கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.08.27

Page 1
62-ШП
ரவெளியீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|-
TH

Page 2
స్త్రీక్ష
ஏற்றம் கண்டதும் ஏழ்மை பிரியது கொட்டும் மழையிடம் கோடை விடை பெறுது சின்னக் கல்லும் சிற்றுளி பட்டு சிலையாகுது வண்ணத்துப் பூச்சியும் வண்ணம் கெடாது வாழந்து காட்டுது துர்ப்பாக்கியம் செய்த மணிதம் துப்பாக்கிக்கு முன்னே துவண்டு விழுகுது.
மஞ்சுளா கிருஷ்ணசாமி,
நான் மரணித்துப் போனேன்
D_GöT55IT J, Gall
தெருவெல்லாம் உன் நிழற்படங்கள் ஒட்டியும் இழித்தபடியுமாக. குருதி வடியும் தேசத்தினை இழுத்து ஊர்ந்தவாறு. விசுவாசமிகு தொண்டனாய். என் கனவுகள் எப்படிப்போயினும் என்னவர்கள் யாருமாயினும் என் பிணத்தைக் J.L.G.), Lal) ஒரு மனிதனாக கூட
Igor 60601.j, JTGMITLDa) போவாயென அறியாமல். நான் மரணித்தேன் ഉബr:#14ഖ. ஜேஏஜசார்
புதிய அரசியல் சீர்திருத்தம்
ஆறு வருட காலம் அத்தனை சுகமும் அனுபவித்தோர்
மேலும் அவற்றைத் தொடர சாரிக்குப் பின்னாலே
இச்சுடலை ஞானிகள் ஏட்டுச் சுதந்திரத்தை வைத்தே நாட்டைச் சீரழிப்பர்! முத்து சம்பந்தர்
சுகந்தரு சுடுதை அகந்த -9/(Լք(95/ அகதிய அவதிய சகதியு சடுதிய புகலிட புளுக்க இகழ்ந்: இறுகிடு விழுந்தி வாழ்ந்: அழுத்தி அகத்தி
புவியதி Քւաn 5: சதியின LUIT 6) 795 மதியின ஆவியும் விதியது மனதின்
E9E
தேடல்
அன்று
தன்னின சோலைத் தென்றலிலே வாழந்து
சொர்க்கத்தை
ஆலவட்டம் பிடித்து
வெஞ்சாமரம் வீசி குடை நிழலில் நின்று அடிபணிந்து நமஸ்கரித்து
கானம்பாடி
தொண்டனாகி நாம மிட்டு ஏதோ மயக்கமுடன்,
பொதிகளை
சுமந்து
காகிதக்குப்பை
கிளறி
குட்டிச்சுவரை
ஒட்டி வாழும்
கழுதைகளாகி
Lutao) a) until Guitat
LIഞpuഞ@)
தேடுகின்றனர்.
அக்கரை மாணிக்க
frtagarb 2.Godzg.
முதலைக் கண்ணிர் வடிக்கும்
خطے
ಶ್ರfo/ ...
பார்வை அவர்கள் மூளைக்குள் ெ
| ) வெறும் கதைக்கும் உதவாத வார்
இந்த நிலையில் ஆதவனின் வ
. கணையாழி மற்றும் சஞ்சிகைகளில்
ஆசிரியருக்கு புதிய கட்டுரைகளை செய்திகளை ே
ஆதவனின் வருகை பெரும் நம்பிக்கை தருகின்றது. ராவய என்ற பெயர் மிகவும் பிரசித்தமானது ராவய பத்திரிகையை நாம் மொழி தெரியாததால் படிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவது உண்டு. ஆனால் அதன் வெளியீடாக வரும் ஆதவன் அந்த ஆதங்கத்தை போக்கும் என்று நம்புகின்றோம்.
தமிழ் சிங்கள அரசியலின் ஆதிக்கத்திற்குள் ஆட்சி செலுத்தும் னவாத அரசியல் செல்வாக்கினால், பொதுப் பண்புகள் பொது நோக்குகள் பிரச்சினைகள் முடி மறைக்கப்பட்டுவிடுகின்றன. பொது மக்களின் பார்வைகள் திசை திருப்பி விடப்படுகின்றன. இதனால் ஆதிக்க சக்திகளுக்கு இனவாத அரசியல் மிகவும் முக்கியத்துவமுடையதாகின்றது. பத்திரிகைகளும் அவர்களின் ஆளுகையையே பிரதிபலிக்கின்றன. நமது தமிழ் பாராம்பரிய பத்திரிகைகளும் மக்களை மேலோட்டமாகவே சிந்திக்க க்கின்ற போக்கையே கடைப்பிடிக்கின்றார்கள் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் ன நினைக்க வைக்கும் உதவாத கட்டுரைகள் நீட்டி முழக்கும் வார்த்தை ஜாலங்கள் சிமெழுகும் செய்திகள் என தமிழ் பத்திரிகை உலகமே நாறுகின்றது.
கட்டுரைகள் பலரின் பார்வைக்காக தமிழ் சினிமா சம்பந்தமான கட்டு தமிழ் தேசிய விடுதலைப் போரா நல்ல விடயத்தை தொட்டு இருக்க காணப்படுகின்றது. திருத்தினால்
ண், சில விடயங்கள் வரலாற் எல்லோராலும் ஏற்கப்பட்டது இலங்கையின் ஆதி குடிகள் பிர நடுநிலையான வரலாற்று ஆசி இலங்கையின் ஆதிக்குடிகள் யா பரம்பல் என்பது ஏற்கக்கூடடிய தமிழர் உட்பட) இந்தியாவில் இ தீர்க்க முடியாத பிரச்சினைகள்
கூறப்படுபவற்றை நாம் முக்கியத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
வீடு நீங்கி ர மணலில் வாழ்ந்தோம்! ரு மின்ப மின்றி
ல் சூழக் கேட்க ாய் அல்லல் பட்டும் ாய்ச் சத்தம் கேட்டால்
சேறும் பூச ாய்க் குதிப்போம் கிடங்கில்
மின்றி நாமும் ளாய் நெளிந்தோமன்று திடும் பேச்சுக் கேட்டும்
முள்ள மானோம்! டும் வெடியின் மத்தி துமே மடிந்தோமன்று! விடும் துன்பம் மத்தி
னுறுதி பூண்டோம்!
ல் பாடு பட்டு நிடு மக்கள் மத்தி ல் சிக்கி நாமும் MTintf) 6 ja LGBLITTLED/ னத் தொலைத்து நின்று b சோர்ந்து வாழ்ந்தோம்!
என்று கூறி னத் தேற்றி நிற்போம்!
லோதுளS
சுதந்திரதினச் செய்தி
சந்தேக நபர்கள் நூறுபேர் கைதானார்கள் அனைவரும் தமிழர் என்பதால் ஐயம் முடிவாகியது.
வே. தினகரன், பத்தனை.
35/135/
கன்னியர்க்கு காதல் கணை தொடுக்கும் கட்டழகு வாலிபன் கற்பு நெறியில் கறை படியாது நின்று காதல் தூது விடின் இணையத்தின் துணைகொண்டு வரன் தேடும் வணிதையர் குழாம் பட்டம் பதவியை பகட்டு கெளரவமென பரிகாசம் செய்து பதில் தூது அனுப்பிடுவர்.
Lorälesentúo LoGGOTITUTEš58Fesör, கல்முனை 02.
நம் அரசியல் பிரதிநித்துவம் பறிக்கப்படுகிறது
தென் தமிழீழத்தில் தமிழ் முஸ்லீம் மக்களின் அரசிய பிரதிநிதித்துவத்தை நிர்மூலம் செய்வதில் இரு பிரதான சிங்கள கட்சிகளு வழமைபோல இப் பொதுத்தேர்தலிலும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பணமும் பதவிகளும் இதற்கென கைமாற்றப்பட்டுள்ளன. ஊர்ப்பற்றுகளு குடும்பப்பற்றுகளும் இந்த சதி முயற்சிகளை இலகுபடுத்துகின்றன. த கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளும், கட்சிகளுக்கிடையில் காணப்ப முரண்பாடுகளும் சிங்கள கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்ற இவ்வாறாக உள்ளூர் தமிழ்மக்கள் பிளவுபடுத்தப்பட்டு, சிங் வாக்கெண்ணிக்கை கொண்டு அதிகளவிலான சிங்கள பிரதிநிதித்துவங்க வெல்லப்படுகின்றன.
சென்ற பொதுத்தேர்தலில், 26 ஆக அமைந்திருக்க வேண்டிய த பிரதிநிதித்துவம் 16 ஆக வீழ்ச்சியுற்றதற்கு இந்த அகப்பிளவுபடுத்தல் முக்கிய காரணமாகும் இவ்வாறே முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்த எண்ணிக்கையை முஸ்லீம் காங்கிரஸ் சிங்கள கட்சிகளுக்குப் பறிகொடு இருந்தும் தமிழ் முஸ்லீம் கட்சிகள் மீண்டும் மீண்டும் அதே சிங் அரசாங்கங்களை மாறிமாறிப்பலப்படுத்துவது ஒரு முரண்நகைதான்
டி.எஸ் சேனநாயக்க நம் தாயகத்தில் திட்டமிட்ட சிங் குடியேற்றங்களை உருவாக்கத் தொடங்கியதன் பிரதான காரணம், ! முஸ்லீம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அரசியல் அதிகாரத் பறிமுதல் செய்வதற்கேயாகும். இவரும் இவரின் பின் வந்தோ பாராளுமன்றில் சிங்கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித் சிங்கள ஆதிக்க அரசு யந்திரத்தைபலப்படுத்துவதற்கான அனை சட்டங்களையும் பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொண்டனர். முள இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு புதிய அரசியல் யா திருத்தங்களை கொண்டு வந்தார்கள் ஒவ்வொரு சட்ட மூலமும், ஒவ்ெ புதிய அரசியல் யாப்பும் நம் அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பறித்துக் கொண்டது. இதுவே ஈற்றில் இரத்தம் எமது சுதந்திரத்திற்காக போராட வேண்டிய வரலாற்றுக் காரணமான
பிரித்தானியர் இங்கிருந்து வெளியேறும் போது அரசானது சி ஆளுங்குழுமத்தின் எதிர்பார்ப்புகளை வேகமாக பூர்த்தி செய்யும் அளவு பலமானதாக இருக்கவில்லை. அன்று இடதுசாரிகளினதும் ஈழத்தமிழ் மு மற்றும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் கணிச பலத்தைக் கொணடிருந்தனர். இதன் மூலம் அவர்கள் சிங் ஆளுங்குழுமத்தின் சிங்களசோவினிஷ மேலாதிக்க நோக்கத்தை ஓரள மட்டுப்படுத்தி வந்துள்ளனர். முதல் தாக்குதலாக சேனநாயக்க தலைமை 48 இல் மலையக தமிழான அரசியல் பிரதிநிதித்து இல்லாதொழிக்கப்பட்டது. சிங்கக் கொடியை அனைவரது கொடியாகத்திணிக்க அன்று நடைபெற்ற விவாதங்களின் போது இன் தாம் பலவீனமாயிருப்பதைஉணர்ந்து கொண்ட சிங்கள ஆளுங்குழுமம் அ பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை அதிகரித்ததன் முை தேர்தல் திருத்தச் சட்டங்கள் கொண்டும் பாராளுமன்றத்தில் சி பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொன அதுவும் போதாதென காலத்திற்கு காலம் தமிழ், முஸ்லிம் பிரதிநி விலைக்கும் வாங்கிக் கொண்டது.
இந்த நிலை இன்றுவரை தொடர்கின்றது. இதற்கு நம்மவர் உடந்தையாக இருப்பது அவமானகரமான உணமையாகும் கட்சிகளுக்குள் கால்வாருதல், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் மோத வேட்பாளருக்கான வாய்ப்புக் கிடைக்காத தமிழர் சிலர் சிங்கள கட்சிக விலைக்கு வாங்கப்பட்டும் சுயேட்சையாக களத்தில் இறக்கிவிடப்பட்டு வாக்குகளை துண்டாட பயன்படுத்தப்படுகின்றனர்.
அதே சமயம், மக்கள் மீதும் அவர்களது அரசியல் உரிமைகள் அக்கறை கொண்டு, தமிழ் தேசியத்தின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத் நோக்குடன் தேர்தலில் நிற்க முயன்ற ஒரு சிலரை சிங்கள பயங்கரவாதச் சட்டம் கொண்டு கைது செய்து சிறைகளில் அடைத்து அரசியல் நீரோட்டத்தில் கலக்கும்படி வெளியில் அழைப் விட்டுக்கொண்டிருக்கிறது. மாறாக சில தமிழ் கட்சிகளை மட்டும் சி அரசு தேர்தலில் நிற்க அனுமதிப்பதன் மர்மம் இப்போது ந துலங்குகின்றது.
இவர்களை கொண்டு தமிழரின் வாக்குகளை பெற்ற பின்னர் பிரதிநிதிகளை இலகுவில் விலைக்கு வாங்கி, தம் ஆதிக்க வெறிகளு பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் என்பது நமக்கு தெளிவாகின
கள் விஞ்ஞான கருத்துகள், மாறிவரும் உலக றிவது இல்லை. அதனால் வெளியில் கக்குவது தை ஜால வதந்திகளே! கை மிகவும் முக்கியத்துவமுடையதாகின்றது. வந்த கட்டுரைகளை திரும்பவும் பிரசுரிக்காமல் ாடுவது நல்லது என்றாலும் முக்கியத்துவமான மீள் பிரசுரம் செய்வது தவறு அல்ல. ஆனால் ரகள் மறு பிரசுரம் தேவைதானா? டம் அரசியல் தொடர் எழுதும் ஆதிசங்கரர் ன்றார்.ஆனால், திசைமாறிப் போகும் அம்சம் ல்ல பாதையில் போகலாம் என நம்புகின்றே ல் இன்னமும் வரையறுக்க முடியாதவை என்றும் கூறமுடியாத விடயங்கள் உண்டு. சினை இதற்கு உதாரணமாகின்றது. இன்று பர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும். விஜயனுக்கு முற்பட்டோர் யார்? ஆரியகுடி ? இலங்கை குடிகள் யாவரும் (சிங்களவர், தா வந்தனர்? என்பது எல்லாம் இன்னமும் ஆகும். ஆனபடியால் ஒரு பக்க கருத்தாக வப்படுத்தமுடியாது வரலாற்றில் இனங்கள்
வரலாற்றைப் புரட்டினால் அடுத்தடுத்து பல உதாரணங்களை காணமுடியும் எவ்வாறாயினும் யார் யாரை எக்காரணங்களுக் ஏற்றுக் கொள்வது எப்போது தூக்கியெறிவது என்பது நமது மக்க தெரியும் வருகின்ற தேர்தலில் மக்கள் அதனை முற்றாக புறக்கணிப் மூலமாகவோ அல்லது வேறு விதத்திலோ தேசமாக ஒருமித்து சிங்கள அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் நிச்சயம் பாடம் புகட்டுவா
ഖി
ஒன்றுடன் ஒன்று கலந் ஐக்கியமான வரலாறுகளே காணப்படுகின்றது. இவ வரலாற்றில் சிங்கள இனத்தில் தமிழ் இன்னமும் கலந்துள்ளது அதே தமிழ் இனத்திலும் சிங்கள இனம் கலந்து உள்ளது சேர சோழ, பா திராவிட கலப்புகள் தாராளமாகவே புகுந்துள்ளன. இது வரலாறு சம்பவங்களாகும். ஆதவனின் சிறப்பான நாட்டின் முக்கிய செய்திகள், ஊழல் அம்பலப்படுத்தப்படுவது பாராட்டப்படவேண்டியது ஆகின்றது. விக்டர் ஐ சிறப்பு செய்திக்கட்டுரை ஆதவனின் முத்திரையாக மிளிர்கின்றது உண்மைகளையும் வெளிப்படுத்துகின்றது. பாராட்டுக்கள் ஆதவன் மேலும் வெளிச்சங்களை வெளிப்படுத்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இராஜதர்ம
திருகோண

Page 3
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
9ഖ]
என்ன இல்லாவிட்டால்
பொதுசன முன்னணி அரசில் இருந்து வெளியேறிய
காங் கிரஸ் இனி னும் நில்ைப்பாட்டிலிருந்து தளரவில்லை. அமைச்சர் பெளஸி அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக முன்வைத்த கருத்தே இதற்கு காரணமாகும். இவ்விருவர்களுக்கான தகராறை தீர்த்து வைக்க பல அமைச்சர்கள் முன்வந்த போதிலும் அம் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பரீலங் கா
முளப் லிம்
அமைச்சர் பெளஸி முன்வைத்த கருத்துக்களால, பொதுஜன முன்னணி பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டு விவகாரத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பெளஸி, தெரிவித்த கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஷ்ரப் கருத்து தெரிவித்துள்ளார். இதில் பொது ஜன முன்னணி இருதலை கொள்ளி எறும்பாக இருக்கின்றது.
சென்றுள்ளார்.
ஒன்றிற்கு
த 0ெ து
தெரியும், போவதில்லை என பெளஸியும்
பேட்டி அளிக்கை
பெளஸியுடன் ஒரு அமைச்சர அரசாங்கம் இந் நெருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத ஆதரவு அளிப்பது பற்றி மீள் நிலை ஏற்பட்டுள்ளது. அரச அழைத் தால் நான் முனர் அடிப்படையில் நின்றே பேசுவே
இது தொடர்பாக அமைச்சர் அஷ்ரப் அமைச்சரவையில் இரு என்ன எனக்கு பிரச்சினை என்னைப் பற்றியும் எண் வேை
எனக்கு இதனால்
விட்டுக் கொடுக்காமல் பேசின
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் மக்கா அவர் அங்கிருந்து தனியார் வானொலி
அதிர்ச்சி
மனித உரிமை ஆணைக்கு
ஆகளிப்ட் 10ம் திகதி கோவில் குளத்தில் (இராணுவ வாகன இலக்கம் 4640) படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ளொட் உறுப்பினர் வேலாயுத ள்ளை தர்மலிங்கம் (வயது 34 என்பவர் தொடர்பாக இன்று ரை எந்த தகவலும் இல்லை எனத் தெரியவருகிறது.
திகதி சாளப்திரி குழான் குளத்தில் நலன் புரி நிலையத்தில் வைத்து படையினரால் விசாரனைக்காக அழைத் து பொன்னுசாமி சிவகுமார் (வயது தொடர்பாகவும் இது வரை பும் ஒரு தகவலும் இல்லை.
ஆகஸ்ட 15 த கத நெலுக் குளம் சோதனை ாவடி யில வைத்து கைது செய்யப்பட்ட வேம்பம் மடுவை
 ெர ல வ
அதே போன்று ஆகஸ்ட் 13ம்
சேர்ந்த ஐயாத்துரை விஜேகரன் (வயது 22) மற்றும் வவுனியா ந கால வைத் து ഞ 5 ) சண்முகசுந்தரம் சயந்தன் (வயது 26) எங்கே என தொடர்ந்து உறவினர் இராணுவத் தடுப்பு முகாம்களுக்கும் மணிநேய நிறுவனங்களுக்குமாக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளனர்.
சண்முக சுந்தரம் சயந்தன் of i Gj Gu, gjëgj 3 LDITI I Tri சைக்கில் சென்ற இராணுவத் தனர் இவான சோதனையிட்டுள்ளதுடன் இவரின் உறவினர் களை முகாமிற்கு வருமாறும் அ ய ல வட்டுக் g, IT p mլ լՃ (3 ց, ո րհայ chi on corri - உறவினர் முகாமிற்கு சென்ற போது அப்படியான ஒருவரை நாம் கைது செய்யவில்லை எமக்கு இது பற்றி எதுவும் தெரியாது
ரெப் படப்
GFL 60) L
என றும் என ფე ჩp" | ვუr/T.
இதே போன்
திகதி வவுனியா கைது செயத G) af en af G, Le Tri 6Taoi La) lao) U LG கைது செய்ய வ கூறுகின்றனர். மே கைது செய்தன ஆதாரம் இருப்பத செய்தவர்கள் ெ ஆனால் வவன அலுவலகம் கைதுகளை தாம் மேற் கொள்ள வ தமது விசாரணை தடுப்பு முகாமி இல்லை என்று தெரிவித்துள்ளன
பொதுசன முன்னணியினர் தேர்தலுக்கு முன் எதிர்கட்சியினரை சங்காரம் செய்ய முயற்சிக்கின்
பொதுசன முன்னணியை சார்ந்த சிலர் பொதுத் தோதலுக்கு முன்பு எதிர் கட்ச அங்கத் தவர் களை ாங்காரம் செய்வதற்கு முயற்சிக் மின்றார்களா என ஐக்கிய தேசியக்
கட்சி தவிசாளர் கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 4 நாட்கள் ஆவதற்கு முன் எதிர்க் கட்சிகளைச் சார்ந்த இரணிடு இளைஞர்கள் கொலை செய்யப்
தேர்தல்
ஐ.தே.க. தவிசாளர்
பட்டுள்ளார்கள். அ இரத்த ஆற்றுக்கு முயற்சிகள் எடு நடந்திருக்கும் சம்ப சுட்டிக் காட்டி ர தெரிவித்தார்.
ஐக்கிய ே வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ பட்டுள்ளது.
மக்கள் விடுதை அங்கத்தவர் கொ பன ப அரசு அறிக் கையை கின்றோம். ஜனநா நியாயமான தேர்த அனைத்து சக்திக வேணடும் எதிர் காலத் தற் விடுகின்றோம். இறந்தவர்களின் 呜 、 தெரிவித்துக் ெ பாராளுமன்றம் க இதுவரை நான் செய்யப்பட்டுள்ளன
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆணுதி 3 காப்பாற்ற சந்தர்ப்பம் இருந்தும் சிறுவன் மரணம்
குருனாகல் பூர் கதிரேசன் ஆலய வருடாந்ததேர்த் திருவிழவில் இடம்பெற்ற வெடி விபத்தின் போது கொல்லப்பட்ட வத்தனையைச் சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவன் புஷ்பகுமாரவை காப்பாற்ற சந்தர்ப்பம் இருந்த போதும் குருனாகல் பொலிசார் அதற்கு இடமளிக்காமையினாலேயே பரிதாபகரமாக அம் மாணவன் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
தீச்சுவாலைக்குள் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்க பொதுமக்கள் வாகனத்தின் அருகில்
ல் இனிமேல் ஒருபோதும் சென்ற போது பொலிசார் அருகில் செல்ல விடாமல் பொதுமக்களை தடுத்துள்ளனர். வையில் இருக்க மாட்டேன். இதனால் ஒரு உயிரைக் காப்பாற்ற பொலிசார் அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரம்
ina G) Lanao III ay it i, j, Ga னால் அரசிற்கு தொடர்ந்தும் ரிசீலனை செய்ய வேண்டிய ங்கம் பேச்சு வார்த்தைக்கு வத்த நிபந்தனைகளின் ண் என தெரிவித்திருக்கிறார்.
பளஸியிடம் வினவிய போது
, LULL தால் என்ன இல்லா விட்டால்
ல்லை,
த் திட்டங்கள் பற்றியும் நன்கு
ஒரு நஷ்டமும்
தனது நிலைப்பாட்டிலிருந்து
. . . . . . . .
T.
iզք
கைவரித் து
று ஆகளிப்ட் 16u வில் வைத்து இராசதுரை (Q1山互 2°) டயினர் தாம்
a GO) at σT σΟΤ ற்படி நபர்களை மக்கு தகுந்த ாக முறைப்பாடு தரிவிக்கின்றனர் Պլյր լ ՈրՈ(3.ց լ` இவர் வாறான ஒரு போதும் ல்லை என்றும், ாயிலோ அன்றி லா இவர்கள் Ib படையினர்
方。
" ""। TIL
றனரா?
கரு ஜயசூரிய ந்துடன் தேர்தலை மத்தியில் நடத்த கப்படுகின்றன. பங்கள் இதனையே |ற்கின்றது "
, - பத் தாகை வாறு குறிப்பிடப்
கட்சிக்காரர்களுக்கு
காரணமாக கூடியிருந்தவர்கள் பொலிசார் மீது கற்களை வீசி கூச்சலிட்டு குழப்பம் விளைவித்துள்ளனர்.
இதேவேளை பட்டாசுகள் வெடித்த போது கடமையில் இருந்த பல பொலிசார் வெடித்தது குண்டென பயந்து ஓடி ஒழிந்துள்ளனர். கடமைகளுக்கு பொறுப்பேற்று வந்த இரத்நாயக்க என்ற அலுவலர் ஓடி ஒளிந்து நீண்ட நேரத்தின் பின்னரே சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்துள்ளனர்.
இதே நேரம் குருனாகல் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரகசியப் பொலிசார் ாசுகள் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்தது வெடிகுண்டு எனக் கூறிக்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஆலயக் குருக்களையும் நிர்வாக சபையினரையும் அவர்கள் விசாரித்துள்ளனர்.
வெடி விபத்தில் சிக்கி வாகனம் வத்தனையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத் தவரான கித்சிறி என்பவருக்குச் சொந்தமானது என்றும் அவரே வானவேடிக்கை காட்ட பொறுப்புகளை ஏற்றிருந்ததாகவும் வெடித்துச் சிதறிய நெருப்புச் சுவாலை யன்னல் மூலம் உள்ளே சென்று பட்டாசுகள் மேல் வீழ்ந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பின்னால் தெரியவந்துள்ளது. -Gill, III. GT
ஏற்படப்
காடையர்களின் தாக்குதலால் மரணமடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர் சம்மிக்க சுகந்த சில்வா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் பெருந்தொகையான மக்களும் கலந்து கொண்டனர் கடந்த ம்ே திகதி பொரளை மயானத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படம்
புகைப்படம் அஜித் செனவிரத்ன
。
ஊவா மாகாணசபையின் பெருந்தோட்ட பிரதேசத்தின் கீழ் உள்ள பகுதிகளில் பவர் நிறுவனம், எப்கெப் வேலைத்திட்டத்தின்
அனுசரணையுடன் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய 100 பெண்கள் பங்கேற்கும் தேசிய நல்லிணக்க முகாம் ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 25 தொடக்கம் 27 வரை அப்புத்தளை மத்திய மகா தமிழ் வித்தியாலயத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது.
பவர் ஸ்தாபனத்தின் தலைவர் கே. வேலாயுதம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், ஆய்வுகள், தொழில் பயிற்சிகள், வீதி நாடகம், கருத்தரங்குகள், விளையாட்டுப் பயிற்சிகள், மரதன் ஒட்டம், சர்வமத நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் நடைபெற ροής ΠαύΤ.
இந் நிகழ்வில் எப்கெப் நிறுவனத்தின் துணைச்செயலாளர் காமினி வன்னியாராச்சி, தோட்ட அதிகாரிகள், நிர்வாகிகள், தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள் மதகுருமார்கள், வர்த்தக பிரமுகர்கள்,
ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இவ்விழாவினை
ல முன்னணியின் PGA) GDJELILLILILULL வெளியிட்டுள்ள ாம் நிராகரிக் கத்தை மதிக்கும் ல எதிர்பார்க்கும் நம் ஒன்றினைய IOT நாட்டினர் அழைப்ப வன முறையால் குடும்பங்களுக்கு அனுதாபத்தை ாள்கின்றோம். லக்கப்பட்ட பின்பு G கொலை
柠。
0
சிறப்பிக்க உள்ளனர்.
தேன்மொழி
தேர்தல் கண்காணிப்பிற்கென வெளிநாட்டு அமைப்புகளுக்கு அழைப்பு
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க பிரதிநிதிகளை
அனுப்பும் படி தேர்தல் திணைக்களம் வெளிநாட்டு மூன்று
அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர் சங்கம், பொது நலவாய
நாடுகள் ஐரோப்பிய சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளுக்கும்
இவ்வழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
سے

Page 4
4 ஆதி
டந்த இரண்டு வார கால 巴历 எல்லையினுள் மகாசங்கத்தினர் இலங்கையின் அரசியல் தளத்தில் வரலாற்றில் என்றுமில்லாத அளவு பலம்வாய்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். புறக்கோட்டை போதிமரத்தடியில் ஒரு இளம் பிக்குவினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணா விரதம் மூலம் அது அடையாள மிடப்பட்டது. மல்வத்த- அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களின் வேண்டுதலின் பின்பே அவர் தனது உண்ணாவிரதத்தை கை விட்டார். அது மட்டுமன்றி, இது போன்ற சந்தர்ப்பங்கள் இனியும் ஏற்படுமாயின் தாமும் சாகும் வரை உபவாசத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். உபவாசத்தில் ஈடுபட்ட இந்த இளம் பிக்குவோடு இன்னும் ஆயிரமாயிரம் மகா சங்கத்தினர் ஊர்வலங்களும் பாதயாத்திரைகளும் சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இவ்வாறு எதிர்ப்புக்குரல் எழுப்பிய அனைத்து பிக்குகளினதும் கருத்து, ( இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான பிரச் சினைகள் எதுவும் இல்லையென்பதும், இருப்பது பயங்கரவாதப் பிரச் சினையொன்று மாத்திரம் தான் என்பதுமாகவே இருந்தது. அதிகாரப் பகிர்வு இந்நாட்டு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வு என்பதனை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
அரசாங்கம் உத்தேசித்த அரசியல் வரைவுக்கு இடது சார்பு ஜனநாயக சக்திகளினது எதிர்ப்பு வேறு காரணங்களைக் கொண்டு எழுந்தவைகளாகும். அரசியல் வரைவு முன்கொண்டு வரப்பட்ட விதம், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பிரதம மந்திரிகளுக்கான அதிகார நகர்வு பற்றிய முன்னெடுப்புக்கள், வட கிழக்கிற்க்கான இடைக்கால நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்களும், தமிழ் மக்களின் பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களும் அதற்குக் காரணங்களாக அமைந்திருந்தன.
அரசின் உத்தேச அரசியல் வரைவினால் நாடு இரண்டாகப் பிளவுபடும் என்ற மகா சங்கத்தினரின் எதிர்ப்பும் மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பும் சமமானதாகவே இருந்தன. அதன்படி அரசியல் வரைவுக்கு எதிராக கொழும்பிலும் நாடு பூராவும் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்கு ஒரு அடிப்படைக் காரணமும் இருந்தது. அது நாடு இர ண்டாகப் பிளவுபடும் என்ற குற்றச் சாட்டேயாகும். 1988ம் ஆண்டு 13வது அரசியல் மறுசீர மைப்புக்கு எதிராக எழுந்த எதிர்ப்பும் இதற்குச் சமமானதாகும். 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிராக பெளத்த சக்திகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களும் அதுபோலவே இருந்தன. தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தான விஷேடமான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்பதும், உள்ளது பொதுவான பிரச் சினைகள் மட்டுமேயென்பதும் அந்த எதிர்ப்புக்களின் பொதுத்
தன்மைகளாக இருந்தன. அதனால், மகா சங்கத்தினரைக் கொண்டு பாரிய அளவிலான எதிர்ப்பொன்றை முன்னெடுத்துச் செல்வது இச் சக்திகளினால் சாத்தியமாகியது. இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச் சினைக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க பெளத்த மகா சங்கத்தினர் இடம் தருவதில்லையென்ற கருத்து தமிழ் சமுதாயத்தில் திடமாகப் பதிந்துள்ளமை இக்காலகட்டத்தில் மற்றைய காலத்திலும் பார்க்க கூடுதலாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்காக முன் நிற்கும் பெளத்த பிக்குகள் சிலர் நாட்டில் இருந்த போதிலும் அவர்கள் மகா சங்க சமுதாயத்தில் போதுமான அளவில் தாக்கமொன்றினை ஏற்படுத்துவதற்கான திராணியில்லை என்பது இந்த
கிழக்கு மக்களு அவகாசம் இன் காலத்துக்குக் கி முடியாதென்பது ஒரு விடயமாகு குரல் எழுப்பும்
நாட்டுத் தமிழ்
இல்லாமல் இரு அதிகமான தமி அபிலாஷை, அ பகிர்வொன்றின் படுத்தப்படும் தீர்வொன்றிற்கே சந்தேகமில்லை. தமிழ் சமுதாய நேர்மையானது
LDIT6015/LDIT601 6Բ கணிப்பு வாக்ெ மூலம் அதிகார யிலான தீர்வெ தெரிவிக்கப்படு பெளத்த மகா
எவ்வாறானதெ யெடுப்பர்? தமி பெரும்பான்மை
நிலைமைகளின் போது தெளிவாகியது. 1958ம் ஆண்டு தொடக்கம் 1996, 1988 னுடே 2000யிரமாம் ஆண்டு வரை நடந்துள்ள அனைத்து சம்பவங்களின் மூலமும் தெளிவாவது என்னவெனில் இலங்கையின் மகா சங்கத்தினர் அதிகாரப் பகிர்வின் மூலம் கிடைக்கப் பெறும் அரசியல் தீர்வுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர் என்பதேயாகும் முக்கியமாக இலங்கையின் மகா சங்கத்தினரின் தலைமை இவ்வாறான தீர்வுகளுக்கான தமது எதிர்ப்பை மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தெளிவாவது இந்நாட்டுத் தமிழ் சமுதாயத்தோடு சிங்கள பெளத்த மகா சங்கத்தினருக்கு பாரதூரமான மோதலொன்று நிகழப்போகுமென்பதேயாகும்.
அமைதியான அரசியல் சூழலொன்று நாட்டில் நிலவுமெனில் இந்நாட்டு தமிழ் சமுதாயத்தினர் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை வேண்டி பொதுமக்கள் போராட்ட மொன்றுக்கு செல்வதில் சந்தேகமேயில்லை. கொழும்பில் மேற்கொள்ளப்படும் அரசியல் வரைவுக்கு எதிரான குரலைத் தோற்கடிக்கும் அளவுக்கு அர சியல் மறுசீரமைப்பொன்றிற்கான பொதுமக்கள் குரல் வடகிழக்கில் இருந்து எழுந்திருக்கலாம். அவ்வாறான தொரு நிலை எற்பட்டிருந்தால் இலங்கையின் அரசியல் தளம் தற்போதைய நிலையைவிட வித்தியாசமானதாக மாறியிருக்கும். இருந்தாலும் வட
அபிலாஷையை அடக்குமாறு ம வேண்டிக் கொ சிங்கள சமு பெரும்பான்மை பகிர்வுக்கு ஆதர சங்கத்தினர் என கடந்த தினங்கள்
உண்ை சங்கத்தின அல்லது
LDITADITd
ಆFÚD5 பற்றிய சிறுபான சிங்கள அரசியல்
வரைவுக்கு எதி களில் கலந்து ே பிக்குகள் பற்றி கதைக்கும் பெரு fysig, GMT LIDj59,Git, சமுதாயத்தில் அரசியல் தீர்ெ இந்நாட்டு இன. தீர்வுகாண இட கொடுப்பதில்ை மகா சங்கத்தின இந்த நாட்டு சி சமுதாயத்தின் கொள்ள முடிய இந்த சிங்கள ெ இந்நாட்டு அரச செலுத்திக் கொ மட்டும் தெரிகின்
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
க்கு அதற்கான னும் நீண்ட 260) Lj,9;
து கவலைக்குரிய ம், பகிரங்கமாகக்
சந்தர்ப்பம் இந்த சமுதாயத்திற்கு க்கும் போதிலும், ழ் மக்களின் ரசியல்
முலம் ஏற்ப் அரசியல்
என்பதில்
இந்த நாட்டு த்தினரிடையே ம் சுதந்திர ரு கருத்துக் கடுப்பொன்றின் ப் பகிர்வு முறை ான்றிற்கு ஆதரவு மெனில் சிங்கள சங்கத்தினர்
TԱԵ (ԼՔԼգ-606ն ழ் சமுதாயத்தினது
கூட்டு
வரைக்கும் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் அந்தக் கருத்துக்கு சரணாக தியானமை அதனாலேயாகும்.
இருந்தாலும் தமிழ் சமுதாயம் அக்கருத்தை ஏற்கத் தயாராக இல்லை. 1997ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர்கள் வெளிப்படுத்திய, அவர்களது பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்னவெனில் அது அவர்களுக்கான சுய ஆதிக்கம் என்பதேயாகும். அதற்குப் பிறகு தமிழ் சமுதாயம் மேலும் முன் நோக்கிச் சென்று 1977ம் ஆண்டு வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தோற்க்கடித்து ஆயுதமேந்தும் போராட்ட மார்க்கங்களை நாடிய பல்வேறு இயக்கங்களுக்கு ஆதர வளிக்கலாயினர். இன்று த.ஈ.வி.பு. இயக்கமும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுகின்றது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்க சிங்கள
தீர்மானிக்கப்படும் உள் நாட்டி மட்டுமன்றி சர்வதேச அளவிலான சக்திகளும் அது சம்பந்தமாக அணி திரளுவது அதன் பின்பேயாகும்.
ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கா சென்ற தினத்தில் நடந்த தொலைக்காட்சி உரையாட லொன்றின் போது, சிங்கள சக்திகள் தமக்குத் தேவையான மனித பொருள் வளங்களைப் பெற்றுத் தருவார்களேயாயின் இரண்டு வருடங்களுள் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருவதாகக் கூறினார். இருந்தாலும் அச்சக்திகளின் கோரிக்கைகள் யுத்தத்தை யுத்தத்தினால் முடிவுக்குக் கொண்டு வருவது மாத்திரமல்ல இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கே உரித்தான விஷேடமான பிரச் சினைகளோ இன ரீதியிலான ஒடுக்கு முறைகளோ இல்லையென்பதையுமே கூற விளைகின்றன.
மகா சங்கத்தினரும்
தமிழரும்
கனந்த தேசப்பிரிய
பலாத்காரமாக பெளத்த மகா சங்கச் உணர்மையாகவே சிங்கள கா சங்கத்தினர் சமுதாயத்தினர் ஆயத்தம் பெளத்த மகா சங்கத்தினரின் ள்வார்களா? இல்லாவிடில் அல்லது சிங்கள கருத்து நிலை என்பது யுத்தம் தாயத்தில் பெளத்த மகா சங்கத்தினரின் அல்லது சமாதானம் பற்றிய
யினர், அதிகாரப் ரவளித்தால் மகா ன்ன கூறுவார்கள்? ரில் அரசியல்
ஆதிபத்தியத்திற்கு எதிராகச் சத்தியமான ஜனநாயக ரீதியிலான சிங்கள சமுதாயச் சக்தியொன்றை கிளர்ந்தெளச்
மயாகவே சிங்கள பெளத்த மகா ரின் கருத்து நிலை, என்பது யுத்தம் து சமாதானம் பற்றியதொன்றல்ல, க அது இந்நாட்டு சிறுபான்மைச் த்தினரின் அரசியல் உரிமைகள் பதேயாகும். அதாவது இந்நாட்டு *மையினரின் அரசியல் உரிமைகள்
பெளத்த பெரும்பான்மையினரின்
உரிமைகளுக்கு அடிபணிந்திருக்க வேண்டும் என்பதேயாகும்.
ரான போராட்டங் கொண்ட பெளத்த வெறுப்புடன்
வாரியான ᎯffliᎬ1Ꭿ56iᎢ
GİTGIMI GOTñT. வான்றின் மூலம் ப்பிரச்சினைக்கு ü லயெனக் கூறும் ரின் கருத்து |ங்கள கருத்தெனக் ாது. இருந்தாலும் பளத்த கருத்து சியலில் ஆதிக்கம் ண்டிருப்பது ன்றது. இதுகால
செய்யாவிடின், இலங்கையில் எஞ்சுவது மானசீகமான யுத்தமொன்று மாத்திரம் தான் என்பதை கவலையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தற்போது நாங்கள் அந்த நிலையை அடைந்துள்ளோம் என்பதையும் கூற வேண்டியுள்ளது.
இவ்வாறான அரசியல் நிலை, இந்நாட்டு இனங்களிடையே நிலவும் மோதல்களுக்கெதிராக புதிய சக்திகளை அணிதிரட்டுவது பற்றிச் சந்தேகமேயில்லை. இந்நாட்டு சிங்கள பெளத்த மகா சங்கத்தினரின் ஆதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்வதா இல்லையா என்பதன் மூலம் அது
தொன்றல்ல, மாறாக அது இந்நாட்டு சிறுபாண்மைச் சமூகத்தினரின் அரசியல் உரிமைகள் பற்றியதேயாகும். வெவ்வேறு வடிவங்களில் 1958ம் ஆண்டு தொடக்கம் சிங்கள பெளத்த மகா சங்கத்தினரின் கருத்து அவ்வாறாகவே இருந்தது. அதாவது இந்நாட்டு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் சிங்கள பெளத்த பெரும்பான்மையினரின் அரசியல் உரிமைகளுக்கு அடிபணிந்திருக்க வேண்டும் என்பதேயாகும்.
இன்று 1956ல் அல்லது 1966ல் பெறாத முன்னேற்றத்தினை இன்று தமிழ் சமுதாயம் அடைந்துள்ளது. அது தனது அரசியல் சுய நிர்ணய உரிமைகளுக்காகப் போராடு வதற்கு ஆயத்தமாகவுள்ள ஒரு சமுதாயமாகும். அது தற்போது சிங்கள பெளத்த மகா சங்கத்தினரை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றது. இரண்டு தரப்பு கருத்துக்களும் - அவற்றின் இருப்புக்களும் முண்பாடானவைகளேயாகும். ஒரு நிலையான உறுதிப்பாடொன்று இங்கு தெரிவதற்கில்லை. இருப்பினும் அதனை முகங்கொடுக்க வேண்டியே உள்ளது. உண்மை நிலை அதுவேயாகும். அந்த உண்மையான நிலையிலிருந்தும் விடுபட தமிழ் சமுதாயத்தினருக்கோ அல்லது சிங்கள பெளத்த மகா சங்கத்தினராலோ முடியாது.

Page 5
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம. தொலைபேசி எண் - 851672, 851814 விநியோகப் பிரிவு - 842064 தொலைமடல் - 851814
an III J. J., it go flag Lol
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொனர் று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை வாசகருக்கு உண்டு என்பதை ஆதவன் தெரிவித்துக் கொள்கிறது.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம் எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட "ஆதவன்" கடப் பாடுடையது.
காற்றில் படி
இலங்கை சுதந்திரமடைந்த பின் மக்கள் சந்திக்கும் மாகிவிட்டது திருவிழா காலங்களில் பெட்டிக் கடைகள் தி தேர்தல்களிலும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் பேசும் ம கண்டு விட்டார்கள். ஆனால் அவையனைத்தும் நீர் மேல் வெறும் கனவுகளின் ஏக்கத்தின் மத்தியில் வாழ்வதே விட்டது. நம்பிக்கைத் தரும் கனவுகள் எதுவும் தென்படுவ அரச படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் யுத்த அராஜகத்தின் கீழ் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் தள்ளப்பட்டிருப்பதுடன் ஏனைய பகுதிகளில் தமிழ் மக்களை நிலையும், பொலிஸ்பதிவுடனும் அடையாள அட்டையுடg வேண்டிய நிலையும் இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனா வாக்குப் பிச்சை கேட்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அல்லது எர் சென்றாலும், தமிழ் பேசும் மக்கள்வாழ்வில் எவ்வித ம பதிலாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை வை: நிலை உயரும் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள தமிழ் கட்சிகளை பாவிக்கின்றதே தவிர தமிழ் கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுத்ததாக தெரி இன்று நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் வேண்டும் சமாதானம் பிறக்க வேண்டும் ஆனால் தென்படுகின்றதா?
இந்த யுத்தம் ஏன் ஏற்பட்டது. இதற்கு காரணம் : கட்சிகளான பொஜமுயும், ஐதேகவும் உணர்ந்துள்ளதா?
சுதந்திரத்தின் பின் எழுந்த இன நெருக்கடியின் வ இவ்யுத்தம் நிறுத்தப்பட்டு இலங்கை சுபீட்சமடைய வேண்டு பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அவர்களது அட நிரந்தர தீர்வு அவசியமாகும் இதனை இரு பிரதான இருக
மக்கு சாதகமான முறையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெறி பெறும் நோக்குடன், தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை எவ்வகையிலும் மாற்றி அமைத்துக் கொள்வதே அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதிக்கு கிடைத்த வாக்குகளுக்கு சமமான அடிப்படையில் இம்முறை பொதுத் தேர்தலில் கிடைக்கும் என்பது சாத்தியமற்றதொன்றாகும். ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகளுக்கு சமமான வாக்குகளைப் பெற்றாலும், அரசாங்கமும், அரச சார்பு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட 15 ஆசனங்களே கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுமாயின் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை இழப்பது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றிக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். இதனாலேயே அரசாங்கத்திற்கு தனக்கு சாதகமான முறையில் தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வெளிப்படையாக தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாத அரசு புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக இதனைக் கொண்டுவர முனைந்தது.
இதனால் மிகவும் பலவீனமாக இருந்த அரச விரோத சக்திகள் புதிதாக பெற்றன. எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக அணிதிரண்டன. அரசாங்கத்தின் பால்
பிரச்சினை எழும். எனவே ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தலில் நடந்து கொள்ள
இதற்கு முன்னைய தேர்தலின் போது வலுவான அமைப்புகள் இருக்கவில்லை. பெளவுத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் யாவும் இந் நோக்கத் திற்காக முன்னணியில் நிற்க முன் வந்துள்ளன. இதற்கு மேலாக ஜனநாயகத்திற கான கூட்டமைப்பும் சிவில் அமைப்புகளும் இதன் பொருட்டு செயல்பட முன் வந்துள்ளன. இவ் அமைப்புகள் சுதந்திர மான, நியாயமான தேர்தல் ஒன்றின் அவசியத்தை பற்றி பலமான சமுதாய உணர்வை ஏற்படுத்த முடியாமேயானால் இது பெரும் தடையாக இருக்கும். இப் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக இ
தமிழர் விடுதலைப் ே
வெறும் பாராளுமன்
மக்களுக்கு இருந்த வெறுப்பு இரண்டு மடங்காகியது முன்னெடுத்த அனைத்து செயல் திட்டங்களிலும் தோல்வி கண்ட அரசு இந்த விகிதாசார முறையின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்த முடிவெடுத்துள்ளது. அடுத்து தனக்கெதிரான சக்திகளுக்கு
ானே பலத்தினையும் கொடுத்துள்ளது.
இப்பொழுது அரசு இடர்மிகுந்த வெளியின் ஊடாகவே நடைபோட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை அரசு பெற்றுக் கொள்ளா விட்டால் பாராளுமன்றத்தில் மாத்திரமல்ல ஜனாதிபதிக்கும் அது ஆபத்தாக முடியும் இதனால் இதிலிருந்து தப்பிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற, அரசு பல சூட்சும வழிகளை கையாள எத்தனித்துள்ளது அமைச்சர் தர்மசிரி சேனாநாயக்கா காலமானதன் பின்பு
விரோத சக்திகளுக்கு சவாலாக இருக்கப் ே பெரிய கேள்வியாகும்
பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ் எச்.எம். பெளஸிக்கும் இலங்கை முஸ் அஷ்ரப்புக்கும் இடையில் எழுந்துள்ள சர்ச் பதவியை மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளைத் துறந்துள்ளனர். இலங்கை மு: முஸ்லிம் மக்களின் உரிமைதொடர்பாக
= == == == == == == == ==
தமிழ் கட்சிகள் இன்னும் திரிசங்கு சொர்க்க நிலையிலேயே I
ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சந்தன திரி இரு க்கின்றனர். தமிழ் KLfMAK GİZ AI ApGOLD GuITa) ஒற்றுமை இல்லாது
ஆராச்சியும் கட்சியின் செயலாளர் பதவிக்கு எஸ்.பி, திசாநாயக்காவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இது இன்று நாட்டுக்கு விட்டிருக்கும் சமிஞ்ஞையாகும்.
ஆனால், வன்முறையினால் வெற்றி
தங்களின் தனித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும் யார் கூடுதலான ஆசனங்களைப் பெறுவது என்ற GUt பேசலோடும் தமிழ் மக்களின் நலனை இரண்டாம் இடத்திற்கு தள்ளி வைத்து விட்டு செயற்படுகின்றனர்.
கொள்ளும் வாய்ப்பு ஜனாதிபதித் தேர்தலின் உ ----------மய
போது இருந்தாலும் பாராளுமன்றத்
தேர்தலில் இவ்வாறு வெற்றி கொள்வது மிகவும் இலகுவானதல்ல. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியில் இருந்து வேட்காளர் ஒருவரே தேர்தல் களத்தில் நிற்பார் அதனால் பிரதேச தலைமைத்துவங்களுக்கு மத்தியில் போட்டி இருக்காது. ஆனால் பொதுத்தேர்தலில் பிரதேசத் தலைவர்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை வலுப் பெறும் சத்தியங்கள் அதிகம் கள்ள வாக்குகள் போட எத்தனித்தால் போடப்படும் ள்ள வாக்குகளில் விருப்பு வாக்கு யாருக்கு அதிகமாகக் கிடைக்கும் என்பதில்
அதைவிடுத்து தனிப்பட்ட ரீதியில் அரசி பேரினவாதிகளை மேலும் வலுப்படுத் அமைச்சர்கள் தங்களின் சுயலாபத்திற் மேற்கொண்டாலும் முஸ்லிம் காங்கிரசி நாட்டில் இல்லை.
தமிழ் கட்சிகள் இன்னும் திரிசங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆணுதி 5
க்கும் தேர்தல் வாக்குறுதிகள்
து தேர்தல் திருவிழா ஆரம்ப பது போல் கடந்த 10 பொதுத் ள் எத்தனையோ வாக்குறுதிகளை ழுத்துப் போல் மறைந்துவிடும் ழ் பேசும் மக்களின் வாழ்வாகி க இல்லை. சூழ்நிலையில் ஆயுதபாணிகளின் கள் வாழவேண்டிய நிலைக்கு ந்தேகக் கண்கொண்டு நோக்கும் விரக்தியின் விளிம்பில் வாழ தேர்தல் நெருங்கியவுடன் மட்டும் மீது கரிசனை பிறந்திருக்கின்றது. தமிழ் கட்சி பாராளுமன்றம் றமும் ஏற்படப் போவதில்லை. வயிறு வளர்க்கும் கட்சிகளின் 1றி மாறி வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்கள் தொடர்பாக முன்
ம் தீர்வாக யுத்தம் நிறுத்தப்பட இதற்கான அசைவுகள் ஏதும்
ன்ன இது பற்றி இரு பிரதான
ளைவே இக்கொடிய யுத்தமாகும்.
அதிகாரத்திற்காகவும் சுயநல போக்கிற்காகவும் இப்பிரச்சினை தொடர்பாக வெறும் பேச்சளவிலேயே இவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் முதலில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தீரவேண்டும் தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் இணைந்து இதற்கான அழுத்தத்தை அரசிற்கு கொடுக்க வேண்டும் அதற்குரிய வேலைத்திட்டத்தையும் வியூகத்தையும் அனைத்துத்தமிழ் பாராளுமன்ற கட்சிகளும் இணைந்து வகுக்க வேண்டும்
அதிகாரப் பகிர்வு அலகு வடக்கு கிழக்கு இணைப்பு இவை தொடர்பாக தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவது மிக அவசியமான ஒன்றாகும் அதற்கான வேலைத் திட்டத்தை வகுத்து தமிழ் பேசும் மக்களின் ஆணையை இத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பெற வேண்டும். இது நடக்குமா?
சரியோ, பிழையோ, தேர்தல் நடக்தக்கத்தான் போகிறது, விரும்பியோ விரும்பாமலோ பாராளுமன்ற பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டத் தான் போகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் தம் வாக்குகளைப் போடுவர் அல்லது அவர்கள் போட்டுக்கொள்வார்கள் இது தான் இன்றைய நிலை, ஆனால் தமிழ் பேசும் மக்கள் தேர்தல் பற்றி அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. தமிழ் பேசும் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்று தான் ஏன் என்றால் தமிழ் பேசும் மக்கள் 11 பொதுத் தேர்தல்களாலும் 4 ஜனாதிபதிகளாலும் ஏற்கனவே ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.
அடுத்து தென்பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் வேட்பு மனுத் தாக்குதல்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. அரசு தரப்பினருக்கும் எதிர்கட்சியினருக்குமாக பாதாள உலகத்தினர் ஆயுதங்களுடன் தேர்தல் பணிகளில் பவனி வருகின்றனர். தேர்தல் திருவிழா வன்முறைகளுடன் களை கட்டத் தொடங்கிவிட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்னும் மயான அமைதி, அங்கு அரச படைகள், ஆயுதம் தாங்கிய அரசியல் கட்சிகள் இவற்றிற்கு மத்தியில் தமிழ் பேசும் மக்கள் அனைத்து தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இரு பிரதான தமிழ் கட்சிகளும் வடக்கு கிழக்கில தேர்தலில் முன்னிற்க முனைகின்றன. தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்கு இவர்கள் தான் பொறுப்பு:இந்த கடமை உணர்வோடு
ானால் இனப்பிரச்சினைக்கு தமிழ் லாசைகளை தீர்க்கக் கூடிய ஒரு சிகளும் உணர்ந்துள்ள போதிலும்
அனைத்து தரப்பினரும் செயல் பட வேண்டும் என்பதே எமது அவா.
ஆசிரியர்
தேர்தலில் நடந்து கொண்டது போல்
(UPLG) UITSJ,
தர்தல் மோசடிகள் ஊழல்களை எதிர்க்க ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில்
தமிழ் கட்சிகள் வழமை போல் ஒற்றுமை இல்லாது தங்களின் தனித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும் யார் கூடுதலான ஆசனங்களைப் பெறுவது என்ற பேரம் பேசலோடும் தமிழ் மக்களின் நலனை இரண்டாம் இடத் திற்கு தள்ளி வைத்து விட்டு செயற் படுகின்றனர். இவர்களின் போட்டி
LDGST Lj LJIT G7 G8) LDUIJ IT kaj அம்பாறை,
இம்முறை நடைபெறப் போகும் தேர்தல் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறதா அல்லது ஜனநாயக விரோத சக்திகளுக்கு சவாலாக இருக்கப் போகிறதா என்பதே எம் முன் எழுந்திருக்கும் பெரிய கேள்வியாகும்.
திருகோணமலைக்கான தமிழ் பிரதி நிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கின்றது. பாலாமணி அரசியல் வாதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் வங்குரோத்து வாய்ச்சவடால் அரசியல் இதையெல்லாம் குழப்பி நிற்கின்றது. இராமர் அணை கட்டும் போது அதைப் பார்த்திருந்த அணில்
தேர்தல் மோதசடிக்குரிய வாய்ப்புகளுக்கு முறை நடைபெறப் போகும் தேர்தல்
க்கப் போகிறதா அல்லது ஜனநாயக
ாராட்டத்தின் விலை
தன்னால் முடிந்த ஒரு குச்சியையாவது அணை கட்டுவதற்கு கொண்டு வந்து துணை செய்ததாம், ஆனால் இந்த பலாமணி அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் உரிமை தொடர்பான போராட்டத்தில் எதனை சாதித்துள்ளனர் எதனை இழந்துள்ளனர். தேர்தல்காலங்களில் அடுக்கு வசனங்களும்,
ற கதிரைகள் அல்ல!
ாகிறதா என்பதே எம் முன் எழுந்திருக்கும்
ம் சம்மேளத்தின் தலைவர் அமைச்சர் ஏ. ம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். யால் அஷ்ரப் அவர்கள் தனது அமைச்சர் ல் உள்ள ஏனைய அமைச்சர்களும் தமது லிம் மக்களுக்கு சேவை செய்தோ அல்லது பாராடி எழுந்த பிரச்சினையோ அல்ல. ர் முஸ்லிம்களுடைய தலைவன் என்கின்ற லமைத்துவ போட்டியே இதற்கு கார மாகும் அமைச்சர் பெளசி முஸ்லிம் மக்கள் ச்சினை தொடர்பாக அரசுக்கு எதிராக ால்கள் விடுக்கலாம். ஆனால் எம்முன் ர் பெரியவன், யார் தலைவன் என்கின்ற ாட்டி வலுத்தால் அது இருவருக்கும் யில்லை. அனைத்து சிறுபான்மை திகளும் பலம் பெற வேண்டும் அதுவே பாண்மை மக்களின் உரிமைகளை ன்றெடுக்க முன்வைக்கும் அடிக்கல்லாகும் குரோதங்களை வளர்த்துக் கொள்வது பொதுசன முன்னணியின் சிரேஷ்ட இப்பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் தலைவர் அஷ்ரப் அவர்கள் தற்பொழுது
சொர்க்க நிலையிலேயே இருக்கின்றனர்.
உணர்ச்சி கிளம்பும் வார்த்தைகளைக் கொட்டியதைத் தவிர வேறு என்ன செய்துள்ளனர் எனும் கேள்வி ஒரு புறம் நிற்க திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கு தமிழர் விழிப்புக் குழுவினர் செயல் திட்டமொன்றினை செயல்படுத்தி வருகின்றனர். அது போல் அம்பாறை மாவட்டத்திலும் செயல்படுத்த வேண்டும் ஏனைய மாவட்டங்கள் எப்படியிருந்த போதிலும் பேரினவாதத்திற்கு கை கட்டி விலைபோகாத பிரதிநிதிகளை இவ்விரு மாவட்டங்களிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வழிவகைகளை மக்கள் தான் செய்ய வேண்டும் பதவிகள் அதிகாரம் அந்தஸ்து நோக்கி நகரும் அரசியல் வாதிகளை நம்பிப் பயனில்லை. ஒற்றுமையாக தேர்தல் வேட்பு மனுபட்டியலை தயாரிக்க முடியாத இவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எப்படி ஒற்றுமையாக போராட முடியும் இவர்களை இனங்கண்டு அதற்குத் தகுந்தாற் போல் தமிழ் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் இன்றைய பாராளுமன்ற அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் உரிமை தொடர்பாக நேர்த்தியான முடிவு எடுக்க மாட்டார்கள் இன்றைய அவர்களின் நிலைமையது. எனவே தமிழ் மக்கள் புத்தி சாதுரியத்துடன் சரியான முடிவு எடுக்க வேண்டும் தமிழர் விடுதலுை"போராட்டத்தின் இழப்புக்கான விலை வெறும் பாராளுமன்ற கதிரைகள் அல்ல, எமது போராட்டத்திற்கான பாதை மக்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. நாம் வாய் முடி மெளனிகளாக இருந்தோமேயானால அனைத்து ஆயுத அராஜகமும், அரச பயங்கரவாதமும் எங்கள் குரல்வளைகளை நெரித்து விடும்.
பொது ஜன முன்னணியினதும் ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலின் போதும் பேரின வாதத்திற்கு தீனி போடுவதாகவே அவைகளின் செல்பாடுகள் அமைந்திருக் கின்றன. புதிய பிரதமரின் போக்கும் ஒன்றுமே இல்லாத தீர்வுத் திட்டத்திற்கான எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பும் இதனை கோடிட்டுக் காட்டி நிற்கின்றன, எமது செஞ்சட்டை தோழர்களும் தாயகத்தை காப்போம் என களத்தில் இறங்கியுள்ளனர்.

Page 6
6 ஆதி
JL L6i J, GOLD தாங்
வசாயிகள் இன்று
நஞ்சு அருந்தி மரணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நாட்டின் விவசாயிகளை ஆத்ம கெளரவத்துடன் வாழவைப்போம் என விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பொதுசன ஐக்கிய முன்னணி அரசு
மற்றைய வாக்குறுதிகள் போல்
இதனையும் காற்றில் பறக்க விட்டுள்ளது. இதன் காரணமாக இன்று விவசாயிகள் நடுத்தெரு நாயகர்களாக்கப்பட்டு விட்டனர். இவர்களின் பிரச்சினை பற்றி பூேசுவதற்கோ கதைப்பதற்கோ எவருமிலர் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கு நியாயமான 6.7606)(BJ, ITIf) op 6007 600TJ7
விரதமிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். பொலநறுவை, இகுரக்கொட போன்ற பிரதேசங்களில் இந்நிலை தொடர்கின்றது. தேர்தல் காலமென்றபடியால் அரசியல்வாதிகள் சிலர் இவர்களை எட்டிப் பார்த்து வாக்குறுதி அளிப்பதுடன் சரி. உறுதியான வேலைத் திட்டம் எதனையும் காணமுடியவில்லை
விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அரசுத் தலைவர் கள் மெளனம் சாதித்து வருகின்றனர். இதன் காரணமாக 125 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று மகாவலி அமைச்சருக்கு கையளிக் கப்பட்டது. இதன் நிமித்தமும் தொடர்ந்த சாகும்
வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினாலும் ஜனாதிபதி அவர்கள் 50 ஆயிரம் மெட்ரிக்தொன் நெல்லை விலை கொடுத்து கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார். இதற்காக நெல் கொள்வனவு செய்யும் 52 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன, ஆனால் நெல்லை கொள்வனவு செய்ய எவருமிலர் 14 ரூபா 12ளூபா 10 ரூபாவுக்கோ கொள்வனவு செய்ய எவரும் முன்வர வில்லை, விவசாயிகள் மிகவும்
இலங்கை ஒரு விவசா
இருந்தபோதிலும் இலங் விவசாயிகளின் நிலைமை அர்
கஷ்டப்பட்டு கடன் பெற்று விளைவித்த நெல்லை இன்று விற்க முடியாமல் பெற்ற கடனுக்கு வட்டியும் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் தேசிய விதேசிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றது. உள்ளுர் வியாபாரிகள் கொள்ளை
லாபத்திற்கு விவசாயிகளிட மிருந்து நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இது விவசாயிகளுக்குள் பொதுவான பிரச்சினையாகும் ஆனால் வடக்கு கிழக்கு மாகாண விவசாயிகள் தென் இலங்கை விவசாயிகளை விட அதிகளவு
துன்பம் அடைகின்றனர்.
விதை நெல் இல்லை.
வயலுக்கு பசளை எடுத்துச் செல்ல முடியாது. நேரத்திற்கு கிருமி நாசினி கிடைப் பதில்லை, இது போன்ற பல்வேறு துன்பங்களுக்கு அவர்கள் முகங் கொடுக்க வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் நீர்வளமும் நிலவளமும் உள்ள பிரதேசமாகும், பெரும்பாலான தமிழ் முஸ்லிம் மக்கள் விவசாயத்தை தமது ஜீவனோபாய தொழிலாகக் கொண்டு வாழ்கின்றனர்.
இன்றைய களநிலவரமே விவசாயிகளுக்கு பெரும்
பாதிப்பாக இருக்கின்றது. களுவாஞ்சிக்குடி முதல் வாழைச்சேனை வரையான சுமார் 60 கிலோ மீற்றர் நீளமான வாவிக்கு மேலாக படுவான்கரையை அடைய பல வழிகளே உள்ளபோதும் படையினரின் அங்கீகார த்துடன் பாவிக்கப்படும் வலையிறவு பாலம் பட்டிருப் புப் பாலம், அம்பிலாந்துறை வவுனதிவு செங்கலடி கறுத்தப்பாலம், கிரான் குளம் GIgML 1606) ogiøstøM.
இப்பாதைகளுடாக அம்பிலாந்துறை, மண்முனைத் துறை என்பவற்றைத் தவிர்ந்த ஏனைய வழிகளினூடாகவே விவசாயிகள் உழவு இயந் திரங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சிலவேளை வாவிக்கு அப்பால் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வயலுக்குச் செல்ல விவசாயி ஒருவர் 15, 20 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கவேண்டிய நிலையிலும் உள்ளனர்.
ஆனால் உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த இரண்டு தசாப்தங்களில் விவசாயம் இப்பகுதியில் சீர்கெட்ட நிலைக்குச் சென்றுவிட்டது. உழவு முதல் அறுவடை வரை வீடு கொண்டு சேர்க்கும் வரையில் தொழில் செய்யா எதுவும் முடியாத நிலைக்குச் சென்றுள்ள அவலநிலையையே இங்கு காண முடிகின்றது.
2633.10 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 22919 சதுர கிலோமீற்றர் நீர்நிலைகளாக உள்ளன. 107713 சதுர கிலோமீற்றர் விசாயத்துக்குப் பயன்பட மீதி காடுகளாகவும் புல் வெளிகளாகவும் தரிசு நிலமாகவும், குடியிருப்பு நிலமாகவும் உள்ளது.
விவசாய நிலத்தில் 24772 சதுகிலோமீற்றர் நீர்பாய்ச்சல்
 
 
 

மூலமும், 336.02 சதுர கிலோ மீற்றர் மழையை நம்பியும் (3ацелПодјаршр () је шишLJ படுகின்றது மட்டக்களப்பு
மக்களுக்கு பொருளாதாரத்தை
ஈட்டித்தரும் மிகப் பெரும்
மார்க்கமான விவசாயம் கடந்த இரண்டு தசாப்தங்களில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வயலுக்கு செல்வது முதல் உரம் கொண்டு செல்வது அறுவடையை ஏற்றி வருவது என சகலவற்றுக்குமே பேர்மிட் பெறவேண்டிய நடைமுறை உள்ளது. விவசாயத் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தரிடம் விண்ணப் பப்படிவங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து வட்டவிதானை அல்லது கிராம சேவை உத்தியோகத்தரிடம் கையொப் பம் பெற்று, அதனை மட்டக் களப்பு வெபர் விளையாட் டரங்க முன்வாசலில் உள்ள பிரிகேடியர் அலுவலக வரவேற்புக் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் 23 தினங்களில் வருமாறு அவர் கூறி விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்வர். ஆனால்
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
காத விவசாயிகள்
23 தரம் அலைந்த பின்னரே யே பெர்மிட் கிடைக்கும் இந்த பேர்மிட்டுக்கு விண்ணப்பிக்க தினமும் ஆண்களும், பெண்களுமாக பலர் கியூவில் காத்து நிற்பது பரிதாபமான みnLaf
பெர்மிட் பெறுவதுடன் இது முடிந்துவிடுவதில்லை. றுட் பேர்மிட் என்பது தனியாகப் பெறப்பட வேண்டும் என சோதனைச் சாவடியிலிருக்கும் படையினர் நச்சரிப்பர். ஆனால் அது தேவையில்லையென்பது பிரிகேடியர் அலுவலகத்தின் வாதம்
பெர்மிட் கிடைக்கிறது என்பதற்காக தேவையான பொருட்களை வேண்டிய அளவு கொண்டு சென்றுவிட முடியாது பி எனப்படும் பசளையூரியாரிடிஎம் என்பவற்றை ஏக்கரொன்றுக்கு ஒரு அந்தர் என்ற வீதத் திலேயே கொண்டு செல்ல முடியும் டீசலை உலுவு இயந்திர கொள்கலனிலேயே கொண்டு செல்லமுடியும் பிரத்தியேகமாக கொண்டு
செல்வதாயின் உழவு குடுமிதித்தல் காலங்களில் ஏக்கருக்கு 15 லீற்றர் பேர்மிட் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
நெற்செய்கை என்பது காலம் நேரம் அறிந்து செய்யப்படவேண்டிய ஒன்று ஆனால் பாதுகாப்புக் கெடுபிடிகளின் மத்தியில் நேரகாலத்துக்கு இவற்றை எவ்வாறு செய்வது?
போதாததற்கு படைமுகாம்களை அண்டிய பகுதிகளில் வயல்நிலங்களில்" செய்கை பண்ணமுடியாமல் உள்ளது. முகாம்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக விவசாயிகள் தமது பெறுமதியான உயிர்களை இழக்க நேருகின்றது. கடந்த வாரம் கூட செங்கலடி இராணுவ முகாமிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள வயலில்
வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியுள்ளார். கந்தக்குட்டி தவராசா (45 வயது) எனும் இவர் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த போது பயிற்சியிலீடுபட்டிருந்த படையினரின் ரவை பாய்ந்தே அவர் இறந்ததாகச் சொல்லப் படுகின்றது.
இத்தகைய செயல்களால் படையினரின் முகாம்களை அண்டிய பகுதிகளில் பயிர் Gag Lif GOJ, LI GOOGOOT LJLJL LITLIDG) உள்ள அதே நேரம் எல்லைக் கிராமங்களிலும் பயிர் செய்கை பண்ண முடியாதளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. தாந்தாமாலை பகுதியில் வாழைக்காலை எனுமிடத்தில் கடந்த ஒரு மாதகால இடைவெளியில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விவசாயிகள் விசேட அதிரடிப் படையினரின் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட் டத்தில் விசாயிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற காரணத்தால் தமது கஷ்ட நஷ்டங்களை வெளிப் படுததும் நோக்கில் ஆர்ப் பாட்டப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பு கடந்த வருடத்தில் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
வயிற்றுப்பாட்டுக்காக மட்டுமன்றி மனநிறைவுக் காகவும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள்
தாம் எதிர்நோக்கும் சகல
கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு அறுவடையை முடித்தாலும், உரியவிலைக்கு நெல்லை விற்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே மட்டக்களப்பில் உள்ளது. ஒரு கிலோ நெல்லை 13 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதாக அரசு கூறினாலும் நடைமுறையில் அது மட்டக்களப்பில் இல்லை.
ஏறாவூர் வடக்கு மேற்கு ப.நோ.கூ. சங்கம், கிரான் ப.நோ.கூ.சங்கம் என்பன இவ்விலைக்குக் கொள்வனவு செய்ய முன்வந்த போதிலும் ஒரு குறிப்பிட்டளவு நெல்லை மட்டுமே அவர்களால் கொள்வனவு செய்ய முடிகின்றது. இத்தகைய நிலையில் விவசாயிகள் என்னதான் செய்வது? பதில் யார் தருவார்?
அம்பாறை, யாழ்ப்பாணம், வன்னி, திருமலை மாவட்ட விவசாயிகள் குறித்து மறு இதழில் தொடரும் -கதிர்

Page 7
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
களநிலைவரம்
கெளதமன்
நவீன ஆயுதங்
டக்கு கிழக்கில் பாரிய மோதல்கள் எதுவுமன்றி யுத்த முனைகள்
தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கின்றன. தினமும் ஆங்காங்கே நடைபெற்று வரும் சறு சிறு
மோதல் களைத் தவிர கடந்த மே மாதத்திற்கு பின்னர் குடா நாட்டுப் போர் முனையும் அமைதியாகவே இருக்கிறது. மே மாத முற்பகுதியில் யாழ் நகர் வாசலை அண்மித்த புலிகள் எந்த நேரத்திலும் நகருக்குள் நுழையலாமென்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவிய போது முன னேற்ற முயற்சிகளை திடீரென இடை நிறுத்தினர். பலரிகளினி நகர் வகளை தடுத் து நிறுத்துவதற்காக அரசு பல்வேறு நாடுகளிடமிருந்தும் கொள்வனவ
பலரிகள் தங்கள்
செய்த ஆயுதங்களே புலிகளின் நகர்வுகளை நிறுத்திவிட்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் படையினர் தற்போது ஆயதங்களால் பொது மக்களுக்கும்
கொள்வனவு செய்துள்ள
அவர்களது உடைமைகளுக்கும் பாரிய
சேதங்கள் ஏற்படுகின்றதே தவிர, பாவிகளுக்கு இதனால் பாதிப் ப எதுவமில்லை என றே பலரிகள்
கூறிவருகின்றனர்.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் யுத்த முனைகளில் சூடுபிடிக்கலாமென்றே கருதப்படுகிறது. கடந்த காலத் தேர்தல களின் போது மேற்கொண்ட தாக்குதல்கள் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக, கடந்த வருட பயிற் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகள் வன்னிப் பகுதியில் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து அரசுக்கு பெரும் நெருக்ககளைக் கொடுத் திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வன்னியில் பெரும் பகுதியை புலிகள் மீளக் கைப்பற்றியதால் அரசு மிக மோசமான நெருக் கடிகளை எதிர் நோக்கியது. அதேபோன்ற தாக்குதல்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் ஏதாவதோர் பகுதியில் நடைபெறலாமென்ற
பலரிகள்
எதிர்பார்ப்பும் படையினர் மத்தியில் நிலவுகிறது. இதனால் வடக்கு கிழக்கிலும் தலைநகரிலும் படையினர் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் புலிகள் பாரிய தாக்குதல்கள் எதனையும் ஏதாவதோர் பகுதியில் ஆரம்பிக்கும் ாத்தியமிருந்தால் அதற்கு முன்னர் புலிகளுக்கெதிராக தாக்குதல்கள் நடத்தும் திட்டமும் படையினர் வசமிருப்பதாகக் கூறப்படுகிறது.
வணினியிலும், ஆனையிறவிலும் அதன்பின் தென்மராட்சிப் பகுதிகளிலும் நடைபெற்ற பாரிய மோதல்களில் படையினரிடமிருந்து புலிகள் பெருமளவு
ராணுவத் கைப்பற்றியிருந்தனர். இதன் மூலம் அவர்கள் தங்களின் ஆயுதபலத்தை அதிகரித்ததுடன் நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுத பலத்தையும் பெருமளவில் அதிகரித்தனர் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி
தளபாடங்களைக்
விமானத் தளம் மீதும் காங்கேசன் துறை
துறைமுகம் மீதும் தொடர்ச்சியான
தாக்குதல்களை நடத்தி, தங்களின் நிலையை அவர்கள் நன்கு தெளிவுபடுத்தினர். இதையடுத்து படையினர் அவசர அவசரமாக பல வேறு வகையான ஆயுதங்களை கொள்வனவு செய்யத் தொடங்கினர். இதன் முக்கிய அம்சமாக
விமானப் படையினருக்கென மிக நவீன தாக்குதல் விமானங்கள் பலவற்றையும்
கொள்வனவு செய்தனர். இதன் மூலம்,
விமானப்படையினர் வசம் தாக்குதல் விமானங்களின் எண்ணிக்கை 15 ஆல் உயர்ந்தது. இதில் கிபிர் விமானங்களின் எண்ணிக்கை பத்தாகவும் "மிக்-27 ரக விமானங்களின் எண்ணிக்கை ஐந்தாகவும் உள்ளது. இதைவிட இந்தியாவிடமிருந்தும் பாரிய கடலோர ரோந்துக் கப்பலும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் மிக விரைவில் கொழும்பு வந்து சேர வள்ளது. இதில் தாக்குதல் ஹெலிகொப்டர்களை தாங்கிச் செல்லும் வசதியுமுள்ளதால், இந்தியாவிடமிருந்து மூன்று ஹெலிகொப்டர்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.
இந்தக் கப்பல் கொள்வனவு மூலம் இலங்கைக் கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக விமானப் பிரிவும் இதற்கு விமானப்படையினர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், விமானப் படையின் முன்னாள் அதிகாரிகள் மூவரை சேவைக்கு
அமைக் கப்படவள்ளது.
கடற்படையினர் அமர்த்தியள்ளனர். இதனி மூலம் இலங்கையின் கடற்பரப்பில் புலிகளின்
முடியமென கருதுகின்றனர் ஏற்கனவே இஸ்ரேலிலும்,
கடற் படையினர்
சீனாவிலுமிருந்து பீரங்கிப் படகுகள் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் இந்தியாவிடமிருந்து கொள்வனவ செய்யப்படும் "ஐஎன்எஸ்சர்தார் கடல் கண்காணிப்பிலும் எதிரிகள் மீதான திடீர் தாக்குதலிலும் பெரிதும் உதவுமென கடற்படையினர் நம்புகின்றனர். அத்துடன் தொலை தூரத்தில் வரும் எதிரியின் படகுகளையும் தாக்கியழிக்கும் விதத்தில் அதில் தரையிலிருந்து தரைக்குச் செல்லக் கூடிய குறுந் துர ஏவகணையம்
தாக்கத்தை எதிர்
விடுதலை புலிகளா
பெரும் ஆதிக்கத்தை முறியடித்து விட
பொருத்தப்பட்டுள்ள கடற்பரப்பில் புலிக முறியடித் து கடற்படையினர் கருது காலங்களில் கடற்பன கப்பல்களினதும் "டே நடமாட்டத்திற்கு க அச்சுறுத்தலாக இ புலிகளின் கடற்பல வகையிலேயே இந் நாடப் பட்டுள்ளத வட்டாரங்கள் தெரிவி கடற்படையினருக்கு தொடர்பாகவும் இ பயிற்சிகளை வழங்கி
அண்மைக் கால
LIGAJLİ அதிகரித் முறியடிக்க வேண்டி படையினருக்கு ஏற் வழித்தாக்குதலொன் வசமிருக்கும் ஆயுத பெற்றுள்ளதாகவே கருதுகின்றனர். இதன வழிப் பலத்தை முறிய கடற்பலத்தையும் கட்டாய தேவை அர GOLDTGTULGOLUÍSM UG மூலம் புலிகளின்
மோட்டார் நிலைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நளின்
6).J, TGir6ITII போவது
பொது LDj 5 GITT?
தால் வட- கிழக்கு ளின் ஆதிக்கத்தை வரிடலாமென வரம் கின்றனர். அண்மைக் டயினரின் பீரங்கிக் ரா" படகுகளினதும் டற்புலிகள் பெரும் ருந்து வருவதால் த்தை முறியடிக்கும் தியாவின் உதவி T 5 L Tg. FII Li L| க்கின்றன. இலங்கை இந்தக் கப்பல் ந்தியப் படையினர் qGia TGöfff.
ாக புலிகளின் ஆயுத
ர்ளதால் அதனை
ய கட்டாய தேவை பட்டுள்ளது. தரை ன்றில் படையினர் பலத்தை புலிகளும் ஆய்வாளர்கள் ால் புலிகளின் தரை டிக்க படையினரின் திகரிக்க வேண்டிய சுக்கு ஏற்பட்டுள்ளது. த்தை அதிகரிப்பதன்
ஆட்லறி மற்றும் ளையும் பல குழல்
ரொக்கட் செலுத்தி மையங்களையும் அழிக்க திட்டமிடப் பட்டுள்ளது அதற்கேற்ப குண்டு வீச்சு விமானங்களும் கடந்த சில வாரங்களாக யாழ் குடா நாட்டில் புலிகள் நிலை கொண்டுள்ள பகுதிகளிலும் வன்னியிலும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனினும் இத் தாக்குதல்கள் மூலம் புலிகளுக்கு சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதைவிட புலிகள் வசமிருக்கும் பல்வேறு வகையான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் விமானப் படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதால் தரையை நனகு அவதானித் து தாக்குதல் களை நடத்த முடியாத
அளவிற்கு இந்த விமானங்கள் மிக மிக உயரத்திலிருந்தே தாக்குதல்களை நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் யாழ் குடா நாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான தாக்குதல் எதனையும் கூடுமென படை வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் படையினர் இருப்பதால் குடாநாட்டில் அவர்கள் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்த முடியாதநிலை ஏற்படலாம் இந்த நிலைமையை பாவிகள் தங்களுக்கு
பலரிகள் ஆரம்பிக் கக்
சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் குடா நாட்டில் மீண்டும் கடும் மோதல்கள் ஆரம்பமாவதற்கான சாத் தயங்கள் தென் படுகின றன. தென்மராட்சியின் பெரும் பகுதியை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போதிலும் தென்மராட்சி முழுவதையும் புலிகள் ஒன்றிணைக்க முடியாதவாறு மிகக்
குறுகலான பகுதியொன்றில் படையினர் நிலை கொண டுள்ளனர். இந்தப் பிரதேசத்தையும் புலிகள் கைப்பற்றி விட்டால் யாழ் நகரில் படையினர் கடுமையான நெருக் கடிகளைச் சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். புலிகளும் முதலில் தென்மராட்சியில் படையினர் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டே அப்பால் நகர முற்படுவார்கள் என எதிர் பார் க் கப்படுகிறது. இதற்கான ஆயத்தங்களில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் ஒரு கட்டமாகவே யாழ் குடாவின் கரையோரப் பகுதிகளிலும் பூநகரி மற்றும் சங்குப்பிட்டி கேரதீவு பகுதியிலும் குண்டு வீச்சு விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனையிறவு மற்றும் பளைப் பகுதிகள் புலிகள் வசமுள்ள போதிலும் இடையில் கொடிகாமம் முதல் மீசாலை வரையிலான துரம் வசமேயுள்ளதால் வன்னியிலிருந்து புலிகள் தரை வழித் தொடர்பை யாழ். நகர கரையோரத்தில் தங்கள் வசமஸ்ள பகுதிகளுக்கு மேற்கொள்ள முடியாதுள்ளது. தற்போது பூநகரியிலிருந்து யாழ். கடல் நீரேரியூடாக படகுகள் மூலமே தென்மராட்சியின் தனங்கிளப்பு பகுதிக்கும்
LJ 60) L LL/607. Mi
அரியாலை கிழக்குப் பகுதிக்கும் புலிகள் விநியோகங்களை மேற்கொண டு
வருகின்றனர்.
இந்த விநியோக மையமாக சங்குப் பிட் டி இறங் குதுறையே
விளங்குகிறது. இதனால் சங்குப்பிட்டி இறங்கதுறையை அழித்து விடும் நோக்கில் படையினர் இப்பகுதியில் தொடர்ச்சியான குண டுத் தாக்குதல் களை நடத்த வருகினறனர் எனினும் பாவிகள் வசமிருக்கும் அச்சுறுத்தல்களால் மிக மிக அதிகளவு உயரத்திலிருந்தே விமானக் குணர்டு வீச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத்
ஏ வகணை களின்
தாக்குதல்கள் சரியான இலக்குகளை தாக்குகின்றனவா என்பதை படையினரால் உறுதி செய்ய முடியாதுள்ளது எழுந்தமானமாகவே, புலிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் பல புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தினமும் கூறிவருகின்றனர். தற்போதைய நிலையில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு விமானக் குண்டு வீச்சுக்களையே பெரிதும் நம்பியிருக்க நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது புலிகள் நிலை கொண்டுள்ள பகுதிகளை நோக்கி
வேண டிய
தரை வழியே நகரக் கூடிய சாத்தியங்கள் குறைவாகவேயுள்ளன. குறிப்பிட்டதொரு பகுதியூடாக நகர்வொன்றை மேற்கொள்ளும் போது
LJ 69) L LLUM 667 II LJ IT III") LJ
அந்தப் படையணியை நோக்கி புலிகள் ஆட்லறிகள், மோட்டார்கள் பல குழல் ரொக்கட்டுகளை தாராளமாக ஏவித் தாக்குவதால் படையினர் பேரிழப்புகளைச் சந்திப்பதுடன , அந்த இழப்புகள் அடுத் தகட்ட நடவடிக்கைகளையும் பெரிதும் பலவீனப்படுத்தி விடுமென்பதால் தரைவழி நகர்வில் படையினர் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை.
அத்துடன் தேர்தல் காலத்தில் ஏதாவது நகர்வு முயற்சியை மேற்கொண்டு அது பாதமாகி விட்டால் அது அரசின் வெற்றி வாய்ப்பை பாதித்து விடும் என்பதாலும் குடாநாட்டில் படையினர் வெறுமனே தற்காப்புச் சமரையே நடத்த வேணி டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் புலிகள் அடுத்து வரும் நாட்களில் தாக்குதல் சமரை ஆரம்பித்து அரசுக்கும் படையினருக்கும் நெருக் கடிகளை ஏற்படுத்த முயலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முந்திய காலங்களிலும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களின் போதும் இவ்வாறான தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளனர். அத்துடன் இம்முறை அவர்கள் பலம் வாய்ந்த நிலையிலுமிருப்பதால் தங்கள் இலக்கை நோக்கி புலிகள் நகரக் கூடுமென்றே அனைவராலும் எதிர்பார்க்கின்றது. O

Page 8
8 ஆணுதி
வவுனியா தற்கொலைத் தாக் வரப்போகும் பாராளுமன்றத்
வுெனியாவில் படையினர் பொலிஸாரின் இடைவிடாத தீவிர பாதுகாப்புகளுக்கு மத்தியில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள், தமது இயக்கத்தின் மிக உயர்ந்த தாக்கும்திறனுடைய போராயுதமான, உயிராயுத மென்னும் கரும்புலித் தாக்குதலையும் முதற் தடவையாக நடாத்தி யிருக்கிறார்கள் வவுனியாவிற்குள் புலிகளின் படையணிகள் மிகவும் தீவிரமாக காலூன்றியுள்ள தையும், இனிவரும் காலங்களில் வவுனியாவில் படைத்தரப்போடு சம்பந்தப்பட்ட எவருமே தம் இஷ்டம் போன்று நடமாட முடியாது என்பதையும்
இத் தாக்குதல் எடுத்தியம்பி
எத்தகைய பாதுகாப் புகளுக்கு மத்தியிலும் தம்மால் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதை விட வவுனியா தொடர்ச்சியான தாக்குதல்கள் நிகழும் ஒரு களப் பிரதேசம் என்பதைக் காட்டவே புலிகள் இடைவிடாத தாக் குதல்களை வவுனியாவிற்குள் மேற் கொண்டு வருகிறார்கள் படையினரைப் பொறுத்தவரை வவுனியாவை பாதுகாப்புக்குள் வைத்திருப்பதாக காட்டிக் கொள்வதற்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறார்களோ அதனை விடவும், வவுனியாவிற்குள் எந்த இடத்திலும் எந்நேரத்திலும் எத்தகைய தாக்குதல்களையும் தம்மால் நடத்த முடியும் என்பதைக் காட்டப் புலிகள் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 16ம் திகதி வவுனியாவிற்குள் தமது போராளிகளின் அதியுச்ச தியாகத்தினை எடுத்துக் காட்டவும், படைத்தரப்பினருக்கு இனிமேல் வவுனியாவில் அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய தாக்குதல்களின் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்குமாக புலிகள் மேற் கொண்ட தற்கொலைத் தாக்குதல் வவுனியா நகர்ப் பகுதியையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் ஒரு கணம் உலுக்கி விட்டு நிசப்தமானது
வதிவிட அனுமதிப் பத்திரம், அதாவது பாஸ் வவுனியா மக்களின் உயிர்நாடி,
வேறு பகுதிகளில் இருந்து வவுனியா வருபவர்களுக்கும் அதேகதிதான் வவுனியாவைப் பொறுத்தமட்டில் எந்தவொரு பொதுமகனும் பாஸ் இல்லாமல் நடமாடவோ வீட்டுக்குள் முடங்கியிருக்கவோ முடியாது. இந்தஜனநாயக துன்பத்திற்கு வவுனியாவின் விருந்தாளிகள் எரிச்சலோடு அலுத்துக் கொண்டாலும் இங்கே வாழும் மக்களுக்கு இதுவும் சமாதானத்திற்காக தாயகமீட்பிற்காக, அல்லது தொடரும் போரின் பரிசு என ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறெந்த மாற்று வழியையும் "சமாதானப் படையினரும் தாயக மீட்பர்களும் விட்டு
இத்தகைய பாஸ் நடைமுறைகள் அப்பாவிப்
பொதுமக்களுக்காகவே அல்லாமல் வேறு எதற்குமே உதவுவதாகத் தெரியவில்லை. அடிக்கடி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்படும் இறுக்க மான பாஸ் நடைமுறைகள் புலிகளின் செயற்பாடுகளில் Liful flat GTGOLGGO)6O7. அல்லது அழுத்தத்தினை கொடுப்பதாகவும் தெரியவில்லை.
பாஸ் வெறுமனே அப்பாவிப் பொதுமக்களை ஜனநாயக ரீதியில் வதைக்கும் ஒரு வித சித்திரவதைக் கூடமே தவிர, அது புலிகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதில்லை. தீவிரமான பாதுகாப்பிற்குள் இருக்கும் நகர்ப்பகுதிக்குள்ளே தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிப் போவதற்கும், அல்லது தொடர்ந்தும், அப்பகுதிக் குள்ளேயே பாதுகாப்பாக தங்கியிருப்பதற்கும் புலிகளுக்கும் பாஸ் தான் ஒரே வழி. ஆனால் புலிகள் இந்த இரண்டு வழிகளிலுமே ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றுத்தான் விடுகிறார்கள்.
எனவே பொலிஸார், படையினர் வழங்கும் சகல வரையறைக்குமுள்ளான பாஸ், புலிகளாலும் தடங்கலேதுமின்றி பாதுகாப்புப் படைத் தரப்பினரிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடிகின்றது. அல்லது ஏதோவொரு வழிவகை மூலம் இந்தப் பாஸ் எல்லாம் புலிகளின் கைகளில் கிடைத்து
۔۔۔۔
விடுகின்றது என்னும் ஐயம் தவிர்க்க முடியாததே.
தற்சமயம் வவுனியாவின் சகல பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு பகுதி பகுதியாக நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பத்திரத் தினைப் பெற்றுக் கொள்வதற்கு சாதாரண பிரஜை ஒருவர் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் சொல்லி
LΟΠΟΠΠ Φ006).I.
இத்தகைய தோர் நிரந்தர அனுமதிப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி ஒருவரை இலக்கு வைத்து என்று கூறப்படுகின்ற தற்கொலைத் தாக்குதலே கடந் 16ம் திகதி வவுனியா நகரசபை வளவின் வாயிலில் நடந்தது.
உண்மையில் லெப்டினண்ட் திலக் பாலசூரிய பாஸ் வழங்குவதற்கு அதிகாரியாக இருப்பதால் புலிகளுக்கு எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக அவர் செயற்பட்டிருப்பார் என்று எண்ணிவிட முடியாது. ஆனால் திலக் பாலசூரிய புலனாய்வு அதிகாரியாக இருப்பதே அவர் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் இலக்கிற்குள் வர வேண்டி வந்தது என்பதே உண்மையாகும்.
வவுனியாவில் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப் படுத்துவதில் புலனாய்வுப் பிரிவினரின் பங்களிப்பு மிக முக்கியமானது மட்டுமல்ல அவர்களே வவுனியாவில் புலிகளுக்கு சவாலாகவும் விளங்குகிறார்கள் எனவே தTெ புலனாய்வு அதிகாரியான லெப்டினண்ட் திலக் பாலசூரியவை புலிகள் கொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் பாலசூரிய தப்பி விடக் கூடாது என்பதில் புலிகள் எவ்வளவு தூரம் அவதானமாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் பாலசூரியவைக் கொல்வதற்கு தற்கொலையாளியைப் பயன்படுத்தியதிலிருந்து தெளிவாகின்றது.
புலனாய்வு அதிகாரி தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானது, இது முதற் தடவையும் அல்ல. ஏற்கனவே புலனாய்வு ரீதியாக செயற்பட்ட இராணுவ அதிகரிகள் கூட புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சில பேர் தப்பியும் இருக்கிறார்கள் 1998 இல் கொழும்பு கல்சிசையில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரி நிலாப்தீன் மீது புலிகளின் தற்கொலையாளி தாக்குதல் நடத்திய போதும் அவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்திருந்தார்.
நிலாப்தீனைத் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை
 
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
சத்திரியன்
செய்தவற்கு புலிகளுக்கு நிலாப்தீன் எப்படி அவர்களுடைய செயற் பாடுகளுக்கு தடங்கலாக அல்லது கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு செயற்பட்டாரோ அதே போன்று வவுனியாவில் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் திலக் பாலசூரிய பெரும் தடைக்கல்லாக இருந்திருக்
9. GADIT Lib.
ஆனால் புலனாய்வு அதிகாரி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் படைத்தரப்புக்கு அதிசயத்தைத் தராத போதிலும், அத் தாக்குதலை நடத்திய நபர்கள் தான் படைத்தரப்பினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் தாக்குதல் நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலையாளியினது துண்டிக் கப்பட்ட தலைப்பகுதியை வைத்திய பரிசோதனை செய்த சமயத்தில் தற்கொலையாளி நடுத்தர வயதுடையவ ரென்பதும் தனது தலையில் காணப்பட்ட நரைத்த மயிர்களுக்கு சாயம் பூசியிருந்தார் என்பதும் தெரியவந்திருக்கிறது.
குறிப்பிட்ட இளவயதினரே தற்கொலையாளிகளாக இருப்பார்கள் என்றும் ஊகம் இதன் மூலம் சந்தேகத் திற்குள்ளானாலும் இனிமேல் வயது வேறுபாடின்றி சகல அப்பாவிப் பொதுமக்களும் படையினரின் தீவிர சோதனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுவது தவிர்க்க
ԱքLգ-աII53յի
இதே சமயம், இன்னும் சில மாதங்களில் நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது வவுனியாவில் புலிகள் தாம் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதையும் இந்த தற்கொலைத் தாக்குதல் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள் எனலாம் ஆக இனிவரும் காலங்களில் வவுனியாவில் வுலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கப் போவது நிச்சயம் சரி அப்படியானால் அப்பாவிப் பொதுமக்களின் நிலைமை: தேர்தல் வரப் போகின்றது தமிழ் வேட்பாளர்களாவது மைக் பிடித்து கத்தவோ அறிக்கையெழுதி விடுவதையாவது செய்வார்கள் அந்தளவுடன் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இதைவிட அதிகமாக எந்த மீட்பர்களிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்து ஏமாற பொதுமக்கள் எத்தனை நாட்களுக்குத் தான் முட்டாள்களாயிருப்பர்கள்
ndaj, g, Gaj J, GDT TID
அரச அலுவலகங்களில் அரசியல்
இன்று பாராளுமன்றம் தனது ஆயுள் காலத்தை இழந்த பின்பும் கூட சில அரசியல் கட்சிகளின் செல்வாக்குகள் அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் அதனுடன் சார்ந்த இடங்களில் எல்லாம் வீறு நடைபோட்டு கொண்டிருப்பது வேதனைக்குரியதாக காணப்படுகின்றது. இவ்வாறான தொரு அரசியல் கட்சியின் அழுங்குப்பிடியில் சாய்ந்த மருதூர் கிராமம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது
இக்கிராமத்தின் 16வது கிராம சேகர் பிரிவு ஏனைய பிரிவைக் காட்டிலும் தாழ்நிலப் பகுதியில் அமைந்து காணப்படுகின்றது. இதனால் மழைக்காலத்தில் ஊர் வடிகால்களில் நீர் எல்லாம் இங்கு தான் உறையும், இவ்வாறு இப்பகுதி காணப்படும் போது சமுர்த்தி வங்கி ஒன்று காட்டுவதற்கென்று இங்கு காணப்படும் அரசுக்கு சொந்தமான காணி ஒன்றை பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இவ்வூருக்கென்று நியமிக்கப்பட்ட அமைப்பாளரான படியாத முட்டாள் ஒருவரால் அக்காணி மணிபோட்டு மூடப்பட்டது. அப்போது, இந்த வடிகால் கான்களும் மண்ணுள் அகப்பட்டு மூடப்பட்டுவிட்டது. ஆனால் அவை இன்னும் தோண்டி துப்பரவு செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது இப்பகுதியில் மாரிகாலம் ஆரம்ப மாவதற்கு இன்னும் சில வாரங்கள் காணப்படுகின்றன. இதனால் இப்பிரதேசம் முழுவதும் வெள்ளப் பெருக் கேற்பட்டு இங்குவாழும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிபெயரவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த நிலவரத்தை உரிய அதிகாரியான கல்முனை பிரதேச செயலாளரிடம் இப்பகுதிவாழ் பொது மக்களை மனு ஒன்றை சமர்ப்பிக்க சென்ற வேளை அந்த அதிகாரி கூறியதாவது "நீங்கள் எல்லோரும் UNP கட்சியைச் சேர்ந்தவர்களாம் அதனால் உங்களது கோரிக்கைகளையும், மனுக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று உங்களது ஊர் அமைப்பாளர் என்னைப் பணித்துள்ளார்.அதனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது இருந்தாலும் இம்முறை மழை பெய்து வெள்ளம் வரட்டும் அதை சாக்காக வைத்து அந்த வடிகால் வசதிகளை தோண்டித் தருகிறேன் என்று மனுக்கொடுக்க சென்றவர்களை வீசினகையும் வெறுங்கயைமாக திருப்பி அனுப்பி விட்டார்.
வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல பல வருடம் கஷ்டப்பட்டு படித்து முன்னேறிய இந்த உயர் அதிகாரிகள் கேவலம் ஐந்து வருடம் ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகளின் கயிற்றை விழுங்கி கொண்டு
பிரதேசவாசிகள் சார்பாக எ.எல்.எம். அஸ்லிம்
LSLS S LSL SL S SL S S LS LS L SLSS SSL S LSS LSL S SL S SL S SL S SL S LSSL L SSS
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அசிரத்தை
எனது கணவர் ஓர் அரச உத்தியோகஸ்தர் தனது தேசிய அடையாள அட்டையை திருத்திக் கொள் வதற்கென கடந்த 07.01.2000 தைமாதம் ஏழாம் திகதி வணி னப் பத் தருந்தார், வணி னப் பத் து ஆறுமாதங்களுக்கு மேல் ஆகின்றது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் எனது கணவரை எப்படியெல்லாம் வாட்டி எடுத்தார்கள் என்பதை நான் அறிவேன். இதனால் பல முக்கிய பயணங்களை தவிர்த்துக் கொணி டதும் உண்டு எந்த அரச உத்தியோகத்தனாக இருந்தாலும் தமிழன் என்ற ரீதியில் வட கிழக்கில் ஒரு தனி முத்திரை இருப்பதை அனைவரும் அறிவர்.
இதைவிட எனது கணவரின் தொழிலில் பெரும் பகுத மக்களுக்கான அடையாள அட்டை விநியோகிப்பதிலும் உண்டு. இந்நிலையில் அடையாள அட்டைக்கு வணி னப் பத் த பொதுமக்களினி கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பொய் கூறி சமாளித்திருப்பார் என எண்ணும் போது அரசியல் வாதிகள் கூட தோற்று விடுவர்களோ என எண்ணத் தோன்றுகிறது.
உலகமே ஒரு கிராமமாகி விட்ட கணனியுக வளர்ச்சியில் ஏழு மாதங்களுக்கு மேல் (11.2000 0108:2000) ஒரு திருத்தக்கொடுத்த அடையாள அட்டைக்கு காலம் தேவையென்றால் இதனை எப்படி ஏற்பது?
இது அங்கு பணியாற்றும் ஊழியான அசட்டையினமா? அல்லது தட்டிக் கேட்க ஆளில்லையா? அல்லது வடகிழக்கு மக்களுக்கான பழி வாங்கலா?
இது தொடர்பாக உரிய இடத்திற்கு அறிவித்து உதவிபுரியும்படி வேண்டுகிறேன்.
திருமதி. தனலட்சுமி தேவகடாட்சம், திருகோணமலை,

Page 9
2000 ஆகஸ்ட்
வெற்றிக்காக, தம்மை நோக்கிய புலிகளின் பச்சை
ராளுமன்றம் இவ்வளவு விரை | கலைக்கப்படும் என்பதை தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் ஒரு போதும் எதிர் பார்க்கவில்லை. இவர்களில் அனேகர் எதிர்பார்த்தது என்னவெனில் பாராளு மன்றத்தின் ஆயுள் காலம் குறைந்து ஆறுமாத தற்கு ஆவது நீடிக்கும் என்பதேயாகும்.
இந்த வகையில், இவர்களின் சின்னச் சின்ன ஆசையெல்லம் இன்று நிறை வேறாத ஆசைகளாகி விட்டன. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஒரு கட்சியும் மீளவில்லை. இந்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலையும் விரைவாக நடத்தி முடிக்க எடுத்துள்ள அரசின் தீர்மானம் இக்கட்சிகளுக்கு பாரிய தாக் தக்தை கொடுத்துள்ளது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
கட்சிகள் தமக்கென தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும்
27ம் திகதி ஞாயிறு
வெளிவந்தள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் இருப்பவர்களில் ஒரு சிலரின் பெயர்களை புலிகளும் உச்சரித்து இருப் பதாக கூட்டணி அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஏனைய ஆயுதம் தாங்கிய தமிழ் கட்சிகள் தாம் எந்த வகையிலும் புலிகளுக்கு சளைத்தவர் இல்லை என்றும் அரசபலம், ஆயுதபலம், படைபலம் ஆகியன தம்மிடம் உள்ளன என்றும், இதன் மூலம் மக்கள் பலத்தை தமதாக்கி கொள்ள முடியும் என்றும் அவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இன்னும் சில கட்சிகள் தாம் கட்சி என்று கேட்காமல் சுயேட்சை என்ற ரீதியில் போட்டியிட்டால் புலிகளின் கடைக்கண் பார்வை கிட்டும் என்றும், இதன் மூலம் இலகுவாக வாக்கை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும் என்ற நப்பாசையிலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால், இங்கு உள்ள 6 லட்சத்து 22 ஆயிர தேர்தல் திணைக்கள அதாவது தேர்தலை கூடிய சூழ் நிலையில் auIT j, FTassif J.L. உண்மையான நிலை யாழ்ப்பாண செ மட்டில் வேட்பாளர் செயலகத்தில் தாக்கல் இல்லை என றே அனேகமாக தேர் இடத்திற்கு மாறக் கூடுதலாக காணப் பாலும் ஒரு பாடசா பிரதேச செயலகத் நடவடிக்கை குறி மேற்கொள்வதற்கான அதிகமாக காணப்ப
தேர்தலுக்கு முன் நடவடிக்கை ஒன
தமிழ்க்கட்சிகளின் தேர்த
கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள்
மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கின்றன.
இதே சமயம் சில கட்சிகள் விடுதலைப் புவிகளின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்வதிலும் அவர்களின் மத்தியில் செல்வாக்கு பொருந்தியவர்களை போட்டியில் நிறுத்துவதிலுமே அனேகமான கட்சிகள் அக்கறையாக உள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் அது விடுதலைப் புலிகளின் சமிக்ஞை ஒன்றை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பது தெரிகிறது. தற்கான முயற்சிகளில், சிரேஷ்ட தலைவர் களில் ஒருவரான மாவை சேனாதிராஜா முழுமையாக ஈடுபட்டிருக்கின்றார்.
ஏனைய கட்சிகளின சார்பில் போட்டியிட விரும்புபவர்களும் புலிகளின் தேர்தல் சமிக்ஞையை தொடர்ந்தும் எதிர்பார்த்த வணிணமே உள்ளனர். தற்காக புலிகளின் உள்ளூர் பெரியவர்கள், நேரடியாக விடுதலைப் புலிகளின் நலமையகத்துடன் கடிதம் மூலம் தொடர்பு
tør L aggrødstid digital1601 f.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்த மட்டில் புலிகள் தேர்தலில் பங்கு கொள்ளுமாறு கூறி பச்சை விளக்கையோ அன்றி தேர்தலில் பங்கு கொள்ள வேண்டாம் என சிவப்பு விளக்கையோ இது வரை காட்டவில்லை. மாறாக மஞ்சள் விளக்கு சமிக்ஞை மட்டும் தற்போது
நி, நிவேதா.
அனைத்து தமிழ் கட்சிகளும் மக்களின் வாக்குகளை பெற்று கொள்ள திட்டத்தை வகுத்து கொண்டுள்ளன. மேலும், குடா நாட்டின் தேர்தல் அச்சம் நிறைந்த சூழலிலேயே நடைபெறும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட இருக்கும் வாக்குகளை விட யுத்தத்தில் கேட்கும் வேட்டுக்களின் சத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதே உணமையான விடயமாகும். ஏனைய மாவட்டங்களை விட வடக்கு கிழக்கில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு சமூகம் வெகு உன்னிப்பாக தனது கவனத்தைச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இவை எல்லாவற்றையும் விட யாழ். தேர்தல் மாவட்டத்தை மிக மிக Y MT TL S TT TL Sa LLL LL அவதானிக்க உள்ளனர்.
வேலை வாய்ப்புக்கும், வெட்டி பேச்சுக்கும் சலுகைகளுக்குமான தேர்தலா? தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக எழுந்துள்ள விழிப்பை அடிப்படையாக கொண்ட தேர்தலா? என்பதை ஓரளவுக்கு அவதானிக்க கூடியதாக இத்தேர்தல் அமையும் என்பதில் ஐயமில்லை.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் சூழலின் கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 168 குடும்பங்களை சேர்ந்த 4 லட்சத்து 98 ஆயிரத்து 299 பேர் ஆகும்.
புதிய வியூகங்க்
வதற்கான ஏற்பாடுக பெரிய அளவில் வருகின்றனர்.
அனேகமாக ப தளபதியாக மேஜர் பலகல்ல எதிர்வரும் யேற்ற பணி னர் நடவடிக்கை ஆரம்பிக் யாழ் நகருக்கு ச1 புலிகளை அங்கிருந்து இவ் இராணுவ நடவ இலக்கு என்றும் தொ இதே சமயம் இ விஷேட அணிகள் தற்ே நோக்கி நகர்த்தப் ப இந்த இராணுவ வெற்றி தென்பகுதி ே ஓங்கி ஒலிக்கும் என 2 யாழ். குடா ந மட்டில் தேர்தலுக்கு Gjeografia) allafa,si ரீதியாக தமது ச அமைத்து வருகின்ற பிரச்சார நடவடிக்ை Int îlăJL LJLaflau806) பிரச்சினை களை அ சம்பந்தப்பட்ட மச் பிரச்சாரத்தை ச மேற்கொள்வதற்கா
հugւյ6 LDITILI
உன்னிப்பு
ഉതെൿട്ര pfl:GC)LD)
அடிப்பை ஒரளவுக்கு
தற்போது மே வருகின்றன.
இந்த வகைய சினைகளை அறியு கட்சியொன்று தன அரசியல் பலம் என் யாழ் மாவட்டத்தில் மக்கள் குறைகேள் வடக்கு கிழக்கு மா
 
 
 
 
 

ஆஅதி 9
வாக்காளர் தொகை து 381 என யாழ். தெரிவிக்கின்றது. முகம் கொடுக்கக் அறுபது சதவீதமான ல்லை என்பதே ாகும். லகத்தை பொறுத்த யமன பத்திரத்தை செய்யும் சூழ் நிலை கூற வேணடும். ல் பிரிவு வேறு டிய சூழ்நிலையே படுகின்றது. பெரும் லை அல்லது ஒரு ல் இத் தேர்தல் த வேலைகள்ை சந்தர்ப்பங்களே கின்றது. ார் ஓர் பாரிய படை ற மேற் கொள்
60)(6l)
5 Gir
GI LGOLL16OTT L6), மேற்கொண டு
திய இராணவத் ஜெனரல் லயனல் 25ம் திகதி பதவி இவ இராணுவ கப்படலாம் என்றும், மீபமாக இருக்கும் விரட்டி அடிப்பதே டிக் கையின் முக்கிய ய வருகிறது. தற்கு தேவையான பாது யாழ்ப் பாணம் பட்டவாறு உள்ளன. நடவடிக்கையின தர்தல் பிரசாரத்தில் புறுதியாக நம்பலாம். பொறுத்த முகம் கொடுக்கும் தேர்தல் தொகுதி It suit Gus Gong
பெரிய அளவில் ககள் இன்னும் ஆர ஆனால் மக்களின் ணுகி ஆராய்வதும் களுடன் தேர்தல் |றிய மட்டத்தில் ன முயற்சிகளும்
TILGOL
இணைந்து நடத்தியுள்ளது. இதற்காக வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட சகல அமைச்சின் செயலாளர்களும் ஏனைய உயர் அதிகாரிகளும் வரவழைக்கப் பட்டிருந்தனர்.
இருபத்தி ஆறு பிரிவுகளாக மக்கள் குறைகேள் சேவை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உணர்மையில் இதன் மூலம் எவ்வளவு பிரச்சினை தீர்வு காணப் பட்டது என்பதை விட மக்கள் மத்தியில் எவ்வளவு பிரச்சினை இருக்கின்றது என்பதை அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும்
அறியக் கூடியதாக இருந்தமை
பாராட்டத்தக்கது.
மாகாண அமைச் சினி நிர்வாக
அலகுகள் மட்டுமல்ல, மத தய
அரசாங்கத்தின் நிர்வாக அலகுகளும் அங்கு காணப்பட்டன. அனேகமாக வேலை வாய்ப்புகளில் பாதிக்கப்பட்டவர்களே சில ஏற்பாட்டுக்கு அமைய ஊர்வலமாக வந்தனர். பயிற்றப்பட்ட தொணி டர் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட ஆரம்ப நிலை ஆசிரியர்கள் என வேலை வாய்ப்பை மையமாக வைத்து பெரும் தொகையான வர்கள் இதில் கலந்து கொண்டனர். முதல் நாள் ஓரளவு மக்கள் குறைகளை தெரிவிக்க வந்திருந்தனர். எனினும் 2ம் நாளன்று அதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், பெரிய அளவில் ஊர்வலமாக வந்து தமது குறைகளை வெளிப் படுத்தியவர்கள் இல்லை என்றே கூற வேண்டும்.
இக் குறைகேள் சேவை யாழ்.
பாகும் பொதுத் தேர்தலில் யாழ். த்தை கண்காணிப்பாளர்கள் மிக ாக அவதானிக்க உள்ளனர். வேலை ப்புக்கும், வெட்டி பேச்சுக்கும், க்குமான தேர்தலா? தமிழ் மக்களின் தொடர்பாக எழுந்துள்ள விழிப்பை யாக கொண்ட தேர்தலா? என்பதை அவதானிக்க கூடியதாக இத்தேர்தல் மையும் என்பதில் ஐயமில்லை.
கொள்ளப் பட்டு
மக்களின் பிரச் முகமாக தமிழ் அதிகார பலம், வற்றை பயன்படுத்தி
முதல் முறையாக சயலமர்வு ஒன்றை ாண அமைச்சுடன்
செயலகத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட போதும் இறுதி நேர பாதுகாப்பு உத்தர வுக்கு அமைய யாழ். மத்திய கல்லூரிக்கு இது மாற்றப்பட்டது. மத்திய கல்லூரியில் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பரீட்சை மண்டபம் அமைந்த கட்டிட தொகுதியை சுற்றி இம் மக்கள் குறைகேள் சேவை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு
பரீட்சை எழுதிய மாணவ மாணவிகள்
நோக்கிய
நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது.
இம் மாணவர்களின் நிலைமைகளை நேரில் பல மணித்தியாலங்கள் பார்த்த மாகாண சபை கல்வி அமைச் சின் செயலாளர் யாழ் மாவட்ட மேலதிக கல்வி பணிப்பாளர் உட்பட தங்களை தாங்களே கல்விமானிகள் என கூறிக்கொள்ளும் கலாநிதிகள் கூட மெளனமாக ஒரு சடப் பொருள் போன்று இருந்தமையானது, இம்மாகாண குறைகளை இவர்கள் எப்படித் தீர்க்கப் போகின்றார்கள் என்று எண்ணத் தோன்றியது. இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த மக்கள் கூட குறை தீர்க்க வந்துள்ள இவர்கள் எவ்வாறு நமது குறைகளை தர் க் கப் போகன் றார்கள் அங்கலாய்த்துக் கொண்டனர்.
ஆனால் அப் பாடசாலை அதிபரே மாணவர்கள் பாதிக்கபடவில்லை, பரீட்சை
6T60
குழம்பவில்லை எனக் கூறி தமது பதவியை காபந்து பண்ணவும் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தி கொள்ளும் வகையிலும் வாதிடுகின்றார். மாணவர்களில் சிலர் தாம் பாதிக்கப் பட்டதாகவும் கலந்து கொண்ட பொதுமக்கள் தமது மண்ட பத்திற்கு அருகே குழுமியிருந்தமை, ஆயுதங்களுடன் சிலர் திரிந்தமை போன்ற சூழலில் நாம் எப்படி பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும், எனவே தமக்கு இப் பாதிப்புக்கு குரல் கொடுக்குமாறும் யாழ் மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்திற்கு எழுத்து மூலம் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரீட்சை வினாப்பத்திரங்களை பத்திரிகையில் மாணவர் நன்மைக்காக என கூறிக்கொண்டு வியாபாரத்தை மையமாக வைத்து செயல்படும் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகை கூட வாயே திறக் காமல் மெளனமாக இருக்கின்றது. இது மக்கள் மத்தியில் பெரிய சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே சமயம் பரீட்சையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குமாறும் இனிமேல் இப்படியான செயல் அமர்வுகளை பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் நடத்த வேணடாம் என்றும் யாழ் மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியம் தனது 27ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் பரீட்சை ஆணையாளருக்கும் கடிதம் எழுதியுள்ளது. பாதிக்கப் பட்ட இந் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உடனி நிவாரணம் வழங்குமாறு இவ் அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.
நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட இக் குறைகேள் செயலமர்வு, அதிகாரிகளின் கவனயீனம், அதிபரின் முகஸ்துதி போன்ற செயற்பாட்டினி காரணமாக நல்ல நோக்கத்தை விட கூடுதலாக பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மையான நிலமையாகும். ()

Page 10
இப்போது இந்தியாவில் மட்டுமல்ல, எமது இலங் செய்திகளிலும் மிகவும் பிரபலமாகி விட்டான் வீரப்பன். இந்தளவிற்கு பிரபலமாக காரணமாக இருந்தவர் நச் கோபால் அவர்கள். இவர் தமிழ் நாட்டில் நக்கீரன், ! ரஜினிரசிகன், போன்ற சஞ்சிகைகளை வெளியிடுவ:ே வீரப்பனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய, "முதல் வே. முதல் கொலையும்" என்ற நூலையும் வெளியிட்டவர் ே அவர்களாவர். அவரை கர்நாடக திரை நட்சத்திரம் ட ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்படுவதற்க்கு சில நாட்
முன் சென்னையில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் வீரப்பண் பற்றிய தகவல்களை அவனுடன் அவருக்கு காட்டில் ஏற்பட்ட அனுபவங்கள்
எண்னோடு பகிர்ந்து கொண்டார். அப்பேட்டியின் முழு விபரங்களையும் கீழே தருகின்
"பிரபாகரனின் அசையாத
தமிழ் நாட்டினி மற்றைய பிரபல பத்திரிகையாளர்கள் சந்திக்க முடியாத வீரப்பனை நீங்கள் சந்தித்தது பற்றி
மற்றவர்கள் முடியாதுனனு எதைச் சொல்றாங்களோ அதை நாம முடியும்னு செய்து காட்டனும் எவன் ஒருவனிடம் முயற்சி மனவலிமை, அஞ்சாமை, திறமை, அறிவுடமை ஆளுமை என்று இந்த ஆறு குணங்கள் இருக்கின்ற னவோ அவனுக்கு தேவர்களும் பயப்படுவார் களாம். அதாவது அவனால் ஆகாத காரியம் ஒன்றுமே இருக்கவே முடியாதுங்க அந்த தில்லு எனக்கிருக்கிறதாலதான் நான் வீரப்பனை சந்தித்தேன்.
வீரப்பனை முதன் முதலில் நீங்களா சந்தித்தீர்கள்
இல்லை 1993ல் எமது பத்திரிகையின் ஆசிரியர் சிவசுப்ரமணியம் வீரப்பனை நேரில் கண்டு போட்டோ எடுத்து வந்தார்.
வீரப்பன் வாழும் காட்டுப் பகுதியைப் Lupp?
தமிழ் நாட்டில் ஈரோடு சத்தியமங்களம் தர்மபுரி ஒகேனகல், ஊட்டி முதுமலை என நீண்டு கர்நாடகா மைசூர் பந்திப்பூர் வரை வீரப்பளின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளாகும் இது நீங்கள் வசிக்கும் இலங்கைத் தீவின் பரப் பளவில் முக்கால் வாசி பகுதி அளவில் இருக்கும்
வீரப்பனை எப்படி சந்திக்க செல்வீர்கள் வீரப்பனை பார்க்கச் செல்லும் போது அவன் எமக்கு அனுப்பி வைத்துள்ள கெசட்டில் அவன் கூறியவாறே காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிவரை காரில் சென்று பிறகு அடர் கானகத்திற்கு செல்லும் போது இருமிக் கொண்டு வரச் சொல்லுவான் அவன் கூறியபடியே நானும் 12 கிலோ மீட்டர் வரை இருமிக் கொண்டே செல்வேன். அப்போது காட்டிற்குள் மறைத் திருக்கும் வீரப்பனின் ஆட்கள் என்னை அடையாளம் கண்டு அழைத்துச் Од 206.JNIJI.
காட்டிற்குள் செல்லும் போது ஏற்படும் சிரமங்களை கூறுங்களேன்?
காட்டில் வழி நெடுகிலும் மின்சார வேலிகள் இருக்கும் அவற்றை கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அப்போது காய்ந்த ஒரு குச்சியில் பிரண்டை தண்டு (ஒரு செடி) கட்டிக் கொண்டு மின்சார வேலியில் மின்சாரம் உள்ளதா என்பதை பார்த்து கடந்து சென்றோம். இந்த பிரண்டை தண்டு ஈரமாக இருப்பதால் மின்சார வேலியில் மின்சாரம் இருந்தால் அதில் டமார் என்ற சத்தம் கேட்கும் போது நாம் உஷார் ஆகி விடுவோம். இதில் இது தவிர காட்டுயானைகள் பாதைகளில் கூட்டமாக இருக்கும். இதனால் என்னை அழைத்துச் செல்லும் வீரப்பனின் ஆட்கள் ஒருவர் மாறி ஒருவர் முன் கூட்டியே சென்று எச்சரிக்கையோடு பாதையைச் சரி பார்த்து திரும்பி வந்து என்னை அழைத்துச் செல்வார்கள். யானைகள் கூட்டமாக இருந்தால் ஒரு மணி நேர மாவது அதே இடத்தில் தங்கி யானைகளின் அர வம் ஓய்ந்த பின் செல்ல முடியும் இப்படியாக ஒரு பகலும் இரவும் நடந்து சென்று மறுநாள் தான் வீரப்பனை பார்ப்பேன்.
வீரப்பளின் இருப்பிடம் சென்றவுடன்
அவனை பார்ப்பீர்களா?
நான் கடைசியாக வீரப்பனை சந்திக்க சென்ற வேளை ஏற்பட்ட அனுபவம் காட்டில் நீண்ட தூர பயணத்தின் பின் ஓர் இடத்தில் நானும் வீரப்பனின் ஆட்களும் உட்கார்ந்தோம் அப்போது எங்களுடன் வந்த வீரப்பன் ஆட்கள் குளிராக இருக்கிறது "முட்டம்" போடலாமா? என்று கூறி சில சருகுகளை போட்டு தீ வைத்தனர். சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வீரப்பன வந்து நின்றான். (புகை சமிக்கை) அது நாங்கள் வந்திருப்பது பற்றி வீரப்பனுக்கு தெரிவிக்கும் அடையாளம் என்பது பிறகு புரிந்தது.
வீரப்பனின் ஆட்களிடம் நீங்கள் அச்சப்பட்டு ஆச்சரியப்பட்ட விடயம்?
வீரப்பனின் ஆட்கள் இருவரோடு நான்
காட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு
பண்ணை நிலத்தில் குடிசை வீடு இருந்தது அதில் ஒரு நாய் எங்களைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது. நாங்கள் அந்த வீட்டினுள் சென்று தண்ணீர் குடித்தோம் சிறிது நேரத்தில் குரைத்துக் கொண்டு இருந்த நாயைக் காணவில்லை. அந்த நாய் எங்கே என்று பார்த்த
போது அந்த நாயை ஒருவன் கொன்று குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருந்தான் ஏன் இதை கொன்றீர்கள் என்று கேட்டேன். இந்த நாய் எங்களை அடையாளம் தெரிந்தும் குலைத்துக் கொண்டே இருக்கிறது. இது இருப்பதைவிட சாவது
மேல் என்றான் வீரப்பனின் ஆள் அப்படி கூறியது எனக்கு ஏதோ எச்சரிக்கை விடுவது போல் இருந்தது.
முதன் முதலில் நீங்கள் வீரப்பனை சந்திக்கும் போது உங்களை பயமுறுத்தும் படி ஏதாவது பேசியதுண்டா?
அத ஏன் கேட்குறிங்க வீரப்பன் என் முன்னாடி வந்தவுடனே என்னை பார்த்து சத்தமாக ஏய்யா ஒ மனசில எனினய்யா நெனச்சிக்கிட்டு இருக்க அறிவு இருக்காய்யா? கழட்டுயா உன் செருப்பை எனக்கு திடீரென்று அவன் இப்படி கேட்கவும் பயந்தவாறே வீரப்பன் செருப்பை எடுத்து பார்த்து இவ்ளோ பெரிய செருப்போட அடிச்சுவடு ரோட்டுல பதிந்து அதன்
குறித்து
பின்னே போலீஸ்க வந்தா இன்னாய்ய செருப்பை அவ கொடுக்க அவன் செருப்பின் அடிப்ப தந்தான். நான் நடந் என் பாதணியின் ஆள் சிறிது தூரம் வந்தான்
கடந்த 1819 பேரை பிடித்துச் துண்டிப்பேன் என வீரப்பனின் மன 9 பேர்களின் த6 எடுத்திக்கிட்டு பே சொன்னான். நான்
பண்ணப்போறான் இல்ல தலையை
அவதானிச்சிக்கிட்டு நீங்க அவங்களின் சொல்லும் வீரப்பன் இல்லை அவனை தி நீங்க அவங்க எ விட்டுட்டா வீர மனசுக்குள்ளேயும் படுவாங்க பாராட்டும்னு ெ ரொம்ப நேரம் அவங்களை எண் fÅLLITIJA.
நீங்கள் வீரப்பு கத்திப்பேசுவதாக
ஆமாம் அவ அவனின் ஒவ்வொ பதில் கொடுத்து யில்லாமல் அவ தலையாட்டினால்
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
எதிர் கொள்ள அவனை படுத்திவிடுகிறது. இப்படி இய யோடு ஒன்றிவிட்ட வீரப் பிடிப்பது முடியாத காரியம் வீரப்பன் ஒரு சூப்பர் ஹீரோ என்கிறார்கள் உண்
உண்மைதாங்க வீரப் நல்லவனுக்கு நல்லவன் துரே களை அவன மணினிக்க மாட்டான் ஒரு முறை வீரப்பனை பார்க்க போகக்கு வயசான பாட்டி என்ன வழி பார்த்து ஏம்பா எங்க சாமியே மீசை மாதிரியே நீயும் வச்சி யேன்னு சொன்னாங்க காட் சுற்றி வாழும் 8 லட்சம் மத்தியில் வீரப்பனுக்கு செல்வாக்கு உண்டு
கடந்த 1996ல் நடைெ மாநில தேர்தலின் போது தா al Liu afilii G
உறுதியான தலைமைத்துவம் | நான் ஆச்சரியப்படுகிறேன்
ார நாய்ங்க என்ன புடிக்க பணிறது என்றபடி அந்தச் றுடைய ஆள் ஒருவனிடம் அதை கல்லில் தேய்த்து ாகத்தின் பருமனை குறைத்துத் து வந்த பாதைகளில் இருக்கும் அடிச்சுவடுகளை வீரப்பனின் வரை சென்று அழித்து விட்டு
| காட்டு இலாக அதிகாரிகள் சென்று அவர்களின் தலையை iறு பிடிவாதமாக சொன்ன தை எப்படி மாற்றினீர்கள்? லையை வெட்டித் தர்ரேன் ாங்கன்னு ஒரே முடிவாகச் சொன்னேன் இன்னைக்கி | GST 9 GLIF JRGO) GVT GTIGST GST
உயிரோட விடப்போறானா வெட்டப் போறானான்னு
இருக்காங்க இந்த நிலையில தலையை வெட்டிட்டா உலகம் ஒரு மிருகம் அவன் மனுசனே ருந்தவே மாட்டான்னு எனவே
ல்லோ ரையும் உயிரோட ப்பன நல்லவன அவன் ரம் இருகேன்னு சந்தோசப் D. GUA GLD p. Al J. G8) GI/ சான்னேன். பிறகு அவன் யோசிச்சி பார்த்து விட்டு னாட அனுப்புரதா ஒத்துக்
னிடம் பேசும் போதும் அவன் கூறுகிறார்களே? னிடம் நாம் பேசும் போது பதிலுக்கும் நாமும் தில்லாக பேசவேண்டும் அப்படி ண் சொல்வதற்கெல்லாம் அவன் பேச்சின் ஆதிக்கம்
அதிகமாகவே இருக்கும்
பேர்களையும் நீங்கள் மீட்டெடுத்துக் கொண்டு வந்த போது உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பற்றி
நிறைய பேர்கள் பாராட்டினார்கள் அவர்களுள் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினியை குறிப்பிட வேண்டும் அவர் என்னிடம் நேரில் வந்து நீங்க மட்டும் அந்த அதிகாரிகளை கூட்டி வராம வீரப்பன் அவர்களை கொன்றிருந்தால் பெங்களூரில் வாழும் எம் தமிழ் மக்களை கர்நாடக மக்கள் தாக்கி ஒருகலவரமே நடந்திருக்கும் அப்படி நடக்க விடாம பெரிய ஆபத்தில் இருந்து காப் பாற்றி விட்டீங்க என்று பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், நான் காட்டிற்குள் செல்லும் போதெல்லாம் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீரப்பனின் நிலவரம் குறித்து கேட்பவரும் அவரே.
வரப்பனிடம் 10 பேர்கள் தான இருக்கிறார்கள் என்று அரசு சொல்கிறதே?
கடந்த வருடம் காளிமுத்து அதிரடிபடைத் தலைவராக நியமித்ததிலிருந்து இன்று வரை கணக்கு போட்டு பார்த்தாலே வீரப்பனின் ஆட்களை அங்க புடிச்சோம், இங்க சுட்டோம்னு சொல்லும் கணக்கை மொத்தமா கூட்டி பார்த்திங்கன்னா தெரியும்
வீரப்பன் சரணடைவானா? இப்போதைக்கு அவன் என்ன முடிவோட இருக்கான்னு சொல்ல முடியாது. ஆனால் 2000 பேரையாவது கொண்ணுட்டு காட்டிலயே செத்துப் போவேன்னு கடைசியாக என்னிடம் சொன்னான். ஏன் அவனை பிடிக்கவே முடியாதா?
கடந்த 20 வருடகாலமாகத் தான
சொல்றாங்க புடிக்கிறோம்னு இன்னும் புடிக்க வேயில்லை. அவனும் இதுவரை 300க்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்து விட்டான். இப்போ அண்மையில் கூட வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் உள்ளே புகுந்து அங்கிருந்து
போலீஸ்காரங்களை கட்டிப் போட்டு விட்டு பொருட்கள் எல்லாவற்றையும் சூறையாடிட்டு
வீரப்பனின் ஆட்கள் போய்ட்டாங்க இதைவிட வெட்சுக்கேடு வேற என்னாங்க இருக்கு
நேர்காணல் புகைப்படங்கள்
ம. பூரீகாந்தன், இங்கிரிய
இது தவிர வீரப்பனின் 20 வருடகால காட்டுவாழ்க்கையில் அவன் பல நுட்பமான நிறைய விடயங்களை அறிந்திருக்கிறான்.
ஒரு பறவையின் சத்தம் அது எந்த பகுதியில் பறக்கிறது போன்றவற்றை கண்டு பிடித்து ஆள் நடமாட்டத்தை அறிந்து அவனின் மறைவிடங்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி விடுவான் அவனை பிடிப்பதற்காக யாராவது காட்டுக்குள் சென்றால் மிருகங்களும், பறவைகளும் எழுப்பும் ஒலியே அவனை உசார் படுத்தி வரும் ஆபத்தை
ஜெயலிலதாவின் கொடுமை
ஊழல்கள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனுக் ககன்யாவுக்கும் இடையிலான தொடர்புகள் பே வற்றை வீரப்பன் மூலமாக கூற வை வீடியோவில் பதிவு செய்து வந்து திமுக சார் தேர்தல் பிரச் சாரத்திற்கு பயன்படுத்திய கூறுகிறார்களே
கோபமாக) ஒன்ன விட்டுட்டீங்க
காங்கிரஸ் அமைச்சர் 65 வயது தவ ஜெயலலிதாவை சந்திக்க வந்து ஜெயலலிதா சிபாரிசில் நடிகை தேவயானியோடு இரவை குவியாக கழித்தாரே என்னாங்க வீரப்பன் சின்ன குழந்தையா அவன் கிட் சொல்லி மக்களுக்கு சொல்றதுக்கு
வீரப்பனை தேடும் வேட்டையில் அ விட்டு சென்றதாக கூறி விடுதலை புலிகளின் பா கேசட் புத்தகங்கள், போலீஸ் காட்டுகிறதே
உண்மை தான் இதனை காரணம் காட்டி அரசு புலிகளுக்கும் வீரப்பனுக்கும் தொட இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் உண் அதுவல்ல 06ல் நான் வீரப்பனிடம் சென்ற பே அவன் தளபதி பிரபாகரன் சம்பந்தப்ப போட்டோக்கள், கெசட்கள் போன்றவற்றை கா தான் பிரபாகரனின் அசையாத உறுதிய தலைமைத்துவத்தை பார்த்து ஆச்சரி படுகிறேன். அவரின் நீண்டகால ரசிகன் அத்தோடு விடுதலைப்புலிகளின் தாக்கு சம்பந்தமான செய்திகளை பிபிசி தமிழோ வெரித்தாஸ் வானொலிகளில் தொடர்ந்து கே வருவதாகவும் கூறினான் அது மட்டு புலிகளுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இருப்ப கூறுவதை நான் மறுக்கிறேன். ராஜீவ்கா கொலைக்குப் பின் தமிழ் நாட்டில் சின்ன சின் விசயங்களுக்கெல்லாம் புலிகளோடு முடிச் போட்டு பேசுவது வழக்கமாகி தற்போது அ ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது
வீரப்பன் அரசை நம்பி சரணடை மறுக்கின்றானே என்ன காரணம்
காரணம் பல சொல்கிறான். அவற்றி அவன் தம்பி அர்ஜுனனுக்கு சிறையில் வை சயனைட் கொடுத்து கொன்றதாகவும் அ மனைவி முத்துலெட்சுமியை பிடித்துப் பே நிர்வாணமாக நிறுத்தி போட்டோ எடுத் கொடுமைகள் செய்த அரச போலீஸ்கார நாய்க அதிகாரிகள் போன்றவர்களை நம்பி நான் எப்
சரணடைவது
அர்ஜுனனுக்கு பின் வீரப்பனின் தளபதியா சேத்துக்குளி கோவிந்தன், அவன் தா
என்கிறான் அவன்
வீரப்பனின் பக்கபலம், வீரப்பனை அண்ை என்னும் கோவிந்தனை சின்ன அண்ணா என் அவனின் சகாக்கள் அழைப்பார்கள்
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் உங்களும் நெருக்கடிகள் ஏற்படுமா?
வந்தால் தானே? வரட்டும் பார்ப்போம்

Page 11
கமுரண்பாடுகள் பற்றிப் 凯、 தொடர் இவ இதழில் அகமுரண்பாட்டிலிருந்து புற முரண பாடாக மாறியுள்ள
"கிழக்கு மாகாணம் முழு பதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வண்டுமென்றால் தமிழ் பேசும்
ங்களுடைய இயக்கம் முஸ்லிம்கள் சிக்கும் பகுதிகள் தமிழ்ப் பிர தசத்துடன் இணைந் திருக்க வண்டுமா? அல்லது சிங்களம் பிரதேசத்துடன ணைந்திருக்க வேணடுமா? என்பதைத் தீர்மானிப் பதற்கு ஸ்லிம்களுக்கு பூரண சுதந்திரம் ருக்க வேண்டும் என்ற அடிப் | ու լիGal) (3լ செயற்பட்டு ருகின்றது. அவர்களுக்கு என்ன பண்டும் என்பதை அவர்களே
மானிக் வேண்டும்."
தமிழரசுக் y L/76 குரார்பணக் கூட்டம் 1949ம்
தானையிலுள்ள அரசாங்க தர் சேவைச் சங்க மண்டபத்தில் பெற்ற போது தந்தை செல்வா பற்றிய தலைமையுரையின் ஒரு
தியே இது
தமிழரசுக் கட்சியின் நான் வது மாநாடு 1956ம் ஆண்டு ஸ்ட் மாதம் 17, 18 19ம் திகளில் நடைபெற்றது. அங்கு க்கப்பட்ட தீர்மானங்களில் தலாவது தீர்மானம் "சுயாட்சி முரசு என்பது தமிழ் அரசு றையும், முஸ்லீம் 9IU 9. றையும் கொண்டதாக இருக்கும்" கூறியிருப்பது ாப்பிடத்தக்கது.
1976ம் ஆண்டு மே மாதம் 14ம்
பட்டணியின் வட்டுக்கோட்டை நாட்டின் தீர்மானம் "தமிழ் மத்தில் ஒரு சுயாட்சி அரசாக விம் அரசு இருக்கும் எனக்
ரிப்பிட்டது.
பி.ஆர் எல் எப் தனது ரியலறிக்கையில் "ஈழத்தில்
ாலிம்கள் வாழும் பிரதேசங்களை உளடக்கி ஒரு முஸ்லிம் சுயாட்சி வகு உருவாக்கப்படும்" எனக் ܂ܐ0ULL_gܬܐ .
புலிகள் சுயாட்சி அலகுகள் எதுவும் குறிப்பிடாத போதும் டக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை தனித் துவமான இனமாக க் கொள்வதாகவும் மத்தியில் வர்களுக்கு அதிகாரப் பங்கீடு ங்கப்படும் எனவும் குறிப்பிட்டது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகதி புலிகளுக்கும் முஸ்லிம் கிய விடுதலை முன்னணிக்கும் -டப்பெற்ற ஒப்பந்தத்தில் இது பறிக் குறிப்பிடப்பட்டுள்ளது
வடக்கு கிழக் கினை விம் களது பாரம்பரிய ாயகமாகவும் ஏற்றுக் கொள்ளுதல் விதமான பிரதிநிதித்துவத்தை ஸ்லிம்களுக்கு மாகாணசபையில் மாகாண அமைச்சரவையிலும் பழங்குதல் அரச காணிப் கீடுகளினி போது கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்திற்கு றைவில்லாத வகையிலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்திற்கு குறைவில் லாத வகையிலும் வட மாகாணத் திணி பகுதிகளில் 5 வீதத்திற்கு குறைவில் ாத வகையிலும் வழங்குதல்
J. GO GOIL
முஸ்லீம் மக்களது உரிமைகள் தொடர்பான விடயங்களை முஸ்லீம் பிரதிநிதிகளினி 3/4 பங்கு சம்மதத்துடன் மாகாண சபையில் நிறைவேற்றுதல், அரசியல், நிர்வாக
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
ண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி
கதி நடைபெற்ற தமிழர் விடுதலைக்
அபிவிருத்தி விடயங்களில் உரிய பங்கினைப் பெறுவதற்கு முஸ்லிம்கள் பெரும்பான மையாக உள்ள பிரதேசங்களில் அலகுகளை உருவாக்குதல் பிரதி முதலமைச் சராக முஸ்லிம் ஒருவரை நியமித்தல் போன்றன ஒப்பந்தத்தில் சேர்க்கப் பட்டிருந்தன.
இவ்வளவு ஏற்பாடுகள் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டும் கூட முஸ்லிம்கள் ஏன் தமிழ் GLIFlf
பல வேறு
தேசம் என தமிழரசுக் கட்சியால் கட்டமைக்கப்பட்ட தேசியத்திலிருந்து வெளியேறினர்.
இதுவே இன்று எழுந்துள்ள լիցլյ ()լյլիա (3ց;օրհի,
இங்கு தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட விடயங்களின் நேர்மைத் தன்மை பரிசீலிக்கப்படுகின்றது.
உணர்மையில் தமிழ்த் தரப்
தான
கதாக பரம்பரைச் செல்வாக்குள்ள முஸ்லீம்களை வேட்பாளராக்கி அவர்கள் வெற்றி பெற்று கட்சி மாறியதும் "தொப்பி பிரட்டிகள்" என தமிழரசுக் கட்சியினர் அவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழ் அரசியலில் முஸ்லீம்கள் மட்டுமா தொப்பி பிரட்டினார்கள் தமிழ்தேசியம் நன்கு வளர்ந்த பின்னர் கூட பொத்துவில் கனகரத்தினம் மட்டக்களப்பு இராஜதுரை என்போர் தொப்பி பிரட்டவில்லையா?
முஸ்லிம் மக்கள் மத்தியில் தென் இலங்கை முஸ்லீம் தலைவர்களின் ஆதிக்கத்தையும் முஸ்லிம் மக்களின் யதார்த்த நிலையையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் அதனை முறியடிக்கின ற அரசியல் வேலைகளை நகர்த்தாமல், முஸ்லிம் மக்களை எவ்வாறு குறை கூற
தமிழ் தேசிய அரசியல்
அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 11
ஆதிசங்கரர்
பினர் நேர்மையுடன், விசுவாசமாக முஸ்லீம்களை இணைக்க விரும் பினார்களா? அல்லது தமிழர் போராட்டத்திற்கு அவர்களைப் பயன்படுத்த விரும்பினார்களா?
தமிழ்த் தேசத் தனி அகமுரண்பாடுகளில் ஓரத்தில் உள்ளவர்களை பயனர் படுத்த முற்பட்டது போலவே முஸ்லிம் மகளையும் தமிழ் அரசியல் சக்திகள் பயனர் படுத்த அவர்களை ஒரத்தில் வைத்தது போலவே முஸ்லீம்களையும் ஓரத்தில் வைத்தனர் பங்களிப்பு ஜனநாயகம் அவர்களுக்கு போதியளவ வழங்கப்படவில்லை. அரசியலோடும் அமைப்புத்துறையோடும் அவர்கள் போதியளவு இணைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி தொடக்கம் இயக்கங்கள் வரை இதுவே நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியில் முஸ்லிம்கள் தொடர்பாக தந்தை செல்வாவுக்கு இருந்த கொள்கை விசுவாசம் ஏனையோர்களுக்கு இருந்ததென்பது சந்தேகமே.
கட்சியின் தலைமைப் பதவி மட்டங்களில் முஸ்லீம்களுக்கு போதிய பங்கு வழங்கப் படவில்லை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான சுயேட்சையான அமைப்பினை
முற்பட்டனர்.
உருவாக்கி அதனைக் கட்சியுடன் இணைத்துக் கொள்ளுதல் என்ற செயற்பாடும் நடைபெறவில்லை.
G J I Gli GS) , fதயான அரசியல் வேலைகள் எதுவம் முஸ்லீம் மக்கள் மத்தியில்
மேற் கொள்ளப் படவரிலி லை தேர்தலின் போது மட்டும் அவர்கள் மத்தியில் பிரச்சார நடவடிக் ഞെക്നി) தமிழரசுக் கட்சி ஈடுபட்டது. 1956 தேர்தலில் பட்டிருப்பு போன்ற தனித் தமிழ்த் தொகுதிகளில் U L தமிழரசுக் கட்சி வெற்றி பெறாத போது முஸ்லீம்கள் கல்முனையிலும் பொதுத் தேர்தலிலும், தமிழரசுக் கட்சிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.
ஆனால் கொள்கை விசுவாச முள்ள பல முஸ்லீம்கள் இருக்கத்தக்
முடியும்.
ஒரு சமுகத்தில் மக்களுக்கு அரசியலை திட்டமிட்ட
Dai 6
வகையில் ஊட்டுவது, அவர்களை அமைப்பாக்குவது அதனூடாகத் தான அவர்களை அரசியல்
தமிழ்த் தேசத்தி
2D GYT GYT GITT 95 GŐ) (GIT LILLIGA மகளையும் தமிழ் அர அவர்களை ஒரத்தில் ஒரத்தில் வைத்தனர். போதியளவு வழா அமைப் பத் துறை ே இணைக்கப்படவில்ை
விழிப்புணர் வுள்ளவர்களாக மாற்ற முடியும். இது நடைபெற்றால் மக்ளைப் பகைத்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் கட்சி மாற முடியுமா?
முஸ்லீம்களைப் பொறுத்தவரை இவை பெரிதாக நடக்கவில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

to
ി ി ി TIDJU DOI
ன்பதே உண்மை நிலை, இதை விட மிழர்களோடு முஸ்லிம்கள் உணர்வு "தியாக ஐக்கியப்படுவதற்கு மிழர்கள் தொடர்பாக முஸ்லிம்கள் த்தியில் உள்ள ஐதீகங்களை கருத்து லை ரீதியாக உடைத்திருக்க வணடும். அதுவும் நடைபெற ിബ;
தமிழ் அரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறிய பாது தனது மொழி, பிரதேச
பேசுபவர்களே ஒழிய, தமிழர்கள் அல்ல.
இவ்வாறு இருந்த போதும் 1976இல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் இணைந்து செயற்பட முனி வந்தது. 1977 தேர்தலிலும் பங்கு பற்றியது. கல்முனை சம்மாந்துறை முதூர் புத்தளம் தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முஸ்லீம் ஐக்கிய முன்னணியினர் போட்டியிட்டனர்.
எனினும், 1978ம் ஆண்டு யாப்பின மூலம்
கூட்டணயடன
அரசியல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதா சாரப் பிரதிநிதிதத்துவத் தேர்தல் முறையைத் தொடர்ந்து 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கூட தமிழ் முஸ்லிம் ஒருவரை முதன்மை வேட்பாளராக நிறுத்த கூட்டணி பின்னடித்தது. இதன் பின்னர் தமிழர் கூட்டணி முஸ்லிம் மக்கள் உறவுகள் முற்றாகவே அறுந்து விட்டது GI GOTGJITLD.
இயக்கங்களைப் பொறுத் தவரை புளொட் ஈபிஆர்எல்.எப் ஈரோஸ் போன்றன முஸ்லீம்களை அணிதிரட்டுவதில் முன்னணியில் நின்றன. இவற்றில் புளொட் தனது அமைப் பன உயர் படமான அரசியல் குழுவில் உள்ள ஐந்து
ன் அக முரணி பாடுகளில் ஒரத்தில் படுத்த முற்பட்டது போலவே முஸ்லீம்
சியல் சக்திகள் பயன்படுத்த முற்பட்டனர்.
வைத்தது போலவே முஸ்லீம்களையும்
பங்களிப்பு ஜனநாயகம் அவர்களுக்கு
அரசியலோடும்,
யாடும் அவர் கள் போதய ள வ
).
அடையாளங்களை நீக்கிவிட்டு இன அடையாளத்தினை மட்டும் பெயரில் பொறித்துக் கொணடது. இப் பெயரே முஸ்லிம்கள் அந்நியப் படுவதற்கான நிலையினை உருவாக்கிக் கொடுத்தது. உணர்மையில் முஸ்லீம்கள் தமிழ்
பேரில் இருவர் முஸ்லிம்களாக வருவதற்கு இடம் கொடுத்தது.
புலிகள் ஆரம்பத்தில் அதிக அக்கறை காட்டா விட்டாலும் பின்னர் போராளிகளாக முஸ்லிம் களையும் இணைத்தனர். பல முஸ்லிம் இளைஞர்கள் இறந்தும் உள்ளனர்.
புலிகளின் மாவீரர் வரிசையில் பல முஸ்லிம் இளைஞர்களும் உள்ளனர். GLIII, 6) எல்லாமே தலை கீழாக மாறின.
ஆனால் காலப்
முஸ்லிம்களின் யதார்த்த நிலையை உணராமல் முஸ்லீம்களை தமிழ் ஈழத்து துரோகிகள் என பெரும் பாலும் எல்லா இயக்கங்களுமே குற்றம் சாட்டின. முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கிடையே கலவரச் சூழல்கள் ஏற்பட்ட போது அதனை அரசியல் ரீதியாக அணுகத் தெரியாமல் தமிழ் மக்களினி காப்பாளன என்ற பேர்வையைப் போர்த்தி வணி முறையில் இறங்கி முஸ்லிம் தமிழ் உறவை சின்னா பின்னமாக்கின. இன்னோர் தனித்துவமான இனம் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் மக்கள் மத்தியல் செயற்படுவது போலவே முஸ்லிம்கள் மத்தியிலும் G) Jy, Go) Gu) G) j, II oli 60 on J, osa ஈடுபட்டனர். இதன் மூலம் முஸ்லிம் தமிழ் அரசியலிலிருந்து மேலும் அந்நியமாக்கின. இதன் உச்சக்கட்ட
LDJI, J, GO) GIT ld, Gao
நடவடிக்கையாகவே முஸ்லிம்களை வடக்கிலிருந்து நிகழ்வு நடைபெற்றது.
6) s GND) GYT GAJI முஸ்லிம்கள் முழுமையாகவே தமிழர்களிலிருந்து அந்நிய மாகி தனியான தேசமாக
வெளியேற்றும்
மாறினர் உணர்மையில் முஸ்லிம் தேசம் இன்று கட்டமைக்கப்பட்டமை சிங்களப் பேரின வாதத்திற்கு எதிராக அல்ல. மாறாக தமிழ்ப் பேரினவாதத்திற்கு எதிராகவே
இது ஏனோ பல தமிழர்களுக்கு இன்னமும் முழுமையாக விளங்
.ബി.ബി.
நடந்தது நடந்து முடிந்து விட்டது இனி என்ன செய்வது?
இது தானி இப்போதைய
முஸ்லீம்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுடன பேசுவதே ஒரேவழி,
இனி மேல் முஸ்லீம்- தமிழ்ப் பிரச்சினை எனபது இரு தேசங்களுக் கிடையேயுள்ள பிரச் gaway Gայլ
தமிழ் இனவாதிகளுக்கு கசப்பாக இருந்தாலும் இது தான்
உண்மை
தொடரும்.

Page 12
12 ஆதி
லங்கையின் தற்போதைய இனப்பிரச்சினைப் பற்றியும் புதிய அரசியல் தீர்வு திட்டம் குறித்தும் தங்களின் நிலைப்பாடு என்ன?
ஆரம்பத்தில் இருந்தே சிறுபான்மையினரின் உரிமைகளை கவனிக்காமல், அவர்களுக்கு பாரபட்சம்
瓯TL LLj山L L矶山山nQ @ Q)
முழுவதுமே, இன ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனங்களின் விடுதலை நடைபெற்றுவருகின்றன. இலங்கையிலும் சிறுபான்மையினருக்கு பாரபட்சம் காட்டியதன் விளைவே இந்தப் பிரச்சினை.
பிரித்தானியர் தம்முடைய காலனித்துவ ஏகாதிபத்திய ஆட்சியின் போது, மக்களை பிரித்தாளும் தந்திரத்தைக் கையாணி டனர். சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டின் தேசிய முதலாளிகள் சிறுபான மையினரின் அரசியல் பங்குபற்றுதலுக்கு உரிய இடத்தினை வழங்காமல் 奥功áua பங்குபற்றுதல் நிராகரிக்கப்பட்ட ஒரு பிரிவினராக தமிழ் சிறுபான்மையினரை வைத்திருந்தனர்.
ஆனால், வரலாற்றில் தமிழ் சிங்கள உறவ ஆழமாக வேரூனி றி இருந்ததற்கான சான்றுகள் நிறையவே pellella).
ஆனந்தா கல்லூரி ஆரம்பிக்கப் போது , U LÓ LI வைபவத்தில் ஹிக்கவே சுமங்கல தேரோ பட்வேந்துபால பண்டித்த நகவெல, சேர், பொன் இராமநாதன் ஆகியோர் பங்குபற்றினர். அப் பாடசாலையை ஆரம்பிக்க சேர் பொன் இராமநாதன் ஆரம்பகால ஸ்தாபக உறுப்பினராக கலந்து கொண்டு இருபத்தைந்து ரூபாவையம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாணவனும் தனி னுடைய தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் இங்கிலாந்துக்கு கொண்ட சென்றவர்கள் யாழ்ப்பாண
(BLITJ TI LIJ J. Gi
LI L - L
இளைஞர் சங்க உறுப்பினர்களே.
ஆனந்தா கல்லூரியில் சிங்கள பாஷையில் கல்வியை தொடர்வது தடைசெய்யப்பட்டபோது அதனை எதிர்த்து குரல் எழுப்பியது சேர் பொன் இராமநாதன் அவர்களே,
வெசாக் தினத்தை விடுமுறை தினமாக்க வேணடும் என ற முனி மொழிவை சேர் பொன இராமநாதனும் போயாதினத்தை உலக விடுமுறை தினமாக ஆக்க வேண்டும் என்ற கேரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் லக்ஸ் மணி கதிர்காமர் ஆகியோருமே முன்வைத்தனர். இவர்கள் இருவரும் இலங்கைத் தமிழர்தானே. இவற்றிலிருந்து இரண்டு இனங்களும் சுமுகமான உறவை இந்நாட்டில் கொண்டிருந்தமையை நாம் அறிய முடிகின்றது.
உலக வரலாற்றில் ஒருகால கட்டத்தில் பல வேறு விதமான ஆக்கிரமிப்புகள் எல்லா இடங்களிலும் நடைபெற்றுள்ளன. உதாரணமாக பிரித்தானியா அமெரிக்காவையும் ஏனைய நாடுகளையும் அப்படித்தான் ஆக்கிரமித்திருந்தது. எனவே, இந்த ஆக்கிரமிப்ப அச் சத்தை பூதா காரப்படுத்தி இனினும் நடைபெறப் போகின்றது என நாம் அஞ்சத் தேவையில்லை.
யுத்தத்தால் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. உதாரணமாக மகாவம்சத்தில் 25ம் அத்தியாயம் யுத்தத்தில் வெற்றி பெற்ற துட்டகாமினி மிகவும் கவலையடைந்ததாகவம் அதற்காக மிகவும் வருந்தி, புளிங்கு திவயினவில் தவசிகளை சந்தித்து பிராயச் சித்தம் தேடியதாகவம் கூறப்பட்டுள்ளது. 9 GJ. T. J. பேரரசனுக்குமே நிலைதான் ஏற்பட்டுள்ளது. போரில் மனித இரத்தத்தைக் கண்டு அவர்கள் மனமுடைந்தனர்.
"தமிழருக்கு நியாயம
அரசியல் அமைப்பிற்
சிங்களவர் உயர்ந்தவர் தமிழர் தாழ்ந்தவர் என்ற தவறான அணுகுமுறை தான் இந்நாட்டில் பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது இவவாறான ஒரு அணுகுமுறை பெளத்த கோட்பாடல்ல, மாறாக அதற்கு முரணானதே. பெளத்தம் சமத்துவத்தை போதிக்கின்ற ஒரு உயர்ந்த மார்க்கம். எனவே மனித ஏற்றத்தாழ்வு அங்கு இருக்க முடியாது என்பதே உண்மை. பெளத்தர்களால் ஏற்றத் தாழி வ கற்பிப்பதை அங்கீகரிக்கவும் முடியாது.
தமிழ் மக்கள் மத்தியில் ஏன் தனிநாட்டு கோரிக்கை வளர்சி சியடைந்தது?
1990களில் இருந்து இன்றுவரையும் அரசு தனக்கு தேவையானவர்களை
தமிழரின் பிரதிநிதிகளாக நியமித்து வந்துள்ளது. திருச்செல்வம், குமார சூரியரில் இருந்து கதிர்காமர் வரை இந்நிலை தொடர்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் உண்மையில் இவர்களை தனது பிரதிநிதிகளாக கருதினார்களா என்பது கேள்விக்குரியது. இம்மக்களின் விருப்பிற்கு மாறானவர்களையும் அரசு நியமித்து வந்துள்ளது. எனவே பிரதிநிதிகள் தெரிவில் தமிழ் மக்களின் உண்மையான விருப்பு பிரதிபலிக் கப்படவில்லை என றே நான கருதுகின்றேன்.
1956ல் தமிழர்கள் மிக சாதாரண Gill IIIBJGOGICII (JTfiGSTI.
1930களில் ஜே.ஆர். ஜயவர்த்தனா ஜாதிக சங்கமவில் தனிச்சிங்கள சட்டம் தொடர்பில் பிரேரித்ததைத் தொடர்ந்து திரு எஸ்.டபிள்யுஆர்.டி பண்டார நாயக்கா ஜாதிக சங்கம களனி சம்மேளனத்திலிருந்து வெளிறிேனார் ஆனால் அவரே பின்னர் தனிச்சிங்கள அமுலாக் கலை கூறி ஆட்சிபீடமேறினார். ஆனால் மிகவிரை வில் தான் செய்தது பெரிய வரலாற்று தவறு என உணர்ந்தார். எனவேதான் உடனடியாகவே பணி டா செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இதனை அனைத்து பெளத்த பிக்குகளும் அன்று எதிர்த்தனர். அதனால் அவ்வொப் பந்தத்தை திரு. பண்டாரநாயக்கா கைவிட வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு வரலாறு நிச்சயம் இழப்பீட்டை of J j j 88/89 || 8 || || || || BN குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தமிழர்களின் உரிமை கோரிக்கை இன்னும் அதிகரித்தது.
L. L
இதனை டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் காணமுடியும் இவ்வுடன்படிக்கை கூட மதிக்கப்படவில்லை.
அகிம்சை வழியை தமிழ் தலைவர்கள் பின்பற்றிய போதும் அது மறுக்கப்பட்டமையால் பண்டாசெல்வா டட்லி செல்வா மாறி இன்று விடயம் பிரபாகரனில் வந்து நிற்கின்றது
ஒப்பந்தங்களை எதிர்த்து பிக்குமாருடன்
கணிடிக்கு பாதயாத்திரை சென்ற ஜேஆர் ஜயவர்த்தனா பின்னர் தான் ராஜிவி காந்தியடணி அரசியல் அமைப்பிற்கான 13வது சீர்தித்ருதத்தை செய்யும் போது பிக்குகளுக்கு அரசியல் தேவையில்லை. விகாரையில் உள்ள வேலைகளை கவனியுங்கள் என்று கூறி, கண்ணிர் புகைபோன்ற பலவந்த நடவடிக்கைகளுடன் ஒப்பந்தத்தை
அமுல்படுத்தினார் ஒரு கட்டத்தில் தம்முடைய பதவிக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் குறுகிய நோக்கில் பலத்த எதிர்ப்பை காட்டியவர்களே அரசியல் தலைமை தமக்கு கிடைத்த போது, அவர்களால் அதனை நிறைவேற்ற முடியாததையும் வரலாறு காட்டுகின்றது.
இவவாறான வஞ்சகமான இரட்டை வேடங்கொண்ட அரசியல் வாதிகளின் அரசியல் போரினி விளைவை இன்று அனைவரும் அனுபவிக்கின்றாம்
1957ல் எனக்கு வயது-5 நான் எதை அறிந்து கொண்டு இன்றைய குண்டுகளுக்கு முகம் கொடுக்கின்றேன். நான் செய்த தவறு என்ன? எனவே இன்று நாம் செய்கின்ற தவறுகளுக்கு அடுத்த தலைமுறையைப் பலியாக்க GLUT 360 G3 DT LDTP தலைமுறைக்கு நம்முடைய சிதமானமாக இந்த அழிவைதான் விட்டுச் செல்ல போகின்றோமா? நிச்சயம் அழிவை நாம் பரிசாக வழங்க முடியாது. இதை எம்முடன் சமகாலத்திலேயே முற்றுப் பெற வைப்போம் தற்போதைய அமைப்பு நூற்றுக்கு நூறு அதேபோல் முழுதாக இது தமிழருக்கு நிவாரணம் வழங்கும் எனவும் நான் கருதவில்லை. தமிழருக்கு நியாயமான நிவாரணம் வழங்கும் எந்த அரசியல் அமைப்பிற்கும் நான் எதிரானவன் அல்ல. அதிகாரப்பகிர்வே III 8. IIGI EII. சமத்துவம் நிலைபெற இந்தபதிர்வு அவசியமானது. ஆகவே குறைபாடுகள் இருப்பினும் ஒரு இடைக்கால
9 fue ց մյոarge -
அடுத்த
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி கு'
ான நிவாரணம் வழங்கும் எந்த
கும் நான் எதிரானவன் அல்ல"
நிவாரணம் என்ற வகையில், இந்த அரசியல் அமைப்பை அங்கிகரிக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.
அனறு பெளத்தபக்குகள் அனைவருமே ஒன்று திரண்டு இவ்வாற ான அதிகாரப்பகிர்வினை எதிர்த்தனர். இன்று பெருந்தொகையான படித்த பக்குமார்கள் சமத்துவத்திற்கு குரல் கொடுக்க முன்வந்துள்ளனர். வரலாற்றில் பிக்குமார்களால் அரசியல் வாதிகளால் விடப்பட்ட தவறுகளுக்கு
1986களில் இருந்து இன்றுவரையும் அரசு தனக்கு தேவையானவர்களை தமிழரின் பிரதிநிதிகளாக நியமித்து வந்துள்ளது. திருச்செல்வம், குமார சூரியரில் இரு ந்து கதிர்காமர் வரை இந்நிலை தொடர்கின்றது. ஆனால் தமிழ் 疹 மக்கள் உண்மையில் இவர்களை தனது பிரதிநிதிகளாக 鄒 கருதினார்களா என்பது கேள்விக்குரியது. இம்மக்களின்
கலாநிதி பத்தேகம சமித்த தேரா அவர்களுடன் ஒரு நேர்காணல்
இரா. ஜெயராமன்
அனைவரும் சுதந்திர பிரஜைகளாக இந்நாட்டில் வாழ எங்கள் அழைப்பை ஏற்று முன்வருவீர்கள் என அன்புடன் எதிர் பார்க்கின்றேன்.
விருப்பிற்கு மாறானவர்களையும்
அரசு நியமித்து வந்துள்ளது. எனவே பிரதிநிதிகள் தெரிவில் தமிழ் மக்களின் உண்மையான
விருப்பு பிரதிபலிக்கப்படவில்லை
என்றே நான் கருதுகின்றேன்.
அவர்கள் மிகவும் வருந்துகின்றனர்.
மகாசங்கத்திற்கும் ஜேவிபியின க்கும் அவர்களின அங்கத்தவர்கள் உள்ளனர். ஆனால் க்களே இவர்களின் தவறான அரசியலைப் பற்றி இறுதிமுடிவெடுக்க வண்டிய்வர்களாக இருக்கின்றனர்.
நான் வானொலி தொலைக் ாட்சியில் இவ்வாறான கருத்தை றிய போது பலர் எதிர்ப்பத் தரிவித்தனர். சிலர் தூற்றினர். ஆனால் முழுமையான கருத்தினை கேட்ட
θT 60
றகு நேர்மையான அனைவருமே
ாராட்டினர்.
எமக்கு முன்னுள்ள கடைசி ந்தர்ப்பம் இதுவே இந்த
ந்தர்ப்பத்தையம் நாம் தவற டுவோமாயின் முடிவில்லா போரில் க்கள் இரத்த வெள்ளத்தில் குளிக்க வண்டியேற்படும் அதனை தடுக்க டியாமல் போய்விடும். எனவே றுபான்மையினருக்கு தம்மை அவர்கள் ர்வாகம் செய்யக்கூடிய வாய்ப்புகள் ழங்கப்பட வேண்டும்.
அன்பான தமிழ் மக்களே சிங்கள லைமைகள் பல உங்களுக்கு
UGOTITGOT சேய்துள்ளன னிறு போன ற றிபோக்கான அணியினர் மலெழுந்துள்ளனர். எனவே நாம்
GILE GOLDL
பெருந்தோட்ட மக்கள் குறித்த தங்களின் நிலைப்பாடு என்ன?
அவர்கள் பலவழிகளிலும் சுரணி டப்பட்டு வருகினறனர். யாழ்ப்பாணத்தில் நிகழ்வதை இன்னொரு முறை பெருந்தோட்டங் களிலும் நிகழ நாம் அனுமதிக்கக் கூடாது தேசிய பொருளாதாரத்தின் தூண்கள் இந்த மக்களே அவர்கள் மிகக் கடுமையாக e copi கின றனர். அவர்களின் உழைப்பில் இருந்து இந்த நாடே பயன் பெற்றிருக்கின்றது. எனினும் அவர்களுக்கு தேவையானதை இந்நாடு இன்னும் வழங்கவில்லை. அம்மக்களின் தலைவர்களே அம்மக்களை பேச்சுவார்த்தைக்கான பணயப் பொருளாக பேரம்பேசும் பொருளாக பாவித்து ஏமாற்றி வந் துள்ளர் தர்க்க தரிசன மற்ற சுயலாபத்தை மட்டும் கருத்திற் கொண்டு அரசியல் பிழைப்புவாதம் நடத்தும் குறுகிய அமைப்புகளில் இருந்து விடுபட்டு அவற்றை நிராகரித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலம் பொருந்திய தொழிலாளவர்க்க அணிகளாக அவர்கள் வளரவேண்டும். ஏமாற்று 560GUGOLD5067 IÁLací கூடிய சீக்கிரம் அடையாளம் காணுவர். எவ்வாறாக தாம் வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர் என்பதை உணர்வர்.
அங்கு ஒரு புதிய அரசியல் எழுச்சியும் புதிய ஒரு தலைமைத்துவத்தையும் அவர்களில் இருந்து நான் விரைவில் எதிர்பார்க்கின்றேன். அதன் மூலமே அவர்களின் விடுதலை சாத்தியமாகும். இம்மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து சமத்துவமாக நடத்த வேண்டும். இவர்களை தனிவேறான பிரிவினராக நாம் கவனித்தோமெனின் இன்னொரு பிரிவினைவாத சக்தியாக அவர்கள் உருவாகுவதை தடுக்க முடியாது அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்த வேணடும் அப்பொழுதுதான உணமையான சமத்துவம் என்ற எண்ணக்கருவை நாம் அடையமுடியும்.
அவர்களின் இனக்குழும தனித்துவத்தை மதித்து உறுதி செய்வதோடு, தேசிய நீரோட்டத்தில் அந்த உழைக்கும் வர்க்கம் சமமாக மதிக்கப்படல் வேண்டும்
தென மாகாணத்தில உள்ள பெருந்தோட்ட தொழிலாளர் தொடர்பில் தென்மாகாண சபையினி உறுப்பினர் எனற வகையில், எவவாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவி
iகள்
நான் தென்மாகாண சபையில் கல்வி அமைச்சின் ஆலோசகராக இருக்கின்றேன். இப்பகுதியிலுள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நேரில் சென்று சில உதவிகளைச் செய்துள்ளேன். எதிர்காலத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பலதிட்டங்களை அமுல் நடத்த உள்ளேன்.
தென மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் குறைவாக உள்ளமை, போதிய ஆசிரியர் இன்மை காரணமாக இங்குள்ள தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் கற்க வேண்டியுள்ளது. அவர்கள் தமது தாய்மொழியையே இதனால் மறக்க வேணி டியம் ஏற்படலாம். இந்நாட்டில் ஒவ்வொருவரும் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையுடையவராக இருக்கவேண்டும். அப்போது தான் சமத்துவம் பேணப்படும்.
எனவே, இங்கு பாடசாலை வசதியை செய்வதோடு, மலையகப் பகுதிகளில் உள்ள கல்வி கற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை தாய்மொழி, சமயம் போன்ற பாடங்களை கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து பின்னர் அவர்களை நிரந்தரமாக்க கல்வி அமைச்சிலும் தென்மாகாண கல்வி அமைச்சிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
இம்மக்களின் கலை, கலாசார, விடயங்கள் தொடர்பில் பல அபிவிருத்தி (3G)J 60). GL) 3,60) 677 அமைச்சுகளின் மூலம் மேற்கொள்ள முயற்சி செய்கின்றேன் சேவை LD GOTLÜLITT GOSŤ GOLD (GI) 3, TIGOS L LDGO) GAULLI, பத்திஜீவிகளின் ஆதரவை இதற்கு அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.
இம்மக்களின் கல்வி, வாழ்க்கைத் தரம் என்பவற்றை உயர்த்துவதில் ஆரோக்கியமான பல திட்டங்களை
சம்பந்தப் பட்ட
மலையக புத்திஜீவிகளுடன் கவனமாக கலந்துரையாடி அதுபற்றி பரிசீலித்து
வருகின்றேன்.

Page 13
ஷ்ய இராணுவத்தின் பலத்தை
நிலை நிறுத்திக் காட்டுவதற்கு முயன்ற ஜனாதிபதி புட்டின் தமது முயற்சியில் படுதோல்வியைத் தேடிக் கொண்டிருக்கின்றார். ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் அதன் நூற்றிப் பதினெட்டு ஊழியர்களுடன் கடலிலேயே சமாதியடைந்துவிட்டமை இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்று சுமார் பத்து நாட்களின் பின்னர்தான் அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் மரணமாகியுள் ளார்கள் என்ற துயரச் செய்தியை ரஷ்ய அதிகாரிகளால் வெளியிட முடிந்தது. இந்தச் செய்தியை அவர்கள் வெளிப் டபோது அதுவரையில் பொறுமை காத்துக்கொண்டிருந்த ரஷ்ய மக்கள் அரசாங்கத்துக்கு தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தயங் கவில்லை. இப்பிரச்சினையைக் கையாள்வதில் ரஷ்ய அதிகாரிகள் கடைப்பிடித்த அணுகுமுறை சரியானதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஊழியர்கள் அனைவரும் மரணமாகியுள்ளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விபத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்விதான் பெரிதாக எழுந்து நிற்கின்றது. அதேவேளையில், அணுசக்திக் கப்பல்களைப் பயன்படுத்துவது
எந்தளவுக்கு ஆபத்தானது என்பதும் இப்போது உணர்த்தப்பட்டிருக்கின்றது. நீர்மூழ்கிக் கப்பல்களில் புதிய உபாயங்களைப் பயன்படுத்துவதில் அணுசக்தி பல புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மைதான் நீர்மூழ்கிகளில் அணுசக்தியைப் பயன்படுத்தும் யுக்தியை அமெரிக்காதான் முதன் முதலில் பயன்படுத்தியது. 1954 ஜனவரியில் யுஎஸ்எஸ் நீயூட்டிலஸ் என்ற அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கியை அமெரிக்காவின் கடற்படை முதன் முதலில் பயன்படுத்திக் கொண்டது. இதற்குப் போட்டியாக, ரஷ்யாவில் 1958க்கும் 1963க்கும் இடைப்பட்ட காலத்தில் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டன. கெடுபிடி புத்தம் அப்போது உச்ச சட்டத்தில் இருந்ததால் இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதனைச் செய்தன. அக்கப்பல்களுக்கு எல்லையற்ற பலத்தைக் கொடுப்பதாக அணுசக்தி உள்ளது. அதாவது அணுசக்தியில் இயங்கும் கப்பல்கள் நீடித்து உழைக்கக் கூடியவையாக இருப்பது மட்டுமன்றி, மிகவும் விரைவாகச் செல்லக் கூடியவையாகவும் உள்ளன. கெடுபிடி
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
புத்த காலத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு அணுசக்தி நீர்மூழ்கிகளைச் செய்வதில் பெரும் அக்கறை காட்டின. இதனுடைய அதீதசக்தியும் எதிரியின் கணிகளுக்குள் மண்ணைத் தூவிவிட்டு ஒரு இடத் திலிருந்து மற்றொரு இடத்துக்கு இதனை நகர்த்துவதும் மிக இலகுவானது என்பதாலுமே இதனைத் தயாரிப்பதில் இரண்டு வல்லரசுகள் அதீத அக்கறை காட்டி வந்தன. இரண்டு வல்லரசுகளினதும் இராணுவ சக்தியில் அதிகளவு பலத்தைக் கொடுப்பதாகவே இது கருதப்பட்டது. இவ்விரு வல்லரசுகளுடன் பிரான்ஸ், மற்றும் பிரித்தானியா ஆகியனவும் அணுசக்தி நீர்மூழ்கிகளைத் தயாரித்திருந்தன. ஆனால் அண்மைக்காலம் வரையில் அமெரிகாவும் ரஷ்யாவும்தான் இதனை தொடர்ந்தும் தமது கடற்படையில் பயன்படுத்தி வருகின்றன.
சோவியத் யூனியனின் உடைவுடன் கெடுபிடி யுத்தமும் முடிவுக்கு வந்துவிட்டதால் இந்த ஆயுதப் போட்டியும் சற்று ஓய்ந்திருப்பதையே காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவும் தனது பாரிய கடற்படையை வைத்துப் பராமரிப்பது அதிகளவு செலவானது என்பதை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருந்தது.
ஆனால் ரஷ்யாவின் நிலைப்பாடு இதிலிருந்து வேறுபட்டது. அவர்கள் அணுசக்தி நீர்மூழ்கிகளை விடாமுயற்சியுடன் பராமரிக்க முயன்றுள்ளார்கள். அதேவேளையில் புதிதாக அணுசக்திக் கப்பல்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது அணுசக்திக் கப்பல்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்பினால் இது தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவது சிரமமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள் இவ்விடயத்தில் திடமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு ரஷ்யா தடுமாறுவது தெரிகின்றது. அணுசக்தி நீர்மூழ்கிகளை வைத்திருப் பதற்கு ரஷ்யா விரும்புகின்றது என்பது உண்மைதான். தமது படைக்கு இது அதிக பலத்தைக் கொடுக்கும் எனவும் அது நம்புகின்றது. அதே வேளையில், இது அதிகளவு செலவீனத்தினையும் ஏற்படுத்தியது. ரஷ்யாவின் தற்போதைய பொருளாதார நிலைக்கு இது அவசியமற்றது என்பதும் தெரிகின்றது. பிரான்ஸின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான "சாள்ஸ் டி குல்லே யும் அணுசக்தியில் இயங்குவதுதான். ரஷ்யா கூட ஆட்டிக் கடற்பரப்பில்
உறைந்து போயுள்ள பனிக் கட்டிகளை உடைப்பதற்கு அணுசக்தியில் இயங்கும் கப்பல்களைத்தான் பயன்படுத்துகின்றது. நவீன உபாயங்களுடன் தயாரிக்கப்படும் நீர்மூழ்கிகளுக்கு அணுசக்திதான் பெருமளவு பலத்தையும் பல விஷேட அம்சங்களையும் கொடுப்பதாக இருக்கின்றது. இதற்கு மாற்றாக வேறு எதனையும் பயன்படுத்தமுடியாமல்தான் இந்நாடுகள் இப்போது திண்டாடுகின்றன. இதனால்தான் பல்வேறு ஆபத்துக்ககளின் மத்தியில் கூட இராணுவ பலம்மிக்க நாடுகளின் ஒரே தெரிவாக இந்த அணுசக்தி கப்பல்கள் உள்ளன. இந்தப் பின்னணியில்தான் ரஷ்யாவும் தனது கடற்படையில் குர்ஸ்க் என்ற இந்த அணுசக்தி நீர்மூழ்கியைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்துள்ளது.
இப்போது குர்ஸ்க் விபத்தில் சிக்கியது எப்படி? இதன் பின்னணியில் திட்டமிட்ட சதிகள் ஏதாவது உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கு வருவோம்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட நோர்வே மற்றும் ரஷ்ய சுழியோடிகள் விபத்து இடம்பெற்ற பகுதியில் அதற்கான காரணத்தை அறியக் கூடிய ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமா என்பதைத் தேடி வருகின்றார்கள் ரஷ்ய நீர்மூழ்கியின் பயிற்சியை அவதானித்து வந்த அமெரிக்க மற்றும் நோர்வே
கடலுடன் சமாதியான நீ
விபத்துக்குள்ளானதன் ம
கடற்படையினர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு வெடிச் சத்தங்களைக் கேட்டுள்ளார்கள் இரண்டாவது வெடிப்புச்சத்தம் முதலாவதை விட பெரிதாக இருந்துள்ளதுடன் இரண்டு தொன் ரிஎன்ரி பயன்படுத்தியிருக்கக் கூடிய ஒரு வெடியோசையாகவும் அது மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப் படையில் இந்த விபத்துக்கு நான்கு காரணங்கள் இருக்க முடியும்
குர்ஸ்க்கின் முன்பக்கத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் நீர்மூழ்கிக் குண்டுகள் வெடித்திருக்கலாம். இதில் முப்பது வரையிலான குண்டுகள் இருப்பது வழமை நோர்வே நிபுணர் களும் இதனைத்தான் நம்புவதாகத் தெரிகின்றது. கப்பலிலுள்ள ஆயுதங்களில் ஒன்று வெடித்திருக்கலாம். உதாரணமாக, நீர்மூழ்கிக் குண்டுகளில் ஒன்று வெளிப்பட்டு இரண்டு நிமிடங்களில் பலத்தசத்தத்துடன் வெடித்திருக்கலாம் எனக் கூறுகின்றார் நோர்வே ஆயுதப் படைகளின் பேச்சாளரான பிரிகேடியர் கிஸல் கிராண்டஹெம் ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இராணுவச் செய்தி aspita "VKrasnaya Zvezda. வெளியிட்டுள்ள தகவல்கள் கூட இந்தக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்தை வலியுறுத்துவதாகத்தான் அமைந்துள்ளது. அதாவது குர்ஸ்க் கின் பற்றறியும் குண்டுகளை வெளிச் செலுத்துவதற்கான தொழில் நுட்பமும் அண்மையில் மாற்றப்பட்டன. மிகவும் மலிவான மற்றும் ஆபத்தான ஒரு திரவ எரிபொருளே இதற்காக இப்போது பயன்ப்டுத்தப்படுகின்றது. கடற்படை அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த திரவ எரிபொருள் அணுசக்தி நீர்மூழ்கிகளுக்குப் பயன்படுத்த உகந்ததல்ல என்ற தகவலை இப்பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது புதிய ரக நீர்மூழ்கிக் குண்டுகளைப் பயன்படுத்தும் போது வெடி விபத்து ஏற்பட்டிருக்க முடியும் என்ற கோட்பாட்டை தன்னால் நிராகரிக்க முடியவில்லை என்று ரஷ்ய இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் கூறுகின்றார்.
நீர்மூழ்கிக் கப்பல் அதன் பயிற்சியின் போது கடலுக்கடியில் மோதியிருக்கலாம். இதன் மூலமாக ஏற்பட்ட வெடிப்பால் காற்றும் தண்ணீரும் உள்ளே புகுந்து நீர்மூழ்கி வெடித்திருக்கலாம். அல்லது இவ்வாறான ஒரு விபத்தின் KITU GOST LDT, கப்பலிலுள்ள நீர்மூழ்கிக் குண்டொன்று வெடித்திருக்க முடியும் கருங் கடல் கடற்படைப் பிரிவொன்றின் தளபதியாக இருந்து ஓய்வு
பிராந்தியத்தில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அவை இந்த விபத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை எனவும் அவர்கள் மறுத்துள்ளார்கள் நோர்வே ஆயுதப் படைகளின் பேச்சாளரும் அமெரிக் காவின் இந்தக் கருத்துடன் உடன்படுகின்றார். குறிப்பிட்ட பிராந்தியத்தில் மற்றொரு நீர்மூழ்கி மோதியிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பாக முன்வைக்கப்படும்
நான்காவது கருத்து என்னவென்றால், இரண்டாவது உலக யுத்தத்தின் போது விடப்பட்ட கணிணி வெடி ஒன்றில் இந்தக் கப்பல் அகப்பட்டிருக்கலாம் என்பதாகும். ஏனெனில் இப்பகுதியில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது
ர்மூழ்கிக் கப்பல்
ர்மம் என்ன?
Gupp Admiral EduardBalting தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் மோசமான திட்டமிடுதலும் மோசமான பயிற்சியும்தான் இந்த விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். குர்ஸ்க் சமுத்திரங்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆழங் குறைந்த கடற்பகுதிகளுக்காக இது தயாரிக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு பகுதியில்தான் அது பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இவ்வாறான ஒரு பகுதியில் நீர்மூழ்கிக் குண்டுகளைச் செலுத்துவது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த ரஷ்ய நீர்மூழ்கி அமெரிக்க அல்லது ரஷ்ய நீர்மூழ்கி ஒன்றுடன் மோதியிருக்க முடியும் இரண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு இது காரணமாக இருக்கலாம். அதாவது முதலாவது சிறிய வெடிப்புச் சத்தம் மோதிய போது ஏற்பட்டிருக்கலாம். இரண்டாவது பெரிய சத்தம் அந்த மோதல் காரணமாக குண்டு ஒன்று வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம். ரஷ்யாவின் கடற்படைத் தளபதி Mikhai Mosk இது தொடர்பாகக் கூறுகையில் இந்த விபத்து நடைபெற்ற போது குறிப்பிட்ட பகுதியில் ரஷ்யாவைச் சாராத மூன்று நீர்மூழ்கிகள் காணப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இது ஒரு பிரித்தானிய நீர்மூழ்கியாக இருக்கலாம் என நாம் நினைக்கின்றோம் என்ற அவரது சந்தேகத்தையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது ரஷ்யத் தினசரியான Sevodnya கூட இதே போன்ற ஒரு கருத்தைத்தான் முன்வைத்திருக்கின்றது. அதாவது குர்ஸ்க் ஒரு அமெரிக்க நீர்மூழ்கியுடன்தான் மோதியது என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அப்பத்திரிகை குறிப்பிட்ட அமெரிக்க நீர்மூழ்கி நோர்வே துறைமுகம் ஒன்றுக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றது.
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தமது
இரண்டு நீர்மூழ்கிகள் இந்தப்
ஞானரதன்
கைவிடப்பட்ட கடல் கண்ணி வெடிகள் இருக்கலாம் என்ற கருத்து முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் எது நடந்திருந்தாலும் கூட அது மிகவும் விரைவாக நடந்து முடிந்துவிட்டது. அதாவது அவசர உதவிக்கான அழைப்பொன்றைக் கூட விடுக்க முடியாதளவுக்கு விரைவாக இந்த விபத்து நடந்துவிட்டது. விபத்து நடைபெற்றதைத் தொடர்ந்து அதற்குள்ளிருந்து எந்தவிதமான
சமிக்ஞைகள் கூட வெளியிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் விபத்து நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் அதற்குள்ளிருந்து கப்பல் பணியாளர்கள் கதவுகளைத் தட்டும் சத்தம் கேட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தது வெறுமனே பொது மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன்தான் எனக் கருதப்படுகின்றது அவசர வெளியேற்ற வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற நோர்வே சுழியோடிகள் நீர்மூழ்கிக்குள்ளே தண்ணீர் உட்புகுந்திருப்பதை அவதானித்துள் ளார்கள். எனவே விபத்து நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே இதிலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்க வேண்டும்.
இச்சம்பவத்தில் ரஷ்யத் தலைவர்கள் நடந்துகொண்ட முறை, அந்நாட்டு மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிட் டுள்ளது விபத்து நடந்த மறுநாள் கூட ஜனாதிபதி புட்டின் விடுமுறையில் இருந்துள்ளதை ரஷ்யப் பத்திரிகைகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. விபத்து நடந்த உடனடியாகவே வெளிநாடுகளின் உதவியை ரஷ்யா கோரியிருக்கலாம் எதற்காக காலதாமதம் எனவும் இவை கேள்வி எழுப்பியுள்ளன. ரஷ்யா சோவியத் யூனியனுக்குள் இருந்த காலத்தில் இரும்புத் திரையால் மூடப்பட்ட ஒரு நாடாகத்தான் இருந்தது. இந்தத் தன்மையிலிருந்து அது பெருமளவுக்கு மாறிவிடவில்லை என்பதைத்தான் இச் சம்பவமும் வெளிப்படுத்துகின்றது.
தற்போதைய நிலையில் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துப் பேணவேண்டும் என ரஷ்யத் தலைவர்கள் விரும்பினாலும் கூட அந் நாட்டின் பொருளாதாரம் அதற்கு உதவக் கூடியதாக இல்லை. பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ள ரஷ்யாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துப் பராமரிப்பது என்பது வெள்ளை யானைதான். நீர்மூழ்கிக் கப்பலின் குண்டு செலுத்திக்கு மாற்றாக புதிய மலிவான தொழில் நுட்பத்தை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது அந்நாட்டால் இவற்றை உரிய முறையில் கையாள முடியாதிருப்பதைத்தான் காண்பிக்கின்றது. ரஷ்ய இராணுவத்தின் அமைப்பில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளமையைத்தான் இச் சம்பவம் தீவிரமாக வலியுறுத்தி நிற்கின்றது.
ஆகஸ்ட் 12
சிக்கி மூழ்கியது ஆகஸ்ட் 14
கப்பலைப் பரீட்சித்தார்கள்
ஆகஸ்ட் 1
சிகள் தோல்வியடைந்தன.
ஆகஸ்ட் 16
நாடுகளின் உதவியை ஏற்றது.
ஆகஸ்ட் 1
ஈடுபடுவதற்குத் தயாராகின.
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 20
பரிசோதித்தனர். ஆகஸ்ட்
நடந்தது இதுதான்
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில்
ரஷ்ய கடற்படையினர் விபத்தில் சிக்கிய நீர்மூழ்கிக்
நீர்மூழ்கியை மீட்பதற்காக ரஷ்யா எடுத்துக் கொண்ட முயற
எவரும் உயிர் தப்பியிருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ரஷ்யா மீட்புப் பணியில் மேற்கு
பிரித்தானியா நோர்வே மீட்புக் கப்பல்கள் மீட்புப் பணியில்
பிரித்தானிய நோர்வே மீட்பு பணியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார்கள்
நோர்வேயின் சுழியோடி மீட்புப் பணியாளர்கள் கப்பலைப்
நீர் உட்புகுந்த நிலையிலிருந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நோர்வே பணியாளர்கள் சென்றார்கள் கப்பலில் யாரும்

Page 14
"G டம், மனேஜர் உங்களை
ID டைப் செய்துக் கொண்டிருந்த நான் இருக்கையை விட்டெழுந்து சென்றேன், டைப் செய்திருந்ததில் எழுத்துப் பிழையென்று செம்மையாய் ஏச்சு விழுந்தது பைலை முகத்திலே எறிந்தும் விட்டார். அவரின் அறையைவிட்டு வெளியே வந்தேன்.
மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலும், எத்தகைய வேலையிலும் ஈடுபட மனம் இடம் தரவில்லை. உடம்பு வலியைவிட மனம் தான் ரொம்பவும் வலித்தது. இப்படியும் ஒரு வாழ்க்கை தேவைதானா என்றுதான் என்னுள்ளம் கூறிக்கொண்டது.
மாலையானதும் சில சாமான்யப் பெண்களைப்போல் நானும் கண்ணாடி முன்னின்று தலைசீவி, பவுடர்போட்டு கொள்ளவில்லை. நேரகாலத்தோடு ஆபிஸை விட்டு வெளியேறிக் கொண்டு எண்முன்னால் சனநெரிசல்களோடு, புகை கக்கிக் கொண்டு வந்து நின்ற பஸ்ஸில் புட்போட்டில் ஏறி நின்றுக்கொண்டே பிடியை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். எந்த ஒரு நபரும் இவள் பெண் என்று தள்ளி இடம் தரவுமில்லை. அப்படித் தந்தார்களென்றால் இருபக்கதிலும் உரசிக் கொண்டு சுரண்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும் இது தானே எமது சமூகத் தனவந்தர்களின் தயாளகுணம்
மனேஜர் ஏசிய வார்த்தைகள்தான் விட்டிற்கு வந்து சேர்ந்த என் மனதிற்கு நினைவுக்கு வந்து வந்து பாரமாய் இருந்தது.
"மக. நாளைக்கு உன்ன பொண்ணுபார்க்க வாரங்களாம். நீ நாளைக்கு ஒப்பஸ் போகாதே என்ன." என் உம்மா அப்படிக் கூறிய போது மனதிற்குள் குண்டு வெடித்த மாதிரி இருந்தது எப்படி நாளைக்கு போகாமல் இருப்பது. இன்று மனேஜர் ஏசிவிட்டார். நாளைக்கு ஏதோ கம்பனிக்கு கடிதங்களைப் போஸ்ட் பண்ணவேண்டுமென்று கூறினாரே, நாளை போகவில்லையென் றால். வேலைகாலிதான். GT60607 செய்வது. எனக்குப் புரியவில்லை, மிகவும் குழப்பமாக இருந்தது இருப்பினும் அமைதிதான் என் சுபாவம்
"என்னம்மா யோசிக்கிறே. முகம் துடைத்துக் கொண்டு விழிகள் பிதுங்கப் பதுங்க நான் யோசித்துக் கொண்டிருந்ததை உம்மாவும் அறிந்து விட்டாள் போலும் பின்னே
பொம்மை
என்ன, தாய்க்கு தன் பிள்ளையின்
அசைவுகளைப் புரிந்து உணர முடியாமலா போகும்.
இத்தோடு எனக்கு 24வது திருமணப்பேச்சு வருகிறவர்கள், சீதனம் ரொக்கம் காணி என்றுதான் பட்டியல் போடுகிறார்கள்
பெண்கள் மதிப்பிழந்ததுதான் சீதனக் கொடுமைக்குக் காரணம் என்கிறர்களே. நானென்ன மதிப்பா இழந்து விட்டேன். வயதுக்கு வந்த நாள் முதல் தலையில் முக்காடிட்டு, நிலம் பார்த்து, இஸ்லாமிய வரம்புகளைக் கொஞ்சம் கூட மீறத் துணியாது வாழ்ந்து பழக்கப்பட்டவளல்லவா நான் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று எத்தனை தைரியமுள்ள ஆண்மகனும் துணிந்து வந்து உன்னைக் கட்டிக் கொள்கிறேன் என்று துணிந்து கூறியதில்லை. எனக்கென்ன அழகில் குறைச்சலா. கெளரவத்தில் குறைச்சலா?
ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு கூடமாட
பேசிவிட்டால், நீ முஸ் இப்படியெல்லாம் முள நடக்கக்கூடாது என ப எத்தனை கூட்டம். மு சாமான்யப் பெண்களும் உணர்ச்சிகள் எனக்கு மனிதனுக்கு இருக்கக் கனவுகள், கற்பனைகள் எனக்குவரக் கூடாதா?
சமூகம் தானே ம்ஹற்.
விடுவதைத் தவிர வே
செய்ய இயலும்.?
"LDJ. GIGI6OILIGioI. நீயும் சிலை மாதிரி பே மீண்டும் ஒருமுறை உ எனக்கு மனேஜர் கூறிய நினைவிற்கு வந்தன.
"என்ன புள்ள .ெ நல்ல குடும்பம்." உம் நியாயம் இருக்கிறது. த
என்பழகன் தனது சப்பாத்தை
"பாலிவு" பண்ணிக் கொண்டிரு ந்தாலும் அவனது எண்ணமெல்லாம் வேறேங்கோ சென்று கொண்டிருந்தது. கொழும் பயிற்கு வந்து முன றரை வருடங்களாகவட்டன. அவனால் கொம்பியூட்டர் கல்வியை மட்டுமே முடிக்க முடிந்தது. இன்னும் வேலையை பிடிக்க முடியவில்லை. இதற்கு அன்பழகள் மட்டுமல்ல காரணம் அவனும் அந்தக் காரணத்தைத்தான் தேடிக் கொண்டிருக் கிறான். எத்தனையோ விண்ணப்பங்கள் அனுப்பியாயிற்று. ஆனால் அவற்றில் ஒன்றுக்குக்கூட நேர்முக பரீட்சைக்கு அழைப்பு வரவில்லை. இருந்தாலும் இன்று ஒரு தமிழ்ப் பத்திரிகையிலேயே குமாஸ்தா வேலைக்காக நேரில் வரவும் என்ற போடப்பட்டிருந்த விளம்பரம் காய்ந்த வயல்வெளிகளுக்கு நீர் பாய்ந்ததைப் போலிருந்தது அவன் மனம்
சித்தி "அன்பு" என்று கூப்பிட்டவாறு அன்பாகவே தட்டில் ரொட்டியுடன் காலை சாப்பாட்டை மேசையில் வைத்துவிட்டு ரொட்டி ஆறுமுன் சாப்பிட்டுப் போ என்றார். அன்பிற்கு மனதில் எத்தனையோ 95 GALLDITU, இருந்தாலும் அவவப்போது சித்தியிடம் இருந்து வரும் கரிசனை வார்த்தைகளே ஆறுதலாக இருக்கும். இல்லாவிட்டால் இத்தனை வருடம் ஊரில் இருந்து வந்து ஒரு வார்த்தைகூட புண்படுமாறு பேசியதில்லை. அதற்கு ஒரு வேளை இவன் தனித்து இருப்பதுகூட காரணமாகலாம். ஆமாம். அன்பின் அம்மா சிற வயதிலேயே இறந்து விட்டார். அப்பாவம் சில வருடங்களுக்கு முன் தான் படகில் செல்லும்
போது விபத்துக்குள்ளாகி இறந்தார். அன்பைப் பொறுத்தவரையில் அது ஒரு விபத்தேயல்ல. போர்க்கால குண்டுகளுக்கு இன்னும் இது
போன்று எத்தனையோ அப்பாவிகள்
பலியாகின்றனர்.
நல்ல வேளையாக அன்பின் சித்தப்பா அங்கு தீபாவளிக்காக சென்ற சமயமே அன்பின் அப்பாவும் பலியானார். அன்பிற்கு கூட பிறந்த சகோதரர்கள் யாருமில்லை.
அவனுக்கு கொழும்பு வர கொஞ்சமேனும் சம்மதமில்லை. சித்தப்பாவின் வற்புறுத்தல் அவனை அழைத்து வந்தது. அவன் அங்கிருக்கும்போதும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமல்ல, அதற்கு உதாரணமாக அவனது அப்பா இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன் தான் அன்பு சந்தேகத்தின் பேரில் இராணுவ முகாமிற்கு கைது செய்து கொண்டு வரப்பட்டான் இது அவனது நான்காவது தடவை கைதின் அனுபவம் உயர்தர பரீட்சை எழுத முடித்த சமயமே இவன கைதுக்குள்ளானான். ஆனால் அவனை வெளியில் எடுப்பதற்கு எட்டு நாட்களாகி விட்டன. உண்மை நிலைமைகளை சொன்னதை விட சில மேலதிகாரிகளுக்கு வீசப்பட்ட காசே
அவனை வெளியில் சித்தப்பாவும் பண சித்தப்பாவும் அன்ப அன்பையே வைத்தி சித்தப்பாவிற்கும் பிள் பாங்கும் அப்படி
அன்பு ரொட்டி போதே சித்தப்பா ( மீண்டு ஒரு முறை
வேலிப்பூக்க
முகங்களை கழுவி கொண்டிருந்தான் எவ்வளவு தேவை 6 அன்பு இருபது ரூ. அவர் எத்தனை ம6 என்றார். இவனும் 5
இப்பொழுதே போகிறது சிக்கிரம் கும்பிடுவதற்கு அறை அன்பும், சித்த ாகவே புரிந்து கொண் வேலையில் இருந்திரு என்றோ வேலைக்கு கோயிலின் கணக்க கின்றார். முடிந்தால்
 
 

2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
சுதாகரி
АЛh QLJEN.
GAMLÉ) GALIGNEŠIEGŽ ய்ந்தோடி வரத்தான் ஸ்லிம் பெண் என்றால் கு இருக்கக் கூடிய இருக்கக் கூடாதா..? கூடிய ஆசைகள் உணர்வுகள் இது என்ன ஆணாதிக்க இப்படி பெருமூச்சு று என்னதான் என்னால்
நான் சொல்லுறன் சாம நிக்கிறே." உம்மா சுப்பிவிட்டாள் மீண்டும்
வைகள் தான்
ால்ற நல்லபையனாம் மாவின் பேச்சிலும் ான் இருப்பினும் ஆபிஸ்
விடயங்களைப் பற்றி கூறினால் உம்மாவுக்கு விளங்கவா போகிறது.
அந்தக் காலத்து சமூகம் பெண்களை மாணிக்கம், ரத்தினம் என பொத்திப் பொத்தி வளர்த்தது, உலகமே தெரியாது. பிள்ளைவளர்ப்பு பிள்ளையராமரிப்பு கணவனைக் கவனித்தல் என்ற வட்டத்திற்குள்ளேயே வளர்த்துவிட்டது. அதனால் தான் இன்றைய தாய்மார் இன்று தங்கள் பிள்ளைகள் முன் வாய்பொத்தித் தங்கி வாழ வேண்டியதாயிற்று இந்தக் காலத்தில் பெண்களை வெளியில் இறக்கி அவர்களும் அபிவிருத்தியில் பங்கு கொள்ள வேண்டுமென்று கூறி அவர்களுக்குரிய பாதுகாப்பையும் விழுங்கிக் கொண்டு வருகிறது. இது தான் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடுகளோ? கண்ணி விழிகளை மறைக்க வந்து வந்து எட்டிப்பார்த்தது.
ஒரு புறம் வாப்பா அவர் இருக்கிறாரோ இறந்து விட்டாரோ என்பதே எனக்குப் புரியவில்லை. சிகரட் பெட்டியை ஒரு பக்கதில் வைத்துக் கொண்டு சிகரெட்டை உறிஞ்சிக் கொண்டு நிம்மதியாய் காலையில் டீவி முன் அமர்ந்தாரென்றால் இரவு பத்து பதினொரு மணியாக வேண்டும் எழுந்து செல்ல இடையிடையே ப்ளெய்ன்டீ, காபி வேறு விட்டில் இருக்கும் ஒரு நாளைக்காவது நிம்மதி இருக்கிறதா?
ரிலாக்ஸ் என்று சிலர் பேசிக் கொள்ளும் போது எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும் எனக்குத்தான் அது கிடைக்கிற மாதிரியே இல்லை எப்பொழுதும் ஆபிஸிலும், விட்டிலுமாய் வேலை. வேலை.
மறுபுறம் சகோதரன் என்று பேரம் பாராட்டிக் கொள்ள நானா தன் வேைைல வேலையென்று தன் மனைவி தன்பிள்ளை, என்று சதாவும் அலைந்து திரிவார். அவரின் திருமணத்திற்காக எனக்காக வங்கியில் நான் உழைத்து சேர்த்து வைத்த ஒரு லட்ச ரூபாய் பணமும் பறிபோனது இப்பொழுது அதைப்பற்றிப் பேசினால் கப்சிப்முச்சே விடமாட்டார். மொத்தத்தில் எனக்கும் முப்பத்தி மூன்று வயதாகிறது என்றோ, எனக்குப் பின்னும் இன்னும் இரண்டு தங்கைமார்கள் இருக்கிறார்கள் என்றோ "நான் ஆண்" என்று சொல்லிக் கொள்ளும் வீட்டில் இருக்கும் எந்த நபருக்கும் சிந்தனை இல்லவே இல்லை
அது கூடாது இது கூடாது என்று கூறிக் கொள்ளும் இவர்கள் பொறுப்புணர்வுகள் இல்லாவிட்டாலும் நான் ஆம்புள என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்வதைக் காணும்போது எனக்கு சிரிப்புத் தான் வரும் இஸ்லாம் பொறுப்புள்ள
கடமையுணர்வுள்ளவர்களைப் பார்த்துத் தானே ஆண் என்கிறது. இவர்களைப் பார்த்து என்ன கூறுவது.
மொத்தத்தில் உம்மா பெண்ணாய்ப் பிற ந்து விட்டதினால் தான் என்னைப் பற்றி சிறு அளவாவது தெரிந்து வைத்திருக்கிறாள்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் நீ பொண்ணு என சுட்டிக் காட்டி தட்டிக் கழிக்கும் சமூகத்தினர் மத்தியில் வாழும் என் நானாமார் போன்றவர்களுக்கு என் சம்பாத்தியத்தில் பங்கு போட்டுக் கொள்ளும் போது மட்டும் என்ன உணர்வு வருகிறது என்று கேட்கத்தான் மனம் துடிக்கும் இருப்பினும் எல்லோரையும் நானும் ஒரு பேசாமடந்தையாக முக்காடிட்டு நிலம் பார்த்து நாணி நடக்க வேண்டிய சமுகத்தில் பிறந்துவிட்ட பாவத்திற்காக என் உணர்வுகளை அடக்கிக் கொள்வேன். இவை எல்லாவற்றிற்கும் எதிராக கிளர்ந்து ஆவேசம் கொண்டு எழ நினைத்தாலும், சமுகத்தின் அறியாமை நீங்கிட பிரார்த்தித்துக் கொண்டு அமைதியாவேன்.
பெண்ணாய்ப்பிறந்த பாவத்திற்காக சில சமயங்களில் நான் கண்ணி விட்டும் அழுதுவிடுவேன். எத்தனைப் பிரச்சினைகளை ஒருபெண் சுமக்க வேண்டும்
ஆனால் இப்பொழுதெல்லாம் என் மனம் கொஞ்சம் வேகமாகவே கொதிப்பதாக உணர்கிறேன். என்றாவது ஒரு நாள் நானும் குமுறும் எரிமலையாகாமல் இருக்கமாட்டேன் என்ற எண்ணமும், வீராப்பும் எனக்குள் ஏற்பட்டுக் கொண்டுவருகிறது.
"புள்ள சாப்பிடும்மா. சாப்பாட்டுக்கு முன்னால உட்கார்ந்துட்டு என்ன யோசிக்கிறே " உம்மா தான் மீண்டும் என்னை உலகிற்கு கொண்டு வந்தாள்
"மாப்புள்ள விட்டுக்காரங்க வாரங்களாம். என்னதான் சொல்ற நீ." கொஞ்சம் அதட்டலாக இறுதியாக கேட்பது போல் இருந்தது உம்மாவின் பேச்சு
எப்படி. எப்படி நான் சரி சொல்வது? நாளை வருபவர்களை விட்டால் இன்னுமொரு கலியாணம் பேசலாம். ஆனால் நாளை என் GJTJob (BLIGOItal) 6161575 LIGollb, 50, விடு தருவது யார்? நான் தானே சேகரிக்க வேண்டும் அதனால் ஆபிஸுக்கு நாளை போயாகத்தானே வேண்டும். ஆனால்
மறுபக்கத்தில் நாளை வருபவர்கள் எதுவும் வேண்டாமென்று தயாளகுணத்தோடு என்னை விரும்பி விட்டார்களென்றால், எனக்கு எதுவும் புரியவில்லை. நான் என்ன
தான் செய்வது?
கொண்டு வந்தது. ம் கொடுத்திருந்தார். ன் மீது கரடுமுரடான ருந்தார். ஏனென்றால் ளைகள் இல்லை. அவர்
யை சாப்பிட்டு முடிக்கும் குளித்து விட்டு வந்தார். அன்பு கை, கால்
ஆா
(6.
ܓܖ-ܡܬܐ ܘܐ݂ܒܝ
விட்டு வந்து உடுத்திக் சித்தப்பா பஸ் ஸிற்கு ன்றார். ஒரே பதிலாக ா என்றான். மீண்டும் விக்கு நேர்முக பரிட்சை ன்பதரைக்கு என்றான். ணி ஒன்பதாகி விடப் போ என்றவர் சாமி க்குள் சென்று விட்டார். பாவைப் பற்றி நன்ற டவன். அவர் கூட நல்ல தால், இன்று இவனும் சென்றிருப்பான் அவர் ப்பிள்ளையாக இருக் அன்பிற்கு பூசகராகவே
தொழில் வாங்கிக் கொடுக்க முடியும் ஆனால், அது கூட அந்தக் குலமாகவோ அல்லது ஆசார விதிகளின் மூலமாகவோ தான் 6/U Արւդ կմ),
சிக்கிரமாக உடுத்தியவன் பயணம் கூறிவிட்டு பஸ் தரிப்பிற்கு வரவும் பஸ் வரவும் நேரம் சரியாக இருந்தது. இது கூட நல்ல சகுனம் தானி என்று மனதில் எணணியவன் டிக்கட்டை வாங்கி விட்டு, மீண்டும் பாக்கெட்டிலிருந்து விலாசத்தை எடுத்துப் பார்க்கிறான். விலாசத்தை மனதில் பதிய வைத்து விட்டு ஜன்னல்களினுடாக குனரிந்து தெருக்களினி பெயர்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே அன்பு எதிர்பார்த்த தெரு ஒரு கடைக்குப் பக்கத்தில தெருப்பலகை அணிந்து கொண்டிருந்தது. அதன் தெருப் பெயரை முண்டியடித்து இறங்கியவன் வேகமாக நடையைக் கட்டுகிறான் தெருவரின் இடைப்பக்கத்தில் இருபத்தேழாம் இலக்கத்தை தேடியவனுக்கு அந்த ஆடையேற்றுமதி கம்பனிப் பெயரே கிடைக்க சந்தோஷத்தில் வெளியே காவலாளியிடம் விபரத்தைக் கூற அவர் கையினால் சைகை செய்கிறார் இடது புறம் போகுமாறு அவன் அவ்வழியே செல்லும் போதே ஒரு பெண் இடைமறித்து தொலைபேசி மூலமாக முகாமையாளரிடம் தகவலைத் தெரிவித்தாள் தொலை பேசியை வைத்து விட்டு முகாமையாளரின் அறைக்கு போகும்படி கூறிவிட்டு அவள் போய் გე)||''| ||161||1
நேராக இருந்த முகாமையாளரின் அறைக்கு சில தடுமாற்றத்துடன் கதவைத்
தள்ளி திறந்து சென்றவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்கிறான். அவரும் இவனை அமரச் சொலவி வட்டு இவனது விண்ணப்பத்தையும் தகவல்களையும் அந்த பைலின் மூலமாக பார்க்கிறார். பார்த்து விட்டு பெருமூச்சு வட்டவர் இவனிடம் ஆங்கிலத்திலேயே முனி அனுபவம் இருக்கிறதா? என்றார். இவனும் ஆங்கிலத்தில் முன் அனுபவம் இல்லை என்றும் அதைப் பற்றி குறிப்பிடவில்லை என்றும் கூறினான். அனுபவத்தைத் தவிர வேலைக்கான தகைமைகள் உண்டு என்பதை இவன் அவர் வாயிலாகவே உணர்கிறான். இருந்தாலும் வேறு ஏதோ கேட்க முனைவதை உணர்ந்தவன் நம்பிக்கையில்லாதவனாய் அமர்ந்திருந்தான். ஆங்கிலத்திலேயே தம்ப பிறந்த இடம் யாழ்ப்பாணமா? என்றார். ஆமாம் என்றான் எப்பொழுது கொழும்புக்கு வந்திர்கள் என்ற தும் அன்பு விபரங்களை தெரிவிக்க இப்பொழுது அவர் ஏதோ கோணத்தில் பார்ப்பதாய் உணர்கிறான் மனதிற்குள் அன்பிற்கு பெரும் வெறுப்பும் எரிச்சலும் துணி டபப்பட்டவனாய் பேச் சடைத்து அமர்ந்திருந்தவனிடம் சரி தம்பி நாங்கள் உங்களுக்கு தகவல் STUDJI அனுப்புகிறோம். என்று ஆங்கிலத்தில் கூற இவனும் விரக்தியுடன் நன்றி கூறி விட்டு எழுந்தான் பக்கவாட்டில் முகாமையாளரின் பெயர் ப்ளாஸ்டிக் துண்டில் எழுதப்பட்டிருந்தது. திரு தர்மலிங்கம் என்று
O
முத்துவேல் - தவா

Page 15
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
வெள்ளைத்திமிரும் வேளாளத்திமிரும் - 3
தலாளித்துவம் அடுத்த கட்டமான சோசலிசத்
திற்குத்தான் இட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச் செல்லலாம்" என்ற மார்க்ஸின் புகழ்மிக்க போதனை குறித்து தெரின் குறிப்பிடுவார்.
உலகெங்கும் தேசியவாதத்தின் பெயரால் நவபாசிசத்தின் கையோங்கல் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உலகளாவிய போக்குக்கு என்ன காரணமென்று கண்டுபிடித்தாக வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். ஒஸ்லோவில் கடந்த வாரம் ஜேர்மனிய நாஸித் தலைவர் ருடொல்ப் ஹெஸ் என்பவரின் நினைவு தினத்தில் பெரிய ஊர்வலமொன்றுக்கு தயார் செய்தார்கள் ஒஸ்லோவில00 Boys எனும் பெயர் கொண்ட நவாநாசிகளின் இயக்கம் பொலிஸார் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கவே வேறு முன்று வெவ்வேறு விதமான விண்ணப்பங்களின் முலம் முயற்சித்து தோற்றுப் போனார்கள். ஆனாலும் அவர்கள் சிறிய அளவில் அந்த ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் பலாத்காரமாக நடத்தினார்கள் இரகசியமாக செயற்பட்டு வரும் பலவித நாசிக்குழுக்களும் இந்த அணியில் அடக்கம். பெருமளவானோர் முகமுடி அணிந்தவர்கள். அதுவும் இளம் தலைமுறையினர். கடந்த வாரங்களில் அனைத்து தொலைக்காட்சி, வானொலி, மற்றும் செய்தித்தாள்கள் இணையத்தளங்கள் என இச்செய்திகளில் முக்கிய இடம்பிடித்தது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான
வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள கிலஸ்ஸகம்பன் எனும் நோர்வேஜிய இடதுசாரி நாளிதழில், சமீபத்தில் வெளிவந்த செய்தியொன்றில் ஒரு குர்திஷ் இனத்தவரின் சிற்றுண்டிக் கடையொன்றில் உணவருந்திய எரிட்ரிய அல்ஜீரிய நாட்டவர்களின் மீது தாக்குதல் நடத்திய நோர்வேஜிய இளைஞர்களைப்
பற்றியும் அவர்களின் நாஸியப் பின்னணி குறித்தும் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நாஸி ஊர்வலத்திற்கு எதிராக இடதுசாரி இயக்கங்களும், நாசி எதிர்ப்பு இயக்கங்களுமாக மொத்தம் 122 குழுக்கள் ஒன்று சேர்ந்து பல ஆயிரக்கணக் கானவர்களைத் திரட்டி ஒஸ்லோவில் பெரும் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரின் உதவியுடன் நடத்தியமை சிறிய நம்பிக்கையைத் தராமலும் இல்லை. உலக சோசலிச வலைத்தளத்தின் கடந்த வார செய்தியின் படி, ஜேர்மனியில் மாத்திரம்
கடந்த 6 மாத பொலிஸ் தரவுகளின்படி 5223 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது நாளொன்றுக்கு 30 சம்பவங்கள் வீதம் நடந்திருக்கின்றன. ஜேர்மனியில் 150க்கும் மேற்பட்ட வலதுசாரி நாஸி இயக்கங்கள் இருப்பதாகவும், இவை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தமது இரகசிய செயற்பாடுகளுக்கூடாக வலிமை பெற்றுவருவதாகவும் பொலிஸாரின் தகவல்கள் கூறுவதாக அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்களின் அதிகரிப்பு என்றுமில்லாத வகையில் அதிகரித்து வருவது பற்றிய செய்தியை நாளாந்தம் படித்து வருகிறோம். இந்த நிலைமையின் போக்கை சமுக பிரக்ஞை கொண்ட அனைவரும் கவனத்தில் எடுத்து செயற்படுவது கட்டாய பணியாகிறது.
"நீங்க எழுதிய செய்தியைப் பாத்து வெருட்டினவயள் இருக்கனிமல்லோ அதப் பத்தி யோசியாதீங்கோ அதுகள் அப்பிடித்தான். சாதிகுறைஞ்சதுகள்." இது போனவாரம் எனக்கு வந்த தொலைபேசி குரலொன்று
"நானெண்டா லிமிட் தாண்டி தண்ணி அடிக்கமாட்டன் தெரியுமே. அது சக்கிலியக் குடியல்லோ. இது என்னோடு தண்ணியடித்துக் கொண்டிருந்த ஒருவர். 1910களில் இந்திய சாதியமைப்பைப் பற்றி ஆராய்ந்த எஸ்.வி. கெட்கரின் ஒரு வாசகத்தை அம்பேத்கார் தனது ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளார்.
"இந்துக்கள் உலகின் வெளி பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தால் இந்திய சாதிமுறை உலகச் சிக்கலாக மாறிவிடும். இது ஒரு நூற்றாண்டின் பின் கூட அப்படியே பொருந்துகிற கூற்று சாதியத்தின் வலிமையைச் சரியாக அடையாளம்
காணக்கூடிய கூற்று.
கூட்டம் குழுமியுள்ள இடங்களில் வெளிப்படும் சத்தத்தை சக்கிலியோ படி கத்தாவகே (சக்கிலியர் சம்பளம் எடுத்ததைப் போல) எனச் சிங்கள உரையாடல்களில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். தமிழிலும் இவ்வாறு கூறப்படுவதுண்டு. "சக்கிலி வேலை பாக்காதே." "சக்கிலிநாயஸ்." "சக்லிப்புத்தி" என எமது மொழிவழக்கில் உள்ளன. சிங்கள மொழி வழக்கிலும் தான். பறை நாயஸ், பறைவேலை இப்படியும் திட்டுவதுண்டு. சிங்களத்தில் "பற பல்லோ." எனத் திட்டுகையில் அது சாதியைக் குறிக்காது. சிங்களச் சாதியக்
கட்டமைப்பில் பறைய இல்லை. ஆனால் பன போது அவர்கள் கா காலங்களில் அந்நியன சேவகம் செய்பவரை பயன்படுத்தப்பட்ட ப GloftgldIIgði Glaugö3,6 "பறயோ" என்பதை ஆனால் தமிழில் அவ் குறிப்பிட்ட சாதியைப் புனைவுகளுக்கு உரமு
←9ሃ6976ጊ1.
இது தவிர "ஒரு "சாதிப்புத்திய காட்டி சொல்லாடல்களையும் புழக்கத்தில் உள்ள வ சமூகத்தில் எந்த இழி நோக்கியும் ஏவப்படும் இவ்வாறு சாதிகளை இருக்கின்றன. எமது பழமொழிகள்,நியதிக கூற்றுகள், கதைகள் எ புனையப்பட்டு ஆழம பட்டுள்ளன. இது சா மட்டுமல்ல, பெண்களு உழைக்கும் வர்க்கங்க அங்கவீனர்களுக்கு எ துள்ள கட்டமைத்துள் இவை இவ்வாறு பல புனைவுகளும், ஐதீகங் நிறுவனமயப்படுத்த ஒ வளங்களையும், ஆற்ற பிரயோகிக்க கொஞ்ச சமூக அமைப்பில் வா கின்றோம் நாம் அப்பு அமைப்பை தூக்கியெர் சிறு சிறு போராட்டங் சந்தர்ப்பங்களைக் கூட பதிவாகாத வண்ணம் கொள்கிறார்கள் இங்ே வெற்றி பெற்றால் புர புரட்சிகள் தோற்றுப் என்பார்கள் என்று ஒ குறிப்பிடுவார். நாம் எ எடுத்துப் போராட ே தீர்மானிப்பது நாமல் தான் போராட்டத்தின் தீர்மானிப்பது மக்கள் அடக்குமுறைகள் போ வடிவத்தையும், திசை தீர்மானிப்பது எப்பே தான்.
இன்றைய சமூக மனுக்களும், அவர்கள் சிரம அதர்மங்களும் நேரடியாக தெரியாத ஏனென்றால் சமுக பழக்கவழக்கங்களோ டோடும் ஒட்டுமொத் நிறுவனமயப்படுத்தப் நவீன மனுக்கள் நபர் வேண்டும் அநீதிகள் தெரியவேண்டும்?
சாதி ஒழிப்பு எ மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் வெறு தமாகவும், அவை ச மறு உற்பத்தி செய் இன்றும் கண்டு வரு தமிழகம் நல்லதொரு முதல்வர் கருணாநி மறுவாழ்வுக்காக எ6 பிரச்சாரத்துடன் ச அமைத்தார். ஆனா தீண்டத்தகாத ஏரிய படுத்தப்பட்டு போய் அநீதிகளுக்கு வெறு சலுகைகளும் சாத்த பதையே இவ்வாறா எப்போதும் எமக்கு துகின்றன. இவை ே மருந்து அனைத்து தூக்கியெறிகிற அட ஒன்றிணைந்த போ நினைவில் கொள்ே
நோர்வேயிலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் சாதி பா எனும் த்துவ ம் அந்நியருக்குச் திட்டவுமே அது இன்றும் திட்டித் தீர்க்க வருகிறார்கள் |று அல்ல. அது ற்றிய மோசமான திம் பதங்கள்
தி ஆக்கள்." டனம். போன்ற
UTGITLIDITY gigi.
grusola
KIGOMGOMOTOR, GİT ாக்கியதாகத்தான் பில் உள்ள நியமங்கள்
பல இவ்வாறு விதைக்கப் த்துக்கு கு எதிராக க்கு எதிராக ராக கட்டவிழ்த் கொடுமைகள் படுத்தப்படும் ளையும்
டுமொத்த |3606ոպլի மம் தயங்காத ழ்ந்து கொண்டிருக் டிப்பட்ட சமுக யவோ அல்லது களையோ நடத்திய
வரலாற்றில் கவனித்துக் g, Jr. a) JEIGUNG
if Gaiuti Git. GLIGITa gaju. ரு கவிஞர் ந்த ஆயுதத்தை வண்டும் என்று
எதிர்த்தரப்புத் P LJGONGOLI
எதிர்கொள்ளும் ராட்டத்தின் வழியையும் துமே எதிரிகள்
அமைப்பில் நவீன ன் நவவருணாச் கண்ணுக்கு na gali. ரபுகளோடும், VLib, LJGosiLJITLʻ
கட்டமைப்போடு ட்ட பின் ஏன் ளாகத் தெரிய சம்பவங்களாகத்
ம் பெயரில் ல்வேறு
சீர்திருத் தியத்தை மீளவும் நாகவும் அமைவதை றோம். இதற்கு உதாரணம் தமிழக தலித்துகளின்
பெரும் துவபுரங்களை அது தனித் தீவாக, JITë 9 GolUTGILJ ட்டது. சமுக ஒத்தடங்களும்
சீர்த்திருத்தங்கள் றுதிப்படுத் ன்றவற்றிற்கு டககு முறையுைம் ப்படுவோரின் ட்டமே என்பதை
து சரவணன்
i.
ஆணுதி 15
ந்திரிகா முன்வைத்த அரசியலமைப்புத் தீர்வுத் திட்டமானது தமிழ் மக்களுக்குப் போதியளவு B அதிகாரத்தை அளிக்காது அல்லது வழங்காது எனத் தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்த போதும் கூட இந்திய உலக முதலாளித்துவவாதிகள் தற்காலிகமாகவேனும் இந்தத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றே கூறுகின்றார்கள். இதனூடாகத் தமிழ் மக்களின் விடுதலை அல்லது கெளரவம் பற்றிச் சிந்திப்பதை விடத் தமது பொருளாதார அதிகாரம் அல்லது பலம் பற்றி மட்டுமே உலக முதலாளித்துவவாதிகள் சிந்திப்பதாகத் தெரிகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சில சில்லறைகளுக்காக விற்பனை செய்வதே அவர்களின் அடிப்படை நோக்கம் என்பது தெளிவாகின்றது. பலஸ்தீன விடுதலைப் போராட்டமும் உலக முதலாளித்துவவாதிகளுக்கு ஏதாவது பணத்திற்காகச் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஒன்றே ஆகும் அதன் காரணமாகவே பசீர் அரபாத் அடிக்கடி தமக்குச் சுயாட்சி ஒன்று தேவை எனத் தாம் நினைக்கும் போதெல்லாம் கூறவேண்டி ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தாலும் அரபாத் இப்போது மேற்கத்தைய முதலாளித்துவவாதிகளின் சிறைக் கைதியாகி விட்டார். அதனால் அவர் பேச்சு வார்த்தைகளில் சிக்குண்டு சிரமப்பட வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையும் இது போலவே உலக முதலாளித்துவவாதிகளின் விளையாட்டுப் பொருளாக மாற இடம் கொடுத்தால் அதோ கதிதான் மேற்கத்தைய லிபரல்வாதம் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குப் பெரும் பலமொன்றை வழங்கும் எனப் புலிகள் இயக்கம் ஒரு காலத்தில் நம்பியிருந்தது அதற்கு முன்பு இந்திய முதலாளித்துவத் தலைவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற்றுத் தர உதவுவார்கள் என்றும் நம்பினார்கள் விடுதலைப் புலிகள், ஆனாலும், அதற்கு நேரெதிரான விடயங்கள் நடைபெற்ற போது இந்திய ஆளும் வர்க்கத்தினர் குறித்து வெறுப்பும் விரக்தியும் அடைந்தனர். இறுதியாக அந்த வெறுப்பின் அடிப்படையிலேயே இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி அழிக்கப்பட்டார். உண்மையிலேயே இந்த முதலாளித்துவத் தலைவர்கள் தலையீடு செய்வது தமிழ் மக்களின் போராட்டத்தைப் போஷிக்கவல்ல, அதனைப் பலவீனப்படுத்தவே, ஏனெனில் போராட்டம் பெரிதாகக் கொழுந்து விட்டு எரிந்தால் அது நிச்சயமாக முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டமாக மாறும் அதனைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவே அவ்வாறான போராட்டங்களை அவர்கள் எதிர்க்கின்றார்கள் அதற்கு முரணாகத் தமிழ் முதலாளித்துவவாதிகளின் கைகளைப் பலப்படுத்திப் போராட்டத்தை இடை நிறுத்தத் தமிழ் முதலாளித்துவத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் உலக முதலாளித்துவவாதிகளும் இதனையே விரும்புகின்றார்கள்
உலக முதலாளித்துவவாதிகள் இந்தப் பிரச்சினையில் இப்போது பல்வேறு வழிகளில் தலையீடு செய்து எப்படியாவது தமிழ்ப் பிரதிநிதிகளைப் போலியான அதிகாரப் பகிர்வு ஒன்றின் மீது உடன்படவைத்துப் புலிகள் இயக்கத்தைத் தனிமைப்படுத்தவே அவர்கள் முயல்கின்றார்கள் இவ்வாறு புலிகள் இயக்கத்திற்குப் பலம் சேர்க்கும் மக்கள் சக்தியை அகற்றினால் புலிகள் இயக்கத்தை வீழ்த்த முடியும் என்றே இவர்கள் நம்புகின்றார்கள் ஆனாலும் இனி அவ்வாறு போலி அரசியலமைப்புத்
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன
LIIT GÕ)6)ILG)
திருத்தமொன்றை நம்பிப் பெரும் தமிழ் மக்கள் சக்தியொன்று அரசாங்கத்துடன் அணிதிரளும் என எண்ண முடியாது. ஏனெனில் எவராலும் அரசியலமைப்பினுள் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் புதிய தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருவதினால் உண்மையிலேயே கிடைக்கப்போகும் இலாபங்களைக் குறித்துச் சுட்டிக்காட்ட முடியாது போயுள்ளது. இந்த விடயத்திற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குவதற்குத் தென் பகுதி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவி உபகாரங்களில் தங்கியுள்ள தமிழ்த் தலைவர்கள் மட்டுமன்றி, இந்த அரசியலமைப்பினூடாகத் தமிழ் மக்களுக்கு "ஈழம் கிடைக்கும் என உரத்துச் சப்தமிடும் சிங்கள இனவாதிகளுக்கும் கூடவே முடியாது. இவர்கள் அனைவருக்கும் இங்கே என்ன அதிகாரங்கள் கிடைத்துள்ளன? என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது.
இந்த நிலைமைகளில் கீழும் இந்தத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனத் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களை உலக முதலாளித்துவவாதிகள் ஏற்படுத்துவார்களேயாயின் தமிழ் மக்கள் தாமே தீர்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினையொன்று இருக்கின்றது. அதாவது உலகப் போலி லிபரல் முதலாளித்துவ இயக்கத்தின் பின்னால் செல்வதா? அவ்வாறு இல்லாவிடின் தென் பகுதியிலுள்ள இடதுசாரி மக்கள் சக்தியின் பக்கமாகவா அதிகம் தங்கியிப்பது எனக் கேட்க வேண்டியிருக்கும் இதற்கான பதிலோ தெளிவானதாகும் உடனடியாகத் தென் பகுதி இடதுசாரிச் சக்தி ஒன்றுடன் தமிழ் விடுதலைப் போராட்டம் ஆனது இணைக்கப்படுவது அவசியமானதாகும்
உலகிலிருந்து வேறுபட்டு அந்நியப்பட்டுத் தேசிய ரீதியாக லிபரல்வாதப் பிரிவுகளுடன் தடிது தொடர்புகளைக் கைவிட வேண்டும் என்பதல்ல அதன் கருத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவது அத்தியாவசியமானதாகும். ஆனாலும் அவர்கள் சொல்வதை மட்டும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டால் பெரும் பாதாளத்தில் விழ வேண்டிவரும்
மேலும் தென் பகுதியில் இடதுசாரிச் சக்தி எது என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்ப இடமுள்ளது. அங்கே மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி இடதுசாரிக் கருத்துக்களையும் லிபரல் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு செயற்படுகின்றார்கள் எனச் சொல்ல முடியாது உழைக்கும் மக்கள் மத்தியில் அடிப்படையை ஓரளவுக்கு இட்டிருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணி இன்னும் பல்கலைக்கழகத்தினுள் சிக்குண்ட சார்பு நிலை அழுத்தங்களுக்குக் கீழ்ப்பட்ட கட்சியாகவே இப்போது திரும்பவும் எழுந்துள்ளது. ஆனாலும் உழைக்கும் மக்களின் போராட்ட சக்திகள் இப்போது வேலைத்தலங்களிலிருந்து எழுந்து செயற்படுகின்றன. இந்த 22 ஆம் திகதியும் புதிய ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பித்துள்ளது. இந்தச் செயற்பாடானது வட பகுதிப் போராட்ட்த்துக்குச் சமாந்தரமாகவே நடைபெறுகின்றது. அதனை யுத்த நோக்கில் பார்த்தால் அரசாங்கத்திற்கு அது ஒரு பலத்த சவால் ஆகும் விஷேடமாகப் புகையிரதம் தபால், தொலைபேசி துறைமுகம் போன்ற இடங்களில் வேலை இடை நிறுத்தம் செய்யப்படுவதானது யுத்த செயல் நடவடிக்கைளுக்கு எதிரான ஒரு செயலாகும் அதேபோலவே ரூபா 3000 கோருவதும் அரசாங்கத்தின் புத்த செலவீனங்களுக்குச் சவால் விடும் ஒரு நடவடிக்கையே. இதனால் பெளத்த பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு முற்றிலும் நேரெதிரான போக்கிலேயே தொழிலாளர் போராட்டச் செயல் நடவடிக்கைகள் குறித்து நோக்குறின்றது அரசாங்கம்
உண்ணா விரதங்களினால் யுத்தத்திற்குப் பலம் கூடினாலும் தொழிலாளர் போராட்டங்கள் காரணமாக யுத்தம் இடைத்தடங்களுக்கு உள்ளாகின்றது என்றே அரசாங்கம் கருதுகின்றது. அதில் உணர்மையும் இருக்கின்றது. இந்த விதமாக உழைக்கும் மக்களின் வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதானது வட பகுதித் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இலாபம் என்று கூறவும் முடியும்
தமிழ் புலிகள் இயக்கம் இந்தத் தென் பகுதி உழைக்கும் மக்கள் போராட்டம் பற்றி நம்பிக்கை கொள்ளுமாயின் உலக லிபரல் கருத்தியல் பற்றி நம்பிக்கை வைப்பதைவிடவும் அது மேலானது, அத்துடன் மிக முக்கியமானதுமாகும் அதே போலவே, வட பகுதி மக்கள் இயக்கமொன்று செயலுக்கத்துடன் உருவாகுமெனில் வெறுமனே யுத்த செயல் நடவடிக்கைகளை விட அது மிக முக்கியமானதொன்றாகும். மக்கள் விதிகளில் இறங்கி மேற்கொள்ளும் பணிகளைக் கெரில்லாத் தாக்குதல்களினால் பூரணப்படுத்த முடியாது கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கானோர் ஊர்வலம் நடத்தினார்கள்
அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை நாம் மறக்கக் கூடாது மறக்கவும் முடியாது. O

Page 16
16 ஆஅதி
லங்கைத் தோட்டங்களில்
வேலை செய்வதற்குக்
கங்காணி முறையின் மூலமே தொழிலாளர்கள் திரட்டப் LLLGII, J, DJ MGM GIGNULL LOG 25 அல்லது 30 தொழிலாளர்களைக் கொண்ட ஒரு குழுவின் வேலையை மேற்பார்வை செய்பவனாக விளங்கினான். ஒரு தோட்டத்திலுள்ள எல்லாக் குழுக்களும் ஒரு தலைமைக் கங்காணியின் கீழ் இயங்கின. சம்பளங்களை வழங்கும் விடயத்தில் தோட்ட நிர்வாகிக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்துபவனாக தலைமைக் கங்காணியே விளங்கினான். தெழிலாளர்களின் பல்வேறு உள்விவகாரங்களும் அவனுடைய கட்டுப்பாட்டிலேயே இருந்தன. கங்காணி மாதச் சம்பளத்தைப் பெற்றதுடன் வேலைக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளைக்கு இரண்டு சதம் என்ற முறையில் "தலைப்பணம்" என்ற பெயரில் பெற்ற தரகுப் பணத்தைப் பெற்றான். தோட்ட நிர்வாகம் அவ்னுக் JALII & ĜoJ தொழிலாளர்களுக்கு முற்பணம் வழங்கியது. ஆங்கில அரசாங்கம் இலங்கை மக்களை ஆட்சி செய் வதற்கு அவர்கள் மத்தியிலிருந்த ஆங்கிலம் கற்ற வகுப்பினரைப் பயன்படுத்தியது போன்று ஆங்கில முதலாளித்துவம் இந்தியத் தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் மத்தியில் செலவாக்கும் வலிமையும் மிக்க ஒரு சிலரின் உதவியை நாடியது. அவ்வாறு சிலரே கங்காணிகள் என்று பெயர் பெற்று தோட்டத் தொழிலாளர்களுக்குத் தொழிற் துறையில் மட்டுமல்லாது பிற்காலத்தில் அரசியல் துறையிலும் தலைவர்களாக விளங்கத் தொடங்கினர்.
தோட்ட உரிமையாளர்களுக்கு
எப்போதாவது மேலதிகமாகத் தொழிலாளர்கள் தேவைப் பட்டால் அவர்களைத் திரட்டி வரும் பொறுப்பு இக் கங்காணிகளிடம் ஒப்புவிக்கப்பட்டது. குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு முற்பணம் வழங்கவும் அவர்களுடைய பயணச் செலவுகளை ஈடு செய்யவும் கங்காணிக்கு ஒரு தொகைப்பணம்
வழங்கப்பட்டது. இவ்வாறு செலவுக்காக வழங்கப்பட்ட பணம் கங்காணிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட முற்பணமாகத் தோட்டத்தில் பதியப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளியும் எதிர் காலத்தில் பெற விருக்கும் சம்பளத்திலிருந்து அவர்கள் பெற்ற முற்பணம் சிறிது சிறிதாகக்
கூடிய கவனத்துடன்
தொழிலாளர்களைத் தெரிவு செய்தான். அத்துடன் கங்காணிகள் கிராமங்களில் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தமையால் பலரும் குடி பெயர்ந்து செல்ல முன் வந்தனர். இதனால் பயமுறுத்தி ஆட்களைத் திரட்டுதல் போன்ற ஒப்பந்த
"இலங்கை இந்
நூல் கூறும் வர6
கங்காணி முறை
கழிக்கப்படும் என்று தீர்மானிக்கப்ட்டது. இந்தியத் தொழிலாளர்கள் இவ்வாறு இந்நாட்டில் தமது வாழ்க்கையைக் கடனுடனேயே ஆரம் பித்தனர். மொத்தத்தில் இக் கங்காணி முறை முழு அளவிலான சுரண்டல் முறை யாகவே விளங்கியது.
Gaj0014afla) கங்காணிகள் நேரடி யாக தாங்களே இந்தியக் கிராமங் களுக்கு சென்று தொழிலாளர்களை திரட்டினர் கங்காணி கொண்டு வந்த ஒவ்வொரு ஆளுக்கும் 5 ரூபாய் அல்லது 10 ரூபாயைத் தோட்ட நிர்வாகம் வழங்கியது. இவ்வாறான கங்காணி முறை ஏனைய ஆள்
திரட்டும் முறைகளை விட ஓரளவுக்கு நன்மையானதாக இருந்தது. கங்காணி
முறையின் குறைபாடுகள் நீக்கப்பட்டன. தொழிலாளர்கள் குடும்பங்களாக குடிபெயர்ந்து வர இ கங்காணி முறை வழிவகுத்தது. இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பமான
காலத்தில் தோட்ட உரிமையாளர்கள் தமது சொந்த முகாமையாளர்களை
லையக இனத்தை மறை
முகமாக அழித்தொழிக்க சிங்கள இனவாத ஆட்சி அமைப்புக்கள் எடுத்த முயற்சி தற்போது படிப்படியாக வெற்றியடைந்துள்ளது. ஆரம்பத்தில் மலையகத்தின் அரசியல் ஸ்திரத் தன்மையை இல்லாதொழிக்க அரசியல் ஞானமில்லாத மலையகத் தலைவர்களை உருவாக்கினர் இவர்களைக் கொண்டே மலையக மக்களது சலுகைகள் உரிமைகள் எல்லாவற்றையும் மலையகத்தவர் பெற விடாது தடுத்தனர். இந்த அநியாயச் செயல்களைக் கண்டித்த மலையகப் புத்தி ஜீவிகளை பயங்கரவாதிகள் என்ற சாயத்தைப்பூசி அரசியல் அறிவு சூன்யமான மலையகத் தலைமைகளைக் கொண்டே இவர்களை இயங்கவிடாது செய்து விட்டனர். அடுத்து மலையக் கல்வியை சீரழிக்கும் முயற்சியில் பெரும்பான்மை இனவாத ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஒரே வழியாக மலையகத்தைச் சார்ந்த அறிவு சூன்யமான தலைமைகளையே பயன்படுத்தினர்.
இவர்களது போக்கிரித்தனத்தினால் சிறந்த பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள், அதிகாரிகள் ஆகியோரை மறைமுகமாக பழிவாங்கும் வகையில் அங்கும் இங்கும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
எந்தவித தகுதியுமற்றோர் சிலர் அதிபர்களாக அதிகாரிகளாக மலையக கல்வித் துறையில் நியமனம் பெறுகின்றார்கள்
எவருக்காவது இடமாற்ற மோ பதவி உயர்வோ வேண்டுமென்றால் கல்வித்தகைமை, தொழிற் தகைமை, திறமை அனுபவம் தேவையில்லை. குறித்த அரசியல் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகளின் சிபார்சுக் கடிதம் மாத்திரம் தேவை. இந்த இழிந்த பதவி உயர்வுகளையோ,
இடமாற்றங்களையோ, விரும்பாத
திறமைசாலிகள் எதுவும் பேசாது வாழாவிருக்கின்றனர்.
சிங்கள இனவாத அரசியல் ஆட்சியாளர்களும் இவ்வாறான கல்விச் சீரழிவை விரும்புபவர்களாக, தமிழ்க் கல்விச் சேவையில் எந்த விதத் தலையீடும் செய்வதில்லை.
马 ரசியல்
இவர்களுக்குத் தேவை மலையக கல்வியை நாசமாக்க வேண்டும் என்பதே இதனால் தமிழ்க் கல்வியின் சல பொறுப் புகளையும் கல்வி சூன்யமான மயைகத் தமிழ் அரசியல் வாதிகளிடமே தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர்.
இன்று மலையகப் பாடசாலைகளின் கல்வித்தரம் பெரிதும் வீழ்த்தப்பட்டுவிட்டது. உயர் கல்வி பெறுவோர், அரச உத்தியோகம் பெறுவோர் தொகை ஏனைய சமூகத்தவருடன் ஒப்பிடும் பொழுது குறைந்தே காணப்படுகின்றது.
LDGO) GAULLUKÜLJITILFIT GODGAJA, Gİ எங்கும் அதிகாரப் போராட்டம் குழப்பம் வேலைகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை.
ஆனால், அரசியல் வாதிகளின் கால்கை பிடிக்க நடத்தும் விழாக்களுக்கும். போடப்படும் மாலைகளுக்கும் குறைவே இல்லை.
அதிபர்களும், அதிகாரிகளு
 
 
 
 

இந்தியாவுக்கு அனுப்பி அவர்கள் மூலமாகத் தொழிலாளர்களைத் திரட்டினர். ஆனால், பின்னர் தொழிலாளர்கள் தாங்களாகவே நூறு பேர் வரையில் சேர்ந்து கூடி குழுக்களாகக் குடியகலத் தொடங்கினர். அவனே அவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களுடைய வேலைகளை மேற்பார்வை
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
தோட்டத்திற்கு தொழிலாளர்களை இடம் மாற்றி அதன் மூலமாக வருவாயைப் பெற்றான்.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்காணி முறை ஒரு முழுமையான ஆள் திரட்டும் முறையாக வளர்ச் சியுற்றிருந்தது. ஆரம்பத்தில் கோப்பித் தோட்டங்கள் அமைக்கப்பட்ட போது நிரந்தரமாகத் தொழிலாளர்களைக்
தியர் வரலாறு”
மாற்றுத் தகவல்கள்
செய்பவனாகவும் விளங்கினான். தொழிலாளர்களின் சார்பில் அவன் தோட்ட நிர்வாகியுடன் தொடர்பு GJIT GALI Giŝi, p 68ŭ G8) LDUĴAŬ JAÉÌá, IIGSfl என்னும் சொல்லுக்குப் பல கருத்துக்கள் உண்டு இலங்கையில் கோப்பிச் செய்கை ஆரம்பமான காலத்தில் அவன் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தலைவனாக விளங்கினான். ஆயினும் தோட்ட உரிமையாளரின் முகாமையாளராக வேறு சிலரும் இருந்தனர். 1850 ஆம் ஆண்டின் பின்னரே தோட்ட உரிமையாளர்களின் முகாமையாளர்கள் என்ற அந்தஸ்த்தை கங்காணிகள் பெற்றனர். மூன்றாவது வகையைச் சேர்ந்த கங்காணி, தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் ஒரு தோட்டத்திலிருந்து மற்றொரு
குடி அமர்த்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே தொழிலாளர்கள் திரட்டப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். அறுவடை வேலைகள் முடிவடைந்ததும் அவர்கள் தாயகம் திரும்பினர். 1850 ஆண்டின் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் அபிவிருத்தியடைந்த போது நிரந்தர மாக வசிக்கக் கூடிய தொழிலாளர்களின் தேவை முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்தது. அதன் காரணமாகக் கங்காணிகள் தொழிலாளர்களைத் திரட்டி வருவதற்கு அதிக பணத்தை முற்பணமாகத் தருமாறு கேட்டனர். குடியேற்ற நாட்டு அரசாங்கமும் தனது பல்வேறு வேலைத்திட்டங்களுக்குத்
தொழிலாளர்களைத் திரட்ட முற்பட்டடையால் தோழிலாளர்கள் இலங்கை வந்து வேர்வதற்கு உத்தர வாதம் எதுவுமின்றி கங்காணி களுக்குப் பெருந்தொகைப் பணத்தை முற்பணமாக வழங்க தோட்ட உரிமையாளர்கள் தயங்கினர். எனவே முற்பணமாக வழங்கப்பட்ட தொகை அதிகரித்து சென்றதைக் கண்காணிப்பதற்காகத் தோட்ட உரிமையாளர்கள் 898 ஆம் ஆண்டில் ஒரு சங்கத்தை நிறுவினர். இச்சங்கம் தொழிலாளர்கள் இலங்கை வந்து சேர்ந்த பின்னர் பணம் வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தியது இம்முறையினால் துரிதமாகவும் மலிவாகவும் தொழிலாளர்களைத் திரட்டிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
தோட்ட உரிமையாளர்களிடம் முற்பணம் பெற்று இந்தியா சென்ற J, KAJ SIT GORONJGM filo\J (36]JG) GITAJ,GIfiia) அப்பணத்தை மோசடி செய்தனர்.
அதன் காரணமாக அவர்களை இந்தியாவில் வைத்துக் கைது செய்து இலங்கையில் விசாரணை நடத்து வதற்கு வசதி செய்து தருமாறு 1874 ஆண்டில் தோட்ட உரிமையாளர்கள் அரசாங்கத்தை வேண்டினர். அரசாங்கம் அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தென்னிந்தியர்கள், கங்காணிகள் ஆகியோர் மத்தியில் பயத்தையும், ஐயத்தையும் ஏற்படுவதை அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த சேர், வில்லியம் கிரேகரி விரும்பவில்லை. மேலும் இலங்கைக்கு வருகின்ற தொழிலாளர்களின் தொகையும் இதனால் குறைந்து விடக் கூடும் என்று கருதப்பட்டது. எனவே தோட்ட நிர்வாகிகளின் நலன்களைக் கருத்திற் கொண்டே அவர்களுடைய நிர்வாகிகளின் நலன்களைக் கருத்திற் கொண்டே அவர்களுடைய வேண்டுகோள் மறுக்கப்பட்டது. அதன் பின்னர்தான் தோட்ட நிர்வாகிகள் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு வேறு பாதுகாப்பான முறைகளை நாடினர்.
வே. சண்முகராஜா
B.A.
தலையீடுகளால்
பக கல்வித்துறை
தமது அதிகாரம் என்ன என்பதைப் புரியாதவர்களாக பயந்த நிலையில், எந்த சமூக உயர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை, தாம் பதவியில் இருந்தால் போதும் என்ற நிலையில் மலையக அரசியல்வாதிகள் சொல்லுகின்ற சமூகப் பாதகமான செயல்களை மாத்திரம் செய்து செய்து கொண்டு தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்கின்றனர். LOGO GAJ LLJJJLJ LJIT LAFIT GODGA) அதிபர்களாக அதிகாரிகளாக நியமனம் பெற எந்த வித கல்வி, தொழிற் தகைமைகளோ தேவை இல்லை. அரசியல்வாதிகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக மாத்திரம் இருந்தால் போதும், அதுவே மேலான தகுதியும் திறமையுமாகும்.
1770 ஆசிரியர்கள் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தேவைப்படுகின்றனர். ஆனால் வேலை வழங்கும் நோக்குடன் சிங்கள ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர். காலி, களுத்துறை அவிசாவளை போன்ற பிரதேசங்களில் தமிழ் மொழிக் கல்வி இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. குருநாகல் மாவட்டத்திலும் இந் நிலைமை தொடர்கின்றது. இதனால் தமிழ் மக்கள் கல்வியில் மட்டுமல்ல கலை, கலாச்சார ரீதியிலும் ஒடுக்கப்படுகின்றனர்.
தோட்டப் பாடசாலைகளுக்கென நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி நகர்ப் புற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று வந்து விட்டனர். தோட்டப்புற பாடசாலைகள் இன்னும் கவனிப்பாரற்ற நிலையிலேயே இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் கூட மலையக மாணவர்களுக்கு உரிய இடம் கிடைக்கப் பெறவில்லை.
இன்று மலையகக் கல்வித் துறை குரங்கு கை பூமாலையாக நாசமாக்கப்பட்டு வருவது கண்டு, மலையகக் கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் மனம் புளுங்குகின்றனர்.
மலையகப் புத்திஜீவிகள்
அமைப்பு ஒன்று விரைவில் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக மலையக உயர்வுக்கா கல்விக் கோட்பாடுகள் சட்டங்களை வரைந்து அது கல்வி அமைச்சருக்கும் ஜனாதிபதி அவர்கட்கும் கையளிக்கப்படவுள்ளது. மேலும் பதவி உயர்வுகள் வழங்க வேண்டிய தகைமை தரம் தகு நிர்ணயிக்கப்பட்டு தேவையான சேவையிலுள்ள உயர் தகைமைகளைக் கொண்டவர்களை மட்டும் தெரிவு செய்யும் முறையும் கல்வி அமைச்சருக்கும். ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படும்.
மலையகக் கல்வித்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் கலக்கப்படாத வகையில் மலையகக் கல்விச் சேவை குழு ஒன்று மலிைங்கப் புத்தி ஜீவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டு இடமாற்றம் பதவிஉயர்வு நியமனங்கள் யாவும் நடாத்தப்படவேண்டும். மலையகப் புத்திஜீவிகளே! மலையகம் உயர உங்கள் கரங்களை உயர்த்துங்கள் மலையகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்
சத்யன்,

Page 17
2000 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
சட்டங்களால் போஷிக்கப்பட வேண்டும்.
இந் நாட்டின் நீதிமன்றம் சிங்கள
இலங்கையில் பெரும் அழிவை ஏறி படுத் த விருந்த புதிய அரசியல மைப்பு, பலத்த எதிர்ப் பகளுக்கு மதி தியில
அரசாங் கம் அதனை சுருட்டிக் கொண்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப் பட்டவுடன் இவ் அரசியல்
III T Lj LII செல்லுபடி
கடற் கரை வீதி கடைகளுக்கு நடந்தது என்ன?
வர்த்தகர் ஒருவரின் தேவைகளைப் பூர்த் தி சய்யுமுகமாக அமைச்சர் ஒருவரினது ஆதரவுடன் கொழும்பு மாநகர சபை முதல வர் ஆகியோர் டுத்துள்ள நடவடிக்கை காரணமாக கொழும்பு டற் கரை விதயில் அமைந்துள்ள 19 சிறு கடைகளை அப்புறப்படுத் தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சிறு கடைகளின் பின்னாலுள்ள கட்டடத்தை வர்த்தகர் வாங்கிய பின்பு அந்த இடத்தில புதிய பல் கூட்டுக் கடைத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக ளைத் துரிதப்படுத்தும் முகமாகவே இந்தப் 19 சிறு கடைகள் அகற்றப் பட்டு அவற்றில் பணி
கெளரவப் பெயர்
SOM SROLLIKLI ATGMTiñ
பழைய தொழில் புதத் தொழில் நண்பர்கள்
பிடித்த வேஷம்
நம்புவத
நம்பாதது விரும்புவது
பொழுது போக்கு
ஒரே எரிச்சல்
மறந்த போனத
மறக்காதத
திடீர் அதசை
-கெளதமண்
வெறப்பது
காவி உடை
கெளதம புத்தரின்
இனவாத அரசியலை
அரசாள வேண்டுமென்று.
புரியும் நூற்றுக் கணக் கானவர்களின் அன்றாட உழைப் பை இ ல லா தொழித்து அவர் களது குடும் பங்ககளை நடுத் தெரு வரிற்கு இழுத் து வீழ்த் தும் முயற்சிகள் தொடர்கின்றன.
இவ் விடயம் தொடர் பாக ஆதவனுக்குக் கருத் துத் தெரிவித்த ஒருவர், "நியாயமற்ற முறையில் கொழும்பு மாநகர சபை எடுத்துள்ள இந்த தீர்மான மானது அமைச்சர் அலவி கொழும்பு மாநகர முதல்வர் ஒமர்
ᏣᎧ LᎠ6m 6ᏍᎱᎢ 60Ꭲ fᎢ .
காமில் ஆகியோரின் குறும்
இன வாத உணர்  ைவ வெளிப் படுத் தும் ஒரு செயற்பாடே இது" எனக் குற்றஞ்சாட்டிக் கூறினார்.
:பீடாதிபதி
வரண்ட புண்னகை, வார்த்தைகளில்
அதிகாரத்தின் தொணி
பஞ்ச சீலங்களைப் போதிப்பது
சவால் விடுவது
பேரின வாதிகள்
: agor a dônturir
போர் புரிவதை
சமாதானத்தை
டி.வி யிலம், பத்திரிகைகளிலும் அறிக்கை விடுவதை
சிறு பாண்மையினரை
மொட்டைத் தலையைத் தடவிக் கொள்வது
உபதேசங்களை
. . . .
G
சம்பிக ரணவக்க
அற்றதாக வட்டது. ஆனால், அரசு மீண்டும் அர சாங் க த த  ைன அமைத் து அர சரிய ல யாப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சி களை மேற்கொள்கின்றது. இதற்கு ரணில் விக்கிரம சிங் காவின் ஆதர வரம் உண்டு. இவ் அரசியல் ப0ர தா ன பிரச்சினை நிறைவேற்று அதிகாரம் கொணர் ட ஜனாதிபதி முறையல்ல. மாறாக சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்
Liu T. Lj Lf) Gör
பதாகும். வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி அதனை 5 வருடங்களுக்கு பிரபா கரனுக்கு கொடுப்பதே இவரது நோக்கமாக இருக் கின்றது. சந்திரிக்கா 10 வருடத்திற்கு கொடுக்கப்
போ கன றார் எமது நீதிமன்றங்களில் f) Isig, GMT சட்டங்களை கொணர்டு
பிரபாகரனுக்கு காட்டில் இருந்து கொண்டு ஆயுதங் கள் செய்ய முடியுமானால் நாட்டிற்குள் இருக்கும் எமக்கு ஏன் ஆயுதங்கள் செய்ய முடியாது, வெளி நாட்டில் இருந்து தருவிக் கும் ஆயுதங்கள் அனைத் துக்கும் மாறாக உள்ளூரில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென கண்டியில் o-oooo."
கொன்றில் சிஹல உருமய தேசிய அமைப்பாளரான
வரவேண்டும்.
ர ண வக் க கருத் து
ց լի լ Ո g, g, இவ வாறு தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்பாறை மாவட்ட தமிழ்
ரதிநிதித்துவத்தை காப்போம்
நடைபெறவிருக்கும் 11வது பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் ட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகின்றது. வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் மிழ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகியுள்ளன. பாராளுமன்றம் லைக்கப்பட்டாலும், தமிழ் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நமது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக தத்தமது பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர். இத் தேர்தலில் முன்னொரு போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையான அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் தேர்தலில் குதிப்பதற்கு தயாராகி வருகின்றன. இத்தேர்தல் ஒரு மோசடி நிறைந்ததாகவே அமையும் என்பது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் தென் பகுதிகளில இடம்பெறுகின்ற வன்முறைகள் மற்றும் கொலை சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. இதே வேளை, வடக்கு கிழக்கு பகுதியிலும் தமிழ் கட்சிகளிடையே பல மோதல்களும் இடம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.
தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடு கின்றன. இதனால் யாழ் மாவட்டத்திலோ, வன்னி மாவட்டத்திலோ மட்டக்களப்பு மாவட்டத்திலோ தமிழ் பிரதிநிதித்துவம் பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் அப்பகுதி தமிழ் மக்கள் நிச்சயம் மீணடும் அரசியல் அநாதைகளாக்கப்படுவர் என்பதை தமிழ் கட்சிகள் நினைவில் கொள்வது நல்லது.
அம்பாறை மாவட்டத்தில் 1986ல் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது. 1986ல் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அறிமுகமான விகிதாசார தேர்தல் முறையின் கீழ், அம்பாறையில் ஒரு தமிழ் பிரதி வரவேண்டுமென்ற நோக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 43,000 வாக்கு பெற்று ஒரு பிரதிநிதியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 1994ம் ஆண்டு, பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர்களின் சார்பில் மூன்று தமிழ் அணிகள் போட்டியிட்டமையால், அப் பிரதிநிதியையும் இழந்து விட்டது. ஆனால் அதே தவறு காரணமாக இம் முறையும் இத் தேர்தலிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒரு பிரதிநிதியை இழக்கும் சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படப் போகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 7 ஆகும் அதில் ஒன்று தவிர, ஒரு பிரதிநிதியை ஒரு கட்சி பெறவேண்டுமானால், அது 45,000 வாக்குகளை பெற்றால் மட்டுமே, சாத்தியமாகும் ஆனால் அம்பாறை மாவட்டத்தில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3,43,809 ஆகும். அதில் தமிழ் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 64829 ஆகும்.
இம்முறை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்து போட்டியிடப் போவதாகவும் தாம் கடந்த பொதுத்தேர்தலில் 25,000 வாக்குகளை பெற்றுள்ளதாகவும், இன்னும் 3000 வாக்குகளை பெற்றால் ஒரு பிரதிநிதியை தம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என இப்போது இவர்கள் கூறுகின்றனர்.
எப்படி இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதிகயை பெற வேண்டுமானால் போட்டி தவிர்ப்பு அல்லது ஒரு சின்னத்தின் கீழ் போட்டி இடுவதன் மூலம் ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியும்
இத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரு அணியாக போட்டியிட வைப்பதற்கு அம்பாறை தமிழ் மகா சங்கத்தினர் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமான ஒன்று கூடல் அக்கரைப்பற்றில் இடம் பெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் மற்றும், அபிவிருத்தி நலன்களை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் ஒரு உடன் பாட்டின் கீழ் போட்டி இடுவதே இன்றைய தேவையாகும்.
தாயொரு வாரின்
1998 செப்டெம்பர் மாதம் 28ம் திகதி கிளிநொச்சிபரந்தன் படைத் தளங்கள் மீதான விடுதலைப் புலிகள் இயக்கத் தாக்குதல்களின் போது அப்பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய சாலிய நிஷேந்திர பர்னாந்து (கப்டன்) ஆகிய எனது மகன் காணமற் போய் இரண்டு வருடங்களாகின்றன. அக்காலப் பகுதியில் நானும் பாரிய மூளைச் சத்திர சிகிச்சை ஒன்றிற்கு
உட்படுத்தப்பட்டிருந்தேன். எனது மகனது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 28ம் திகதியாகும். எனது மகன் விடுதலைப் புலிகள் இயக்கத் தடுப்புக் காவலில் உள்ளதாக நான் உறுதியாக நம்புகின்றேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடுப்புக் காவலில் உள்ள பிள்ளைகளைகப் பார்ப்பதற்கென பல தடவைகள் அரசுடன் பேச்சுவார்த்தைகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவற்றை நடத்தியிருந்தாலும், இதுவரை எதுவித பிரதிபலிப்பையும் காண முடியவில்லை. ஆனாலும், கடந்த காலங்களினுள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடுப்புக் காவலில் இருந்த சிலரை விடுதலை செய்தமை மற்றும், அவர்களுடன் இது பற்றிப் பேசவும் புலிகள் இயக்கம் மனிதாபிமான உணர்வுகளைக் கொண்ட இயக்கமாக இருக்க முடியும் என இப்போது நான் உணர்கின்றேன். அதனால், இதுவரை காலமும் துன்புற்ற எமக்குத் தங்கள் இயக்கத்திடமிருந்து நல்ல பிரதிபலிப் பொனி றைக் காணர் பரிப்பீர்கள் என உறுதியுடனர் எதிர்பார்க்கின்றேன். லியனகேமுல்ல,
சீதுவ,

Page 18
18 ஆஅதி
"அன்றிரவு மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. நாங்களெல்லாம் ஒரே தொப்பலாக நனைந்து
போனோம். கூரையின் ஒரு பகுதி பெரிய பீரங்கி வெடியாலோ குண்டாலோ தகர்க்கப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதி சிதறு குண்டினால் சிதைக்கப்பட்டிருந்தது. பலிபீடத்தில் கூட நனையாத இடம் துளி கூட இல்லை. இந்த விதமாக இரவு முழுவதும் இருண்ட கிடையில் செம்மறிகள் போல அந்த மாதா கோயிலில் களித்தோம். நள்ளிரவில் யாரோ என் கையைத் தொட்டு காயம் பட்டிருக்கிறதா உனக்கு தோழா என்று கேட்டான். எதற்காக கேட்கிறாய் தோழா என்றேன். நான் மருத்துவன் ஏதாவது ஒரு வகையில் ஒரு வேளை நான் உனக்கு உதவக் கூடும் என்றான் என் இடது தோல் கிரிக் கிரிச் என்கிறது. வீங்கி மிகக் கொடிய நோவ வருகிறது என்று அவனிடம் (8) μ. Πρή ζΑρΜαδή, மேற்சட்டையுைம் உள்ளங்கியையும் கழற்று என்று கண்டிப்பாக (ala. Taj да под стара) П. வற்றையும் கழட்டினேன். மெல்லிய விரல்களால்
எனது தோளைத் தடவிப் பார்க்கத் தொடங்கினான் எனக்கா, வலியான வலியில்லை. பல்லை நெறு நெறுவென்று கடித்து, "ஏய் நீ மருத்துவனில்லை. கால்நடை மருத்துவனாக இருக்க வேண்டும். கடுமையாக வலிக்கிற இடத்தையே போட்டு அழுத்துகிறாயே, ஏன்? இரக்கமில்லாப் பாவி என்று கடுகடுப்போடு சொன்னேன். ஆனால் அவன் நெருடிப் பார்த்துக் கொண்டே கோபத்தோடு, "இதோ பார், வாய் முடியிருப்பது தான் உன் வேலை என்னிடம் இப்படியா பேசுவது? கொஞ்சம் பொறு ஒரு நிமிடத்தில் இன்னும் கடுமையாக வலிக்கும்" என்றான். பிறகு என் கையை ஒரு சுண்டு சுண்டி இழுத்தான் பார் என் கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. எனக்கு நினைவு வந்தவுடன் "என்னடா செய்கிறாய்? பாசிஸ்ட் og LDJ.GSM i GTS. கயோ கணுக்கணுவாய்த் தெறித்துப் போயிருக்கிறது.
என்னடா என்றால் அப்படிச் சுன்ைடி
எனக்குக் கேட்டது. பிறகு அவன் "நான் இடது கையைச் சரிபார்க்கும்
போது நீ வலதுகையால் என்னை அறைவாய் என்றெண்ணினேன். ஆனால் நீ நல்ல சாது போலிருக்கிறது சும்மா விட்டு விட்டாய் உனது கை முறியவில்லை. பூட்டுக் கழன்றிருந்தது. அவ்வளவு தான் திரும்பவும் அதைப் பொருத்தி விட்டேன். நல்லது வலி குறைந் திருக்கிறதா?" என்றான். மெய்யாகவே நோவு குறைந்து கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. அவனுக்கு மனமார நன்றி தெரிவித்தேன். அவன் "யாராவது காயம்பட்டவர் உண்டா? என மெல்லக் கேட்டுக் கொண்டே இருளில் அப்பால் போய் விட்டான். மருத்துவன் என்றால் இவனல்லவா உண்மையான மருத்துவன் கைதியாக அடைபட்டுக் கிடந்த போதும் அந்த மையிருட்டிலும் அவன் தனது பெரிய பணியைச் செய்துகொண்டு GIBLJET DIT IT IST.
"அது தொல்லை பிடித்த இரவு ஜெர்மன்காரர்கள் எங்களை வெளிக்கு வாசலுக்குப் போவதற்குக் கூட விடாமல் அடைத்துப் போட்டிருந்தார்கள் எங்களை உள்ளே விரட்டிய போதே பெரிய காவற்காரன் இதைச் சொல்லியிருந்தான். அதிர்வுடம் இப்படியா வந்து சேர வேண்டும்? எங்களிடையே இருந்த ஒரு கிறிஸ்தவனுக்கு வெளிக்கு முடுக்கிக் கொண்டு வந்துவிட்டது. நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே இருந்தான். கடைசியில் கண்ணிர் விட்டு அழுது கொண்டு, "இந்தப் புனிதமான இடத்தை நான் அசிங்கப் படுத்தக் கூடாதே! நான் கடவுள் நம்பிக்கை யுள்ளவன், கிறிஸ்தவன் நான் என்ன செய்வேன். நண்பர்களே?" என்றான். எங்களுடைய போக்குத்தான் தெரிந்தே இருக்கிறதே சிலர் சிரித்தார்கள். சிலர் ஏசினார்கள், சிலர் அவனுக்குப் பல வகையான அறிவுரைகளை
கிண்டிவிட்டார்கள் பாவம், அவனுடைய திண்டாட்டம் எங்களுக் கெல்லாம் ബTഞrLITLL DIJIL) போய் விட்டது. ஆனால் இது விபரீதமான முடிவில் கொண்டு விட்டது. அவன் கதவை துத் தன்னை வெளியிலிவிடும்படி கேட்டான் பதில் என்ன கிடைத்தது தெரியுமோ? ஒரு பாசிஸ்ட் தனது எந்திரத் துப்பாக்கியால் கதவிடுக்கு வழியாக சடசடவென்று குண்டுகளைப் பொழிந்து தள்ளினான். கிறிஸ்தவனும் இன்னும் மூவரும் அப்போதே உயிரை இழந்தார்கள் கடுமையாகக் காயமடைந்த
இன்னொருவன் மறுநாள் காலையில் இறந்தான்
"இறந்தவர்களை ஒரு மூலையில் இழுத்துப் போட்டோம் பிறகு முச் ց,րլ լր լոց) உட்கார்ந்து தொடக்கத்திலேயே இப்பு அவலம் நேர்ந்ததே என் எங்களுக்குள்ளாகவே எண்ணினோம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கசமுசவென்று ஒருவருக்கொருவர்
6)]6ð
பேசிக்கொள்ளத் தொடங்கினோம். எங்கிருந்து வந்தோம், எவ்வாறு சிறைப்பட்டோம் என்றெல்லாம் ஒருவருக்கொருவர் விசாரிக்கத் தொடங்கி னோம். ஒரே பிளாட்டுன் அல்லது ஒரே கம்பெனியைர் சேர்ந்தவர்கள் இருட்டில் ஒருவரையொரவர் அழைத்துப் பேசத் தொடங்கினார்கள் எனக்கு அடுத்து இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. "ஜெர்மன்காரர்கள் நாளை நம்மை மேலே நடத்திச் செல்வதற்கு முன்வரிசையாக நிறுத்தி நம்மிடையுள்ள கமிஸார்கள் கம்யூனிஸ்டுகள் யூதர்கள் யார் யார் என்று கேட்டால் நீ பதுங்கி ஒளியப் பார்க்காதே பிளாட்டுண் கமாண்டர் நாளை உண் பாச்சா பலிக்காது. கோட்டைக் கழற்றி விட்டதால் உன்னையும் சாதாரணப் படைவீரனாக நினைப்பார்கள் என்று σΤοΟή ουδήθ, கொண்டிருக்கிறாய். அந்த வித்தையெல்லாம் செல்லாது, ஐயா! உனக்காக நான் ஒன்றும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளப் போவதில்லை. எல்லாருக்கும் முன்னால் நான்தான் உன்னைச் சுட்டிக்காட்டுவேன்! நீ கம்யூனிஸ்ட் என்பதும் அந்தக் கட்சியில் என்னை சேர்க்க முயற்சி செய்தாய் என்பதும் எனக்குத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glg/flաւb, அதற்கெல்லாம் இப்போது உனக்குப் பலன் கிடைக்கப் போகிறது" இதைச்சொன்ன ஆள் எனக்கு இடப் புறம் மிகமிக அருகில் உட்கார்ந் திருந்தான். அவனுக்கு அப்புறத் திருந்து ஓர் இளங் குரல் விடைந்தது. "நீ கீழ்த்தரமான ஆள் என்று எனககு
விதி
6யில் ஷோலகவ்
எப்போதுமே தோன்றுவ துண்டு, கிரிஷ்னெவ். அதிலும் நீ எழுத்தறியாதவன் என்று சொல்லிக் கொண்டு கட்சியிற் சேர மறுத்தாயே, அப்போது என் சந்தேகம் வலுத்தது. ஆனால் நீ இப்படி ஒரு துரோகியாகத் தலை யெடுப்பாய் என்று நான் ஒரு போதும் Gτοδοτοδοτολήςύοδος υ. பதினான்கு வயது வரை பள்ளிக்கூடம் சென்றாய் இல்லையா? என்றான் மற்றவன் சோம்பிய குரலில், "ஆமாம். போனேன். அதனால் என்ன? என்றான். நெடு நேரம் அவர்கள் மெளனமாயிருந்தார்கள் அந்த பிளாட்டுன் கமாண்டர்- குரலிலிருந்து நான் அவனை அடையாளம் கண்டு GħajnTaeso GBLGIT. "GTGdi GoogOTj; காட்டிக்கொடாதே, தோழா கிரிஷ்னெவ்!" என்று மெதுவாகச் சொன்னான் மற்றவன் அமைதியாகச் சிரித்தான் "தோழனாவது ஒன்றாவது? உன் தோழர்கள் போர் முனைக்கு அப்புறத் தில் இருக்கிறார்கள் நான் உன்னுடைய தோழன் இல்லை. ஆகவே என்னிடம் மன்றாடாதே நீ என்ன கெஞ்சினாலும் சரி, நான் உன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறேன். என் உயிர் தான் எனக்குச் சர்க்கரை அதைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் எனக்கு அக்கறை என்றான்.
தொடரும்.
20 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயி
மஹாகவியின் கோடை கவிதை நாடக நூ
பேராசிரியர் - சாந்தையூர் சக்திவே
லங்கையில் பிரிட்டிஷ்ளாரின் ஆட்சியின் போது யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு நயனக் காரரின் ஒரு நாள் வீட்டு நிகழ்வை கவிதை நாடகமாக த. மஹாகவி இந்நூலின் சிறப்புக்கருதி பேராதனை பல்கலைக்கழகம் பீடமாணவருக்கான தமிழ் பாடநூல் வரிசையில் இணைத்துக் கொண்டமை அறியக்கிடக்கிறது.
மஹாகவி கோடை நாடக நூலை ஆனி மாதம் 19 ஒரு நாள் அதிகாலை வடக்கே ஒரு கிராமத்திலுள்ள மணிக்க நாயனக்காரர் வீட்டு தலை வாசலில் பிக்கிறார் வீட்டில் மகன் கணேசு பாடசாலைக்கு போக ஆயத்தமாவதும் தட்டுவதும் செல்லம் "கட்டை எடுத்துக் கொண்டு கடகட்வென்று நாளெல்லாம் த தே உனக்கும் தலை எழுத்து" என்பது மூலம் தவில் தொழில் முலம் நல்ல வரு இல்லை என்பதை செல்லம் பாத்திரம் மூலம் வெளிக்கொணருகிறார் -
இட்டிலிசுடும் அழகை, கவிஞர் கொட்டை உழுந்தைக் குளிர் நீரில் ஊற வை தோலை அகற்றி தொழிலாளினி ஒருத்தி காலை மடக்கி கருங்கல்லின் முன் அம ஒரு கை குழவி உருட்ட விறிதோர் கை ஈரமாத் தள்ளி இருக்க உழைத்திடுவாள் நாட்காலை மலரக் கிணற்றடியில் அற்புதம் ஒன்றாகும் அடடா புளிகொண்டு வெண்க தொட்டு முட்டி அடுப்பில் அதைச் சேர்த்து மின்னிருக்கும் சிற்றிடையார் மெள்ள மெள்ள மாவைத் துணியில் வடித்து, அந்தபாத்திரத்துள் ஆவிபடவைத்தயர்வார் அநுபவித்து உணர்ந்து கவிபுனைந்தமை சிறப்புக்குரியதாகும்.
வாழ்க்கையின் ஏழ்மையை படம் பிடித்துக் காட்டுவது போல நாயனகாரர் மன்னாரில் கட்டிக் கொடுத்த மகளுக்கு நித்தம் அடியாம் நெடுக குடித்து விட பித்து எடுக்கிறானாம் பிரிய மருமகன் என்பது மூலமும் கந்தோரில் வேலை கவி சைக்கிளிலே தந்தி கொண்டு செல்கின்ற தம்பி என்று கட்டி வைத்தார் என்பது தமது தொழிலுக்கு கெளரவம் இன்மையும் அரசாங்க தொழிலை பெரிதாக மதித்த கூறி பெரு மூச்சு விடுவதோடு "பாவம் தவிலை பழுதின்றித் தட்டும் அந்த நாவற் பொடியனுக்கு நடந்திருந்தால் இப்படியா போகும்? இதெல்லாம் தலைவிதி என ம நொந்து தம் தொழிலை மதியோருக்கு பாடம் புகட்டுகிறார் மஹாகவி
போன வருச திருவெம்பாவை காசு இன்றைக்கு ஆனி பதினெட்டும் ஆச்சு வில்லை" என்பது மூலம் தொழில் உழைப்பு வந்து சேர எடுக்கும் நாட்களை கூறுவதே இதுவா கடுங்கோடை வெய்யிலினால் அல்ல வெளியார் அரசாட்சி செய்யும் கொடு ை சிறப்பு அது தானே மாட்டைக் கடிக்கும் மனிசர்கள் இங்கு வந்து நாட்டை நடத்துவ நல்லதென்றோ சொல்கிறாய்" என்பது மூலம் வெள்ளையார் ஆட்சியை வெறுக்கின்ற கவிஞர்
கவிஞர் தனது எதிர்பார்ப்பை "என்றோ ஒரு நாள் இருந்து பார் மாணிக்க நின்றந்தக் கோயில் நிமிர்ந்து நெடுந்தூரம் பார்த்து விளைகின்ற கோபுரமும், வேத கலைஞர் விளைத்தமணி மண்டபமும் வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின் சேதி கூறும் சிலம்புச் சிறு பாதம் ஆடும் அரங்கம் அறிந்த சுவைஞர்கள் நாடிப்புகுத் நடந்திட நீ சோமனுடன் ஊதும் சூழலில் உயிர்பெற்று உடல் புளசித்து ஆதி அறை அமரும் கடவுளுமாய் என்றோ ஒரு நாள் எழும்பும் இருந்து பார்" என்பதை பஞ்சை மூலமாக வெளிக்கொணருகிறார்
சாதிப்பிரச்சினையையும் தீண்டத்தகாதவர் பிரச்சினையும் மிக நேர்த்தியாக இங்கிதம "இங்கே பிழையாய் எதுவும் நடக்கவில்லை" என பஞ்சையார் கூறுவர். அப்பருக்கு அப்பர் காலம் முதல் இன்றுவரை இருந்து வருகின்ற ஒன்று மரபொன்றுள்ளதே அதனா நாம் கோப்பி உங்கள் வீட்டில் குடிப்பதற்கு ஞாயம் இல்லை. சாப்பிடவும் மாட்டோ சரிதானே ஐயரே" எனக் கூறுவது மூலமும் மெள்ள மெள்ள எல்லாம் சரியாய் த்தானே வேணும் குடியும் கதைவெளியில் போகாது காணும் என்பது மூலம் சாடுகிறா விதானையார் கோப்பி குடித்த பின்பு சட்டப்படி இதற்கு ஓர் சாட்சி கிடையாது இட்டவிதின்றார் ஐயர் நான் இதைக் குடித்தேன் "உண்டலிலும் பார்க்கப் பருக உறைப்பில்லை கண்டிகளே என்பது மூலம் நொண்டிசாக்கு சொல்லும் முறையா தெரிவிக்கிறார் கச்சேரி வரவேற்புக்கு நயன காரரை அழைக்க வந்த விதானை சா பா. நீ பாவுக்கும் சல்லி தரவேண்டும் என்பது மூலம் நயனக்காரரின் வருமானத்தி பாதியை விழுங்கும் விதானையை சாடுவதோடு அந்தகாலத்து எங்களது ராசாக்க நயனத்தை சிந்தை கொடுத்து செவிமடுத்து நிற்பார்கள் இந்த பறங்கி எதிரில் போ வாசித்தால் இந்த ஆள் பெண்ணோ எனத்தான் நகைப்பான் என்பது மூலம் செவிச் உணவு வேண்டுபவனுக்குதான் கொடுக்க வேண்டும் என்கிறார் கவிஞர்
நயனத் தொழிலை செல்லம் வெறுப்பதை வித்தை என்று சொல்லி விடியும் வரை இரவு முற்றும் முழித்திருந்து முசிக்குழல் மூலம் சுத்தும் தொழிலே கணிஃப்படும் தொழில் வீடு மடித்தால் விறைப்பாக நிற்கும் உடையோடு பணமும் ஒழுங்காய் தரும் அரச சேவகம் என்று தெரிந்து கொண்டால் நல்லது எனக் கூறுவது மூலம் தமது தொழில் மதிக்கப்படவில்லை என்பதை வெளிக்கொணருகிறார் இறுதியாக
"நாமும் நமக்கோர் நவியாக் கலை உடையோம் நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம் எனப் பரவசப்பட்டு கூறுவதோடு தமது மகள் கமலிக்கு நயனகாரனான சோமுவை மண முடித்து வைத்து தனது தொழிலை மெச்சுகிறார் கவிஞர்

Page 19
20 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
முத்து தமிழ்க் கவிதைப் பரப்பில் தமக்கெனத்
தனித்துவமான சுவடுகளை பதித்துக் கொண்டவர் அமரர் சுபத்திரனாவார் அவர் நேர்மைமிக்க அரசியல்வாதி,
கவிஞர் என்பதோடு களத்தில் இறங்கி செயற்பட்ட போர் வீரராகவும் எம் முனி காபிசியளிக்கினறார் பொதுவுடமைக் கோட்பாட்டை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் அவர் தனது கூரிய பார்வைக்கு உட்படுத்தி அதன்
தனது உழைப்பால் ஆனவை. நான் மனிதனுக்கும் தலை வணங்குகின்றேன். ஏனெனில் மனித அறிவக்கும் கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காணவில்லை."
மேற்குறித்த நாகரித்தன
பின்னணியில் மனிதன் குறித்து கவிஞர் கொண டிருந்த நம்பிக் கையணர் வானது இவரது எழுத்திற்குரிய வீச்சாக அமைந்திருந்தது எனலாம்.
இது ஒரு புறமிருக்க இத் தொகுப்பில்
மக்கள் என்ற வைத்தியர்கள் தான்
எனது ஊமைக் கவிதைகளைப் பேசச் செய்தனர் குருட்டுக் கவிதைகளைப் பார்க்கச் செய்தனர் செவிட்டுக் கவிதைகளைக் கேட்கச் செய்தனர். முடக் கவிதைகளை நடக்கச் செய்தனர். கோழைக் கவிதைகளை போராடச் செய்தனர்.
ஒளியிலேயே தனது சமுதாயத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கருத்து தெரிவிக்க காண்கின்றோம்.
வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு, சிதைந்த சிதைவுறுகின்ற மானிட நலனுக்கான பதாகையை உயர்த்திப் பிடித்த சுபத்திரன், அத்தகைய சமுக மாற்றப் போராட்டங்களை முன்னெடுப் பதற்கான ஆயுதமாகவே தமது கவிதையும் பாவித்துள்ளார் அவ் வகையில் சுபத்திரனின் கவிதைகள் சிலவற்றினை தொடுத்து (1997) பூவரசுகள் இலக்கிய வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கதோர் முயற்சியாகும் இத் தொகுப்பு முயற்சியினூடாக கலைஞரின் கவிதைகளை இன்றைய
வட்டத்தினர்
தலைமுறையினர் கற்கவும், மறுவாசிப்புக் குட்படுத்தவும், ஆய்வுக் குட்படுத்தவும் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம் அவ்வகையில் இத் தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை அறிமுகக் குறிப்புகளாக கூற விளைவது இக் கட்டுரை யின் நோக்கமாகும் தன்னளவில் தானே ஓர் தலைமுறையினரின் காத்திரமான பிரதிநிதியாக இருந்தும், மனிதனுக்கு வரலாற்றின் நகர்வில் இருந்த ஈடுபாட்டை பின்வருமாறு தமது கவிவரிகள் கொண்டு தீட்டுகின்றர்
மக்கள் என்ற வைத்தியர்கள்தான் எனது ஊமைக் கவிதைகளைப் பேசச் செய்தனர். குருட்டுக் கவிதைகளைப் Lumikassif G.Figari, செவிட்டுக் கவிதைகளைக் கேட்கச் செய்தனர். முடக் கவிதைகளை நடக்கச் செய்தனர். கோழைக் கவிதைகளை битутLi (ilirijari.
இதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அவரது "மக்களே நமது பாடசாலை" "ஒளி" ஆகிய கவிதைகள் அமைந்து காணப்படுகின்றன.
மனித மேன்மை குறித்து கார்க்கி இவ்வாறு குறிப்பிடுகின்றார். "மனிதன் எத்தனை கம்பீரமாய் இச் சொல் ஒலிக்கின்றது எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை. மனிதன் மட்டும் தான் எல்லாப் பொருள்களுக்கும் கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே! இவ்வுலகில் அற்புத அழகுப் பொருட்கள் எல்லாம்
உள்ள "பிணமாய் வாழ்பவன் பிழியும் கணிணிர்" எனும் கவிதை, அவரது வாழ்வின் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட சூறாவளியை குறிப்பதாக அமைகின்றது. இரு வேறுபட்ட நாகரிகங்களின் முரணை பரிமாணங்களை இங்கே சந்திக்க கூடியதாக உள்ளது. அவரது வரிகள் நீ முதலாளித்துவத்தின்
கோட்டை அமைக்க நினைக்கின்றாய் நான். அதை தகர்க்க நினைக்கின்றேன். உனது வீட்டின் மல்லிகைப் பந்தலின் மலரை முகர்ந்தேன்.
, மலச் சேறு வீழ்ந்து இறந்து அழுகிய நாயின் பிரேதமாய் நாறுகிறது. எனது கணிணீர் துளிகளை நீ மாலையாக கோர்த்து அணியும் பொது நான் கவலைப்பட வில்லை. அந்த கண்ணீர் மாலைக்கு பதக்கங் கட்ட என் கனர்களையும் அல்லவா LPG) slegállap/Tuil
உண மைதான பிறிதொரு வேரிலிருந்து பிறக்கும் மனிதர்களிடையே இத்தகைய உணர்வு அந்நியப்பட்டு நிற்கும். இப் பணிபு கவிஞனின் கவித்துவத்தோடு ஒன்று நடமாடுகின்றது.
சமூகத்தின முரணிகளை நியாயப்படுத்தவா சமரசம் செய்யவோ முனையாத சுபத்திரன், சமூக புண்மையின் குருதி உருஞ்சும் பண பை இவ்வாறு தோலுரித்துக் காட்டுகின்றார். "என்னடா கணபதி விளக்கு வைத்த பின் வந்திருக்கிறாய்? நாளை மிச்ச வேலையும் முடித்து ஒன்றாய்க் காசை எடு" எனச் சொன்னவர்
வாழ்வில்
எணணற்ற
முதுகைப் பார்க்கின்றேன். விலாக்களில் முளைத்த கோரப் பற்களாய்த்
திரு நீ றெனக்குக்
காட்சி தந்தது. மெள்ள மெள்ள நடந்து செல்கின்றேன். எனது வீட்டில்
இன்று இரவு
சுபத்தி
சில அற
இவரது மனித நேயம் என்பது உழைக்கும் மக்களை ஒட்டியதாய் கிளை பரப்புகின்றது.
og GUIT asi Op 9 JU TUNJU LI ஆண்டுகளாக செல்லரித்துப் போன தமிழர் பணி பாட்டையும் சமுகப் பன மைகளையும் தயவத் தாட்சணியமின்றி விமர்சிக்கும் கவிஞர் தான் சந்தித்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான சாதியக் கொடுமைகளை இவ்வாறு சாடுகின்றார். "சாதிக்குள் தனி சாதி உயர்ந்த தென்று சாதிக்கும் ஒரு சாதி மிருகக் கூட்டம் சாதித்து விட்டார்கள் uDA)aWaDJʻGuy/
என மனிதர்களின் நாகரிகத்தினை கேள்விக்குள்ளாக்கும் கவிஞன், அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை
இவ்வாறு வரவேற்கின்றான். எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கணிகள் நெருப் பெறிந்து நீராக்கும். குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகின்றேன். சங்கானையில் மலர்ந்த மற்றொரு வியட்நாமே உன் குச்சக் குடிசைக்குள் கொலுவிருக்கும் சாபத்தை மெச்சுகின்றேன்! மெச்சகின்றேன்!
சங்கானை வட இலங்கையில் சாதிய எதிர்ப்ப போராட்டத்தில் முக்கியமானதொரு கிராமமாக விளங்கியது)
கவிஞரின் இவ்வரிகள் அவரது நுண்ணுணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. கால நகர்வோடு விசாலிக்கின்றது.
இவ்வாறு தீணடாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டக் காலத்தில் கவிதை படைத்தவர்களாக பசுபதி, கணேசவேல், முருகையன் (செவ்வியில் வடிவமாயினும், மக்களின் வெகுசன போராட்டங்களை இலக்கியமாக்கினார்) போன்றோர் ஒப்பிட்டுக் கூறத் தக்கவர்கள் இத் தொகுப்பில் உள்ள "கவிஞன் என்ற கவிதை, கவிஞன் என்பவன் சில பலவீனங்கள் கொண்டவன் எனும் சீரழிந்த நாகரிகம் தொடர்பானது கண்ணதாசனின் பார்வையில், இன்னும் இத்தகையோரின் பார்வையில் கவிஞன் GTS LJAIGI ஆலவீனமானவனாகவே
TTLLTGT
"கோப்பையிலே என் குடியிருப்பு கோல மயில் என் துணையிருப்பு எனப்பாடிய கவிஞன் மனிதனுக்குரி நாகரிகம் பற்றி இவ்வாறு கூறுகின்றான ஓர் வசதியான ஒப்புவமைக்காக அவன: வாதங்களை நோக்குவோம்
"குடிப்பதும் தவறுகளுக்கென்ே தங்களை ஒப்புக் கொடுத்துவிட் பெண்களுடன் ஈடுபடுவதும் ஒரு த மனிதன் தனது உடல் நிலைக்கு வசதிக்கும் ஏற்ப செய்யும் ஒன்றே தவி அதனால் சமுதாயத்தின் எந்த அங்கழு பாதிக்கப்படுவதில்லை.
இத்தகையோர் பற்றி சுபத்திரன
LITTama):
'கவிஞன் என்பவன் கண்ணிய மாணவு
கள்ளுக் குடிக்கலாம் கஞ்சா குடிக்க குவந்த முலைகளை காமத்த சொற்களால் சுதல் கார்ந்தடும் அடுப்பெ GAITAĎAVADITIÓ கவிதையால் அதைத் தாய்மை
 
 
 
 
 
 
 

ன் கவிதைகள் முகக் குறிப்புகள்
லகள் என்றும் கும்பிட்டுப்பாடலாம் மியிலே அவன் போக்கைப் புரிந்திடப் plju L(0) 0 U 170au 1767 praj av Tui பத்தியக்காரரே
என நையாணி டி தொனியில் மற்குறித்த மனிதர்கள் பற்றி கவித் தீ மிழ்கின்ற சுபத்திரன் அவர்கள் இவ்வாறு றிப்பாய்கின்றார். தனிமழையில் துளிர் பறிக்கும் பெண்ணே LAÉROGAT தாகை மயில் என்ற சில பிரிதி நாய்கள் ாமநிலை கொண்டியற்றும் கவிதை கூற ாலெடுத்து நாளிங்கு வைக்கவில்லை.
இரு முரண்பட்ட நாகரிகத்தின் அர்த்தங்களை பரிமாணங்களை வீச்சுக்களை இங்கு தரிசிக்கின்றோம்.
பாட்டாளி வர்க்க கலை இலக்கியம் என்பது ஆளும் வர்க்க கலை இலக்கிய Di Gilf GTL, j , LÓ, உருவகம் என பனவற்றிலிருந்து முற்றிலும் வேறானது அவ்வகையில் மக்கள் இலக்கியப் படைப்பின் அழகியல் தன்மை என்பது பாட்டாளி வர்க்க உள்ளடக்கம் மக்களது இரசனை இயக்கங்களின் வளர்ச்சி என்பனவற்றிலேயே தங்கியிருக் கின்றது என்பது சமூகவியல் நிலைப்பட்ட உண்மையாகும்.
அவ்வகையில் சுபத்திரன் தம் காலத்துக்கு உகந்த அழகியலை துணையாகக் கொணடு கவிதைப் படைத்துள்ளார். அவரது கவிதைகளில் அழகியல் ரசனை மாத்திரமல்ல செயல் திறனுக்காக உந்துதலும் இணைந்தே STOTULILL5.
தவிரவும் அறுபதுகளில் தீணடாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டம் எந்தளவு முனைப்புப் பெற்றிருந்ததோ அவவாறே அதனைத் தொடர்ந்த காலப் பகுதிகள் இன விடுதலைப் போராட்டமும் முனைப்புற்று வந்தது. "பிரதான முரண்பாடு என்பது ஒவ்வொரு நாட்டின் சூழலையும், சமுக சக்திகளின் சேர்க்கையையும் பொறுத்து உள்ளதாகும். எனவே பிரதானமான ஒன்று பிரதான மற்றதாகவும் பிரதான மற்றதான ஒன்று பிரதானமாகவம் மாறுதல் இயக்கவியலாகும் சமுகத்தை சரியாக கவனிக்கும் மார்க்ஸியவாதி இதனை கவனிக்க வேண்டும். இல்லையெனில் வரலாறு அவன் கையிலிருந்து நழுவி விடும்" (முனைவர் கோகேசவன் "அடிமைகள்" நாவல் முன்னுரையில் 1984)
இவ விடத்தில் ஒரு விடயம் பற்றி நோக்குதல் ஒன்றாகும் அறுபதுகளில் சாதிய எதிர்ப்பு போராட்டம் தேசியத்தின் படிவமாக இருந்தது போன்றே தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்பு பெற்றிருந்தது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அமுக்கிச் சென்றனர். இதன் காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் அந்த அணியை நாடவேண்டியவர்களாயினர் இடதுசாரி
LUWI GOT LIÓ) AR
சிங்கள மக்களுடன் ஐக்கியப் படுதல் என்ற கோஷத்தின் அடுத்த பக்கமாக தமிழின இன ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுதல் என்ற விடயத்தினையும், இணைத்து முன்னெடுத்திருக்குமாயின் தமிழ் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்கலாம். இதனை இன்று சுயவிமர்சனத்திற்கு உட்படுத் தியுள்ளனர் என்பது ஒருபுறமிருக்க, இன்றைய இயக்கங்களின் தவறான போக்கிற்கு தமிழ் முதலாளித்துவ சக்திகளே காரணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
சுபத்திரனி கவிதைகளிலும்
இடதுசாரிகள்
தீணடாமை ஒழிப்பம் அதற்கு எதிரான வெகுசன எழுச்சிகளும் முனைப்புற்றிருந்த அதே சமயம், தமிழ் இனவொடுக்கு முறைக்கு எதிரான சிந்தனை வெளிப்படவில்லை. இந்தவறு அவரது காலச் சூழலில் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும்
அவவாறே மலையக சமூகம் குறித்த அவரது பார்வையும் ஓர் விவசாய சமுதாயத்திற்குரிய பார்வையாகவே அமைந்திருந்தது. உதாரணமாக 1971ம் ஆண்டு துப்பாக்கி குட்டுக்கு பலியான சிவன் லட்சுமணன் பற்றிய அவரது Alf Rail. "சிவனு எதனைக் கேட்டான் அவள் உழைத்த பூமியில அதற்கு முன்னர் அவள் பூட்டன் சமாதியிலே தனக்கும் ஒரு துண்டு தா என்று கேட்டான். துண்டு நிலம் தான் கேட்டாள் துவக்கால் அடித்து அவனை தேயிலைக்கு உரமாக்கி திருப்தி அடைந்தீரே!
என அமைந்துள்ளன. மலையக சமுகத்து யதார்த்தத்தையும், மனித ஊடாட்டத்தையும் புரிந்து அம் மக்களின் உணர்வுகளுடன் பிணைந்திருந்த எதிரான LIT TË GJ GJ GOL,
தனியடைமைக்கு போராட்டத்தை முன்வைப்புகளை விட்டு நிலத்தை சொந்தமாக்கி நிலத்துக்காக போராட முனைவதிலுமே மேற்குறித்த கவிதையின் நோக்கு அமைகின்றது.
சுபத்திரன் கவிதைகளை தொகுத்து நோக்குகின்ற போது பொதுவில் சராசரி புத்தி ஜீவிகளின் அரசியல் கடமையான சமுதாயத்தின அழகுபடுத்துவதும் அநீதிகளை முடி மறைப்பதுமான புண்மைகளை தாண்டி
அசங்கங்களை
தனக்கே உரித்தான நேர்மையுடனும்
திராணியுடனும், கவிதையினூடு புதிய
| IIILLITois) aliä : கலை இலக்கியம் என்பது ஆளும் வர்க்க கலை இலக்கிய உள்ளடக்கம் உருவகம் என்பனவற்றிலிருந்து முற்றிலும் வேறானது அவ்வகையில் மக்கள் இலக்கியப் படைப்பின் அழகியல் தன்மை என்பது பாட்டாளி aliis ooiiaiTLi sib. மக்களது இரசனை இயக்கங்களின் வளர்ச்சி என்பனவற்றிலேயே தங்கியிருக்கின்றது என்பது சமூகவியல் நிலைப்பட்ட உண்மையாகும்
தறி 19
சத்திரமொன றை முற்பட்டிருக்கின்றார்.
கவிஞரின் கவிதைகளின் வரலாற்று கடமையைப் பொறுத்தும் அதன் LMGM GATGNO/760) UL பொறுத்தும் சற்றே நிதானித்து, அவரது கவிதை வரிகளை இரவல் பெற்று பின்வருமாறு கூறத்துணியலாம்
"பாடையிலே போவதற்கு முன்பு இங்கு
பகழ் குவித்து வைப்பதற்கு LUIT LANGVÖGMA).
பாடையிலே ஏறுகிற வரையும்
AIGO TU
凯蹄高uuTLLm矿。UL的蟒0š பாடவந்தான்.
சுபத்திரனில் காணக் கிட்டும் மனிதநேயமானது LDK, A GWY GMT அரவணைக்கின்ற போது ஓர் தாயின் கரிசனையடனும் எதிரியை
எதிர்கொள்கின்றபோது ஓர் போர் விரனின கோபாவேசத்துடன வெளிப்படுத்தவதனை உணரலாம் இதுவே சுபத்திரன் கவிதைகளின் பலமாக அமைகின்றது.
டேனை மேற்கோளி காட்டி அறிஞர் பிளெக்னேவ் கூறுவது போல "நாகரிகத்தின் பரிணாமத்தில் ஒரு புதிய அடிவைப்பு ஒரு கலை வடிவத்தை தோற்றுவிக்கும் போது சமுதாயச் சிந்தனையை அரை குறையாக வெளியிடுகிற பற்பல ஆற்றல்கள் அதை முழுமையாக வெளியிடுகிற ஓரிரு
மகாமேதைகளைச் சுற்றிலும் தோற்றுவிக்கின்றன.
ஐரோப்பிய மறுமலர்ச் சிக்
காலப் பகுதியை மனங்கொணடு பிளெக்னோவ் கூறியது வட இலங்கையின் தீணடாமை ஒழிப்பு வெகுசன போராட்ட எழுச்சிக்கு வழிகோலிய கவிஞர் சுபத்திரனுக்கு அப்படியே பொருந்தும் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கை மீதான காதல் நேர்மை, நம்பிக்கையுணர்வு என்பன திடுக்கிட வைக்கும் அளவுக்கு அவரது கவிதைக்கு வளம் சேர்த்துள்ளது. மஹாகவியை நீலாவாணனை போற்றும் ஒளி வெள்ளத்தில் சுபத்திரன் போன்றோர் மறைக்கப்படுவது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
இவ்வாறானதோர் சூழலில் தான் ஒரு தொகுப்பு போகும் அளவுக்கு கவிதைகள் எழுதி சாருமதி தனக்கென்று ஒரு தொகுப்பினை போடாமல்
சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை, தனி முனைப் பற்ற அவரது நாகரிகத்தினையும், இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
மேலும் சுபத்திரன் என்ற கவிஞனின் அடுத்தக் கட்ட பரிணமத்தை நாம் சாருமதியிலேயே காணக் கூடியதாக இருந்தது. இவ்விரு கவிஞர்களின் இறப்பு மக்கள் இலக்கியத்திற்கான பாரிய இழப்புகளாகும்
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமளவில் கொழும்பில் நடைபெற்ற கலாநிதி மெளனகுருவின் மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள் நூல் வெளியீட்டின் போது அறிமுகவரை நிகழ்த் திய சோ தேவராஜா அவர்கள், கலாநிதி மெளனகுரு அவர்களும், சுபத்திரன் கவிதைகள் (சாருமதியின் தொகுப்பில் இடம்பெற்ற சில கவிதைகள்) சிலவற்றினை தொகுத்து வெளியிட உள்ளதாகக் கூறினார். இச் செய்தி மன நிறைவை தருகின்றது.
சுபத்திரன திற்குட்படுத்துவதன் (UGVLDIT, GTLDS பர்வையை பாதையை ஒழுங்கமைத்துக் கொள்ள அது ஏதுவாக அமையும் அத்தகைய விமர்சனங்கள் இனித்தான்
விமர்சனத
தோன்ற வேண்டியுள்ளது. O
லெனின் மதிவாணன் (aflrflayaogu/TaTii)
அரசினர் கலாசாலை SSSSS

Page 20
மலையாள மாந்திகம்
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு தீர, பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட, காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
TP-01-4662771
TS SYSTTSS SaLaLT LLLLLL S
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01-342463 Fax: 0094-1-34483. E-Mail: drpksamy (Osltnet, Ik Website: www.imexpolanka.com/drpksami
வழமைபோல் நுவரெலிய விலும் பது 1ே வை நடைபெறுகிறது
உலகில் மிகவும் பெறுமதிமிக்க சுட்டு விரல்கள் கிரிக்கெட் நடுவர்களுடைய விரல்கள் தான் என்றால் அது ஒன்றும் பொய்யல்ல. இலட்சக்கணக்கான மக்கள் ஆவல் பொங்க பார்த்து ரசிக்கும் ஒரு போட்டியின் முடிவை அந்த சுட்டு விரல்களால் நிர்ணயிக்க முடியும், "செப்பேர்ட்" போன்ற சிலரின் சுட்டுவிரல்கள் இன்றைக்கும் போற்றப்படுகின்றன என்றால் அவர்கள் அந்த விரலின் பெறுமதியையும் பொறுப்பையும் உணர்ந்து அதை பயன்படுத்தியது தான் அதற்குக் 95 TT DIT GOOTLD.
ஆனால், அண்மையில் கொழும்பிலும் காலியிலுமாக நடந்து முடிந்த இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை நடுவர்களின் சுட்டுவிரல் செயற்பட்ட விதம் தீவிர இலங்கை அணி ஆதரவாளர் களைக் ፴ናጺ L__ வெறுப்பேற்றி விட்டது.
"நொட் அவுட் என்றாலும் அவுட்" என்று ஒரு புதிய பதத்தையே உருவாக்கி விடும் அளவுக்கு இருந்தது, இலங்கை நடுவர் பி.சி. குரேயின் தீர்ப்புகள் சில.
அறியாமையா, தமது நாட்டு அணி மீதுள்ள "விசுவாசமா" என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இத்தகைய குருட்டுத் தீர்ப்பாளிகளினால் அணிகளின் உண்மையான
விளையாட்டுப்
போட்டியில் சுசன்திகா
புதிய சாதனை
இலங்கையின் அதிவேக ஒட்டவீராங்கனை சுசன்திகா ஜயசிங்காவின் புதிய ஆசிய சாதனை, மற்றும் பல்வேறு தேசிய சாதனைகளுடன் 26வது தேசிய விளையாட்டு போட்டி முடிவடைந்துள்ளது.
சுசன்திகா ஜயசிங்க 200 மீற்றர் தூரத்தை 22.45 வினாடிகளில் ஒடிமுடித்து, புதிய ஆசிய சாதனை ஒன்றை இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியின் போது நிலை நாட்டியுள்ளார். சுசன்திகாவினால் வெளிக்காட்டப்பட டிருக்கும் இந்த புதியதிறமை, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கமொன்றை வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையை மீண்டும் உயிர்பெறச் செய்துள்ளது.
இதற்கிடையில் 4X100 மீற்றரிலே போட்டிகளில் சுசன்திகா கலந்து கொள்வது தொடர்பாக அவருக்கும் விளையாட்டமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை முடிவுக்கு வந்துள்ளது. றிலே போட்டிகளில் கலந்து கொள்ள சுசன்திகா மறுப்பு தெரிவித்தால் அவரை 200
போட்டி நிறைவு.
200 மீற்றர் ஒட்டப்
மீற்றர் குறுந்துர போட்டி அனுமதிக்கப் போவதில் ஒலிம்பிக் தெரிவிவுக்குழு அறிவித்திருந்தது.
4X100 மீற்றரிலே ஒட்ட பயிற்சிகளை பெறும் சந்: என்பதாலும் சக போட்ட சிக்கல்களாலும் இந்த டே போவதில்லை என்று சுச கூறியிருந்தார். எவ்வாறெ கலந்து கொள்ள இவர் 0,5 гflonіl:595/6ітаптfr.
இப் பத்திரிகை ராவய பப்லிஷன் (கரன்ட்) லிமிட்டெட்டாரால் மஹரகம பிலியன்தல வீதி 83ம் இலக்க ராெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிறு
T5GYflai
|ΌΠ007 நளினால்
ன டெஸ்ட் தொடர்
திறமை மூலம்
கூட சில நேரங்களில் கொச்சைப்டுத்தப்படுகிறது.
இலங்கை அணிக்கும் தென்னாபிரிகக் அணிக் குமிடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில்
பில் கலந்து கொள்ள ஸ் என்று இலங்கை மன்னதாக
போட்டிகளுக்கான
LIL LD Flaol_59, alfaba) au ாளர்கள் குறித்த சில ட்டியில் தான் பங்கேற்கப் திகா முன்பு னும் இந்த போட்டியில் போது விருப்பம்
பெறப்படும் வெற்றிகள்
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாத என்றுமே பிழைத்தது இல்லை, நடந்தது நடக்கப்போவ திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூற தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மந்திக சக்கரவர்த்தி துர்க்கை சித்த டாக்டர் பிகேசாமி DGAN இல. 62 சொட்டாஞ்சேனை விதி மேல்ட் ரோட் கொழும்பு 1 தொபே (A
தென்னாபிரிக்க அணியின் ஜொண்டி ாட்சுக்கு வழங்கப்பட்ட நடுவர் பி.சி. குரேயின் தீர் பலத்த சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருந்தது. கால் கா பகுதியில் (பேர்ட்) பட்டு சென்று பிடிபட்ட பந்து கெச் முறையில் ஆட்டமிழந்ததாக நீண்ட நேரத் பின்னர் நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்த போட் தொடரில் தென்னாபிரிக்க அணி வீரர்களு வழங்கப்பட்ட 8 அவுட் தீர்ப்புகள் சர்ச்சைக்குரி மாத்திரமன்றி போட்டிகளின் போக்கை வெகுவ மாற்றியமைப்பனவாகவும் அமைந்தன.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கையின் திறை குறைத்து மதிப்பிட முடியாத போதும், நடுவர்க தீர்ப்பினால், இலங்கை அணியின் வெற்றிக்கு ஏே ஒருவகையில் இழுக்கு ஏற்பட்டதாகவே கூறவேண்டு அவர்களும் மனிதர்கள் தானே, என்ற வகைய ஓரிரண்டு தவறுகளை மண்ணிக்கலாம் என்று சமாதா கூறிக் கொண்டாலும் கூட, தொடர்ச்சியாக செய்யப்பட அல்லது நிகழ்ந்த தவறுகள் ஒட்டுமொத்தமாக இலங்கை நடுவர் களின நம் பகத் தன மை ை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
மைதானத்தின் சகல திசைகளிலும் கெமராக் பொருத்தப்பட்டு களத்தில் இருப்பவர்களின் ஒவ்வொ துல்லியமான அசைவும் உலகெங்கிலும் நேரடிய ஒளிபரப்பு செய்யப்படும் இந்தக் காலத்தில் குருட் நடுவர்களின் முட்டாள்தனமான கையுயர்த்தல்க செ லி லா து என ப ைத ஏ ன இன லு உணர்கிறார்களில்லை.
தவறு ஒன்று இயல்பாய் நிகழும் போது அதனா பொதுவாக இரண்டு அணிகளுக்கும் நஷ்டம் ஏற்படுவ தான் வழக்கம். ஆனால், இலங்கை நடுவர்களினா "தெரியாமல் நடக்கும் தவறுகள் பெரும்பாலு எதிரணியை மட்டும் தான் கஷ்டத்தில் போடுகிறது.
܀ ܀
தென்னாபிரிக்க அணி
() வீரர்கள் இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களின் ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக விசாரணை செய்து வரும்
ஒழுக் காற்று விசாரணைக் குழு முனி னரிலையில் சாட்சியமளித்திருக்கும் தென்னாபிரிக்க வீரர்களான
ஹேகல்ஸ் கிப்ஸ் மற்றும் ஹென்றி வில்லியம்ஸ்' ஆகிய இருவரும் மோசமாக விளையாடுவதற்காக பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வருட ஆரம்பத்தில் நாக்பூரில் இந்திய அணியுடன்
நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி
ஒனர் றில் மோசமாக விளையாடுமாறு கூறி தமது அணித்தலைவர் ஹன்சி குரெஞ்சே தமக்கு 15 ஆயிரம்
டொலர்களை வழங்கியதாக இவர்கள் இரு வரும்
சாட்சியமளித்துள்ளனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிப்ஸ் 20 ஓட்டங்களுக்கு மேல் பெறக் கூடாது என்றும், வேகப்பந்து வீச்சாளரான வில்லியம்ஸ் தனது 10 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எதிரணியினர் பெறக் கூடிய விதத்தில் ப்ந்து வீசவேண்டும் என்றும் குரொஞ்சேயால் கேட்கப்பட்டுள்ளனர்.
ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புடையவர்கள் குற்ற வாளிகளாக காணும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயுட்கால ஆட்டத்தடை விதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தென்னாபிரிக்க ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் தலைவர் மைக் பிட்ஸ் ஜெராட்டை கேட்டுள்ளது.
ஷான்.
அச்சகத்தினால் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.