு உடனடியாக வர வேண்டும் என இவர்கள் கூறினர். இஸ்ரேல் ஆயுதங்கள்
சுனந்த தேசப்பிரிய
தானத் பரிமாற்றங்
மிழ் கட்டுரைகள் TLI
na.
தமிழ் மிக சொற்ப கின்றன. க்கான தீர்வு
ாறு நடந்து
இப்பிரச்சினை முகத்திற்குள் த்தை
Lo Grgo
ள தீர்வு
கூடாததா
பனும்
நான் 536ul lor,
மிழ் தக் கலாசாரத்
தமிழ்ப் டுதலைப்
puᎩ ᏣᏤᎶᏭ060ᎢᏓᎢᏗ ாான ஈபிடிபி, ல்எவ்டெலோ ளும் GT. definiGITI சிற்கும் அரசு
கட்டுப்
பத்திரிகையும்
ரலுக்கு
*TJT*
தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள சமூகம் கொண்டுள்ள கருத்தையும் சந்தேகத்தையும் போக்க தமிழ் சமூகத்திற்குள்
விவாதங்களை தமிழ் ஊடகங்கள் செய்யவில்லை
பெற்றது தொடர்பாகவும் பெருமையோடு இப்பத்திரிகை களில் எழுதினர். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு முதன் முறை வந்த போது தேவையற்ற தலையீடு என கருத்து தெரிவித்த பத்திரிகைகள் விடுதலை புலிகள் யாழ்நகரை சுற் றிவளைத்தபோது இந்திய இர ாணுவத்தை அழைத்தமை அச்சுறுத்தலாக இவர்களுக்கு தெரியவில்லை. தமிழ் பத்திரிகைகளும் இவ்வாறே செயல்பட்டன. யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய போது வெளிநாட்டு மத்தியத்துவத்தை கோரிய தமிழ்ப்பத்திரிகைகள் விடுதலை புலிகள் நிலப்பரப்பை கைப்பற்றிய போது அது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இலங்கை பத்திரிகைகளுக்கு
ஆதி 15
கொள்கை இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணங்களாகும்.
இனப்பிரச்சனை உருவாக்கத்திற்கு தமிழ் அரசியல் வாதிகளின் பங்கினை தாங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்
70களின் நடுப்பகுதிவரை இலங்கை எனும் வரையரைக்குள் இருந்தேஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் அரசியல் வாதிகள் முயற்சித்தனர். அரசியல்வாதிகளின் கருத்துக்களில் இருந்து முடிவெடுப்பது கடினமான விடயமாகும். ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் தென்மாகாண சபைத் தெர்தலில் பொது ஜன முன்னணி வெற்றி பெற்றவுடன் அதிகாரங்கள் அவர்களிடம்
அதனால் முதல்வர் அமரசிரி தொடங்கொட மாகாணசைய ஆட்சி அதிகாரத்தை தர மறுத்தால் தெற்கில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்கு வோம் என கூறினார். ஐம்பதிற்கு ஐம்பது தனிநாட்டு கோட்பாடுகள் என்பனவற்றை தமிழ் அர சியல்வாதிகள் முன்வைத்தாலும் இலங்கைக் குள்ளேயே இதனைதீர்க்க முயற்சி செய்தனர். ஆனால் இவர்களின் நடைமுறை யில் இருந்தே இவர்களை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் வாதிகளிலும் பெருங்குறையொன்று உள்ளது. விடுதலைப் புலிகளை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வர இவர்களால் முடியவில்லை அல்லது விடுதலை புலிகளுக்கு எதிராக வலுவான மாற்று அமைப்பை உருவாக்கவும் இவர்களால் முடியவில்லை. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான பொறுப்பை சிங்கள ஊடகவியலாளரான நீங்கள் எவ்வாறு நோக்கு கின்றீர்கள்?
இன்று தமிழ் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது. எனவே முதலில் தமிழ் அரசியல் வாதிகள் அதனை நிரப்ப வேண்டும். தென்
பகுதியில் அடக்கு முறை
யிருந்தகாலத்தில் ஜெ.வி.பியினரே அரசாங்கத்திற்கு அடிபணிந்து போகாதபடி அரசியல் அமைப்புகள் தென் இலங்கையில் இருந்தன. அனால் வடக்கு கிழக்கில் அரசும் இராணுவமும் ஆயுதமேந்திய தமிழ் குழுக்களும் இருக்கின்றன. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க எவரும் இல்லை. எனவே தமிழ் மக்களுக்காக முதலில் குரல் எழுப்பக் கூடிய முறையினை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் கலாசார அமைப்புகள் எல்லாம் முகங் கொடுக்க வேண்டிய சவாலாகும். கடந்த காலங்களில் யாழ் பல்கலைக்கழக மனிதஉரிமைகள் அமைப்பு சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக அரசு சார்பாக இயங்குவதுடன் அரசின் தேவைக்காக அறிக்கைகளும் விடுகின்றன்ர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும். சுதந்திரமாக செயல்பட்டவர்கள் இன்று அரசின் கைப்பொம்மையாக மாறி
யுள்ளனர். யுத்தத்தில்
ஈடுபட்டிருக்கும் இருபாலாரும் தமிழ் மக்களை தங்கள் கரங்களிற்குள் அடக்கியே வைத்திருக்கின்றனர்
நேர்காணல்
சுனில் ஜயசேகர

Page 16
16 ஆஅதி
தொடர் 5
காலையில் வேலைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னேயே என்னை எழுப்பி விடுவாள். என் மயக்கம் தெளிவதற்கு நேரம் வேண்டுமல்லவா! இரவு குடித்தால் மறு நாள்வரை காலை நான் எதுவும் தின்ன மாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். ஆகையால் வெள்ளரிக்காய் ஊறுகாயோ அதைப் போன்ற வேறு ஏதேனுமோ எனக்குத் திண்னத் தந்து குடித்த மறு நாள் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்காக
எனக்கு ஒரு மடக்கு வோட்கா ஊற்றிக் கொடுப்பாள். "இந்தா, அந்திரேய், இனிமேல் ஒரு போதும் இப்படிக் குடிக்காதே என் அன்பல்லவா!' என்பாள். இவவளவு நம்பிக்கை வைத்திருக்கும் ஒருத்திக்கு எப்படித் துரோகம் செய்ய முடியும்? வோட்காவைக் குடிப்பேன். பேசாமலேயே அவளுக்கு நன்றி செலுத்துவேன். ஒரு பார்வை ஒரு முத்தம், அவ்வளவு தான் அடக்க ஒடுக்கமாக வேலைக்கு போவேன். ஆனால் அவள் மட்டும் நான் குடி வெறியிலிருந்த போது ஏறுமாறாக ஒரு பேச்சுப் பேசியிருந்தாளே யானால், என்னைத் திட்டவோ அதட்டவோ தொடங்கி யிருந்தாளேயானால் நான் மறுபடியும் குடித்துவிட்டுத் தான் வீட்டுக்கு வந்திருப்பேன். கடவுள் ஆணையாகச் சொல்லு கிறேன், அப்படித்தான் செய்திருப்பேன். பெண்டாட்டி கூர் கெட்டவளாயிருக்கும் குடும்பங்களில் அப்படித்தான் நடக்கிறது. அந்த மாதிரி எத்தனையோ
குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் தெரியும்.
"ஆயிற்றா? விரைவில் குழந்தைகள் பிறக்கத் தொடங்கின. முதலில் பையன் பிறந்தான். பிறகு இரண்டு பெண்கள். அப்போது தான் கூட்டாளிகளின் உறவைக் கத்தரித்துக் கொண்டேன். சம்பளப் பணம் முழுவதையும் வீட்டிற்குக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுக்கத் தொடங்கினேன். குடும்பம்
பெரிதாகிவிட்டதே இனிக் குடிப்பதற்குப் பொழுது ஏது? விடுமுறை நாளன்று ஒரு குவளை பீர் குடிப்பதோடு சரி. அதற்குமேல் போக LDIITILGL LGBT.
"1929இல் மோட்டார்களில் எனக்கு
༼ ཡོད།
"இந்தா, அந்திரேய். இனிமேல் ஒரு போதும் இப்படிக் குடிக்காதே, எண் அண்பல்லவா!' எண்பாள். இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் ஒருத்திக்கு எப்படித் துரோகம் செய்ய முடியும்? வோட்காவைக் குடிப்பேன். GBLueFinTLDGBAJGEBuLu அவளுக்கு நன்றி செலுத்துவேன். ஒரு பார்வை. ஒரு முத்தம். அவ்வளவு
V °""“ U
நாட்டம் விழுந்தது, மோட்டார் ஒட்டக் கற்றுக்கொண்டு ஒரு லாரியில் வேலை செய்தேன். அதில் நன்றாகப் பழகியவுடன் மறுபடியும் தொழிற் சாலைக்குச் செல்ல எனக்கு விருப்பமில்ைைல. லாரி ஒட்டுவது எனது மனத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படியே பத்து ஆண்டுகள் வாழ்ந்தேன். பொழுது கழிந்ததே தெரியவில்லை எனக்கு கனவு போல் இருந்தது. ஆனால் பத்து ஆண்டுகள் எம்மாத்திரம்? என்று கேட்டுப் பாருங்கள் துளி கூட அவன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொள்வீர்கள் கழிந்து போன வாழ்க்கையும் ஒன்று அதோ அங்கே மங்கிய பனிப்படலத்தில் தொலைவில் ஸ்டேப்பி வழி தெரிகிறதே அதுவும் ஒன்று இன்று காலையில் நான் அந்த ஸ்டெப்பியைக் கடந்து வந்தபோது சுற்றிலும் தெளிவாக இருந்தது. ஆனால் இப்போது இருபது af GavmTLÉ'L Liisai கடந்துவந்தபின் பார்த்தாலோ ஒரே மங்கலாகத் தென்படுகிறது. மரம் எது புல் எது என்றோ, புல்வெளி எது வயல் எது என்றோ தெளிவாகத் தெரியவில்லை.
"அந்தப் பத்த ஆண்டுகளும் இரவு பகலாக உழைத்தேன். நிறையச் சம்பாதித்தேன். பிற மக்களை விட ஒரு குறைச்சலும் இல்லாமல் வாழ்ந்தோம். குழந்தைகள் தான் எங்கள் இன்பம் எல்லாம். மூன்று பேரும் பள்ளியில் நன்றாகப் படித்தார்கள் முத்தவன் அனத்தோலிய் கணக்கில் கெட்டிக்காரன் மாஸ்கோ செய்தித்தாள் ஒன்றில் கூட அவன் பெயர் வந்தது. இவ்வளவு சமர்த்து அவனுக்கு எங்கிருந்து வந்தது என்று என்னால் சொல்ல முடியாது அண்ணே. ஆனால் அது எனக்கு இன்பமாயிருந்தது. அவனைப் பற்றி எனக்கு ஒரே பெருமை. ஆமாம். ரொம்ப ரொம்பப் பெருமை
"பத்து ஆண்டுகளில் கொஞ்சம் பணம் மிச்சம் பிடித்தோம் போருக்கு முன்பு ஒரு சிறு வீடு கட்டினோம். இரண்டு அறை, ஒரு கூடம், ஒரு முகப்புடன் இரீனா இரண்டு வெள்ளாடுகள் வாங்கினாள். இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேண்டும்? குழந்தைகளின் கஞ்சிக்குப் பாலிருந்தது; குடியிருக்க வீடு இருந்தது. இடுப்புக்கு உடை, காலிலே காலணி, ஆக எல்லாமே நல்லபடி தான் இருந்தது. வீடு கட்ட நான் பிடித்த இடம் அவ்வளவு நல்லதாயில்லை. அது ஒன்று தான் குறை விமானத் தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே எனக்கு மனையொன்று கொடுத்தனர். அதில் தான் கட்டினேன். வேறு எங்கேனும் மனை கிடைத்திருக்குமானால், ஒரு வேளை எண் வாழ்வு வேறு மாதிரித் திரும்பியிருக்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
 
 
 
 

2000 ஜூலை 28ம் திகதி ஞாயிறு
அன்பின் சேத்தனார்! மனிதன் பகுதத்தறிவை எப்போது இழக்கிறான்?
(p. GT nt udarnról
டெல்வின் ஏ இறக்குவானை மனிதன் என்கின்ற நிலையை மறக்கும்போது சுதந்திரம் கிடைத்து 53 ஆண்டுகள்
ஆகிவிட்டது இன்னும் சாலையோரம் வாழ்க்கை நடத்தும் மக்கள் பற்றி?
அந்த வயதைக் கடந்து alLGLer LD50Ben!
நnம் ரூமி 26 ஏ வெட்டுக்குளம் வீதி புத்தளம் எமது நாட்டு ஜனநாயகம u fibopil)? சுதந்திரம் யாருக்கு கிடைத்தது T.
அது பற்றி பேசாதீர்கள் எமக்கு
Grid, GTGIT!
959560ᏤᏖᎯᎠ ஜனநாயகம் பற்றி பேச உரிமை
எமது நாட்டைப் பற்றி நாமே அறிய முடியாதுள்ளதே இது Ђшпшшол?
பஇரவீந்திரகுமார்
புளியங்கூடல் ஊர்காவற்துறை அறியாமல் இருப்பது நல்லது ஏன் என்றால் பாதாள உலகமும் ஏமாற்றுக்காரர்களும் இங்கு முகமட் re A ஆட்சி செய்கின்றனர். மெயின் வீதி காததான Ötፃ
(Մ)-ծո. 56մg| ԳԱՄ Թwn ID0/
கடமையை மறந்து செயல் படுகின்றது நிச்சயம் எதிர் காலம் பதில் சொல்லும்.
கிடையாது.
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பாக உண்மையாக செயல்படுகின்றதா?
தேசிய அரசு ஒன்றை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாமா
சார்?
ஏ.என்.எம்.ஜவாத் ஆனால் முஸ்லிம் மக்களுக்கு முறி புத்தளம் லங்கா முஸ்லிம் காங்கிரசை முதலாளித்துவம் சிதையத் தவிர வேறு மாற்று வழியில்லை. தொடங்கினால் மூலதனத்தைகாக்க தேசிய அரசு பாராளுமன்ற தமிழ் கட்சிகள் அமைக்கலாம் எங்கே செல்கின்றன?
செதவராசா சாமிமலை அட்டன் தாங்கள் வந்த வழியை மறந்து எங்கோ செல்கின்றது.
கடி ஜோக் ஒன்று கூற முடியுமா சேத்தனாரே?
ரா.க.லலிதா
டெல்வின் இறக்குவானை し
3ܐ>
செல்லப் பெயர் பொக்கெற் ராஜா
பழைய தொழில் பிக் பொக்கெற் அடிப்பது
சமீபத்திய தொழில் பவல் கொணர்டக்டர்
தகுதி பல முறை சிறைக் கம்பிகளை
எண்ணியது
பிடித்த வாக்கியம் சில்லறை இல்லை .
பிடிக்காதது சரியான பணத்தைக் கொடுப்பதை
சந்தோஷப்படுவது பவல் நிறைந்து
வழிவதை
வெறுப்பது முதலாளி கலெக்ஷண்
கேட்பதை
எரிச்சல்படுவது மிகுதி பணத்தை
கேட்கும் போது
நண்பர்கள் பல் ஒட்டுனர்கள்
பொழுது போக்கு நெரிசலில் ஒளித்து
விளையாடுவது
abolish B 66Riesaf Lb
அழுத வடிவத
நண்பனைப் போல் நடிப்பது.
-கெளதமண்

Page 17
2000 ஜூலை 28ம் திகதி ஞாயிறு
பாதாள விஜயபால படுகொலை மர்மமெ
முன்பாக சுட்டுக் தொல்லப்பட்டார் என்று வந்த தகவலில் பெரும் மர்மம் நிலவுவதாகவே தெரியவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 230
மாளிகாவத்தை பொலிஸ் சோதனைச் சாவடியருகே வந்து கொண்டிருந்த காரொண்றை சந்தேகத்தின் பேரில் மறித்த போது அது நிற்காமல் செல்லவே சந்தேகம் கொண்ட பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் காரில் இருந்த இரு பெண்களும் விஜயபாலாவும் கொல்லப்பட்டதாக மாளிகாவத்தை GLJIT 65) ge- IT 7 தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காரில் இருந்த துஷாகா சில்வா திலைநகர் என்றழைக்கப்படும் (வயது 28) ரேணுகா கொழும்பில் விஜயபாலா கடந்த (வயது 30) ஆகிய இரு தேடப்பட்டு வந்த மிக வெள்ளிக்கிழமை பெண்களும் கொல்லப் முக்கிய பாதாள அதிகாலை பட்டுள்ளனர். உலகத் தலைவர்களில் மாளிகாவத்தை இவர்களில் துஷாகா Ꭷ005 ᎧᏗ ᎠᏤ ᎱᎢ 60Ꭲ IbᏞ-ᎠᎫ fᎢ8921Ꭲ பொலிஸ் நிைைலய நுகேகொடைப் விஜயபாலன் சோதனைச் சாவடியின் பகுதியில் வெளிநாட்டு
வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான
சிறுகதைப் போட்டி-2
நாட்டின் யுத்த நிகழ்வுகளின் பாதிப்புகளை தொணிப்பொருளாகக் கொண்ட சிறுகதை ஆக்கங்கள் வாசகரிடம் இருந்து எதிர் பார்க்க்பபடுகின்றது.
1. ஆக்கம் 500 சொற்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
2. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
3 தேர்ந்தெடுக்கப்டும் சிறந்த சிறுகதைக்கான பரிசாக ஈழத்து பிரபல நாவலாசிரியனரின் ஆக்கங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
முடிவத்திகதி- 10.8.2000
அனுப்ப வேண்டிய முகவரி eᎦᏓᏰ5ᎧᎫ6ᏡᎢ . 83 பிலியன்தல பீதி, மஹரகம.
மன்னிக்கவும், எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது.
 
 
 
 
 
 
 

முகவராக தொழில் நடத்தி வருபவர் என்றம் தெரிய வருகிறது.
இதேவேளை இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட பாதாள உலகத்தை சேர்ந்த விஜயபாலா கடந்த மூன்று மாதங்களாக குற்றப் புலனாய்வு Liaoflug. Glura) ger ரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிய வருகிறது.
ஆனால் இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் விஜயபாலா Qórjá、óL விவேகானந்தா மேட்டில் உள்ள இரகசிய இடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை அப்பகுதியில் உள்ள பலர் பார்த்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய பாதாள உலக ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்க இந்த விஜயபாலா பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி அருகே ரெலோ இயக்க முக்கியஸ் தர்களான தாஸ், குகன் மற்றும் வவுனியா வர்த்தகரான கோடீஸ்வரர் ஜெயக்கொடி ஆகியோரின்
gᎠ Ꮮ ' Ꮮ ᎥᏞ Ꮮ 1Ꮆu ஆட்கடத்தல்கள் Gay, ITGO) aujd LDL JG III, Grfal) குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஆதி 17
நாம் தோள் கொடுக்காவிட்டால் நாடு பட்டினியில்
சி மைதுரக்கும் ნ8296) ნნატიფუჯც ഞു. தொழிலாளர்களின் ஒரு ரூபா போராட்
0ை இ6 Lió o 3, 57 U LI அடைந்துள் ளது
இவர்கள் பறக் GRILL GOL GALILIIT Ifly, ளுக்கு சிகப்பு விளக்கு
වහා වැඩි කරනු.
** of L.
* リ** */*
அ. ரு
|
322
காட்டியுள்ளனர். ஏழு நாட்களுக்குள் தமது கோரிக் கைகளை கவனத்தில் எடுக்காவிட்டால் மாற்று நடவடிக்கைகளில் இறங்கப் போவாதாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் கோரிக்கை தொடர்பாக மெளனம் சாதித்து வரும் புறக் கோட்டை வர்த்தகர்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க போகின்றனர் சுமை துக்கும் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது இந்த நியாயத்தன்மையை வர்த்தகர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்ற னர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் இயல்பாகவே போர்க்குணம் மிக்கவர்கள் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாக ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு தயாராக இல்லை. இவர்கள் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சமாதானமாகவே தங்களது கூலிப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இவர்கள் விரும்புகின்றனர். ஆனால் புறக் கோட்டை வர்த்தகர்களுக்கு இது விளங்குவதாக தெரியவில்லை. அவர்கள் தங்களின் மடியை பெருக்கிச் கொளகின்றார்களே தவிர தொழிலாளர்களின் பிரச்சினையை அணுக மறுக்கின்றனர். தங்கள் கோரிக்கைகளை இரண்டு தடவை எழுத்து மூலம் தெரிவித்து விட்டனர்.
தமது கோரிக்கையை முன்வைத்து துண்டு பிரசுரங் களையும் வெளியிட்டு புறக்கோட்டை குறுக்குத் தெருக்களிலும் சுற்றுப் புறங்களிலும் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர் வர்த்தகர்கள் இனியாவது விழித்தெழுவார்களா
இன்று வாழக்கைச் செலவு அதிகரித்துள்ளது சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இது பொதுவானதே இறுதியாக தொழிற்சங்க செயலாளர் ஆர்.ஜே.எம் அனந்தப்பார்புறக் கோட்டை வர்த்தக (Pettah Trader Association) சங்கத் தலைவர் எஸ். பொன்னுசாமிக்கு தமது நிலைப்பாட்டை கடிதமூலம் தெரிவித்தள்ளார் இன்றும் நாட்களுக்குள் நியாயமான தீர்வு கிடைக்கா விட்டால் எவ்வித அறிவித்தலுமின்றி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக இர கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இவர்களுககு விடுதலைப் பகள் என வம் பாதாள உலகை சார்ந்தவர்களென வம் முத் திரை குத் தயா எடுக்கப்படுகின்றன இவர்களது ஒற்றுமை ைசிதைத்து கெடுபிடிகளை உருவாக்க மறைமுக முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன. சுமைதூக்கும் தொழிலாளர்களின் பிரச் சினையை பொதுப் பிரச்சினையாக கருத்தில் கெயுள்ளப்பட வேண்டும்.
தலைநகர் வீதிகளில் மரக்கரி வகைகள், மீன் இறச்சி ஏற்றுவாரின்றி நாறி நாற்றம் எடுக்கும் போது அரிசிமா சீனி பூஞ்சனம் பிடிக்கும் போது சுமை தூக்கும் தொழிலாளர்களின் அருமையை நாடு அறியும் பாவனையாளர்களின் நலனும் இதில் தங்கியுள்ளது. இதில் அரசாங்கமும் முகங்கொடுக்க நேரிடும் வர்த்தகர்கள் தங்களின் மெளனத்தைகலைக்க வேண்டும்.
ELDGör gË.
אל
-

Page 18
மலையகத்தின் முத்த எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் அவர்கள் மைைலயகப்பிரதேசமான தெளிவத்தையைச் சேர்ந்தவர் மலையக எழுத்தாளர்களில் அதிகளவு படைப்புகளை வெளிக்கொணர்ந்தவரும் இவரே. இதுவரை காலங்கள் சாவதில்லை, குடை நிழல் நாங்கள் பாவிகளாய் இருக்கிறோம். பாலாஜி என்கின்ற நாவல்களையும் நாமிருக்கும் நாடே என்ற சிறகதைத் தொகுதியையும், மலையகச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். சுமார் 45 வருடமாக இலக்கியப் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் எல்லாவற்றிலும் மலையக மண்வாசனை மணம் பரப்பி நிற்கின்றது.
உங்களுடைய இலக்கியப் பிரவேசம் பற்றிக் கூற (Upւկ-պտո?
எனது ஆரம்பகால எழுத்துக்களை அச்சில் ஏற்றி மகிழச் செய்த ஏடு கதம்பம் என்னும் ஜன ரஞ்சகப் பத்திரிகை தான்.
என்னை ஒரு எழுத்தாளனாக இலக்கிய உலகுக்குக் காட்டிய ஏடு வீரகேரியே!
LDGEOGULIJ, LD5J.GGI எழுத்துக்களுக்கென வீர கேசரி 1960 களின் ஆரம் பத்தில் தோட்ட வட்டாரம் எனும் பகுதியை ஆரம் பித்தது. இதே தோட்ட வட்டாரம் தான் தோட்ட மஞ்சரி என்றும் பிறகு குறிஞ்சிப்பரல்கள் என்றும் பெயர் மாற்றம் கொண்டன. அறுபதுகளின் தோட்ட மஞ்சரி மலையக எழுத்துக்களின் எழுச்சிக்கும் செழுமைக்கும் ஒரு சக்தியாகத் திகழ்ந்தது. மலையத்தைச் சேர்ந்த வரான திரு. கார்மேகம் தோட்ட மஞ்சரியின் பொறுப்பாசிரியராக இருந்ததும் இதற்கான ஒரு காரணம். இந்தத் தோட்ட மஞ்சரியை என்னுடைய இலக்கியப் பயணத்துக்கான களமாக மிக நேர்த்தியான முறையில் பயன்படுத்திக் கொண்டவன் நான் 1963a) LDGDGADLuigj சிறுகதைப் போட்டி ஒன்றினை வீரகேசரி இந்தத் தோட்ட மஞ்சரி மூலமாக நடத்தியது என்னுடைய "பாட்டி சொன்ன கதை" முதற் பரிசினைப் பெற்றது. இந்தப் போட்டியின் பரிசளிப்பு விழா பதுளையில நடந்த போது "மலை நாட்டு எழுத்தாளர் மன்றம்" என்னும் அமைப்பு உருவாக்கப் பட்டது.
தோட்ட மஞ்சரியின் ஆசிரியரான கார்மேகமே மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயலா отдтпөйтпії.
1965ல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரி மூலம் இரண்டாவது மலையகச் சிறுகதைப் போட்டியை நடத்தியது. "பழம் விழுந்தது" என்னும் என்னு டைய சிறுகதைக்கே இப்போட்டியிலும் முதல் பரிசு கிடைத்தது.
1966ல் மூன்றாவது
மலையகச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்ட போது "இரா. சிவலிங்கம் என்.எஸ்.எம். ராமையா டைம்ஸ் ஆப் சிலோன் கிருஷ்ண மூர்த்தி ஆகியோ ருடன் தெளிவத்தை ஜோசப் என்னும்
என்னுடைய பெயரும் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தது போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
உங்களுடைய ஆக்கங்கள் logogous lossaflað ஏற்படுத்திய பிரதிபலிப்பு பற்றி கூறமுடியுமா?
அரசியல் ரீதியாக சட்டங்கள் வகுத்து சமுகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது போல் எழுத்துக்கள் திடீர் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று நான் நம்புவ
எந்த (}}|Tậ06 aਲੀ
அளப்பு
தெளிவத்தைஜோசப்
தில்லை. கல்விக்கான சட்டம், உரிமைக்கான சட்டம், வாக்குரிமைக்கான சட்டம் என்று சட்டங்கள்
GTLDLDj.J.GIflavi LIII. Gú ஏற்படுத்திய திடீர் மாற்றங்கள் அனந்தம் ஆனால் இவைகள் சமூக
7 (3.607 bID 3, 4,13 எந்த ஒரு முனனேறறததுக்கான மாற்றங்களா என்பதே அ1ெெ பிரச்சினை. கோலையும்
ஆனால் எழுத்தைப் வைத்து ஒரு பொறுத்தவரை படைப்பைத் இலக்கியத்தைப் பொறுத்தவரை கடல் நீரில் தரமானது நீலம் இருப்பதைப் போல எனறு சமூகத்தின் மீதான அதன் நிர்ணயிக்க பாதிப்பு இரண்டறக் ԱյDLգ-ԱILDIT , கலந்தே இருக்கிறது என்று என்பதை நிச்சயமாக நம்புகின்றேன். தெரியவில்லை.
ஒரு சமுகத்தின் FITa)(3ID உயர்வும் முன்னேற்றமும், மதியினுக்கோர் அச் சமூகத்தினர் அதனை கருவி என்ற மதிக்கும் போதும், தம் - சமூகக்குறைபாடுகளை கூறறுக தாங்களே களைய தினங்க முன்வரும் போதுமே காலத்தால் ஏற்பட முடிகின்றது. அள்ளுண்டு மலையக சமூகத்தின் போய் விடாத அடிமட்டத்தில் புரை யோடிக்கிடக்கும் குறை படைப்புக்களே பாடுகளைச் சுட்டிக்காட்டி தரமானவைகள் அவைகளின் தீமை என்று யுணர்ந்து அவைகளைக் G) SITGI GYT GAOITD. களைய முயலும் ஒரு புரிதலை என்னுடைய
ஆக்கங்கள் பொதுவாகவே
நேர்காணல் மலையக எழுத்தாளர்களின்
எஸ். ருக்ஷாந்தி
ஆக்கங்கள் செய்துள்ளன.
FITUTITño assunt LGUNTANGGODOVI سعی» را به a தெனாவாதிகள் விகவதும் பற்றி உங்கள்
=GÁSI stersar?
Llanrayu 09äik Qasimrairaugyb,
கண்டனம் என்றோ
ஒரு சாரார் மீது மறு
 
 
 
 
 
 
 

2OOO g gigionan) 2,81 திகதி ஞாயிறு
வைத்து பத்தை IġI
சண்டை என்றோ
இதனைக் கொள்ளாமல் சிந்தனா வளர்ச்சி என்று கொள்வதே சாலவும் பொருத்தமானது.
பழையதிலிருந்து புதியதும் அல்லது பழையதை மீறும் புதியதும் தோன்றுவது இயல்பானதே. பேராசிரியர் கைலாசபதி தமிழ்க்கல்வியாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் மத்தியில் ஒரு நட்சத்திர மதிப்புப் பெற்றவர். ஈழத்து எழுத்தாளர்களை உருவாக்கியவர்- வழி நடத்தியவர். அவருடைய LDIIfj; foué, G) ginghams, " களுடன் ஒத்துப் போகாத வர்கள் என்றும் பிளவு பட்டே நின்றனர் என்பது ஒன்று அவராலேயே உருவாக்கப்பட்டவர்களும் வழி நடத்தப்பட்டவர்களும் கூட அவரையே கேள்வி கேட்கும் அளவு வளர்ந்த தன் விளைவால் ஏற்பட்டது மற்றது.
தனக்குப் பிடித்ததை அல்லது நான் சரி எனறு கருதுவதை மற்றவர்கள் மேல் திணிக்கமுயலும் போது ஒத்துக்கொண்டால் சரி. இல்லாவிட்டால் போராட்டம் தானே.
கொள்ளாமல் மற்ற
வர்களின் வளர்ச்சி என்று
ஏன் கொள்ளக் கூடாது.
தரமான ஒரு இலக்கியப்
இதைப் போராட்டம் என்று
படைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்? இத்தகைய தரத்தினை உங்கள் ஆக்கங்களில் எவ்வளவு தூரம் பேணியிருக்கிறீர்கள்?
எந்த ஒரு அளவு கோலையும் வைத்து ஒரு படைப்பைத் தரமானது என்று நிர்ணயிக்க முடியுமா என்று தெரியவில்லை. காலமே மதியினுக்கோர் கருவி என்ற கூற்றுக்கிணங்க காலத்தால் அள்ளுண்டு போய் விடாத படைப் புக்களே தரமானவைகள் என்று கொள்ளலாம். இது கூட எந்த அளவுக்குச் சரியானது என்று தெரியவில்லை.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளின் சிறுகதை தொகுப்புக்கள் இப்போது வருகின்றன. அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முந்திய படைப்புகள் அவை, அவைகளின் மீள் பிரசுரம் அல்லது தேடித்தேடி எடுத்த எழுத்தாளர்கள் முயற்சியால் வரும் முதல் பிரசுரம் போன்றவைகள் தரத்தினடிப்படையிலா அல்லது நமது முன்னோடிகளை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையிலா?
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் கூட தொண்ணுறுகளில்தான் மறு பதிப்புப் பெற்றிருக் கிறது. அது காலத்தை வெல்லும் சக்தி கொண்ட நாவல் என்பதாலா! கமலாம்பாள் சரித்திரம் (இரண்டாவது நாவல்) பிரதாப முதலியார் சரித்திரத்தை விடவும் நல்ல நாவல் என்று கூறுகின்றார். அமரர் கைலாசபதியவர்கள் ஆகவே எதைக்கொண்டு ஒரு படைப்பை தரமான படைப்பு என்று கூறலாம் என்று தெரியவில்லை.
GTassaogoTL பொறுத்தவரை ஒரு படைப்பின் பயன் என்பது எத்தனை பேர் அதை வாசித்தார்கள் என்பதிலும் தங்கி இருக்கிறது. இந்த வாசிப்புப் பரவலுக்கான வழிமுறைகள் எத்தனையோ உண்டு. அதில் சக்தி மிக்கதானது அந்த படைப்பைப் பற்றிய of) LDiS GOTIES,Gji.
ஒரு படைப்பு, அது வலியுறுத்தும் கருத்து அதை சொல்லும் விதம், அதற்கான வார்த்தைகளின் சக்தி, வாசிப்பவனை தனது கருத்து நிலைக்குள் ஆட்படுத்திக் கொள்ளும் திறமை போன்றவற்றால் சிறப்புப் பெறுகின்றது. ஒரு படைப்பைப் பற்றிய அல்லது நூலைப் பற்றிய மதிப்புரைகள், அறிமுகவு ரைகள் போன்றவை அவற்றின் தர நிர்ணயம் அல்ல. ஒரு மூன்றாவது AB LUGOJU 9WG0925 வாசிக்கவும் செய்யும் முயற்சியே அது
ஈழத்து இலக்கியத்துறை பற்றிய உங்களது பொதுவான அபிப்பிராயம் என்ன?
ஈழத்து இலக்கியத்துறை ஒரு செழுமையான வளர்ச்சியுடன் சரியான தடத்தில் நடைபோடுகிறது என்பதே என்னுடைய கருத்து.
தமிழ் நாவல் நூறாணன் டைக் கடந்து விட்டது. தமிழ்ச் சிறுகதைநூறாண்டு நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு நாவல் என்றால் அது இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு நல்ல சிறுகதை இவ்வாறு தான் அமைய வேண்டும் என்னும் இலக்கண வரம் புகள் ஏதும் கிடையாது. இந்த விரித்த பரப்புக் களிலும் ஈழத்துப் படைப்புக்கள் தங்களது அடையாளத்தைஇருப்பை- காட்டியே வந்துள்ளன.
தமிழ் இலக்கியம் என்றால் தமிழ் நாட்டு இலக்கியம் மட்டுமே என்றொரு காலம் இருந்தது. ஆனால் இப்போது ஈழத்து இலக்கியத்தை உள்ளடக் காமல் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச முடிவதில்லை. தமிழ் இலக்கியப் பரப் பில் ஈழத்து இலக்கியமே சரியான தடம் நோக்கிப் பயணம் செய்கின்றது என்று தமிழ் நாட்டு இலக்கியவாதிகளே கருத்துக் கூறுகின்றனர். சரஸ்வதி எழுத்து, தாமரை, சுபமங்களா, கணையாழி போன்ற இலக்கிய ஏடுகள் ஈழத்து எழுத்தாளர்களை கெளர விக்கத் தயங்கிய தில்லை. அதே நேரம் அங்குள்ள ஜனரஞ்சக ஏடுகள் அங்குள்ள நல்ல படைப்பாளிகளை எப்படிக் கனம்பண்ணுவதில்லையோ அதேபோல் நமது தரமான படைப்பாளிகளையும் கனம் பண்ணுவதில்லை. கண்டு கொள்வதில்லை.
இலக்கியத்துறையில் தற்போது முன்வைக் கப்படும் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவ சிந்தனை பற்றி யாது கூறுகிறீர்கள்?
GT60Tύ (34. இவைகள் LInfluLL DIT LIGBL Gör என்கின்றன. நானும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படவோ முயலவோ இல்லை என்பதால் உங்களுக்கு இப்போது எதுவும் அது பற்றிக் கூற முடியா துள்ளது. இது பற்றிய அமார்க்ஸ், அவர்களின் பின் நவீனத்துவம் அரசியல் இலக்கியம் என்னும் நூலும், ந. இரவீந்திரன் அவர்களின் பின் நவீனத்து வமும் அழகியலும் என்ற நூலும் எண்ணிடம் இருக்கின்றன. வாசிப் பிற்காகவும் புரிதலுக் காகவும் இன்னும் வாய்ப்பேற்படவில்லை.
ܓܦܐ

Page 19
O
~
2000 ஜூலை 23ம் திகதி ஞாயிறு
உரத்த Ağ gələr
ருவர் மீது செலுத்தப் படும் வணி செயலி வடிவங்களில் உச்சநிலை எதுவென நீ கருதுகின்றாய்?
நீ இப் படி ஒரேயடியாகக் கேட்க முயலின் இக்கேள்விக்கான எண் பதில் சிரமமானதே. ஆனால் இப்படிச் சொல்லலாம். உடலின் உயிர் பிரித்தலையே கடுமை στουί (Βι ισοί வன கொடுமைகளின பல்வேறுவகைப்பட்ட பிரயோகங்களும் முடிவுகளும் உயிர் பறித்தலின் நிலையைவிட அகோரம் மிக்கதாயினும் ரொலை என்ற அடையாளமே உடலின் இயங்கு நிலை என்ற பெளதீகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் உச சநரிைைலயை அடை கன றது. அதற் காக உயிர்க் கொலைகளிலும் கொடுமைமிக்க உளவியல் கொலைகளை நான் நிராகரிக்கின்றேன் என்பதல்ல.
உளவியல்கொலை என்பதன் அர்த்தம் எனக்குப் дуллиуолей воспор
நான் கொலை எனும் செயற்பாட்டை இரண்டாய் இனம் காண பேண் ஒன்று உடல் சார்ந்த கொலை மறறையது உளவியல் கொலை இவ் உளவியல் கொலை ண்டு மையங்களில் தன் செயற்பாட்டைக் கொண்டு அநேகமாய் கடந்த காலங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் என சொல்லப்பட்டவற்றின்பால்
யங்கும்
நாம் நம் கவனத்தைச் செலுத்துவோமானால் இதனை நடைமுறைகளில் இருந்து விளங்கிக்கொள்ள முடியும் ஒவவொரு கொலையின் உயிர் அழிப்புக்கு முன்னாலும், பனி னாலும் கொலையாளிகளின மதிநுட்பமான செயற்பாடு உயிர்பறித்தலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மீதான குற்றச் சாட்டுக்களை, வதந்திகளை பெயமைகளை தங்களின் வர்க்கநலன்களுக்கேற்ப சமுகமக்கள் திரள் மீது பக்குவமாய் மூளைச்சலவை செய்வதும் அவர்களின் மனோநிலையை உளவியலை இக்கொலையின் சார்பு நிலைக்குத் தள்ளுவதும் தான். அதாவது இம் மனிதன் பற்றிய நல் என னங்களை அர்த்தங்களை அவர்களாகவே தங்கள் மனத்தில் இருந்து அகலச் செய்யத் துணி டு தல இதன முலம் இக்கொலையை நியாயம் மிக்கதாய் மனதில் கற்பித்தல்
Days , , )
மற்றைய உளவியல் கொலையின் மையச் செயற்பாடு குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்படும் மனிதனின் மன உணர் வகளினூடாகக் கட்டிய மைக்கபடுகின்றது. மீது இவ் இயக்க நபர்கள் கைக்கொள்ளும் உடல்/ வார்த்தை சரித் திரவதைகள், துன்புறுத்தல்கள். இவைகள் ஒரு மனிதனின் உளவியலை ஆரோக்கியமான மன உணர்வுகளைக் கொன்று அவனை
இயக்கங்களினால் கைது செய்யப்படும் மனிதன்
பாலியல் மனோ விகார குரூர
நடைப்பினமாக்கி விடுகின்றது. கடந்த காலங்களில்
ஒவ வொரு இயக் கரு களும் தங் கள தங்கள் கொலை பரிந்து நடுத் தெரு வயில –91 |J J^l uu al)
நடமாட வட்டுள ள நூற்றுக்கணக்கானவர்களை நாம் அறியமுடியும் உடலின் மீதான வன்முறையைவிட உள்ளத்தின் மீதான இக் குரூர வண் முறைகள் மிகமிகக் கொடியது எமது தேசிய
உறுப் பினர் களை இங்ஙனம் நடை பண மாக சரி
அநாதைகளாக சரி
வயிடுதலை இயக் கரு களின தோற் று வாய் க் காலங்களிலிருந்து இன்றுவரை உடல் சார்ந்த, உளம் σΠ Π Π 9, இவர் வன முறை அணுகுமுறைகள்
இயக்கத் தலைமைகளின் அதிகாரத்துவ சுயநலப் போக்கிற்கு "ஆழமாய்" பயன்படுத்தப்பட்டுள்ளது சகபோராளியின் ஆக்கபூர்வ
மிகவும் கொடியமுறையல்
விமர்சனங்களைக்கூட மறுக்கும் அதிகாரத்துவம் பற்றி இன்றுகூட நாம் மெளனமானவர்களாகவே இருக்கின் றோம்.
இதை நினைக்கும்போது "இட்" (விலங்கு வன் உணர்ச்சி) நம் எல்லோர் உள்ளத்திலும் இருக்கின்றது என்ற சிக்மணி ட் பிராய்டின் கூற்றே நினைவுக்கு வருகின்றது. "இட்" எனும் விலங்கு வன் உணர்ச்சிக்கும் இனவாத உணர்வுகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளதை நாம் "3 L. " செயற்பாடுபற்றி சிக்மணி ட் பிராய் டை ஆராயத் தூண்டியதே முதலாவது உலக மகாயுத்த அழிவுகள் தான் எழுபது இலட்சம் இளைஞர்கள் போர்வீரர்களாக இருந்தனர் நூற்றிஐம்பது இலட்சம் போர்வீரர்கள் அங்கம் இழந்தனர். 1923ம் ஆண்டில் சிக்மணன்ட் பிராய்டினால்
பார் க் க வேண டிய எர் ளது இந்த
"ஈத்தும் ஈகோவும்" என்ற ஆய்வுநூல் வெளியிடப்பட்டது. ஆனால் இன்றுவரை அதிகாரத் திர்ை பெயரால் நடைபெறும் விலங்கு வன உணர்ச்சி கொண ட கொலைகளும் அழிவுகளும், சித் திரவதைகளும், பயங்கரங்களும் முடியவில்லை.
தேசியவாத உணர்வுகளின் வெளிப்பாடு தேசிய வெறியாகி விலங்கு வன் உணர்ச்சியோடு தம் சக தேசிய மக்களை முற்றுமுழுதாக எதிரிகளாகப் பார்க்க முனையும் போக்கை, அவர்களை அழிக்க நினைக்கும் நிைைலயை உருவாக்கி வருகின றது. சங் களத் தே சரியத் தலைமைகளிலிருந்து தமிழ்த்தேசியத் தலைமைகள் வரை இந்நிலைமைகளை மக்கள் மனங்களில் உருவாக்கும் சக்திகளாக இருந்து வந்துள்ளன. காலத்திற்குக்காலம் மிகவும் கொடுரமான முறையில் தமிழீழ விடுதலைப்
புலிகளினால் கொலை செய் AL Lj Lu (5) Lió பொதுமக்களினி மரணம்
ge, g, a
முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்படும் படுகொலைகள் இவ ற் றரி விருந்து தே சரிய வாதத்தின் போக்கு எவ்வாறு எதிர்தேசிய இனங்களின் மீது விலங்கு வன் உணர்ச்சியா கொடுரமான நிலை d யமைக்கப்படுகின்றது என்ப
அதேநேரம் தங் க ஏற்றுக்கொள்ளமுடியாத ம மனிதர்களையெல்லாம் தங்க முனையும் போக்கையும், மக்க விழையும் நிலையையும் நா இவ்வாறு மாறுபட்ட கருத் கொண்டிருப்பவர்கள் எல்ே பார்க்கும் உளவியல் கலா தோற்றுவாய் தலைமைகளை பார்க்க முனையும் போக்கைய காட்ட விழையும் நிலையும் இவ்வாறு மாறுபட்ட கருத் கொண்டிருப்பவர்கள் எல்ே பார்க்கும் உளவியல் கல தோற்றுவாய் தமிழரசுக் அன்றைய உணர்ச் ரிக் கவி விடுதலைப்புலிகளின பிரமு என்னும் நபர் இப்படிக் சு தமிழரினத் தன எ தாக மரணத்திற்கோ அல்லது தகுதியானவர் அல்லர் தமி
ஒடுக்கப்பட்ட G.722,675
27.67 solo ஊட்டி கொதிக்க பற்போக்குவரத தலைமைத்துவம் வழிப்பாய் இருப் 1627607 27/72/7ağFay%D6272
கருத்தாகின்றது.
இளைஞர்கள், அவர்கள் என்பதைத் தீர்மானிக்க வே
இந்த நபர் போன்றவு உணர்ச்சி ஊட்டல் என்பவற் காலங்களில் பல்வேறு இயக் செய்துள்ளோம். இதற்கு ப உதாரணம் காட்டமுடியும் ஜைகள் குழுவின் முக்கி
(Bu G Go திரு. ஆனந்தராஜா அவர்க் படுகொலை Gru ult I LIL
თ, ვესტ
செய்யப்படுவதற்கு பலி பிரச்சாரம் இவர் இராணு வைத்திருந்தார் என்பதே மாதங்களின் பின்னர் பரீல பல்வேறு நிகழ்ச்சிகளிலு தலைவர்கள் பரீலங்கா ே உறவுபூண்டு காட்சியளித் இதுதான் தேசிய சந்தர் விளங்கிக்கொள்ள முனையும் தேசிய சந்தர்ப்பவாதிகளி
 
 
 
 
 

ஆணுதி 19
நூலிலிருந்து
ஐந்து ஆண்டுகளுக்கு முன் புகலிடச் சூழலில் (பாரிஸில்) ஆயுத அராஜகத்திற்கு பலியாகிப்போன சபாலிங்கம் அவர்களின் ஐந்து ஆண்டு நினைவாக 1999ல்
தொகுக்கப்பட்ட "தோற்றுத்தான் போவோமா'
இத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.
என்ற
ணர் வகளோடு հ5 -9|յմա (LPւգաւն,
ժ, L- ւգ
17 aloi கருத் துக் களை |றுபட்ட கருத்துக்கொண்ட ரின் துரோகிகளாக பார்க்க வின் விரோதிகளாகக் காட்ட ம் அவதானிக்க முடியும் துக்களை சிந்தனைகளைக் ாரையும் துரோகிககளாகப் 9 ITU பாராம்பரியத்தின் தங்களின் துரோகிகளாக ம் மக்களின் விரோதிகளாகச் நாம் அவதானிக்க முடியும் துக்களை, சிந்தனைகளைக் லாரையும் துரோகிகளாகப் ாசார பாரம்பரியத் திர்ை ட சிக் கூட்டம் ஒன்றில் ஞரும் இன்றைய தமிழீழ கருமான காசி ஆனந்தன்
றுகின்றார். 24, JOGBALI TT ft | 2 || 6 || F. s. 2 L D ao J. விபத்தான மரணத்திற்கோ
DJ Jon , LLUIT,
//7ணினர் புக்கள்
டுத்தி உணர்ச்சி வைக்க முயலும்
ரப்படி மரணிக்க வேண்டும் "
ண்ைடும்."
ர்களின் பிரச்சார வாடை பின் பிழைகளை நாம் கடந்த ங்களின் ஊடாக அறுவடை ல்வேறு கொலைகளை நாம் 1985ம் ஆண்டில் யாழ் பிர ப உறுப்பினரும், யாழ்/ JT T அதிபரு மான ஸ் விடுதலைப்புலிகளினால் டார். இவர் படுகொலை எளினால் வைக் கப் பட்ட வ அதிகாரிகளோடு நட்பு இக்கொலை நடந்து 15 கா தொலைக்காட்சிகளிலும் ம் விடுதலைப் புலிகளின் ராணுவ அதிகாரிகளுடன் பக் கொண்டிருந்தார்கள். பவாத அரசியல், இதை ஒவ்வொரு மனிதனின் மீதும்
'வெகுஜன புனைவுகள்
துரோகி என்ற பட்டத்தோடு மரணத்தை நோக்கிய "கதைக்கட்டல்களாகவே அமைந்திருக்கின்றன.
671 f 1 / tу дя цу. யமைக்கப்படுகின்றது என்பதைபற்றி நீ எவ்வாறு விளங்கிக் கொள்ள முயலுகின்றாய்?
தேச7யவாத உணர்வ களர்
தேசியம் தொடர்பாக நம்முன் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் எண் பார்வை இது என்பேன். ஒரு தேசிய இனத்தின் இனப்பிரச்சினை எந்த அரசியல் கருத்தியல் கூறுகளை தன்னகத்தே கொண்டு வழி நடாத தப் படுகின றது என பதே ஆதார பிரச்சினையாகும் தேசியம் என்பது ஒரு தேசிய இனம் உருவாக்கும் உளவியல் கருத்தியல் சார்ந்த அரசியல் செயற்பாட்டு இயக்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நியாயம் மிக்க உரிமைகளுக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட தேசியத் தலைமைகள் ஏனைய தேசிய இனங்களின்பால் விரோதங்களையும் வெறுப்புக்களையும் குரோதங்களையும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் உளவியலில் ஏற்படுத்தி அதன் தாக்கமாக தேசியமாக தேசிய வெறியாக கட்டியமைக்கும் செயலையே தேசியவாத உணர்வுநிலை உச்சமாக நாண் கருதுகின்றேன். இந்த உளவியலில் ஏற்படும் தேசிய வெறித்தாக்கமே தமிழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்படும் அப்பாவி சிங்கள பொதுமக்களின் மரணங்களை ஏற்றுக் கொள்வதும் முஸ்லிம் மக்கள் அடித் து விரட்டப்படும் போதும், கொலைசெய்யப்படும் போதும் மெளனமாய் பார்த்துக் கொணி டிருப்பதுமாகும்.
நன னெறிக் முற் போக் குதி தன  ைம ய லிருந் தோ இது வரை உருவாக்கப்படவில்லை எனினும் கசப்பான உண்மையை நாம் ஜீரணித்துத்தான் ஆகவேண்டியுள்ளது.
தே சரிய வாதம் கோட்பாடு களிலிருந் தோ
GT Ihi (3 J, uu Lö
எப பொழுதும்
அப்படியானால் எமது போராட்டத்தை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா?
எமது ஒடுக் கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்டத்ைைத நான் என்றுமே நிராகரித்தது 1டையாது எமது போராட்டத்தில் உயிரை ஈயம் ஒவ்வொரு சக மனிதனையும் நான் எப்பொழுதும் நேச ப பவனாக வம் அவ ன பால மாரியாதை
இருக் கினி றேனர். இந் த உயிர்த்தியாகங்கள் மீது சவாரி செய்யும் பிற்போக்குவாத இராணுவத்தலைமைகள் பற்றியும் அவர்களின் அர சியலபற்றியுமே நானும் ஓர் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றில் இருந்தவன் என்ற உணர்வும் அதன் யதார்த நிலையும்தான் என்னை தேசியவாதம் தொடர்பாய் ஆராயத் தூண்டுகின்றது. இந் நேரத்தில் டாம் நாய்ர னின் கருத்துக்களை பார்ப்பது அவசியமாகின்றது. அவர் கூறுகின்றார்:
G)J, IT Gooi L GJ 607. T. J. G) | GBLD நான
பேசுவதெல லாம் நல மனதா களின
"நவீனத்துவம் மற்றும் உலகமுதலாளித்துவத்தின் விளைவான சமச்சீரற்ற வளர்ச்சி தர்க்க விரோதமான ஒரு கண்ணோட்டத்தை பின் தங்கிய பகுதி மக்கள் சமூகங்களின் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றது. நிறை வெற்றப்படாத எதிர்பார்ப்புக்கள், உரிமைகள் இவைகள் ம் மக்களில் ஆத்திரம் வெறுப்புக்களாய் மாறி ளவியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது பின்னர் தேசியக்கருத்தியலாகவும், தேசிய இயக்கங்களாகவும் வெளிப்படுகின்றது. பின்தங்கிய பகுதிகளிலுள்ள மேல் தட்டினரே இத்தகைய உணர்வுகளுக்கு முதன்முதலில் ஆளாகுவதோடு அவர்களே தேசிய இயக்கங்களை முன்னெடுத்தும் செல்கின்றனர்."
அத்தோடு கிராம்ஷி சொல்வதையும் கேட்போம், "மேலாண்மை செலுத்தக்கூடிய வர்க்கமாக உருவாக விரும்பும் எந்த வர்க்கமும் தன்னைத் தேசியமயமாக்கிக் கொள்ளும்"
சரி, அப்படியாயினர் ஒடுக்கப்படட மக்களினர் விடுதலைக்கு வழிதான் என்ன?
ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் தேசியவாத உணர்வை மையப்படுத்தி உணர்ச்சி ஊட்டி கொதிக்க முயலும் பயிற் போக் குவாத அரசியல தலைமைத்துவம் தொடர்பாய் விழிப்பாய் இருப்பதும், தேசிய இனபிரச்சினைகளை மார்க்சீய வழிப்பட்ட அணுகுமுறையில் இருந்து ஆராய்வதும் தலைமை கொடுப்பதும், முன்னெடுப்பதுவுமே இத்தேசியவாத பெரும் சேற்றிலிருந்து நாம் விடுபட ஏதுவாக இருக்கும் என்பதே என் கருத்தாகின்றது. இல்லாவிடின் ஆபிரிக்கப் புரட்சி எழுத்தாளன் பிரான்ஸ் பனான் சொல்வது போல "தேசியம் நம்மை குருட்டுச் சந்திக்கே இட்டுச் செல்லும்
ω0) οι 1 0 9,

Page 20
மலையாள மாந்திரிகம்
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு திர பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
TP-01-466277
TTTTTTT S LLLL STTTSSTTTTTS LLL LTL LLLLLLLLS
I62, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel 01-342463 Fax 0094-1-34.483. E-Mail: drpksamy (G) sltnet. Ik Website: www.limexpolanka.com/drpksam
வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது
பாலுறவு மற்றும் வன்முறைக் கதைகள்
லியல் மற்றும் வன்முறை என்ற இரண்டு கூறுகளுமே மனிதனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிற அடிப்படை அம்சங்கள் என்று கூறலாம். இந்த இர சண்டையும் பற்றி எல்லா இலக்கிய வடிவங்களும் பேசியிருக்கின்றன. ஒவியம், கவிதை, நாவல், சிறுகதை என்று பல வடிவங்கள் பாலியல் கூறுகளை மிகைப்படுத்தியே வெளிப்படுத்தியிருக்கின்றன. சினிமாவும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. தமிழ் சினிமா பல்வேறு பரிணாம 6) I GMIf jifla 00LL j, 9, GOOTIL காலகட்டத்தில் 1985-க்குப் பின்னர் பாலியலையும், வன்முறையையும் முன்நிறுத்தி பல இயக்குநர்கள் படம் எடுத்தார்கள்
இந்த விசயங்களை முன்னிறுத்தும் போது தான் தாங்கள் போட்ட முதலீடு திரும்பக் கிடைக்கிறது என்ற அடிப்படையிலும், இலாபமும் பிரபல்யமும் கிடைக்கிறது என்பது உறுதியாகிறது என்ற நிலையிலும் இது போன்ற படங்கள் எடுக்க பலர் முன்வந்தனர். சமீப காலத்தில் பரவிக் கொண்டிருக்கும் சந்தைப் பொருளாதாரத்தில் எதெல்லாம் விலைபோகுமோ, அதெல்லாம் திரைப்படத்திற்கு கருவாக அமையும் என்ற தத்துவம் செயல்படத் துவங்கியது. இந்தச் சந்தைப் பொருளாதாராத்தைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதற்கு வெற்றிகரமான பார்முலாக்களாக அமைந்திருப்பதுதான் பாலுறவு மற்றும் வன்முறை
பாலுறவை முன்னிறுத்தி புதிய புதிய கதாநாயகிகள் வட நாட்டிலிருந்து இறக்குமதியாக்கப் படுகிறார்கள். தமிழ் தெரியாத தமிழ்
கலாசாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத இந்த கதாநாயகிகள் தமிழ் பெண்ணின் வேடமேற்று நடிப்பது கேலிக்குரியது இவர்களுடைய வெள்ளைத்தோலும், உடல்வாகும் சினிமாவில் நடிக்கத் தகுதிகளாக அமைகின்றன.
நக்மா ரம்பா, ஊர்மிளா மனிஷா, சிம்ரன் ஐஸ்வர்யா ராய், சுஸ்மிதா சென் போன்ற நடிகைகள் இந்தக்
காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை ஆக்கிரமிப்பு செய்ததைக் காணலாம். இவர்கள் காட்டும் கவர்ச்சி, ஆடைக்குறைப்பு உணர்வுகளைத் தூண்டும்
நடன அசைவுகள் எல்லாமே
பாலுணர்வு என்ற வியாபார யுக்திக்கு பக்கபலமாய் நிற்கிறது. இந்த கவர்ச்சிக் கதாநாயகிகளுக்கு ஏற்ற கதையமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கதையின் ஆழம், அர்த்தம் நீர்த்துப் போய்விடுகிறது. "இந்தியன்' படத்தில் வரும் நான்கு கதாநாயகிகள் வியாபார நோக்கத்தோடு , GJ ii jjflj, J, TJ, LI பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என
பதற்கு ஒரு நல்ல உதார
~:
காட்டுவதுதான் வன்முறை யாக அமைகிறது. இதில் இன்னும் கூர்மையாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், இந்த வன்முறை நிறைந்த மோதல்களை நியாயப்படுத்தும் வகையில்
9, ഞ, பின்னப்பட்டிருப்பதாகும்.
படங்களில் நிகழ்கால அர சியல் நடப்புகள் நிகழ்கால
விவாதங்கள், நிகழ்கால வாழ்க்கைப் போக்குகள்
வன்முறை கலந்த கதையாக
மாற்றித் தரப்படுகின்றன.
600T Lb.
தமிழ்ப் படங்களில் வன்முறை பல வடிவங்களில் விவரிக்கப்படுகிறது. போலீசுக்கும், அரசியல்வாதிக்கும் கிராமிய நாட்டாண்மைக்கும், திமிர் பிடித்தவனுக்கும் பரம்பரை பரம்பரையாக சண்டைபோட்டுக் கொள்ளும் இரண்டு கிராமங்களுக்கிடையே, - குடும்பங்களுக்கிடையே உள்ள மோதல்களை அழகியல் பூர்வமாகக்
ரோஜா, இந்தியன், ஜெண்டில்மேன் போன்ற திரைப்படங்கள் இதற்கு நல்ல உதாரணம். தமிழ் சினிமாவில் வன்முறை என்பது ஒரு தந்திரமாகவே பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் இயக்குநர்களாக இருக்கிற வர்கள் பெரும்பாலும் திரைப்படத்துறையில் படித்து பட்டம் பெற்று வருகிற இளைஞர்கள் இவர்கள் தங்களுடைய பெயரை நிலைக்க வைக்க
ஏதாவது ஒரு புதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

félafl|1
யுக்தியைக் கையாளுகின் றனர். அதில் வன் முறையோ அல்லது பாலுணர்வோ மேலோங்கி நிற்பதைக் காணலாம். தங்களுடைய போக்கிற்கு ஒரு வரவேற்பு கிடைத்தவுடன் இன்னும் கூடுதலாகவே வியாபார ரீதியில் முயற்சி செய்கின் றனர்.
அக்கினி நட்சத்திரம், அமைதிப்படை, ரோஜா, ஜென்டில்மேன், தேவர் மகன், இந்தியன், பம்பாய் குருதிப்புனல், மகாநதி
போன்ற படங்கள் இந்த காலக்கட்டத்தில்
வெளிவந்தவையே
ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர் சந்தான பாரதி, வாசு போன்றோர் இந்தக் காலத்தில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர்கள் ஆவர்.
தமிழ்த் திரைக்கதைகள் இயங்குகின்ற தளங்கள்
தமிழ்த் திரைப்படத்தில் தொடக்கம் முதல் இன்றுவரை, கதை இயங்குகின்ற தளம் கொஞ்சம் கூட மாறாமல் இருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சொல்லப்படும் விதமும், பாணியும் ஆங்காங்கே மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்ற மையக் கருத்தை வைத்து நூற்றுக்கணக்கான திரைப் படங்கள் வந்து விட்டன. காதல் என்றால் என்ன? என்பது காதல் செய்பவர்களுக்கும் ஒரு சரியான புரிதல் இல்லை என்பதாலோ என்னவோ, அதைப் பற்றி என்ன
2000 graos 23 lib 555 ஞாயிறு
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்கை சித்தர் டாக்டர் பிகேசாமி DGAN) இல. 62 கொட்டாஞ்சேனை விதி
மேபில்ட் ரோட் கொழும்பு 1 தொபே 448
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை, நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
பேசினாலும் புதுமையாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அமைந்து விடுகிறது. இது பற்றி ப
டம்
எடுக்க முயலும் இயக்குநர் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான கதையைக்கூட விற்றுவிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. காதல் என்பது ஒரு சக்திவாய்ந்த கதைக்கரு என்பதை நன்கு புரிந்து கொண்ட, வியாபார நோக்கம் கொண்ட இயக்குநர்கள் எந்தமாதிரிக் கதையை எடுத்தாலும் அதில் காதல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள் கிறார்கள். இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பம்பாயில் ஏற்பட்ட கலவரத்தைப் பற்றிச் சொல்லி வந்த "பம்பாய்" திரைப்படம் ஒரு முழுநீள காதல் கதையை முன்னிலைப்படுத்துகிறது. ஆக, காதலும் ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது.
குடும்ப உறவு என்பது கதை இயங்குகின்ற இன்னொரு தளம் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த தமிழ்ப் பாரம்பரியமானது எல்லா உறவினர்களையும் ஒரு கூரையின் கீழ் ஒன்று சேர்த்து ஒற்றுமையாக வாழ
சமுகப்
வழி செய்தது. இந்தக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள அன்பு, பாசம், இரக்கம், பிரச்சினை, வேதனை, கண்ணிர், திருமணம், சாவு போன்ற பல்வேறு விசயங்களை திரைப்படங்கள் மையக் கருத்தாக எடுத்து எண்ணிலடங்காத திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. குடும்பத்தில் உள்ள பல நபர்களுக்கிடையே உள்ள புரிதலற்ற தன்மை, சண்டை பாசம் என்ற கூறுகளை திரைப்படங்கள் இறுகப் பற
றிக் கொள்கின்றன.
தமிழ் மக்கள் இயற்கையிலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கிடப்பவர்கள். இதனால் இது போன்ற உறவுச் சங்கிலிக்குள் ஏற்படுகிற விரிசல் நிச்சயம் அவர்களது மனதை வருடிச் செல்கிறது என்பதில் ஐயமில்லை.
அன்று வெளிவந்த LITa LoGui, L. IT SUL lifa) naO) GOT முதல் இன்று வந்திருக்கின்ற சூரியவம்சம், காதலுக்கு மரியாதை போன்ற
பார்த்து நெகிழ்ந்து போகிற
வர்களைப் பார்க்கிறோம்.
படங்கள் வரை
சமுகப் பிரச்சினைகளான பெண்ணடிமை, வர தட்சணை, சிசுக்கொலை, இலஞ்சம், கொள்ளை தீவிர
வாதம், திருட்டு, சாதிய
ஏற்றத்தாழ்வு, அரசியல் பிளவு போன்ற சமுகப் பிரச்சினைகளை பலர் கையில் எடுப்பதில்லை. அப்படியே சிலர் எடுத்தாலும் சரியான பகுப்பாய்வும், விமர்சனப் பார்வையும் இல்லாத நிலையில் ஒழுங்காக கையாள முடியாமல் தோற்றுப் போய்விடு கின்ற னர். இதனால் ஒரு ஆழமான பார்வையை தீர்க்கமான நிலைப்பாட்டை அந்த பிரச்சினைக்கு மாற்றுத் திட்டத்தை இயக்குநர்களால் தர முடிவதில்லை. மொத்தத்தில்
பிரச்சினைகளை கையாளுவது என்பது ஒரு பாணியாகவே அமைந்து விட்டது.
நகைச்சுவை, திகில், மர்மம், ஆச்சரியம் ஊட்டும் விசயங்களுக்காகவே ஒரு ДаU LJE RIJEG எடுக்கப்படுகின்றன. "மகளிர் மட்டும்" அவ்வை சண்முகி
போன்ற படங்களில்
நகைச்சுவைதான் கதைக்கரு மற்றதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவதைக்
احے