கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.07.30

Page 1
வாரவெளியீடு
彗
 
 


Page 2
JAF FTIT IL LD
бошотуу புரியாதபோதும் கண்களின் கவிதையை மொழி பெயர்த்து காதலித்தோம் காலம் கண்ணை முடியது எங்கள் இனத்தவரை உங்கள் ஆட்கள் கொல்கிறதாக நீ குமுறினாய் என் குடும்பத்தை உன் ஆட்கள் கொல்கிறார்களே என்று நான் சிறினேன் என்னை உன் வளரிற்கு அழைத்துக் செல்ல உன்னால் முடியுமா என்று நீயும் உன் ஊரில் எண் உயிருக்கு நீ உத்தரவாதம் தருவாயா என்று
ID
O) DJ LITT 60T60) LD L J (al) LD
பெருத்தால் பெரும்பாண்மை தி வாழ்வு தாழ்வாகுமெனும் அச்சத்தால் சந்தேகம் Il II தீவுகளில் யுத்தமேகம்
சிறுபான்மை சிறைக்குள் கைதியானோர் வேண்டுவது விடுதலை
GÖlf)
நானும் எங்களது முன்னோர். இன்னோர்களது மொழி மதம் II குரோதங்களிலான 6) 16ዕ) @ኒ)
பரம்பரைச் சொத்துக்களால் திசைமாறிப் பிரிந்தோம் கண்களுக்குள் இன்னும் நம்பிக்கை குடி கொண்டிருந்தது இன்னொரு ஜென்மத்திலாவது இணைவோம் என்று அப்போதாவது முன்னோர்களும்
மனிதச் சிலந்தி பின்னிய வாழ்விடவலை
சூழ்நிலைச் சிறை.
600) [[[[)
இன்னோர்களும் ^ Dး, ခjနှဲရဲ600TG) III
மனிதர்களாக பிறக்காமல் s OD
இருப்பார்களாக
சத்திரியன், அந்தித் திரைவானிலே (岁
பரீநகர் பூந்தோட்டம் அழாக் குறையாய் இ
GauonyessfuLIT. நின்றது-ஒரு இ
நட்சத்திரப்பூ! இ
சித்திரப் பூந் தென்றலிடை G
சில்லிடக் கனிந்தது G
GBILD, LDII 9.
சினந்தெழுந்தசிகர மொன்று 9.
புதிய நூற்றாண்டில் சட்டென உடைந்து 9.
தமிழனென தெறித்தது மேலே "ש
த நாம் வாழ தகுதியுண்டோ அசகாய குரர்களால் LD
தி தமிழன் எனும் நிலை மறந்து துப்பியெறியப்பட்ட d
உலக அகதியாய் பறந்து கங்கையொன்று
நாம் வாழ்கின்றோம் தும்மலாய் விம்மாலாய் LD
வெளிநாட்டில் பாஸ்போட்டும் வீசி வழிந்தது! @
GIII உள்நாட்டில் புழுதியெலாம்
ԱՔ அடையாள அடையும் குளிர்ந்தமேனியிலே L
/ெ 'ಸ್ತ್ರ್ಯ ஒரு பிடி சோற்றுக்காய் 凸,
GTLD DLOEDIT 456060 95ITdSd. எழுந்தழுதன @
மேகலா பர்னாந்து, கதிர்கள்
Թ&ndքthւ -13,
வாசகர் குரல்
பத்திரிகை வெளிவருவதையிட்டு N மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்களிடையே புரிந்துணர்வையும் அவர்களின் வரவேற்பையும் பெறக் கூடிய வகையில் மற்றைய பத்திரிகைகளைப் போன்று சினிமா வட யங் களுக்கு முக் கியத் துவம் கொடுப் பதை குறைத்துக் கொண்டு ஆதவன் பத்திரிகை என்றால் அனைத்து முக்கிய விடயங்களையும் ஒன்றிணைப்பதோர் பக்கச் சார்பற்ற பத்திரிகை என்ற மனப்பாங்கு அனைத்து மக்கள் மனதிலும் பதிந்து கொள்ளக் கூடிய வகையில் சிறந்த அரசியல் கருத்துக்களை சொல்கின்ற ஒரு களஞ்சியமாக அமைய வேண்டும். அவ்வாறு அனைத்து விடயங்களையும் சுவாரசியமாகவும் தெளிவாகவும் கூறுவதன் மூலமாக மக்கள் மத்தியில் ஆதவன எனிறுமே அகலாதவனாக விளங் குவாண் என பதில் எவ வித ஐயமுமில்லை
இ.நித்தி,
N கிண்ணையடி, "I'lly
ஆதவன் பத்திரிகை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனிதாபிமானத்தையும் இனங்களின் தனித்துவத்தையும் தவறாது பேணி வரும் ராவய சிங்கள இதழின் சகோதரப் பத்திரிகையே ஆதவன் என்கிற போது மனிதாபிமானத்தை நேசிக்கும் மனிதனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகும். அடிமைப்பட்டு அபலைகளாக அகதிகளாக மாற்றப்பட்டு வரும் சகல இன மக்களினதும் குரலாக ஆதவன் மிளிரும் என்பதற்கு ஆரம்ப இதழே சாட்சியாகிறது. இன செளஜனியத் தனி இன றியமையாத தனித்துவத்தை உணர்த்தும் அதேநேரம் ஜனநாயக உணர்வுகளை மக்கள் மனதில் ஊன்ற செய்யும் ஊடகமாக ஆதவன் மிளிரும் என்பதில் அதன் தாய்ப் பத்திரிகையான ராவயவின்
பாத்திரத் தை வைத்துப் ன்ை டு கருத்துக்கே இட ஆதவனின் எதிர்காலத்து கிறேன் எண் போன்ற படை தரும் என்று நம்பிக்கையே
ஆதவன் வருகை அற்புத நான் அறியேன் ஆனால் மானதாக வருவதையே ெ தான தமிழ் கொள்பவர்களாயிருந்தாலு ரட்சிக்க போகின்றோம் என
LD. J. J., Gif a
சரி, தமிழ் மக்கள் மீது தங்கள் உள்ள ஆர்வம் ரட்சிப்பதில் கூட தாங்கள் சொல்லும் வேடிக்கை ஆக்குவதையே இவைகளைத்தவிர்த்து நடு அபிலாசைகளை நிறைவேற். செயல்பட்டால் அது எனக்
சிங்கள மொழியில் வெளிய நீதிக்கும் நியாயத்திற்கும் கொடுப்பதுடன் அநியாயத் துணிவுடன் எதிர்த்து நிற்கு பத்திரிகை இல்லாத நிலை நாட்டின் உண்மை நிலையை உதித்திருப்பதையிட்டு மகிழ் ஆக்கங்களும் மிகவும் நல்ல ஆதவனை ஆரம்பித்ததை நன்றியையும் நல்வாழ்த்துக் கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 ஜூலை 20ம் திகதி ஞாயிறு
வலைக்குள் சிக்கிய மனிதர்கள் இரைதேடலில் எர்ரில் காகங்களாய்.
மனித முகங்களில் மதக் குறியீடுகள் இதுதானா புனித மனிதப்பான்மை புன்கையாய் பூக்க.
மனிதநேயக் குயில்களின் கீதங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்.
ஆனால் ஆதவனின் உதயம் அகிலத்தில் பொது விடியலாய்.
கலாவிஸ்வநாதன்.
ம்தாஸ் ஹபீலர் றையே தவறுடையான்! ம்மையைப் படைத்து ளங்கதிர்களையும் பான்பூச்செரியும் பாற்கலசங்களையும் படைத்து |ந்தகாரத்தில்
லைபுரள விட்டுவிட்டு திையாய்.? மத"மென்று GOL LLIT SEGi ர்ைடைகளை டைத்துக்கொண்டு சூதிகளையும் ந்து ஆலயங்களையும் னிததுரபிகளையும் தம் பார்த்திட. ணக்கின்றி இருக்கும் றையே தவறுடையான்!
மதுராப்புர, கலைமகள் பைரூஸ்.
பார்க்கும் பொழுது இர மில்லை ஆரோக்கியமான க்காக நான் பிரார்த்திக் ப்பாளிகளுக்கும் அது களம் ாடு எதிர்பார்க்கிறேன். அம்தாவல்ல நிலாவாசன்.
மானதா? அமர்க்களமானதா? ஆதவன் வருகை அற்புத பரிதும் விரும்புகிறேன். நான் ரட்ச கன என கூறிக் ம், இல்லை நாங்கள் தான் சொல்பவர்களாக இருந்தாலும் அதிகாரத்தை பிரயோகிப்பதில் இல்லை. ஏன் பத்திரிகைகள் வேதவாக்கு என நினைத்து செயலாக்கிக் கொள்கின்றது. நிலையாக தமிழ் மக்களின் வதில் ஆதவன் அற்புதமாக
ஏற்பு உடையதே.
இராசநாயகம் சுசீலன் 2ம் வட்டாரம், முள்ளியவளை.
கும் பத்திரிகைகளில் ராவய னிதாபிமானத்திற்கும் குரல் நிற்கும் அநீதிக்கும் எதிராக தன்மையில் தமிழில் ஒரு பில் தமிழ்பேசும் மக்களுக்கு ாடுத்துக்காட்டுவதற்கு ஆதவன் சியடைகின்றேன் ஆதவனின்
முறையில் அமைந்திருந்தன. ரிட்டு ஆசிரியருக்கு எனது ளையும் தெரிவித்துக் கொள்
எம். எச்எம் இஸ்தீன் தீவுக்கடை கம்பளை ரோட் Саршошалар
அரசாங்கம் இப்போது எமதுகையில்
உங்களை நாளை மக்கள் கதிரையில் இருந்து
ஹலோஹலோ. மறுபுறத்தில் ஹலோ. யார் பேசுகின்றீர்கள் தெரியவில்லையா உமக்கு
நான் தான் ராஜாதிராஜ ராஜா மார்த்தாண்டன் பா-உ அதாவது எம்பி பேசுகின்றேன். நீயார்? நான் தினம் தினம் வெளிவரும் பத்திரிகையின் நிரூபர் குட்டிச் சாத்தான் பேசுகின்றேன். gléi 600 oilifIIIII)
என்ன விசயமா? என்ன எங்கள் கட்சியைப் பற்றியும் தலைவரைப் பற்றியும் துருவித் துருவி எழுதுகின்றாய். என்ன நடக்கும் தெரியுமா.
ஜயா பா.உ அவர்களே! நான் உண்மையைத் தவிர வேறொன்றும் எழுதவில்லை எது உண்மை, எது பொய்யென்று தீர்மானிப்பவர்கள் நாங்கள் நிருபர் குட்டிச் சாத்தான் சிரித்தார்.
பா- அவர்களே. எனது பேனா உண்மையைத் தவிர வேறோன்றும் எழுதாது. அடேய் எழுதிப் பிழைப்பவனே நேற்றைய செய்திக்கு நாளை மன்னிப்பு கோரி பேப்பரில் வரவேண்டும். மன்னிப்பா குட்டிச்சாத்தானின் குரல். யார் யாரை மன்னிப்பது.
ஏய் நிருபரே.
எம்மை உனக்குத் தெரியாது எமது ஆட்கள் எல்லாம் ரொம்ப ஆவேசமாக இருக்கிறார்கள்
என்ன நடக்குமென்று எனக்கே தெரியாது. ராஜாதிராஜா ராஜமார்த்தாண்ட பா-உ அவர்களே உம்மால் முடிந்ததை செய்யும். நான் எதற்கும் அஞ்சுவது இல்லை. என்ன? அச்சமில்லை, அச்சமில்லை என்று வள்ளுவர் சொன்னதைசொல்கின்றீரா. ஐயோ ஐயோ குட்டிச்சாத்தான் தலையில் அடிக்கும் சத்தம் டெலிபோன் வழியாக கேட்கின்றது. வள்ளுவர் இல்லை u. அவர்களே! பாரதி அதாவது சுப்பிரமணிய பாரதி. அது எனக்குத் தெரியும் உமக்குத் தெரிகின்றதா என சோதிக்கிறேன். விசயத்திற்கு வாரும். என்ன மன்னிப்பு கேட்கிறீரா இல்லை. மன்னிப்பா இந்த ஜன்மத்தில் நடக்காது. அப்படியென்றால் எமது ஆட்கள் உம்மை தூக்குவார்கள். தூக்குவார்களா. இதற்கா தாங்கள் ஆட்சி மன்றம் சென்றீர்கள் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு ஆட்சி அமைக்கச் சென்றது இதற்கோ இது டேய் குட்டிச் சாத்தான்
நீ அதிகம் கதைக்கின்றாய். நாளை உன் பத்திரிகையை தடை செய்வோம்.
முடிந்தால் செய்யுங்கள் என்ன முடியாதா.
தலைவரின் ஆசியுடன் தான் ஆட்சி நடக்கிறது. எங்களுக்கு பின்னால் ஆசியாவிலேயே அதிகமான மக்கள் இருக்கின்றார்கள் புரிந்ததா புரியாவிட்டால் கேளும் என ராஜாதிராஜன், ராஜ மாத்தாண்டன் மார்தட்டி கத்தினார். கத்தாதீங்ககோ காது வெடிக்குது குட்டிச்சாத்தான் நாளை பத்திரிகையில் நீ மன்னிப்பு கோருகிறாய். நடக்கவே நடக்காது உனது பத்திரிகையை தீயிட்டு கொழுத்துவோம் தெரிகிறதா மிஸ்டர் குட்டிச்சாத்தான். இதுதானா பா-உ அவர்களே உங்கள் ஜனநாயகம் நீங்கள் மாத்திரமல்ல எத்தனையோ தமிழ் பா-உறுப்பினர்கள்
எம்மை மிரட்டி விட்டார்கள் இது எம்மாத்திரம். வாயை முடு குட்டிச்சாத்தான். நாளை உனக்கு ஒரு மலர் வளையம் அனுப்பி வைக்கிறேன் ஏன் தெரியுமா.
தெரியும் பா-உ அவர்களே. எனது பேனா என்றும் எழுதும்
இறக்கி விட்டார்களேயானால் உமது கெதி. சிந்தித்துப்பாரும் வையும் போனை எடுக்கிறேன் பேனையை

Page 3
20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
ஆபத்தை எதிர்நோக்கும் ம
வைத்தியசாலை
LID GI GOT IT in பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய ஒரே வைத்தியசாலையான மன்னார் ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை யினால் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 12 வைத்தியர்களில் 10 பேர் சிங்கள வைத்தியர்களாவர். இவர்களுக்கு தென்னிலங்கைக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 10 வைத்தியர்களுக்குமான ஒப்பந்தகாலம் ஒருவருடமாகும் ஆனால் அவர்கள் மேலதிகமாக கடந்த 6 மாதங்களாக தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர்.
இதே நேரம் இந்த 10 வைத்தியர்களுக்கும் பதிலாக வேறு வைத்தியர்களை நியமிப்பதற்கான எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. மன்னார் ஆதார வைத்தியசாலை ஏற்கனவே இடநெருக்கடி மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வைத்திய நிபுணர்கள் இல்லாமை, தாதிமார் சிற்றுழியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையைச் சேர்ந்த
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் வவுனியா அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கே மேலதிக சிகிச்சைகளுக்காக
மன்னார் வைத்தியாசலையில் தற்ே சேர்ந்த0 வைத்தியர்களும் இடமாற்றம் ே சாலையை தினமும் நாடி வரும் ஆயிர வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்ை அதுமட்டுமன்றி மன்னார் வைத்தியசா எதிர்நோக்கலாம்.
வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள மன் உட்பட பல வைத்தியசாலைகளில் தெ வைத்தியர்களே கூடுதலாக பணியாற்றுகி வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெரும் சொந்தப்பிரதேசத்தில் சேவையாற்றுவை கொழும்பிலும் ஏனைய தென்னிலங்கைப் (அதற்காக எல்லா தமிழ் வைத்தியர்களும் மட்டக்களப்பிலுள்ள இராணுவ வைத்தியசாலைகளை மீண்டும் இயங்கச் போது உதவி வைத்தியர்கள் இதனை சம்பவங்களில் ஒன்றாகும்.
அனுப்பிவைக்கின்றனர்.
கால் வைக்காவிடின் நாம் சோற்றில் கை ை
。 %
( உழவன் சேற்றில்
இன்று எமது நாட்டின் விவசாயிகளின் நிலையோ மாறுபட்டுள்ளது. தீய
விற்பனை செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலைமையை எதிர்த்து வீதியில் இறங்கி விட்டார்கள். திஸ்ஸமஹாராமையில் 5 ஆயிரத்திற்கும் யே
\ஆர்ப்பாட்டமொன்றினை கடந்த 24ம் திகதி நடாத்தினர்.
போராடும் சுமை
கொழும்பு நகர் சுமைத்துக்கி பொதியொன்றுக்கு ஒரு ரூபா கூலி க்கோட்டை வர்த்தகர் சங்கத்திற் ப்படுத்த இருந்த தமது தொழிற இரு வாரங்களுக்கு ஒத்திப்போட் தீர்மானம் கடந்த வாரம் புற சங்கத்துடன் நடத்தப்பட்ட இணக்கப் எடுக்கப்பட்டதாகவும் இருவாரக் பதவிலே தும் கிடைக் காவடினர் முன்னறிவித்தலும் இன்றி தாம் தொ இறங்க வேண்டி வரும் என பு சங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவி,
வளர்ந்துவரும் எழுத்தாளர்கை
சிறுகதைப் ே
நாட்டில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகை ஆக்கங்கள் எழுத்தார்வமிக்கவர்களிடமிருந்து எதிர்பார்
1. ஆக்கம் 500 சொற்களுக்குட்பட்டதாக இருத்தல் 2. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
தேர்ந்தெடுக்கப்டும் சிறந்த சிறுகதைக்கான பரி
ஆக்கங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
முடிவுத்திகதி 3082000
அனுப்ப வேண்டிய முகவரி ஆதவன், 83 பிலியன்தல பீதி, மஹரகம.
 
 
 
 

богоотп II.
பாது பணிபுரியும் தென்னிலங்கையைச் செய்யப்பட்டால் மன்னார் வைத்திய க்கணக்கான வெளிநோயாளர்களும் ச பெறுவோரும் பாதிக்கப்படலாம். லை முடப்படும் அபாயத்தையும்
னார் மட்டக்களப்பு திருகோணமலை ன்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ன்றனர். பாலான தமிழ் வைத்தியர்கள் தமது த விரும்பாத நிலையில் தலைநகர் பிரதேசங்களிலும் பணிபுரிகின்றனர்.
இப்படியானவர்களல்ல) க்கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட ஆட்சேபித்ததும் அண்மைக்கால
Ν Glds 5 (pl.-ILIT).
து விளைச்சல்களை இன்று விவசாயிகள் ற்பட்ட விவசாயிகள்
_ノ
மதுரக்கிகள்!
கள் தொழிற் சங்கம் உயர்வைக் கோரிப் புற த எதிராக நடைமுறை சங்க நடவடிக்கையை டுள்ளது. இது குறித்த கோட்டை வர்த் தகர் பாட்டின் அடிப்படையில் ாலத்தினுள் சாதகமான மீணடும் எதுவத ழிற்சங்க நடவடிக்கையில் றக்கோட்டை ந்துள்ளது.
வத்தகர்
ஊக்குவிப்பதற்கான TLLL-3
அடிப்படையாகக் கொண்ட சிறுகதை
கப்படுகின்றது. வேண்டும்.
ாக ஈழத்து பிரபல நாவலாசிரியனரின்
கதைகளை அனுப்பும் போது முகவரிக்கப்பனை வெட்டி ஒட்டி அனுப்பவும்.
ஆதி 3
யாழ் ரெலிகொம்
மோசடிப் பேர்வழிகளின்
693, 4, 6106
யாழ் ரெலிகொம் நிறுவனத்தில் அண்மைக்காலத்தில் பெரும் மோசடிகளும் பொது மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும் வகையிலும் அங்குள்ள அதிகாரிகள் நடந்து கொள்வதாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களுக்கு வெளியிடங்களுகான தொலைபேசி அழைப்புகளை வழங்குவதை புறக்கணித்த யாழ் வத்தகர்களுக்கு மட்டும் வேணி டியளவு நேரம் வெளியிடங்களுக்கு தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி அழைப்புகளை யாழ் ரெலிகொம் உயர திகாரிகளினி உத் தரவப் படி வழங் கப் பட்ட வந்துள்ளதாகவும் இது தொடர்பாக யாழ் வர்த்தகப் பெரும்புள்ளிகள் கடந்தவாரம் யாழ் ரெலிகொம் உயரதிகாரியொரு வருக்கு வருந் தொனி றை வழங் கியதுடன பெருமளவிலான தொகையை சந்தோசமாக வழங்கியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் யாழ் ரெலிகொம் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை குறித்து யாழ்குடாநாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்க்ள விசனமடைந்து Giantaori. இதேநேரம்
கடந்த திங்கட் கிழமை 4 பிக்கப்
வாகனங்களில் ரெலிகொம் அலுவலகத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற ஈ.பி.டி.பி இயக்கத்தினர் ரெ லிகொம் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பாக அச்சுறுத்தி விட்டுச்சென்றுள்ளனர்.
தமிழ் கலைஞனின்
GLDITFL
கனடாவிலிருந்து வெளியாகும் உதயனர் தமிழ் வார ப் பத் தாகையையம் அங்குள்ள இந்து ஆலயமொன்றையும் வருடாவருடம் நடத்தி வரும் கலைவிழாவிற்கு இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் கலைஞர்களை வரவழைப்பது வழமை. இம் முறை ஈழத் திலிருந்து வடக்கு கிழக்கு மாகாணசபையில் பணிபுரியும் நடனக்கலைஞரான வேல் ஆனந்தனும் அவரது குழுவினரும் கனடாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கனடா சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் அங்கு ஒரு மாதகாலம் தங்கியிருந்தவேல் ஆனந்தன் கனடாவிற்கு அழைத்துச் சென்ற 8 பேரில் 6 பேரை அங்கேயே விட்டுவிட்டு ஒரு மாணவியுடன் மட்டும் திருகோணமலை திரும்பியுள்ளார். கனடாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டவர்களில் இவரது மகன் மருமகள் ஆகியோரும் அடங்குவர். ஏனைய ஒவ்வொருவரிடமும் 25 ஆயிரம் கனேடிய டாலர்களை வேல் ஆனந்தன் பெற்றுள்ளதாகவும் கனடாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலைநிகழ்ச் சிக் கென இவ வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் இனிவரும் காலங்களில் இலங்கைக் கலைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விசா பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கலாம். இதே நேரம் வேலி ஆனந் தனி கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இங்கிலாந்து பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் கலைஞர் என்ற போர்வையில் பணத்திற்காக ஆட்களை கடத்தியவர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனடாவிலுள்ள உதயன் பத்திரிகை நிறுவனம் கனடா வாழ் தமிழர்களது முகத்தில் கரியைப்பூசிய ஈழத்துக் கலைஞன் என்ற தலைப்பில் அறிக்கையொன்று விடுத்துள்ளது.
யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு மகாசங்க சம்மேளனம் 1ம் திகதி
உத்தேச அரசியல் தெரிவித்து தேசிய மஹரகம தேசிய இளைஞர் சேவை மண்டபத்தில் நடாத்தவுள்ளது. இதனை ஒழுங்கு பஞ்ஞாசில தேரோ எமது தாய்
கூட்டம் ஒன்றினை செய்யும் மடிககே நாட்டை இரண்டாகப் பிரிக்கும் இவ் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை எதிர்த்து நிற்க வேண்டியது எமது கடமையாகும். அத்துடன் சிங் கள மக்கள் இவ அரசியல் யாப்பு சட்டமாக்கி நடைமுறைப்படுத்தப்படால் உலகிற்கு உன்னத நெறியினைக் காட்டிய சிங்கள இனம் தனது தனித்துவத்தையும், அடையாளத்தையும் இழந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Page 4
4 ஆஅதி
ன்னாள் இந்தியப்
பிரதமர் ரஜீவ் காந்தி முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா ஆகிய இருவராலும் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய இந்திய ஒப்பந்தத்திற்கு இன்று 13 வருடங்களா கின்றது. தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கவல்லமையை எப்போதும் வெளிக் காட்டி வரும் இந்தியா இலங்கையின் உள்விவ காரங்களில் எப்போதும் தனது செல்வாக்கை பிரயோகித்து வந்துள் ளமை கவனத்திற்குரிய ஒன்று. இலங்கை- இந்திய ஒப்பந்தம் உருவாவதில் பெரும்பங்காற்றிய தற்போதைய இலங்கைக் கான இந்தியத்தூதுவர் ஜே.என். தீக்ஷித்தின் தவறான அணுகு முறையும் ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் அரசியல் சாணக்கியமும் தான் இந்தியப் LIGO) JE GO GMIj, G), IT GWO GBL தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தமிழர்களையும் அழித்தொழிக்க வழிகோலியதெனலாம். வடக்கு கிழக்கு தமிழ் GBL), Lib LDj, g, Gs) Gör நலன்களுக்கென கொண்டுவரப்பட்ட
LD || 5 || 600-460) (UാഞD யானது வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு எவ்வித பிரயோசனத்தையும் கொடுக்கவில்லை. மாறாக அது அதிகாரிகளின் அராஜக கோட்டையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணசபையை தவிர்த்து ஏனைய மாகாணசபைகள் சிறப் பாக இயங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஒப்ரேசன் லிபரே சன் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்திய விமானப்படையினரின் மிராஜ் விமானங்கள் யாழ்குடாநாட்டில் உணவுப்
போட்டு தனது முதல் ஆக்கிரமிப்பை வெளிக்காட்டின. இலங்கை இந்திய
Ժ ԼDII ՖII 60/ உடன்படிக்கையையடுத்து இலங்கைக்குள் நுழைந்த இந்தியப் படையினரை தமிழ் மக்கள் வாழை தோரணம் கட்டி வரவேற் றனர் வடக்கு கிழக்கின் குக்கிராமங்கள் தோறும் இந்தியப் படையினர் முகாமிட்டனர். இந்தியப்படையினர் இலங்கைக்குள் நுழை வதற்கு ஒரு மாதகாலத் திற்கு முன்பே தமிழகத்தில் நிலை கொண்டிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) தமிழீழ விடுதலை இயக்கம்
(ரெலோ) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), மற்றும் புளொட்டி லிருந்து பிரிந்து செயற்பட்ட பரந்தன் ராஜன், இன்றைய ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் அவசர அவசரமாக கூட்டினைக் கப்பட்ட ஈழதேசிய ஜனநாயக விடுதலை
முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்) ஆகிய இயக்கங்களுக்கு இந்தியப்படையினரால் விசேட பயிற்சி வழங்கப்பட்டன. ஆயிரக்காணக்கான தமிழ்ப் போராளிகளை பலிகொடுத்து கட்டியெழுப்பப்பட்ட
தமிழ்த்தேசிய விடுதலைப்
இயக்க தலைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக இந்தியப்
படைகளின் வருகை யோடு
புலிகளினால் தன்னிச்சையாக தடை செய்யப்பட்டிருந்த ஏனைய தமிழ் இயக்கங்களும் தமிழகத்திலிருந்து வெளியேறினர். இது விடுதலைப்புலிகளுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணிய தெனலாம் இதன் வெளிப்பாடாகவே மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து புளொட் அரசியல் பொறுப்பாளர் வாசுதேவா இராணுவப் பொறுப்பாளர் கண்ணன், சுபாஸ் உட்பட 10ற்கும்
மேற்பட்ட புளொட்
முக்கியஸ்தர்கள் சுட்டுக் GJIT GJGJLILILLGOTIT. இன்னும் பல தமிழ்
இலங்கை இ
வெளிப்படுத்
போராட்டம் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் உள்நாட்டில் இலங்கை அரசபடைகளால் முகம் கொடுக்க முடியாத இராணுவ நெருக்கு தல்களையும் அதிகரித்திருந்த வேளையில் ஆயுதப் போராட்டத்தை வளர்த்து விட்ட இந்தியாவைக் கொண்டே தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைதிசை திருப்பவே இறுதியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதெனலாம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசை
Փ606II (ՄԱԲհ0ԼDLIII ժ: ஏற்றுக் கொள்ளாத இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு தமிழ் இயக்கங்களை உடன்
பாடொன்றிற்கு கொண்டு வருவதில் இந்தியத் தரப்பு பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டே அடிபணிய வைத்த தெனலாம். புதுடில்லி யிலுள்ள இந்திய அரசினர் தங்கும் அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு தமிழ்
யாழ்ப்பாணத்தி ஒப்ரேசன் ayը (8 -Q'-ーのエ இந்திய விமா
աճյոց ԹՈւոր 2
குடாநாட்டி
a sing, தனது முதல்
இளைஞர்கள் திடீரென JTGOOTTLDG) (BLIGOITT36. இதைவிட இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து கைது G)J LiLiLiLiLiLiLiகுமரப்பா, புலேந்திரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியஸ் தர்களை விசாரணைக்காக கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்களில் மூவரைத் தவிர ஏனையோர் சைனைட்
அருந்தி தற்கொலை செய்து கொண்டமை,
 
 
 

20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
இடைக்கால நிர்வாக சபையில் அங்கத்தவர் களை நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறி. திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்பவையே விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்குமான பெரு மோதலொன்றுக்கு வழிவகுத்ததெனலாம். இதற்கெல்லாம் மிகப் பிரதானமான சூத்திர தாரியாக அப்போதைய இலங்கைக்கான இந்தியப் தூதராக இருந்த ஜே.என். தீக்ஷித்தே காரணமென இன்னமும் குற்றஞ் சாட்டப்படுகிறது. மிக இலகுவாகவும் இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டிய பலதரப்பட்ட பிரச் gിഞ്ഞr;ഞെ
தமிழ்ப்பெண்கள் இந்தியப்படையினரின்
வக்கிரங்களால் குதறியெறியப்படவும் இது காரணமாயிற்று. விடுதலைப் புலிகள் இந்தியப்படையினரின் போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய தமிழ் இயக்கங்கள் இந்தியப்படைகளுடன் இணைந்து செயற்பட்டன. புளொட் மட்டும் இதில் இணைந்து செயற்
இந்தியப்படைகளின் ஆதரவுடன் மோசடியான தேர்தலொன்று நடத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது. இந்த LIDIT,IT GROOT OF GOD LILLÍNG) ஈ.பி.ஆர்.எல்.எவ்,
நட்புக்கொண்டது பெருமளவிலான ஆயுதங்களையும், நிதிகளையும் வழங்கியது.
விடுதலைப் புலிகளை
திருப்பதிப்படுத்த 13ம் திருத்தச்சட்டத்தையும் பிரேமதாசா நீக்கினார். இந்தியப்படைகளின் நெருக்குதல்களால் பெருமளவு அழிவுகளை
இந்திய ஒப்பந்தம்
ந்தும்
த் தொடர்ந்து A GO Igö7 fő
விசுவரூபமெடுக்க செய்த பெருமை ஜே.என். தீக்ஷித்துக்கேயுரியது விட்டுக்கொடுக்காத மனோபாவமும் சுயநலப்போக்குகளுமே ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப்படையினர் கொல்லப்படவும் முவாயிரத்திற்கு மேற் பட்டோர் காயமடையவும், அதே இந்தியப் படையின ரால் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்படவும், நூற்றுக்கணக்கான
ஈ.என்.டி.எல்.எவ், பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பங்கேற்றன. வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கு LIDIT,IT GOOTJIE GOLULINGO முதலாவது முதலமைச்ச UT IT GOTT ft
தமிழ் தேசிய இராணுவமொன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை கட்டாயத்தின் பேரில் பிடித்துச் சென்றனர். இதனால் ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன பிள்ளைபிடிகாரர்கள் என அழைக்கப்பட்டனர். இந்தியப்படைகளின் வருகையோடு தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பியினரின் இரணன் டாவது ஆயுதக்கிளர்ச்சி அப்போதைய பிரேமதாசா அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியைக் கொடுத் ததைத் தொடர்ந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்ட பின்னரே அந்தக்கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப் LIL5). தென்னிலங்கையில் பிரேமதாசா அரசுக்கு எழுந்த பெரும் நெருக்கடியை சமாளிக்க இந்தியப்படைகளை வெளியேற்றவும் இந்தியப்படைகளால் கட்டியமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய இராணு வத்தை அழிக்கவும் பிரேமதாசா அரசு புலிகளுடன்
D GÕÕT GÖDLIDJI, GİT
எதிர்நோக்கிய புலிகளுக்கு பிரேமதாசாவின் நட்பு மீண்டும் அவர்களை உயிர்த்தெழ வைத்தது இதன் எதிரொலியாக அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பகுதியில் இருந்த தமிழ்த்தேசிய இராணுவ முகாம் மீது புலிகள் பெரும் தாக்கு தலொன்றை நடத்தினர் இங்கிருந்தநூற்றுக்கு மேற்பட்ட தமிழ்த்தேசிய இராணுவத்தை சேர்ந்த வர்கள் உயிரிழந்ததுடன் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாளினால் 11 அம்ச @ónf(n山 முன்வைத்து அது நிறை வேற்றப்படாவிடில் ஈழப் பிரகடனம் செய்வோம் எனக் கூறி இந்தியப் படை வெளி யேற்றத்துடன் அவரும் அவரது மாகாண சபையும் வெளியேறியமை அதன் புதிய ஒரு வழித்தோன்றல் இன்று ஒரிசாவில் உருவிாகக் காரணமாயிற்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை யுடன் இலங்கை தமிழர்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறையில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. இன்னமும் கிழித் தெறியப்பட முடியாத இலங்கை-இந்திய ஒப்பந்தம் வெறும் 13 வருடங்களை மட்டுமே கடந்திருக்கிறது. கூடவே அமெரிக்கப்படைகளுக்கு ஒரு வியட்னாமைப் போல் இந்தியப்படைகளுக்கு ஒரு ஈழம் என்ற வெறும் அனுபவங்களுடன்,
KÄND

Page 5
O
20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
தொலைபேசி எண்
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
விநியோகப் பிரிவு
தொலைமடல் - 851814
- 84.2064
GJIT FASİT
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உன்றது.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட "ஆதவன்" கடப்பாடுடையது.
உரிமை
இழுபடும்
இலங்கையின் நீண்டகால இன நெருக்கடிக் கடந்த இரு தசாப்த காலமாக தொடரும் யுத்தப் வரவேண்டுமென்ற உளப்பூர்வமான உறுதியான கட்சிகளிடம் சிறிதளவேனும் இல்லையெ சீர்த்திருத்தச்சட்டம் பாராளுமன்றத்திற்கு வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி நிற்கின்றது.
இலங்கையின் இன்றைய மிக மோசமான மாறி ஒருவராக வித்திட்ட ஐக்கிய தேசியக் க முன்னணியும் இணக்கப்பாடொன்றுக்கு வந்த சர்வதேச சமுகத்தையும் ஏமாற்றுவதற்கான இடைநடுவிலேயே தனது உண்மையான முகத்
கடந்த சில மாதங்களாக அரசும், ஐக்கிய முன் வைத்தஅரசியமைப்பு சீர்திருத்தங்களை தமிழ்க் கட்சிகளே ஏற்காதநிலையில் இதனை போவதால் பயனேதுமேற்படப் போவதில்லை.
இன நெருக்கடிவிவகாரம் தொடர்பாக அதிகாரப்பகிர்வில் நிலம் உள்ளிட்ட முக்கிய விட தேவையற்ற சின்னச் சின்ன விடயங்களுக்ே
அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இவ்வளவு கால
இன்று அவசரமாக கொண்டு வர முற்படுவத நோக்கம் இங்கே தெளிவாகத் தெரிகின்றது.
வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மட்டுமன்றி மரணித்த மனிதர்களுக்கும் ஒரு விலை உண்டு. அதனை நிர்ணயிக்கும பிரதான கார ணி அரசியலாகும். இலங்கை எதிர்நோக்கியுள்ள ஜனநாயகப் பிரச்சினையின் ஒரு அங்கமாகக் கொள்ள முடிந்த இனக்கலவரம், வகுப்பு வாதம் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கு அதிகமான கால எல்லைக்குள் மரணித்தவர்களின் தொகை ஒரு இலட்சத்துக்கும் சற்று அதிகமாகும். தொழில் முயற்சிகளையும், இருப்பிடங்களையும் இழந்தவர்களின் தொகை பத்து இலட்சத்துக்கும் அதிகமாகும். பயங்கரவாதப் பிரச்சினையின் காரணமாக மரணித்த சொத்துக்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்குவதற்கான விஷேட முறையொன்றும் தற்போது நடைமுறையில் இருக்கின்றது. ஐ.தே.க. ஆட்சி காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களினால் மரணித்த சாதாரண பிரஜை யொருவருக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டின் தொகை 50,000 ரூபாவாகும். மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட தொகை 150,000ம் ரூபாவாகும். ஒரு இராணுவ வீரனுக்கு அல்லது இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை 75,000ம் ரூபாவாகும்.
ஜே.வி.பி. யின் 2வது கிளர்ச்சிக் காலகட்டத்தின் போது ஏற்பட்ட இழப்பீட்டுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈடுகள் ஜே.வி.பியின் தாக்குதல் காரணமாக மரணித் தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அரச இராணுவத்தினராலோ அல்லது உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தினரின் தாக்குதல்கள் காரணமாகவோ மரணித்தவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. வட-கிழக்கின் நிலையும் அவ்வாறாகவே இருந்தன.
Г. தென்னிலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாகவும், வடக்கு கிழக்குப் பிரச்சினைகள் காரணமாகவும் உயிர்களை இழக்கும்
சாதாரண அப்பாவிமக்களின் அளவு மிக அதிகமாக இருந்ததாலும் FL-4Tall அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தவர்களினால் மாத்திரமே நஷ்ட ஈடுகளைப் பெற்று கொள்ள முடிந்தது.
ریا
புலிகளினால் தாக்கப்பட்டவர்களுக்கு என நஷ்ட ஈடு வழங்கப்பட்டன. இருந்தாலும் அரசப் LJøMLuflø0IIfløst தாக்குதல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. தென்னிலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரண மாகவும், வட கிழக்குப் பிரச் சினைகள் காரணமாகவும் உயிர்களை இழக்கும் சாதாரண அப்பாவிமக்களின் அளவு மிக அதிகமாக இருந்ததாலும் சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தவர்களினால் மாத்திரமே நஷ்ட ஈடுகளைப் பெற்று கொள்ள முடிந்தது. மரணித்தவர்களுள் மிக முக்கியமானவர்கள் எனக் கருதப்பட்டு அதிகமான நஷ்ட ஈடுகளை வழங்கியது அர சியல் வாதிகளுக்கு மாத்திர மேயாகும்.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக இதுவரையில்
ஜனாதிபதியொருவரும், ஜனாதிபதி அபேட்சகர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்து உயிர் தப்பிய ஜனாதிபதிகள் இருவராவர். பாராளுமன்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றின் போது சிறிய அளவிலான
அரசிய
காயங்களோடு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா உயிர்தப்பிக் கொண்டார். ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கா ஒரு கண்ணைமட்டும்
இழந்து பயங்கரமான குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிக் கொண்டார்.
ஜனாதிபதியாக இருக்கும் போது கொலை செய்யப்பட்ட பிரேமதாசவுக்கும் ஜனாதிபதி அபேட்சகராக இருக்கும் போது கொலை செய்யப்பட்ட காமினி திஸாநாயக்காவுக்கும், ஜனாதிபதி அபேட்சகராக நியமிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்ட விஜய குமார துங்காவுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டனவா, வழங்கப்பட்டதாயின் வழங்கப்பட்ட தொகையின் அளவு தெரியவில்லை. பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது கொலை செய்யப்பட்ட ரஞ்சன் விஜேரத்னாவுக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு 6 இலட்சம் ரூபாவாகும். அக்கால கட்டத்தில்
 
 

ஆணுதி 5
தீர்வும்
குதிர்வொன்றைக்கான வேண்டும் பேரழிவுகளை முடிவுக்கு கொண்டு நிலைப்பாடொன்று பேரினவாதக் என்பதனையே அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் எதிர்த்து அறிவித்துள்ளமை வெளிக்காட்டி
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒருவர் ட்சியும், ஆளும் பொதுஜன ஐக்கிய ம இந்நாட்டு மக்களை மட்டுமல்ல ஒரு சோடிப்பேயாகும் அதுவும் தை வெளிக்காட்டிவிட்டது. தேசியக் கட்சியும் கூடி ஆராய்ந்து அரசுடன் நட்புக் கொண்டாடும் ாராளுமன்றத்தில் கொண்டு வரப்
ணக்கம் காணப்படாத அரசியல் |ங்கள் காணப்படுகின்ற அதேவேளை சு இணக்கம் காணப்பட்டுள்ளன. மும் இழுத்தடித்த பின்னர் அதனை ன் மூலம் ஆளும் கட்சியின் தேர்தல்
பேரினவாதமும்
இதைவிட ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு பக்கம் இன நெருக்கடி விவகாரத் திற்கு தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மறு பக்கம் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆளும் கட்சியின் உள்நோக்கம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் அரசியலமைப்பு சீர்திருத்த நகலில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்ட்டுள்ளது என்பதைக் கூட அறிந்து கொள்ள முன் வராதநிலையில் பெளத்த மகாசங்கத்தினரும் சிங்கள கடும் போக்காளர்களும் அதனை நிராகரிக்குமாறு குரலெழுப்பி வருகின்றமை வேடிக்கைக்குரிய தொன்றாகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னுமோர் விடயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசுடன் நட்புக் கொண்டுள்ள தமிழ்க் கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பெளத்த மகாசங்கத்தினர், சிங்கள கடும் போக்காளர்கள் ஏன் ஆளும் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர்களே விரும்பாத ஆளும் கட்சியின் அரசியலமைப்பு சீர்திருத்தயோசனைகளை இனநெருக்கடி விவகாரத்தில் இன்று பிரதான பங்கேற்கும் விடுதலைப் புலிகள் எவ்வாறு ஏற்றுக் GINKIIGITAJIIN OSGi.
ஆளும் கட்சி இனநெருக்கடி விவகாரம் தொடர்பாக தீர்வொன்றைக் காண்ப தற்கு அப்பால் தேர்தலில் வெற்றி கொள்வதற்கு அவசர அவசரமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதை அரசு பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால் அரசின் இந்த அணுகுமுறை நாட்டையும் மக்களையும் போர்க்கால பெருங்குழியொன்றுக்குள் மீண்டும் இழுத்துச் செல்வதாகவே அமையும்
ஆசிரியர்.
விக்டர் ஐவன் எழுதுகிறார்.
பிரஜைக்கும்
அதிகரிக்கப்பட்டன. அதன் பின்னர் மாவீரர் தினமன்று நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போதும் கொலையுண்டவர்கள்
IGÒ வாதிக்குமான
இடைவெளி
கொல்லப்படும் அமைச்சர் ஒருவருக்காக வழங்கப்படும் நஷ்ட ஈட்டின் அளவு 6 இலட்சம் ரூபாவென்பது அதன் மூலம் தெளிவாகின் றது. சாதாரண பிரஜை யொருவருக்கு வழங்கிய நஷ்டஈடு 50,000 ரூபா வாகியது. கடற்படைத் தளபதி கிளண்ஸ் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு 75,000 ரூபாவானது, ஜனரல் கொப்பேகடுவ அவர்களுக்கு வழங்கிய நஷ்ட ஈட்டின் அளவும் 75,000 ரூபாவாகும். சாதாரண பிரஜை யொருவருடன் ஒப்பிடும்போது இராணுவ அதிகாரியொருவர் இரண்டு மடங்கு பெறுமதியாவதோடு, ஒரு பிரஜையைவிட அர சியல்வாதியொருவர் பன்னிரெண்டு மடங்கு பெறுமதியாவார். ஒரு இராணுவ அதிகாரியை விட
பொஜமுயின் ஆதர வாளர்களென்றே தீர்மானிக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக திரும்பவும்
அரசியல்வாதியொருவர் கருணை பிறந்து எட்டு மடங்கு அளவு அவர்களுக்கான நஷ்ட ஈடும் பெறுமதிவாய்ந்தவராக PlloTL-UTä. இருப்பதும் அதன் மூலம் அதிகரிக்கப்பட்டது. தற்போது தெளிவாகின்றது. அவ்வாறான விபத்துகளினால்
ஜனாதிபதித் தேர்தலின் மரணமாகும் அரசாங்க போது நகரசபை ஊழியர்களல்லாத மண்டபத்தில் நடந்த குண்டு நபரொருவருக்கு
வழங்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை இரண்டு இலட்ச ரூபாய்களாகும். அரச ஊழியரொருவருக்கு வழங்கப்படும் தொகை 34
இலட்சம்
வெடிப்புச் சம்பவத்திற்கு முன்பும் பொஜமு. ஆட்சியின் கீழ் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக பலர் கொலை
ரூபாய்களாகும். Gläff@ንጪ)
Gafliful ILILL அமைச்சர் C.V. (gasor JJ j தினாவுக்கு 50 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. அது அரசியல் வாதியொருவரின் தற் போதைய பெறுமதி யாகலாம். அதன்படி அரசாங்க சேவையாளரல் ல்ாத ஒருவரோடு ஒப்பிடும்போது அத்தொகை 25 மடங்காகும். அரச ஊழிய ரொருவரோடு ஒப்பிடும் போது 14 மடங்காகும். ஒரு பிரஜைக்கும் அரசியல்வாதி யொருவருக்கும் இடையில் நிலவும் இவ்வாறான பெறுமதி ஏற்றத்தாழ்வு இலங்கையின் ஜனநாயகச்
செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் அவ்வாறு கொலை செய்யப்பட்டது அரசியல் முக்கியத்துவம் பெற்ற இடங்களிலன்றி பஸ்தரிப்பு நிலையங்கள் போன்ற பொது இடங்களிலேயாகும். அதன் காரணமாக அந்த உயிர்கள் எந்த விதமான அரசியல் ஆதாயங்களையும் பெற்றுத் தரவில்லை.
இருந்தாலும் நகரசபை குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது G), mapa) (G) gij LULÜLILLGNIT SEGÍTI பொ. ஜ. மு.யின் ஆதர
வாளர்களாவர். அதனால் சூழலில் நிலவும் அவர்களுக்கான நஷ்ட கேலித்தனத்தையே ஈட்டின் அளவு உடனடியாக வெளிப்படுத்துகின்றது.

Page 6
சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும்,
GB LID GLÖ LID FT SE IT GOOT
d9፦ @Ö) 1 !
உறுப் பயினரு மான
மனோகணேசன் ஆதவனுக்கு வழங்கிய பேட்டி
தொழிற் சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையே அண்மையில் ஏற்பட்ட சம்பள உயர்வு தொடர்பான இணக்கப்பாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு துரோகம் என்பதை ஏற்றுக் கொள் கிறீர்களா?
நிச்சயமாக அது இந்தநாட்டின் தேசிய வருமானத் தின பெரும் பகுதியை ஈட்டிக்கொடுக்கும் தோட்டத் தொழிலாளர் களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே கருதவேண்டியுள்ளது குறிப்பிட்ட ஒரு சிலரின் நலன்களுக்காக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வின் மீது இழைக்கப்பட்ட ஒரு துரோக நடவடிக்கையாகும். இது தொடர்பாக எமது கட்சியும் இந்தஉடன்படிக்கையில் கைச் சாத்திடாத ஏனைய மலையக அரசியல் அமைப்புகளும் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இதற்கெதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இனரீதியான அரசியல் செயற்பாடுகள் தொழிற்சங்க முக்கியத்துவத்தை குறைத் துவிடாதா?
இன அரசியல் என்பது தொழிலாளர் வர்க்க முக்கியத்துவத்தையும், பிரச்சினை களையும் பின்தள்ளுவதல்ல, தொழிலாளர் வர்க்கத்தினர் இந்நாட்டின் ஏனைய சிங்கள, வடக்கு கிழக்கு தமிழர் முஸ்லிம் இனங்களில் கூட இடம்பெற்றுள்ளார்கள். ஆனாலும்கூட இந்த இனத்தவர்களின இனரீதியான அபிலாஷைகள் முன்வைக்கப்படும்பொழுது அவை அந்த திரளினுள் அடங்கியிருக்கக்கூடிய தொழிலாளர்களினது
LDK, 3, GIM
தொழிற்சங்க பிணைக் கப்படுவதில்லை. மலையகத்தைப் பொறுத்தவரையம் மலையகத்தமிழர்களின் பிரச்சினைகள் இன ரீதியாக அடையாளங் காணப்படுவதில்லை. அவை தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கக் கோரிக்கைகளுடன்
பிரச்சனைகளுடன ஆனால்
பிணைக்கப்பட்டு குழப்பப்படுகின்றன. உண்மையிலேயே இந்த குழப்ப சிந்தனை தற செயலாக ஏற்பட்டதல்ல. மலையகத் தமிழர்களை தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்களாகவும், அவர்களது பிரச் சினைகளை தொழிற்சங்கப் பிரச்சினைகளுடன் மட்டுப் படுத்த பார்ப்பதும் இனிறு இந்நாட்டிலே சில சக்திகளுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
இந்த சக்திகள் எவை? சந்தா அரசியல் நடத்தும் தொழிற்சங்க தலைமைகளும் போலி இடதுசாரிகளும், சிங்கள பேரினவாதிகளும் தான் மலையக மக்கள் தொழிற்சங்க வரையறைக்கு வெளியே வைத்து பார்க்கப்படுவதை தடுத்து வருகிறார்கள் பாராம்பரிய தொழிற்சங்க தலைமை தனது சந்தா அரசியலைக் கைவிட்டு தனது நலன்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை, சிங்கள பெளத்த பேரினவாதிகளைப் பொறுத்தவரைக்கும் மலையகத் தமிழர்களின் இன ரீதியான வளர்ச்சியை அங்கீகரிக்க மறுத்துவருவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் இந்நாட்டின் இடது சாரிகள் என தங்களை அழைத்துக் கொள்ளும் பாராம்பரிய இடது சாரிகளும், தம்மை புரட்சிகர இடது சாரிகள் என அழைத்துக்கொள்ளும் ஜேவிபியினர் கூட
நேர்காணல் ஏ.எஸ்.ஞானம்
மலையகத் தமிழர்களின் இனரீதியான வளர்ச்சியை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள் மலையகத்தில் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் மாற்றம் தொடர்பாக.
மலையகத்தின் பிரச்சினைகள் தோட்டத் துறையின் தொழிற்சங்க பிரச்சினைகள்
| 65 கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் முஸ்லிம் சிங்கள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டும் ஏனைய தமிழ் பகுதியில் மாத்திரம் வட மாகாணத்துடன் இணைக்கப்படுவதானது தொடர்ந்தும் இப்பி தேசத்தில் இன ரீதியான பதட்ட நிலைக்கு வழிவகுக்கும் எனவே வடக்கு கிழக்கு Dra
ஒரே பிராந் தியமாகமாகவே ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதே அவசியமாகும்
மாத்திரமே என்று தான் நாடு இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கின்றது. இந்நாட்டின் ஏனைய இனத்தவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து கொடிகட்டிப் பறக்கும் பொழுது, மலையக தமிழர்கள் சமீபகாலம்வரை குண்டுசட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். எனினும் இன்று வெறும் தொழிலாளர்களாக தோட்ட வரம் புகளுக்குட்பட்டு தொழிற்சங்க தேவைகளுடன் மாத்திரம் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. அதேபோல் வேடதாரி இடதுசாரிகளிற்காகவும் அல்லது அவர்கள் என்றாவது ஒரு நாள் நடத்தப் போகும் பரட் சிக் காகவம் காத்திருக்கப்போவதில்லை. மலையகத்திலே புதிய காற்று வீசத்தொடங்கிவிட்டது. மலையகத்தின் அரசியல் எதிர்ப்பார்புகளை முன்னெடுத்துச் செல்லமுடியாத பாரம்பரிய தொழிற்சங்க தலைமை வீழ்த்தப்படும் தருணம் நெருங்கிவிட்டது. இதற்கான அறிகுறிகள் மலையகத்திலே இனிறு தெளிவாகத் தெரிகின்றன. மலையகம் தனது சமூக வளர்ச்சியின் ஒரு கால கட்டத்திலிருந்து அடுத் தகட்டத்திற்குள் நுழைந்து
கொண்டிருக்கின் மலையகத்த தலைமைக்கு ம வெளியே வாழு தமிழர்களின் பங் வேண்டும்?
மலையகத்தில் சியல் தலைமை, வாழ்ந்துகொணி வழிநடத்த வே மலையகத் தோட் சென்று வாழ்ந்து இந்திய வம்சா
தலைமையை தர ஆளாகியுள்ளது. உறுதியான அரச இல்லாததால் ( பகுதிகளில் வாழும் வழியின்றி தமது புக்களுக்காக போ வேண்டி ஏற்பட்டு
്ഞ സഞI) 06) ബ காலகதியில் தங் இழக்கின்றார்கள் பாடசாலை மொ பேசவும் படிக்கவு முதல் நீர்கொழு தேசங்கள், வடமே கமுவ மாகாணங்க கம்பஹா, களுத் இத்தகைய இனம் தொகை இலட் இந்நிலைமையை எடுக் கப்பட்ாவ பத்து வருடங்களி மாத்திரம் ஒரு பேசுபவர்கள் எ கையின் ஏனைய செல்லும் தமிழர்க படிப்படியாக இழ பேரினவாதிகள் வி இந் நிலையில் தமிழர்களின் அர குறைந்துவிடும் இ மலையகத் தமிழர் முன் இன்றுள்ள ஒன்றாகும்.
I) () () || J. இந்தியவம்சாவளி சொற்பிரயோகங் தமிழர்களை பிரி என்பதாகாதா?
புதிய இலங் போது தமிழர் அடையாளங்கான பல்வேறு உட்பி தனித்துவங்களிற்கு அளித்தே ஆக ே ஆளாகியுள்ளது. இ பலவீனப் படுத் மறுபக்கத்தில் உ
 
 
 
 
 
 
 
 

20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
Dj.
விண் பதய அரசியல் லையக பிரதேசத்திற்கு ம் இந்திய சம்சாவளி களிப்பு எவ்வாறு இருக்க
ன் புதிய தலைமுறை அர மலையக பிரதேசத்திலே டிருக்கக்கூடிய மக்களை ணி டிய அதே வேளை ட வரம்புகளிற்கு வெளியே கொண்டிருக்கும் மலையக வளி மக்களுக்கும் ஒரு வேண்டிய கட்டாயத்திற்கு இத்தகைய இனரீதியான சியல் தலைமை இதுவரை தென்னிலங்கையின் பல தமிழ் மக்கள் இன்று வேறு அரசியல் எதிர்பார்ப் னவாதக் கட்சிகளை நாட டுள்ளது. இந்த பேரினவா நாடும் நமது மக்கள் களது தனித்தன்மையை வீட்டு மொழியாகவும், ழியாகவும் சிங்களத்தையே ம் செய்கிறார்கள் உடப்பு ழம்பு வரையிலான பிர ல், வடமத்திய, தென் சம்பிர எளிலும் மேல்மாகாணத்தில் துறை, மாவட்ட்ங்களிலும் மாறிப்போன தமிழர்களின் சக்கணக்கில் உள்ளது.
தடுப்பதற்கு முயற்சி ட்டால் இனினமும் ல் மத்திய மலைநாட்டில் சிறு தொகை தமிழ் ருசுவார்கள் தென்னிலங் பகுதிகளில் வாழ்வதற்காக ள் தங்களது தனித்துவத்தை ப்பார்கள் மலைநாட்டையும் ட்டுவைக்கப் போவதில்லை. தென னரிலங்கையிலே JfuLJG) LIGA)LB) AK GWOf FIDIT, தை தடுத்து நிறுத்துவது களின் அரசியல் தலைமை LÁSZJELÜGLUTfLLU LUGO,Off J. Gyfaj
தமிழர் அல்லது தமிழர் என்ற அரசியல் கள் இலங்கையிலே வாழும் த்து பலவீனப்படுத்துவது
கையின் உருவாக்கத்தின் கள் என பொதுவாக ப்பட்ட சமுகமானது இன்று ரிவுகளிற்கும், கலாசார ம் உரிய அங்கீகாரத்தை வண்டிய கட்டாயத்திற்கு து தமிழ் மக்களின் சக்தியை துவதாக அல்லாமல் பிரிவுகளை அங்கீகரித்து
ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்கள் சக்தியை பலப்படுத் துவதாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். மறுபக்கத்திலே வடக்கு கிழக்கு பிராந்தியத்திற்கு வெளியே வடமத்திய வடமேல் மாகாணங்களில் வாழும் தமிழர் களிற்குக் கூட உரிய தலைமையை வடக்கு கிழக்கை தளமாகக் கொண்ட அரசியல் இயக்கங்களால் தரமுடியாதுள்ளது. இதற்கு வரலாற்று ரீதியான கலாசார காரணங்கள் பல இருந்தாலும் யதார்த்தம் இது தான் இந்நிலையில் எழுந்துவரும் மலையக இந்தியவம்சாவளி அரசியல் தலைமையி னால்தான் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் மிழ் மக்களிற்கு உரிய தலைமையை தர முடியும் இத்தகைய ஒரு தலைமையினால்தான் தென்னிலங்கையில் தமிழர்கள் நான் மேலே குறிப்பிட்டதுபோல், தமது தனித்துவம் இழப்பதை தடுத்து நிறுத்தமுடியும் இதை வடக்கு கிழக்கு அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாக:
ஈழத்தமிழர்களிற்கு ஒரு அரசியல் தலைமை இருப்பதாகவே நாம் கருதுகின் றோம். எனவே வடக்கு கிழக்கு தமிழர் களிற்கு தலைமை தாங்கும் அல்லது அவர்களிற்கு வழிகாட்டும் அரைவேக்காட்டு முயற்சிகளில் நாம் ஈடுபடவில்லை. அதேவேளையில் அங்கே நடைபெறும் அநீதிகளிற்கெதிராகவும், அந்தமக்களின் அரசியல் அபிலாஷைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பதில் எப்போதுமே உறுதியாக
o GiGGIIIIIb.
வடக்கு கழக்கு பிரச்சனையின் அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும்? வடக்கு கிழக்கு பிரதேசம் அப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான பாரம்பரிய பிரதேசம் இந்நிலையில் கிழக்கு மாகாணம் என அடையாளங்காணப்பட்டுள்ள பிரதேசத்தின் பகுதிகள் பிரிக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.
ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண பிரதேசத்தில் இன்று தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் வாழ்கின் றார்கள். உத்தேச வடக்கு கிழக்கு பிராந்தியத் தில் சிறுபான்மையாக வாழக்கூடிய முஸ்லிம், சிங்கள மக்களின் தனித்துவங்களையும், அரசியல் உரிமைகளையும் அங்கீகரிக்கக்கூடிய சுயாட்சி சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்பிராந்தியத்தில் அமையக்கூடிய பிராந்திய சட்டமன்றத்திலும் அமைச்சர வையிலும் இம்மூன்று இனத்தவர்களது பிரதி நிதிகளும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உண்டு. இதன் மூலம் ஒரு பல்லின சூழ்நிலை உருவாகும் மறுபக்கத்தில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் முஸ்லிம், சிங்கள பிரிவுகளாக பிரிக்கப்பட்டும், ஏனைய தமிழ் பகுதியில் மாத்திரம் வட மாகாணத்துடன்
இணைக்கப்படுவதானது தொடர்ந்தும் இப்பிர தேசத்தில் இன ரீதியான பதட்ட நிலைக்கு வழிவகுக்கும் எனவே வடக்கு கிழக்கு மாகாணம் ஒரே பிராந்தியமாகமாகவே ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதே அவசிய மாகும்.
மலையக மக்களின அரசரியல் தொடர்பான புதிய அணுகுமுறை
இன்றைய கிழக்கு மாகாணத்தில் அல்லது உத்தேச வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் முஸ்லிம் மக்களிற்கும், சிங்கள மக்களிற்கும் அவர்களது கலாசார தனித்துவங்களையும், அரசியல் உரிமைகளையும் அங்கரிக்கும் முகமாக ஏற்படுத்தப்படும் சட்ட ரீதியான ஏற்பாடுகளிற்கு எந்தவிதத்திலும் குறையாத அல்லது சமானமான சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் மலையகத்தில் செறிவாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாண சிங்கள முஸ்லிம் சிறுபான்மை மக்களிற்கு பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைகளிலும், உத்தேச வடக்கு கிழக்கு பிராந்திய சபையிலும், இடைக்கால நிர்வாக சபையிலும் பிர நிதித்துவங்கள் உண்டு. எனினும் இவற்றிற்கு அப்பாலும் வடக்கு கிழக்குப் பிராந்தியத்திலே வாழக்கூடிய சிங்கள முஸ்லிம் சிறுபான்மை மக்களிற்கு வழங்கப்படக் கூடிய பல்வேறு ஏற்பாடுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றன. இந்த விசேட ஏற்பாடுகள் தனி நிர்வாக அலகுகளாகவோ அல்லது வேறு
எதுவாகவோ இருக்கலாம் *
7 ܘܠܟܠ ܝ
இந்தஅடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண சிங்கள முஸ்லிம் மக்களிற்கு வழங்கப்படும் அனைத்து விசேட ஏற்பாடுகளும், சுயாட்சி உரிமைகளும் தென்னிலங்கை தமிழ் பேசும் மக்களிற்கும் வழங்கப்படும் அனைத்து விசேட ஏற்பாடுகளும் சுயாட்சி உரிமைகளும் தென்னிலங்கை தமிழ் பேசும் மக்களிற்கும் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு சிறுபான மையிருக்கு பாராளுமனற பிராந்தியசபை உள்ளூராட்சிமன்ற பிரதி நிதித்துவங்களைவிட அதிகம் வழங்கப்பட வேண்டுமானால் தென்னிலங்கை தமிழ் பேசும் மக்கள் அதேவிதமான கோரிக்கைகளை முன்வைப்பதில் தவறென்ன இருக்கின்றது.
இதைத் தவிர மலையகம் உட்பட தென்னிலங்யிைல் வாழும் தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பாராளுமன்ற பிராந்திய சபைகளில் பிரதிநிதித்துவம் அரசியல் சாசன ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் 1964ம் ஆண்டில் இலங்கையை நிரந்தரவசிப்பிடமாகக் கொணி டவர் களிற்கும் அவர்களது சந்ததியினருக்கும் இலங்கை குடியுரிமை அரசியல் சாசன ரீதியாக வழங்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை ஒரு தேசிய இனமாக அரசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.
தலைநகர் கொழும்பின் நிலைமைகள் தொடர்பாக உங்களது செயற்பாடுகள்?
கொழும்பு மாவட்டத்திலே இன்று தமிழ் மக்களிற்காக துணிச்சலாக குரல்கொடுக்கும் ஒரு சக்தியாக நாம் செயற்பட்டுவருகின் றோம். இந்த அடிப்படையில் தமிழ் மக்களிற்கு எதிரான செயற்பாடுகளிற்கு நாம் ஒருபோதும் துணைபோகவில்லை. எமது மக்களை அடிப்பதற்கு காலையிலே தடியெடுத்துக் கொடுத்துவிட்டு மாலையிலே மாறுவேடத்தில் வந்து மருந்துபோட முயற்சிக்கவும் இல்லை. வெளிச்சத்திலே மலையக, கொழும்பு மாவட்ட தமிழர்களாக இருந்தாலென்ன வடகிழக்கில் வாழும் தமிழர்களாக இருந்தாலென்ன அனைத்து தமிழர்களும் இந்நாட்டிலே பாரபட்சமாக இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் படுகின்றார்கள் என்பது அடிப்படை உண மையாகும். இந்த பேரினவாத அமைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதிலும், செயற்படுவதிலும் நாம் இதுவரை காட்டிவந்த உறுதிப்பாட்டை எந்தக் காரணத்திற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டோம். ஏனெனில் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இந்த அணுகுமுறைதான் தமிழ் மக் களிற்கு பிரதான தேவையாக இருக்கின்றது. ஏனைய அனைத்தும் இரண்டாம் பட்சமே

Page 7
2000 ജ് ബ
களநிலைவரம்
கெளதமன்
0ம் திகதி ஞாயிறு
G ர்க்களத்தில்
LT புதிான தயாரிப் புகளை விட தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப் புகளுக்கான நடவடிக்கைகளே நாட்டில் இன்று தீவிர மடைந்துள்ளன. கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வன்னியில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து பெரும் நிலப்பிரதேசத்தையே கைப்பற்றியிருந்தனர். படையினருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடை வானது ஜனாதிபதித்
காண்பித்து அதற்கான பழியை எதிர்த் தரப்பின் மீது சுமத்துவதே அரசின் நோக்கமா யிருந்தது. எனினும் இராணுவ விசாரணை கமிஷன் அறிக்கை ஜனாதிபதித் தேர்தலின் பின்பே வெளியான போது இப் பின்ன டைவுகளுக்கு படையினரே காரணமெனவும் அரசியல் சதி எதுவும் இல்லையென்றும் தெளிவாக்கியிருந்தது.
நாட்டில் மற்றொரு தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான தயாரிப்புகள் மும்முர
புலிகள் முயலக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனை யிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து படையினருக்குத் தேவையான சகல ஆயுதக் கொள்வனவுகளையும் மேற் கொண்ட அரசு இவ்விடயத்தில் தனது பங்கு முடிந்து விட்ட தாகவும் இனி படையினரே அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய வேண்டுமென்றும் அரசு கருதுகிறது. இதனால் இனிவரும் மோதல்கள் எதிர்வரும் தேர்தல்களில் அரசுக்கு இலாப நட்டக் கணக்கை பார்க்கும் நிலையை உருவாக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதைவிட இத்தேர்தலின் போது அரசு பல்வேறு பொதுப் பிரச் சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்ற போதிலும் தேர்தல் காலத்தில் நடைபெறும் யுத்தத்தின் விளைவுகள் தேர்தல் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துமென்பது அனை வருக்கும் தெரிந்த விடயமாகும். தேர்தல் காலத்தில் வடக்கு
அடுத்த 6) நகர்வு தேர்தலை நோக்கியா?
தேர்தலில் ஆளும் தரப்புக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து வன்னியில் படையினருக்கு ஏற்பட்ட தோல்விக்கு அரசியல் சதிஏதும் இருந்திருக்கலாமெனக் கூறிய அரசு அதற்காக முப்படை உயர திகாரிகளின் தலைமையில் விசார ணைக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் நடைபெற்ற போதிலும் வன்னியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு அரசியல் சதி எதுவும் காரணமில்லை என நிரூபிக்கப்பட்டதுடன் இந்தப் பின்னடைவுகளுக்கு காரணமான படை அதிகாரிகளின் பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்தும் சிபாரிசு செய்யப்பட்டு அதற்கேற்ப தண்டனைகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆனையிறவுப் படைத்தளம் மீதான பாரிய தாக்குதலை ஆரம் பித்த புலிகள் அந்த முகாமை தம்வசப்படுத்தியதுடன் வட மராட்சி கிழக்கிலும் தென் மராட்சியிலும் படையினருக்கு பேரழிவுகளையும் பெரும் ஆயுதத் தளபாட இழப்புகளையும் ஏற்படுத்தியதுடன் இப்பகுதிகளில் பெருமளவு நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி இன்று யாழ்.மாநகர சபைக்குள் நுழைந்து யாழ்நகரின் வாசலில் நிலை கொண்டுள்ளனர். எனினும் வன்னியில் ஏற்பட்ட இழப்புகளை விட ஆனையிறவி லும் அதன் பின்னும் பாரிய இழப்புகள் ஏற்பட்ட போதிலும் அது குறித்த விசாரணைகள் எதும் நடைபெறாததுடன் எவருக்கும் தண்டனைகளும் வழங்கப்படவில்லை. அரசின் இந்த நிலைப்பாடானது, வன்னிப் பின்னடைவுகளுக்கு இராணுவத்தினர் காரணமல்ல. எதிர்த் தரப்பு அரசியல் வாதிகளின் தூண்டுதலில் சில, படை உயரதிகாரிகள் வேண்டுமென்றே தோல்வியடைய வைத்ததாக மக்களுக்கு
மடைந்துள்ளன. இதற்காக யுத்த முனைப்படையினருக்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. ஆனையிறவு படைமுகாம் வீழ்ச்சி மற்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல், படையினருக்கான அவசர தேவைகளை உடனுக்குடன் நிறை வேற்றி வருவதானது படையினர் கேட்கும் ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளபாடங்களை அவசர அவ சரமாக வாங்கிக் குவிக்கும் நிலையை உருவாக் கியுள்ளது. அரசினதும் படையி னரதும் அவசரத்தைபயன்படுத்தி ஆயுதக் கொள்வனவுகளிலும் பெரும் ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனினும் இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் தேர்தல்களைப் பாதித்து விடும் என்பதால் தணிக்கையின் பெயரால் இவை குறித்த ஊழல்கள் பற்றிய விபரங்களை பத்திரிகைகள் வெளியிடாதவாறு முடி மறைத் துக் கொண்டு, அரசு தனது வெற்றிக்கான நடவடிக்கைகளாக இவைபற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதைவிட படையினருக்கு ஏற்பட்ட பல பின்னடைவு களாலும் இழப்புகளாலும் அவர்கள் விரக்தியுற்ற நிலையிலிருப்பதால் அவர்களை திருப்திப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னியில் பாரிய தாக்குதல்களை மேற் கொண்டு அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது போன்று எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் படை முகாம்கள் மீது அல்லது படையினர் வசமுள்ள பகுதிகளில் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து படையினருக்கும், அதன் மூலம் அரசுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்த
பொதுத் அண்மி இவ்வேை யுத்தமுனையில் Ф - ағптfrш05). புலிகளுக் ( நடவடிக்கைக படுத்துவ உத்தர பிற்பிக்கப்ப எனினும் புலி
எவ்வாறி என்பதைப்
GLITEG மாற்றங்கள்
-—
கிழக்கு மற்றும் தலைநகரிலும் புலிகள் தாக்குதல்களை நடத்தலாமென படையினர் எதிர்பார்க்கின்றனர். போர் முனைகளில் படைமுகாம்களை இலக்கு வைக்கும் புலிகள், தலைநகரிலும் முக்கிய தலைவர்களை இலக்கு Govouž4a)ITOLDGIM LJeo uleti கருதுகின்றனர். இதனால் வடக்கு கிழக்கு யுத்தமுனை போன்று தெற்கிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைவிட யுத்த
 
 
 
 
 

முனைப்பகுதிகளிலும் தலைநகரிலும் ஊடுருவும் புலிகளையும் தடுத்து நிறுத்தவும் வேண்டும். ஏற்கனவே தேர்தல்
காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போதும் கொழும்பில் அரசுத் தலைவர்க்ள பலர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப் பட்டுள்ளதால் இம்முறை, தேர்தலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிதீவிரப் படுத்துவதுடன் முக்கிய தலைவர்களின் நடமாட்டங் களையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல தலைவர்கள் பாதுகாப்பு குறைபாடுகள், அவர்களது கவலையினம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒட்டைகள் காரணமாகவே தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
1993ல் மே தினத்தன்று வீதியில் இறங்கிய அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவும தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார். இதன் பின் 1994ம் ஆண்டு பிற்பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிட்ட காமினி திஸநாயக்கா தேர்தல் பிரசார மேடையிலிருந்தபோது இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன்பின் பல தாக்குதல்கள் கொழும்பு நகரில் இடம்பெற்ற போதிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இறுதி பிரச்சாரம் நடைபெற்ற போது சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் இடம் பெற்ற போதும் அவர் மயிரிழை யில் உயிர்தப்பினார். அன்றைய தினம் ஜா-எல பகுதியில் நடைபெற்ற ஐதேக பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற இதேபோன்றதொரு தாக்குதலில்
தேர்தல் க்கின்ற DIGIMTING)
தளபதிகள் தப்பட்டு கெதிரான ளை தீவிரப் தற்கான olds GT ட்டுள்ளன. களின் நிலை ருக்கும் பொறுத்தே ாத்திலும்
ஏற்படும்.
) E2
1990களின் முற்பகுதியில் கொழும்பு நகரில் வீதிகளில் சென்று கொண்டிருந்த போது சில முக்கிய அமைச்சர்களும் படை உயரதிகாரிகளும் வாகனக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அப்போதைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண 1991ல் கார்குண்டு வெடிப்பிலும் 1993ல் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் கடற்படைத் தளபதி
famoro) Guisa ITCLITa கொல்லப்பட்டனர். தொடர்ந்து
மேஜர் ஜெனரல் லக்கி அல்கம் கொல்லப்பட்டார். இதன் பின் இவ்வருடத்தில் இரத்மலானையில் காலிவீதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் சிவிகுணரட்ண கொல்லப்பட்டார்.
இதைவிட கொழும்பு நகரில் பல்வேறு இலக்குகளையும் தாக்குவதாற்காக பல தற் கொலைக் குண்டுதாரிகள் தயாரா யிருந்த போதிலும் அவை படையினரின் சில நடவடிக்கை களாலும் எதிாபாராதவிதமாகவும் இலக்குகளை எட்ட முன்பே வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இம் முறை பொதுத் தேர்தலின் போதும் அரசியல்வாதிகள் தங்களின் நடமாட்டங்களை பெரிதும் கட்டுப்படுத்துவதுடன் தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாதெனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் அரச தரப்பினர் பெரும்பாலும் தங்களது முக்கிய தலைவர்களை இம்முறை தேர்தல் மேடைகளில் ஏற்றுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக கூறப் படுகிறது. மற்றும் தற்கொலைக்குண்டுதாரிகள் தனியொருவராக அல்லது ஒரு சிலரது உதவியுடனேயே செயற்படுகிறார்கள். இதனால் வடக்கு கிழக்கில் தேர்தல் காலத்தில் புலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற் கொள்ளுவதன் மூலம் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்பது சகலரும் அறிந்த விடயமே.
இதைவிட இம்முறை தேர்தலில் இந்த அரசு வெற்றி பெறுவதாயின் சில முக்கிய இராணுவ வெற்றிகள் மிக அவசியமாகின்றது. ஏற்கனவே வன்னியில் பெரும் பகுதியையும்
ஆணுதி 7
ஆனையிறவையும் தென்மராட்சி யில் குறிப்பிடத்தக்களவு பிர தேசத்தையும் கைப்பற்றிய புலிகள் தற்போது யாழ் நகருக்கு மிக சமீபமாக நிலை கொண்டுள்ளனர். கடந்த வருட பிற்பகுதியிலிருந்து இதுவரை புலிகள் கைப்பற்றிய பிர தேசங்களை படையினரால் மீளக்கைப்பற்ற முடியவில்லை. அதைவிட இப்பிரதேசங்களில் ஒரு சிறு பகுதியையாவது படையினரால் கைப்பற்ற முடியாதது அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு அவசர அவசர மாக பல நூறு கோடி ரூபாவுக்கு அரசு மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவால் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அதன் மூலம் வரிகள் அதிகரிக்கப்படவே நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே பெரிதும் கஷ்டமுறும் சூழ்நிலையும் தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் அரசுக்கெ திரான உணர்வுகள் பெருமளவில் தோன்றியுள்ளது. ஒருபுறம் யுத்தத்தில் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு அரசே காரணமென நம்பும் மக்கள் மறுபுறத்தே வாழ்க்கைச் செலவினம் பெருமளவில் அதிகரித்துள்ளதால் விரக்தியுற்ற நிலையிலுள்ளனர்.
இவையெல்லாம் அரசின் தேர்தல்
வெற்றிக்கு பெரும் சவாலாக அமையலாம்.
எனவே எதிர்வரும் தேர்தலின் போது யுத்தமுனைகளில் ஏதாவது வெற்றியைப் பெறுவதன் மூலமே மக்களை ஓரளவிற்கு திசைதிருப்பி தேர்தலில் லாபத்தை சம்பாதிக்க முடியுமென அரசு கருதுகிறது. இதற்கேற்ப யுத்தமுனைத் தளபதிகள் உசார் படுத்தப்பட்டு புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குடா நாட்டில் புலிகளின் நகர்வுகளை அடுத்து தற்காப்புப் போரில் ஈடுபட்ட படையினர் பாரிய ஆயுதங்களின் வருகை மற்றும் பல வாரங்களாக புலிகள் தாக்குதல்கள் நடாத்ததையடுத்து வடமராட்சி கிழக்கிலும், கொழும்புத்துறை மற்றும் அரியாலைப் பகுதியிலும் பாரிய நகர்வு முயற்சிகளை மேற் கொண்டிருந்த போதும் அது வெற்றியளிக்காததையடுத்து தற்போது குடாநாட்டில் தாக்கிவிட்டு தப்பியோடும் (0), ffla)GADIT LIITIGNOfusha)IT GOT நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். இந்த நிலையில் அவர்கள் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தி விட்டால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் குடாநாட்டு நிலைமைகளை தற்போதிருக்கும் நிலைமை போன்று பேணவே படையினர் விரும்புகின்றனர். எனினும் புலிகளின் நிலை எவ்வாறிருக்கும் என்பதைப் பொறுத்தே போக்களத்திலும் தேர்தல் களத்திலும் மாற்றங்கள்
ஏற்படலாமென ஆய்வாளர்கள் asgjafaparit.

Page 8
லிகள் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைத்து யுத்தத்தில் ஈடுபடுத்தி வருவதான செய்தி கடந்த இரு வாரங்களாக அரச சார்பு செய்தி BGILJishljósað முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் யாழ் கிளையினர் இந்தப் "புலனாய்வுத் தகவலை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள். இது பற்றி யாருமே கவனத்தில் எடுப்பதில்லை என்ற அங்கலாய்ப்புடன் தமிழ்ச் சிறுவர்கள் மேல் பரிதாபம் காட்ட முயலும் இந்த"அறிக்கைப் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டுத் தகவல் தொடர்பாக நாமாவது கவனத்தில கொள்ளுவோமே.
கொழும்பில் இயங்கிவரும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் யாழ் கிளையினர் புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அறிக்கையாக்கி அவற்றை ஆங்கிலத்தில் அச்சடித்து வெளியிட்டு வருவது வழமை.
இந்த யாழ் கிளையினரைப் பற்றி யாழ்பல்கலைக்கழக மாணவர்களே இவர்கள் யார், எங்கே இருப்பார்கள் என்று எதுவுமே தெரியவில்லை எனக் கையை விரிக்கிறார்கள் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு இவர்களைத் தெரிந்தாலும் எதுவுமே செய்ய முடியாத துர்பாக்கிய நிலை, அப்படியானால் ஓரிரு கூட்டினால் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரும் மனிதர்கள் பல்கலைக்கழகத்தின் பெயரில் அறிக்கை விடுவதை யாழ்பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளை பல்கலைக்கழகத்தின் பெயரில் அறிக்கை ஏற்று தமது அங்கீகாரம் இல்லாமல் விடப்படுவதை பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் தடுக்க முடியவில்லை என்னும் கேள்வியும் பிறக்கிறது.
சரி அவை போகட்டும் அரச செய்தியூடகங்களின் மூலம் புற்றிசல்கள் போல திடீரென அறிக்கையுடன் வெளிக்கிழம்பும் இவர்களின் அறிக்கைகள் எதுவும், அரசாங்க சார்பான தகவல் ஊடகங்களினால் மட்டும் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டும் கூட ஏன் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. அல்லது பொதுமக்களால் உதாசீனப் படுத்தப்படுகிறது.
முதலில், இவர்கள் தமது அறிக்கைகளுக்கான தரவுகளை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் என்ற ஐயப்பாடு சகல சாமானியர்களுக்கும் தோன்றுவது தவிர்க்க முடியாதது. இந்த ஐயத்திற்கு இவர்களின் சமீப அறிக்கையும் விதிவிலக்கல்ல.
புலிகள் இயக்கம் பத்து வயதுச் சிறுவர்களையும் கட்டாயப்படுத்தி யுத்தத்தில் ஈடுபடுத்துவதோடு இவ்வாறான நடவடிக்கையை தற்போது தீவிர மாக்கியுமுள்ளனர். இந்தச் சிறுவர்கள் யுத்தத்தில கொல்லப்பட்டு இவர்களின் வாழ்வு சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் முடிவடைகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் பொதுமக்களையும் கட்டாய இராணுவப் பயிற்சியில் புலிகள் ஈடுபடுத்துவதோடு பிரபாகரன் காவியநாயகனாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கும்படி அங்குள்ள ஆசிரியர்களுக்கும் போதனை செய்கிறார்கள்
அத்தோடு சிறு மழலைகளை 'செஞ்சோலை" என்னும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துத் காலப்போக்கில் அவர்களையும் யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாண்வர்களை கட்டாயப்படுத்தி இயக்கத்திற்கு அழைத்துச் செல்வதோடு இராணுவ பயிற்சிக்கு முகம் கொடுக்க மறுக்கும் மாணவர்களைத் தனிமைப்படுத்தி சித்திரவதைக்குள்ளாக் குகிறார்கள். இவை அவ் அறிக்கையின் சாராம்சம்
புலிகளுக் கெதிரான பிரச்சாரம் என்ற சர்ச் பல்கலைக்கழக மனித உரிமைகள் அமைப்பின்
இவை யாவும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் இருந்து இராணுவப் பகுதிக்குள் வரும் பொதுமக்கள் கூறும் செய்திகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்று சகலருக்குமே சந்தேகம் ஏற்படலாம். உண்மை கூட இதுவாகத் தான் இருக்கலாம். ஏனெனில் இந்த மக்கள் மூலமே வன்னி நிகழ்வுகள் வெளியே தெரியவர சாத்தியங்கள் அதிகமானது
இந்த மக்களிடமே மேற்படி தகவல்கள் பெறப்பட்டிருப்பின், இதே மக்கள் இராணுவச் சோதனைச் சாவடியை கடந்து புலிகளின் ஆளுமைக்குள் சென்றதும் அவர்களிடம் இத் தகவல்கள் பற்றி காராசாரமாக விமர்சித்து கேள்வி எழுப்பினால் நிலை என்ன?
அந்த மக்கள் திருப்பி கேட்கும் எந்தவொரு கேள்விக்குமே விடைபகர முடியாத சூழ்நிலையோடு திரும்புவதை எவராலும் தவிர்க்க முடியாமல் போய்விடும். எனினும் இப்படி வரும் மக்களிடமிருந்து இத் தகவல்கள் பெறப்பட வில்லை என்று மனித உரிமைகள் அமைப்பினர் மறுக்கலாம். அப்படியாயின் இவற்றினைப் பெற்றுக் கொள்ள சாத்தியமுள்ள பிறவழிகள் எவை?
ஒன்றில் இராணுவத்தினர் கூற வேண்டும் இல்லையேல் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இத்தகவல் கிடைக்கப்பெற்றது என அரசாங்கம் அறிவிப்பதன் ஊடாக வெளிவந்திருக்கும் செய்திகளி ல் இருந்து கிடைத்திருக்க வேண்டும் அரச இராணுவ தகவல்களை வைத்து ஒரு மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிடுகின்றது என்றால் அவ் அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதில் ஆச்சரியமேதும் இல்லை!
சரி இவை எப்படியும் இல்லாமல் வேறு வழிகள் மூலமே நாம் தகவல்கள் பெற்றக் கொள்வதாக இந்த மனித உரிமைக் குழுவினர் கூறிக் கொண்டால் அது ஒரு வகையில் தேசத்துரோக செயல் என்பதையும் அவர்கள் நினைவில் நிறுத்துவது அவசியமாகும்.
ஏனெனில் நமக்கு புலிகளால் கொலை அச்சுறுத்தல் இருக்கிறது என்று கொழும்பிலேயே தங்கியிருக்கும் இவர்கள் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் கண்ணாமூச்சி காட்டிவிட்டு புலிகள் பற்றி தகவல்களை எவ்வழிமுலம் பெற்றுக் கொண்டாலும் அது தேசத்துரோகம் இல்லாமல் வேறென்னவாக இருக்கும்? விடைகிடைக்க முடியாத இக் கேள்விகள் தான் போகட்டும். இவர்களின் அறிக்கைகளை பொதுமக்கள் ஏன் கவனத்தில் எடுப்பதில்லை? காலங்கடந்த ஏராளமான துயரச் சம்பவங்களையெல்லாம் விட்டு அண்மைய சில மனித உரிமை மீறல்களை இந்த மனிதாபினமான மன்னர்கள் எவ்விதம் கையாண்டார்கள் என்பதை நோக்கும் போது இதற்கான காரணம் பட்டவர்த்தனமாக துலங்கி விடும் இன்னும் வன்னியில் தொடரும் வாழும் அப்பாவி பொதுமக்கள் மீதான பல்வேறு மனிதாபிமானமற்ற தடைகள், அங்கே பட்டினியாலும், மருந்தின்றியும் உயிர்
துறக்கும் மழலைகள்,சமீப
சண்டைகளின் போது அ பலியான பொதுமக்கள் பராமரிப்பு இல்லம் மீது ஷெல்களால் பலியான 1. என்று இவையெல்லாம் மீறல்களாக இவர்களுக்கு போனதன் மர்மம் என்ன கூறிக் கொள்ளும் அதே பல்கலைக்கழக மாணவ இடங்களுக்குத் திரும்ப இதுவரையும் நிர்க்த்தியா அப்போது இவர்களுக்கு நடந்திருந்தது?
இந்த நாட்டில் புலி
புலிகளின் பாசிசவாத
தன்மையை வெளியுலகி >ITL. L. (36nu நிர்ப்பந்தம்
இவர்களிற்கு இருக்கலாம் அதனை இ செய்தால் முடியும். ஆ வீதியில் ெ வனை மா( மிதித்து வி மாடுவரும்
9660) GOT ULI வீதியில் வ கூறியது எ6 போன்ற இ நடவடிக்ை நிச்சயமாக
LI Giba, Go6Jżid ஆசிரியர்களு உரிய தகுதி கொள்ள
முடியாதுள்
 
 
 
 
 

2000 ஜூலை 20ம் திகதி ஞாயிறு
பத்திய
நியாயமாக கைதடி முதியோர் படையினர் ஏவிய 5 முதியவர்கள் மனித உரிமை தெரியாமல் ா? ஏன் இவர்கள்
யாழ் ர்கள் சொந்த முடியாமல் க நின்றனரே
GIGraf
களும்,
எதிர்கட்சியும்
சயைக் கிளப்பியுள்ள யாழ் அறிக்கைக்குப் பதில்
மனித உரிமை மீறல்களைப் புரிவதாக குற்றம் சுமத்தும் இவர்களிற்கு அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது ஏன்?
புலிகளின் பாசிசவாதத் தன்மையை வெளியுலகிற்கு காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களிற்கு இருக்கலாம் அதனை இவர்கள் செய்தால் வரவேற்க முடியும். ஆனால் வீதியில் சென்றவனை மாடேறி மிதித்து விட்டால், மாடுவரும் சமயம் அவனை யார் வீதியில் வரும்படி கூறியது என்பது போன்ற இவர்களின் நடவடிக்கைகள் நிச்சயமாக ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கே உரிய தகுதியென்று கொள்ள
ப்பெட்டிக்குள்
வாழ்வு?
ബ
வர்கள் வரவேற்க
னால் ஈன்ற
டறி
ш-той,
15 LibLu Lqன்பது வர்களின்
5Ö5Oዘ
ஒரு ழகத்தின் நக்கே யென்று
துெ.
முடியாதுள்ளது.
இவர்கள் கூறுவது போன்று புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் இருப்பதும் அவர்கள் சமர்களின் போது சாவடைவதும் ஒன்றும் விசித்திரமான புதிய விடயமல்ல, 1990ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளோடு இணைந்தவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர் 17 வயதிற்குட்பட்டவர்கள் எனலாம். இதுவே 1994ற்குப் பின் 90 சதவீதம் எனலாம். அன்றைய சிறுவர்களே இன்று சண்டைக் களத்திற்கு கதாநாயகர்களாக விளங்குகிறார்கள்
அன்று போலவே இப்போதும் சிறுவர்கள் புலிகளோடு இணைவது சிறிதளவேனும் குறைவடைந்து விடவில்லைத்தான் இந்தச் சிறுவர்கள் சமர்களின் போது சாவடைவதும், சில் வைத்த சவப்பெட்டிக்குள் வீடு திரும்புவது மட்டுமல்ல அவர்களின் உடல்கள் பெற்றோர்களுக்கு காணக் கிடைக்காத துரதிஷ்டமும் நிகழ்வது தொடர்கதையாகவே உள்ளது.
இந்தப் பிஞ்சு வயதினர் கட்டாயப்படுத்தி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இவர்களின் சாவின் பின்னர் அவர்களின் குடும்பத்தில் இருந்தே இன்னொரு போராளி உருவாவதன் பின்னணி என்னவாக இருக்கும்?
யுத்தம் இந்தப் பிஞ்சு உள்ளங்களை உள்வாங்கிக் கொள்கிறது என்பதே நிஜம். யுத்தத்தின் கொடூரத்தை இவர்களின் மனதினில் ஆழமான வடுவாக பதியவைத்த பெருமையெல்லாம் அரசாங்கத்தையே சாரும் இந்த நிலையைப் பயன்படுத்தி 10-17 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் மனதினை மாற்றுவது சுலபமாகிப் போய்விடுவதால்
தம் தீவிரமான பிரச்சாரத்தின் மூலம்
புலிகள் அவர்களை போராட்டத்திற்குள் புகுத்திக் கொள்கிறார்கள் புலிகளின் பிரச்சாரத்தில் இனத்துவேஷம் உண்டு என்பது மறுக்கப்படமுடியாதது
அத்தோடு கட்டாயப்படுத்தி போர்க்களம் அனுப்பப்படும் ஒரு சிறுவன்
அங்கே தாக்குப்பிடிப்பதென்பது சினிமாவுக்குத் தான் ஒத்துவரும், ஆனால் இங்கே கள நிலவரங்கள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன? சண்டைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் சிறுவர்கள் தான் புலிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதன் மூலம் இந்த மனித உரிமைப் பிரதிநிதிகள் என்ன இராணுவத்தினரை கிண்டல் செய்கிறார்களா? அல்லது இந்தக் குட்டிப் பையன்களுடன் என்ன சண்டை பேசாமலுக்கு சமாதானத்திற்கு வழியைப் பாருங்கள் என்றாவது அரசிற்கு மறை முகமாக குட்டுகிறார்களோ? இல்லையேல் உங்கள் பக்கம் சிறுவர்கள் இல்லையா என்று அரசைப் பார்த்து ஆதங்கப்படுகிறார்களா? அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்
அடுத்து புலிகளின் செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள சிறுவர்கள் மேல் இப்போது இவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம் ஏற்பட்டிருக்கிறது. 1990ம் ஆண்டு இந்த செஞ்சோலை பராமரிப்பு நிலையத்தை புலிகள் ஆரம்பித்திருந்தார்கள் அன்றிலிருந்து பெற்றோரால் வளர்க்க முடியாத பிள்ளைகள் அநாதையான மழலைகள் போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் என்ற பல நூற்றுக்கணக்கான இளம் சமுதாயமொன்று செஞ்சோலையில் தமது எதிர்காலம் ஒளிமிகுந்தாக கட்டுக்கோப்பானதாக அமையும் வண்ணம் புலிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது
இந்தக் குழந்தைகளுக்கு தாய் தந்தை உலகம், கடவுள் எல்லாமே பிரபாகரன் தான் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்கள் புலியாக மாற்றப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொருத்தமற்றது. ஏனெனில் இதே மனித உரிமைகள் பிரதிநிதிகளே செஞ்சோலையில் பராமரிக்கப்படும் சிறுவர்கள் பல்கலைக்கழகம் சென்று படிப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே செஞ்சோலையில் உருவாகும் சிறுவர்கள் தமக்கான எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்களாக தாமே இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
அதுபோலவே வன்னியிலுள்ள மாணவர்களிற்கு பிரபாகரனை காவியத் தலைவனாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்களிற்கு தேவையில்லாதவிடயமே, அங்குள்ள மாணவர்களிற்கு இராமனும் தருமனும் அர்ஜுனனும் யார் என்று தெரிகிறதோ இல்லையோ பிரபாகரன் தனது 14 வயதிலேயே துப்பாக்கி ஏந்திய வரலாறு முதல் கொண்டு பிரபாகரன் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே மீனுக்கு தண்ணியை அடையாளம் காட்ட வேண்டிய
அவசியம் இருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரியமுட்டாள் தனம்
ஆக அரசியலுக்காகவும், அறிக்கைக்காகவும் இதுவும் அரசியலுக்காவே தாம் ஏதோ தமிழ்ச் சிறுவர்களின் இரட்சகர்கள் போல் மாயை காட்டுவதை விட்டு இந்தச் சிறுவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவேனும் நாம் சமாதானத்தை தேட வேண்டியுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் இது போன்ற விஷமத்தனத்துடன் கூடிய குயுத்தியான விமர்சன அறிக்கைகளை ஆறறிவுள்ளவர்கள் மட்டுமல்ல ஐந்தறிவு ஜீவன்களும் தீனிக்காகவேனும் முகர்ந்து பார்க்காத நிலையேற்படும் என்பதை உணர்ந்து இனியேனும் தம் சுய திருப்திக்காவும் யாருக்காவும் இது போன்ற அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து விட்டு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்தது போன்று பாதிக்கப்படும் மக்களிடம் சென்று அவர்களின் உள்மன உணர்வுகளைப் பதிவு செய்து தம் மனித உரிமைகளுக்கான அவாவினை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் யாழ் கிளையினர் வெளிக்காட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
9 சத்திரியன்

Page 9
2000 ஜூலை 20ம் திகதி ஞாயிறு
|ழ்குடா நாட்டில்
சங்கங்களுக்கும் சமாசங்களுக்கும் குறைவில்லை. மக்களுக்கு இலகுவான அடிப்படையில் சேவை செய்வதே இச்சங்கங்களின் நோக்கமாகும் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடை வர்த்தக தடைகள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பொழுது மக்களின் பளுக்களை எந்தஅளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைப்பதே இதன் முழுமையான நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்று அந்தநிலை தலைகீழாக மாறிவிட்டது. இன்று மககளுககாக உருவாககபபடL இச்சங்கங்கள் மக்கள் நலன் என்றால் கிலோ என்ன வில்லை என்று கேட்கும் நிலை தோன்றியுள்ளது. இன்றைய இக்கட்டான நிலையில் தம்மிடம் இருக்கும் பொருட்களை கள்ளச்சந்தைக்கு விடுதல், நிறை குறைத்து விற்பனை செய்தல் இவற்றைத் தட்டிக் கேட்டால் மக்களுக்கு அப் பொருட்கள் føMLjgiILDE}} LIIIfølgfll IL fløj ஈடுபடுதல் என்பவற்றை நாம் காணக் கூடியதாய் இருக்கின்றது. இந்தசங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கூட சில அரசாங்க அதிகாரிகள் பின்நிற்கின்றனர். இதற்கான மர்மம் என்னவென்று ஒருவருக்கும் தெரிய வில்லை.
அதிகாரிகளின் முதுகெலும்பில்லா தன்மையினால் முழுமையாக பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் ஆகும். எனவே இன்றைய நிலையில் இச்சங்கங்கள் மீதும் அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இன்று முக்கியமாக பலநோக்கு கூட்டுறவு சங்கம், பேக்கரி உரிமையாளர் சங்கம், வர்த்தகர் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் என்பன முன்னணியில் இருக்கின்றன. ஏனைய சங்கங்கள் எப்படி இருந்தபோதிலும் இந்த நான்கு சங்கங்களை பொறுத்த மட்டில் பொதுமக்கள் நேரிடையாக பாதிக்கப்படுகின்னர்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய பதட்ட சூழ்நிலை யைத் தொடர்ந்து அரசாங்க நிர்வாகம் நலிந்து போன நிலையில் மக்கள் கூட்டுறவு சங்கத்தை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் வர்த்தகர்கள் தமது பொருட்களை ஆங்காங்கே அப்புறப்படுத்தி கொண்டு இருந்த சமயம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. அதாவது கள்ளச் சந்தைக்கும் கறுப்பு விலைக்கும் உரிய குகையாக ப.நோ.கூ. சங்கங்கள் மாறியதை காணக்கூடியதாக இருந்தது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அமைந்த ஒரு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட ஷெல் விழுந்து வெடித்தது. இதனை பயன்படுத்தி அந்த பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் தமது கையிருப்பில் இருந்த எரிபொருள்களை கறுப்புச் சந்தைக்கு வழங்கினர். எரிபொருள் பங்கிட்டு அட்டைக்கு என வழங்க இருந்தபோதும் எவருக்கும் அது வழங்கப்படவில்லை. உதவி கூட்டுறவு ஆணையாளர் இது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் ஏதோ நடத்தினார்
ஆனால் ஒன்றும் உருப்படியான
ஜூலை 17 திகதி சேர்க்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் கறுப்பு சந்தைக்கு உடந்தையாக இருந்தபலநோக்கு கூட்டுறவு
நிலையில் நடைபெறவில்லை. மாறாக சில அரச அதிகாரிகளின் வீடுகளுக்கு சில பரல்களில்
அதிகாரிகளின் முதுகெலும்பில்லா தன்மையினால்
எரிபொருள் எடுத்து சென்று
வழங்கப்பட்டது மட்டும் உண்மை.
யாழ் செயலகத்திற்கு பொருட்களை களஞ்சியப் படுத்தக் கூடிய பண்டகசாலைகள் இல்லாதகாரணத்தினால் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில்
சங்கத்திற்கு எதிராக எந்தநடவடிக்கையும் இது வரை மேற் கொள்ளபடவில்லை இவ்வாறு நடவடிக்கை எடுக்காததனால் இதனை மேலும் ஊக்குவிப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஜூலை 30ம் திகதி நள்ளிர
வில் இருந்து கோதுமை
மாவிற்கான விலை மூன்று ரூபாவினால் குறைக்கப்பட்டது. ஆனால் இதனை அமுல்படுத்த ஜூலை 10ம் திகதி வரை காலதாமதம் எடுக்கக் கூடிய
அளவுக்கு வேண்டிய நிலையில் சங்கங்களில் ஆதிக்கம் இருந்தது.
மூன்று மாதத்திற்கு தேவையான உணவு அத்தியாவசியப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டன. UITp செயலக உத்தரவிற்கு அமைய மட்டுமே கிளைகள் ஊடாக மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த கோதுமை மா வெளியே சென்றது எப்படி? இது குறித்து ஜூலை மாதம் 14ம் திகதி அரசாங்க அதிபர், திணைக்களத்தலைவர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பொது முகாமையாளர்கள் ஆகியோரை வரவழைத்து இது தொடர்பான விசாரணையை மேற் கொண்டார். கோதுமை மா எவ்வாறு கள்ளச்சந்தைக்கு சென்றது என்பது பற்றி எமது திடீர் பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
கோதுமை மாவிற்கு வெளிச்சந்தையில் நல்ல கிராக்கி இருந்தபோது இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலைமையை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து
விலை மூன்று ரூபாவாக குறைக்கப்பட்ட நிலையில் இக் கோதுமை மா கொள்வனவு செய்யப்பட்டு இருந்த இருப்புடன்
தம்மிடம் இருக்கும் மா கையிருப்பு
முடியும் வரை இவ் விலை குறைப்பு மேற்கொள்ள முடியாது என்ற கருத்தை சங்கங்கள் முன்வைத்தன. ஆனால் எவ்வளவு தொகை கோதுமை மா தமது கையிருப்பில் இருந்தது என்ற விபரத்தை தர சங்கங்கள் முன் வரவில்லை. இதேசமயம் கொழும்பு சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் அந்தசீனியில் ஒரு மணிகூட யாழ்ப்பாணம் வந்து சேர வாய்ப்பில்லாத நிலையில் சீனிக்கான விலை அதிகரிப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் காண கூடியாதாக இருக்கிறது. விவாசாயிகளுக்கும் அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் என்று நாளாந்தம் பேசப்பட்டு வந்தாலும் அதில் நூற்றுக்கு ஐம்பது வீதமாவது சாதகமாக முடிந்ததா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கூற வேண்டும். இவ்வருடம் மார்ச் மாதம் 5ம் திகதி விவசாய சம்மேளனங்களுக்கும் கமநல சேவை நிலைய அதிகாரிகளுக்கும் இடையே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாயிகளுக்கு தேவையான மண்ணெண்ணை கூட்டுறவு சங்கம் ஊடாக வழங்கப்படும் என்றும் இதற்காக ஒரு பங்கீட்டு அட்டை
 
 
 
 
 
 
 
 
 
 

கமநல சேவை நிலையம் முலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது பங்கீட்டு அட்டை மட்டும் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் மண்ணெண்ணையை ஒரு முறையாவது சகலருக்கும் கிடைக்க கூடிய வகையில் வழங்கப்பட வில்லை. இதனால் பல விவசாயிகள் தமது விவசாயத்தைக் கைவிட்டு விட்டனர்.
பெயரளவில் சிலருக்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டு பின்னர் இவற்றை ஒழுங்காக அமுல் படுத்தாது விட்டு விடுகின்ற னர். இது மக்களுக்கு பலத்த அசெளகரியங்களை ஏற்படுத்து கின்றது. இம்மாதம் முடிவதற்கு முன்னர் விவசாயிகளுக்கு ஒழுங்காக மண்ணெண்ணை விநியோகத்திற்கான மாற்று திட்டம்
ஒன்று மேற் கொள்ளப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விவசாய சம்மேளனங்களுக்கு உறுதி அளித்துள்ளார். நிவார ணத்திற்கு சில இடங்களில் பழுதடைந்த அரிசி வழங்கப்படு வதாக அரச சார்பற்ற நிறுவுனங்களின் இணையம் அரசாங்க அதிபருடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்து தேவை யேற்பட்டால் அவைபழுதடைந்த அரிசி அரச அதிபரின் கவனத் திற்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் எந்தகட்டத்திலும் அரசாங்க களஞ்சியத்தில் இருந்து பழுதான அரிசி நிவாரணத்திற்கு விநியோகிக்க படுவதில்லை. அரசாங்க களஞ்சியத்தில் சேரும் பழுதான அரிசி முழுவதும் ஒன்றாக்கி உடனுக்கு உடன்
இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு கோழித்தீனுக்கு வழங்கப்படுகின்ற தே தவிர எந்தக்கட்டத்திலும் மக்கள் பாவனைக்கு வழங்கப் படுவதில்லை எனக்கூறினார்.
இவ்வாறு கூட்டுறவுக்கடை களுக்கு வழங்கப்படும் அரிசியினை விநியோகிக்கும் போது அவற்றைக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளர் கண்காணித்து வருகின்றார் என திட்டவட்டமாக தெரிவித்த அரசாங்க அதிபர் இந்தஅரிசிக்கு என்ன நடக்கின்றது என்பதற்கு பதில் கூற வில்லை. இனிமேல் இது குறித்து தீவிர கவனம் செலுத்தப் படும் என உறுதியளித்தார்.
GLJj, Krf) DiffGOLDWIJINTGITT சங்கத்தைபொறுத்தமட்டில் பாணி உற்பத்திக்கு என யாழ் செயலகத் தினால் வாராந்தம் வழங்கப்பட்டு வந்த மாவை இச் சங்க உறுப்பினர்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்தமை கண்டுபிடிக் கப்பட்டதை தொடர்ந்து பேக்கரிகள் அமைந்த பகுதியில் பிரதேச செயலாளரின் ஓரளவு கண்காணிப்பின் கீழ் மா பேக்கரிகளுக்கு வழங்கவும் இம் மா மூலம் பாண் உற்பத்தி செய்யமுடியும் எனவும் உறுதிசெய்யப்பட்டு இருந்தது. இதனை ஆட்சேபித்த பேக்கரி D fleMIDIIIGIf FBj3úð LIIIGM உற்பத்தியை மேற்கொள்ளக் கூடாது என தமது அங்கத்துவ பேக்கரிகளுக்கு தெரிவித்தனர். இதனால் குறிப்பாக இடம் பெயர்ந்து முகாம்களிலும் மர
நிழல்களிலும் உறவினர் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் பாரிய இடைஞ்சல் அடைந்ததுடன் மக்களின் காலை, இரவு உணவு கூட பாதிப்பு அடைந்தது. அதாவது இச் சங்கம் மக்களின் இக் கட்டான நிலையை கூட கருத்தில் கொள்ளவில்லை.
யாழ் மாவட்டத்தில் 350 கிராம் பாணி உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் நிறை யை உயர்த்த வேண்டும் என பல சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் அமைப்புகள் விடுத்தவேண்டுகோள் செவிடனின் காதில் ஊதிய சங்காகவே அமைந்துள்ளது. சில இடங்களில் 250 கிராம், 300 கிராம் பாணும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை பேக்கரி உரிமையாளர் சங்கம் கூடி தமது திடீர் சோதனையில் கண்டுபிடித்த போதும் எந்த
ஆஅதி 9
நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதேசிமயம் செயலகத்தில் இயங்கும் தரவிலை நிர்ணய திடீர் பரிசோதகர் பல இடங்களில் இந் நிறை குறைவு காணப்படுவதாக கடந்தசில மாதங்களாக தெரிவித்த போதும் எந்த நடவடிக்கையும் ஒருவரும் மேற்கொள்ள வில்லை. இதற்கு ஒரு முடிவு வராதா என ஏங்கும் மக்கள் இன்று அதிகம். வர்த்தக சங்கங்களை பொறுத்தமட்டில் தமக்கு ஏற்பட்ட இழப்புகளை மட்டுமே வெளிக் காட்டுகின்றனர். மேஷ்உஹன கப்பல் தாக்கப்பட்டவுடன் கண்களைமுடிக்கொண்டு உணவு பொருட்களை பதுக்கியமை விலைகளை அதிகரித்ததுடன் ஓர் செயற்கை தட்டுபாடும் ஏற்படுத்தப்பட்டது. இதேசமயம் விற்பனை செய்யப்படாது இருந்த பொருட்களை இதைஎடுத்தால் இதை தருவோம் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனை வர்த்தக சங்கம் கண்டும் காணாது போல இருந்தமை இச்சங்கங்களில் ஆரம்ப நோக்கம் கூட இல்லாமையை வெளிக் காட்டுகின்றது.
நுகர்வோரை பாதுகாக்கும் நோக்குடன் அமைந்த நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் ஓர் இக்கட்டான நிலையில் நுகர்வோருக்கு ஏற்பட்ட பாதிப்புக் களை உரிய அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை தடுத்து நிறுத்தாது மெளனமாக இருந்து கொண்டு ஆடம்பரமான சில வேலைகளுக்கு அறிக்கைகளை விடுத்தவண்ணம் இருந்தனர். நுகர்வோர் சங்கத்தினர் என்றால் அறிக்கை விடுபவர்களாக மட்டுமே
காணப்படுகிறார்களே தவிர ஆக்கபூர்வமான எந்தநடவடிக்கை
மேற் கொண்டதாக இல்லை. ஆனால் தமக்கு தேவையானவற்றை பின் கதவால் பெற்று கொள்ளாது தடைபட்டு போகும் என்ற பயபிதி
இந்த நுகர்வோர் பாதுகாக்கும்
சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.
பொருள் விநியோகம் தொடர்பாக கூட்டங்கள் எதுவும் நடை பெற்றாலும் பிற கார ணங்களை தெரிந்து ஒரு முடிவுக்கு வர முன்னர் இடைநடுவில் இவர்கள் வெளியேறி விடுவார்கள் இந்த நிலையில் பொதுமக்களின் நலனை பாதுகாக்க இந்த சங்கங்கள் என்று முன்வருமோ என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சங்கத்தின் ஆரம்ப நோக்கமும் தமது யாப்பின் முக்கியத்துவமும் பொதுமக்கள் சேவையே. இதனை பலரும் மறந்து பல வருடங்கள் சென்று விட்டது.
சாதாரண சூழ்நிலையில் ஏற்படும் பாதிப்புக் குறித்து எவரும் பெரிதாக கருதமாட் டார்கள் ஆனால் யுத்தகுழ்நிலையில் உயிருடன் போராடிக்கொண்டு உடமைகளை இழந்து மன ஏக்கத்தில் இடம் பெயர்ந்தவர்கள் என்ற பெயருடன் வசிக்கும்போது அதனால் ஏற்படும் தாக்கங்கள் மத்தியில் இச் சங்கங்களின் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கத்தினாலும் மக்கள் பாதிப்படைகின்றனர். எனவே சங்கங்களின் அடிப்படை நோக்கம் மக்கள் நலனே. எனவே இதனை இனியாவது கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Page 10
10 ஆணுறி
தவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முன்நாள்
பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று பதின்நான்கு வருடகாலக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப் பட்ட சில குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் பிரச்சாரம் ஒன்றுக்காக ஹெலிகொப்டர் ஒன்றை ரஷ்யாவிலிருந்து வாங்கிய போது இவர் ஊழல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இராணுவ அரசால் நியமிக்கப்பட்ட விஷேட நீதிமன்றம் ஒன்றே விசாரணைகளை நடத்தியது. பதின்நான்கு ஆண்டு சிறைத் தண்டனை யுடன் இரண்டு கோடி ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் இருபத்தியொரு வருட காலத்துக்கு அரசியலில் ஈடுபடுவதற்கும் அவருக்குத் தடைவிதித்துள்ளது.
ஷெரிப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது தண்டனை இதுவாகும். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய தினத்தன்று விமானக் கடத்தலில் ஈடுபட்டமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இவருக்கு ஏற்கனவே இரண்டு ஆயுட்காலத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. முஷாரப் பயணம் செய்த விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் இறங்க விடாமல் தடுத்ததுடன் அதனைத் திசைதிருப்புமாறு உத்தரவிட்டது தொடர்பாகவே இவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றுக்கு எதிராக ஷெரிப் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மேண்முறையீட்டுக்கு உரிய பதில் கிடைக்கும் என்பதில் அவர் நம்பிக்கை யிழந்தவராகவே காணப்படுகின்றார்.
இந்த நிலையிலேயே அவருக்கு கடந்த சனிக்கிழமை மேலும் பதிநான்கு வருட காலச்சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாகவும் அவர் மேன்முறையீடு செய்வாரா? இது பற்றி அவரிடம் கேட்டபோது "கடவுளைப் பிரார்திப்பது மட்டுமே என்னால் செய்யக்கூடியது" என்கிறார். அவரது இந்தப் பதிலில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. "இந்தத் தீர்ப்பு முஷாரப்பின் நோக்கங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது அவர் என்னை இலக்கு வைத்துத்தான் காரியங்களை மேற்கொள்கின்றார் என்பது இப்போது உறுதியாகின்றது" எனக் குறிப்பிடும் ஷெரிப், "இவை அனைத்தும் தனிப்பட்ட விரோத்தைத் தீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையே எனவும் சுட்டிக்காட்டுகின்றார். இந்த விசாரணைகளில் ஷெரிப் முழுமையாகவே நம்பிக்கையிழந் திருந்தார். விசாரணைகளின் போது அவர் நீதிமன்றத்துக்குச் சமூகமளித் திருக்கவில்லை என்பதுடன், தனது சார்பில் வாதிடுவதற்காக சட்டத்தர ணிகள் எவரையும் நியமிக்கவும் இல்லை.
இராணுவ ஆட்சியாளர்களின் விசாரணைகளின் போது அனைத்துமே அர்த்தமற்றவையாகிவிடுகின்றன என சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொள்வது அவரது நோக்கமாக இருக்கலாம். ஆனால், ஷெரிப்பின் அரசியல் எதிர்காலத்தை இல்லாமல் செய்வதில் இராணுவ ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளையில் உலக அபிப் பிராயத்துக்கு இடங்கொடுத்து சர்வதேச சமூகத்திலிருந்து பாகிஸ்தான் ஒதுக்கப்படாமலிப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் தான் கல்பிகார் அலி பூட்டோவுக்கு
வழங்கப்பட்டதைப் போன்று தூக்குத் தண்டனை எதனையும் வழங்காமல், விசாரணைகளும் நீதியான முறையில் நடைபெற்றுள்ளது எனக் காட்டிக் கொள்வதற்கு முஷாரப் முயல்கின்றார். ஷெரிபின் எதிர்காலத்தை இது கேள்விகுறியாக்கியுள்ளது
இருந்த போதிலும் பாகிஸ்தான் தொடர்பான ஆய்வாளர்கள் ஒரு விடயத்தை முக்கியமாகச் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதாவது ஜெனரல் முஷாரப் கடந்த வருடம் அக்டோபர் மாம் 12ம் திகதியன்று அந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகத் தம்மை அறிவித்தபோது நாட்டின் இரட்சகர் என அவரை வரவேற்ற பலர் இன்று அவரை அவ்வாறு வரவேற்பதற்குத்
தயாராக இல்லை. அண்மைக்கால அவரது நடவடிக்கைகளே இதற்குக் காரணம், நாவாஷ் ஷெரிப்பை பதவியிலிருந்தும் வீழ்த்தி ஆட்சிக் கடிவாளத்தை பற்றிக் கொண்ட முஷாரப் ஒளிமயமான எதிர்காலத்தக்கு நாட்டை இட்டுச் செல்வார் என
கொடுக்கப்பட்ட அழு நிறைவேற்ற முடியாது விடயங்கள் பல. அவ முக்கியமானவை இை
1. துருக்கி மாதிரி மதச் சார்பற்ற இஸ்ல முன்மாதிரியாகக் கெ
2. விவசாய உற்ப வரியை அமுல் செய்
3. சர்வதேச நான நிபந்தனைகளில் ஒன் மற்றும் சொத்துரிமை ஆவணப்படுத்தல் தெ சட்டங்களை கடுமைய செய்வதன் மூலம் வ
ஷெ
இல்லாதொழித்தல்,
4 ஆப்கானிஸ்தா பாகிஸ்தான் ஊடாக போதைப் பொருள் தடை செய்வதோடு, வர்த்தக உடன்படிக் குமதி செய்யப்படும்
முஷாரப் எதி
J. GDITT6
எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் தலைமையிலான அரசு கரடுமுரடான பாதையிலேயே சென்று கொண்டிருக்கின்றது எனக் கூறுகின்றார் பிரபல ஆய்வாளர் ஒருவர். தேசத்தைப் பற்றிச் சிந்திப்பதைவிட ஷெரிப்பைப் பழிவாங்குவதிலேயே அவர் அக்கறை கொண்டு செயற்படுகின்றார் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்புகின்றார். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அரசினால் மிகுந்த தயக்கத்துடன் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்நாட்டின் ஐந்து முக்கிய பிரிவினரின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்கவேண்டும். அதாவது பஞ்சாபி உயர் வர்க்கத்தினர் பஸாரிஸ் இனத்தவர்கள், இஸ்லாமிய அடிப்படை வாதிகள் போதைப் பொருள் மற்றும் கள்ளக்கடத்தல் வர்த்தகர்கள் மற்றும் ஆயுதப் படையினரின் செல்வாக்கும் தவிர்க்க முடியாதளவுக்குப் பலமானதாகவே உள்ளது. இந்தப் பிரிவினரின் அங்கீகாரத்தைப் பெறாத எந்த ஒரு நடவடிக்கையும் செயலிழந்து போய்விடுகின்றன. ஆட்சியையே மாற்றி யமைக்கக் கூடிய சக்தியைப் பெற்றுள்ள இவர்களை எதிர்ப்பதற்கு எந்த ஒரு ஆட்சியாளர்களுமே முன்வருவதில்லை. இப்போது முஷாரப்புக்கு தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ள்வர்கள் இவர்கள்தான்.
அவ்வாறு முஷாரப்பால் வாக்குறுதியளிக்கப்பட்டு பின்னர் மேற்படி குழுக்களில் ஒன்றினாலோ அல்லது அவற்றில் சிலவற்றினாலோ
ஆப்கானிஸ்தானுக்கு செய்வதைத் தடுத்தல் 5. இஸ்லாமியப் ஓய்வு பெற்ற படையி கொள்ளப்படும் பயிற் நிறுத்திவைத்தன.
6. கண்டஹாருக்கு தலிபான் ஆட்சியாள போக்கைத் தளர்த்தி என அழுத்தங்கொடு லேடனை நீதியின் மு கான ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு மு: வாக்குறுதிகளில் இது
7. பாதுகாப்புச் குறைத்தல், ஐ.எம்.எப் முஷாரப் வழங்கிய 6 இதுவாகும்.
8, diff, ple கைச்சாத்திடுவது
இந்த வாக்குறுதி செயற்படுத்த முடிய இப்போது இருக்கின் அரசியல்- பொருளா இராணுவ அமைப்பி சாதிப்பதற்கு எத்தை தாண்டிச் செல்ல ே என்பதை முஷாரப் கொண்டுள்ள அதே அவர் மீது வைத்திரு இழக்கத் தொடங்கில குதிரையை அடக்க இப்போது குதிரைக் போயுள்ள நிலைதா பாகிஸ்தானின் ஆட்
 
 
 

2OOO ஜூலை 30ம் திகதி ஞாயிறு
வெளிப்படையான மற்றும் ரகசியமான இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவீனங்களும் அடங்கும்.
தம் காரணமாக எவராலுமே ஸ்திரமாக இருக்க
முடியாமைக்கு இந்தக் குழுக்களின்
றில் அழுத்தங்கள் தான் காரணம்
GJITLIGAĴALULL
தான். பாகிஸ்தானிய சனத்தொகையில் அதேவேளையில் அபிவிருத்திக்கான நிதி லான நவீன பஞ்சாபியர்களே பெரும்பான்மையினராக ஒதுக்கீடு மூன்று வீதமாகக் குறை மிய அரசை இருக்கின்றார்கள். இவர்கள் வடைந்திருக்கின்றது. அதாவது
GoIGů. சனத்தொகையில் 48.2 வீதத்தினராகும். அபிவிருத்திக்கான செலவீனத்தைவிட திகள் மீது ஆனால் ஆயுதப்படைகளில் முக்கிய இரண்டு மடங்கு அதிகமான தொகை GÜ. அதிகாரிகளாகவும் சாதாரண இராணுவச் செலவீனங்களுக்காக ய நிதியத்தின் வீரர்களாகவும் எழுபது வீதமான ஒதுக்கப்பட்டுள்ளது.
ான வருமானம் பஞ்சாபியர்கள் இருக்கின்றார்கள் 1977ம் ஆண்டுக்கு முன்னர்
விபரங்களை பெரும்பாலான அதிகாரிகள் பஞ்சாபிய இராணுவம் ஒரு இலக்குடன் தான் Ilium Gor உயர்குடியைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஊக்குவிக்கப்பட்டன. அதாவது ாக அமுல் இராணுவ ஆட்சியாளரான முஷாரப்போ பாகிஸ்தான் என்ற தேசப்பற்றுதான்
ஏய்ப்பை ஒரு மொஹாஜியர் சிறுபான்மை இன இராணுவத்தின் ஊக்கமாத்திரையாக
ரிப்புக்கு பதின்நான்கு
அதிகாரிகள் தமது விவசாய உற்பத்திகளுக்கு வரி விதிப்பதை ஒரு
போதுமே அனுமதிக்காத பஞ்சாபியர்கள்
மொஹாஜியர் இனத்தைச் சேர்ந்த ஒரு இராணுவத் தளபதி அதனைச் செய்வதை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதேஉண்மையாகும் முஷாரப் எதிர்கொள்ளும் பிரதான சவால் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது.
மற்றொரு இனக்குழுவான பஸாரிஸ் அடிப்படைவாதிகள் - கள்ளக் கடத்தல் காரார்களுக்கு இடையேயான உறவுகள் பாகிஸ்தானில் எப்போதுமே
னிலிருந்து பலமானதாகவே இருந்து வருகின்றது. மேற்கு நாடுகளுக்கு பஸாரிகளும் கடத்தல்காரர்களும் கடத்தப்படுவதைத் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதிக் உலக கடத்தல் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடக் கையின்படி இறக் கூடியளவுக்கு பணபலம்
பொருட்களை படைத்தவர்களாகவுள்ளார்கள். இவர்கள்
ர்கொள்ளும் DJ, GIT... !
வருட கடூழியம்;
இருந்தது. ஆனால், ஸியா உல்ஹக் ஆட்சிக்கு வந்தபின்னர் இதனுடன் மதப்பற்றையும அவர்களுக்கு ஊட்டினார். அந்த மதப்பற்று இப்போது, இராணுவத்தினரை நன்கு பற்றிக்கொண்டுவிட்டது என்பது
உண்மைதான். இதன் அடிப்படையில் தான் இஸ்லாமிய பாடசாலைகளில் இராணுவப் பயிற்சிகளும் இடம்பெற்றன. இவ்விதம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட இராணுவம் சமாந்தரமான மற்றொரு
விற்பனை வாக்குப் பலத்தை அதிகளவில் இராணுவமாக வளர்ந்துவருவதை கொண்டிருக்காத போதிலும், வீதிகளில் யாராலும் தடுக்க முடியவில்லை. ாடசாலைகளில் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அர இது இராணுவத்துடன் மட்டும் னரால் மேற் சாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் நின்றுவிடவில்லை. பாகிஸ்தானின் fly. GODGIT கொடுப்பதில் வல்லவர்கள் என்பது பல அணுவாயுதத் திட்டங்கள் மற்றும்
தடவைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. செய்மதித் திட்டங்கள் போன்றவற்றிலும் விஜயம் செய்து, நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்த இஸ்லாமிய மயமாக்கல் தாக்கங்களை கள் தமது தீவிரப் போது ஐ.எம்.எப். இன் ஏற்படுத்துகின்றது. பெரும்பாலான
கொள்ள வேண்டும் ந்தல், ஒஸ்மா பின்
நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகின்றார் எனவும், தலிபான மற்றும் ஒஸ்மா
இளைய தலைமுறை விஞ்ஞானிகள் தமது உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச்
ன் நிறுத்துவதற் பின்லே டனுக்கு எதிராக செல்வதற்கு முன்னர் இஸ்லாமியப்
கோருதல் அமெரிக்காவுடன் இணைந்து பாடசாலைகளிலேயே கல்வி கற்கின் ராப் அளித்த செயற்படுகின்றார் எனவும், "சரியத் றார்கள். பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் பும் ஒன்றாகும். சட்டங்களைச் செயற்படுத்தத் தயங்கு தந்தை எனப்படும் ஏ.கியூகான் சலவீனத்தைக் கிறார் எனவும் பஸாரிஸ் ஐரோப்பாவில் கல்வி கற்றவராகவுள்ள
நிறுவனத்துக்கு இனத்தவர்களும், மத போதும், தீவிரமான ஒரு ாக்குறுதி அடிப்படைவாதிகளும் குற்றஞ்சாட்டி இஸ்லாமியவாதி இவர்களின்
யிருந்தார்கள். இவற்றுக்கு எதிராக அழுத்தங்களையும் மீறி சிரிபிரியில் படிக்கையில் அவர்கள் போராட்டங்களையும் ஜெனரல் முஷாரப்பால் கைச்சாத்திட
வில் எதனையுமே
நடத்திவந்தார்கள் ஜெனரல் முஷாரப் பெருமளவு எதிர்ப்புக்கள் எதுவும்
முடியாது என்பதே உண்மைநிலைமை.
நவாஸ் ஷெரிப்பை கைது செய்து
தவராக முஷாரப் இல்லாமல் ஆட்சியைப் பிடிப்பதற்கு தண்டனைக்குள்ளாக்கினாலும், பல ார். பாகிஸ்தானின் இதுவே அடிப்படைக்காரணம் குழுக்களின் கைதியாகவே முஷாரப் கூட 5TU- FUpah- இப்போது இந்த மூன்று சக்திகளும் இருக்கின்றார் என்பதே பாகிஸ்தானின்
ஒரு காரியத்தைச் தடைகளைத் |ண்டியுள்ளது ணர்ந்து வளையில், மக்கள் த நம்பிக்கையும்
ஒன்று திரண்டிருப்பதாக ஆட்சியாளர்களைப் புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்துள்ளன, அதாவது இப்போது முஷாரப்புக்கு எதிராக இவை அணிதிரள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
உண்மை நிலைமை இன்று அவரால் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். அதாவது ஷெரிப் மீதான குற்றச் சாட்டுக்களை வெளியிடுவதும், அவரை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்குவதும் தான். அதனைத்தான்
LITñSEGÍTI. ஆயுதப்படை என்பது பாகிஸ்தானில் அவர் இப்போது செய்துகொண்டிருக் னைந்த முஷாரப் முக்கியமான ஒரு சக்தியாக உள்ளது. கிறார் என்பதே உண்மை நிலை
அடங்கிப் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
இது இதற்காக ஆறு வீதம் ஒதுக்கீடு JINTGINI İSEGÍ செய்யப்படுகின்றது. இவற்றில்

Page 11
2000 y nos 800, ganrif ஞாயிறு
6. ன்ற இதழில்
தமிழ்த்தேசம் சந்திக்கும் அகமுரண்பாடுகளில் யாழ் ஆதிக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இவ் இதழில் சைவமதத்தின் மேலாதிக்கம் என்ற அகமுண்பாட் டினைப் பற்றிப் பார்ப்போம்.
சைவமதத்தின் மேலாதிக்கம் என்பது தமிழ்த் தேசம் முழு வதற்கும் பொதுவான ஒன்றாகும். எனினும் பிரதேசத்திற்கு பிரதேசம் இவ்ஒடுக்கு முறைகளில் ஏறத்தாழ் வுகள் நிலவுகின்றன.
தமிழ்த்தேசத்திலுள்ள சமூகங் களில் பல்வேறு புற நிலைகள் காரணமாக யாழ்ப்பாணச் சமுகம் சற்று மேல் நிலையில் உள்ளது. அரசியல், அறிவியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் இம் மேல் நிலை காணப்படுகின்றது. இதனால் இச் சமூகத்தினை சேர்ந்தவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களே தமிழ்த் தேசத்தின் கருத்துக்களாக பார்க்கும் நிலையும் வளர்ச்சி யடைந்தள்ளது.
சைவ மேலாதிக்க கருத்துக்கள் யாழ்ப்பாணச் சமூகத்தினராலேயே முன்னிலைக்கு வந்தன. ஆறுமுக நாவலர் இதில் முதன்மையான ாக விளங்குகின்றார். எமது
பிற்கு முற்றிலும் தொடர்
பில்லாத வடஇந்திய மரபுகளிலிருந்து வந்த ஆகம மரபினை அவர்அறிமுகப் படுத் தினார். இவ் ஆகம மரபு ஏனைய மதத்தினரை பின்தள்ளி சைவமதம் தான் உயர்ந்த மதம் என்பதைக் காட்டுவதில் முனைப்பாக நின்றது. நாவலர் மதப்புனருத்தாரண நடவடிக்கை களில் ஈடுபட்ட காலப்பகுதி சைவமதத் தினை முதன்மை ப்படுத்த வேண்டிய தேவையை அவாவி நின்ற போதும் வட இந்திய ஆகம மர பினை எமது மரபாக கொள்ள முயற்சித்தமை எவ்வளவு தூரம் சரியானது என்பது கேள்விக் குறியாகயுள்ளது. நாவலர் தனது பணிகளை ஆரம்பித்த கால ** கிறிஸ்தவ மிஷனறிகள்
கள் கால்களை ஊன்றிக் கொண்டி ருந்தன. ஏற்கனவே கத்தோலிக்க மிஷனறிகளின் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்த போதும் நாவலர் காலத்திலேயே ஏனைய மெதடிஸ்ட் தென்னிந்திய திருச்சபை, என்பவற்றின் செயற் பாடுகள் பரவிக் கொண்டிருந்தன. தமிழ்ச் சமூகத்தின் உயர்பிரி வினரில் சிலர் கல்விவாய்ப்புகளுக் காகவும் வேலை வாய்ப்புகளுக் காகவும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம்மாறிக் கொண்டிருந்தனர். இந்நிலை யிலேயே இதனைத் தடுக்கும் வகையில் நாவலர் மதப்புனருத் தாரண இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஒரு கோணத்தில் பார்க்கும் போது நாவலரின் நடவடிக்கைகள் முற்போக்கானவையாக தெரிந்தது உண்மையே மதத்தைப் பயன் படுத்தி காலனித்துவ வலைப் பின்னலுக்கான ஆதாரங்களை காலனித்துவ அரசு ஊன்ற முயன்ற போது அதற்கு எதிரான போராட்டம் என்ற வகையில் நாவலரின் நடவடிக்கைகள் முற்போக்கானவையாக இருந்தன. ஆனால் மறுபக்கத்தில் அவரின் நடவடிக்கைகளே பிற்காலத்தில் தமிழர் ஒரு தேசமாக அணி திரள்வதில் தடங்கல்களையும் ஏற்படுத்தின. சைவமதம் மேலா திக்கம் பெற்று தமிழ்த்தேசத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியபோது தேசமாக அணிதிரளுவதற்க்கு வேண்டிய பன்மதத்தன்மை
என்ற அம்சம் பலவீனமடையத் தொடங்கியது ஒரு தேசம் மதரீதியாக பிளவுண்டிருக்கும் போது தேசமாக அணிதிரளல் என்பது இலகுவான விடயமல்ல. தமிழர்களின் அரசியல் தளத்தில் இந்த சைவமேலாதிக்கம் என்பது 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாகும் வரை உயர்நிலையிலேயே இருந்தது. அரசியல் பிரதிநிதித்துவத்தை பொறுத்தவரை அதுவரை காலமும் சைவர்களே பிரதி நிதித்துவத்தைப் பெற்றனர். சைவர்களுக்கே பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என சைவமதத் தலைவர்களும், சைவமத நிறுவனங்களை சேர்ந்தவர்களும் குரல்
தந்தை செல்வாவின் தெரிவு மட்டும் இதற்கு சற்று விதிவிலக்காக இருந்தது. அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து 1947 தேர்தலில் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசிய அரசியலில் அவர் ஒரு உறுதியான தலைவராக இருந்தமையே இதற்கு 95/U600TLDIT (SLD.
உண்மையில் தமிழரசுக் கட்சி உருவாகும் வரை கிறிஸ்தவ மதமக்கள் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து சற்று ஒதுங்கிய நிலையிலேயே இருந்தனர். அதுவும் அவர்களில் உள்ள
° ெ @ sing
LJ,
GBL.
இ
அசிங்கங்களினால்
தமிழ்த்ே
எழுப்பினர். 1898-1903 வரை மட்டும் றெக்வூட் எனும் கிறிஸ்தவர் பிரதிநிதியாக இருந்தார்.
1879ம் ஆண்டு சட்டசபையில் தமிழர்களுக்கான பிரதிநிதித்து வத்தை வகித்த சேர் முத்துக குமாரசுவாமி மரணமடைய அவ் வெற்றிடத்திற்கு கிறிஸ்தவ தமிழ்ப்பட்டதாரியான பிறிற்றோ போட்டியிட முன்வந்த போதும் சைவ ஆதிக்கசக்திகள் இராமநாதனை நியமிக்குமாறு வற்புறுத்தி வெற்றி கண்டனர். இதற்காக நாவலர் கல்விமான்களின் கூட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் கூட்டி தேசாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
1944ம் ஆண்டு உருவாக் கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்கட்சியும் வைச அடையாளத்தை உயர்த்திப் பிடிப்பதிலேயே அக்கறை கொண்டிருந்தது. அதன் தலைவர ான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தன்னை ஒரு தமிழர் என்று அடயாளம் காட்டுவதைவிட ஒரு சைவத்தமிழர் என்று அடையாளம் காட்டுவதிலேயே அதிக அக்கறை செலுத்தியிருந்தார். தமிழர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும் என்றே ஜீ.ஜீ.பொன்னம்பலம் வற்புறுத்தியிருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது நந்திக்கொடியை பல்கலைக்கழக கொடியாக ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் சைவ ஆதிக்க சக்திகள் இறுதியில் தமது இலக்கில் வெற்றியும் கண்டனர். தமிழர்கள் ஒரு தேசமாக அணிதிரண்ட பின்னர் 1974இல் சைவ ஆதிக்கசக்திகள் இதில் வெற்றிகண்டனர் என்பது முக்கிய விடயமாகும். இது என்னதான் தமிழர் அடையாளம் வளர்ந்து ஆதிக்க நிலையில் இருந்தாலும் எமது அபிலாசைகளை அழிக்கமுடியாது என்பதை சைவ ஆதிக்க சக்திகள் நிலை நிறுத்தியதையே காட்டியது.
தமிழரசுக் கட்சி 1956இல் தமிழர் அரசியலில் மேல்நிலைக்கு வந்தபோதே இப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இருந்துகூட சைவர்களே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர். குறிப் பாக மன்னார் தொகுதியின் பிரதிநிதித்துவம் 1956வரை சைவர்களுக்கே கிடைத்தது.
அரசியல் தொ
N
Gary of SAFFT
· sa LANKA
முன்னேறிய பிரிவினர் மத்தியில் சைவத்தின் ஆதிக்கத்தினால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோமே என்ற அச்சம் நீண்டகாலமாகவே மேலோங்கியநிலையில் இருந்தது. இன்றும் கூட அது நீறுபூத்த நிலையில் உள்ளது.
தமிழரசுக்கட்சி, சைவர் என்ற அடையாளத்தைபின்னுக்கு தள்ளி தமிழர் என்ற அடையாளத்தினை உயர்த்திப் பிடித்தது. கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவர்க ளையும் தன்னோடு இணைத்தது. கிறிஸ்தவமக்கள் பெரும்பான் மையாக உள்ள இடங்களில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்
 
 
 
 

ாக்கி அவர்களின் பாராளு 1ற பிரதிநிதித்துவத்திற்கு
செய்தது. மன்னாரில் இருந்து ழகக்கோனும், யாழ்ப்பாணத் ாகுதியிலிருந்து மாட்டினும் வாறே பிரதிநிதிகளாகினர் தோலிக்க மதத்தலைவர்கள் ர் தமிழரசுக்கட்சியின் பீரங்கிப் ச்சாளர்களாகவும் மாறினர் ருட்திரு சிங்கராஜர் அடிகள் Iர்களில் முக்கியமானவர் ஆவர்.
மறுபக்கத்தில் தமிழ்த் சத்தின் அரசியலிலும், ாராட்டத்திலும் கிறிஸ்தவ த்தி னரின் பங்கு ப்பாரியதாகும். இப்பங்கு சைவ த்தலைவர் களினதும், சைவமத வனங் களது பங்கையும் -வும் அதிகமாக இருந்தது.
ஆணுதி 11
தமிழ்த்தேசிய சக்திகளுக்கு ஒரு பாரிய கடமைகாத்திருக்கின்றது தமிழ்ச்சமுக உருவாக்கத்தில் பதிந்து போயிருக்கின்ற சைவ ஆதிக்கக் கூறுகளை அடையாளம் கண்டு முற்றாக அழிப்பதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பிக் வேண்டும் வரலாற்று ரீதியாக இதன் கூறுகள் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டு அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் சமூகம் அரசியல் கலாச்சாரம்,
பொருளாதாரம் என பல்வேறு
தளங்களிலும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்
மூடப்பட்டிரு
தசம்
கிறிஸ்தவ மிஷனறிகளின் பிப்பணிகள் தமிழர்களின் வளர்ச்சியில் பாரிய
ச்சலை உருவாக்கின. பாக யாழ்ப்பாணப் தசத்தின கல்விநிலை
GOTII fluumIGANGGANGAN ானஒன்றாக மதிக்கப் வதற்கு இவர்களின் களே பங்களித்தன.
கையர் சமூகத்திலேயே முதலாக பட்டதாரிகளை களவில் உருவாக்கிக் டுத்தது. தென் இந்திய சபையின் பரிபாலனத்தில் கிய வட்டுக்கோட்டை ப்பாணக் கல்லூரி என்பதை ம் மறுக்க முடியாது.
இக்கல்விப்பணிகள் கல்வி கற்றோரை அதிகரிக்கச் செய்து அதன் வழி, அரசியல் விழிப்புணர்வுகளையும் உருவாக்கின. இவ்அரசியல் விழிப்புணர்வுகளே தமிழ்த்தேச அரசியல் வளர்வதற்கும் காரண மாகியது.
மேலும் கிறிஸ்தவ மதத்தினர் நிறுவனமாக இருந்த படியால் அந்நிறுவனங்களின் மூலம் வட கிழக்கு மக்கள் தங்களுக்கிடையே இணைவுகளை உருவாக்கி ஒரு தனியான தேசமாக வளர்வதற்கும் உதவினர். இதன் வழி தமிழ்த்தேச அரசியல் வடக்கு கிழக்கு எங்கும் வியாபிக்க வழி செய்தனர். இதைவிட தமிழ்த்தேச அரசியலை சர்வதேச மயப்படுத்தியதிலும் இவர்களுடைய பங்கு மகத்தானது ஆகும். உலக ரீதியாக தங்களுக்கு இருக்கும் வலைப்பின்னல் வசதிகளைக் கொண்டு இப்பணிகளை மேற்கொண்டனர். தமிழ்த்தேச அரசியலின் நியாயப்பாடுகளை உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்ல உதவினர்.
அரசியற் செயற்பாடுகளுக்கு அப்பால் சைவவேளாளர்களால் புறம் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட LD 5,9, G flaŭ 49, GÜGĴ) GJ GVIñjdflj, JSATJ; கத்தோலிக்க மத்தினர் ஆற்றிய பணி மகத்தானது. இப்பணி அவர்களின் மேல்நிலையாக் கத்திற்கு பெரிதும் உதவியது. இன்று தாழ்த்தப்பட்ட வர்களில் ஒரு சிலர் கல்வியில் உயர் நிலைக்கு வந்திருக்கின்றார்கள் என்றால் அதற்கு பிரதான காரணம் கத்தோலிக்க மிஷனறி களின் கல்விப்பணிகளே ஆகும். இது விடயத்தில் சுவாமி ஞானப்பிரகாசரின் பணிகளை தாழ்த்தப்பட்ட மக்கள் என்றுமே மறக்கமுடியாது.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அத்தேசத்தின் மொழி வளர்வதும் இன்றியமையாததாகும். இந்த வகையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பாரியளவில் பங்களிப்புகளை வழங்கினர். அருட்திரு தனிநாயகம் அடிகள் சுவாமி ஞானப்பிரகாசர் என்போரின் தமிழ்ப்பணிகள் இவற்றில் மிகவும் குறிப் பிடத்தக்கதாகும். அதுவும் அருட்திரு தனிநாயகம் அடிகள்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகுவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தார். 1974இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு நடைபெறு வதற்கும் இவரது முயற்சிகளே atrarnna aflatfost
எனவே, தமிழ்த்தேச அரசியலிலும் போராட்டத்திலும் முக்கிய பங்குகளை ஆற்றிவரும், கிறிஸ்தவ மதத்தவரை புறக் கணிக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் அரசியல் நலனுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
தற்போது இவ் அகமுரண் பாடு வெளியில் தெரியாவிட் டாலும் அது முற்றாக அழிந்து விட்டது என எவரும் நினைத்து விடக் கூடாது தமிழ்த்தேச அரசியலின் புற வளர்ச்சியினால் இம்முரண்பாடு உறைய வைக்கப்பட்டுள்ளது தேச விடுதலை கிடைக்கும் போது இது மீளவும் உக்கிரமாக எழுவதற்கு முயற்சிக்கலாம். இந்நிலையில் தான் தமிழ்த்தேசிய சக்திகளுக்கு ஒரு பாரிய கடமைகாத்திருக்கின்ற து தமிழ்ச்சமுக உருவாக்கத்தில் பதிந்து போயிருக்கின்ற சைவ ஆதிக்கக் கூறுகளை அடையாளம் கண்டு முற்றாக அழிப்பதற்கான வேலைகளை இப்போதே ஆரம் பிக்க வேண்டும். வரலாற்று ரீதியாக இதன் கூறுகள் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டு அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் சமூகம், அரசியல், கலாசாரம், பொருளாதாரம் என பல்வேறு தளங்களிலும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இப்பணிகளினூடாகத்தான் தமிழ்த்தேச அரசியல் மட்டுமல்ல, உருவாகப்போகும் தமிழ்த்தேச அரசும் கூட முழுத் தமிழ்த் தேசத்தையும் பிரதிபலிப்பதாக அமையும்
இந்த இடத்தில் இத்தொடரை வாசிக்கும் நண்பர் ஒருவரின் கருத்துக்கும் பதில் கூறவிரும் புகின்றேன்.
தமிழரின் போராட்டம் உக்கிரம் அடைந்து கொண்டிருக் கும் இக் காலகட்டத்தில் தமிழர்களிடம் இருக்கின்ற இவ் அசிங்கங்களை யெல்லாம் கட்டாயம் வெளியே கொண்டு வரவேண்டுமா? என்று நண்பர் GIGGSfLLb (BJELLIT iii.
இதற்கு எனது பதி"தமிழ்த்தேசம் இவ் அசிங்கங்களினால் மூடப்பட்டுள்ளது. இவ் அசிங்கங்களை நீக்கி தமிழ்த்தேசத்தை வெளியே எடுக்காவிட்டால் அது ஒரு தேசமாக நீண்ட நாளைக்கு நிலைக்காது"
இதுதான். தமிழ்த்தேசம் இவ் அசிங்கங்களினால் மூடப் பட்டுள்ளது. இவ் அசிங்கங்களை நீக்கி தமிழ்த்தேசத்தை வெளியே எடுக்காவிட்டால் அது ஒரு தேசமாக நீண்ட நாளைக்கு நிலைக்காது"
தொடரும்.

Page 12
Alf GaoLuffy, G பத்ெ பண்பதாம் நூற்றாண்டில் தமது ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிலும் இலங்கை போன்ற ஏனைய குடியேற்ற நாடுகளிலும் தமது தாய் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முன்னிட்டு கையாண்ட பொருளாதார கொள்கைகள் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் பெருந்தொகையாகக் குடிபெயரக் காரணமாயின. பெருந்தோட்ட விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பினை வழங்க இந்நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் மக்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. இந்த நாட்டின் மக்கள் தொகையும் செறிவாக இருக்கவில்லை. அத்துடன் உள்ளூர் மக்கள் விவசாயம் உட்படப் பல்வேறு பொருளா தாரப் பணிகளில் ஈடுபட்டவர் களாகக் காணப்பட்டனர். அவர்கள் புதிய பயிர்ச்செய்கை இடம் பெற்ற பெருந்தோட்டங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத் தமது பாரம்பரியமான தொழில்களை முற்றாகக் கைவிட விரும்பவில்லை. அத்துடன் பெருந்தோட்டங்களில் இடம்பெற்ற முற்றிலும் புதிய வாழ்க்கை முறை யையும் வேலை நிபந்தனைகளை யும் ஏற்பதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. 1834ம் ஆண்டில் பிரித்தானிய பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டமை யால் நீக்ரோ தொழிலாளர்களைத் திரட்டிக் கொள்ள முடியாதிருந் தது. இந்தியாவே பலவழிகளிலும் இலாபகரமான முறையில் தொழிலாளர்களை வழங்கக் கூடிய நாடாகக் காணப்பட்டது. நவீன காலத்தில் பல்வேறு நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங் Hafta) IIGMüLILL GalISMal வாய்ப்புகளை நாடி இந்திய மக்கள் தமது தாயகத்தை விட்டுக் குடியகன்று சென்றனர். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் பாரம்பரியமான பொருளாதார முறை சிதை வடையத் தொடங்கியது. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் நிலை இருக்கவில்லை. எனவே இந்தியக் கிராமவாசிகள் பழமைப் போக்கும் இடம் பெயர்ந்து செல்ல விரும்பாத மனப்போக்கும் DLGMLuauft sein Mé McMüut L போதிலும் 1820ஆம் ஆண்டின் பின்னர் அவர்கள் பிறநாடுகளில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற போது அவற்றைத் தவிர்க்க முடியாதவகையில் பயன்படுத்த விரும்பினர். இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, இந்தியாவை ஒரு "பொருள் உற்பத்தி செய்யும் நாடு" என்ற நிலையிலிருந்து மூலப் பொருட்களை விநியோகித்து பிரித்தானிய உற்பத்திப் பொருட்களை வாங்கும் சந்தையாக மாற்றிவிட்டன. எனவே இந்தியர்
கள் தொழில்களை நாடி வெளிநாடுகளுக்குக் குடியகல்வ தற்கான சூழ்நிலை 18ம் நூற்றாண்டிலேயே உருவாக ஆரம்பித்தது. அதே நூற்றாண்டில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவில் தனது நிலவருமானத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது. நிலவரி 90 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. நில உடமையாளர்கள் நிலங்களை விற்பதையும் இலகுபடுத்தினர். aflag IIIslået aflg.øMat இறுக்காமையால் நிலங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாக் கப்பட்டன. பிரித்தானிய கைத்தொழிற் பொருட்கள் இந்தியாவில் வந்து குவிந்தமையால் உள்ளூர்க் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் தொழிலிழக்க வேண்டியதாயிற்று. இதனால் தொழிலற்ற கூட்டமொன்று உருவாயிற்று இப்பின்னணியில் தான் இந்தியர்கள் தமது நாட்டை விட்டுப் பிறநாடுகளுக்கு தொழிலாளர்களாகக்குடி பெயர்ந்த காரணங்களை விளங்கிக் கொள்ள முடியும் 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் அடிக்கடி ஏற்பட்ட உணவுப் பஞ்சம் மக்கள் குடியகல்வுக்குக் காரணமாயிற்று இப்பஞ்சத்தால் 40 இலட்சம் மக்கள் மடிந்ததாக மதிப்பிடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலைகளில் வெளிநாடுகளில் இருந்த தோட்ட நிர்வாகிகள் தங்களுடைய குடியேற்ற நாட்டு அரசாங்கங் களுக் கூடாக இந்தியத் தொழிலாளர்களைத் தமது தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கும் பொருட்டு இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடினர் உள்ளூர் மக்களுக்கு அதிக சம்பளங்கள் வழங்கினாலொழிய அவர்களை வேலைக்கு அமர்த்த முடியாதிருந்தது. இந்நிலையில் வெப்ப வலயக் குடியேற்றங்களில் உருவான தோட்டங்களில் வேலை செய்வதற்குப் போதிய தொழிலாளர்களைத் தென்னிந் தியாவிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியர் களும் பிறநாட்டு உள்ளூர் வாசிகள் போன்று தமது சொந்த கிராமங்களில் நிலங்களை உழுது பயிரிட்டு வாழவே விரும்பினர். ஆயினும் கிராமிய வாழ்வு சீர்கேடடைந்தபோது அவர்கள், வெளிநாடுகளுக்குக் குடியெர்ந்து செல்ல விரும்பினர். அவர்கள் குடிபெயர்வதற்கு இலங்கையில் கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புகளே காரணம் என்று கூறுவதை விட இந்தியாவிலிருந்து அவர்கள் தள்ளிவிடப்பட்டனர் என்ற கருத்தைப் பல இலங்கை வரலாற்றாசிரியர்கள் கூறினர் மலாயா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மக்கள் குடியகன்றமை குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தினால்
எழுந்த ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே தோன்றுகிற தென்னாற்காடு ஆட்சித் தலைவர் இலங்கையில் வழங்கப்பட்ட சம்பளங்கள் தமது மாவட்டத்தில் வழங்கப்பட்டதைவிட முன்று மடங்கு அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். 1933ல் இராஜகாரிய முறையை ஆங்கில ஆட்சியாளர்கள் ஒழித்த போதிலும் அதன் விளைவாக தேவையான தொழிலாளர்களைப்
பெற்றுக் கொள்ள முடியவில்லை,
இந்தியர்களின் பொருளாதார வள
வகுப்பினரின் இன்றியமையாது தேன் வழிகளிலும் இந் வரவழைக்க முயற்சி எனினும் அவர்கள் வ அவர்களுக்கு ே நன்மைகளையே மக்களுக்கிருந்த சமுக வழங்கும் போக்கும் அரசாங்கங்களு
ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டங்களை
உருவாக்குவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகளில் கண்டிய கிராமியவாசிகளும் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு உதவி புரிந்தனர். எனினும் அவர்கள் ஒ அளவுக்கு மட்டுமே இவ்வேலைகளில் ஈடுபட விரும்பினர் குறிப்பாக காடுகெை அழித்தல், மரங்களைவெட்டுதல் போன்ற வேலைகளில் அவர்கே ஈடுபட்டனர் அவை தவிர்ந்த வுே வேலைகளில் ஈடுபட கண்டிய விவசாயிகள் விரும்பவில்லை. தோட்டங்களில் பெற்ற சம்பளங் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய எண்ணங்கள் அவர்களு டைய விருப்பமின்மையைப் போக்குவதாக இல்லை என்று அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த டெனென்ட் என்பார் குறிப்பிடுகிறார். சிங்களவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் குறைத் கொள்ள விரும்பாததன் காரணமாகவே தோட்டங்களில் வேலை செய்ய விரும்பவில்லை என்னும் கருத்து அக்காலத்தில் நிலவியது. 1825-1830 வரை தேசாதிபதியாகவிருந்தசேர் தோமஸ் மெயிற்லந்து என்பாரின் அறிக்கையிலிருந்தே இக்கருத்து பெறப்பட்டது. சிங்களவர்கள் ஒ நேரத்தை பெரிதும் விரும்பினர் என்ற கருத்து ஆங்கிலேய தேசாதிபதிகளிடமும், தோட்ட உரிமையாளர்களிடமும், பத்திரி எழுத்தாளர்களிடமும் காணப்பட்டது. எனினும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்மைக் காலத்தில் இத்துறை யில் ஆராய்ச்சி செய்த இலங்கை அறிஞர்கள் தோட்டங்களில் வேலை
செய்ய சிங்களவர்கள் பின்நின்ற மைக்குக் காரணம் நாட்டின் சமுக பொருளாதார நிலைகளே என்று எடுத்துக் காட்டியுள்ளனர். கண்டிய விவசாயிகள் தோட்டங்களுக்குச் சென்று கட்டுப்பாடுகளுக்குட்பட்ட வாழ்க்கையை வாழ விரும்பாது தொடர்ந்தும் பாரம் பரியமான கிராமிய வாழ்க்கை முறையையே கடைப்பிடிக்க விரும்பினர் பெருந்
நடைகளையும் கவனிப்பதிலேயே அவர்களுடைய காலம் கழிந்தது. அவர்கள் தமது மனைவிக்கு வேண்டிய துணிமணிகளையோ அல்லது பிற தேவைகளான வெடிமருந்து துப்பாக்கி போன்ற வற்றையோ வாங்குவதைத் தவிர வேறு காரணங்களுக்காக கோப்பித் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை என்று ஆரம்பகால கோப்பித் தோட்ட நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
கக்கான காரணங்கள்
உழைப்பு இந்நாடுகளின் ர்ச்சிக்கும் முதலாளித்துவ முன்னேற்றத்துக்கும் வப்பட்டமையால் பல்வேறு தியர்களை நாடுகளுக்கு கள் மேற்கொள்ளப்பட்டன. ழங்கிய உழைப்புக்கு ஈடாக பாதிய பொருளாதார பா அல்லது உள்ளூர்
அரசியல் உரிமைகளையோ
இந்நாடுகளின் குடியேற்ற நக்கு இருக்கவில்லை.
வே சண்முகராஜா BA
தோட்ட விவசாயம் வளர்ச்சியுற்ற பிறநாடுகளிலும் இதே நிலை காணப்பட்டது. உள்ளூர் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வசதியுடன் ரு வாழும் போது நாட்டில் இயற்கை மூலவளங்களையும் பொருளாதார அபிவிருத்திக்காகப் பயன்படுத் துவதற்கு வேண்டிய உழைப்பை வழங்க அவர்கள் முன்வரவில்லை என்பது இந்நாடுகள் யாவற்றுக்கும் று பொதுவான ஓர் உண்மையாகும்.
இராஜகாரியமுறை ஒழிக்கப்பட்ட பின்னரும் சிங்கள மக்கள் தமது ள் நிலங்களை உழுது பயிர் செய்து தமது சீவனோபாயத்தைப் பெற விரும்பினர். கிராமங்களிலிருந்து பெருந்தோட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் இயல்பு அவர்களிடம் காணப்படவில்லை. அவர்களில் சிலர் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தவிடத்து க் தொழிலாளியாக வேலை செய்வது
தமது கெளரவத்துக்கு இழுக்கு என்று கருதினர். அக்காலத்தில் நிலவிய குடும்ப உறவு முறைகள், தொழிலுக்காகக் குடும்ப சூழலை விட்டுத் தூர இடங்களுக்குச் சென்று வசிப்பிடங்களை
அமைத்துக் கொள்ளத் தடையாக இருந்தன. நீண்ட நாட்களுக்கும்
குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதை விவசாயிகள் விரும்பவில்லை. அத்துடன் சமூகக் கடமைகள் தொடர்ச்சியாக
வேலைக்குச் செல்வதற்குத் தடையாக இருந்தன. தமது நெல்வயல்களையும், கால்
எனவே தோட்டங்களில் ஒழுங்குகளுக்குட்பட்டு வாழ்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிங்களவர்கள் தாம் நிலத்துடன் கொண்டிருந்த தொடர்பினாலும் குடும்ப உறவுகளினாலும் நிரந்தர மாகத் தோட்டப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்ல ஆயத்தமாக இருக்கவில்லை. எனவே தான் பின்னர் தாழ் பூமியில் அமைக்கப்பட்ட இறப்பர் தோட்டங்களில் சிங்களவர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். காடுகளை அழித்தல், கோப்பியைத் துறை முகங்களுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற தோட்டச் சேவைகளில் தாழ் பூமிச் சிங்களவர்களே அதிகமாகப் பங்கு கொண்டனர். இந்தியாவில் தொழிலாளர்களைத் திரட்டும் முறை 1937ம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டது. அவர்களில் சிலர் இலங்கையிலுள்ள நகரங்களிலும், அரசாங்க சேவையிலும், தனியார் நிறுவனங்களிலும் பல்வேறு கீழ்நிலைத் தொழில்களிலும் அமர்ந்தனர். சிங்களத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களும் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவே விரும்பினர். ஏனெனில் அவர்கள் கடுமையாக உழைப்பவர்களாகவும் ஒழுங்குவிதிகளுக்கு இலகுவாகக் கட்டுப்படுபவர்களாகவும் காணப்பட்டனர். அத்துடன் ஆங்கிலேயர்கள் சிங்களவர்களின் நிலங்களை பறித்தமையாலும் சிங்களவர் எப்போதுமே வெறுப்புணர்ச்சியைக் காட்டி வந்தமையாலும் அரசியல் ரீதியாகவும் இந்தியத் தொழிலாளர்களையே ஆங்கிலேயர் விரும்பினர் என்று கருதப்பட்டது. 1838 ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தியர்கள் முறையாகக் குடிபெயர ஆரம் பித்தனர். 19ம் நூற்றாண்டின் முதல் முன்று தசாப்தங்களிலும் இந்தியர்கள் தொடர்ச்சியாகவும், ஒழுங்காகவும் குடியகல விரும்பவில்லை. 19ம் நூற்றாண்டுக்கு முன்னரே தென்னிந்தியத் தமிழர்கள் ஸ்டிரெயில்ஸ் குடி யேற்றங்களிலிருந்து பெருந்தோட்டங்களுக்குக் குடியகன்றதாகத் தெரிவிக்கப்
2000 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
படுகின்றது. ஐரோப்பிய தோட்ட உரிமையாளர்கள் இந்தியர்கள் நாட்டை விட்டுச் செல்ல இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதில் வெற்றி கண்டனர். தொழிலாளர்களைத் திரட்டுவதற் கும், கட்டுப்படுத்து வதற்குமென உருவாக்கப்பட்ட ஒப்பந்த முறை யை ஏற்படுத்தினர். எனினும் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்ற மக்கள் தாம் அடைந்த துன்பங்களையும் தோட்ட உரிமையாளர்களின் அடக்கு முறைகள் பற்றியும் அங்குள்ளவர் களுக்குத் தெரிவித்தமையால் இக்குடியேற்றங்களுக்குச் செல்வேர் தொகை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. எனவே தோட்ட உரிமையாளர்கள் இந்தியர்கள் தாயகம் திரும்பச் செல்வதைத் தடைசெய்ய முற்பட்டனர். ஒப்பந்த காலத்தின் பின்னரும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு தூர இடங்களில் குடியேறிய இந்தியர்கள் அங்கு நிரந்தரமாக வாழ ஆரம்பித்தனர். இந்தியர்களின் உழைப்பு இந்நாடுகளின் பொருளாதார
வளர்ச்சிக்கும் முதலாளித்துவ ീ.
வகுப்பினரின் முன்னேற்றத்துக்கும இன்றியமையாது தேவைப்பட்ட மையால் பல்வேறு வழிகளிலும் இந்தியர்களை நாடுகளுக்கு வர வழைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. எனினும் அவர்கள் வழங்கிய உழைப்புக்கு ஈடாக அவர்களுக்கு போதிய பொருளாதார நன்மைகளையோ அல்லது உள்ளூர் மக்களுக்கிருந்த சமுக அரசியல் உரிமைகளையோ வழங்கும் போக்கும் இந்நாடுகளின் குடியேற்ற அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியர்கள் தொழிலாளர்களாகப் பிற நாடுகளுக்குக்குடிபெயர ஆரம்பித்தபோது பொது மக்கள் அபிப்பிராயம் அதற்கு எதிர திரும்பியது. இந்நிலையில் இந்திய அரசாங்கம் மக்கள் இலங்கைக்குக் குடிபெயருவதைத் தடை செய்தது. பின்னர் 1922ம் ஆண்டின் 7ம் இலக்க இந்திய குடிக் கல்விச் சட்டப்படி அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளுக்குட்படாத முறையில் தொழிலாளர்கள் திரட்டப்பட்டு குடிபெயருவது தடை செய்யப்பட்டது. இவ்விரு சந்ததர்ப்பங்களிலும் தொழிலாளர்கள் இன்றியாமையாது தேவைப்பட்ட்மையால் தடைகளை
நீக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் வேண்டியது. இந்திய அரசாங்கம் தடையை விலக்கிக் கொள்ளச் செய்ய இந்தியர்களுக்குப் பல்வேறு வசதிகளையும் உரிமைகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளிதார காரணங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியர்கள் இலங்கைக்கு வர வழைக்கப்பட்டனர். ஆயினும் நாடு சுதந்திரமடைந்ததும் இந்தியர்களின் அரசியல், குடியியல் உரிமைகள் ஓர் அரசியல் பிரச்சினையாக ஆக்கப்பட்ட்மையால் அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் பேச்சு வார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது.

Page 13
2000 bigarraioa, 302 திகதி ஞாயிறு
பத்தி எழுத்துத்துறை, விமர்சனத்துறை ஆய்வுத்துறை என பலத6 திற்கு பங்காற்றிய கே. எஸ். சிவகுமாரன் மட்டக்களப்பு நகரிலுள்ள கொண்டவர். பல ஆங்கில நூல்களோடு சிவகுமாரன் கதைகள் கைலாசபதியும் நானும், திறனாய்வுப் பார்வைகள், ஈழத்து இல இருமை, ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வு, மூன்று நூற் சிந்தனைகள், ஈழத்து தமிழ் நாவல்களிற் சில மரபுவழித்திறனா எண்கின்ற தமிழ் நூல்களையும் இலக்கிய உலகிற்கும் தந்துள்ளார், ! சுபாவம் கொண்ட கே.எஸ்.சிவகுமாரன் ஈழத்தமிழ்ப் பாரம்பரியத்த
ஈழத்து இலக் கய பரப் பல திறனாய்வுத்துறை பற்றி யாது கூறுவீர்கள்?
ஒரு படைப்புப் பற்றிய ஆழமான ஆய் வைத் திறனாய் வ இலக்கியப் பயிற்சி மிக்கோருக்காக
ατοΟτου Πιό .
விரிவாக அடிக்குறிப்புகளுடன், விரிவுரை களுடன் திறனாய்வு எழுதப்படுகிறது. ஆக்க இலக்கிய தறனாய் வர பல வகைப்படும். ஆக்க இலக்கியம் சுயமாக படைக்கப்படும் கற்பனையுடன் கூடிய எழுத்து ஆகும். உதாரணமாக புனைகதை, நாடகம், உருவகக்கதை, போன்றவை ஆக்க இலக்கிய வகைகள் "திறனாய்வு" என்பது ஒரு பொதுச்சொல். அது பல வகைப்படும்.
திறனாய்வு சம்பந்தப்பட்ட எல்லா உட்பிரிவுகளையும் திறனாய்வு என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள். இந்த உட்பிரிவுகளுக்குள் இலக்கிய கொள்கை, இலக்கிய வரலாறு, இலக்கிய திறனாய்வு, முதிப்புரை, பத்தி எழுத்து ஆகியன டங்கும் திறனாய்வு எனும் போது குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அல்லது அவருடைய ஆக்கத்தை முழுமையாக பரிசீலித்து மேற்கோள்கள் அடிக் குறிப்புகள் ஆதாரங்களுடன் எழுதுதல் எனலாம். புத்தக மதிப்புரை திரைப் படத்திறனாய்வு நாடகத்திறனாய்வு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் திறனாய்வு
"திறனாய்வு" கொண்டவைதான் ஆயினும்
போன்றவையும்
-9| ബബ முழுமையான திறனாய் வர ஆகாது.
ஏனெனில இடவசதயினர் மையா ல
விரிவாக ஆழமாக எழுதுதல் சாத்தியப்
படாததே. இவற்றுடனர் சேர்த் து இனி னொருவகை "பத்தி எழுத்து
இது திறனாய்விலிருந்து அல்லது இலக்கிய விமர்சனத்திலிருந்து
என்பதாகும்.
சிறிது வேறுபட்டது.
6/7 D f gr: G07 g.
ld Gao lot a குறிப்புகள், தகவல்கள் அறிமுகம், மதிப் புரைகள், இப் பத்திகளில் அடங்கு கின்றன இடவசதியின்மை, ஜனரஞ்சகம், கண்டனத் தவிர்ப்பு, திட்டவட்டமான முடிவுரைகளை வழங்காமை பொருளைச் சுருக்கமாகத் தொகுத்து கூறல், கவர்ச்சித் தலைப்பு இடம் பொருள் ஏவலுக்கேற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி எழுத்துகளுக்கும் பொதுவான அடிப்படை அம்சங்களாகும்.
"பத் தி எழுத்துக் கள் தமிழ் நாட்டிலேயே ஒரு இலக்கிய வகையாக இன்னும் கருதப்படவில்லை. இலங்கையில் இதனை பிரபல்யப்படுத்தவும், அதனை நிறுவவும் என னால் முடிந்த வரை முயனர் று வருகிறேனர் குறிப் பாக என்னுடைய தொகுப்பு நூல்களை "பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும்" என்ற வரிசையிலேயே வெளியிட்டு வருகிறேன். உங்கள் திறனாய்வுகளை எந்த அடிப்படையில் செய்கிறீர்கள்?
கலை இலக் சரிய திறனாய்வு இன்றியமையாததொன்று. கலையும், திறனாய்வும், பிரிக்க முடியாத
உலக நர் களி ல
நிலையில் ஒன்றோடொன்று பிணைந்து இருக்கின்றன. ஒரு நூலையோ கலைப் படைப்பையோ மதிப்பிடும் பொழுது அப்படைப்பின் பொருள், எழுதப்பட்ட அல்லது நிகழ்த்தப்பட்ட காலம், நோக்கம், படைப்பாளியின் கோட்பாடுகள், சார்பு நிலை, அழகியல் அம்சங்கள் உருவ அமைப்பு (நேர்த்தியாகவும், செம்மை
பேராசிரியர் கைலாசபதியின் வரு கைக்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட திறனாய்வு முறை இலங்கையில் இருக்கவில்லை.
PGGGD, DJ TGCT திறனாய்வாளர்களின்
Tiefsog.
அதிகரித்தல்
விரும்பத்தக்கது. இதற்கு கலை, இலக்கிய அறிவு, சமுதாய பிரக்ஞை வேண்டும். இவற்றை வளர்க்கவே புத்தகங்கள் மூலம் திறனாய்வு துறை பிரபல்யப்
படுத்தப்படுகின்றது. திறனாய்வு ஒரு தனித்துறையாக இன்னமும் கருதப்படுவதில்லை. பரிசுகள் வழங்கும் பொழுது கூட திற னாய்வு நூல்களுக்குக்
| 1956), 60775 செலுத்தப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
யாகவும் அமைந்துள்ளன) வாசகர்கள் அல்லது பார்வையாளர் பெறும் பயன் ஏனைய படைப்புகளுடன் ஒப்பிடப்படும் போது இதன் இடம் பொதுவான கலை இலக்கிய வரலாற்றில் படைப் பினர் பெறுமானம் போன ற அடிப்படை வரிஷயங்களை மனதிலிருந்து நான திறனாய்வு முயற்சியில் ஈடுபட்டு வரு கிறேன்.
மேலைத் தேய தறனாய் வரக் கோட்பாடுகள் ஈழத்து இலக்கியத் துறை யில் பரிச்சயமாகும் வரை திறனாய்வு சம்பந்தமாக இடம்பெற்றிருந்த முயற்சிகள் யாவை? (பேராசிரியர் கைலாசபதி வருகைக்கு முன்னர்)
மறைந்த பேராசிரியர் கைலாசபதி வருகைக்கு முன்னர் நெறிப்படுத்தப்பட்ட முறையில் திறனாய் வர முயற்சிகள் அமைந்திருக் கவரில் லை ஆயினும் , கைலாசபதிக்கு முன்னரே ஈழத்து திற னாய்வு முன்னோடியாக சுவாமி விபு இருந்திருக்கிறார் என்பது எனது துணிவு. இது பற்றி "திறனாய்வு
லானந்தர்
 
 
 
 
 

1ங்களில் ஈழத்து இலக்கியத் |ளியந்தீவைப் பிறப்பிடமாகக்
கலைஇலக்கியத்திறனாய்வு, கிய நூல்களின் அறிமுகம், றாண்டுகளின் முன்னோடிச் ய்வும் ஈழத்து இலக்கியமும் இயல்பாகவே மென்மையான ல் மறக்கப்பட முடியாதவர்.
| ii Go ay g, Gi "
என்ற எனது நூலில் டம்பெறும் ஒரு கட்டுரையில் விரிவாக ளக்கியுள்ளேன்.
மறைந்தபேராசிரியர் வி.செல்வநாயகம் Ogi) அக்கால மாணவர்களுக்கு "ப்ரக் க்கல் கிரிட் டிசிஸம்" என்ற செய் றைத் திறனாய்வை அறிமுகப்படுத்தித் துள்ளார். ஐ. ஏ. ரிச்சட்ஸ், எப். ஆர். பிஸ் போன்றோரின் அணுகு முறை ளை அவர் தமிழ் மாணவர்களுக்கு றிமுகப்படுத்தியிருந்தார் எனலாம்.
அதேவேளை மேலைச் செல்வாக்கு ல்லாத இரசனைச் சார்ந்த நயம் ணல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்
துள்ளன. தகைய முயற்சிகளுக்குச் சிறந்த உதார மாக விளங்கியிருக்கிறார்.
கனக செந்தில் நாதன்
மேலைத்தேய திறனாய்வு முறைப் பிர ாகத்தில் ஈழத்து இலக்கியம் செழுமை பற்றதா? அத்தகைய திறனாய்
ளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?
2, Lió i டிப் படையிலான செய் முறை தி
மேலைத் தேய திறனாய் வ
னாய்வை பல்கலைக்கழக ஆசிரியர் நம் ஏனையோரும் பிரயோகித்து துள்ளனர். முன்னர் குறிப்பிட்ட பேராசிரியர் வி. ல்வநாயகம், பேராசிரியர், கைலாசபதி, |த்தம்பி தமது பிறமொழி இலக்கிய ஒப் பட்டு |னாய்வில் ஈடுபாடு கொண்டனர்
சரியம் காரணமாக
ரு கையான மு தளைய சங் கம் எஸ்.சிவகுமாரன், ஏ.ஜே.கனகரத்தினா, ா.பத்மநாதன், உமாமகேஸ்வரன் ான்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் என னக்கிறேன். ஈழத்து இலக்கிய பரப்பில் ஆக்க க்கியத்தினை விட திறனாய்வாளர் ன்னணிக்கை குறைவாகவே இருப் ற்குக் காரணம் என்ன?
இலக்கியப்
கயில் திறனாய்வாளன் எனலாம்.
படைப்பாளியம் ஒரு
னாய்வாளனும் ஒரு வகையில் ஆக்க க்கியப் பரிச்சயமுடையவன். அதே பம் திறனாய்வில் அதிக ஈடுபாடு
ஆதி 13
கொண்டவர்கள், பயிற்சியும் தேர்ச்சியும் காரணமாக ஏனையோரை விட சில தகுதிகளை பெற்று விடுகின்றனர். அவர் வதம் செயற் படுபவர் களினர் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். இதனாலேயே பொதுவாக திறனாய்வா ளரின் எண்ணிக்கை ஆக்க இலக்கிய காரர்களைவிட குறைவாகவே உள்ளது.
எனவே உணர்மையான திறனாய் வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் விரும்பத்தக்கது. இதற்கு கலை, இலக்கிய அறிவு, சமுதாய பிக்ஞை வேண்டும். இவற்றை வளர்க்கவே புத்தகங்கள் முலம் திறனாய்வு துறை பிரபல்யப்படுத்தப் படுகின்றது. 'திறனாய்வு' ஒரு தனித்துறை யாக இன்னமும் கருதப்படுவதில்லை. பரிசுகள் வழங்கும் பொழுது கூட திறனாய் வர நூல்களுக்குக் செலுத்தப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
JE, GNU GOT Ló
ஒரு அனுபவம் மிக்க திறனாய்வாளர் ஊடகவியலார் என்றவகையில் ஈழத்து இலக்கிய துறையில் ஊடகத்துறையின் பங்களிப்பு போதுமானதாகவுள்ளது என கருதுகிறீர்களா?
ஊடகத்தின் பங்களிப்பு போதுமான தாக இல்லை என்றே கூறவேண்டும். ஆனாலும் ஒரளவர செய்கின்றனர் பத் திரிகை துறையை குறைபட்டுக் கொள்ள முடியாது. ஆனால் வானொ லியும், கூடுதலான இடம் குறிப்பாக பத்திரிகைகளில் ஞாயிறு
தொலைக் காட்சியும் இதற்கு கொடுக்கலாம்.
இதழ்களில் விசேட பகுதிகள் கலை இலக்கிய பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் இதழ்களில் விசேட பக்கங்கள் வெளி யாகின்றன.
வானொலியிலும் குறைந்தபட்ச இலக் கரிய சம்பந்தமாக நிகழ்ச்சிகளும் செய்திகளும்
அளவலாவது 95 600 601)
ஒலிபரப் பாகின்றன. உதாரணமாக
நிகழ்ச்சியை குறிப் பிடலாம். தொலைக்காட்சியிலும் உதய
"J, Go Guaj, G.J., Tajib "
தரிசனம், காலைக்கதிர் நம்மவர் போன்ற நிகழ்ச்சிகளில் கலை இலக்கிய பிரமுகர்கள்
Gg 6, 6/) இலங்கையில் இலக்கிய கர்த்தாக்களுக்கும், ஒரளவு முக்கியம் கொடுக்கப்படுகிறது.
ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கும், திற னாய்வாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருவதுடன் தொடர்பு சாதனங்களும் இந்த இணைப் ஏற்படுத்த கொடுக் கர்ை றன என்பதையும் நாம் மறக்க முடியாது.
கான ப் படு கன றனர்
6ዕ) ዚ !
பொதுவாக வாசகர்களும், மாண வர்களும் கலை இலக்கிய துறைகளில் தம்மை மேலும் மேம்படுத்திக் கொள்ள எதனை செய்யலாம் என்று நினைக் கிறீர்கள்?
நமது இளம் வெவ்வேறு காரணங்களுக்காக சுய
பரம் பரை யினர்
மாகவே தமது தேடல் முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது.
இருந்த போதிலும் உண்மையிலேய்ே அக்கறை இருந்தால் இத்தகைய தேடல் முயற்சிகளுக்காக சில மணி நேரத தையாவது ஒதுக்குவது பயன் தரும் இதற்காக கலை இலக் கயங் கள் சம்பந்தப் பட்ட நிகழ்ச் சிகளை யம் விடயங்களையும் கேட்டு பார்த்து படித்து வருதல் அத் தயா வச"ய மாகிறது. இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களை அணுகினால் அவர்களும் நிச்சயமாக உதவுவார்கள். இவற்றுடன் பழக்கம் இன்றியமையாதது, கலந்துரை யாடல் அவசியம் தெளிவு பெற சம்பந்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளல்
பயன்தரும். S.
சந்தித்தவர்கள் எஸ். ருக்சாந்தி, ஏ. லிண்டா, Lñprun- Línflug5ñaflof.

Page 14
ܟܒܐ.
.¬
14 ஆணுதி
லங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் g உயர்கல்வித் துறையை மேம்படுத்துவதாகக் கூறி 1958களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ் பல்கலைக்கழக இயக்கமாகும். இந்த பாரிய பணிக்காக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலானோரிடம் பெருமளவான நிதி சேகரிக்கப்பட்டது. அதாவது அனைத்து உயர்கல்வி துறைகளையும் உள்ளடக்கியதான தனித்துவமான தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் தேவைக்கதிகமான பணம் இவ்வமைப்புக் குக் கிடைத்திருந்தது.
1956 ஆனிமாதம் தமிழ் பல்கலைக்கழக கட்டிட நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டதுடன் தமிழ் பல்கலைக்கழக விவகாரம் மறக்கப்பட்டது. 1960களில் அதாவது தமிழ் பல்கலைக்கழக நிர்மாணத்துக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்ட 10 வருடங்களுக்குப் பின்பதாக அன்றைய அரசு உயர்கல்விச் சட்ட மொன்றை அறிமுகம் செய்தது. அச்சட்டத்திற்கு அமைவாக தனியார் பல்கலைக்கழகம் நிறுவுவது தடைசெய்யப்பட்டது. இதன் பின்பு 1960களில் அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொதுவாக பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ தீர்மானித்து பொருத்தமான பிரதேசத்தை தெரிவு செய்வதற்காக டாக்டர் மலலசேகரா தலைமையில் ஆணைக்குழு ஒன்றை நியமித்தது மேற்படி ஆணைக்குழுவானது வட கிழக்கில் அடங்கும் மாவட்டங்களின் பிரநிதிகளை அழைத்து கருத்தறிந்த பின்பதாக திருகோணமலையை பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு பொருத்தமானதாக தெரிவு செய்தது. இம்முடிவு செயல்வடிவம் பெறுவதற்கு முன்பதாகவே அரசு பதவியிறங்கியது.
1970களில் பதவியேறிய அரசின் வடபகுதி முக்கியஸ்தர்களின் அழுத்தத்தால் யாழ் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணத்துக்கு கிடைத்தது. 1977களில் பதவியை கைப்பற்றிய ஐதேகட்சி சார்பாக கல்குடாத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கேடபிள்யூ தேவநாயகம் அமைச்சராக பதவிவகித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிழக்கு பல்கலைக் கழகத்தை பெற்றுக்கொண்டார். டாக்டர் மலலசேகரா ஆணைக்குழுவின் சிபார்சுக்குப் பின்பதாக பல்கலைக்கழக விவகாரத்தில் திருகோணமலை
முற்றாக ஓரங்கட்டப்பட்டிருந்தது. இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய யதார்த்தம் என்னவெனில் தமிழ் இனவாதத்தை முதன்மைப்படுத்தும் எந்த அரசியல் கட்சியோ அல்லது அவை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ வடக்கு கிழக்கு மாகாண தமிழ் GLUK DATGESIGNJii KGMGA DLALÍŽSKAJAM அபிவிருத்தியில் அக்கறை கொண்டிருக்கவில்லையென்பதாகும்.
இவ்விதமாக திருகோணமலை உயர்கல்வி விவகாரத்தில் புறந்தள்ளப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் கிழக்கு பல்கலைக்கழகம் மேற்கொண்ட பெரும் முயற்சியின் பலனாக திருகோணமலையில் அதன் கிளை நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டு திருகோணமலை பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கிவந்தது. 1998களில் திருகோணமலை பலக்கலைக்ழகத்துக்கு கிழக்கு பல்கலைக்கழக்தின் பெரு முயற்சியால் உயர்கல்விப் பீடங்கள் இரண்டு பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவால் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
இவ்விதமாக திருகோணமலையில் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டமை அதன் பொது விவகாரங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திவருவோரின் மறைமுகமான அதிருப்தியை சம்பாதித்திருந்தது. இதன் கார ணமாக திருகோணமலை உயர்கல்விக்குரியதான நிலப்புரப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத விதமாக அதற்குரியதான நிலப்பரப்புகள் அடாத்தான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்விதமான நெருக்கடியை எதிர்நோக்கிய திருகோணமலை பல்கலைக்கழகம் அதன் அலுவலகத்தை முன்நாள் வட-கிழக்கு மாகாண சபை முதல்வரின் வாசஸ்தலத்திலும் வகுப்புகளை சிறிய இரவல் கட்டிடம் ஒன்றிலும் நடாத்த வேண்டியதாயிற்று கிட்டத்தட்ட ரியூட்டரிகளை விட சிறியதான கட்டிடம் ஒன்றே
திரு நசுக்கப்பட்டுவ
திருகோணமலை பல்க கூடமாக பயன்படுத்தப் திருகோணமலை பல்க இடப்பிரச்சனை பற்றி பத்திரிகையாளரோ அ விடயத்தை அம்பலப்ப கொள்ளவில்லை.
திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக் கழகங்களை நிறுவிக்ெ உயர்தரக் கல்லூரிகை அல்லது இழக்கவோ ே ஏற்கனவே தமிழ் பல்க காக தமிழ் மக்களிடத் பணத்தில் திருகோண ஆகக் குறைந்த விைை6 பல்கலைக்கழக நிர்மான் பொருத்தமானதுமான நகர்ப்பகுதியில் 5 ஏக்சு உப்புவெளிப்பகுதியில் நிலப்பரப்புகள் கைவச
ULIMIT யாழ் இந்துக் கல்லூரி
உயர்தர வகுப்பு மாணவன் சோமசுந்தரம் சஞ்சீவன் கொக்குவில் தலையாளி ஒழுங்கையில் வைத்து படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவத்தினால் மாணவர் மத்தியில் அச்சமும், பீதியும் பதட்ட நிலைமையும் தோன்றியுள்ளது.
நாளைய தமது நல்வாழ்வுக்காக படிக்க வேண்டிய மாணவர்கள் இன்று என்ன நடக்கும் என ஏங்கிய நிலையில் வாழ வேண்டியவர்களாய் இருக்கின் றார்கள், சஞ்சீவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக உண்மை வெளிவரும் என எவரும் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. கடந்த 12ம் திகதி வியாழக்கிமை மாலை சஞ்சீவனின் விசாரணைக்காக நிறுத்தப்பட்டவர்களுக்கும் கொக்குவில் தலையாளி ஒழுங்கையில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே உண்மை தெரியும். இவ்வுண்மையை சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முடியுமா? இது நீண்ட கேள்வியாகவே உள்ளது. சஞ்சீவனுக்கு நடந்தது என்ன என்பது குறித்து பல சாட்சியங்கள் இருக்கின்ற போதிலும் இச் சாட்சியங்கள் தற்போதய சட்டத்தை நம்பி சாட்சி சொல்ல வருவார்களா என்பது கேள்விக்குறியே சஞ்சீவன் தாக்கப்பட்ட சமயம் அவனின் அவலக்குரல் கேட்டு பனை மரத்திலிருந்து கீழே பார்த்த சீவல் தொழிலாளி ஒருவர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மரத் திலேயே இருந்து விட்டார் சர்வதேச மனித நேய நிறுவனங்கள், தேசிய மனித நேய நிறுவனங்கள் பலவற் றிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதும் இத்தகவல்களை வெளியிடக் கூடாது
ஒரு பகிரங்கம LDJ6
என மிரட்டல்கள் தொடர்கின்றன.
இன்றைய வடக்கு கிழக்கு வாழ் மக்களை பொறுத்தமட்டில் இம் மனித கொலைகள் புதுமையானது அல்ல, Glgino)a) Fassad Lslastorff LIGMLuflafft தெரிவித்த பயங்கரவாதி எனும் சொற் தொடரும் புதுமை வாய்ந்தது அல்ல. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை சுட்டுக் கொல்லப்பட்ட நிரோஜன் குணரட்ணத்தின் மரணமும் இவ்வாறு சாட்சிகளின்றி இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின் மே மாதம் 11ம் திகதி நிரோஷனுடைய தந்தை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது?
சஞ்சீவனின் வாழ்வு முடிந்தது உண்மை. ஆனால் அவன் இன்னும் ஒரு வரலாற்றை படைக்கத்தான் போகிறான். சஞ்சீவனின் மரணச் செய்தியைக் கேட்டு வீதியில் இறங்கிய மாணவர்கள் ஏராளம், சஞ்சீவனின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல முனைகளில் மாணவர்கள் குரல் எழுப்புகின்றனர்.
நீதி விசாரணைக்கு எடுக்கப்பட்ட பல விடயங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போய்விட்ட சம்பவங்களும் உண்டு, 1983ம் ஆண்டு ஜீலை 23ம் திகதி இரவு 145மணிக்கு திருநெல்வேலியில் நடைபெற்ற கண்ணி வெடித்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது மறுநாள் 24ம் திகதி காலை மானிப்பாய் சந்திக்கு சமீபமாக பஸ்வண்டியில் பயணம் செய்து
( Rஇன்றைய வ R வாழ்
பொறுத்த மனித ெ புதுமையா N
கொலைகள் N
படையினர் N Lu uuJiii disJJQ N சொற் S புதுமை N ఆ R
N
N G N
 
 
 

2000 ep voor Bob jigif, fi ஞாயிறு
கோணமலையும்
ரும் உயர்கல்
லைக்கழக போதனைக் பட்டது. இவ்விதமாக லைக்கழகம் எதிர்நோக்கும் எந்த தமிழ் ல்லது கட்டுரையாளர்களோ டுத்துவதில் அக்கறை
யப் பொறுத்தவரை ளப்பு பல்கலைக் ாள்ள ஏற்புடையதாக தாரைவார்க்கவோ வண்டிய அவசியமில்லை. லைக்கழக நிர்மாணத்திற்
G) (Sf) LILJLL மலை முத்த குடிமக்களால் பயில் வழங்கப்பட்ட ணத்துக்கு
நிலப்பரப்புகள் ரும் நகரை அண்மித்த 1 ஏக்கருமாக ம் உண்டு தமிழ்
பல்கலைக்கழக இயக்கம் செயலற்றுப்
போனநிலையில், உயர்கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் திருகோணமலை பல்கலைக்கழகத்துக்கே அவை தார்மீக உரிமையுடையவையாகும். திருகோணமலையின் பொது விவகாரங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறு பிரிவினரின் திட்டமிட்ட சதியால் இந் நிலப்பரப்புக்கள் மரணித்துப்போன தமிழ் பல்கலைக்கழகத்தின் பெயரை மேல்வாரியாகப் பயன்படுத்தி அவற்றை மோசடி செய்ததுடன் அவற்றில் சில ஏக்கர் நிலப்பரப்புகள் நீதிமன்ற அனுமதி மறுப்பையும் மீறி சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர்.
இவ்விவகாரங்களை தமிழ் அரசியல் சக்திகளும், புத்திஜீவிகள் என தம்மை இனங்காட்டிக் கொள்பவர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். திருகோணமலை பல்கலைக்கழக நிர்மாணத்திற்காக நகரில் இருந்து
மைல் தொலைவிலும் பிரதான வீதியில் இருந்து மைல் உட்புறமாக காடுசார்ந்த பகுதியில் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து
துறையும்
கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விதமான செயற்பாடானது திருகோணமலை உயர்கல்வி துறையை நசுக்கிவிடும் செயலாகவே கருதவேண்டியுள்ளது.
இவ்விதமான நெருக்கடிகளில் பல்கலைக்கழகம் ஒன்று தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் கற்கை நெறிகளுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மாணவர் அனுமதி இடைநிறுத்தம் தொடர்பாக கூப்பாடு போடுவதில் தமிழ் பத்திரிகையாளர்களும், கட்டுரையாளர்களும் காட்டும் அக்கறை, அதற்குரியதான நிலப்பரப் புகளை பெற்றுக் கொடுத்து அதன் அடிப்படைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் இல்லை.
தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றினை தமிழ் பேசும் மக்களுக்கு அமைக்கும் நோக்கத்திற்காக பணத்தை வாரிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களையும் அந்தத் தேவையை பூரணப்படுத்த ஆகக் குறைந்த விலையில் நிலத்தை வழங்கி உதவிய திருகோணமலை முத்த குடிமக்களின் எதிர்ப்பும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முழுமையாக ஏமாற்றப்படாமல், ஏதோ ஒரு வகையில் திருகோணமலையின் உயர்கல்வி துறையை மட்டுமல்லாது வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்ததான
திருகோணமலை பல்கலைக்கழகம் விரிவடைந்து
தனித்தியங்கக் கூடிய பல்கலைக்கழகமாக மாற்றி -
பெற ஏற்புடையதாக தமிழ் பல்கலைக் கழகத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்காக குரல் கொடுக்க அனைத்து தமிழ் பத்திரிகையாளர்கள் கட்டுரையாளர்கள், புத்தி ஜீவிகள் தமிழ் பேராசிரியர்கள் அனைவரும் ஏகோபித்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்
திருமலையான் S
) T(6OT துப்பாக்கி
ÕÕT)
படக்கு கிழக்கு மக்களை மட்டில் இம் ISSATGRIDGADEG னது அல்ல, far flatari தெரிவித்த ாதி எனும் தொடரும் வாய்ந்தது ல்ல.
O
N N N N N N N N
N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N N
கொண்டு இருந்த மாணவர்களை வழி மறித்து படையினர் சுட்டதில் 10 LLLLLL LL LLM LLL LLLL tTL LLLLLLG LLLLLL LL LLLLLLLLS பாடசாலை சீருடையிலேயே அவர்கள் GJIT GJGJLILILLGOTij.
இவர்கள் வட்டுக்கோட்டையில் இருந்து பாடசாலை பஸ்சேவை மூலம் யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்க வந்தவர்கள், விஜயரட்ணம் விஜயராஜசேகரன், செந்தில்நாதன், ஜயேந்திரன் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டனர் இவர்கள் மீதான மரணவிசாரணைக்கு என்ன நடந்தது? இதே போன்று யாழ் மத்திய கல்லூரி மாணவ தலைவன் ஆர் விபுலானந்தன் 1986ம் ஆண்டு கோட்டையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டான். இதற்கு என்ன நடந்தது.
1987ம் ஆண்டு அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் எஸ். காந்த ரூபனுக்கு என்ன நடந்தது? இதே போல பல பட்டியல்களை போட்டுக் கொண்டு போகலாம்.
முடிவு வரப் போவதில்லை. இன்று இந்த நிகழ்வுகளுக்கு காரணம் இப்படியான அச்சத்தின் ஆட்சி நடைபெற்ற போது மாணவர்கள் இவ் ஆட்சியில் இருந்து தம்மை மீட்சி காண வேறிடத்தை நாடமுற்பட்டமையே ஆகும். இது மிக பயங்கரமான ஓர் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
சஞ்சீவனின் கொலை தொடர்பாக இன்னும் ஒருவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. சட்டம் இது விடயத்தில் மெளனமாக இருப்பதாக
தெரியவருகின்றது. சஞ்சீவனின் மரணம் தொடர்பாக சட்ட வைத்திய அறிக்கை கூட அவ்வளவு தூரம் தெளிவானதாக வரும் என யாரும் எதிர்பார்க்க வில்லை. இதற்கு போதிய சான்றை எமது வைத்திய சாலை வைத்திருக் கவில்லை. இதே சமயம் புங்குடுதீவு சாரதாம்பாள் கொலை தொடர்பாக நடைபெற்ற மரண விசாரணைகளுக்கு என்ன நடந்தது? அது தொடர்பாக நடைபெற்ற விசாரணை எங்கே? என்ற
-
கேள்விகளுக்கு மெளனமான பதிலே சட்டம் வழங்குகின்றது.
நீதி விசாரணைகளுக்கு சட்ட நடவடிக்கைகள் கால தாமதமாகும் சமயத்தில் இதன் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும். எனவே தாமதமற்ற சட்ட நடிவடிக்கை மூலம் நீதி நிலைநாட்ட படுமா? இது தொடர்பாக பல மாவட்டங்களில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் விசாரணை என்பதை விட மாணவர் சமூகம் எதிர்பார்ப்பது தீர்வு அல்லது முடிவு என்பதையே எனவே கொக்குவில் தலையாளி பகுதியை சேர்ந்தவர்கள் நீதிமன்ற அழைப்பின் பெயரிலாவது அழைக்கப்பட்டு விசாரணை செய்து உண்மையை துலக்க வேண்டும்.
இதே சமயம் ஆட்சி சொல்ல முன்வரும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உறுதிப்பாட்டை பொறுத்தே சட்டத்தால் உண்மையை துலங்க வைக்க முடியும் பரீட்சை முடிவு என்று எதிர்பார்த்து நிற்க வேண்டிய மாணவர் சமூகம் இன்று நீதிமன்ற முடிவை எதிர்பார்த்து நிற்கின்றது நாளை வாழ்வுக்காக
நி. நிரோஷன்

Page 15
20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
நூல் விமர்சனம்
தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியிட்டுள்ள
மஹாகவியின் ஆறு
காவியங்களுள் கல்லழகி
பொன் சக்திவேல் ஈழத்து தமிழ் கவிதைக்கான தனி அடையாளங்களை உருவாக்குவதற்குப் பங்காற் றிய முன்னோடி மஹாகவி ஆவர். இவரது காவியங்கள் எளிமையும் தெளிவும் சொற் சிக்கனமும் கொண்டதாக மரபு வழியில் அமைந்தபோதும் செய்யுள் வடிவமொன்றில் உரைநடை மொழியில் புகுத்தி புதுமை செய்துள்ளார். மஹாகவியின் காவியங்கள் அனைத்தும் மனிதவாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு நினைவையும் கவிப்பொருளாகவும் வெளிப்படுத்தலாம் என்பதைப் பறைசாற்றுகிறது. மஹாகவியின் காவியத்தின் கல்லழகி காவியத்தை எடுத்து நோக்குவோமாயின் கவிஞன் ஒலைப் பனங்காட்டில் ஒற்றை அடி பாதையில் செல்லும் போது அரச மாளிகையானது புதர்வளர்ந்து இருக்கின்ற நிலையில் தனக்கு சிங்காசனமா கிடைக்கும் எனக்கூறி ஒரு கல்லின் மீது உட்காருகிறான். அவ்வேளையிலே கவிஞன் புதுப்பா விளம்பத் துணிந்தேன் நான் எனக்கூறுகிறார்
"ே ஓசை இன்பம் இன்று குசுகுசுப்பு நாகரிக
மாயிற்றோ எனச்சாடும் கவிஞர் குரலின் இனிமை மெட்டுகளின் மேம்பாடும் தாம் பாடார் யார் கண்டார் என்று கூறுவதோடு தனது கவியின் நயம் அறிந்து வெளவால்களே திரும்பி வந்தன என செருக்குடன் கவிகூற விழைகிறார். அவ்வேளையில் வனிதையை கண்ட கவிஞன் கவிபாடும் போது இதழ் வெடித்து புன்னகைத்து என் நெஞ்சத்தைபுண்படுத்தாமல் எண்ணத்தையே பாட்டினில் இழந்திருந்தாள் அவ்வனிதையானவள் கட்டழகுடன் செயலழிக்கும் நீண்டவிழியும் கையின் அசைவது கருத்தினைச் சிதைக்கும் அப்படியான கவிதையானவள் சிரித்தாள் ஆயின் ஊரே சுருண்டு விழாதோ அவள் காலில் அவளது கொங்கைகள் இரண்டும் தேர்போல இருந்தது. அவளுடைய அழகு எல்லாற்றையும் எழுத்தில் உரைக்க முடியாதவை என உரைக்கின்ற
வேளையில் தான் கவிஞன் கல்லழகி என்பதை வல்லான் ஒருவன் வடித்த வடிவளோ நில்லா
எழிலை நிலை நிறுத்தி என கூறுகிறார். சேலை அணியாதஅவள் சிற்றிடையை கையினால் கோலி அணைக்கும் வேளையில் கல்லாய்ச் சமைந்தவள்தான் பொல்லாச் சிலையாகி போனாள் மறு நாள் காதல் எனைத்துரத்தநடந்தேன். கல்லில் அமர்ந்து அவளைப் பார்த்தபோது கப்பினில் அவள் உருவம் இல்லை, ஏக்கத்தின் காரணமாக கொஞ்சம் சுவைக்கவிதையாடுதற் காய் எண்ணிக் குரல் எடுத்தேன் என்கிறார் கவிஞர் கிண்கிணி என கிளம்புகின்ற ஒலி சிற்றுளி பண்ணுகின்ற அந்த பழந்தமிழ் பணி என்று எண்ணி பாட்டை நிறுத்தினேன். மீண்டும் பாட்டை தொடங்கும் போது அவ்வோசை தாளங்கள் போட்டது. வட்டக் கருநிலவு வாணன் முகத்தாளை பிட்டுப்பிட்டு இன்பம் பெருக்குவதற்கும் ஏதும் உண்டோ பட்டுப்பட் என்று பறை அடிக்கும் ஓசையுடன் சித்தம் சுழன்று கொண்டிருப்பதாக கவிஞன் உரைக்கின்றார். கரிய உடல் ஆரணங்கு மீது சுருளியை கையில்
வைத்து தெய்வ திருவுருவான அவளின் தேன் வதையான கொங்கையின் மீது பாய்ச்சுவதும் பாவையோ ஐயோ எனச் சோர்ந்து அழுவதையும் கண்டதாக கூறும் கவிஞர் தான் அவனை அடிக்க எண்ணி கைகளினை ஓங்கினேன் அங்கு ஒருவரையும் காணவில்லை காரிகையின் பேரழகு கல்லாய் கிடந்தது எனக் கூறுகிறார்.
மூன்றாம் நாள் நோய்ஞ்சல் உரை நடைப்பாவினை போன்று கவிஞர் சோர்ந்து நின்றார் நீண்ட மரங்கள் நிறைந்த பனங்கூடலை தாண்டும் வேளையிலே இன்பம் என்றும் தானாய் வருவது உண்டோ என வினாவுகிறார் கவிஞர் தோண்டி எடுக்கின்ற தொல்லை பெரிதானாலும் சோர்வு அடையாமல் உழைத்தால் சொர்க்கம் எமது கைகளில் அன்றோ எனக் கூறுவதோடு தான் கல்லழகியை தேடி ஆடை இல்லாது பெண்கள் இருக்கின்ற அந்தப்புரத்தை அடைந்து கல் மீது அமர்ந்தேன். கற்கண்டை தூளாக்கிச் அதனைச் சொற்களுடன் கூட்டி நிலம் சொக்கி (ஆசைப்பட்டு) விழக்கூடியதான வெல்லும் கவிதைகளை கூறுகிறேன் என கவிஞர் கூறி ஓசையில் இன்பம் உண்டு உள்ளத்தின் ஆசையினை பேசிடும் போது இன்பம் உருவாகும் பாறையின் விறைப்பு இளகி மலர் மெத்தை போல மெதுமை அடைந்திடவும் மணிகள் கணிரென அசைவதை கேட்டிடவும் ஏதோ கிளுகிளுப்பு மேனியை ஆட்டிடவும் கண்டதாக கூறுகிறார். தாளாதஆவலுடன் இப்புறம் அப்புறம் செல்லும் அரிவையரின் ஆழ்விழிக்குத்தப்பி ஒளிந்திருந்தேன். சிறிது நேரத்தில் விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைத்தபடி ஒருத்தி செல்வதை கண்டேன். தூணில் சாய்ந்து ஆழத் துயின்றிருந்த வேளையில் அமைதியை அளிக்கும் பொன்னுளி ஒன்றை அவள் உடலில் தொட்டதை 9. GOOGLIGT. கயல் புரளக் கற்பிறந்த மங்கை தூணில் இருந்து இறங்கி வந்தாள் கூந்தல் குலைத்ததனைக் கூட்டி முடிந்தாள். அவளின் பின்னால் பிரமனான சிற்பி தொடர்ந்தான், இயற்கை பதுமையவள் முகமெல்லாம் காதலெனும் தீயின் சுடர் பறக்க பார்த்திருந்தாள் கல் உள்ளத்தாள் சிற்பி அவள் தோளில் கரம் வைக்க தூரம் நடந்தாள் அச்சிற்பிக்கு கல்லழகி செய்ததுதான் நன்று அவள் ஏன் நமக்காய்ப் பிறந்தவளோ என்று எண்ணி எனை மறந்திருந்தேன். நான்காம் நாள் கற்கனிந்த மாதின் மேல் கொண்ட காதலினால் செதுக்காத கருங்கல்லில் சென்று அமர்ந்தேன். ஒன்றும் தெளிவாக தெரியாத சிக்கலுக்கு இன்று விளக்கம் கிடைக்குமோ என எண்ணியபடி கவிஞர் கேசம் கழுத்துவரை கீழ் இறங்கி இருக்கும் கண்டவர்கள் சுசும்படி அழகுடைய சிற்பிக்கு பாசத்தை காட்டாத பறை உள்ளம் கொண்டவளின் அன்பு எனது கைக்கு எட்டுமோ? அல்லது அவன் கண்ட துன்பம் என்னைத் தொடருமோ? யாருடைய அரண்மனை இது என கேள்வி கேட்டபடி மனதை ஒட விட்டான் இளஞ் சிற்பி ஒருவன் மெல்ல மேலும் அதை மேம்பாடுறுத்தற்காய் உண உறக்கம் மறந்து உட்கார்ந்து சிலையின் கண்ணில் உளி பொருந்தக் கண்டேன். சின்லயின் சுடர் விழிகள்
S
முடித்திறந்தன. அவ்வேன சிற்பியின் முகத்தில் வந்த கூடிக் குவிந்து குழந்தை கற்பை பழிப்பதற்காய்க் அந்தப்புரத்தில் சிற்பிக்கு சிற்பி சூழ்மதிலை சுற்றி கைப்பட்டு பாதி உயிர்ெ முன்போய் அதற்கு ஏதே ஞ்சினான். சாகாத கவியாக இச் சம் கப்பிலிருந்து இறங்கி வந் எப்போது உட்கார்ந்தாள். கண்டிருந்த சொர்ப்பண சுந்தரி பால் செல்லவில் கவிஞர் கூச்சத் தொடுசை முடுகிறாள். காற்சிலம்பு உயிர்த்தொலிக்கச் சிற்பி சிந்தித்து உள்ளம் நெகிழ் ஐயையோ பற்றாது அவ பாரம் சுமக்க என ஏக்க மார்பு இரண்டின் மத்தி ஆர் ஒருவன் இந்த அநிய சிங்காரி மேனியிலே கல்லு GJ, ATGAGI LGA JIGGARTIT B, III Llib L இதனால் எல்லை இல்ல என்னை இட்டு விட்டான் இறுதியாக கல்மலர்ந்த பூ யாழின் தந்தி அதிர்வது "என்னுடலை பெற்றெடுத் அசையும் ஈந்தார். அசைவுடலில் ஆனதன்றி, நெஞ்சம் திறக்கவில்லை. உளியால் பறித்தனர் இது உள்ளக் கிணறு ஊறவில் கவி போய்ச் சேர்ந்து என உட்புறத்தும் பாய்ச்சி சிற் பாடலுக்கு நன்றி என்றா கவிஞர் தனது கல்லழகி கவிஞன் எழுத்து சில கே இலாத கிளத்துபவன் எப் வாட்போர் தொடுக்கும் வி கூறுவதோடு தனது ஆை ஏற்பட்டு கட்டி பிடித்து குழி பதித்தான். கவிஞர் மலாகவியவர்களி பதங்களும் எளிய நடையி கொள்ளக் கூடிய சந்தம் வெளிக்கொணர்கிறது.
பேராசிரியர் பெ
 
 
 
 

|ளயில வாடிக்கிடந்த து ஓர் ஒளி பின் துயர் போல் அழுதான். எட்டியுள்ள இந்த இனியேது சேரவழி, கற்புலவன் பொன்னான
|ற்ற பாவையின் தோ கூறி இறை
பவங்கள் சாற்றிவர து எனது காலடியில்
எவர் அறிவார் தில் எனது நினைவு ல எனக்கூறும் கள் கூட்டி உடல் கூட கலிரென் செய்த அற்புதத்தை தது.
இடை கொங்கையின் அடைகையில எழில் ல் மையல் தலைக்கேறி ாயம் செய்து விட்டான். |ளியை றிந்து விட்டான். ாத துன்பத்தில
மணி வாய் திறந்து போல் பேசுகிறாள். து இன்னுயிரை
நேசம் பிறக்கவில்லை JaiGI GIG DIila)
தகுமோ இதனால் லை. ஆனால் உங்கள் து பொளியாத றுணர்வை என்றாள்.
. விதை ஏழைக் ாத்து கேட்போர் படி கல்லோரி கண் கை அறிவேன் என
கல்லழகி மேல் ற்சிலையின் கன்னக்
7 Gajusa) GTalsu
எளிதில் அறிந்து என்பவற்றை
ான் சக்திவேல்
Z QA புகலிடச் சூழலில்.
வெள்ளைத் திமிரும்
வெள்ளாளத் திமிரும்-1
எவ்வளவுதான் சிங்கள பாசிசத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்தல் எனும் பேரில் புகலிடத்துக்கு வந்தாலும் தமிழர்களுக்குள் நிலவுகின்ற ஏனைய அனைத்து கிடைத்தெடுத்த அத்தனை விதமான மோசமான ஆதிக்க குணாம்சங்களையும் சேர்த்துத் தான் புலப்பெயர்ந்திருக்கிறார்கள் அது மட்டுமல்ல இலங்கையில் தாம் கொண்டிருந்த அத்தனை ஆதிக்க ஐதீகங்களையும் புகலிடத்தில் அளவுக்கதிகமாகவே கைக்கொள்வதையே காணமுடிகிறது. சாதிவெறி, இனவெறி மதவெறி பிரதேசவாதத்துக்குள்ளும் பிரதேசவாதம், ஆணாதிக்கம், வர்க்கம் மற்றும் வேறு அந்தஸ்து வேறுபாடுகள் என பல்வேறுவிதமான பிரிவினைகளை இங்கு அளவுக்கதிகமாகவே காணமுடியும் அதிலும் இந்த சாதிப்புத்தி இருக்கிறதே கொடுமையடா சாமி.
நீங்கள் ஒரு வெள்ளாச்சியுடன் வாழ்கிறீர்கள். நீங்கள் யார் என்று தெரியப்படுத்தி இருக்கிற தனிமை போதாதென்று மேலும் தனித்து போய்விடாதீர்கள் இது எனது துணைவி அடுத்தது. நீங்கள் ஊரில் எவ்விடம்
"கொழும்பு
அப்ப, யாழ்ப்பாணம் இல்லியே.
"Gaya)!"
"அப்பா. அம்மா
"GF"
அடியாவது இருக்க வேணுமே."
சீ.சீ. எல்லாமே கொழும்பு தான்!
நான் வந்த நாள் முதல் இங்கு வாழும் தமிழர்களின் அறிமுகம் எனக்கு இப்படித்தான் நடந்து வருகிறது.
கொழும்பு என்பதை உறுதியாகத் தெரிந்ததும் சரி நிச்சயம் இந்திய வம்சாவழியினர் தான் அப்படி யென்றால் சாதி குறைந்தவர்கள் தான் எங்கட் ஆக்களே இல்ல என்கிற முடிவுக்கு வந்து விடுகின்றது. சிலர் இந்த அறிமுகத்தின் பின் நீங்கள் என்பது யாழ் ஆதிக்க பாசையில் நீர் என மாறிவிடும் சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நீண்ட காலமாக வாழ்ந்து கடந்த வேருடங்களுக்கு முன் நோர்வே வந்து சேர்ந்த பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது என்னை கொழும்பு என்று அறிந்ததும் நெருக்கமாக பேசினார் சிங்களத்திலும் கதைத்து எந்தளவு தூரம் நாங்கள் இந்த யாழ்ப்பாணர்களிடமிருந்து துர விலகி வாழ்கிறோம் என்பதை அவர் தெரிவித்தார். "நாங்கள் கொழும்பு கொச்சிக்கடை கத்தோலிக்கர்கள் என்றால் இங்கு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் கத்தோலிக்கர்கள் ஆகவே கரையார் தான் என்கிற முடிவு இருக்குது பாருங்க. நான் அதனால் தமிழர்களோட பெரிசா பழகுறது இல்ல"இப்படி அவர் கூறினாலும் கத்தோலிகர்களுக்குள் வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இங்குள்ளவர்கள் பலர் மறந்துபோய் விடுகிறார்கள் என்று இன்னொருபுறத்தில் அவரை ஒரு வெள்ளாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையிட்டே கவலை இருப்பது வெளிப்பட்டது.
உங்கள் துணைவியாருக்கு நான் சொந்தம்" என அறிமுகப்படுத்திக்கொண்ட இங்கு நோர்வேஜிய பெண்ணை மணமுடித்துள்ள ஒருவர் எங்களை வீட்டுக்கு உணவு விருந்தொன்றுக்கு அழைத்துவிட்டு"ஊரில் நாங்கள் குறைஞ்ச சாதிக்காரரை கூப்பிட்டு வெளியில் வச்சி சாப்பாடு போட்டுத் தான் நாங்கள் சாப்பிடுவது வழக்கம் தெரியுமோ தனது சாதிப்பெருமிதத்தையும், எவ்வளவு தாங்கள் நல்ல தாராள மனம் படைத்தவலர்கள் என்பதை அவர் அப்படி எம்மிடம் தெரிவித்தார்.
எமது வீட்டுக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் "எனக்கெண்டா சாதி பார்க்கிறது பிடிக்காது. கிட்டடியில கூட எங்கட சொந்தக்கார பிள்ளைக்கு ஒரு வரனை பார்க்க சொன்னாங்க நான் எந்த சாதியா இருந்தாலும் பிரச்சினை இல்ல, பையன் நல்லவனா இருந்தா சரி எண்டு மட்டும் தான் சொன்னேன். ஆனால் ஆகவும் குறைஞ்ச பள்ளார். பறையர் சக்கிலியர் எண்டு இல்லாம இருக்கவேணும் என்ன சொல்றீங்க என்றார். இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னோட எனது துணைவியார் இருக்கும் சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் ஆளையாள் பார்த்துக்கொள்வோம் அந்தப் பார்வையில் எப்போது எங்களது குட்டை வெளிவரப்போகிறதோ என்கிற பரிதாபப் பார்வையாக அது இருக்கும்
இப்ப பாருங்க நாளைக்கு தமிழீழம் கிடைச்சாப் பிறகு தான் பிரச்சினை இருக்குது என்ன தான் இருந்தாலும் குறைஞ்ச சாதிக்காரர என்னெண்டு தலைவரா நாங்க ஏற்கிறது. இப்படி கூறுபவர் புலிகள் இயக்கத்துக்கு மாதாந்தம் 1000 நோர்வேஜிய குரோனர்களை வழங்கி வரும் ஒருவர் 12 வருடமாக வாழ்ந்து வரும் இவரிடம் "சரி நீங்கள் சொல்கிற தமிழீழத்துக்கு பிரச்சினை தீர்ந்தால் போய் வாழ்வீர்களோ என்று நான் கேட்டேன். "நான் போகமாட்டேன் என உறுதியாகக் கூறினார்" நோர்வேயில் வாழ்நாளைக் கழிக்கப் போகிற அவர் இப்போது வயதாகும் தனது மகனை எதிர்காலத்தில் ஒரு வெள்ளாளப் பெண் அல்லாத ஒருவருக்கு மணம்முடிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
போன வாரம் நோர்வேயின் வடக்குப் பகுதியில் பணிபுரிந்த ஒருவரை ஒஸ்லோவில் கண்டுவிட்டார் நமது வெள்ளாள நண்பர் தனது முன்னை நாள் நண்பரின் கண்ணுக்குப் படாத வண்ணம் தப்பி வந்ததை பெருமையோடு கூறுகிறார். ஏன் என்று கேட்டேன் குறைஞ்ச சாதிக்கார்ரோட பழக்கம் வைத்துக்கொண்டு பிறகு வீட்டுக்கு வர வைத்துக்கொண்டால் அது கஷ்டம் என்கிறார்.
நாங்கள் தமிழாக்களோட பழகுறது இல்ல" என்பது ஒரு மோஸ்தராக ஆகிவிட்டது. ஆனால் எங்களுக்கு தமிழீழமும் வேண்டும் வெள்ளத்தனத்துடனான தமிழீழம் கட்டாயம் வேண்டும்
இந்த நிலைமை இங்கு நோர்வேயில் மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது பொய்யாகிவிடும் புகலிடம் தேடி வந்த தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாம். இவையனைத்தையும் கொண்டிருச் கிறார்கள் இந்த வெள்ளையர்களின் பார்வைகளும் அவர்களால் நடத்தப்படும் விதமும் இவர்களுக்கு வெள்ளைத் திமிராக இருக்கிற அதே நேரம் தமது சொந்த மக்களிடம் வெள்ளாளத் திமிரை பிரயோகிக்கின்ற இந்த இரட்டைத் தன்மையை என்னவென்பது?
இங்குள்ள வெள்ளையர்களுக்கு ஆசிய ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள்ல்லோரும் கருப்பர்கள் தான். இப்போது நான் இருக்கும் வீட்டை எனது துணைவியார் வாங்கும் போது அருகில் குடியிருந்த உள்நாட்டு வெள்ளையர்கள் கருப்பர்களை குடியிருத்துவதையிட்டு மறுப்பு தெரிவித்திருச் கிறார்கள் பின்னர் இதுகுறித்து பத்திரிகைக் காரியாலயம் போய் நிறவெறி கூட்டத்தை அம்பலப்படுத்திய பின் தான் வீட்டை விற்க நிறுவனம் ஒருவழிக்கு வந்தது.
தற்போது இருக்கும் வீட்டில் இரவு 8 மணிக்கு மேல் சத்தம் போடக்கூடாது 8 மணிக்குப் பின்னர் நாங்கள் இருவரும் முச்சால் பேசிக்கொள்வோம். அப்படியிருந்தும் சுவருக்கப்பால் தட்டி எச்சரிப்பார்கள் இந்த வெள்ளைத் திமிருக்கும் வெள்ளாளத் திமிருக்கும் இடையில் சிக்கி வெள்ளாளர் அல்லாதவர்களும் வெள்ளையர் அல்லாதவர்களம் படும்பாடு அப்பப்பா அது கொடுமை,
சிங்களவர்களுடன் சேர்ந்து வாழலாம் சொந்த மக்களோடு சேர்ந்து வாழமுடிவதில்லையே என்கிற கருத்தை நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த வெள்ளைத் திமிரையும் வெள்ளாளத் திமிர் அனுபவங்களையும் மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.
N opriouflagog, voyaouraï, للر

Page 16
ந்த சமூக கட்டமைப்புகளின் இறுக்கங்களுக்குள் சிக்கித் தவிக்கும் பெண்களின் விடுதலைக்காய் நாம் போராட முனையும் முன்னர், எம் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை வேறுபடுத்தி உணரும் தனி மை எம்மிடையே தோன ற வேண்டும் பெண்கள் இச் சமூக வண்டியின் அச்சாணி. ஆனால், அவ் வண்டியை இழுத்துச் செல்லும் அடிமை மாடாக மாறியிருப்பதை அறிய வேண்டும் போராட்டங்களில் தம் உயிர்களைப் பலியிட்டு, வெற்றியின் முதல் படியை அமைக்கும பெண்களை இவ்வுலகம் வியந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் புரட்சிக் கவி பாரதி கவிதையில் ஒரு அடியை நினைவு படுத்த விரும்புகிறேன்.
"மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையைக் கொளுத்துவோம்!
மாதராகிய நாம் எம் மை இழிவுபடுத்துவதை நிறுத்துவோம்.
விதவைகளை சமுகத்திலிருந்து ஒதுக்கி வைத்து வேடிக்கை காண்பதை தவிர்ப்போம். அவர்களுக்கான மறு வாழ்வு திட்டத்திற்கு வழிகோலுவோம். சுருக்கமாக எமது சமூக விலங்குகளை நாமே அடையாளம் கண்டு முதலில் அவைகளை 9 GÖLLGLITLİ).
அன்புக்குரிய பெண் திலகங்களே! இது எண் அனுபவவாயிலாக கண்ட அதற்கு மேல் மனோரமணியால் அந்த பெண்கள்
வரலாற்று உண்மை.
அமைப்புக் கூட்டத்தில் தொடர்ந்து பேசமுடியவில்லை. வார்த்தைகள் வர மறுத்தன. பீறிட்டுக்கொண்டு வந்த அழுகையை கைக்குட்டையால் மறைக்க
அவள் கணவன் ராகவன், அவளால்
"இந்த சமூக கட்டமைப்புகளின்
பெண்களின் விடுதலைக்காய் நாம் பலம் என்ன? பலவீனம் என்ன? எ6 எம்மிடையே தோன்ற வேண்டும். அச்சாணி. ஆனால், அவ் வண் மாடாக மாறியிருப்பதை அறிய ே
முடியவில்லை. இதை அவதானித் திருந்த பார்வையாளர்களின் கண்களி லும் நீர் மல்கி நின்றது.
"பேசும் போது உணர்ச் சரி வசப்படாமல் பேசியிருந்திருக்கலாம்
LDI ri L/)(3G) தலைவைத் துப் படுத் திருந்த மனோர மணியின் கேசத்தைக் கோதியவாறு கூறினான்
உணர்ச்சிவப்படாமல் எப்படி இருப்பது? அவள் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளின் இரணமான வடுக்கள் மாறாத தழும்புகளக உயிர்வாழ்கின்ற 60 Ga.
அப் போதெல்லாம் மனோ ரமணிக்கும் பின்னால் ஒரு கூட்டமே சுற்றும் அழகும் குணமும் நிரம்பி யிருந்தது. அவளின் அன்பை வெல்ல பலரிடையே போட்டி, ஒருவனை
காதலனாக தேர்ந்தெடுத்துவிட்டாள் காணாமல் காலமெல்லாம் தனி னை விடாது பாடசாலைக்கு காப்பான் என்ற நம்பிக்கை உயிருக் திரும்பவில்லை, குயிராக ஒருவரை ஒருவர் நேசித்துக் முடியாது. தேட கொண்டார்கள் வீட்டில் எதிர்ப்புகள் ஞன் ஒருவை
இருக்கவில்லை. சந்தோஷத்தில் திளைத்திருந்த மனோரமணிக்கு ஓர்
என்றால் துக்கத் பயம் தான் அத
அதிர்ச்சியூட்டும் சம்பவம் குடும்பத்தில் புகைந்தது. நிகழ்ந்தது. பரவக்கூடா அவளது சொந்தத் தம்பி சடுதியாய் விட்டது. "எங்.ே
பதில்கள்
சேத்தனாரே,
இெ.தொ.காவில் முரண்பட்டிருக்கும் 5
உபதலைவர்களும் எதிர்வரும் தேர்தலில்
போட்டியிடுவார்களா?
குறிஞ்சிக்குரலோன் பி.எஸ்.குமார்,
பம்பலபிட்டி
முரணர்பாடு என்ன கொள்கை ரீதியாக வந்ததோ யார் வசதிகளையும், நிதியையும் கூட அனுப்பிவைக்கிறார்கள் எண்பது தான் பிரச்சினை, நிச்சயம் தேர்தலில் நிற்பார்கள்.
அன்பின் சேத்தனாரே, குெட்டி மணியையும், எரிக்கையும் நாடு
கடத்திய கோழை கருணாநிதியை உலகத் தமிழரின் தலைவர் என்பது சரியோ?
தமிழ் தாசன் சசி டிக்கோயா. உலகத் தமிழரின் தலைவரோ? சந்தர்ப்பவாத தலைவர்.
அன்பின் சேத்தனாரே, தெமிழ் கட்சிகள் தமிழ் பேசும் மக்களுக்காக
தங்களின் நேசக்கரங்களை நீட்டாமல் இருப்பது ஏன்?
சனுரண் முஹமட்ராபி-புத்தளம் தமிழ்க் கட்சிகள் எது ஆளும் கட்சியோ அதற்குத்தான் தனது நேசக் கரங்களை நீட்டும்.
0 கட்சி விட்டு கட்சி மாறும் அரசியல்
வாதிகளுக்கு?
நவம்ருமி-26ஏ, வெட்டுக்குளம் வீதி, புத்தளம். இலங்கையில் எந்தக்கட்சியில் இருந்தால் என்ன, எல்லாம் ஒரே கொள்கைதானே!
0 எனக்கு வேலை இல்லை. திருமணம்
Gilgailu6untonT?
மது-மாளிகாவத்தை
வேலை இல்லாததே ஒரு பிரச்சினை தொழி புருஷ லட்சணம் என்பார்கள் இல்லர்தானை இல்லாளும் வேண்டினர்/
0 தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி?
சங்கர்- விபுலானந்தர் வீத வாழைச்சேனை எதிர்காலமே இல்லாதவர்கள்.
0 மது, மாது இரண்டுக்கும் வித்தியாசம்?
புவனன்-குட்செட் வீத வவுனிய ஒரு எழுத்துத்தான் வித்தியாசம், இரண்டு.ே எல்லை, மீறினால் போதையைத் தரும். 0 துணிவில்லாத ஆணன்?
ராகுல் - பம்பலப்பிட்ய உலகில் எதையுமே சாதிக்கமாட்டான்.
0 தாயைப் பற்றி?
தீபன்- கொட்டாஞ்சேனை
தாயின் காலடியில் சொர்க்கமே உள்ளதென
நபிகள் நாயகம் கூறியுள்ளார்.
0 இந்தத் தேர்தலிலும் மக்கள் மடையர்கள்
ஆவார்களா?
எம்.லாலிவத் அலீம்
புத்தள இலங்கையில் நாகரீகமில்லா அரசிய உள்ளவரை நாம் மடையர்களாகிக் கொணர்ே இருப்போம்.
 
 
 
 
 

2000 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
இறுக்கங்களுக்குள் சிக்கித் தவிக்கும் ம் போராட முனையும் முன்னர், எம் ன்பதை வேறுபடுத்தி உணரும் தன்மை
பெண்கள் இச் சமூக வண்டியின் டியை இழுத்துச் செல்லும் அடிமை வண்டும்.
LJ Huj of Lo Ln 60 . ச் சென்றவனி வீடு
உரத்துக் கேட்கவும் வும் முடியாது. இளை 60 “g, 600 J) 65 66), 6) * தைவிட எம் நாட்டில் கம். இது எப்படியோ
த இடத்திற்கும் பரவி க உன் தம்பி போன
கனகசபை தேவகடாட்சம்.
இடத்தைக் கூறும் வரை உனக்கு விடுதலை இல்லை என பாதுகாப் பாளர்களால் கைது செய்யப்பட்ட மனோரமணி ஒருவருடத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டாள்.
"பயங்கரவாதிப்பட்டத்துடன் இருந்த அவளுடன் எந்தத் தொடர்புகளையும் வைக்க சமூகம் பயந்திருந்தது. கைதியாக இருந்த காலங்களில் அவள் பெற்ற அனுபவம் அவளைப் புடம் போட்டி ருந்தது. நெஞ்சில் உரமேறியிருந்தது. எத்தனை ஜீவனிகள் அநீதியாக கைதியாக்கப்படுகின்றனர். இந்தக் கைதிகள் எதிர்கால வீரர்களாக உருவாக்கப்படுகிறார்கள் இரும்பான அவள் இதயம் இப்போ எதையும் தாங்கும் சக்தியிருந்தாலும், பெண் என்ற வட்டத்தினுள் வாழ்ந்து தானே ஆகவேண்டும். பிரிந்திருந்த காதலனை சந்திக்க வேண்டும் என்ற ஆதங்க மேலிட்டால் உந்தப்பட்டாள்.
இடிந்தே விட்டாள் மனோ ரமணி. கேட்கக் கூடாத வார்த்தைகள் அவை, "இவனும் ஒரு மனிதனா இவனைப் போய் உயிராய் நேசித் தேனே, தனக்குள்ளே நொந்து கொண்டாள். அவனை இதயத்திலிருந்து தூக்கி எறிந்தாலும் அவனினி அந்த வார்த்தைகள் உயிராய் அவளிடம் இன்னமும் வாழ்கின்றது.
"இஞ்சபார் மனோரமணி! நாம்
காதலித்துக் கொண்டது உண்மைதான். ஆனால் உன்னை எப்படி மனைவியாக ஏற்பது? ஒரு வருடம் பிடிபட்டிருந்த உனக்கு. என்ன. ஏதும் நடந்ததோ. யார் அறிவார்? உன்னோட எப்படி வாழ்கிறது? அம்மா அப்பா தான் ஏற்பர்களா? என்ன நீயே சொல்லு
"எண் ன ஒன றுமே பேசாமல் இருக்கிறாய்?" என்று மெதுவாக காதுக்குள் கூறியபடி மனைவி மனோர மணியின முகத்தை கைகளால் ஏந்தியபடி திருப்பினாண் கணவன் ராகவன், கண்ணீர் மலையருவியாய் பாய்ந்து கொண்டிருந்தது, விம்மலும் விசும்பலுடனும், நா தழதழக்க பேச ஆரம்பித்தாள் மனோரமணி.
"இந்த வாழ்வு நீங்கள் போட்ட பிச்சை, உதறி தள்ளப்பட்ட எனக்கு வாழ்வு தந்த தெய்வம் களங்கப் பட்டவளாகவே எண் வாழ்வு முடிந்து விடுமென எண்ணிய எனக்கு ஒளி தந்தவர் நீங்கள். ஆண்கள் நம்பிக்கைத் துரோககள் என ற சாத் தரம் உங்களைப் போன்றவர்களால் தான் இன்று மாறுதலடைகிறது. அதை எண்ணித்தான் அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறேன். எதுவாக இருந்தாலும் இந்த பெண கள் அமைப் பல பேசக்கூடிய துணிவும், அனுபவமும் உங்களால் தானே வந்தது.
"இனி றைய் போராட்டங்களில் இதுவும் ஒன்று
இருணி டிருந்த மழையின் அறிகுறியாய் இப்போ மெல்லிய குளிர் காற்று வீசத் தொடங்கியது.
ஒரே போர்வைக்குள் ராகவன் தன் மனோரமணியை மெதுவாக சிறைப் படுத்திக் கொண்டான்.
து
)ெ
அ
றி
(UD
୧୬,
ILID
வானொலிக்கு எழுத விரும்புவோருக்கு ஒரு வாழிகாட்டி நூலாகவும், மாணவ சமுதாயத்துக்கும், கலை இல ஆர்வலர்களுக்கும் மிகச்சிறந்த உசாத்துணை நூலர் நேயர்களுக்கு ஒரு பரந் நூலாகவும் இந்நூல் சிறந்து விளங்குகின்
கலைக்குரல்கள்
இலங்கை வா
ஒலிப்பரப்பான
வானொலியூடாக வான் அலைகளில் ஒலித்தஆக்கங்கள்
அவர்கள்
தெரு இழும்
。^。。
லியில் கலைப்பூங்கா
loma in Journalism
பக்கங்கள் - 212 விலை:50/
வெளியீடு பூபாலசிங்கம்புத்தகசாலை, 304, செட்டியார் தெரு
கொழும்பு-11
தொலைபேசி - 422321
கதைகள் இத்தொகுதியிலுள்ளன.
சிவாவினி சிறுகதைகள் என ற இத்தொகுதியில் பதினாறு சிறு கதைகள் இடம் பிடித்திருக்கின்றன. ஏறத்தாழ மூன்றரை தசாப்தகாலக்
எனவே மூன்றரை தசாப்பதகால யாழ்ப்பாணச் சமுகத்தினைத் தன் சிறுகதைகளில் சித்தரிக்க வண்ணை சே. சிவராசா முயன்றிருக்கின்றார்.
இலங்கையின் கிரிக்கட் வரலாறும் புத்துயிர்ப்பும் faunuoli AD) songsisih ஆசிரியர் வண்ணைசேசிவராஜா முகவரி 18, WA சில்வா மாவத்தை
பக்கங்கள் - விலை 15 வெளியீடு- யாழ் இலக்கிய வட்டம் பறா விதி நீராவிடி பாப்பா
ஆசிரியர் - வி.என்.எஸ். B.A. (Cey) Bed (Cey)DipinEd Diploma in Journalism Luigi Joli - 82 eaa. 95/-
வெளியீடு பூபா சிங்கம் புத்தகசாலை, 304 செட்டியார்
தொலை Jaf 422321
அறிவை ஊட்டக்கூடும் ஒரு
颚。
நிகழ்ச்சியில்
1 முக்கிய கீட்டுரைகள் தொகுப்பு ಇನ್ಮಿ
B.A. (Cey) Bed (Cey) Dip in Rd. p
D
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிரடி மாற்றங்கள் என்ன? இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் யார் என பல தகவல்களுடன் இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்காக இந்த இலங்கையின் கிரிக்கட் வரலாறும் புத்துயிர்ப்பும் என்ற நூல் வெளியாகியுள்ளது.
பல தற்பொழுது நூலுரு வலி வெளி வந்து கொண்டிருக்கின்றன. வி.என்.எஸ். உதயசந்திரன்
வானொலியில் ஒலித்த நாடகங்கள் சிலவற்றை படங்களுடனர் தனக்கே உரித்தான பாணியில் நூலுருவாக்கியுள்ளார். சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள்
தனது சிறுவர்
இதயசந்திரன்
エ。
機
Lukas Kusin – 19T MAN TSA
Guang - Bright Book Centerp witled S.27 First Floor. P.O. Box No 162, Centra
Super Market,
Colombo
வானத் தி

Page 17
  

Page 18
18 ஆதி
இலங்கை கல்வி நிர்வாக சேவை மலி
கல்வி அமைச்சர் அரசியலுக்க
வாரி வழங்குகிறார்
இந்த அர வாங்கத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் றிச்சட் பத்திரன பாடசாலை அதிபராக இருந்து அமைச்சராக வந்தவர். எனவே கல்வி அபிவிருத்திக்கு சாதகமான அம்சங்களையும், பாதகமான அம்சங்களையும் வாசித்தறிந்திராவிடினும் அதிபராக இருந்தபோது அதிபர்கள் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றில் பல கல்விமானி களின் கருத்து களுக்கூடாக கேட்டறிந்திருப்பார் என நினைக்கலாம். அப்படிப்பட்டவர் கல்வி அமைச்சராக வந்தவுடனேயே ஒரு அரசியல் கோமாளித்தனத்தைச் செய்து கல்வி உலகை கறைபடியச் செய்தார். அறிவுத் துறையை அசிங்கமாக்கினார்.
அதாவது இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு இதுவரை காலமும் பரீட்சை மூலமும், சேவைமுப்பு அடிப்படையிலும் தெரிவு முறைக்கு மாறாக அரசியல் பழிவாங் சுலுக்கு கடந்த அரசாங் கத் தாலி உள்ளானவர்கள் என்று காரணம் கூறி தனது கட்சி ஆதரவாளர்களுக்கு கல்வி நிர்வாக சேவை பதவிகளை அள்ளி வழங்கினார். உயர் கல்வித்தகைமைகளோ, பட்டங்களோ, சேவை முப்போ இல்லாத சாதாரண 3ம்தர அதிபர்களையெல்லாம் கல்வி நிர்வாக சேவைக்கு உள் வாங் க கல வ நர் வாக சேவையையே களங் கப்படுத்தினார். அத்தோடு அவர் நினர் று விடவில்லை. அக்கதை இவ்வரசாங்கம் அஸ்த்தமனத்தை நோக்கிச் செல்லும் இவ வறுத வேளையிலும் தொடர்கிறது.
தற்போது சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை கல வரி அமைச் சு "இசுறுபாயாவில் மீண்டும் தனது கட்சி ஆதர வாளர்களுக்கு கல்வி நிர்வாக சேவை வழங்குவதற் காகவும் ஏற்கனவே கல்வி நிர்வாகசேவை வகுப்பு மூன்றில் நியமித்தவர்களை வகுப்பு இரண்டிற்கு தரம் உயர்த் தவம நேர் முகம் பரீட் சைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உயர் கல்வித் தகைமைகளும்,
சேவை முப்பும், அதிபர் த தகுதியோடு வந்தவர்கள் வருடங்களுக்கு மேலாக உயர் வரம் இனி றி இரு அவர்களுக்கு மேலாக கலி நியமிக்கப்படும் போது இ எங்கே போய்க்கொண்டிருச் புரிகிறதல்லாவா?
2. கடந்த வருடம் அதி முடிவை எதிர்பார்த்த உள்ளனர். அதேவேளை சி தரமுள்ள பல அதிபர்கள் பொறுப்பாக பாடசாலை அதிபர்களால் இவர்களுக்கு நிலையும் நிலவுகிறது. கம்மா பெறும் அதிர்ஷ்டசாலிகள மேல மாகாணத் த ல மாவட்டங்களிலுள்ள பல பு முள்ளோர் இன ஹரி ச பாடசாலைகளில் அதிப வாறானவர்களை நிரந் தற்போது நடைபெறுகிறது கல்வி அமைச்சர் தற்போது அதுதான் இருந்து நூறு பேரை ,ெ விசேட பயிற்சியளித்து அ6 என்பது இது எப்படி தொகையை விட இன்று நா
போட்டுள்ளார்.
பல மடங்கு பெருகி மல இந்நாட்டு மன்னர்களே எ6
எல்லோரும் பாடசாலை
உருவானாலும் ஆச்சரியப்பு அரசியல் வாதிகள் கல்வி விளையாட்டு எதிர் கால போகிறது என்பது திணிை
ஊரோடி.
தலைநகரிலுள்ள 22 தொழிற்சங்க அமைப்புகள் யுத்தத்தை உடனே நிறுத்தி
யுதத்தில் ஈடுபடும இருபாலாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நடக்கும் தேவையற்ற யுத்தத்திற்கு பொதுமக்கள் ஒரு சதத்தையேனும், ஒரு பிள்ளையையேனும் அளிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்
* * * *
நகரிலுள்ள இந்து அமைப்புகளிலும் பாடசாலைகளிலும், கோவில்களிலும் தலையை நீட்டி பிரமுகர் பட்டம் எடுத்துள்ள கறுப்புக் கோட்டு கனவான், குமார் பொன்னம்பலத்தின் அஞ்சலிக் கூட்டத்திற்கு தனது பொறுப்பில் உள்ள மண்டபத்தை கொடுக்க மறுத்துள்ளார் இறுதியில் சிங்கள பெண்மணி ஒருவர் தனது பொறுப்பில் உள்ள மண்டபத்:ை கொடுத்துதவியுள்ளார். இவர்கள் எல்லாம் தமிழ் பிரமுகர்கள், கண்டம் நீலமான சிவனுக்குத் தான் வெளிச்சம்
* * * *
தேர்தல் வரும் பணி னே வாக்குறுதிகள் வரும் முன்னே என்பதுபோ தோட்டத்தொழிலாளர்களுக்கு நான்கு வருட காலத்திற்குள் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப் போறாராம். என்ன பம்மாத்து முருகா, ஆறுமுகா, உனக்குத்தான் வெளிச்சப்
* * - *
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுப் பொதி தமிழரின் நியாய பூர்வமான
உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை என்ற படியால் அதை ஏற்கமுடியாதென
நிராகரித்தவர்களை பாசிச வாதிகள் என வர்ணித்த தமிழ் பா- உக்கள் இப்போது
பெளத்த பீடாதிபதிகளும் சிங்கள வீரவிதான வீரர்களும் தீர்வினை நிராகரிக்கு போது மெளனம் சாதிப்பது ஏன்?
ஜப்பான் ஒக்கினாவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ தளத்ை நீக்குமாறு கோரி ஜே.வி.பி. கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது. அதேபோல இலங்கையில் அமெரிக்க இஸ்ரேல் இராணுவத்தினர் வந்து யுத்த பயிற்சி அளிப்பதையும் ஆலோசனை வழங்குவதையும், ஆயுதம் வழங்குவதையும் இந்த செஞ்சட்டை வீரர்கள் ஏன் கண்( கொள்ளவில்லை.
* * * *
அண்மையில் சாவகச்சேரி நகரில் சுமார் நூறு பொதுமக்கள் நவீன ஆயுத பி யோகத்தினால் இறந்துள்ளதுடன் சாவகச்சேரியை சூழவுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும் வர்த்தக நிலையங்களும், பொதுச்சந்தையும் தரைமட்டமாகியுள்ளன. இது தொடர்பாக ஒரு கண்டன அறிக்கையோ அல்லது பாராளுமன்றத்திலோ வாய் திற \"" எம்மவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டும் தயாராகுகின்றார்கள்.
 
 

20 ஜூலை 30ம் திகதி ஞாயிறு
ரம் ஒன்றில் பரீட்சை எழுதி பாடசாலைகளில் கடந்த 10 அதிபர்களாக எவ்வித பதவி
விடியல் கோட்சிகள்
க்க, இத்தகையவர் களை மனித வரிசையாய்
வி நிர்வாக அதிகாரிகளாக நீண்டுகிடக்கிறார்கள் தள்ளுவண்டி தோழனும்
லங்கையின் கல்வித் துறை FITsf).J. (TifluIIJ, MIDI fløj
கிறது என்பது சொல்லாமலே " முன்று சிலலு காரனும்
கீழ்வானை கிழித்து சந்தை வர்த்தகனும்
கார் சேவை பரீட்சை எழுதி கதிரவன் உதித்தான் விடுதி வியாபாரியும்
வண்ணம் ஏராளமானோர் போரிடை வாழும் வதிவிட படிவக்காரனும்
C"C" மனிதர் துயர்சுமந்து படநகல் எடுப்போனும் ருககினறனா இவாகளுககு
கள் வழங்கப்படவில்லை. இருளில் கலநதான LITII:59l. காத்திருக்கும்
நேர சூசி வழங்கமுடியாத செந்தணல் குளித்தே. பருவகாலம் செவி வாய்
இருந்து F606ITILIIT g; FLDL16IILB இருளில் கலந்தான் வெள்ளிகளில்
ாக உள்ளனர். அதேவேளை பாதசாரி எம்கண்கள்.
கம் பஹா களுத் துறை ாடசாலைகளில் அதிபர் தர
கழுதை சுமக்கும்
பொதிகள் எல்லாம் கேள்விகள் சுமந்தே.
ஊர்வலம் போகும்?
ாதார ண ஆசாரியர் கள் மனிதர் சுமக்கும் п д. отп з, о от ства, 1 . இவப் காலத்துயர் சுமந்து அரைவயிற்றுக் தரமாக்கும் முயற்சிகளும் கதிரவன். கஞ்சிக்காய் அலைமோதும்
இத்தகைய சூழ்நிலையில்
ஓர் புதிய ர்டைத் தூக்கிப் செந்தனல் குளித்து உறவுகளின் சாதாரண ஆசிரியர்களில் இருளினில் கலந்தான் உருளும் நீர்துடைக்க
தரிவு செய்து அவர்களுக்கு உல்லாச பயணி. அவன் முட்டிமோதும் இவர்கள்
19,606. in
3 μη ύ அதிபர்களாக்குவது உல்லாசம் சுமந்தே முன்னேறத் துடிக்கிறார்கள்
ருக்கு? பாடசாலைகளின் கால்கடுக்க.
ட்டில் அதிபர்களின் தொகை கட்டுநாயக்கா தளம G) ING
பிந்து விட்டது. எல்லோரும் கலகலப்பாய் முட்டிமோதும் நெஞ்சு நோக
ன்பதுபோல வருங்காலத்தில் OLLL0 LÜ G) காத்திருக்கும் பஸ் சைநோக்கி அதிபர்களே என்ற நிலைமை பட்டிப் பொதிகள். முன்னேறத் துடிக்கிறார்கள்
படுவத்ற்கில்லை. இலங்கையில் தட்டு முட்டுச் சாமான் தெருவோரம் நீளுகிற
பியில் புகுந்து விளையாடும் பொட்டணிகளின் ஊர்வலம் மனிதவரிசையாய் சமுகத்தை பாழடிக்கப் J, j (3 JF|f) GJIGATIT GELİ) - 6TLI). நீண்டுகிடக்கிறார்கள்
வவுனியாவில்
JFTIf) FIIIfuIIIJ,
கலகலப்பாய் முட்டிமோதும்
பொதிகளை சுமந்தபடி.
பட்டினி மனிதரிவர் வாழ்வைத் தேடுகிறார்கள்
பொட்டணி ஊர்வலம்
கச்சேரி வளவுக்குள் குறிப்பாகத் தேடுகிறார்கள்
வெள்ளி செவ்வாய்களின்
கெளரவப்பெயர் மலைநாட்டுத் தமிழர்
வடக்கத்தையான்
இனவாதிகளுக்கு
பேரினவாதிகளுக்கு கள்ளத்தோணி சுதந்திரத்திற்கு முன்பு அடிமைகளாக வந்தது சுதந்திரத்திற்கு Tsar அனாதைகளாக வாழ்வது
அன்று சிந்தியது : வியர்வை
இன்று சிந்துவது இரத்தத்தின் இரத்தம்
நம்புவது தொழிற் சங்கங்களை
போராட்டங்களை
நம்பாதது
பிடித்த இடம் கள்ளுக் கடை பிடிக்காதது வட-கிழக்குச்
சம்பவங்களுடன
முடிச்சுப் போடுவதை
: ஆமாம் போடுவது
பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது
விழிப்பு
பலம்

Page 19
2000 to a son, திதி ஞாயிறு
அடையாளப் பிரச்சினைய
தேசியக் கோட்பாடு தன் அகமுரண்பாட்டின்
தேசிய அடையாளம் என்பது வரலாற்றின்பாற் பட்டது. அதற்கு நிரந் தரப் பண்பு எதுவும் இல்லை. அது செயற்படும் கால இடச்சூழல்கட்கு வெளியே அதற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது தரப்பட்ட ஒரு சமூகச் சூழலில் மனிதர் தம்மை ஒரு குறிப்பிட்ட முறையில் அடையாளங் காணும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின் றனர். இந்த அடையாளங் காணலில் ஒரு பகுதி அகத்தினின்றும் அதைவிட முக்கியமான ஒரு பகுதி புறத்தினின்றும் வருவதைநாம் வரலாற்றில் திரும்பத் திரும்பத் காண்கிறோம்.
தேசிய அடையாளம் பற்றிய பல மயக்கங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தேசியத்தைக் காணத் தவறுவதன் விளைவுக ளேயாகும் தேசிய அடையாளம் ஒரு அரசியற் சக்தியாகச் செயற்படும்போது அதற்கு ஒரு யதார்த்தமான அடிப்படை உண்டு அதன் நியாயங்களும் நியாயமின்மையும் ஒரு புறமிருக்க தேசியவாதத்தின் அரசியற் தேவைகள் அதன் யதார்த்தத்திற்கும் அப்பாலான சில புனைவுகளை உருவாக்கித் தேசிய அடையாளத்தையும் தேசிய இனத்தையும் தேசிய வரலாற்றையும் தேசிய கலாசாரத்தையும் பிற பொதுப்பண்புகளையும் அதன் ಇಂ வரையறுக்கத் துண்டு
தொடர் 6
Q அவன்வி
பிறகு வந்தது ஐயா அது தான் போர் போர் தொடங்கிய இரண்டாம் நாளே படைக்குப் புதிய ஆளெடுக்கும் மண்டல அலுவலகத்திலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது: மூன்றாம் நாள் துருப்புகள் போகும் இரயிலில் செல்ல, நான் இரயில் நிலையத்திற்கு வருகை தரவேண்டும் என அழைக்கப்பட்டேன். என் கண்மணிகள் நாலு பேரும் என்னை வழியனுப்பினார்கள்அதாவது இரீனா, அனத்தோலிய் எனது மகள்கள் நாஸ்த்தெங்கா ஒலுஷ்கா, நாலு பேரும். குழந்தைகள் என்னமோ மனங்கலங்காமல் தான் இருந்தார்கள் பெண்களுக்கு மட்டும் அழுகையை அடக்க முடியவில்லை. ஒன்றிரண்டு துளி கண்ணீர் பீறிக்கொண்டு வந்துவிட்டது. அனத்தோலிய் குளிரில் நடுங்குவது போலக் கொஞ்சம் நடுங்கினான். அத்தோடு சரி. அப்போது அவனுக்குப் பதினேழு வயது நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என் இரீனாவோ. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இது போல ஒருபோதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள்
கின்றன. இந்தஅடையாள இலக்கணப் பண்புகள், ஒரு கால இடச் சூழலில் உறவுபூணும் மக்களிடையே நாங்கள் அவர்கள் என்ற வேறுபாட்டைத் தெளிவு படுத்தப் பயன்படுகிறது. இந்த அடிப்படையில் நோக்கும் போது நிற அடையாளம் சாதி அடையாளம் பிரதேச அடையாளம் போன்ற பல அடையாளங்களுடன் தேசிய அடையாளம் பல பொதுவான பண்புகளைக்
ஒவ்வொரு தேசமும்
சமுகப்பிரிவுகளதும் பல்வேறு வகையான பொது அடையாளங்களுடனும் இணைவான செயற்பாட்டுடன் இன்னொரு புறமும் குழப்பிக் கொள்வதாகும்.
ஒவ்வொரு தேசமும் மட்டுமன்றித் தேசமென்று தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டப்படும் ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனக்கென்றொரு தனியான அடையாளத்தைமட்டுமன்றி ஒரு
மட்டுமன்றித் தேசமென்று த
வேண்டப்படும் ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனக் அடையாளத்தைமட்டுமன்றி ஒரு வரலாற்றுத் தொண்மை
வற்புறுத்தப்படுகிறது.
கொண்டிருக்கக் காணலாம். இவ்வாறான அடையாளங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து தனித்துவமான அடையாளங் களாகத் தம்மை வலியுறுத்திய சூழல்களும் வரலாற்றில் உண்டு
மேற்கூறியவற்றை வைத்துத் தேசிய
அடையாளம் என்பது வெறும் கற்பனை என்றோ மாயை என்றோ ஒதுக்க முடியாதவாறு தேசியவாதம் சமகால அரசியலிலும் கடந்த சில நூற்றாண்டு கால உலக வரலாற்றிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. தேசியவாதம் என்பது பற்றிய மயக்கங்களுள் ஒன்று நவீன தேச அரசு என்பதைவரலாற்றில் இருந்துவந்த அரசுகளுடன் ஒருபுறமும் சமுகங்களதும்
பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்து போய்விட்டன. காலையிலும் அதே கதைதான். இரயில் நிலையத்திற்குப் போனோம். அவள் இருந்த இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள்
உதடுகள் கூட வீங்கியிருந்தன;
அவளுடைய தலைமயிர் கொண்டைக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது அவளது கண்கள் மங்கியிருந்தன; மருள் கொண்டவள் போல விழித்துக் கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும் படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவள் என்னை ஏற விட்டால் தானே? பாய்ந்து வந்து எண் மார்போடு ஒண்டிக் கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல. குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள் நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால்
வரலாற்றுத் தொன்மையையும் வலியுறுத்துமாறு வற்புறுத்தப்படுகிறது. இதன் விளைவாகப் பல மாயைகள் உருவாக்கப்படுகின்றன. காலப்போக்கில் இவை வரலாற்று உண்மைகளாகவும் தேசிய சித்தாந்தத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும் நிலை பெறுகின்றன. இதன் விளைவுகளை நாம் பல்வேறு வடிவங்களிலும் காணமுடியும்
தேசிய வரலாறு என்பது தேசம் என்ற ஒன்றின் இருப்பை வரலாற்றில் அடையாளங்காணும் நோக்கிலன்றி அதன் நிலைப்பை நியாயப்படுத்தும் நோக்கிலேயே அதிகம் பயன்பட்டுள்ளது. மனிதர் தம்மை ஒரு தேசமாக அடையாளங்காணுமாறான நிர்ப்பந்தம்
ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும் பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல, கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள் ஒரு
சொல் கூட அவளால் பேச முடியவில்லை. "மனத்தைக் கல்லாக்கிக் கொள், இரீனா என் கண்ணே நாண் புறப் படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன்
 
 
 
 
 

பும் தேசியவாதமும் ;
ன்னகத்தே
கொண்டுள்ள
ன் பிரதிவிளைவுகள்
எவ்வாறு ஏற்படுகிறது என்பது பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறது. அதன் பின்னர் அந்த அடையாளத்தில் தமது நலன்களைக் காணும் சமுதாயப் பிரிவினர் அந்த அடையாளத்தைத் தமது வசதிக்கேற்ப குறுக்கவும் விரிக்கவும் முனைவதை நாம் காணலாம். சிலவேளைகளில் அந்த அடையாளத்தைச் சுவீகரித்த ஒரு பகுதியினர் தமது புதிய அடையாளத்தை மிகவும் வன்மையாக
னைக் காட்டிக்கொள்ள கென்றொரு தனியான
வலியுறுத்துவதையும் நாம் காணலாம் தேசிய அடையாளத்தின் தன்மையைக் காலத்துடன் மாற்றும் தேவை தேசியவாதத்தின் நெருக்கடியுடன் தொடர்புடையது. இந்த நெருக்கடி உண்மையில், தேசிய சித்தாந்தத்தைத் தனது ஆதிக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு சமுகப்பிரிவினது நெருக்கடியாகும். உலகில் எங்குமே தூய தேசிய இனங்கள் இல்லை, ஏதாவது ஒரு அடிப்படையில் உலக மக்கள் யாவரும் தேசிய இனங்களாக வகுக்கப்பட முடியும் என்று கொண்டாலுங்கூட ஒரே தேசிய இனத்தைக்கொண்ட நாடுகளையோ ஏன் பிரதேசங்களையோகூட இன்று அனேகமாக எங்குமே நம்மால்
எனக்கு" என்றேன். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது இது தான்- 'அந்திரேய். என் கண்ணாளா. நாம் இனி ஒருபோதும். ஒருபோதுமே இந்த உலகில். ஒருத்தரை ஒருத்தர் மீண்டும். பார்க்க LIDIT LIGBLATILD.”
"எப்படியிருக்கிறது?
எனக்கோ அவள் மேல் உண்டான இரக்கத்தால்
Sமிகயில் ஷோலோகவ்
நெஞ்சு வெடித்தவிடும் போல இருந்தது. அவள் என்னடா என்றால் எண்ணிடத்தில் அது மாதிரிச் சொல்கிறாள். அவளை விட்டுப் பிரிந்து செல்வது எனக்கு மட்டும்
அடையாளங்காண முடியாதவாறு மனிதர் தமது தேசிய எல்லைகட்கு அப்பாற் பரவி, பிற தேசங்களுள் ஊடுருவியுள்ளனர் தேசிய அடையாளத்தின் அபத்தமும் நெருக்கடியும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை ஒட்டி அதிகமாகின்றன. தேசஅரசு என்ற அடையாளத்தால் அதன் எல்லைக்குட்பட்ட மக்களை ஒன்றுபடுத்தமுடியாது போகிறது. தேசியம் மனிதரை மனிதர் ஒடுக்குவதற்கும் மனிதனை மனிதரிடமிருந்து பிரித்துப் பலவீனப்படுத்துவதற்குமான ஒரு கருவியாகும்போது ஏற்படும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தேசியவாதத்திடம் நல்ல தீர்வு இல்லை. இன்று தமிழகத்தில் தேசியக் கோட்பாடு எதிர் நோக்கும் பல சிக்கல்கள் தேசியவாதம் பற்றியும் தேசியம் பற்றியும் நம்மிடையே வளர்க்கப்பட்டுள்ள சில மயக்கங்களைத் தெளியவைக்க உதவலாம். தேசியம் என்ற அடையாளத்தை அதன் வரலாற்றுக் கால எல்லைக்கு அப்பால் பின்னோக்கி விஸ்தரிக்கும் முயற்சிகள் தமிழ்த் தேசியவாதத்திற்குரியன மட்டுமல்ல, இந்திய தேசியம் என்ற பேரிலும் ஒரு விசாலமான இந்திய தேசிய அடையாளத்தை வேதகாலத்திலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் காலத்தாற் சிறிது பிற்பட்ட வரலாற்று நிகழ்வுகளிலும் தேடும் முயற்சிகள் வெளியான இந்திய இந்துத்துவப் பிரசாரத்திற்கு மட்டும் உரியனவல்ல திரைப்படங்களிலும்
ԶԱՆ Genta E. அவளால் பேச முடியவில்லை. "மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா என் கண்ணே நான் பறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல் லேனர் எனக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது
"அந் தரேயி .
கண்ணாளா. நாம் இனி ஒருபோதும். ஒருபோதுமே இந்த உலகில். ஒருத்தரை ஒருத்தர் மீண்டும். பார்க்க மாட்டோம்.
இது தானி -
எளிதாகவா இருந்தது? இல்லையே விருந்துக்கா போய் கொண்டிருந்தேன்? அதுவும் இல்லையே. இதை அவள் புரிந்து கொள்ள
வேண்டாமா? அவள் சொல்லியதில் எனக்குத் தாங்க முடியாத ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. என்னைக் கட்டிக் கொண்டிருந்தஅவள் கைகளைப் பிரித்து இழுத்து அவளை ஒரு தள்ளு தள்ளினேன். ஏதோ மெதுவாகத் தள்ளினது போலத்தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் எனக்குக் காளைமாடு போல வலிவு இருந்ததல்லவா? ஆகவே
தேசிய எல்லைக்களுக்குட்பட்ட மக்களது
அடையாளத்தையும் அழிக்க முடியும்
ஆணுதி 19
தொலைக்காட்சிக்கான ராமாயணம் N மகா பாரதம், சாணக்கியன் போன்ற திரைக்கதைத் தயாரிப்புகளிலும் இந்த தேசிய வரலாற்று மாயை உள்ளது. தமிழ்த் தேசியமும் சேரசோழ பாண்டியர் பற்றியும் முச்சங்கம் பற்றியும் தமிழின் தொன்மை பற்ற யுமான புனைவுகளை இன்னமும் கைவிடவில்லை. இந்தத் தமிழ்த் தேசிய அடையாளத்தைத் திராவிட அடையாளமாக்கித் தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகியோர் மீது சுமத்த முயன்றதன் விளைவுகளை இங்கு விவரிக்க அவசியமில்லை. எனினும் இந்தியத் தேசிய அடையாளமும் தமிழ்த்தேசிய அடையாளமும் அவற்றுட் பொதிந்துள்ள பேரினவாதப் போக்குகளால் தமது
அடையாளங்களை மறுக்க முனைவதை நாம் காணலாம்.
இந்தியாவில் இந்தித் திணிப்பு முயற்சிகள் இல்லை என்பது பொய் ஆயினும், இந்தியைப் பிற இந்திய மொழிபேசுவோர் மீது திணித்து அவர்களது மொழியையும் மொழிசார்ந்த
என்பதும் பொய்யே. இன்று சகல இந்திய மொழிகட்கும் ஒரு மிரட்டலாக வந்துள்ளது வணிக மயப்பட்ட ஆங்கில ஊடுருவல் குறிப்பாகத் தமிழகத்தில், தமிழ்ப்பற்று என்பது மர்நில அரசைப் பொறுத்தவரை, இந்தி எதிர்ப்பு என்பதற்கு அப்பால் அடியெடுத்து வைக்கவில்லை, தமிழை வளர்ப்பது பற்றிய தெளிவு தமிழ்த் தேசியவாத அரசியற் தலைமைகளிடம் இல்லை. இன்னமுங்கூடத் தமிழின் தூய்மை பற்றிய குழப்பமான சிந்தனைகள் தமிழை நவீன உலகிற்கு உகந்தமொழியாக வளரமுடியாது தடுக்கின்றன.
தொடர் அடுத்த இதழில்)
ار
எண் றேனர் .
so
அவள் அப்படியே தள்ளாடிச் சற்றே மூன்று அடிவரை L 1760 GB60T (BLITTLÜ 6 MILLIT GIT. பிறகு கைகளை நீட்டிய படி, என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தாள். நானோ "ஏய் விடை தரும் முறை இது தானா? என் காலம் முடிவதற்குள்ளேயே என்னைப் புதைக்க விரும்புகிறாயா?" என்று அவளைப் பார்த்துக் கூச்சல் போட்டேன். ஆனால் அவள் இருந்த கோலத்தைக் கண்டதும் மீண்டும் அவளை அனைத்துக்கொண்டேன்."
தொடரும்.

Page 20
TP-01-466277
கருணாகபூசணம் உலக மலையாள மாந்தி ஜோதிட சக்ரவர்த்தி K i DNேT I62, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 0-342463 Fax 0.094-134483. E-Mail: drpksamy (Osltnet. Ik Website: www.limexpolanka.com/drpksami
வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது
மலையாள மாந்திகம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு திர பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட காதல் வெற்றி பெற வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
கதைகளில் வெளிப்படும் கூறுகள்
ற்கனவே இந்த
வாதத்தின்
தொடக்கத்தில் கூறியதுபோல, தமிழ் சினிமா என்பது நாடகத்திருந்து பிறந் ததால் அதன் நீளத்தைக் குறைக்க முடியவில்லை. நீளத்துக் கேற்ற கதை எழுதுவதால் பல்வேறு விசயங்கள் சமரசம் செய்யப்படுகின்றன. நீளத்துக்கேற்ற கதையமைப்பு
ஒரு திரைப்படம் என்பது குறைந்தது இரண்டரை மணி அல்லது முன்று மணி நேரம் ஓட வேண்டும் என்ற கருத்து தமிழ் பார்வையாளர்கள் மீது தொண்டு தொற்று திணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒரு சிறிய விதைபோன்ற கதைக்கருவுக்கு ஆலமரம் போன்ற கதையமைப்பு ஜோடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் எல்லாத் தமிழ்த்திரைப்படங்களும் ஒரு பிரச்சினையை முரண்பாட்டை முடிச்சை முன்வைக்கும் இந்தபிரச்
fhao GOGOLLILI பார்வையாளர்களுக்கு தெவளிவுபடுத்துவதில் பல முறைகளைக் கையாளுகின்றனர். இதற்கு வேண்டிய பாடல் பிளாஷ்பேக், சண்டை போன்றவை கோர்த்துக் கொள்ளப்படும். பின்பு, முன்வைக்கப்பட்ட முரண்பாடுகள் மோதிக்கொள்ளும் இப்படி மோதிக்கொள்கிற காட்சியமைப்புகள்தான் LIJFTIT GOOGLJI LLUIT GITT JE, GDIGIT சுறுசுறுப்பாக்கும். ஏனென்றால் பிரச்சினை உச்ச கட்டத்தை அடையும் போது சண்டையும் கண்ணிரும் வெளிப்படும். ஒரு கனமழை பெய்தாற் போன்ற அனுபவம் மோதலுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சு அவிழ்க்கப்படும். தீர்வும் வைக்கப்படும் ஆக, பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மோதல் இறுதியில் தீர்வு இதுதான் எல்லாத் தமிழ் சினிமாவின் கதை அமைப்பாக இருக்கிறது. தீர்வு கொடுத்தல்
ஒரு தீப்பொறி போல
மையக்கருத்தைபிடித்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனையாக கோர்த்துக் கொள்வதுதான் தமிழ் திரைப்படக்கதை இப்படி
கற்பனையாகக் கோர்க்கப்ட்ட கதையின் இறுதியில் நடைமுறைக்கு கொஞ்சமும் சாத்தியமாகாத தீர்வுகளைத் திணிப்பது தமிழ் சினிமாவில் ஒரு நோயாகவே இருக்கிறது. பிரச்சினையைச் சொல்லி, மோதவிட்டு பிறகு தீர்வும் கொடுப்பது எதனால் என்றால், பார்வையாளன் எதைப் பற்றியும் சிந்தித்து விடக்கூடாது என்ற உள் நோக்கத்தின் அடிப்படையில்தான் அதனால் தான் பெரும்பாலான
தமிழ்படங்கள் இறுதியில்
சுபத்தோடு முடிகின்றன. பாதிக்கப்பட்ட மன
நிலையோடும் சிந்திக்கின்ற
மனநிலையோடும்
செல்லக் கூடாது எண்பதற்
காவே சுபம், இந்தியன்
இதற்கு உதாரணம். சாகா
வரம் பெற்ற இந்தியன் தாத்தா எங்கெல்லாம் இலஞ்சம் வாங்குகிறார் களோ அங்கே தோன்றுவார். LIII i G06)ILITGIT i J.GGIT நீங்கள் சந்தோசமாக வீட்டிற்கு போகலாம் என்கிறது இந்தப்படம் கதாநாயகர்களின்
மெசியாத் தன்மை
எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்று கமல், ரஜினி சரத்குமார் போன்றேர் வரை, தமிழ்
சினிமாவானது தன்னுடைய கதையமைப்பில் கதாநாயகனுக்கு சாகாத் தன்மையையும், மெசியாத் தன்மையையும் தனிப்பட்ட அந்தஸ்தாகவே வைத்துள்ளது. உடல் அமைப்பிலும், குணநலன்களிலும், அறிவிலும், அழகிலும் அவர் எப்போதுமே சிறந் தவராக இருப்பார் கிராமத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் அவர்தான் இறுதித் தீர்வு சொல்ல வேண்டும் மக்கள் எல்லோரும் இவரை மெசியாவாக மீட்பராகப் பார்க்க வேண்டும் கதாநாயகன் எப்போதுமே நீதியின்
பக்கம், நியாயத்தின் மக்களின் பக்கம் நின்றே GBL), GJIT, F GOOGOL போடுவார்.
ஒரு தனிப்பட்ட கதாநாயகனுக்கு
இப் பத்திரிகை ராவய பப்லிஷன் கரன்ட் லிமிட்டெட்டாரால் மஹரகம பிலியன் தல வித ம்ே இலக்க ர
 
 
 
 
 
 
 
 

இவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொடுக்கிற திரைக்கதையானது பல விசயங்களில் செயற்கை யாகத் தோற்றமளிக்கிறது. ஒரு நபர் ஐம்பது பேரை அடித்துப்போடுவதும் ഥഞ@ികഞ്ബ്, ബ്രൂ#ഞണ്. பாலங்களை அசாதார ணமாக கடந்து போவதும் ஊரில் உள்ள அழகான பெண்களை நினைத்தவுடன் காதலிப்பதும் தமிழ் திரைக்கதையில் கதாநாயகனுக்கு ரொம்பவும் எளியதாக அமைந்து விடுகிறது. ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் என்பது தனிப்பட்ட கதாநாயக னால் தான் முடியும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் தான் திரைக் கதைகள் எழுதப் படுகின்றன.
அன்றிருந்த எம்.ஜி.ஆர். இன்று இருக்கிற ரஜினி, கமல், விஜயகாந்த், சரத் குமார் போன்றோர் மக்கள் மத்தியில் பிர பலமாக இருப்பதற்கு
கதாநாயகனை முன்னிலைப் படுத்து கின்றன கதைகள்தான் காரணமாகும்.
இறுதியாக. தமிழ் சினிமா தோன் றியது முதல் இன்று வரை பல்வேறு Golf Girjrjflolliji, கண்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. பல asarrcman cmr_ தமிழ் சினிமா கதையம்சத்தில் இன்னும் ჟr //, /, /r/ ვუუქf).j; குழந்தையாகவே உட்கார்ந்து கிடக்கிறது என்பது தான் உண்மை
f) GOfOLDET GOOGDIJ பயன்படுத்தும்
இயக்குநர்களும் திறம்பட G)g u6ðLIL வேண்டியுள்ளது. மனித நிலையில் இருக்கும் அவர்கள் சினிமாவின் மூலம் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் போது, பல இடங்களில் தவறு செய்ய வாய்ப்புண்டு அதனால் இவர்களுக்கு பெரிய பொறுப்பு உண்டு. இந்தப் பொறுப்பை அவர்கள்
வ அச்சகத்தினால் 20ம் ஆண்டு ஜூலை மாதம் 0ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிட்டது
2000 ვე ლითის ვიცი திகதி ஞாயிறு
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும்
தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்க்கை சித்த டாக்டர் பிகேசாமி DGAN இல் 12, கொட்டாஞ்சேனை விதி மேல்ட் ரோட் கொழும்பு தொபே 448
உதறிவிட முடியாது.
மனித அனுபவங்களை திரைப்படமாக்க முயலும் இந்த இயக்குநர்களுக்கு இன்றைய காலக்கட்டங்களில் ஒரு பரந்து விரிந்த சமுகப் பார்வையும், ஆய்வும், அக்கறையும் அவசியம் தேவைப்படுகிறது. ஒரு கனமான விசயத்தை எடுத்துக் கொண்டு, ஒரு CBDb(Benja, Ital
Լյրի 6) հալլիol), கருத்துக்களையும், செய்திகளையும், பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போக முடியாது அப்படி செய்யவும் கூடாது. நிகழ்கால பிரச்சினைகள்
பற்றிய ஆய்வு இல்லாத இயக்குநர்கள் வெறும் கனவுத் தொழிற் சாலையிலேயே மனித அனுபவங்களை
சமைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
அன்றாடம் பார்க்கிற கிராமிய நகர பிரச் சினைகள், மனித உறவுகள், சமுதாயச் சீர்கேடுகள் அவலங்கள்
போன்ற விசயங்களை எதார்த்ததில் உள்ளது போலவே திரைப்படத்தில் காண்பிக்கக் கூடிய திரைக்கதைகள் உருவாக வேண்டும் உள்ளதை உள்ளவாறு நேர்மையான
கண்ணோட்டத்தில் ஒரு எதார்த்தத்தை சித்திரிக்கும் போது தான் ஒரு நல்ல ஆரோக் கியமான திரைப்படம் உருவாக முடியும் இப்படிப்பட்ட படம் அடிக்கடி தமிழில் வர O வேண்டும் என்றால் விசயத்துக்கேற்ப கதையின் நீளத்தைக் குறைக்க வேண்டும் கதாபாத்திரங் களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம்
அளவாக இருக்க வேண்டும் இயக்குநர்களின் கோபுரப் பார்வையும், வியாபாரச் சிந்தனையும் விரட்டி யடிக்கப்படும் போதுதான் நல்ல படங்களுக்கான விடியல் தெரியும்.
நன்றி கணையாழி