கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.09.03

Page 1
5 TTGle, 6tlib
2
| 1 ) - 10)
legiono II, III 1200
Heimile in III || 8 || Melly||||||||||||||||||||
 

UTGIULI 105Influis *毽

Page 2
விபசாரம்
தோட்டத்து வளவில் மணி கிளறும் வாலிபனை வேலி மறைக்கும். துலா மிதிக்கும் உருவமோ வேலி தாண்டி விஸ்வரூபாமாய்க் கட்டாய்க் கரிதாய்க் கண்ணில் விழும். பவுடர் பூசிய ஒட்டுமீசைக் கதாநாயகனைவிட நிசமான ஆண்பிள்ளை வளவுப் பனையிலும் ஏறுவான்.
ஆண்களைப் பாராதே பேசாதே நினையாதே! அண்ணன் (காவலாள்) அருகாய் நடப்பான்
சைக்கிளில் தொடரும் இளைஞனைக் காவாலி என்று ஏசுவான். வயதுக்கோளாறு சந்தியிலே நின்று கண்சிமிட்டும் வாலிபத்தின் சட்டைப் பொத்தான்களைத் தளர்த்தும் கடிதம் தருவதற்கு வந்தவனின் கையை | நடுக்கும்.
சினேகிதிகளின் முற்றல் அரட்டைகள் பாராதே பேசாதே பருவமும் வயதும் மீறாத ஆணைகள் நினைவு மதில் தகர்க்கும். விதவிதமாய் கனவுகள் இடையே விரஸ்மாய்
காசும் காணியும் நகையுந் தந்தாற் கல்யாண மென்று வந்தாய் வாங்கினாய் கனவுகள் துர்ந்தன. புதைந்த நினைவுகளில் வந்து போன ஒருவன் தவறாமல் இன்பம் நுகர்ந்தே இருந்தாலும் இல்லாதவாறு உன்னோடு துங்கி, எழும் ஒவ்வோர் விடியலிலும் ஏனிந்த அருவருப்பு?
Lalo. LD, நன்றி சாரதா
தெரு விளக்கு முனையில் எருக்கஞ் செடியின் இலையில் மழைத்துளியின் சிதறல் தெருவோரத்தில் வானம் இங்கு வெளவாலானது.
(361600irl frtir, o
அமைதியின் தாயே உன் வரவினியெமக்கு GGBGNGGOL IT LIDLIDL DIT ,,,,,,,,,,,,,,,, உனையழைத்து நாம்பாடிய ஒப்பாரிகள் ஓய்ந்துவிட்டன. இனி அழுவதற்கிங்கே எவருமில்ை
ஒரு தலைவனும் சிறு தொண்டனும்
on Leo II, IN ING Giotail (Lig sialai, som என் விட்டுத் தாழ்வாரத்தில் படுத்துகிட பழையதை உண்டு Lafuun), கவர்களில் என்படத்தை சுலோகங்களை ஒட்டு.
சுதந்திரத்திற்காய் ஒட்டுப் போடுங்கள் என்று உரத்து முழங்கு
பாதைகள் பாலங்கள்.
பலதையும் செய்வோமென்று
பல ஊர்களிலும் பறைசாற்று.
குடி மக்களுக்கு குறையை வைக்காதே. மழை வெயில்
| 13, Toñi | Laksat),
எல்லாம் ஒன்றென எடுத்துக் Gajno கொள்கையாளனுக்கு உண்மையான தொண்டனுக்கு இவையெல்லாம் ஒரு தடையல்ல என உணர்ந்து கொள் பாராளுமன்றத்தை பந்தாடப் போகும் எனக்காகப் பாடு படும் 9ouւ միաւ: போட்ட தேர்தல் களத்தில் நீ. இறந்து விட்டாய் என்று வைத்துக் கொள்
அஞ்சலிக் கூட்டத்தில்
தியாசி என்ற பட்டம் தர. நான் தயாராக இருக்கின்றேன் என்பதை என்றும் மறக்காதே
முத்து மாதவன்
GOBLIG
எஸ்.கெபிராத்
வாசகர் குரல்
இரவிலும் உதயமாகும் ஆதவனே, உன் வருகையை தாமதமாக அறிந்து கொணர் டேன் இன்று உண் வரவுக்காக காத்திருக்கின்றேன் பூக்கும் போதே மலர் களெல லாம் பூஜை க்கு போகத் தான நினைப்பதுண்டு. ஆனால் நம் நாட்டிலோ எத்தனை இளம் பிஞ்சுகள் புதைகுழிக்கு போய்விட்டனர். அது மணி னோடு மணி னாக அதையெல்லாம் அம்பலப்படுத்த நீ தொடர்ந்து வர வேண்டும். உன் சேவையை போற்றி வாழ்த் துகிறேன்.
மறைந்து போகாமல்
கிருஷணசாமி அருள்ராஜ் கொக்காகலை, மடுல்சீமை
ஆத வனே உனது ஆக்கங்கள் அனைத் தும் தரமானவையுள்ளது. அதிலும் மக்களின் நலத்திற்கான மக்கள் களம் உன்னுடைய பிளஸ் பொயின் ட் மட்டுமல்லாது, உரத்த சிந்தனையில் கடந்த வாரம் வெளிவந்த தேசியம் பற்றிய லெனினின் கருத்துக்கள் உணர்மையில் யதார்த்தபூர்வமாகவமுள்ளது கள நிலவரம் சிறப்பாக எழுதப்படுகின்றன. வாழ்க ஆதவன் வளர்க அதன் பணி
தமிழ்த்தாசன் சசி டிக்கோயா
ஆசிரியர் அவர்களுக்கு
பத்திரிகைத்துறையில் ஆதவ சொல்ல வேண்டும். திடத்து சொல்லும் துணிவுக்கு பார அரசியல் கைதிகளின் வே சிந்திக்க வைக்கின்றது. தொடர்ந்தும் இவ்வாறா வரவேண்டுமென பல்லாயி ஒருவனாக கேட்டுக் ெ வளர்ச்சிக்கேற்ற வேகத்தி நிவர்த்தி செய்யவும்.
ஆதவன் வார இதழ் அள்ள் ஆதவனை மெருகூட்டுகின்ற நடப்புகளை மட்டுமன்றி நிலவரங்கள், வெளிநாட்டு இன்னேரன்ன அம்சங்களு றது. மேலும் ஒளி 9ல் அர். அலசல் கட்டுரையில் அ பற்றியும் சாதனைகள் அரச பிரசித்தி பெற முடியும விளக்கியது. இது போன்ற எதிர் பார்க்கிறேன்.
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 3ம் திகதி ஞாயிறு
ன் வரவு.
தாயின் குருதியில் நனைந்திட்ட குழந்தை தப்பியோட எண்ணி தகப்பனின் மண்டையோட்டில்
தடுக்கி விழும் நிலை.
ஆற்றுவதற்கிங்கே
அயலவரின்றி அநாதையான ஜீவன்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் என்றாகிவிட்டது. எரிகின்ற ஈழத்தில் இரையென நாம் இறவாத உடலோடு தள்ளப்படுகின்றோம். எம் கதறல்கள் காற்றினை அச்சுறுத்தியும் எவர் காதுகளிலும் விழவில்லை Galgjörl TLDlbloft p Gir வரவினியெமக்கு வேண்டாம் வெஞ்சமர்த்தியில் வேகின்ற எம் உடல்கள் இறந்துவிட்டன. எஞ்சியுள்ளவை சில சாம்பல் மேட்டில் எறியப்பட்ட எழும்புக்கூடுகளே இம்மையான ஈழத்தில் அவற்றிற்காம் உன் வரவினி வேண்டாம். உன் ஆட்சியிங்கு நிலவ வரவேண்டாம்.
ஆசந்திரன் தேத்தாப்பளை
பட்டினிப் பேராட்டம்
தமிழர் போராட்டம்
வடகிழக்கில் தமிழர்கள் உரிமைக்காக போராட்டம் வன்னித் தமிழர்களோ
மலையகத் தமிழர்கள் குடியுரிமைக்காக போராட்டம் தென்னிலங்கைத் தமிழர்களோ இனவாதிகளுடன் போராட்டம் தமிழக தமிழர்கள்
அடிமைத்தனம் [Ꭰ ᎱᎢᎶ01 செருப்புக்கும் வீட்டின் மையத்தில் சுரணையுண்டு. ஆணியில் தொங்கியவாறு ஆளுமையை எதிர்த்து ஒரு
ஆரம்பத்தில் கடிக்கும் தினக்கலண்டர்
போது தென்றலின் மென்மையிலும் செருப்புக்கும் ரோசமுண்டு வேகமாய் அசைந்து கொண்டு Lslag காலடியில் காலம்
போராட்டம் தோல்வியுற அடிமைத்தனம் பழகிப்போய் மனிதனைப்போல் மாறும் மெல்ல.
வெறும் காகிதக் குப்பைகளாய் யார் யாரோவால் தினம் தினம் கிழிக்கப்பட்டு இருட்டு, முற்றிலும் இருட்டில் ஒரு முகமில்லாக் கலண்டர் விடிந்ததும் கிழிபடத் தயாராய்
ஆபுதிரன்
நாசர்
பழகிய முகமாய்.
சரியான முகவரி ஒருவருக்கும் தெரியவில்லை
ஒரு வேளை O குடிமாறி இருக்கலாம்.
எப்படியோ கையிலிருக்கும் போதை தலைக்கேற முகவரிக்குரிய வீட்டில் BILDLDITGOGILLILD 67.6076069TLLILD
இவனுக்கு
அடித்துவிரட்டும் அப்பா
நடு நடுங்கி விதியில் நிற்குமெங்களை
வேடிக்கை பார்க்கும்
பரிட்சயமான முகமேதுமில்லை முகவரித்தாளை கிழித்தெறிந்து விட்டு திரும்பிப் போகையில்
முகங்கள் JGrafii துடைக்கக் LDTLDET .60 שושן "פ( | ||
JELD INSLUIT GNÝL LOGO கைதேடும் வேளையில் (LP L N
UN GOLF GULLA
முகம் திரும்பிக்கொள்ளும் உறவு
கால்கள் ஜில்லிட 臀叫阿g °u 鲇°*"°
அதன் ஓரச்சிரிப்பில். குனிந்து பார்க்குமென்
எங்கிருந்தோ LITAGOGIT 505LI 置。。。。。。 ** வழிமறிக்கும் 阿 ". பழகிய முகமாய்
*T*呜ös உறவுகள்
மு.முருகேஷ்
காவிரியோடு போராட்டம் உலகத் தமிழர்களோ அகதிகளாக போராட்டம் தமிழர்களே போராடுகங்கள் உண்மை போராட்டங்கள் தோற்றதாக வர லாறுகளில்லை. தமிழ்த்தாசன் சசி
மாணிக்கவத்தை 19.304. TuIT.
LJIT GÖLLID
|-9|ւDլոր எழுதி தரும் லிஸ்டுடன் பலசரக்கு கடையில் பல மணி நேரம் நிற்க பயந்து
கருப்பட்டி தாரேன் என முதன் முதலாய் GLIL, GATOTOT அந்த விடுமுறை நாள்
கண்ணை முடி படுக்கையில் சுருண்டு படுக்கும் என் அண்ணன்
பள்ளிக் கூடம் விடிகாலையில்
போகப் பயந்து எண்ணெய் தலையுடன் அண்ணனுக்கு குளித்து விட்டு,
துணையாய் புத்தாடையின்
என் முத்த சகோதரி புது மணம் நுகர்ந்து
படுக்கையை வாயில் தித்திப்பும்
நனைத்து விட்டு கையில் மத்தாப்புடன் எழும் என் தங்கையின் காதை திருகும் (9յgյTժ,61)(DIT60/ s 9 LT அன்றைய தீபாவளி
பக்கத்து வீட்டு இழந்து விட்ட
பாலுவுடன் அந்த தினங்கள்
தும்பி பிடித்து இன்னும்
οι Παιδιού LIgG3)LDLJITLi
நூலைக் கட்டி, என் நினைவில்.
്ബ ഒr() பாபூரீகுமார்
என் வரவு ஓர் எழுச்சியென்றே
டன் உண்மைகளை எடுத்துச் ாட்டுக்கள் களுத்துறை தமிழ் ண்ைடுகோள் அனைவரையும் உணர்மையும் அது தான்.
கருத்துக்களை தாங்கி
ரக் கணக்கான வாசகர்களில்
காள் கிள்ை றேனர்.
மற்றும்
எழுத்துப் பிழைகளையும்
ஆர். வண்ணிமகன், கொழும்பு-06,
வரும் ஒவ்வொரு அம்சமும் து ஆதவன் மலர்வது நாட்டு
அரசியல்,
இலங்கை போர்
நிலவரங்கள் இது போன்ற ம் ஆதவனை மெருகூட்டுகின் கிரிக்கெட் அரசியலும் ஓர் புர்ஜூனாவின் எதிர்காலம் யலில் ஈடுபட்டால் எவ்வாறு
என்பதையும் விரிவாக
இன்னோரன்ன அம்சங்களை
ஏ.சி.எம். முஸம்மில்,
குளியாப்பிட்டிய
மலையக மக்கள் அரசியல் அநாதைகள் என்ற யதார்த்த பூர்வமான கட்டுரையில் இடம் பெற்ற ஆக்க பூர்வமான ஆலோசனைகளை ஏற்று வேற்றுமையிலேனும் ஒற்றுமை கான இனியேனும் மலையகம் கரைந்து கரையோரச் சமவெளியாக மாறாதிருக்க பயிரை மேயும் வேலிகளான வேஷதாரிகள் திடசங்கற்பம் பூணுவார்களாக் ஐம் பத்து இரண டாவது சுதந் தவிர தன தி தை ஆடம்பரத்துடன் கொண்டாடிய ஈழத்திருநாட்டில் இயந்திரமாக உழைக்கும் பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலத்தில் கட்டி அணைக்கப்பட்டு அரங்கேறியதும். அவர்களது அபிலாஷைகளை தட்டிக் கழித்து ஆப்பு வைக்கும் நடைமுறையினை அரசியல் இலாபம் தேடாது சம்பந்தப்பட்டோர் மாற்றியமைக்க கைகோர்க்க வேண்டிய காலமிது. எனினும் முழு மனதோடு அப்பாவி மக்களின் துயர் துடைக்க முன்வருவார்களா? ஆண்டாண்டு காலமாக அநீதிகளுக்கு இலக்காகிய போதும், ஏற்றுமதி துறைக்கு ஆணிவேராக விளங்கும் மலையக மக்கள் அநாதர வாக்கப்பட்டமையினை கோடிட்டுக்காட்டிய ஆதவனுக்கு நன்றி கூறுவதோடு, பலவந்தங்களுக்கு உயிரை பலிகொடுத்த வவுனியாவைச் சேர்ந்த உயிரியல் பிரிவு மாணவனின் நிலை எந்த மாணவனுக்கோ பெற்றோருக்கோ ஏற்படக் கூடாதென வேண்டுவதோடு எழுத்துரு கொடுக்கத் தயங்கும் ஊடக உலகில் படத்துடன் பிரசுரித்தமை ஏனைய பொதுசன தொடர்பு சாதனங்களுக்கு சவாலாக அமைய வேண்டுமென்பதும் எனது அபிப்பிராயமாகும்.
மஞ்சுளா கிருஷ்ணசாமி,
Sibu GODIGIT.

Page 3
ܕ ܢܝ .
20 செப்டெம்பர் 3ம் திகதி ஞாயிறு
6òGÓI) UGITIG
காது கரளப் எம்.எச்.எம் அஷ்ரப் தனது கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடியினை எதிர்நோக் தெரிய
தலைவர்
கரிய ள எள தாக வருகிறது.
அதைவரிட, தேர் த லவில முஸ் லம் நாட்டின் 22 மாவட்டங்களில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் மரச்சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள் ளமையானது கட்சியின்
உள்ளே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவம்
பொதுத்
பூரீ லங் கா
காங் கரளப்
இதைவிட அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யத் துணி டியதாக கூறப் படும் அமைச்சர் பெள சரியினர் அறிக்கை என்பதற்கு அப்பால் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியில் தன்னை விட ஆளுமை மிக்க முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இருக்கக் கூடாது என ற
ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியில் செல்வாக்கு மிக்க
அமைச் சராக இறுதிவரை விளங்கி கடந்தவாரம் ராஜினாமா செய்துள்ள பூரீலங்கா முஸ்லிம்
கிரஸ்
○巴l
(அஷ்ரப் பெளசி ந ைலப பாடா தெரிவிக்கப்படுகி அதேநேரம் காங் கிரளப் தை பிற்கு ஆத்திரமூட் அமைச் சர் ெ б)өшөтflшЛ. Туш иш" с. முஸ்லிம் காங்கி மன்ற உறுப்பின லேயே எழுதிக் டதாகவும் தெரிய இதனையடுத் பாராளுமன்ற 2 L 60 L L1 T 5 செய்யுமாறு கட்சி போதும் அவர் அ மறுத்ததும் குறிப் முஸ்லிம் காங் அஷி ர ட படனா நிலைமையை அ
வடக்கு கிழக்கு தேர்தல் களத்தில்
கிரனைட் வீச்சும் மிரட்ட
யாழ் குடாநாட்டில் வான்படையினரின் தாக்குதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ள அதேவேளை தேர்தல்களமும் தீவிரமாக சூடுபிடித்துள்ளது.
தமிழ்கட்சித் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் டக்ளஸ் தேவானந்தா ஆனந்த சங்கரி, மாவை சேனாதிராஜா என் பூரீகந்தா ஆகியோர் குதிக்கவுள்ள பெரும் தேர்தல் களமாகவே யாழ்குடாநாடு காணப்படுகிறது.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ள ஆகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் அங்குள்ள தமிழ் யுத்தக்குழுவொன்றினால் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், வவுனியாவில் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் குலதேவராஜாவின் வட்டின் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச்சம்பவமும் அங்குள்ள தமிழ் ஆயுதக்குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இனிவரும் நாட்களில் இதைவிட மோசமான வன்முறைச் சம்பவங்கள் வடக்கு கிழக்கு தேர்தல்
களத்தில் இடம்பெறலாமென்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டை விட்டுச் சென்றுள்ள அமைச்சரின் மனைவி
கடந்த 12ம் திகதி சுகாதார அமைச்சில் அமைச்சரின் அறைக்கு அடுத்ததாகவுள்ள அதிதிகள் தங்கும் அறையில் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக இருந்து தமது சொந்த மனைவியிடம்
கையும் களவுமாக பிடிபட்டு தாக்குதலுக்குள்ளான பின்பு அமைச்சில் ஏற்பட்டிருந்த சூடான
சூழ்நிலையை மேலும் வளர்க்காதிருக்க அமைச்சர் தனது மனைவியை யப்பானுக்கு அனுப்புவ தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவத்தையடுத்து 3 நாட்களுக்குப் பின் அமைச்சகத்திற்கு சென்ற அமைச்சரின் மனைவி மீண்டும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பெண்களைத் திட்டித் தீர்த்துள்ளார். இவர்கள் இருவரையும் உடனே அமைச்சகத்திலிருந்து
நீக்குமாறு அமைச்சரை கேட்டுள்ளார். அமைச்சர் இதனை நிராகரித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் நீடிக்காமல் இருக்க அமைச்சர் தனது மனைவியையும் மகளையும் யப்பானுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கமைய அமைச்சரின் மனைவியும் மகளும் கடந்த 25ம் திகதி இரவு கொழும்பில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் ஏயார்லங்கா விமான சேவைக்கு சொந்தமான யூஎல் 454 விமானத்தில் ஜப்பான் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் அமைச்சரின் விசேட பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் இருவர் ராவய பத்திரிகைக்கு தகவல் கொடுத்துள்ளனர் என சந்தேகிக்கப்பட்டு உடனே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சரின் உத்தியோகபூர்வ அறைக்கும் விசேட அதிதிகள் தங்கும் அறைக்கும் விசேட கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. C)
பெருமள
总叫5"
005LILI DID
கலென்பது வெ பட்டறையில் இருந்து ஆயுதங்களுக்கும் மே காட்டிற்குள் இருந்தும் நாவல பொலிசார் ை இது தொடர்பாக பேரை விசாரணை றார்கள்
இப்பட்டறையிலி செய்வதில் நிபுணத்து ஒருவரும் கைது விசாரணைக்கு உட்ப அத்துடன் இவ்வாயு
தருமாறு கேட்ட 7 விபரங்களும் பொலிச
நெல கொள் வ
நிலையமொன ஹில ரூபாய்களை கொள்ை நபர் ஒருவரை கைது இவ விடயங் களி (
வந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவர் அஷரப் கொள்ளும் நெருக்கடிகள்
இருவரினதும் குமென றும்
DUI.
முஸ் லம் லவர் அஷ்ரப் டும் வகையில் பள சரியனா ல அறிக்கையானது, ரசின் பாராளு ார் ஒருவரினா கொடுக்கப்பட் வருகிறது. தே குறிப்பிட்ட உறுப் பயினரை ராஜினாமா ச் உத்தரவிட்ட தற்கு இணங்க பிடத்தக்கது. கிரஸ் தலைவர் ன மோதல டுத்தே ஆளும்
கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் பெறவிருந்த அமைச்சர் பெளசியை கொழும்பு மாவட் டத் தரில போட்டி யிடு மாறு கோர ப பட்ட தாகவம் சரில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பெளசி தனக்கு தேசியப் பட்டடியலில் நியமனமும் தனது மகன் நெளசர் பெளசியை கொழும்பில் போட்டியிட வைப் பதற்கான நடவடிக்கையில ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத் தக்கது.
இதேவேளை, பரீ லங் கா முளப் லிம் காங் கிர சிலரிருந்து ஏறி கனவே பர தரிய மைசி சராகவிருந்த எஸ்.எம் அபூபக்கர் முனி னாளி யாழி பாராளுமனி ற உறுப் பயினர்
LD IT all
ஹரிஸ் பல லா ஆகியோரின் இராஜினாமாக்கள் என்பனவும் மெளனமாகவேயுள்ளன.
அமைச்சர் பதவியிலிருந்து எம்.எச்.எம் அஷ்ரப் ராஜினாமாச் செய் வதற்கு அமைச் சர் பெள சரியடனான மோதலே பிரதான காரணமென்பதற்கு அப் பால கட்சிக்குள் எதிர் கொண்ட பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதற்காகவேயென பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும் நெருக்கடியை எ தர் நோ க் கசியளி ள ஒரு கட்சியாகவே பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் இருக்கும் என
கூறலாம். இக்பால் ஆகியோர் வெளியே றிய நிலையில் ரவூப் ஹக்கீம்,
விலான
1ö0円
L JLJL LLGOOT
வ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட லாக அப்பிரதேச 40 துப்பாக்கிகளை கப்பற்றியுள்ளனர்.
ДштаЛаплита) 20 க்காக தேடுகின்
ருந்து ஆயுதங்கள் வம் உள்ள நபர்
செய்யப் பட்டு டுத்தப்பட்டுள்ளார். தங்களை செய்து 0 (BLUrfa o'r GOLILLI'); ரிடம் சிக்கியுள்ளது. னவ செய்யம்
| LJ GJ GAJ Lo Jr LÖ ளயடித்து சென்ற செய்த போதே வெளிச் சத்துக்கு
துஷ்பிரயோகம் செய்யப்படும் பாடசாலை உபகரணங்கள்
அண்மையில் ஊவா மாகாணத்திலுள்ள பல தமிழ் மொழிமூல பாடசாலை அதிபர்கள் இடமாற்றம் பெற்ற வேறு பாடசாலைகளுக்கு சென்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும் இதன் மூலம் சகல பாடசாலைகளும் இல்லாவிடினும், நிருவாகம் என்பன புத்தூக்கம் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது
இதேவேளை இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஒரு சில பாடசாலைகளின் முன்னைய அதிபர்கள் தாம் சேவை செய்த பாடசாலையின் விடுதியையோ பொருட்களையோ இதுவரை புதிய அதிபரிடம் ஒப்படைக்காததால் அங்கு பல நிருவாக சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கு கின்றார்கள். இந்த விடயத்தில் வலயக் கல்விக் காரியாலயமும் எதுவித நடவடிக்கையும் எடுக்காது. நிசப்தமாக இருக்கின்றமையை காணமுடிகிறது. அனேக தமிழ் மொழி பாடசாலைகளில் பொருட் பதிவு புத்தகத்திலுள்ள பொருட்களைவிட மிகவும் குறைவான பொருட்களே உள்ளன. இவை எமது மலையக சந்ததியினரின் சொத்துக்கள் என்பதை மறந்து விட்டு பெறுமதியான பொருட்களுக்கு மாயா ஜால வித்தைக் காட்டுகின்றார்கள்
ஒரு பாடசாலையில் உள்ள பொருட் பதிவு "யானை விழுங்கிய விளாம் பழம்" போல் உள்ளது காரணம் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அழியும் என பொதுவாக கணிப்பிடப்படும் பொருட்கள் ஒரு வருடத்திற்குள் அழிந்து விட்டது என கணக்கெடுத்துள்ளார்கள். ஆனால், அவ்வாறான பாடசாலைகளில் உள்ள அதிபர்களும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற பயமில்லாது இருக்கின்றனர். பல கோடி ரூபாய்களை அரசாங்கம் செலவு செய்தும், வெளிநாட்டு உதவிகளைப் பெற்றும் மலையகத்தில் கல்வி அபிவிருத்தி ஏற்படுத்த அரசியல் வாதிகள் முதற் கொண்டு புத்திஜீவிகளும் பாடுபடும் போது இப்படி பாடசாலைப் பொருட்களை குட்டிச் சுவராக்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சகல பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூல பொருட்பதிவை நேர்மையான முறையில் பரீட்சிக்க வேண்டும் (அதுவும் அண்மையில் (99) தோட்ட உட்கட்டமைப்பு அமைச்கு மூலம் வழங்கப்பட்ட பொருட்கள்) உரியவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும். இதன் மூலமாவது பாடசாலை வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே எமது இன்றைய முதன்மை சேவையும், கடமையுமாகும். O
பஞ்சபாண்டவர் உண்ணிகள்

Page 4
4 ஆணுறி
லங்கையின் 10ஆவது @ பாராளுமன்றம்
கலைக்கப்பட்டு 1ஆவது பாராளுமன்றத் திற்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தொடரும், எதிரும் புதிருமான அரசியல்
யுத்தத்திற்கு JESIT GOOTLÜ GBL un
காண்பது தொடர்பாகவோ அல்லது கடந்த இரு தசாப்த
காலமாக தொடரும் மீள ஆணையைப் முடியாப்போர் பண்டாரநாய நடவடிக்கைகளுக்கு துங்கவின் ஆ தீர்வொன்றைக்கண்டு ஆரோக் ஐக்கிய முன் கியமான புதிய எதிர்கால 956). IADT 607 2. சமுதாயமொன்றை ഋl@l@(Uഞ[)
சிறுபாண்மையினருக்ெ
இயற்றும் 11வது பார்
நிகழ்வுகள் இலங்கை அரசியலில் ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதோ அல்லது அபாயமானதோ அல்ல. ஏனெனில் அதிகாரத் திலுள்ள ஆட்சியாளர்கள் எதிர் நோக்கிய சகல தேர்தல்களிலும் மோசடியும், வன்முறைகளும் பேரம் பேசல்களும் பிரயோகிக்கப்பட்ட நிலையிலேயே இலங்கையின் சகல ஜனநாயக தேர்தல்களும் இடம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றும், அதே நிலைமையையே இலங்கையின் 11ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் காணக்கூடியதாகவுள்ளது. ஆளும், பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் சிங்கள பெளத்த இனவாதத்தை நோக்கிய நகர்வுகளையே தமது பிர தான தேர்தல் இலக்குகளாக தேர்ந்தெடுத்துள்ளது.
ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழுவினர் மற்றும் தினேஷ் குணவர்த்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணி யுடனான தேர்தல் கூட்டு புதிய பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ரட்னசிறி விக்கிரம நாயக்காவின் பெளத்த சிங்கள பேரினவாத கர்ஜனை என்பன ஆளும் கட்சி எதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் சிங்கள பெளத்த தேசியவாதத்தை பிரதான கருப்பொருளாக கொண்ட தேர்தல் வியூகங்களையே வகுத்துள்ளது. ஆகவே இம்முறை இந்த நாட்டின் ஆட்சியதிகாரத்தை கைப் பற்றக் கூடிய அதிகார வலிமைமிக்கதாக கருதப்படும் இரு பிரதான பேரினவாதக் கட்சிகளும் தமது பிரதான அரசியல் சுலோகமாக சிங்கள பெளத்த தேசிய வாதத்தையே
முதன்மைப்படுத்தி நிற்கின்றன.
அதேநேரம், மக்களிடம் தமக்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் தருமாறு கோரியுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளும் இனப்பிரச் சினைக்கு தீர்வொன்றைக்
பிரதான எதிர்க்கட்சியான ஐக் கட்சியும் சிங்கள பெளத்ததேசிய
பிரதான கரு LGLICE தேர்தல் வியூகங்களையே வகு ஆகவே இம்முறை இந்த ஆட்சியதிகாரத்தை கைப்பு அதிகார வலிமைமிக்கதாக க இரு பிரதான பேரினவாதக்
தமது பிரதான அரசியல் சு சிங்கள பெளத்த தேசிய வ
முதன்மைப்படுத்தி ந
கட்டியெழுப்புவது புலிகளுடனா தொடர்பாகவோ எந்தவொரு பெருமெடுப்பு அரசியல் யுத்தமொன்று நடவடிக்கைகளையும்
வழிவகுத்தது
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளிடமி கைமாற்றப்பட்ட இலங்கையி பாராளுமன்ற அவைகளு இந்தநாட்டில் வாழும் தமிழ் ம அரசியல் உரிமைகளை தட் பறிப்பதற்கும் சிறுபான்மையி கெதிரான தரப்படுத்தல், பயங்
"Lib, garana . என்பவற்றிற்கு எவ்வாறு துணை என்பது ஒன்றும் மூடிமறை படக்கூடியவைகளல்ல.
முன்னெடுப்பதற்க நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லையென் தேர்தலிலும் இந்நாட்டின் ஆரோக்கியமற்ற கட்சியை தே அரசியல் போக்குகளையே வெற்றிபெற் வெளிக்காட்டி நிற்கிறது. சந்திரிகா ப 17 வருடகாலமாக குமாரதுங்க தொடர்ச்சியாக ஆட்சி பொதுத்தேர் நடத்திய ஐக்கிய தேசிய நோக்கியுள்ள கட்சியினால் தீவிரமாக வகுத்துள்ள முன்னெடுக்கப்பட்ட வியூகமானது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 செப்டம்பர் 03ம் திகதி ஞாயிறு
நீர்வொன்றைக் வதாக மக்கள் பெற்ற சந்திரிகா க்கா குமார ளும் பொதுஜன TGØRofus) Goi
f]uJabى
விடுதலைப்
எதிர்கால அரசியல் நிகழ்வுகளில் நெருக்கடிகளையே மீணடும் தோற்றுவிக்கவுள்ளது,
என்பதையே அதன் தேர்தலை
நோக்கியே பிரச்சாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த நிலையில்,
தரக் கூடியதும், முதிர்ச்சியற்ற அரசியல் போக்குகளுக்குமே வழிவகுக்கப்போகிறது.
இதுவரை காலமும் சிங்கள பெளத்த மகாசங்கத்தினருடன் அரசியல் ரீதியாக முரண்பட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணி
கதிரான சட்டங்களை
ாளுமன்ற தேர்தல்
கிய தேசிய வாதத்தை
Gas Taoirl த்துள்ளது.
|ற்றக்கூடிய ருதப்படும் கட்சிகளும் GBGUTas LDITJE ாதத்தையே பிற்கின்றன.
1999 டிசம்பரில் திபதி ஐக்கிய தேசிய ாற்கடித்து
ஜனாதிபதி ண்டாரநாயக்கா
எதிர்வரும்
b@0)6ኒ)
நிலையில், தர்தல் இலங்கையின்
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்தின் ஆயுள் முடிந்து போன இறுதிக்காலங்களில் கொண்டு வரப்பட்டு பலத்த பேரம் பேசல்கள் மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு இலக்காகாமல் ஒத்திவைக்கப்பட்ட ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய அரசியலமைப்பு சட்டமூலம் புதிய பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுமா என்பது கேள்விக்குரிய ஒன்றே, ஏனெனில், இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு தீர்வுத்திட்டமும் பெளத்த மகாசபையின் அங்கீகாரத் திற்குட்பட்டே இனிமேல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென புதிய பிரதமர் இரட்னசிறி விக்ரம நாயக்கா பெளத்த மகாசங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
இதே நிலையைத்தான் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் கடைப்பிடித்துள்ளது. இந்நிலையில் இரு பிரதான கட்சிகளுக்கும் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதற்கு அப்பால் மக்கள் ஆணையை விட சிங்கள பெளத்த மகாசங்கத்தினரின் ஆணையையே தமது பிரதான இலக்காகக் கொண்டுள்ளமை தெளிவாகிறது.
அதேநேரம், இதுவரை காலமும் இலங்கையின் ஆட்சியதிகாரத்தை மாறிமாறி கைப்பற்றி தமது சுயநலன்களுக்காக இனப்பிரச் சினையை தீவிரமாக்கி யுத்தமொன்றுக்கு வழி வகுத்துள்ள நிலையில், தென்னிலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக பரிணமித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி) யினரும், தமது புரட்சிகர மார்க்சிச லெனினிச இடதுசாரி சிந்தனை என்ற மாயையை விடுத்து, அதற்கு அப்பால் இந்த நாட்டின் அரசியலை எட்டிப் பிடிப் பதற்கு ஏதுவான பிரதான காரணியான பெளத்த சிங்கள மகாசங்கத்தினரின் சாட்டை
நாடியுள்ளமை கவலை
செந்தனலோன்.
(ஜே.வி.பி)யினர், கலைக்கப்பட்ட 10வது பாராளுமன்றத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையாலும் நியாயப்படுத்தாத புதிய அரசியலமைப்பு சட்ட மூலத்தையே சிங்கள பெளத்த மகா சங்கத்தினருடன் இணைந்து எதிர்க்கும் போக்கினை மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி) வெளிக்காட்டியுள்ளது.
இலங்கையின் அரசியலில் பிரதான பாத்திரம் வகிக்கும் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி) ஆகிய பிரதான கட்சிகளே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் முன்வராத நிலையில் இதே கட்சிகள் கூடிக்குலாவி கும்மாளமிடப் போகும் 1ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் எந்த நோக்குடன் எந்த இலக்கை எட்டுவதற்கான நோக்கில் போட்டியிடுகின்றன என்பது இந்த நாட்டின் அரசியலில் கவலை கொள்ளத்தக்கதும் தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்வினை புறந் தள்ளுவதுமாக உள்ளது.
பிரிடிஷ் காலனியாதிக்க வாதிகளிடமிருந்து கைமாற்றப்பட்ட இலங்கையின் 10 பாராளுமன்ற அவைகளும் இந்தநாட்டில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை தட்டிப்பறிப் பதற்கும் சிறுபான்மையினருக் கெதிரான தரப்படுத்தல், பயங்கரவாதத் சட்டம், அவசரகால தடைச்சட்டம் என்பவற்றிற்கு எவ்வாறு துணைமை போன்ற சம்பவங்கள் ஒன்றும் மூடிமறைக்கப்படக் கூடியவைகளல்ல. இந்நிலையில் புதிய 11வது பாராளுமன்றம் தமிழ் மக்களுக்கு எதை உருவாக்கும் என்பது ஒன்றும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. O

Page 5
  

Page 6
6 ஆஅறி.
இரண்டு பக்கமாகப் பிரிந்து யுத்தம் செய்வதால் இன்று இலங்கை உலகப் பிரசித்தமாயுள்ளது. இது சம்பந்தமான தொடர்பில் இலங் கையர்களுக்கு ஒலரா ஒட்டுணு பதியவரல்ல. யாத்ததிற்கு குழந் தைகளை உபயோகிப்பது பற்றி சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு இலங்கையை அவர் உதாரணமாகக் காட்டியுள்ளார். இது பிரான்ஸில் இருந்து வெளிவரும் (Le Novel Observajeur May 2000) JEITGÜgĵrfuJ சஞ்சிகைக்கு பத்திரிகையாளர் ஜோன் போல் மாரி, உலகம் பூராவும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக் கும் இளம் சிப்பாய்கள் பற்றி ஒலரா ஒட்டுணுவோடு நடாத்திய நேர் காணலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் 259,000 சிறார்கள் காடுகளில் இராணுவச்சீருடை அணிந்து யுத்தம் புரிகின்றார்கள் என கூறியிருந்தீர்கள், இன று அது 300,000 மாக கூடியிருக்கின்றது என மதிப்பிட் டுள்ளீர்கள் இந்த நிலைமை ஏன்?
அதற்கு இன்று உலகில் நிலவும் சிவில் யுத்தம்தான் காரணம், 30 உலக நாடுகளில் இவ்வாறு யுத்தம் நடைபெறுகின்றது. இவற்றில் அநேக சிறுவர்கள் பங்கு கொண்டுள்ளனர். அநேக வருடங்களாக இவ் யுத்தம் தொடர்ந்து நடைபெறுகின்றது. இலங்கையில் 15 வருடங்களுக்கு மேலாகவும், ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாகவும் அங்கோலாவில் 25 வருடங்களாகவும் கொலம்பியாவில் 30 வருடங்களாகவும் சூடானைப் பற்றிச் சொல்லப் போனால் 1957இல் தொடங்கி 1973இல் முடிவற்றது. மணி டும் 1983இல தொடங்க தொடர்ந்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. யத்தம் ଟା ର) ବା I ତା’ ର II கொடூரமானது, முடிவுகாண முடியாதது என்பதனை இன்று அநேகர் மறந்து விட்டனர். இனரீதியாக மதரீதியாக பிரதேச ரீதியாக யுத்தம் நடைபெறுகின்றது. இறுதியிலும் வெற்றி ஒருவருக்கும் கடைப பதில லை நாட்டி ன பொருளாதாரமே சீரழிகின்றது.
இவ்வகையான யுத்த முனைப் பகளில் ஆரம்பத் தல வயது வந்தவர் களி ஈடுபடுவர் சில வருடங்களின் பின்னர் இவர்கள் பின்வாங்குவார்கள் அல்லது மரணித் துப்போவார்கள். இவர்கள் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுகின்றார்கள் இவ வாறான சந்தர்ப்பங்களில் இவ்வமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்நிலையில் சிறார்களை இவ வமைப்புகளில் இணைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகின்றது. அடுத்த G) JE II") SU GUIT தலைவர் களுக்கு சிறார்களை வைத்து வழிநடத்துவது மிகவும் இலகுவானதாகும். மிகவும் நம்பக் கையடன கழி படிந்து செயலாற்றுவார்கள் சியராலியோன், ரூவன டி. இலங்கை ஆகிய நாடுகளில் சிறார்களைக் கொண்டு மிக பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
தங்கள் குடும்ப அங்கத்தவர் களைக் கூட கொலை செய்யும் அளவிற்கு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பெற்றோர்கள் கூட இவர்களை வெறுக்கும் நிலை ஏற்படுவதும் உண்டு சமூகத்திலும் உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை இறுதியில் அவர்கள் சார்ந்த அமைப் பிற்கு கட்டுப்பட்டு அவ்வமைப்பின் அரசியலை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது.
தாங்களே விரும்பி யுத்தத்தில் இணைந்துள்ள சிறார்களை யுத்த களத்தில் கண்டுள்ளிர்கள் அல்லவா?
ஆம் அது உணி மைதான உதாரணமாக ஈரானிலும் வளைகுடா நாடுகளிலும் குழுவொன்று மற்றைய குழுவிற்கு மேலாக வரவேண்டிய
சிறுவர்களை
ஈடுபடுத்த
தறி காகவம் அலலது மதக் காரணமாகவம் யுத்தம் செய்யும் நிலைமையில் இவர்கள் முன்வைக்கும் கருத்தியலை ஏற்றுக் கொணி டு இவர்களுடன் இணைகின்றனர். ஆனால், அநேகமான சிறார்களை பலாத்காரமாகவே சேர்த்துள்ளனர். இவர்களுக்கு மாற்றுத் இல்லை. பொருளாதார நிலை சீர்குலைந்து பள்ளி வாழ்க்யைம் சீரழிந்து தொழில் வாய்ப்பு அற்ற நிலையம் உருவாகின றது. இவ்வாறான நிலை உருவாகியவுடன் மாற்று வழி ஏதும் அற்ற சிறார்கள் யாத்த குழி நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். சில -9160LDL L156门 சரிறார் களின குடும்பங்களைக்கூட வேட்டையாடி விடுகின்றது.
திட்டம்
"பாருங்கள் உங்கள்
காணக் கூடியது தெரரோவாவின் விடுதலைப் பை இருப்பது தெரிய LDʻ)J, அணி நடைபெற்ற "நவீ இன்று யுத்த தலைகீழாக மாறி பொது மக்க படையினரும்!
பெணி களும் .
பலியிடப்படுவ: சமூக அடிப்ப போயளர் ளது.
ஆகியன குழப்பசி றினுள் மூழ்கிப் ே எவரும் ஜெனிவு சிறுவர் உரிமை பதற்கான உடன்
49 வயதையுடைய ஒலரா ஒட்டுனு. சர்வகாலாசாலைகளின் பட்டதாரிய அந்நாட்டுச் சர்வாதிகாரியான இடி போராடியதின் பின் 1980 முதல் 1 உகண்டாப் பிரதிநிதியாக இருந்தா அமைச்சரானார். தமது வாழ்நாள் போராட்டங்களைத் தவிர்ப்பதற்கா 1997ம் ஆண்டு தொடக்கம் ஐநா.' இருக்கும் இவர் சிறுவர்களும் ஆயு சபையின் விஷேட பிரதிநிதியாக இ
குடும்பங்களுக்கு நடந்துள்ளதை இனி செய்வதற்கு ஒன்றுமில்லை களுடன் சேர்ந்து விடுங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளாகிய கொலம் பயா, சல்வடோர், கவதமாலா போன்ற நாடுகளில் இக் கொடுர சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்களது குடும்பங்களை அழித் தவர்கள் யார் என இச் சிறார்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. அமைப்பொன்றில் இணைந்த பின்பு சிறார்கள் யுத்த இயந் தரத் தறி குளி மிக முக் கியமானவர்களாக ஆக்கப் படு கின்றனர்.
மிக விரைவாக சமர்புரிவதற்கும், கொலை செய்வதற்கும், சமையல் வேலைகளைக் கவனிப்பதற்கும் பயிற்றப்படுகின்றனர். அதுபோல் ஒற்றர் வேலைககளுக்கும் பயன் படுத்தப்படுகின்றனர். அதுமாத் திரமல்ல பாலியல் வல்லுறவிற்கான LIIT GULIGÜ அடிமைத்தனத்திற்கும் இரையாகின்றார்கள். தற்கொலைத் தாக்குதல களுக்கு சறார் களி விசேடமாக பெண் சிறுமிகள் விரும்பி சேர்க் கப்டுகின றார் களர் சாத்த முகத்தை உடைய சிறுமிக்கு விதித்தடையையும், இராணுவ காவலர ணையும் இலகுவில் நெருங்கி விட (ԼՔւգ աւի,
நீங்கள் கூறும் இந்தப் பஞ்சம் பிரபஞ்சம் 3வது உலகத்துக்கு என வரையறுக்கபட்ட நாகரீகமற்ற மக்கள் வாழும் பிராந்தியங்களுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்ட யுத்தப் பிராந்தியங்கள் சிலவற்றுக்கு மட்டும் உரியதான ஒன்றா?
இல லை தேவைப படும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் எந்த இடத்திலும் இந்த நிலையைக்
சர்வதேச உடன் திட்டங்களைக் பதில்லை. இந் திரும் பவம்
மனோநிலையை கொணி ( | fluID
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
7 யுத்தத்தில் G3aD/60oi7Z L/7 zzb
ாயிருக் கினி றது. VCK G|JIG FIa மத்தியில் சிறுவர் வந்துள்ளது. அது மைக் காலத் தரில ன" யுத்தமும் ஆகும். முழுமையாகவே புள்ளது. அப்பாவிப் ருக்கு எதிராகப் நவன யுத்தத்தில் குழந்தைகளும் நால் அனைத்துச் டைகளும் அழிந்து சமூக அரசியல் ரமான நிலையொன் பாயுள்ள நிலையில், ா உடன்படிக்கை களைப் பாதுகாப் படிக்கை போன்ற
ஒலாரா ஒட்டுணு
பெரும்பாண்மையான சிறுவர்கள் எனின வயதெல்லைக்கு உட்பட் டவர்கள்? வயது 15 தொடக்கம் 18 இடையில் அல்லது அதற்குக் குறை ந்தவர்களா?
15 வயதுக்குக் குறைந்தவரா அல லது கூடிய வரா என ற வேறுபாட்டைக் காணிபது மிகக் கடினமானதாகும். விஷேடமாகத் தமது பிறந்த தினத்தைக் கூட மறந்து போன மிகுந்த கஷ்டப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது ஆவணங் கள அறிற நிலையிலேயே அவர்கள் இருக் கின்றார்கள். அநேக இடங்களில் 12
தொடக்கம் 16 வயதுக்கிடையில்
மேற்கத்தேய நாடுகளில் 17 வயது இளைஞர் களி யதி தங்களில கொல லப பட்டார் கள இந்த வயதெல்லையை 18 வயது வரை சர்வதேச ரீதியில ஏறி றுக் கொள்ளப்பட வேண்டுமெனிறே நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனாலும் சில நாடுகள் (அமெரிக்கா) அதனை எதிர்க்கின்றன. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
இற்றைக்கு 06 வருட காலமாகவே இந்த வயதெல்லை பற்றிய கருத்து நிலை தொடர்பான போராட்டம் நல வகின றது. சிறுவர் களி உரிமைகளைப பாதுகாப் பது தொடர்பான உடன பாட்டையே அதற்கு ஒத்தாசையாக நாம் பாவிக்கின்றோம். அதில் சிறுவர் எனப் படுபவர் 18 வயதுக்குக் குறைவான ஒருவரே என அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் அமெரிக்காவும் அதில் கைச் சாதி திட்டது. ஆனாலும் அவர்கள் அவர்களின் தேசிய சுயாதிபத்தியம், குடும்ப உரிமைகள் தொடர்பான கோட்பாட்டி ன பெயரால் அதனை நடைமுறை
ஒக்ஸ்போர்ட் ஹாபட் ாவார், உகண்டா வாசியான இவர்
அமீனுக்கு எதிராக 985 வரை ஐநா சபையின் ர். பின்பு அந்நாட்டு வெளிவிவகார
முழுவதையும் அவர் ஆயுதப்
வேண்டிச் செலவு செய்தார். Fபையின் இணைச் செயலாளராக தப் போராட்டங்களும் பற்றிய ஐ.நா ருந்து வருகிறார்.
டிக் கைகளின் சட்ட கணக் கிலெடுப் தப் பின்னணியில் அவர் களின வழமை நிலைக்குக் வருவது மிகச் மானதாகும்.
உள் ளவர்களே இந் நிலைக் குட்படுகின்றனர் 10 வயதில் யுத்த உலகில் பிரவேசிப்பவர்கள் 16 வயதாகும் போது கைதேர்ந்த போராளியாகின்றனர். அதாவது சிறுவர்களில் அரைவாசிப் பேருக்கு அதிகமா னவர்களுக்குப் 15 வயதை விடக் குறைவே.
auga afe
ஒருவருக்கு யத் தத்தவ ஈடுபடும் உரிமை உள்ளது
இன று சில நாடுகளில் 15
ப்படுத்தவில்லை. இப்போது கட்டாய இராணுவப் பயிற்சியும் இல்லை. அதே போலவே, 18 வயதுக்குக் குறைந்தவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும் இல்லை. சிங்கப்பூர், கொரியா, கியூபா போலவே பிரித்தானியாவிலும் 16 வயதுக்குக் குறைந்தவர்கள் தமது சுய விருப் பத் தன போல தொணி டர் இராணுவத்தல சேர்ந்து கொள்ளலாம். ஆனாலும் பெரும் பாலான நாடுகள் இப்போது, 18 வயதெல்லையை நடைமுறைக்கு இட்டுள்ளன.
நல்லது ஏற்கெனவே படைகளில் இணைந்துள்ள சிறுவுர்கள் பற்றிக் கூறுவர்களா?
இந்தநிலைமையை உடனடியாக மாற்றுமாறு ஆயுதக் குழுக்களுக்குப் பெரும் ஆழுத்தங்களைக் கொடுக்க வே ணி டும் அதே போலவே ஐ.நா.சபை மற்றும் வேறு அரச சார்பற்ற அமைப்புகளினால் மிகத் திருப்பதிகரமான நிலைமையொன் றைக் கட்டியெழுப்ப அவ்வாறான சிறுவர்களைப் பொறுப்பேற்று அவர் களுக்கு ஊடல் ரீதியான சிகிச்சை அளித்துக் கல்வியூட்டித் திரும்பவும் சமூகமயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அது போலவே பலம் பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் வாழ்கின்ற பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாய் நாட்டுப் போர்க் களத்திற்கு அனுப்புவதைத் தவிர்க்கவும் உடனடி வேலைத் ബ .5s 25:9  ̄ ܒܨ ¬.÷.
se

Page 7
களநிலைவரம்
2000 செப்டெம்பர் 03 திகதி ஞாயிறு
கெளதமன்
பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, நியமனப்பத்திர ங்களும் ஏற்கப்பட்டு வருகின்றன. யாழ் குடாநாடு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் யாழ் குடா நாட்டின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இம்முறை தேர்தல் நிலைமை அவ்வாறில்லை. கடந்த முறையைப் போலன்றி இம்முறை பத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தலில் குதித்துள்ளன. கடந்த தேர்தலில் ஒரேயொருகட்சி மட்டுமே அங்கு தேர்தலில் போட்டியிட்டு, 175 வாக்குகளுடன் 9 எம்பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். இலங்கையின் வரலாற்றிலே இது மிகப்பெரும் சாதனையாகும் 1994ல் நடைபெற்ற இத் தேர்தலின் போது தீவுப் பகுதியில் புலிகளின் அச்சுறுத்தல் இருக்கவில்லை. அதே போன்று புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலும் படையினரின் பெரும் அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால் இன்று நிலைமை வேறு
ஆனையிறவைக் கைப்பாற்றிய புலிகள், தென்மராட்சியின் பெரும் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டு
முறியடிக்கும் விதத்தில் படையினர் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவே படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகள் பாரிய நகர்வொன்றை குடா நாட்டில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவே புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அன்ரன் விஜயேந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் குடாநாட்டில் படையினரை முழு
வீழ்கின்றன என்பதை புலிகளும் படையினரும் அப்பகுதி மக்களும் நன்கு அறிவர் புலிகள் வசமிருக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் விமானப் படையினரை தொடர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றன, "சாம்" மற்றும் "ஸ்ரிங்கர் ரக
ஏவுகணைகளையே புலிகள் பயன்படுத்துவதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தற்காப்பரச் ச படையினர் ந.
உசார் நிலையில் வைத்திருப் பதற்காக அடிக்கடி பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் படையினரை முழுத் தயார் நிலையில் வைத்திருக்க முடியுமெனவும் படைவட்டாரங்கள் கருதுகின்றன. அதற்கேற்ப பெருமளவு இராணுவத் தளபாடங்களும் குடாநாட்டிற்கு
யாழ், நகரின் வாசலருகே வந்துள்ளனர். பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் குடாநாட்டில் தாக்குதல்களை தீவிரப்படுத்தக் கூடுமென்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தேர்தல் இங்கு சுமுகமாய் நடப்பதென்பது புலிகளின் தாக்குதலையும் படையினர் மேற்கொள்ளும் பதில் தாக்குதலையுமே பொறுத்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் புலிகள் பாரிய தாக்குதலுக்காக அணி திரள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் புலிகளின் நிலை கள் மீது விமானக் குண்டு வீச்சுக்கள் ஆட்லறித் தாக்குதல்கள் என தினமும் பரவலாக இத்தாக்குதல்கள் நடைபெற்று
வருகின்றன. யாழ் நகரைத்
தாக்குவதற்காக புலிகள் அணி திரளலாமென படையினர் கருதும் பகுதிகளில் தினமும் இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் அணிதிரண்டு வருவதாகவே புலனாய்வுத் தகவல்கள் படையினரை எச்சரித்துள்ளன. யாழ் நகர் நோக்கிய புவிகளின் எவ்வித நகர்வையும்
அனுப்பி வைக்கப்பட்டு, அவை யுத்த முனைக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதைவிட கொழும்பிலிருந்து செல்லும் யுத்த விமானங்களும் தினமும் புலிகளுக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் புலிகள் தங்களின் முக்கிய போர்த் தளபாடங்களை அடிக்கடி இடமாற்ற வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படையினர் தற்போது கொள்வனவு செய்துள்ள ரஷ்யத் தயாரிப்பு "மிக்-27 ரக விமானங்கள் ஒலியின் வேகத்திலும் வேகம் கூடியவை கட்டு நாயக்கா விமான நிலையத்திலிருந்து புற ப்படும் இந்த விமானங்கள் சுமார் ஏழு நிமிடங்களினுள் யாழ் நகரை அண்மித்து விடக் கூடியவை மிகக் குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட குடா நாட்டில் புலிகள் வசமிருக்கும் பகுதிகள் மீது இவை சுமார் 15000 அடி உயர த்திலிருந்து தாக்குதல்களை நடத்துகின்றன. இந்தத் தாக்குதல்களின் இலக்காக புலிகளின் நிலைகள் இருக்கின்ற போதிலும் குண்டுகள் எங்கு
அத்துடன் புலிகள் இந்தவிமானங்களை கடற்பரப் பிலிருந்தும் இலக்கு வைப்பதாக படையினர் கூறுகின்றனர். வடக்கு கிழக்கில் பொதுவாக படை விமானங்கள் யாவும் கடற் பரப்பினூடாகவே பயணம் செய்கின்றன. தரைப்பரப்பிலிருந்து புலிகள் இவற்றின் மீது சுலபமாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தலாமென்ற அச்சமே இதற்குக் காரணம் இந்த நிலையில் வடக்கு கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகள் தற்போது தங்களின் படகுகளில் "சாம்" ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக படைவட்டாரங்கள் கூறுகின்றன. ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து புலிகள் குடாநாடு முழுவதையும் கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பே எங்கும் நிலவியது. அதற்கேற்ப புலிகளும், வடமராட்சியை சூழ்ந்து வடமராட்சி கிழக்கூடாகவும் தென்மராட்சியூடாகவும் முன்னேறிய அதேநேரம் யாழ் நகர் கரை யோரத்தாலும் முன்னேறி யாழ் மாநகரசபை எல்லைக்குள் நுழைந்தனர். இதனால் குடாநட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதல்களால் பலாலி விமானத்தளமும் காங்கேசன்துறை துறைமுகமும் சில நாட்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயலிழந்து போயிருந்தன. இக்காலப் பகுதியிலே பலாலியில் மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்காக ஹெலிகொப்டர் மட்டுமே மிக விரைவாக வந்திறங் கிச் சென்றன. அதேநேரம் துறை முகச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படவே காரைநகர் துறை முகம் ஊடாகவே படையினருக்கான விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் சர்வதேசக் கடல் எல்லையிலும் வைத்தே கப்பல் மூல விநியோகப் பரிமாற்றம் நடைபெற்றன. இவ்விரு முக்கிய விநியோகப் பாதைகள் மீதும் தாக்குதலை நடத்திய புலிகள் பின்னர் அத்தாக்குதல்களை நிறுத்தினர். இதன் பின்பே இவ்விரு
 
 
 
 
 
 
 
 

விநியோகத்தளங்களும் செயற்படத் தொடங்கின. இன்றும் கூட இவ்விரு தளங்களும் புலிகளின் ஆட்லறித் தாக்குதல் எல்லைக்குள்ளேயே இருப்பதால் புலிகள் நினைத்த நேரத்தில் இவற்றின் மீது தாக்குதல்களை நடத்தி இவற்றின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கவும் செய்வார்களென ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் புலிகளின் குடாநாட்டு
மரும்
முற்றுகைப் போரைத் தொடர்ந்து படையினர் பல்வேறு நாடுகளிலுமிருந்து பலவகை ஆயுதங்களை வாங்கிக் குவித்து அவற்றை தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் எம்பிஆர்எல் எனப்படும் பல குழல் ரொக்கட் செலுத்தி முக்கியமானது 16 குழல்கள் 30குழல்கள், 40குழல்கள் என ஒரே நேரத்தில் பெருமளவு ரொக்கட் குண்டுகளைப் பொழிந்து பாரிய ச்ேதங்களை ஏற்படுத்தக் கூடிய இந்த ஆயுதங்கள் வந்த பின்னர் புலிகளின் முன்னேற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும், இந்த ஆயுதங்களின் வருகையின் பின் LIGO ALLINGSTRflaŭ LDGGIOTITLJIGAJ Lib. அதிகரித்ததாகவும் படை வட்டாரங்கள் கூறிவருகின்றன. இந்த ஆயுதங்களும், பத்திற்கும் மேற்பட்ட புதிய குண்டுவீச்சு விமாங்களும் புலிகளின் முன்னேற்ற த்தை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பலத்தசேதங்களை ஏற்படுத்தி அவர்களை பின்னோக்கி நகரச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதாக படைவட்டாரங்கள் கூறிவருகின்றன. எனினும் புலிகளின் அடுத்த கட்ட நகர்வுத் தாக்குதலை எதிர்பார்த்து அவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்குதல்களை நடத்தக்கூடிய பகுதிகளில் ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தி வரும் படையினர் புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதல்க எதனையும் மேற்கொள்ளாது தற்காப்புச் சமரையே நடத்தி வருகின்றனர். அதேநேரம் புலிகளும் படையினருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக பாரிய தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
குடாநாட்டின் மீது அடுத்தகட்ட பாரிய தாக்குதலை புலிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தொடுப்பார்களா அல்லது அவர்களது "மாவீரர் வாரத்திற்கு முன்னர் தொடுப்பார்களா அல்லது வருட இறுதிக்கு முன்னர் தொடுப்பார்களா எனத் தெரியவில்லை. தேர்தலுக்கு
முன்னர் இத் தாக்குதல்கள் இடம்பெறுமென்ற எதிர்பார்ப்பே அனைத்துத் தரப்பிலும் நிலவு கின்றது. தேர்தல் காலத்திலே வடக்கு கிழக்கு பருவ மழை ஆரம்பமாகிவருமென்பதால் தேர்தலுக்கு முன்னர் கடும் மோதல்கள் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களின் போது புலிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளதால் இம்முறை தேர்தலுக்கு முன்பும் அவர்கள் பல தாக்குதல்களை நடத்தக் கூடிய வாய்புகளை எதிர்நோக்கியே படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. கடந்த ஜனாதிபதித் தோர்தலுக்கு முன்னர் புலிகள் வன்னியில் பெருமளவு பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றி அரசுக்கும் படையினருக்கும் பெரும் நெருக்கடிகளை கொடுத்திருந்தனர்.
யாழ் குடாநாட்டில் தற்போது முன்றிற்கும் மேற்பட்ட போர்முனைகள் திறக்கப் பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு தென்மராட்சி, யாழ் நகர் என மூன்று முனைகளில் புலிகளின் தாக்குதல்களை எதிர்பார்த்து படையினர் தயாராயுள்ளனர். இந்த மூன்று முனைகளில் ஏதாவது
ஆணுதி 7
நிலவுகின்றபோதிலும், இங்கு
புலிகளுக்கெதிராக படையினர் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப் பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது குடாநாட்டினுள் படையினர் தற்காப்புச் சமரையே நடத்தி வருகின்றனர் தாக்குதல் சமரில் சில பின்னடைவுகள் ஏற்படின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுமென்பதால் தற்காப்புச் சமரையே படையினர் பெரிதும் விரும்புகின்றனர். அண்மைக்காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பல யுத்த விமானங்களும் ஆயுத தளபாடங்களும் தற்காப்புச் சமருக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் குடாநாட்டில் படையினருக்கு ஏற்பட்ட சில பின்னடைவுகளே அவர்களை தாக்குதல் சமரை ஆரம்பிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது அங்கு 3500 வரையான புலிகளே குடாநாட்டுச் சமரில் ஈடுபட்டுள்ளதாக படையினர் கருதுகின்றனர் படையினரைப் போன்றே புலிகளும் ஆட்லறிகள் மோட்டார்கள், பீரங்கிகள் மற்றும் எம்.பி.ஆர் எல்களைப் பயன்படுத்துகின்றனர். இதைவிட
படையினர் வசமிருக்கும் இந்த
முனையை உடைத்துக் கொண்டு புலிகள் உள்ளே நுழைந்தாலும் அது படையினருக்கு பெரும் நெருக்கடிகளையே ஏற்படுத்திவிடும் யாழ் மாநகரசபை எல்லைக்குள் நகரின் கரையோரமாக நிலைகொண்டுள்ள புலிகள் உள்ளே நுழைந்து விட்டால் நகரைக் கைப்பற்றி விடுவர் தென்மராட் சியில் மீசாலை முதல் கொடிகாமம் வரை பிரதான விநியோகப் பாதையான கண்டி வீதியும், கொடிகாமத்திலிருந்து உசன் ஊடாக கிளாலிவரை தென்மராட்சி யின் தென்பகுதியும் படையினர் வகமுள்ளது. இதனைச் சூழவுள்ள பல பகுதிகள் புலிகள் வசமேயிருப்பதால் இங்கும் தாக்குதல்கள் இடம்பெறலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதைவிட வடமராட்சி கிழக்கில் பெரும் பகுதி புலிகள் வசமேயுள்ளது. ஆனையிறவுக்கு கிழக்கேயுள்ள சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை புலிகள் நிலைகொண்டுள்ளனர். தற்போது நாகர்கோவில் பகுதியே இங்கு படையினரின் எல்லைக் காப்பு முகாமாயுள்ளது. இந்த முகாமை புலிகள் தாக்கியழித்தால் அவர்கள் வடமராட்சியின் மையத்தளமாகக் கருதப்படும் பருத்தித்துறைக்குள் நுழைந்து விடுவர்.
இந்த நிலையில் எங்கு எப்போது மோதல்கள் ஆரம்ப மாகுமெனத் தெரியவில்லை. குடாநாட்டினுள் புலிகள் தாக்குதல்களை ஆரம் பிக்கலாமென்ற எதிர்பார்ப்பு
ஆயுதங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் மையங்களை அறிவதிலும் புலிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்த நடவடிக்கையில் புலிகளின் புலனாய்வு அணிகள் ஈடுபட்டு வருவதாகவும் படையினர்
கூறுகின்றனர்.
எம்பிஆர்எல்கள் குறுகிய நேரத்தில் மிகக் கூடிய சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை. இவை ஒரே நேரத்தில் சுமார் 40 ரொக் கட்டுகளை அடுத்தடுத்து ஏவக்கூடியவை. எனினும் நீண்டதூர ஆட்லறிகள் போலன்றி. குறிப்பிட்ட தூரம் வரையே சென்று தாக்கக்கூடியவை குறைந்தது பத்து கிலோமீற்றர் தூரத்திற்காவது இவை செல்லக்கூடியவை. எனவே, இவற்றை படையினர் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வைத்தே ஏவிவருவதால் இவை நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களைக் கண்டறிந்து இவற்றைத் தாக்கியழிக்க புலிகள் முற்படக்கூடுமென்ற எதிர்பார்ப்பும் படையினர் மத்தியில் நிலவுகிறது. சோர்ந்து போயிருந்த படையினருக்கு தற்போது இந்த ஆயுதங்களே மனோபிலத்தை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆயுதங்கள் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை புலிகள் அழித்து விட்டால் படையினரின் மனோபலம் மீண்டும் பாதிப்படைந்து விடலாம். எனவே, புலிகளின் ஊடுருவல்களையும் தடுத்து நிறுத்தவேண்டிய அவசிய நிலை படையினருக்கு ஏற்படுத்

Page 8
எனது கருத்தில் எல் ஏதோவொரு வகையி
ܓܠ ܐ
உங்களுடைய இலக்கிய பிரவேசம் பற்றி கூற (pl. 4JUDITI? 1946-47ம் ஆண்டு காலப்பகுதிகளில் நான் மட்டக்களப்பு கலாசாலையில் பயின்று கொண்டிருந்தவேளையில் அதிகமாக வாசித்தேன். இந்த மிகை வாசிப்பின் நிமித்தம் ஏற்பட்ட ஆர்வமே எனது இலக்கியத்துறைக்கு வித்திட்டது எனலாம் இந்தக் காலத்தில் முதன் முதலாக "மழையால் இழந்த காதல்" என்ற சிறு கதையை எழுதி அப்பொழுது எஸ்.டி. சிவநாயகத்தால் நடாத்தப்பட்ட உதயன் பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆனாலும் துரதிஷ்டவசமாக உதயத்தின் வெளியீடு தடைப்பட்டது. எனினும் அக்கதை 1948ம் ஆண்டு தினகரனில் வெளியாகியது. இதைத்தொடர்ந்து ஈழகேசரி, சுதந்திரம் ஆகிய பத்திரிகைகளை எனது இலக்கிய ஆர்வத்திற்கு களமாக பயன்படுத்திக் கொண்டேன். சிறுகதைகளோடு மட்டும் நின்றுவிடாமல் இந்திய பத்திரிகைகளில் கவிதைகளையும் எழுதினேன். சிறிது காலத்தின் பின் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு கதைகளை மட்டுமே எழுதினேன். 1954ம் ஆண்டுக்கு முன்பு நான் எழுதிய 14 கதைகளை உள்ளடக்கி, 1962ம் ஆண்டு தோணி என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டேன். இதுவே எனது முதலாவது நூல் இந்தக்காலத்தில் முற்போக்கு இலக்கிய வட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் மண்வாசனை, தேசிய இலக்கியம் என்றெல்லாம் கோஷங்களை எழுப்பினர். இதனால் வெறுப்புற்ற நான் எனது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் வெறுமனே கோஷங்களை எழுப்பாதீர்கள், இந்த மண்வாசனை தேசிய இலக்கியம் என்பவை எல்லாம் என்னால் ஏற்கனவே எழுதப்பட்டவைதான் என்று உறுதிபட இயம்பினேன். இதனை ஏற்றுக்கொள்ளாத முற்போக்காளர்கள் என்னுடன் மோதத் தலைப்பட்டனர். இவர்களில் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற பலமான பேராசிரியர்கள் இருந்தார்கள். ஆனாலும் நான் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்து இலங்கையில் இருந்து வரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைளிலும் எழுதினேன். 1962ம் ஆண்டு எனது சிறுகதைத்தொகுதியான தோணிக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்த போது வெறுப்புகொண்ட" முற்போக்காளர்கள் சாகித்திய மண்டல விழாவில் முட்டை எறிந்து தங்கள்
வெறுப்பை தணித்துக் கொண்டனர். முற்போக்கு இலக்கியவாதிகள் மாக்ஸியத்தை முதன்மைப்படுத்துபவர்கள். எனவே நீங்கள் முற்போக்குவாதிகளுடன் கொண்ட முரண்பாடுகளுக்கு மாக்ஸிய எதிர்ப்பை காரணமாகக் கொள்ளலாமா? நிச்சயமாக அப்படியில்லை எனக்கும் மாக்ஸியம் மிகவும் பிடிக்கும் உண்மையில் நான் ஒரு கம்யூனிஸ்ட் தான். ஆனால் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற முற்போக்குவாதிகளின் கட்டுக்குள் இருந்து எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் சுதந்திரமாக சிந்தித்து சுதந்திரமாக எழுத வேண்டும் என்ற கொள்கை உள்ளவன். ஒவ்வொரு இலக்கிய வாதிக்கும் ஓர் நோக்கமுண்டு. அந்த வகையில் உங்களது நோக்கம் என்ன? உங்களது நோக்கம் எந்தளவு நிறைவெய்தியிருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்கள் ஒரு இலக்கியவாதியின் நோக்கம் பற்றி சிந்திக்கும் போதும் நாம் இலக்கியத்தின் தன்மை பற்றி சிந்திக்க வேண்டும் எனது கருத்தில் எல்லா இலக்கியங்களும் ஏதோவொரு வகையில் பிரச்சாரங்களே! எனவே பிரச்சார நோக்கில் இயங்கும் இலக்கியம் சமுதாய நிலையை அழகியல் தன்மையோடு பிரதிபலிக்குமே தவிர, அதனை மாற்றாது சமுதாய மாற்றம் என்பது அதனை ஆழ்பவர் கையில்தான் இருக்கின்றது. நான் எனது மக்களின்
வாழ்க்கையின் அழகை மட்டுமே தரிசித்தேன்.
எனக்குத் தெரிந்த என்னுடைய மக்களின் வாழ்க்கையை எனது கிராமத்தின் சமுகப் பின்னணியை கிராமச் சூழலை. இலக்கியத்தில் பிரதிபலிப்பதே எனது நோக்கமாக இருந்தது. எனது நோக்கத்தின் நிறைவு பற்றிக் கூறுவதானால் நான் எனது மூதூர் மக்களுக்கு ஓர் சர்வதேச அந்தஸ்த்தைப் பெற்றுக்கொடுத் திருக்கின்றேன். ஈழத்திலக்கிய வளர்ச்சியை தமிழ்நாட்டு இலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிட்டு நோக்கினி, சிறுகதை வளர்ந்தளவிற்கு நாவல் வளர்ச்சியடையவில்லை என்று கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக உலகத்தரத்திற்கான நாவல் இதுவரை ஈழத்தில் தோன்றவில்லை என்று பலராலும் கூறப்படுகின்றது. இது பற்றி உங்களது sugágy Tafari? சிறுகதை வளர்ச்சியடைந்திருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது. அந்தளவிற்கு நாவல் வளர்ச்சியடையவில்லை என்பது
வ.அ. இராசரத்தி இலக்கியவாதி ஆவா பங்களிப்பு முதன்மை எழிலால் நிறைந்து இலக்கியத்துறையில் 1 நிறைவு பெறுகிறது, கொம்பு, கிரெளஞ்ச நாவல்களையும், இலக் பூவரசம் பூ எனும் ெ வழங்கியிருக்கிறார். வரலாற்று நூலையும் (1962) மண்ணில் சை கிடைத்துள்ளது. இவர் சிங்களம் ஆகிய மொழ முற்போக்கு இலக்கிய பல்பரிணாம சிந்தன
திருகோணமலையில்
உண்மைதான். இத காரணம், பிரசுர ெ சமீபத்தில் தமிழ்நா நல்ல நிலம் போன் தோன்றியிருக்கின்ற நாவல்களை இலங் எழுதினாலும் அவர் வசதி இங்கு இல்ல எங்களது எழுத்தா6 அவர்களது படைப் சுருங்கிக் கிடக்கும்
எழுத்தாளர்களிடைே வீழ்ச்சியால்) சமகா போன்றனவும் நாவ காரணங்கள்தான். நாவல் ஈழத்தில் ம நாட்டிலும் இதுவை என்பது என்னுடை ஜோய்ஸ், வில்லியம் மொராவியா போன் நாவல் தரத்திற்கேற் ஆசிரியர்கள் இது ஈழத்து படைப்பாள தமிழகப்படைப்பாள 2_LLILL6/7567/75á அல்லது முற்றிலும் மரபுகள் கொண்டவ நிச்சயமாக தமிழ் ந கீழ் நாங்கள் இல்ை வேண்டும்? சுயமாக தெரியாதவர்கள்தான மற்றவர்களில் தங்க் நாங்கள் எங்களது
பிரதிபலிக்கின்றோம் வாழ்க்கைச் சூழலை இதில் தங்கியிருப்ப இருக்கின்றது. ஆர இருந்தது உண்மை! என்னையும் பாதித் புதுமைப்பித்தன் கா திருஞானசம்பந்தர் எழுதியிருக்கிறார். 6 இருந்துதான் வந்தது
ஏற்றுக்கொள்ள முட
உள்ள ஒரு எழுத்த எழுத்தாளர்களின் ச படித்தாலே போது முத்த வினை கூட அவற்றில் த கவிதைகளில் தாக்க பாலஸ்தின. ஆர்ய தாக்கம்தான் அதிக
 
 
 

2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
லா இலக்கியங்களும் ல் பிரச்சாரங்களே!
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
நேர்காணல் - ஒஷோ யதீந்திரா
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN னம் ஈழத்திலக்கிய உலகிற்கு கணிசமான பங்களிப்பு வழங்கிய சிறந்த ர், குறிப்பாக திருகோணமலையின் இலக்கிய வளர்ச்சியில் இவரது Dயானது. 1925ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தின் இயற்கை கிடக்கும் முதுரர் பிரதேசத்தில் பிறந்த இவர், பிரவேசித்தார். வ.அ.இராசரத்தினம் இதுவரை தோணி, ஒரு காவியம் கொட்டியாரக் கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், கொழு
1946ம் ஆண்டளவில்
பறவைகள், ஒரு வெண்மணல் கிராமம் காத்துக்கிடக்கிறது ஆகிய க்கிய நினைவுகள், பொச்சங்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும், மாழி பெயர்ப்பு கவிதைத் தொகுப்பையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு
முதுரர் புனித அந்தோனியார் இவர் ஆக்கியுள்ளார். இவரது தோணி என்ற சிறுகதைத் தொகுதிக்கும் மந்த மனிதர்கள் என்ற நாவலுக்கும் (1997) சாகித்திய மண்டலப் பரிசு
கோயில் வரலாறு என்ற ஒரு
து சிறுகதைத் தொகுதியான தோணி ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், மிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் வாதிகளுடன் அதிகம் மோதிக்கொண்ட வ.அ.இராசரத்தினம் ஒரு
னயாளராக தன்னை இனம் காட்டிக் கொண்டவர்.
அண்மையில்
இவரது 75வது வயது பூர்த்தியை ஒட்டி பவள விழா எடுக்கப்பட்டது.
ற்கு முதன்மையான பசதிகள் இல்லாமையே. ட்டில் விஷ்ணு புரம், ற நீண்ட நாவல்கள் ன. அப்படியான கை எழுத்தாளர்கள் ற்றை பிரசுரிக்கக்கூடிய ல. அது மட்டுமன்றி, ார்களின் வாசிப்புத் திறன் புகளோடு மட்டுமே நிலையும் உள்ளது. ய (ஆங்கில அறிவின் ல இலக்கிய அறிவின்மை ல் வீழ்ச்சிக்கான முக்கிய தவிர உலகத்தரத்துக்கான ட்டுமல்ல, தமிழ் ர தோன்றவில்லை ய கருத்து ஜேம்ஸ்,
பாக்னர் அல்பேர்ட்டோ 1ற நாவல் ஆசிரியர்களின் ப தமிழ்நாட்டு நாவல் வரை எழுதவில்லை. last களின் செல்வாக்கிற்கு drug/datfaloist தனித்துவமான இலக்கிய ர்களாக கருதுகின்றீர்களா? ாட்டின் செல்வாக்கின் ல. ஏன் இருக்க ச் சிந்திக்க
எப்பொழுதுமே யிருக்கின்றார்கள். வாழ்க்கைச் சூழலை
அவர்கள் அவர்களது பிரதிபலிக்கின்றார்கள். தற்கு என்ன ம்பத்தில் சில தாக்கங்கள் தான். புதுமைப்பித்தன் நிருக்கின்றார். ஆனால், லத்திலேயே LOT306) சிறந்த சிறுகதைகளை ால்லாமே தமிழ் நாட்டில்
என்பதை ஒரு போதும் டியாது. தவிர தற்போது ாளன் இலங்கை சிறுகதைகளை மட்டும் மானது. இன்றைய ܐܬܐ ܥܠ ܐܡܗܬܐ ܦܬ2ܐ̈  ̄26 ܒ ܒ ழ் நாட்டின் த்தைவிட சிரிய
டீன கவிதைகளின் ம் தமிழ் நாட்டார் மட்டும்
தான் இலக்கியத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதில்லை. எல்லோரும்தான் ஈடுபடுகின்றார்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போராட்ட இலக்கியங்களுக்கும் ஒரு தனித்தவமான இடமுண்டு. இந்தவகையில் போராட்ட இலக்கிய வளர்ச்சி பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன? எம்மத்தியில் போராட்ட இலக்கியங்கள் வளரக்கூடிய சூழல் இருந்தும் அது வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதே எனது அபிப்பிராயம் ஒப்பிட்டு நோக்கினால் ஈழத்தைவிட தமிழ் நாட்டில் போராட்ட இலக்கியத்தின் வளர்ச்சி அதிகம் போராட்ட இலக்கியங்களில் வீழ்ச்சிக்கு முற்போக்கு இலக்கியவாதிகளே காரணம் என்பேன். உதாரணமாக நான் சாகித்திய மண்டல் உறுப்பினராக இருந்த போது, காசியானந்தன் போன்ற போராளிகளால் அனுப்பப்படும் படைப்புக்கள் கைலாசபதியால் படித்துப் பார்க்காமலேயே புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் முற்போக்குவாதிகள் எப்பொழுதுமே போராட்டப்பார்வை அற்றவர்களாகவே இருந்தார்கள் டொமினிக் ஜீவா போன்ற முற்போக்குவாதிகளின் போராட்ட பார்வை என்ன? என்று கேள்வி எழுப்பினால் பூஜ்ஜியத்தையே விழிக்க வேண்டி வரும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை தாங்கிப் படிப்பது புலம்பெயர்ந்தோரின் இலக்கிய படைப்புகளே என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. இது பற்றி உங்களது கருத்து
7aar இக்கருத்து எனக்கு உடன்பாடற்றது. புலம்பெயர்ந்தேரிடம் அதிக பணவசதி, பிரசுரவசதி இருப்பதால் அவர்களால் அதிக படைப்புக்களை வெளியிட முடிகின்றது. அதற்காக வெளிவரும் எல்லாப்படைப்புகளுமே சிறந்தவை என்று கூறிவிட முடியாது. சில தரமான இலக்கியங்களும் இருக்கின்றன. தவிர, புலம்பெயர்ந்தோரின் அடுத்த சந்ததி தமிழைக் கற்பார்கள் என்பதற்கும் தமிழை நேசிப்பார்கள் என்பதற்கும் என்ன உத்தரவாதம்? ஆனால், புலம்பெயர்ந்தோர் முயற்சித்தால் பிறநாட்டு இலக்கிய மரபுகளை உள்வாங்கி சிறந்த இலக்கியங்களைப்
ஒரு முதுபெரும் எழுத்தன என்ற வகையில், தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரற்ற விமர்சகர் என்று பேசப்படுபவரும் தடம்பதித்தவருமான
பேராசிரியர் கைலாசபதி பற்றிய உங்களது பொதுவான அபிப்பிராயம் என்ன? கைலாசபதி கால விமர்சனத்திற்கும் தற்கால விமர்சனத்திற்கும் இடையில் நீங்கள் காணும் வேறுபாடு என்ன? பேராசிரியர் கைலாசபதி ஓர் தன்னிகரற்ற விமர்சகர் என்பதில் எந்தவொரு எழுத்தாளருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது அவரது இழப்பு தமிழ் இலக்கிய விமர்சனத்துறையில் ஓர் பெரும் வீழ்ச்சியே ஆனாலும் எனது பார்வையில் அவர் ஓர் நேர்மையற்ற விமர்சகரே தனக்குப் பிடிக்காத படைப்பாளிகள் பற்றி அவர் நல்லதும் சொல்வதில்லை, கெட்டதும் சொல்வதில்லை இலக்கியத்தைப் பொறுத்தவரையில், இது ஓர் மிகப் பெரிய மோசடி, ஈழத்து இலக்கிய உலகிற்கு பெரும் பங்காற்றிய மகாகவி முரண்பாடுகள்
காரணமாக கைலாசபதியால்
புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் மகாகவி, தனது தனித்திறமையால் தன்னை இனம் காட்டிக் கொண்டார். கைலாசபதிக்கு பிந்திய விமர்சனங்களை நோக்கினால் எல்லாமே மேலோட்டமானதுதான். கைலாசபதிக்குப் பின் அவரைப் போன்ற ஒரு சிறந்த விமர்சகர் இதுவரை நம்மண்ணிலே உருவாகவில்லை. இசை இலக்கிய கொள்கைகள் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன? எந்தவொரு படைப்பாளியும் இசங்களை மனதில் இருத்தி எழுதுவதில்லை. அவர்கள் ஒரு சிறு கதையையோ அல்லது ஓர் நாவலையோ எழுதி முடித்ததும் இது அமைப்பியல், இது பின்நவீனத்துவம் என்று விமர்சகர்கள் தான் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மையில் இந்த இசங்கள் எல்லாமே வளர்ந்து வரும் எழுத்தாளர்களை அச்சப்படுத்துவதில் தான் வெற்றி கொள்கின்றன. இன்று இவர்கள்
உயர்த்திப்பிடிக்கும் இந்த இசங்கள்
எல்லாமே 1960 ஆண்டளவில் அது உருவாக்கப்பட்ட மேல் நாட்டிலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒரு பெரும் எழுத்தாளர் என்ற வகையில் வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
பழைய வி அதிக படிக்
- - - -- -- --

Page 9
()
2000 செப்டெம்பர் 03 திகதி ஞாயிறு
நதோட்டம் நலன்புரி நிலையத்தில தங்க
வைககபபட்டிருக்கும் அகதி மக்கள தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறும், இதுவரை கிடைக்காத இருமாதப் பணக் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும் கடந்த 10ம் திகதியிலிருந்து சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்சயம் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் இந்த உண்ணா விரதப் போராட்டத்தின் பின்னணியில் நிகழ்ந்த அம்பலத்துக்கு வராத விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை தான்.
இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து 1995ம் ஆண்டு முதல் வவுனியாவுக்கு வந்த மக்கள் பூந்தோட்டம், வேப்பங்குளம், நெடுங்குளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் வவுனியாவில் வசிக்க வந்தவர்கள், பிற மாவட்டங்களுக்கு செல்ல வந்தவர்கள் என பல்லாயிரம் மக்கள் இந்த நலன்புரி நிலையங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
உண்மையில் இந்த அகதி மக்களின் துயரமான வாழ்க்கையும் இராணுவ நெடுருக்குதல்களும் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை, இவையெல்லாம் கவனத்தில் எடுக்கப் படுவதில்லை. அல்லது இங்கு வாழும் மக்கள் இதனை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இல்லையேல் இத்தகைய வாழ்க்கைக்குள் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்த நிலவரமாகும்.
பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தைப் பொறுத்த மட்டில் சுகாதாரச் சீர்கேடு என்பது மிகவும் பாரிய பிரச் சினையாகும். அதிகாரிகளால் இங்கேயுள்ள சுகாதாரமின்மையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சுகாதாரத்தைப் பேணுவதில்
விரும்பாமல் இருப்பது எது ஏன் என்னும் கேள்வி தவிர்க்க
(LPLUT55).
பொலிஸார், இராணு வத்தினர் புலனாய்வுத் துறை யைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர்கள் என்போர் தம் எண்ணத்திற்கேற்றப நலன்புரி நிலையத்தில் முடங்கியிருக்கும் இளைஞர்களை யுவதிகளை, குடும்பஸ்தர்களை கைது செய்து கொண்டு போகும் போது செய்வதற்கு எந்த வழியும் இல்லாமல் நிர்க்கதியாக தவிக்க விடப்படும் இந்த மக்கள் தொடர்ந்தும் அதே வாழ்விற்குள் முடங்கியிருக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?
இவையெல்லாவற்றையும்
ஆராயமுற்பட்டால் பல்வேறு விதமான கசப்பான செய்திகள் வெளிக்கிளம்பும், அவை இருக்கட்டும் நடந்து முடிந்த உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றி கவனம் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. சுமார் பத்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை மக்கள் மேற்கொண்டிருந் தார்கள்.
இதில் இரு மாதப் பணக் கொடுப்பனவு வழங்கப் படாமையே உண்ணாவிரதம் நோக்கி அகதி மக்களை தள்ளிவிட்டது. அவர்களின் பிற கோரிக்கைகள் எல்லாம் வெறுமனே ஒரு சாட்டாகவே முன்வைக்கப்பட்டன. ஏனெனில் இந்தப் பணக் கொடுப்பனவை மட்டும் தருவதாக அதிகாரிக்ள உறுதி மொழி வழங்கியவுடன் மக்கள் மற்றைய சகல கோரிக்கைகளையும் கைகழுவி விட்டார்கள். அவர்களது குறிக் கோள் எல்லாம் இருமாதக் கொடுப்பனவும் தரவேண்டும்,
பின்னடித்தே விடுகின்றனர்.
இது போலவே இருப்பிட வசதி, தண்ணீர் என்ற அத்தியாவசிய தேவைகளிலும் பின்தங்கிய நிலையையே நலன்புரி நிலைய அகதிமக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. இந்த துர்ப்பாக்கிய வாழ்க்கைக்குள் இருந்து இவர்கள் விடுபடத் தடுப்பு அல்ல்து
தமிழ்க் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டது போன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இன்னொரு கண்ணியமற்ற செய்கையை செய்ததன் மூலம் அமைதி வழியிலான தமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தியுள்ளனா
அதுவும் பணமாக தரவேண்டும் என்பதிலேயே இருந்ததே ஒழிய வேறு எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
இரு மாதக் கொடுப்பனவு
ஒன்றால் ஒரு பகுதிக்
கொடுப்பனவில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு ஒருவருக்கு தலா 520 ரூபா வீதம் 2600 ரூபா இது இரு
செயற்ப
அகதிமுகாம் ஒன்றில் வாழும் குடும்பத்திற்கு 10000 ரூபா என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதை எவருமே புரிந்து கொள்ள முடியும்.
எனவே தங்களிற்கான கொடுப்பனவுக்காக அகதி மக்கள் அகிம்சா ரீதியாக போராடியது நியாயமான என்றே கருதமுடிகின்றது. ஆனால், இப்போது 15ம் திகதி ஒரு கட்டக் கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்கள் மற்றைய கொடுப்பனவிற்காக இம்மாதம் 19ம் திகதி வரை காத்திருக்க வேண்டும். அதுவும் 19ம் திகதி கிடைத்து விடும் என்ற நிச்சயமற்ற தன்மையில்லாமலேயே சரி இவையெல்லாவற்றையும்
உண்ணாவிரதம் மூலம தான் இந்த மக்கள் சாதித்துக் கொண்டார்களா என்னும் கேள்விக்கு பதில் எண்னவோ
கசப்பானதாகவே இருக்கும்.
இந்த மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானது தான். அவர்களின் உண்ணாவிரதம் போராட்த்தைப் பின்நின்று வழிநடத்துவதற்கு தமிழ்க் குழு ஒன்று முன்னணியில் செயற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இந் நிலையில் இந்தத் தமிழ் குழுவே ஆயுதம் தாங்கிய இயக்கம் - மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தும்படி மக்களைத் தூண்டியதாகவும் அதே மக்கள் கூறுகிறார்கள்
நலன்புரி நிலைய மக்களின் உண்ணாவிரதத்தினை தமிழ் குழுக்கள் தங்களின் ஆதரவுடன் நடைபெறுவதாக காட்ட முனைந்தமை உண்மையே இதற்கு இங்கே நடந்ததோர் சிறிய சம்பவம் சான்று பகரும் தமிழ்க் குழுவொன்றில் இரு பிரிவுகளாக பிரிந்து இயங்கும் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்த மக்களுக்கு ஆதரவாக
முனைந்த போது இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தர்க்கம் ஏற்பட்டு அதுவே பின்னர் தங்களின் வாகனங்களை மாறி மாறி அடித்துத் தள்ளும் அளவிற்று
கைகலப்பாக மாறி விட்டிருந்தது.
இதன் போது ஒரு பிரிவினர் மற்றைய பிரிவினரின் வாகனத்திறிகுள் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும் வரை சென்றதையும் காண முடிந்ததாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த ஒரு பிரிவினர் உண்ணாவிரதமிருந்த மக்களை வழிநடத்தியதை நலன்புரி நிலைய மக்கள் ஏற்றுக் கொண்டதாகத் தான் தெரிகிறது. ஆனாலும் இவர்களும் நடக்கப் போகும் தேர்தலுக்காக வாக்குகளைத் தம்
பக்கம ஈர்த்துக் கொள்ளவே இதுவரை காலமும் இல்லாமல் இப்போது வந்திருக்கிறார்கள் என்பதையும் அந்த மக்கள்
உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
ஒரு கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது போன்று மற்றைய மூன்று கட்ட கொடுப்பனவுகளும் உரிய காலத்தில் இந்த மக்களுக்கு வழங்கப்படுமாயின் அவர்களது உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அந்தத் தமிழ் குழு அகதிகளிடையே பெரும் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கும் என்பதும் உண்மை தான்.
தமிழ்க் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டது போன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இன்னொரு கண்ணியமற்ற செய்கையை செய்ததன் மூலம் அமைதி வழியிலான தமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தியுள்ளனர்.
12ம் திகதி நலன்புரிநிலையத்திற்கு மாதக் கொடுப்பனவை வழங்கு வதற்காகச் சென்ற மாவட்ட புனர்வாழ்வு திட்டப் ܥܢܬܐ.¬±¬ 9 ܛܦ
பணிப்பாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் உண்ணாவிரதமிருந்த மக்களால் முற்றுகையிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். தற்சமயம் ஒரு
சுட்டக் கொடுப்பனவும் 19ம் திகதி மற்றையவை வழங்கப் படும் என மாவட்ட அதிகாரியினால் உறுதிமொழி தரப்பட்ட போதும், மக்களால் இரு மாதக் கொடுப்பனவுகளும் ஒன்றாகவே தரப்பட வேண்டும் எனக் கோரி அதிகாரி நலன்புரி நிலையத்தை விட்டு வெளி யேறாமல் தடுக்கப்பட்டார்.
மாவட்ட அதிகாரியை அவரோடு வந்திருந்த பொலிஸாராலும் மீட்க முடியாமல் போகவே அதிரடிப் படையினரின் உதவியை
gi, GiffGð
ஆஅதி 9
செயற்பட்ட தமிழ் குழு தூண்டப்பட்டனர் என்பதனையும் நிராகரித்து விட முடியாது தான்.
இந்த விவகாரத்தையடுத்து அதிகாரிகள் ஒரு கொடுப்பனவு 15ம் திகதி வழங்கப்படும் எனவும், மற்றையது 19ம் திகதி என்றும் உறுதி மொழி வழங்கியதை அடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அகதிகள் அதனைக் கைவிட்டு விட்டனர். இதையே மாவட்ட அதிகாரியும் கூறியிருந்த போதும் மக்கள் அவரைத் தடுத்து வைத்திருந்தமை ஏதோ ஓர் தூண்டுதலின் பேராலேயே என்பதாகவே கருத வேண்டியுள்ளது.
த்தது என்ன?
பொலிஸார் நாடினார்கள் நலன்புரி நிலையத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் மீதும் மக்கள் தாக்குதல் நெடுக்க
முற்பட்ட சமயத்தில், அதிரடிப் படையினர் மீது கல்லெறிந்த ஒரு இளைஞனை படையினர் அவ் விடத்திலேயே வைத்து கடுமையாகத் தாக்கியதில் அவர் மாவட்ட வைத்தியசாலைக்கு
உடனேயே எடுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அதிரடிப் LIGOLular i LDII GJILL அதிகாரியை பாதுகாப்பாக
அழைத்துச் சென்றிருந்தனர்.
அதிகாரியுடன், உண்ணாவிர தத்தை அமைதியாக மேற்கொண்டிருந்த மக்கள் நடந்து கொண்ட விதம் கண்ணியமற்ற செயல் எனக் கூறி, 13ம் திகதி மாவட்ட செயலகம் காலை பத்து மணியுடன் மூடப்பட்டதாக அரச அதிபர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட மக்கள் உணர்ச்சி மேலிடவே அதிகாரியை சுற்றி வளைத்ததாக கருதப்பட்டாலும், இந்த கணிணியமற்ற செயலில் மக்கள் ஈடுபடும் வண்ணம்,
"?"
| ܢܓܦ
இப்போது 19ம் திகதி பிற கொடுப்பனவுகளை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், நிவாரணக் கட்டு நிதிகள் ஒழுங்காக தமக்கு வந்து சேர்வதில்லை எனவும் அதில் ஏற்படும் காலதாமதமே அகதிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுவதாக அரச அதிபர் சுட்டிக் காட்டியுள்ளமை, குறித்த காலத்தில் மேற்படி கொடுப்பனவுகள் வழங்கமுடியாலும் போய் விடலாம் என்னும் ஐயத்தையும் எழுப்புகிறது.
ஆக, முதலில் வந்த அதிகாரியை தடுத்து வைக்க முயன்றதன் மூலம் தாங்கள் கடைப்பிடித்த அமைதி வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தையும் மக்கள் அர்த்தமற்றதாக்கி விட்டுள்ளார்கள். அத்தோடு LJG8)LIz9)GoTii, G)LJIT GAS)GM)ITit, அதிகாரிகள் மனங்களில் தம் Gag Liu GOBLODGNSTITGA) கசப்புணர்வையும் தோற்று வித்திருக்கிறார்கள் எனலாம்.
சரி. இந்த உண்ாவிரதம் மூலம் அகதிகளால் சாதிகக் முடிந்தது என்ன? "அகிம்சாதேசம் என தன்னை இனங்காட்டிக் கொள்ளும் இந்தியாவே அகிம்சை வழிநின்று போராடிய திலீபன், பூபதி போன்றவர்களை சாகடிக்கச் செய்த போது ஜனநாயக உரிமைகள் மறுக்காமல் மறுக்கப் பட்டிருக்கும் ஜனநாயக நாடென்று நாமே பெருமைப்படும் இல்ங்கையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட அகதிகள் சாகடிக்கப்படாமல் உயிர் பிழைத்தார்களே அது தான் அவர்கள் இந்த உண்ணா விரதம் மூலம் சாதித்ததில் மிகவும் பெறுமதியானது" என்கிறார் நண்பர் ஒருவர். உண்மையும் என்னவோ இது
சத்தின்
தான்.

Page 10
  

Page 11
2000 செப்டெம்பர் 03 திகதி ஞாயிறு
டந்த ஆறு இதழ்களிலும்
தமிழ் மக்கள் சந்திக்கின்ற அகமுரண்பாடுகள் பற்றியும் முஸ்லிம்-தமிழர் முரண்பாடு பற்றியும் பார்த்தோம் அவை அம்முரண்பாடுகள் பற்றிய அறிமுகம் மட்டுமே தொடர் தொடர்ந்து செல்லும் போது அதன் செயற்பாடுகளை விரிவாக LIITILGLUITLD).
இனி மீண்டும் தொடரின் ஆரம்பத்திற்கு வருகின்றேன்.
1796இல் இலங்கையின் கரை
யோரப்பகுதிகள் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது என்றும் 1815ம் ஆண்டு கண்டி கைப்பற்றப் பட்டதுடன் பிரித்தானிய சாம்ராச்சிய காலனித்துவ வலைப்பின்னலில் இலங்கையையும் முழுமையாக இணைப்பதற்காக கோல் புறுக் அரசியல் சீர்திருத்தம்
பிரித்தானியர், சுதேச மதத்தவர்களை காலனித்துவ சிந்தனைகளையும், நிறு வழிகளைத் திறந்து விட்டனர். இதனா விசாகா, ஆனந்தாக் கல்லூரிகளும், சாகி கொண்டு காலனித்துவ விரிவாக்கத்திற்கு விரிவாக்கத்திற்கான ஊழியர்கை
வளர்ச்சியடைந்த நாடாக இருந்தது. இரும்பு உருக்குத் தொழில் பருத்தி நெசவுத் தொழில் போன்றவற்றில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. கப்பற் போக்குவரத்துத் துறையும் வளர்ச்சி கண்டிருந்தது பிரித்தானியர்கள் அங்கு தம்மை விஸ்தரித்த போது அவற்றை தாம் கைப்பற்றி அதில் ஈடுபட்டவர்களை அடக்கியே தமது பொருளாதார செயற்பாடுகளை நிலை நிறுத்திக்
சுவீகரிக்கப்பட்டதால் சில எதிர்ப்புக்கள் ஏற்பட்ட போதும் அவை பெரிதாக இருக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் பிரித்தானியரின் பெருந்தோட்ட முயற்சிகள் இலங்கையர்கள் பொருளாதார செயற்பாடுகளில் இறங்குவதற்கும் மூலதனத்தினை திரட்டுவதற்குமான வழிகளை திறந்து விட்டது. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு துணையாக
ராமநாதன் பரம்பரை தெ
1883 இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் பார்த்தோம்.
காலனித்துவ 万^லைப்பின்னலில் இலங்கையை இணைக்க வேண்டுமாயின் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கையில் மாற்றங் களைக் கொண்டு வர வேண்டியிருந்தது. இம்மாற்றங் களினூடாக தமக்கு சார்பான ஒரு அணியினரை இலங்கையிலேயே உருவாக்கி வளர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. அவ்வாறு உருவாக்கும் பிரிவினர் இலங்கை மக்கள் மீது மேலாதிக்கம் செலுத்தக் கூடியவர்களாகவும் அதேவேளை பிரித்தானிய செல்வாக்கிலிருந்து விலகிப் போகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
இவற்றிற்கு ஏற்பவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள்
திர்பார்த்ததை விட நிலைமைகள் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தன. ஏற்கனவே அந்நியராட்சிக்கு பழகிப் போனவர்களாக இருந்தமையினால் பெரிய எதிர்ப்புக்கள் எதுவும் அங்கிருந்து வரவில்லை, கண்டிப் பிரதேசங்களிலிருந்து மட்டும் அங்குள்ள பிரதானிகளால் சில எதிர்ப்புக்கள் வந்தன. அவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவர்களையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு
வந்தனர்.
பிரித்தானியர் தமக்கு சார்பான பிரிவினரை முதலில் சமூகத்தில் மேல்மட்டத்தில் விருப்பவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து உருவாக்கினர். ஏற்கனவே முதலியார்களாகவும் உடையார்களாகவும் இருந்த பலருக்கு அரசபதவிகள் கொடுக்கப்பட்டன. ஆங்கிலத்தில் தச்சி பெற்ற பலருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் பதவிகள் கொடுக்கப்பட்டன.
தமக்குச் சார்பான இரண்டாவது பிரிவினரை
ருளாதாரத் தளத்திற்கூடாக கொண்டனர். இது தில் இந்தியாவில் சந்தித்தது
ܡܘܡܗܦ ܡܘܡ 7 1775. ܡ ܲ ܡ ܲ ܢ .
ܠܦܘܡܘ ܠܗ ܘܦܬܐ ܒ_.
GJIT GNOSILGOTİ.
இவ் அடக்கு முறை
காரணமாகவும், கடுமையான
நிலவரிகள் காரணமகாவும்,
*。 ܬܐ இருக்கக் கூடிய பல தொழில் முயற்சிகளில் இலங்கையர்கள் இறங்கினர் காடுகளை அழித்தல்,
ஊழியர்களை பெற்றுக் கொடுத்தல்
தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 12
ஆதிசங்கரர்
முதலீட்டாளர்களும், நில உரிமையாளர்களும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரானவர்களாகவே இருந்தனர். இதனால் இந்திய தேசியவாதப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதற்கு ஆதார சக்திகளாக அவர்கள் விளங்கினர் ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, இந்நிலை எதிர்மாறாக இருந்தது. இலங்கையில் பிரித்தானியர் பிரதான உற்பத்தி முதலாளித்துவமான பெருந் தோட்டச் செய்கையை ஆரம்பித்த போது அவர்களோடு போட்டி போடக்கூடிய எந்த வித வளர்ச்சியடைந்த முதலாளித்துவ செயற்பாடுகளும் இருக்கவில்லை. ஒரு வெற்றிட நிலையில் எதுவித எதிர்ப்புமின்றியே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தனர். கனடியப் பிரதேசங்களில் கண்டியர்களின் சேனைப்பயிர்ச் ܢܓܘܓܘܵܢܓܵܘ ܓܸܘܵܢܓܵܘܓܵܓܵܓܓܓܓ
போக்குவரத்து சேவையினை நடாத்துதல் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் சாராயத் தவறணை நடாத்துதல் போன்ற தொழில்களில்
இலங்கையர்கள் இறங்கினர். இதன்
மூலம் குறிக்கப்பட்ட மூலதனத்தினை திரட்டிக் கொண்டு பெருந்தோட்ட உற்பத்தியிலும் பின்னர் ஈடுபட்டனர்.
கோப்பி உற்பத்தியில் பிரித்தானியர் ஆதிக்கம் அதிகளவில் இருந்ததால் கோப்பிச் செய்கையில் குறைவாகவும் இறப்பர் தெங்குச் செய்கை என்பவற்றில் அதிகளவிலும் இலங்கையர்கள் ஈடுபட்டனர் சிங்கள தமிழ்ச் சமுகங்களில் ஆதிக்க நிலையில் இருந்த நிலை உடமையாளர்களே இத் தொழில்களில் ஈடுபட்டனர்.
உண்மையில் பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரை
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் தமது மதப் பாரம்பரியத்திற்குள் வனங்களையும் உள்வாங்குவதற்கு rல் இந்துக் கல்லூரிகளும், றோயல், ராக்கல்லூரிகளும் போட்டி போட்டுக்
ந துணைபோயின.
நூற்றுக் கணக்கில்
2ள உருவாக்கிக் கொடுத்தன.
பிரித்தானியருடன் போட்டிபோடுவதாக இல்லாமல் அவர்களுடன் இணைந்து செல்லும் நிலையையே உருவாக்கியிருந்தன. இது விடயத்தில் ஒரு தரப்பினரின் பொருளாதார முயற்சிகள் மற்றைய தரப்பினருக்கு உதவுவனவாக இருந்தன. இதனூடாக ஏனைய காலனித்துவ நாடுகளைப் போலல்லாது இவர்களுக்கிடையே ஒரு வர்க்கரீதியான இணைவு
ாடக்கி
தமிழர்
ாணப்பட்டது.
பெருந்தோட்டத் துறைக்கு புறம்பாக வர்த்தகத்துறையிலும் பிரித்தானியருக்கு சார்பான பிரிவினர் எழுச்சி பெற்றனர். கோல்புறுக் சீர்திருத்தத்தினைத் தொடர்ந்து கட்டற்ற வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டதால் பர்த்தகத்தின் மீது அரசாங்
த்திற்கு இருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. இதனால் இலங்கையில் பலரும் வர்த்தகத்தில் டுபடும் நிலை தோன்றியது. சிங்களவர்களிலிருந்து வர்த்தகத்தில் டுபடும் தொகை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், தமிழர்கள் முஸ்லீம்கள், இந்தியர்கள் என்போர் அதிகளவில் ஈடுபட்டனர்.
மூன்றாவது பிரிவினர் கால்புறுக் சீர்திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலக் ல்வி மூலம் உருவாகினர் பிரித்தானியர் அரச டத்தியோகங்களில் நடுத்தர ழ்மட்ட அணியினை உருவாக்குவதற்காகவும், ாலனித்துவ சிந்தனைகளால் லமைப்படுத்தப்பட்ட ஒரு அணியினரை உருவாக்கு பதற்காகவும் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர். இக் ல்வியினூடாகவும் இதன் வழி டைக்கப் பெற்ற அரசாங்க பத்தியோகத்தர்களினூடாகவும் பிரித்தானியருக்கு சார்பான அணியினர் உருவாகினர்.
நான்காவது அணியினர்
கிறிஸ்தவ மதத்திற்கூடாக உருவாக்கப்பட்டனர். கிறிஸ்தவ மதப் பரப்பலுக் கூடாகவும், கிறிஸ்தவ கல்விநிலையங்களுக் கூடாகவும் இவ் அணியினர் உருவாக்கப்பட்டனர். உண்மையில் அணிகளை சேர்க்கும் விடயத்தில் பிரித்தானியர்கள் சற்று தந்திரோபாயமாக நடந்து கொண்டனர். அவர்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர்களைப்
வைத்த அரசியல்
போல தமக்குச் சார்பான அணியினரை உருவாக்குவதற்கு மதத்தினை மட்டும் நம்பி இருக்கவில்லை. பொருளாதாரம், ஆங்கிலக்கல்வி அரச உத்தியோகம் என்பவற்றுடன் ஒரு அங்கமாக மட்டும் மதத்தினை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் சுதேச மதத்தலைவர்கள் கூட தமது மதப்பாரம்பரியத்திற்குள் காலனித்துவ சிந்தனைகளையும், நிறுவனங்களையும் உள்வாங்கு வதற்கு வழிகளைத் திறந்து விட்டனர். இச் செயற்பாடு காலனித்துவ செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதை மிகவும் இலகுவாக்கியது. இந்துக் கல்லூரிகளும் றோயல், விசாகா, ஆனந்தா கல்லூரிகளும், சாகிராக் கல்லூரிகளும் போட்டி போட்டுக் கொண்டு காலனித்துவ சிந்தனைகளை பரப்பியதுடன் அதனைப் பரப்புவதற்கான ஊழியர்களையும் உற்பத்தி செய்து கொடுத்தன.
இவ்வாறு பெருந்தோட்ட முதலீட்டாளர், வர்த்தகப் பிரிவினர் கல்விகற்றோர் குழாம், கிறிஸ்தவ மதப்பிரிவினர் என்போர் இணைந்த ஒரு கூட்டத்தவர் காலனித்துவ அரசாங்கத்திற்கு சேவகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டனர்.
இக் கூட்டத்தவருக்கு அரசியல் ரீதியான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் சீர்த்திருத்தத்திலும் இவர்களுக்கு இடம் கொடுக்கப்
பட்டு சட்ட சபையிலும் இணைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இக் கூட்டம் பெரிதாக வளர்ச்சியடையாததினால் இதில் முதலாவது பிரிவினரான இலங்கையர் சமூகத்தின் உயர்குழாமில் இருந்து அங்கத்தவர்கள் சட்ட சபையில் Gay isa, LLLLGOIi.
தமிழர்களைப் பொறுத்தவரை, மேற்கூறிய நான்கு பிரிவுகளி லிருந்தும் இக் கூட்டம் உருவாக்கப்பட்ட போதும் ஆங்கிலக் கல்வி கற்றவர்களில் இருந்து உருவானதே அதிகமாக இருந்தது. இக் கூட்டத்தவராலேயே தமிழ் அரசியலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்நான்கு அணிக்குள்ளும் உள்வாங்கப் பட்டவர்களாக யாழ்ப்பாணத் தவர்களே அதிகளவில் இருந்தனர். ஏனைய வன்னி, கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்துறையில் அதிகளவு அக்கறை செலுத்தியமையினால் இவ் அணிகளுக்குள் சேருவதில் அதிகளவு அக்கறை காட்டவில்லை. இதனால் காலனித்துவ அரசியல் செயற்பாட்டில் தமிழ்ப்பிரிவினை உள்வாங்கிக் கொண்ட சமூகமாக யாழ்ப்பாணச் சமுகமே விளங்கியது.
இக் கூட்டம் கொழும்பில் மையம் கொண்டிருந்ததால் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியலின் மையமாகக் கொழும்பே விளங்கியது கொழும்பில் ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே வாழ்விடத்தை உருவாக்கிக் கொண்ட இராமநாதன் பரம்பரை யிலிருந்தே தமிழர்களின் முதல் அரசியல் தலைவர்களும் உருவாகினர்.
கோல்புறுக் அரசியல் சீர்திருத்தத்தின் படி சட்டசபை உருவாக்கப்பட்ட போது அதன் தமிழ்ப்பிரதிநிதியாக சேர்பொன். இராமநாதனின் தாயின் தந்தை யரான ஆறுமுகப்பிள்ளை குமார சுவாமி நியமிக்கப்பட்டிருந்தார். இவரே நவீன அரசியலின் முதல் தமிழ் பிரதிநிதியாவார். தேசாதிபதியின் மொழி பெயர்ப்பாளராக இருந்த இவர் தேசாதிபதியினால் அப்பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்டு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் அரசியலில் இவரால் தொடக்கி வைக்கப்பெற்ற இர ாமநாதன் பரம்பரையின் மேலாட்சி 1930ம் ஆண்டு இராமநாதன் இறக்கும் வரை தொடர்ந்திருந்தது.
தொடரும்.
வாசகர்களுக்கு,
இவ் அரசியல் தொடர் தொடர்பான காத்திரமான விமர்சனங்களும் எதிர் வினைகளும் வந்து கொண்டிருக்கின்றன மகிழ்ச்சி அவை உடனுக்குடன் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இத் தொடரினை நூலாக்கும் போது விமர்சனங்கள் எதிர்வினைகள் என்பனவும் அவற்றுடன் இணைக்கப்படும். குறிப்பாக வன்னி கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் பெண்கள். சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழியினர் முஸ்லிம்கள் என்போரிடம் இருந்தும் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இத்தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவூட்டுகின்றேன் வரலாற்றில் உண்மைகளைக் கண்டு பிடிப்பது என்பது தனிநபர்களினால் இயலக் கூடிய ஒன்றல்ல கட்டு முயற்சிகளே இதற்குத் தேவை இத்தொடர் இப்பணியின் ஆரம்பம் மட்டுமே இப்பணி ஒழுங்காக நிறைவேறும் போது மட்டுமே தமிழ்த்தேசத்தை எங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும்
ஆதிசங்கரர்

Page 12
12 ஆணுறி
L ராளுமன்றத்
தேர்தலுக்கான காலக்கெடு குறித்து, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் இயங்கத் தொடங்கி விட்டன. அரசியல் கேளிக்கை கூத்துக்களாகி விட்ட கட்சித் தாவல்கள் ஆட்பிடிப்பு கொலைகளோடு இணைந்த வன்முறைகள் என்று சகல "ஜனநாயக செயற்திட்டங்களும் அமோகமாக நடந்தேறுகின்றது. இந்த ஒரு மாதகாலத்துள் நாட்டில் என்னனென்னவோ எல்லாம்
மர்மமான முறையில் மெளனம் காக்கும் புலிகள் தங்களின் நீண்ட ஓய்வினை எவ்விதம் போக்கிக் கொள்ள முனைவர்கள் என்பது படையினருக்கு விளங்காததல்ல. ஆனால், நவீன ஆயுத தளபாடக் குவிப்புகளால் படையினர் புதிய தெம்புடன் இருப்பதாகக் காட்டுவதில் அரசு பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றது.
அரசால் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள பல்குழல் பீரங்கிகள் மிக் 27 ரக விமானங்கள் பீரங்கி பொருந்திய தாக்குதல்
முன்னேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கு இந்த விமானங்கள் உதவப் போவதில்லை.
மாறாக, அத்தகைய
முன்னேற்றத்தினை காலதாமதம் GaulluuGall as LDII GOTIKIJKGANGSTAIGN) முடியும். ஆனால் தேர்தல் காலத்தில் எதிர்பார்க்கப்படும் புலிகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் துரும்புச் சீட்டாக படையினர் வசம் இந்த நவீன விமானங்களே தற்சமயம் DIGINGINGOT.
அது போலவே, இந்தியாவிடமிருந்து கொள்வனவு
தேர்தல் வெற்றிகளைத்
போகும் புலிகள்?
விபரீதமாக அரங்கேறுவது தவிர்க்க முடியாதது தேர்தல் வெற்றிக்காக கட்சிகளின் "தொண்டர்கள் எவ் "வழிவகை" மூலமும் பாடுபடத் தான் போகின்றார்கள் சரி இத்தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் சக்தி எது? அல்லது யார்? தோற்றுப் போனதாக கருதப்பட்டாலும் அரசால் ஏதோ ஒரு வகையில் வெல்ல வைக்கப்படக் கூடிய தற்போதைய அரசின் அர சியல் தீர்வுத் திட்டம், கள்ள வோட்டுக்களின் ஆதிக்கமும் வன்முறைகளும், பெருமளவிலான லஞ்சக் கொடுப்பனவுகள் இராணுவ வெற்றிகள், நாட்டில் யாழ்ப்பாண மீட்புடன் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிகள் என்ற நீண்டதொரு பட்டியலோடு புலிகளும் இத் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இருக்கிறார்கள்
தேர்தலில் எக் கட்சி வெற்றி பெற்றாலும், அந்தக் கட்சி வென்று கொண்டிருக்கும் போதும் தேர்தல் முடிந்த பின்பும் முகங் கொடுக்க வேண்டிய பாரிய சவால் யாழ் குடா நாட்டில் படையினரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்தும் நிலை நிறுத்துவது தான், இந்த தேர்தலையே தலைகீழாக மாற்றியமைக்கக் கூடிய பூதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் யாழ்ப்பாண போர்முனை இத்தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியை குலைத்து விடக் கூடியது தான்.
தேர்தலுக்கு முந்திய ஒரு மாத காலத்தில் யாழ் குடாநாட்டில் புலிகளின் வெற்றிகள் அரசின் தேர்தல் வெற்றிக்கு பாதகமாக அமையும் போது படையினரின் வெற்றிகள் எதிரணியினரின் தேர்தல் வெற்றிகளை பாதிப்படையச் செய்து விடும் புலிகள் தங்களின் ஓயாத அலைகள் படை நடவடிக்கையை குடா நாட்டில் மீண்டும் தீவிரப் படுத்தி அரசுக்கு அழுத்தத்தினை கொடுக்க முனைந்தால் புலிகளின் நடவடிக்கைகளை முறியடித்து படையினர் தேர்தலில் அரசுக்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கலாம்.
ஆக, நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் அரசின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் குடாநாட்டு போர் முன் என்ன செய்யப் போகின்றது புலிகளிடம்
ாதம், யாழ்ப்பாண வரை முன்னேறி தங்களின் பலமான
பொது அவர்களின்
ஹெலிகள் இந்தியாவிடமிருந்து இப் போது பெற்றுக் கொள்ளும் ஏவுகணை கொண்டதும் ஹெலிகள் ஏறியிறங்கக் கூடியதுமான ஆயுதம் தாங்கிக் கப்பல் என்ற நவீன போர்த்தளபாடங்கள் மூலம் புலிகளின் எத்தகைய தாக்குதல்களையும் முறியடித்து விடலாம் அல்லது தேர்தல் முடியும் வரை தாக்குப் பிடிக்கலாம் என்பதில் படையினரும் அரசும் உறுதியாக இருக்கின்றார்கள்
ஏற்கனவே கடந்த சில வாரங் களாக புலிகளின் இனங்காணப்பட்ட நிலைகள் மீதும், புலிகளின் நிலைகள் என்று தாம் கருதுபவை மீதும் மிக் 27 ரக விமானங்களும், ஹெலிகளும் மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்த வண்ணமேயிருக்கின்றன. புலிகள் தாக்குதல் ஒன்றுக்கு தயாராவதை தடுக்கும் பொருட்டே விமானங்கள் தொடர்ச்சியாக அவர்களின் நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறதே ஒழிய விமானங்களின் தாக்குதல்களால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் என்று கூறுப்படுபவையெல்லாம் வெறுமனே அரசின் செய்திகள் மட்டும் தான்.
இறக்குமதி செய்யப்பட்ட நவீன விமானங்களினால் இதுவரை புலிகளுக்கு எந்தவொரு
செய்திருக்கும் கரை யோர ரோந்து கப்பல் புலிகளுக்கு (5óúLITA கடற்புலிகளுக்கு பெரும் சவாலாக விளங்குவது சந்தேகம் தான். ஏனெனில், கடலிலும் ஒரு மரபுவழி சமரை நடத்தக் கூடியளவிற்கு வளர்ந்து விட்ட
கடற்புலிகள் தான் யாழ்ப்பாண மீட்பிற்கு புலிகளின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் அதற்கமைய கடற்புலிகளும் தங்கள் கட்டமைப்புகளை நன்கு விரிவு படுத்தியிருப்பார்கள்
"தமிழீழ போரின் அடுத்த
அழிவினையும் ஏற்படுத்த முடியாமல்
போனது என்னவோ உண்மையே (5LT நாட்டினைச் சூழவுள்ள
புலிகளின் நிலைகள் என்று அறியப் படுவனவற்றின் மீது மிக உயரத்தில் இருந்து இலக்கின்றியே இதுவரையும் இந்த விமானங்களினால் குண்டு வீச முடிந்துள்ளது. புலிகளின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் தான் விமானங்களின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்பதும் வெளிப்படை இந்த நிலையில் புலிகளின்
தாக்குதல்கள் குடா நாட்டில் தீவிர
மாகும் போது நவீன விமானங்களின்
பங்களிப்பு படையினருக்கு எவ்விதம்
உதவப் போகின்றது என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. புலிகளின் தாக்குதல்களின்
கட்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியை
கடல் சார் போர்வலுவே பெற்றிருக்கிறது தற்போதைய நிலையில் மாற்றுவழி ஏதுமின்றி சுடர் தொடர்பு மட்டுமே யாழ் ஆக்கிர மிப்பின் உயிர் நாடியாக உள்ளது. தமிழன் கடலே படையினரின் உயிர் வழி. ஆனால் அதுவே தலைவர் பிரபாகரனின் போர்த் திட்டமிடலின் அடிப்படையும் ஆக்கப்பட்டாயிற்று கடலில் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கும் நிலையில் யாழில் படையினரின் இருப்பும் ஈற்றில் அத்துருப்புகளின் மீட்புமே சாத்தியு மற்றுப் போகும்" என்றும் புலிகளின் செய்தியொன்று குடாநாட்டுக் களத்தில் கடற்போரின் ஆளுமையையும் கடற்பலத்தில் தமது போரியல் வலுவையும் தெளிவருகிறது :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
இன்னொன்றும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. பல்குழல் பீரங்கிகளினால் முன்னேறும் புலிகளை நிலை குலையச் செய்து விட முடியும் என்பது படையினரின் அளவு கோல்
"பல் குழல் பீரங்கிகளைப் படையினருக்கு அதிகளவில் அரசு பெற்றுக் கொடுப்பதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளவில்லை. அது எங்கள் போராளிகளுக்கு நன்கு பரிச்சயமான சுடுகலன். அதனைக் கையாள்வதும் எதிர்த் தாக்குதல்களின் போது தப்பிக் கொள்வதும், எமக்கு
புதியதல்ல. படையினருக்குத்
தான் இது புதிய நவீன ஆயுதம்" படையினரது பல்குழல் பீரங்கித் தாக்குதல்களுக்கு புலியணிகள் எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்று கேட்டதற்கு புலிகளின் தளபதி பால்ராஜ் மேற்படி பதிலளித்தாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, படையினரின் இப்புதிய
பல்குழல் பீரங்கிகள், புலிகளின் நகர்வுகளை எந்தளவிற்கு தடுத்து விடக் கூடியது என்பதை குடா நாட்டில் ஆரம்பிக்கப் போகும் முதல் சமரே உறுதி செய்து விடும். படையினரது போர் வலு முழுவதுமே யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே தேர்தல் காலத்தில் மிகப் பாரிய தாக்குதலொன்றைத் தொடுப்பதன் மூலம் அரசின் ஆட்சி இருப்புக்கே நிட்சயமற்ற நிலையை உருவாக்குவதோடு, படையினரின் ஒட்டு மொத்த போரிடும் ஆற்ற லையும் சிதைக்க முடியும் என்பதால், தேர்தல் காலத்தில் யாழ் குடா நாட்டில் புலிகளின் பாரிய
தாக்குதலொன்றைப் படையினர் எதிர்பார்த்திருப்பதும் தவிர்க்க முடியாததாகும்.
வெளிநாட்டு ஆர்வலர்களின் கணிப்பும் யதார்த்த நிலவரமும் இது தான். அரசு கூட புலிகளின் எந்தவொரு தாக்குதலும் தேர்தல் களத்தில் இடம் பெறாமல் செய்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துகின்றது. புலிகளின் தாக்குதலைத் தடுப்பது அல்லது முறியடிப்பது இல்லையேல் அவர்களைத் தாக்குதல் தொடுக்க விடாமல் தாமாக ஒரு படைநடவடிக்கையை மேற்கொள்வதே அரசின் ஒரே திட்டம்
அரசின் இந்த எதிர்பார்ப்பு திட்டமிடல்கள் பெறப்போகும் பயன்குறித்து சந்தேகங்கள் எழலாம் ஆனால் சாபக்கேடு போன்று வேறு
ஆர்தி * தி
தீர்மானிக்கப்
நிர்கத்திக்குள்ளாகியுள்ளது.
மறுபுறம், யாழ்ப்பாணத்திலிருக்கும் படையினருக்கு தாம் உடைக்க முடியாத பூட்டு போட்டு விட்டதாகவும், எந்நேரமும் குடாநாடு தங்களின் கைக்கு மாறலாம் என்னும் நிலையில் அங்கே நடைபெறப் போகும் தேர்தலை புலிகள் எவ்விதத்திலும் விரும்ப மாட்டார்கள் எனவே தேர்தல் காலத்தில் அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதோடு, சர்வதேச கவனத்தை தொடர்ந்தும் தம்பக்கம் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவும், தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் தங்களின் அனுமதியின்றி எந்தவொரு திட்டத்தையும் அரசால் செயற்படுத்த முடியாது என்பதை உணர்த்தவும் தேர்தல் காலத்தில் பெரும் தாக்குதலொன்றுக்குப் புலிகள் முயற்சிக்கக் கூடும்.
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின் போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை ஆரம்பித்து அரசிற்கு நெருக்குதலொன்றை புலிகள் ஏற்படுத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கது. எனவே, நவீன ஆயுதக் குவிப்புக்களால் உற்சாகமடைந்திருப்பதாக கூறப்படும் படையினரது உளவியல் கட்டுமானத்தை முற்றாக செயலிழக்கச் செய்வதோடு, அரசின் வெற்றிக் கணிப்பை சிதைக்கவும் இந்த தேர்தல் காலத்தில் புலிகள் தாக்குதல் தொடுக்காமலிருப்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.
இன்னொரு பக்கம், யாழ்ப்பாண வாயிலில் தாம் இருக்கத்தக்கதாக அங்கேயொரு சுதந்திரமான தேர்தலை நடத்துவது தொடர்பாக எந்தவொரு தமிழ்க் கட்சியும் தயக்கம் காட்டாமலிருப்பதையும், இதுவரை காலமும் இல்லாமல் இப்போது மட்டும் குடாநாட்டு மக்கள் மீது இக் கட்சிகள் அதீத கரிசனை காட்ட முயல்வதையும் மெளனமாக அவதானித்துக் கொண்டிருக்கும் புலிகள் தேர்தல் நெருங்கும் போது இதே போன்று "ஞானக் கோணத்தில் தான் இருக்கப் போகின்றார்களா?
உண்மையில், முற்றுமுழுதாக இராணுவ ஆதிக்கம் நிறைந்த யாழ்ப்பாணத்தில் ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டதாகக் கூறிக் கொள்ளும் ஆயுதமேந்திய போராளிகள் ஒவ்வொரு திசைகளிலும் பிரிந்து நிற்க சுதந்திர மான, நியாயமான தேர்தலை அங்கே நடத்தும் பேச்சுக்கே இடமிருக்காது
அதுவும் யாழ் குடாநாட்டுத் தேர்தல் முடிவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக இருப்பதால் அங்கே தம் கட்சி உறுப்பினர்களின் வெற்றிக்காக முன்னாள் போராளிகள் "ஜனநாயக வழியில் எப்படியேனும் வெற்றி
பெறவே முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இங்கே வேடிக்கை
என்னவென்றால் சில கட்சி
திட்டமிட்டிருப்பார்கள் என்று
-
வேட்பாளர்கள் தாங்கள் புலிகளின் சமிக்ஞைக்காக காத்திருப்பது போன்ற மாயையை உருவாக்கி ஏதோ தாமும் தமிழ் மக்களின் இரட்சகர்களாக உருமாற முனைவது தான் அரசாங்கத்திற்கு வெளிப்படையாக இல்லாமல் சில சமயங்களில் மட்டும் வால் பிடித்துத் திரியும் இந்தக் கட்சி உறுப்பினர்கள் கொலை செய்யக் கூடிய அச்சுறுத்தலுக்குள் காலம் தள்ளும் நிலையில், இன்னும் சில வாரத்திலோ அல்லது மாதத்திலோ தம்மால் மீட்கப்பட்டு விடும் என்று பிரச்சாரம் செய்து வரும் குடா நாட்டுக்குள் நடக்கவிருக்கும் தேர்தலை புலிகள் விரும்புவார்கள் என எதிர்பார்த்து அங்கே போட்டியிட புலிகளிடம் அனுமதி கேட்டிருப்பது போன்று காட்டிக் கொள்வதையும் சகித்துக் கொள்ளத் தான் வேண்டியுள்ளது
தேர்தல் நேரத்தில், புலிகளின் இந்த அச்சுறுத்தலை அரசு எவ்விதம் கையாளப் போகின்றது? புதிய இராணுவத் தளபதி தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் தனது வருகையுடன் தேர்தலுக்கு நாட்கள் அண்மிக்க குடாநாட்டில் ஒரு படை நடவடிக்கையை ஆரம்பித்து அரசின் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்க்க முனையலாம்.
எனினும், அத்தகைய இராணுவ நடவடிக்கையை அரசு தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், புலிகளை தேர்தல் வேளைகளில் முன்னேற விடாமல் திசை திருப்பும்ெ படை நடவடிக்கையாக அது இருக்கப் போகின்றது. அத்தோடு, அப்படியான இராணுவ முன் நகர்வும் வெற்றியைத் தான் தேடித் தரும் என்பதும் ஐயத்திற்கிடமானதே.
சரி, புலிகள் தேர்தல் நெருங்கும் சமயம் என்ன தான் செய்யப் போகிறார்கள்? நாட்டின் ஒட்டு மொத்த கெளரவத்தையுமே
யாழ்ப்பாணத்தில் கொட்டியுள்ள அரசிற்கு அதன் ஆட்சியின் இருப்பைக் கூட கேள்விக்குள்ளாக்கக் கூடிய தாக்குதல் ஒன்றினை நடத்தும் வாய்ப்பையும் தம்மிடம் சேர்த்தே கொண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது, புலிகள் நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஏதோ போர் களமுனையை திறக்கவே Gallalition.
தமது போராளிகளுடைய தியாகத்தின் அதி உச்சக் கட்டத்தையும், தம்மிடமுள்ள ஆயுதங்களின் சூட்டுவலு முழுவதையும் பாவித்து புலிகள் குடாநாட்டை தம் கைக்குள் கொண்டுவருவதோடு, தமது எதிரிகளில் மிகவும் கொடியவர் என்று அவர்களே சித்தரிக்கும் ஜனாதிபதியின் ஆட்சியை ஆட்டங் காணச் செய்யவும், இத் தேர்தல் வேலையை புலிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாணத்தில் தம் தேசியக் கொடியை பறக்க விடுவதற்காக போர் வியூகங்களை
நம்பலாம்.

Page 13
.
2000 செப்டெம்பர் 03 திகதி ஞாயிறு
டவிரோதக் குடியேற்றக்காரர்களின் சொர்க்கபுரியாக அவுஸ்திரேலியா மாற்ற மடைந்துள்ள அதேவேளையில் குடியேற்ற வாசிகளின் வருகையைக் கட்டுப்படுத்து வதற்கான தீவிர நடவடிக்கைளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்திருக் கின்றது. இந்தத் தீவிர நடவடிக்கையின் பின்விளைவாகத்தான் இங்குள்ள குடியேற்ற வாசிகளுக்கான தடுப்பு முகாம் ஒன்றில் இவ்வார ஆரம்பத்தில் கலவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கலவரங்களில் பதின முன று பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கணிணிர்ப் புகைப் பிரயோகத்தையும் செய்யவேண்டி ஏற்பட்டது.
சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் விவகாரம் அவுஸ்திரேலியாவிலும் ஒரு சார் ச் சைக்குரிய பிரச்சனையாக உருவாகிவருவதன் வெளிப்பாடுதான் இது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரானி ஆகிய நாடுகளுடன் இலங்கையைச் சேர்ந்தவர்களும் படகுகளில் சென்று குடியேற விரும்பு வதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று
/ந்நாட்டின் வாழ்க்கைத் தரம் குறிப்
டத்தக்களவுக்குச் சிறப்பானது அதனைவிட ஏனைய மேற்கு நாடுகளுக்குச் சென்று சட்டவிரோதமாகக் குடியேறுவதைவிட அவஸ்திரேலியாவக்குள் இலகுவானது அபாயங்கள் குறைந்தது. ஏஜென்ஸிக்காரர்கள் கேட்கும் தொகையும்
செல்வது
ஒப்பீட்டளவில் குறைவு
அதனால் தான், இப்போது அவுஸ்திரே லியா, ஆசிய நாடுகளைச் சேர்ந்த சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்குச் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. ஆனால் இந்த சொர்க்கபுரியைச் சென்றடைவதற்கு ஆசிய நாட்டவர்கள் சந்திக்க வேண்டியுள்ள தடைகள் தானி எத்தனை? இத்தனை தடைகளையும் தாண்டி அவர்கள் அவுஸ்தி ரேலியாவுக்குள் சென்றுவிட்டால், அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கொடுக்கும் வர வேற்புத்தானி என்ன? அகதிகளுக்கான ட்டங்களையும் அவுஸ்திரேலியா தீவிரப் டுத்தியுள்ள நிலையில், இவைகளைப் பார்க்கும் போது, இதற்குப் பின்னரும் இவர்கள் ஏன் அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக் கின்றார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் எழுவது இயல்புதான்.
சட்ட விரோதக் குடியேற்றவாசிகளின் வருகை தீவிரமாக அதிகரிக்க அது அவுஸ்திரேலியாவில் புதிய அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க இவ்விவகாரத்தில் கடும் போக்கைக் கடைப்பிடிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. உள்ளே வருபவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்படுகின்றார்கள். அதன் பின்னரே அவர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கு சுமார் ஒரு வருட காலம் வரையில் செல்லலாம். இவ்விதம் சட்டவிரோதமாக வருபவர்களைத் தடுத்து வைப்பதற்காக பல தடுப்புக்காவல் முகாம்கள் அவுஸ்திரே லியாவின் பல பகுதிகளிலும் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இவ வாறு அவுஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமாகவுள்ள வுமேறா (Woomera) என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றிலேயே கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 28ம் திகதி முதல் தடவையாக கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சோர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தம்மை அவுஸ்திரே லியாவை விட்டு, வெளியேற்ற வேண்டாம் எனக் கோரியே இந்தக் கலவரத்தை நடத்தியிருக்கின்றார்கள். இவர்கள் மீது நாடு
கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே
கலவரங்கள் வெடித்தன.
தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கட்டிடங்களைத் தீவைத்துக் கொழுத்திய இவர்கள், அங்கிருந்த தளபாடங்களையும் அடித்து நொருக்கியுள்ளார்கள், கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பப்ட்ட பொலிஸார் மீதும் கற்களை எறிந்து தாக்கியுள்ளார்கள் இக் கலவரத்தில் குடியேற்றவாசிகள் எவரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை. சுமார் எண்ணுறு குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப் பட்டுள்ள இம் முகாமுக்கு மேலதிக பொலிஸார் உடனடியாகவே அனுப்பப்பட்டனர். இங்குள்ள டியேற்றவாசிகளில் சுமார் நூறு பேர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இவர்களை அவர்களது நாடுகளுக்கே திருப்பியனுப்புவதற்கு அவுஸ் திரேலியா திட்டமிட்டிருந்தது.
கடந்த இரண்டு வருட காலத்தில் சிறிய படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் வந்து சட்டவிரோதமான முறையில் குடியேறிய சுமார் ஒன்பதாயிரம் பேரில் ஒரு பகுதியினர்தான் இவர்கள் இவர்களின் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிப்பதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் செல்கின்றது. இவர்களுக்காக அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலுமாக 3600 பேரைத் தடுத்துவைக்கக் கூடிய ஆறு தடுப்புக்காவல் முகாம்கள் உள்ளன. ஆனால் சட்டவிரோதாமாகக் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதால் இம் முகாம்கள் நிரம்பி வழிகின்றன, அளவுக்கதிகமானவர்களை தடுத்துவைக்க, தடுப்புக்காவல்காரர்கள் மேலும் வசதிகளைக் கேட்டு அடிக்கடி கலவரத்தில் ஈடுபடு கின்றார்கள். இது இவர்கள் மீதான விசார ணைகளைத் துரிதப்படுத்த வேணடிய தேவையை அரசாங் கத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.
குடியேற்ற வாசிகளுக்கான ஐந்து தடுப்புக்காவல் முகாம்களில் சில தினங்களுக்கு முன்னர் அமைதியாக இடம்பெற்ற எதிர்புப்ப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே வுமேறா முகாமில் தற்போது கலவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கலவரத்தின் போது சுமார் நூறு தடுப்புக்காவல் கைதிகள் தப்பிச் செல்வதற்கு முயற்சித்த போதிலும் பொலிஸார் கணினர் ப் பகைப் பிரயோகத்தை மேற்கொண டு அவர்களைத் தடுத்து
விதம் சர்வதேச வி பெற்றுள்ளது. இருந்த .ே லியாவிலுள்ள பிரதான ச அரசாங்கம் மேற்கொன நடவடிக்கைகளுக்கு பாட்டைத்தான் எடுத்து சர்வதேசக் கண்டனங்கள் அவுஸ்திரேலிய அரச கொண்டதாகவும் தெரி கட்சிகள் அரசின் நிலை அரசுக்கு பலத்தைக் ெ கின்றது. இவ்விதம் ஒரு காணப்படுவது குடியேற் அவுஸ்திரேலியாவில் பிரச்சினையாக நே என்பதைத்தான் வெளிப்
இந்தப் பின்னண காரர்களால் ஏற்படக் கூ
தீர்ப்பதற்காக அவுஸ்தி J, II A) hj. J. Gislaj Lja) எடுத்திருக்கின்றது. அ; மலேஷிய அரசாங்கத் அவஸ்திரேலியா ( நடவடிக்கைகளாகும்.
தொடர்பான பேச் நடத்துவதற்காக அ6 குடியேற்ற விவகாரங்க (Philip ruddock) Lif
மலேஷியாவுடன் இணைந்து இ கட்டுப்படுத்துவதற்கு அர எவ்வாறான நடவடிக்கைகளைளடுத் கூட, நிபுணத்துவம் வாய்ந்த கடத் கார ர்கள் புதிய யுத்திகளைக் கை அதிகாரிகளின் கண்களில் மன தூவி விட்டுத் தப்பிவிடுவார்கள் எ அவுஸ்திரேலிய அரசாங்கத
தெரியாமல்
நிறுத்திவிட்டார்கள். கடந்த ஜூன் மாதத்தில் கூட தடுப்புக்காவல் முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் ஆயிரம் குடியேற்றவாசிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள்
கடந்த இரு வருடகாலத்தில் சிறிய படகுகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் வருவது பெருமளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டினி குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியிலிருந்தே பெருந் தொகையானவர்கள் வருகின்றார்கள். அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, 1998 தொடக்கம் 1999 ஆண்டு காலப்பகுதியில் 1900 குடியேற்ற வாசிகள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளார்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள் மத்திய கிழக்கு மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்
இவர்களை அவுஸ்திரேலியா கையாளும்
கோலாலம்பூர் சென்றி அதிகாரிகளுடன் பே நடத்திய அவர் நன்கு செயல்களில் ஈடுபட்டுவி அவுஸ்திரேலியாவுக் கடத்திவரும் இர மேற்கொள்கின்றன எனத் கிழக்கு மற்றும் ஆசிய நா திரேலியாவுக்குள் ஆ கொணிடு வருவதற் கோலாலம்பூரே பயன் எனவும் அவர் குறிப் பி
மலேஷியாவிலிரு யாவுக்குள் ஒருவரைக் வருவதற்கு ஆட்கடத்த வாய்ந்தவர்கள் 4000 முத டாலர்களை அறவிடுக வருடத்தில் அவுஸ்திே விரோதமாகக் கொண்
 
 
 

ஆதி 13
ன் கதவடைப்பு
s), LDII y GNI IBJ 9, GO) GVILJ பாதிலும், அவுஸ்திரே ட்சிகள் அனைத்துமே டுள்ள கடுமையான ஆதரவான நிலைப்
ள்ளன. அதே போல,
கரிசனைகளையிட்டு * IT BiᎫ ᏧiᏓ0 eᏪl Ꮝ L- ᏓᏆ-Ꮷ. யவில்லை, பிரதான பாட்டை ஆதரிப்பது காடுப்பதாக இருக் மித்த நிலைப்பாடு றவாசிகளின் வருகை ஒரு தீவிரமான ாக்கப்படுகின்றது படுத்தியுள்ளது. 'யில் குடியேற்றக் டிய பிரச்சினையைத்
ரேலியா அண்மைக் நடவடிக்கைகளை தில் முக்கியமானது துடன் இணைந்து முனி னெடுத்துள்ள அண்மையில் இது சுவார்த்தைகளை புஸ்திரேலியாவின் ரூக்கன அமைச்சர் ல்ப் ருட்டொக்
ருந்தார். மலேஷிய ச்சுவார்த்தைகளை பலம்வாய்ந்த குற்றச் ள சில குழுக்களே
குள் ஆட்களைக் தச் GJF KAJ GO GAJ தெரிவித்தார். மத்திய டுகளிலிருந்து அவுஸ் களைக் கடத்திக்
KIT GOT UIT 605 UIT 9. டுத்தப் படுகின்றது ட்டிருக்கின்றார்.
து அவுஸ்திரேலி கடத்திக் கொண்டு லில் நிபுணத்துவம் ல் 5000 வரையிலான ன்றார்கள் கடந்த லியாவுக்குள் சட்ட வரப்பட்ட 4000
ஆசியாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் சொர்க்க புரியாக அவுஸ்திரேலியா மாற்றமடைந்துள்ளது. சிறிய படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு எதிராக அந்நாடு கொண்டுவந்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், சட்டவிரோத குடியேற்ற
வாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஞானரதன்
சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளில் சுமார் 85 வீதமானவர்கள் மலேஷியாவிலிருந்து இந்தோனேஷியத் தீவுகளுக்குக் கொண்டு
வரப்பட்டு அங்கிருந்து சிறிய படகுகளில்
அவஸ்திரேலியாவக்குள் கொண டு செல்லப்படுகின்றார்கள். இது பலருக்கு ஒரு ஆபத்தான பயணமாகவே இருக்கின்றது. படகுகள் கவிழ்ந்து கடலில் முழ்கியவர்கள் பலர் மேலும் சிலர் மலேஷியாவில் வைத்தே கைது செய்யப்பட்டு விடுகின்றார்கள்
பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேஷியாவுக்குள் குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டு வருவதற்கு விசா பெறவேணடிய அவசியமில்லை. அதே வேளையில், மலேஷியா நீண்ட கடற்பரப்பைக் கொண டுள்ளதால், அங் கிருந்து இந்தோனேஷியாவின் தீவுகளுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்பவர்களை இலகுவாகப் பிடித்துவிட முடிவதில்லை, இதனால் மலேஷியாவக்கு விமானம் மூலமாக வருபவர்கள் அங்கிருந்து மிகவும் லாவகமாக அவஸ்திரேலியாவக்குள் கொண டு செல்லப்படுகின்றார்கள் பல நாடுகளையும் சேர்ந்த முகவர்கள் இந்த முயற்சியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம்
தெரியவந்திருக்கின்றது.
மலேஷியாவுடன் இணைந்து இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, நிபுணத்துவம் வாய்ந்த கடத்தல்காரர்கள் புதிய யுத்திகளைக் கையாண்டு அதிகாரிகளின் கணிகளில் மணிணைத் தூவி விட்டுத் தப்பிவிடுவார்கள் என்பதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குத் தெரியாமல் இல்லை. இருந்த போதிலும் மலேஷிய அரசாங்கத்தின்
உதவி இவ்விடயத்தில் ஓரளவுக்கு பலனைத்
தரும் என அவுஸ்திரேலிய அரசு நம்புகிறது. மறுபுறத்தில் அவுஸ்திரேலிய கரையோர கடற் பகுதிகளிலும் கடற்படையினரினி கணி காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக் கின்றது. அதே வேளையில், அவுஸ்திரேலிய கடற்பகுதியில், முதலைகள் சுறாக்கள், பாம்புகள் போன்றவற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளது என்ற பிரச்சாரத்தையும் அவுஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு உபாயமாகத் தான் இந்தப் பிரச்சாரத்தை அவுஸ்திரேலியா மேற்கொண்டுள்ளதாக பிபிசியின் இணையத் தளத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான வீடியோ படங்கள் சிலவற்றை அவுஸ்திரேலியா தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி யிருக்கின்றது.
றேடியே அவஸ்திரேலியாவக்கு குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
பிலிப் ருட்டொக் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆட்கடத்தல்காரர்கள் அதிகளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தொலை தூரத் திலுள்ள கடற்பகுதிகளில் சுறா மற்றும் முதலைகளின தாக்குதல் அபாயம் அதிகமிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். பெரும்பாலானவர்கள் இந்த ஆபத்தை உணராமல் படகுகளில் வருகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் இதனை ஒரு பிரச்சார நோக்கத்துடன் சொல்லியிருந்தாலும் கூட, இதில் உண்மை இல்லாமல் இல்லை. அண்மையில் முதலைகள் அதிகமுள்ள ஒரு பகுதியில் படகு ஒன்று கவிழ்ததால் பெரும் அனர்த்தங்கள் நேர்ந்தமை நினைவிருக்கலாம்.
இவ்வளவு அபாயங்களுக்கு மத்தியிலும் அவற்றைத் தெரிந்திருந்தும் ஆசிய நாட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிற ார்கள் என்றால் அதற்கு வலுவான சில கார ணங்கள் இருக்க வேண்டும் முக்கியமாக அவர்களது தாய்நாடுகளில் காணப்படும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளும் நிச்சயமற்ற நிலையும்தான் இதற்கு முதல் காரணம். இந்த நிலையில் எப்படியாவது தாயகத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் எனச் சிந்திப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். இந்நிலையில், குடியேற்றவாசிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் செய்துகொடுக்கும் வசதிகளும் அவுஸ்திரேலியாவின் வாழ்க்கைத் தரமும் மூன்றாம் மண்டல நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கவர்வதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. வருடாந்தம் மனிதாபிமான அடிப்படையில் 12000 பேருக்கு அவுஸ்திரேலியா புகலிடம் கொடுக்கின்றது. உலகிலேயே இதுதான் விகிதாசாரப்படி அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், குடியேற்ற, அகதிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களின் அடிப்படையில் உண்மையான குடியேற்றக் காரர்களை அவுஸ்திரேலியா வரவேற் கின்றது அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான வரையறைகளை குடிவரவுச் சட்டம் தெளிவான முறையில் குறிப்பிடுகின்றது. இருந்தபோதிலும் ஒவ்வொரு வருடமும் சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளால் இது துஷ்பிரயோகம் செய்யப் படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்கத்தினி வலைமனை தெரிவிக் கின்றது. இதனைத் தடுப்பதற்காகவே கடுமையான சட்டங்கள் அமுல் செய்யப் படுவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டிருக் கின்றது.
இருந்த போதிலும், சட்டவிரோதமான முறையில் வருபவர்களைக் கட்டுப்படுத்து வதற்கு அது பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு 20 வருட சிறைத் தண்டனையும், 220000அவுஸ்திரேலிய டாலர் தண்டமும் அறவிட முடியும், அவுஸ்திரே லியாவில் தற்போது சுமார் 50,000 பேர் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளதாக உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் தெரிவிக் கின்றன. இதனைக் கட்டப்படுத்துவதற்கான ஒரு அம்சமாக அகதி அந்தஸ்த்துக் கொடுக்கப் பட்டவர்களுக்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்தை கொடுப்பதற்கு குடிவரவுத் திணைக்களம் இப்போது மறுக்கின்றது. இவர்கள் மூன்று வருட விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பின்னணியில், புதிய தடைகளை அரசாங்கம் கொண்டுவந்தாலும் கூட குடி யேற்றவாசிகளுக்கான கதவுகளை இறுக முடினாலும் கூட சட்ட விரோத குடியேற்ற வாசிகளைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும் O

Page 14
ளிச்சிட்டு டிரஸ் மாத்ற
துக்குள்ளே எனக்கு வேர்த்து வடிஞ்சிடும். இப்பவும் அப்படித்தான் வேர்த்துக் கொட்டுது ஒம்பது மணிக்
குள்ளையாவது ஆபீஸ்ல இருக்கணும் பிரேம்குமார் காரை வேகமாக ஒட்டிக் கொண்டே தனக்குள் at Gorgo of j, Gay, Ital of Litat. ஒன்பதரை மணிக்கு போர்டு மீட்டிங் இருக்கிறது. மேலிடங்க ளெல்லாம் வந்துவிடுவார்கள் அதற்குள்ளாகவே.
ஒன்பதரை என்பது சில வேளை பத்துகூட ஆகலாம். அது வழக்கமானது தான்ஆனால் அதற்குள் அவன் அங்கில்லாவிட்டால்.
வியர்வையைத் துடைப் பதற்கிடையே அவனுடைய பார்வை திரும்பியது. அனிதாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவனைக் கேலி செய்வது போல் மெல்லிய சிரிப்பு மட்டும் தென்பட்டது. அந்த மென் சிரிப்பின் பொருள் அவனுக்குத் தெரிந்தது தான் இந்த நகர வாழ்க்கையால் தானே இப்படி அவதிப்பட வேண்டியிருக்கிறது. இந்த நகரத்தைத் துறந்து ஏதாவது நாட்டுப்புறமாகப் பார்த்து செட்டிலாயிடுவோமே என்று பொருள்
"ஆனால், முடியாது அனிதா அவன் கூறினான். "இந்த நகரத்தை ஒட்டித்தான் என்னுடைய கேரியர்"
"தெறமயுள்ளவங்களுக்கு எடம் ஒரு பிரச்சினையா?"
"ஆனால், பாரு அணிதா' வியர்வையைத் துடைத்து கொண்டே அவன் தொடர்ந்தான் "வாதம் பேசிக்கிட்டிருக்க இது நேர மில்லை, ஒம்பதுக்குள்ளாக."
பதிலுக்கு ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்த அனிதா வெளியே கண்ணோட்டினாள் வெப்பத்தில் வெந்து மிதக்கும் சாலைகள், அதில் அலை மோதும் வாகனங்கள். பார்க்கு
மிடமெல்லாம் பரக்கப் பரக்க
விரைந்து செல்லும் மக்கள். "சலிச்சுப்போச்சு இந்த வாழ்க்கை
இதைச் சொல்லும்போது அனிதாவின் மனதில் கிராமத் தின் ஏகாந்தமான ஒற்றையடிப் பாதையும் அது சென்றடையும் அம்மன் கோவிலும், குதூகலமான இளம்பருவமும், பன்ைடிகைகளும் கோவில் திருவிழாக்களும் ஒரு கணம் பளிச்சிட்டு மறைந்தன.
அனிதா இப்படி எண்ணும் போது பிரேம்குமார் நாள் தோறும் எழும்பிக் கொண்டிருக்கும் வானோங்கிய கட்டிடங்களைப் பற்றிய கற்பனையில் இருந்தான். கணி சிமிட்டும் நேரத்தில் வானத்தை முத்தமிடும் கட்டிடங்களைப் போல் தனக்கும் சிகர வாழ்வு கிடைக்கும். புதிய பதவிகள். வெளிநாட்டுப் பயணங்கள். வளர்ச்சிக்குச் சாதகமான சூழல்கள் அனைத்தும் இந்த மாநகரத்தை ஒட்டித்தான் இருக்கிறது.
ஆனால் அனிதா நீ மட்டும்.
。
வேகமாக சென்ற கார் சாலை வளைவில் திரும்பியது. அந்தத் திருப்பத்தில் வெறிக் கூச்சலிட்டு ஆரவாரிக்கும் ஒரு கும்பலைப் பார்த்ததும் பிரேம் குமார் காரை நிறுத்தினான். சாலையோரக் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதையும், புகைச் சுருள்கள் அலையலையாக மேலெழுவதையும் அவன்
பார்த்தான் வானத்தை நோக்கி உயரும் பயங்கர ஆயுதங்களும் வெறிக்கும்பலைக் கலைக்க தடியடிப்பிரயோகம் செய்யும் போலீஸ் படைகளும், சைரன் ஒலியெழுப்பிப் பாயும் அம்புலன்ஸ் வண்டிகளும் ஒரு கணம் நடுக்கத்தை ஏற்படுத்தின. ஆயினும் ஒன்பது மணி நினைவு மீண்டும் அவனை மருளச் செய்தது. போர்டு மீட்டிங், உயர் அதிகாரிகள் குலை நடுக்கச் சூழலிலும் அனிதாவின் முகத்தில் இருந்த மென்சிரிப்பு அப்படியே இருந்தது. சிரிப் பதற்கான நேரமா இது என்று அவன் பொருமுவதற்குள் சிறிவந்த கல் ஒன்று காரில் கண்ணாடியைப் பதம் பார்த்தது. சட்டென முகத்தைத் தாழ்த்தி காரை ரிவர்ஸ் எடுத்தான்.
இந்தப் பாதையில் இனி "கஃப்பரேட்டை அடைய முடியாது என்று எண்ணியவன் வழியில் தென்பட்ட ஒருவரிடம் விசாரித்தான், "இதோ அப்படிப் போங்க" என்று மாற்றுப் பாதையைச் சுட்டிக்காட்டினார் அவர்
கடந்த சில நாட்களாக நகரில் ஆங்காங்கு வெடித்துக் கிளம்பிய வகுப்புக் கலவரத்தின் உச்சக்கட்டமாக இன்று குண்டு வெடிப்புகள் நடைபெற்றதை அந்தப் பாதசாரி முலமாகத் தெரிந்து கொண்டான்
ஏர் இண்ைடியா பில்டிங் ஒபராய் டவர்ஸ் போன்றவற்றை நொறுக்கியவர்கள் தான் மக்கள் குடியிருக்கும் இந்தக் கட்டிடங்களுக்கும் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் இறந்த வர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை இருப்பினும் நூற்றுக்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு பெரிய மனிதப் படுகொலைகளை இந்த மாநகரம் சந்தித்ததே இல்லை.
அவனுடைய மனதில் மீண்டும் ஒன்பது மணி ஓசை
முழங்கி ஆ. 6)ւ II (Լքց, Ք. முலையில் 6 வலித்துக் ெ
உணர்ந்தான ஒன்பது மன விட்டிருந்தது
அனிதா கல்லில் செ அதே பழை படிச்சு படி
அவனுக்கு நி நகரம் தணி 6 யைச் சந்தித் மின்சார வெ
ஏற்பட்டபோ விபத்துக்கள்
கலவரங்கள் போதும், அ6 G3, GİTGANGOLLI G கொண்டேயி
இப்போது பிரச்சனை
ஆனால், அவனால் அ கருத்தை அ முடியவில்லை அவனுக்கும் ஏற்பட்டது. உதறி எறிந்து நிம்மதியாக. இந்த அ6 பொழுது தை (ο) 9, ΠοίΤο ΠΠ Lρού கொண்டிருப் உணராமலில் நேரத்திற்கு ( என்பது உறு 22. GOD 5 LLUIT GAugby சொல்லித் த மாற்றுவழிகள் ஆரம்பித்தான் அனிதா சொ ஒரி பண்ணி ஒரு பூத்திலெ கம்பெனிக்கு பண்ணுங்க. ஹெல்ப்லெஸ் ցրaw) ovաՈ6 4,16og Li LITF கம்பெனிக்கு யாரும் வரவ மீட்டிங் ஒத்த பட்டிருக்கிறது பகுதிகளில் ச குண்டுவைக்க அழிக்கப்பட்ட SEG BOTij,95ÍTGGOTI பிரபல கடத் இந்தக் கொடு
 
 
 

2000 செப்டெம்பர் 3ம் திகதி ஞாயிறு
ம்பித்தது. அதே ள்ளத்தின் ஒரு ங்கோ காயம் பட்டு காண்டிருப்பதையும்
அதற்குள் காலம் ரியைத் தாண்டி
பின் முகத்தில் துக்கியதைப் போன்ற ப கேள்வி; நான்
சு சொல்லலியா,
TAMD)
றாது இந்தக் திர் கொண்டது னைவுக்கு வந்தது. னிர்ப் பற்றாக்குறை
த போதும்,
LG
தும், ரெயில்
நிகழ்ந்த போதும், ஏறும்போதும், நடைபெற்ற Eதா இந்தக் ழுப்பிக்
ருப்பாள்.
மீண்டும் அதே
இம்முறை னிதாவின் FLGOL (o).FLL
அரைகுறையாக அந்த உணர்வு னைத்தையும்
எங்காவது போய்
சரத்திற்கிடையிலும் னைச் சேர்த்துக்
GLIIII j. பதை அவன் லை. இனி குறித்த சல்ல முடியாது தியாகிவிட்டது. சாக்குபோக்குச் பிக்க அவன் |ளத் தேடி சிந்திக்க
அப்போது ன்னாள்; "பிரேம் காதிங்க. ஏதாவது
புகுந்து |3|| Jrrფუეவி ஆர்
6AԱԵ 9U LDITժ, க் செய்துவிட்டு போன் செய்தான். ல்லை. போர்டு
Guja,
நகரில் பல்வேறு ட்டிடங்கள்
பட்டு தாகவும், ஆயிரக் இறந்ததாகவும், ல் மன்னன் தான் ரச் செயலை
நிகழ்த்தியதாகவும் அட்டெண்டர் கூறினான். தொலைபேசியை கீழே வைத்து விட்டு காரை நெருங்குவதற்குள் காது செவிடுபடும்படியாக ஒரு வெடிச் சத்தம் கேட்டது. டெலிபோன் பூத்துகள் துகளாக வானத்தில் மிதந்து கொண்டிருந்தது.
G07, Jø0)GITUILD, LDTTTTLIL-601 சேர்த்து வைத்து உயிர் மீளும் வேகத்துடன் காரைக் கிளப்பினான். அப்போதும் அனிதா பழைய மென் சிரிப்புடனேயே காணப்பட்டாள். உயிரைக் காத்துக்கொள்ள சிதறுண்டு விரையும் மக்கள் கும்பல் கிராமத்து திருவிழா திடலை அவளுக்கு நினைவூட்டியது கட்டிடங்களும் வாகனங்களும் வெடித்துச் சிதறுவது, வாணவேடிக்கையின் போது வானில்விரியும் வண்ணச் சிதறல்கள் போலல்லவா இருக்கிறது மனித D_uslfrg,6ð6IIulið D_L60)LD560)GIIullb வைத்து இந்த மாநகரத்தில் நடைபெறும் வான வேடிக்கைகளை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறதே.
இவ்வாறு எண்ண அலைகளில் மிதக்கும் போது அனிதாவின் மென்சிரிப்பு மறை யவில்லை. இந்த முறை பிரேம் குமார் அவள் மீது சினம்
நீ சொல்வது உண்மைதான் அனிதா அவன் முணுமுணுத்தான் நாம் விரை வில் இங்கிருந்து போய் விடுவோம்.
நெரிசல் குறைந்து ஒரு சாலைவழியாக கார் ஓடிக்கொண்டிருந்தது போர்டு மீட்டிங் ஒத்தி வைக்கப்பட்டதால் இனி மெதுவாகப் போகலாம். மதியம் செய்தியைக் கேட்க வேண்டும். சாப்பிடணும், பிறகு சுகமாகத் துரங்கணும் அதுக்குள்ள சாயந்திரம் பத்திரிகையும் வந்திடும்.
கார் ஒரு வளைவில் திரும்பியது. திடீரென சாலையின் குறுக்கே ஒரு கியூ வரிசை காணப்பட்ட்து மீண்டும் அச்சம் அவனைப் பீடித்துக் கொண்டது. இன்னொரு குண்டு வெடிப்பை மனதில் கற்பனை செய்து கொண்டான். காரை நிறுத்தி வேறு ஏதேனும் பாதுகாப்பு வழியைத் தேடவேண்டுமா என்று யோசித்தான், சாலையில் பேரமைதி நிலவிற்று. அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது ஒருவர் சொன்னார்)
'ரத்த தானம் செய்யக் காத்திருப்பவர்கள் இவர்கள்
பிரேம்குமாரின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. ஆணன் பெண் மாறுபாடின்றி கியூ வரிசையில் நின்று கொண்டிருப்பவர்கள் அனைவரும் அலுவலக ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது செய்தி கேள்விப்பட்டு தங்களுடைய அவசரங்களையும் சுயநலங்களையும் மறந்து விட்டு, உயிருக்காகப் போராடும் எண்ணற்றவர்களுக்காக ரத்தம் கொடுக்கக் காத்திருப்பவர்கள். ~
ஒரு கணம் அந்த கியூ Glufologj, GNU, IT GOL LLUIT GIMI İSE GYfG07 கருணையும் கனிவும் அவனுக்குள் ஊடுருவ இது ஏன் முதலில் தனக்குள் ஜுவாலை எழுப்பவில்லை என்று வெட்கினான்.
அவன் அனிதாவைப் பார்த்தான். அவளுடைய முகத்தில் மென்சிரிப்பைக் காணோம். பனித்த கண்களுடன் அவர்களும் கியூ வரிசையில் ஒன்றினர்.
தமிழ் வடிவம் வி.கே. பாலகிருஷ்ணன்
- நன்றி:
FITD git
N
சுதந்திர உழவுக்கு சுற்றிச் சுற்றி ஏர் .இழுத்தவர்கள் நாங்கள் அறுவடைக்குப் பின்னும் சுற்றிச் சுற்றி
சூடு மிதித்தவர்கள் நாங்கள் கண்களே இல்லாத சாக்குகளில் பொதுக்கிய அறுவடை மணிகளை விடுவரை சுமந்து கொடுத்தவர்களும் நாங்கள்! எமது தன்மானப் பசிக்கு அவர்கள் தந்து வைத்தது வெறும் வைக்கோலை மட்டுமே அதையும் சுமந்து வந்தவர்கள் நாமே! மாரிகாலம் வருவது போல மாறி மாறி வரும் சமாதானக் காற்றுகள் வெயிலின் பிழியலில் தீய்ந்து போன இதயங்களோடு வசந்த கால ஏமாற்றங்கஜரின் புதிய 6մLգ-67//5/560677 நிதமும் பார்த்துப் பார்த்து நொந்து போன ஜீவன்கள் புள்ள டிப் புரட்சி மட்டும் வரும், வரும். வந்து வந்து போகும் மனித மாடுகள் மட்டும் மண்ணை உழுது சலித்து மல்லாந்து துங்கும்
-மாவை வரோதயன்

Page 15
2000 செப்டெம்பர் 03 திகதி ஞாயிறு
முனைபவர்கள் என்ற முறையிலும், சோசலிச வாதிகள் என்ற வகையிலும் நீங்கள் மெளனம் சாதிக்க நியாயம் இருந்தது.
இலங்கையின் அரசியற் களத்தில் நீங்கள் மூன்றாவது சக்தியாக எழுந்து வருவதும் உண்மை காரணம் தேசியக் கட்சி அரசியல் என்பது ஏமாற்றுக் களையும், நம்பிக்கையினங்களையும், முதலாளித்துவ ஏற்றங்களையும் மட்டுமே மக்களுக்குத் தந்து வருவதால் மக்களிடம் ஒரு மாற்றீட்டுத் தேவை ஏற்பட்டுள்ளது. அதில் உங்கள்
கேள்விகள் இ6
ஜனாதிபதி ச யிலான அரசு ஐ சாக்குப் போக்கு பாராளுமன்றத் முன்வந்த புதிய அமைப்பின் யாப் திருத்தச் சட்ட முன்னணியும் எ; பெளத்த மத குரு இனவாதக் கட்சிக ஆக்ரோசமாக அரசியல் அ1ை
ஜே.வி.பி. தலைமைக்கு ஒ
பகிரங்கக்
டுத்த பொதுத் தேர்தலுக்கு
ஆயத்தமாகும் நோக்குடன் 2000,0823 அன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் தாங்கள் விடுத்த தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை சம்பந்தமாக சில கேள்விகளைத் தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
LD 595 ,
9 θ, ου βουτ, மக்களும்
-சமத்துவமாக வாழும் நிலைமையை உருவாக்குவோம். அதற்கான புதிய
அரசியல் அமைப்பை - யாப் பை உருவாக்குவோம் என்பது உங்கள் மிலேனிய வாக்குறுதி
ஈழத் தமிழர் பிரச்சினை கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருபது வருடங்களுக்கு மேலாகியும் இவ விடயத்தில் உங்கள் அமைப்பு மெளனம் சாதித்து வருகின்றது. அதாவது எடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகள் நிகழும் மனிதவள பொருளாதார பண்பாட்டு அழிவுகள் பற்றி எவ்வித மான தெளிவான நிலைப்பாட்டினையும் எவ்வித கருத்துக் களையும் உங்கள் அமைப்பு அரசியல் ரீதியாக இதுவரை முன்வைக்கவில்லை. ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இழந்தவர்கள் என்ற வகையிலும் ஆயுதப்
சுட்டிக் காட்டி,
-போராட்டத்தில் புரட்சியில் நம்பிக்கை
கொணி டிருந்தவர் களி என ற வகையிலும், ஆயுதப் போராட்டத்தில் பின் அரசியல் கட்சியாக ஜனநாயக
(சாக்கடை) ஓட்டத்தில் தலையெடுக்க
கடிதம்
முன்னணியின் ஜனநாயக வரவும், பரந்துபட்ட அரசியற் செயற்பாடுகளும், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அரசியல் மாற்றீட்டு முனைவைத் தந்திருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர் பிரச் சினையில் அல்லது மொழி, மத ரீதியாக ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் பற்றிய உங்கள் நிலைப்பாடு இன்னமும் தெளிவாக இல்லை.
1994ல் நடந்த பொதுத் தேர்தலிலும் சந்திரிக்கா அம்மையார் இதுபோன்ற வாக்குறுதிகளையே அள்ளி வீசினார்.
1. உடனடியாக ஜனாதிபதி
முறைமை ஒழிப்பு.
2. இனப்பிரச்சினைக்கு உடனடித்
தீர்வு. 3 இலஞ்சம், ஊழல் ஒழிப்பு
அவசர கால நிலை ஒழிப்பு 4 இன்னும் பல. இவற்றில் எதுவும் இந்த ஆறு வருடங்களில் நடைபெறவில்லை. அப்போதும் இதே பட்டணத்தடிகள் இதே கேள்விகளை முன்வைத்திருந்தார். ஆனாலும் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு ஈடான மாற்று ஒன றரின அவசியமும் அவசர தேவையும், அம்மையாரின் ஈரூடக வாழித்தன்மை மேல் கொண்ட அதீத நம்பிக்கையும் (தமிழ்) மக்களை அவருக்குச் சார்பாக வாக்களிக்கச் செய்தது. சல நாட்களிலேயே ஏமாற்றம் காணவும் செய்தது.
மணி றத் தின அ முடியாமல் செய்த உங்கள் முனி ன பாட்டத்துக்கும் எத களுக்கும் உரியது.
சிறுபான்மை இ ஓரளவுக்கேனும் சலுகைகளை அளி அறிவிக்கப்பட்ட அமைப்பை ஆவேசம எப்படி புதிய அர சமத்துவம் உள்ளத அல்லது தயாரிக்க
அந்த விடய வாரியாக, தெளி: முன்னர் மக்கள் விளக்குவீர்களானால்
மத) மக்கள் உ
முன்னணிக்கு வா சிந்திக்க முடியும்.
சர்வாதிகாரத்திற்கு. ( 10ம் பக்கத் தொடர்ச்சி )
அதே போன ற அந்தச் சட்ட திட்டங்களின் படி ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரொருவரை நீக்கப்படும் போது, உயர் நீதிமன்றத்தினால் அது தடைசெய்யப்படாவிட்டால் அந்த அங்கத்துவம் செல்லுபடியாகாமல் செல்கின்றது. இதன்படி, பொதுமக்கள் விருப்பத்தால் தெரிவு செய்யப்படும் பார ாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலகுவாக நீக்குவதற்கு கட்சிக்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அதன் பின்பு இடைத் தேர்தலொன்று நடாத்தப்படுவதில்லை. நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்களின் உதவியோடு, உயர் நீதிமன்றம் சென்று, அதிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கா விட்டால் அவரது பாாளுமன்ற அங்கத்துவத்தை இழக்க நேருகின்றது. முன்னேற்றமெனக் கூறப்படும் ஜனநாயக ரீதியானதெனக் கூறப்படும் ஒரு அரசியலமைப்பு யாப்பினுள் இவ்வாறான சட்ட வரம்புகள் எவ்வாறு இருக்க முடியும்?
17வது சரத்து 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் அனைத்து நீதிமன்றங்களும் பகிரங்கமாக வழக்குகளை விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறப்படும் 106வது சரத்தை புதிய அரசியல் யாப்பிலிருந்தும் அகற்றி ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திற்கு
ஏதாவதொரு பிரச்சினையை முன் வைக்கும் போது, அது பற்றிய விசாரணைகளை இர கசியமாக மேற்கொள்ள வேண்டுமென 177வது சரத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் வழக்குகளை இரகசியமாக விசாரணை செய்யப்படுவதின் காரணம் என்ன? இவ்வாறான ஏற்பாடுகளை ஏற்படுத்துவதின் கருத்தென்ன? தற்போது பகிரங்கமாக அர சுக்குச் சார்பாக அரசாங்கம் விரும்பும் தீர்ப்புகளை வழங்கக் காத்திருக்கும் நீதிமனறங்களுக்கு இரகசியமாக அக்காரியத்தைச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் நிலைமை எவ்வாறு இருக்கும்? இவ்வாறான பிரச்சினைகள் நாட்டுமக்களிடையே எழுவது நியாயமானது தான்.
பகிரங்கமாக வழக்குகளை விசாரணை செய்விக்கும் உரிமை, உத்தேச அரசியல்
யாப்பின் 10-107) சரத்தின்படி அடிப்படை
உரிமையொன றென குறிப் படப் பட்டுள்ளதால், இந்த வரைவாளர்கள் 17வது பகுதியில் இருந்தும் அதனை அப்புறப் படுத்த வேண்டுமென நினைத்திருக்கலாம். இருந்தாலும் நான் முன்னர் குறிப்பிட்டது போன்று ஒரு பகுதி இன்னொரு பகுதியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள சக்தி இல்லாததினால் அதனால்
நாட்டில் ஏற்படும் பற்றி தெளிவில்லாம பகிரங்கமாக வழ யொனி றைப் பெ அடிப்படை உரிை மீறினால் கிடைக்கும் இதனடிப்படையில் நன்மைகளுமில்லை. நீதிமன்றத்திற்கு எதி உரிமை உத்தேச அ (3) வது சரத்தின் பட்டுள்ளது. 30 (3) அரசாங் கச் G). அரசியலமைப்புச் நீதிமன்றச் செயற்பா தில்லை. ஒரு நப உரிமைகள் சம்பந்தமா அரச செயற்பாடு மட்டுமேயாகும் நீதிமன் அதிலிருந்தும் அப்புற நீதிபதியொருவர் வழக்கொன்றை விச அதற்கு எதிராகச் மக்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை. சம்பந்தமாக மே நடவடிக்கைகள் இத வைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

வ தான்.
திரிக்கா தலைமை ந்து வருடங்களாக காட்டி எழுதி,
உத்தேச அரசியல் ப அல்லது 17வது முலத்தை உங்கள் ர்ெத்தது. அதுவும் மாருடன் ஏனைய ருடனும் இணைந்து எதிர்த்து அந்த ப்பை பாராளு
(U5)
கீகாரம் பெற தில் பெரும் பங்கு ணியின ஆர் ப் ர்ப்பு நடவடிக்கை
ன மத) மக்களுக்கு அதிகாரங்களை, ப்பதாக அரசால் அந்த அரசியல் ாக எதிர்த்த நீங்கள் சியல் அமைப்பை ாக ஆக்க முடியும்? (Մ)ւգաւն,
பாக தேர்தலுக்கு முன் சமர்ப்பித்து சிறுபான்மை இன.
ம்கள் விடுதலை
களிப்பது பற்றிச்
வரதன்.
அனர்த்தங்கள் இருந்திருக்கலாம். க்கு விசாரணை |றுக் கொள்வது யாயின், அதனை நன்மைகள் என்ன?
எந்த விதமான இது சம்பந்தமாக ராகச் செயற்படும் சியல் யாப்பின் 30 படி தடைசெய்யப் ம் சரத்தின் படி யற்பாடுகளுக்கு செயற்பாடுகளும், டுகளும் உரித்தாவ க்கு அடிப்படை
செயற்பட முடிவது ள் சம்பந்தமாக றச் செயற்பாடுகளை படுத்தியதன் பின்பு, தமது அறையில் ரணை செய்தால் செயற்பட பொது விதமான சட்ட தெளிவாகவே, அது கொள்ளப் படும் மூலம் தடுத்து
ஆணுதி 15
லிகள் ஒரு சுயாதீனமான
பெயர்பட்டியலொன்றை முன்வைப் பார்களாயின் அதனைத்தடுத்து நிறுத்த தாம் முயற்சி செய்வதாக அரசாங் கம் கூறியிருந்தது. இது ஒரு புதுமையான
கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன
பார்வையில்
கதைதான முதலாவது ஒரு சுயாதீனமான பெயர் பட்டியலொன்றை முன்வைத்தார்களேயாயின் அது புலிகளுடையதா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது? ஒரு பெயர்ப் பட்டியலொன்றைக் கையொப்பமிட்டு முன்வைக்க எல்லாப் பிரஜைகளினாலும் முடியும், அந்தப் பட்டியலில் குற்ற வாளிகள் இருப்பார்களெனில் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குற்றவாளிகள் பற்றிய சட்டக் கோவையிலும் பொலீஸ் சட்டக் கோவையிலும் உண்டு. அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு முடியும் அவ்வாறின்றி தேர்தலொன்றிற்கு சுயாதீனமகாக போட்டியிட முன்வரும் அபேட்சகர்களுக்கு எதிராக தாக்கங்கள் செய்வது ஜனநாயக விரோதச் செயற்பாடேயாகும். சுயாதீனமான ஒரு பெயர் பட்டியலின் மூலம் மட்டும் புலிகள் அமைப்பிற்கு பாராளுமன்றம் செல்வதற்கான வழி ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தேயாகும் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சியை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள புலிகளுக்கு அதிகமான சந்தர்ப்பமுண்டு அதற்குத் தேவைப்படுவது தொடர்புகளும் பணமும் மாத்திரம் தான். இந்த அடிப்படையில் நோக்கும் போது தற்போது எல்லா வழிமுறைகளிலும் தேர்தலுக்காக முன் நிற்கும் அனைத்துத் தமிழ் அபேட்சகர்களையும் பற்றி ஆராய அரசுக்கு வேண்டி வரும் உண்மையாகவே தற்போது அவர்கள் முயல்வது அதற்காக வேண்டியே இருக்கலாம். இது ஒரு அடக்கு முறையேயாகும்.
புதிய அரசியல் வரைபை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரும் வேலையில் அரசாங்கம் புலிகளோடு பேசும் நோக்கத்திலேயே இருந்தனர். அதற்காகவே இராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும் ஒருவரால் எண்ணிப் பார்க்க முடியும் ஜானக பெரேரா போன்றவர்கள் இராணுவத்தின் உயர் இடங்களை பிடிப்பதற்கு எதிராக நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டதும் இதன் பின்னணியில் தான் இருந்தாலும் இது தற்போது திரும்பிச் சுழல்வதாகத் தெரிகின்றது. அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற இனத்துவேஷத்தை ஓரளவு கொள்வதற்கு முயற்சி செய்வதாக இருத்தல் வேண்டும். இதன்படி மக்கள் ஐக்கிய முன்னணியை அரசாங்கத்தோடு இணைத்துக் கொள்ள பிரதம மந்திரி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். இப்போது கூறுவது புதிய அரசியல் யாப் பொன றை ஏற்படுத்துவதாயினி அதனை மகா சங்கத்தினரின் அனுமதியுடனேயே முன்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். இது அரசாங்கத்திடம் இருந்து சமாதானத்தை எதிர்பர்த்திருந்த அனைவருக்கும் கிடைத்த ஒரு அடியேயாகும். உண்மையாகவே அமைச்சர் அஷ்ரப் அவர்களும், அமைச்சர் தொண்டமானும் வெறுப்பு கொண்ட நிலையில் இருப்பது இதன் காரணத் தினாலேயாகும். தற்போது சிறுபானன்மைக் கட்சிகள் வெளியே தள்ளப்படுவதோடு மக்கள் ஐக்கிய முன்னணி இதற்குள் உட் புகுகின்றது. எதிர் காலத்தில் சிஹல உருமய கட்சியும் அரசாங்கத்தோடு இணைந்தால் அதிலும் புதுமையேதும் இல்லை. இவ்வாறு தமிழ் கட்சிகளிடமிருந்தும் தூரமாகி இனத்துவேசிகளான சிங்களத் தலைவர்களை இணைத்துக் கொண்டு முன்செல்வதால் தமிழ்க்கட்சிகள் அதிருப்தியடைவது நியாயமானதுதான். அதனால் அதற்காக ரணிலைச் சுற்றி ஒன்று சேர்வது மிகவும் ஆபத்தானதொன்றாகலாம். காரணம் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக மகா சங்கத்தினரோடு இணைந்து செயலாற்றியது தலைவர் ரணில் விக்ரமசிங்காதான். கடந்த 17ம் திகதி தாய் நாட்டைக் காக்கும் அமைப்பொன்றின் மூலம் பொரளையில் ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. அதன் நோக்கம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதேயாகும். அதன் முக்கிய பேச்சாளர் ரணில் அக் கூட்டத்தின் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கட்சியாளர்களாகவே இருந்தனர். இவ்வாறு இனத்துவ கோஷங்களுக்குக் கை கொடுக்கும் ரணில் விக்ரமசிங்கா தமிழ் மக்களின் பிரச் சினைகள் பற்றி கவனம் கொள்வார் என எதிர்பார்க்க முடியாது. மகா சங்கத்தினரின் உடன்பாடிண்றி புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டதால் அதனைத் தான் எதிர்ப்பதாக ரணில் கூறுகிறார். ரணில் தமிழ் மக்களுக்கு உதவி செய்வது மகா சங்கத்தினரின் உடன்பாட்டுடனா? இதனடிப்படையில் நோக்கும் போது சந்திகரிகாவுக்குப் பதிலாக ரணிலைப் பற்றி நம்பிக்கை வைப்பது பாதாளத்துக்குள் விழுவதேயாகும். இது ஒரு பொதுத் தேர்தலாயினும் உண்மையாகவே தமிழ்ப் பிரதேசங்களுக்கு இது ஒரு தேர்தலல்ல. தமிழ் பிரதேசங்கள் சிங்கள இராணுவத்தின் அடக்கு முறைக்குட்பட்டுள்ள ஒரு விடுதலைப் போராட்ட பூமி இது போன்ற பிரதேசமொன்றில் இவ்வாறானதொரு பொதுத் தேர்தலை நடத்துவதென்பது பெட்டிகளைத் தாமாகவே நிரப்பிக் கொள்ளும் ஒரு தேர்தலை நடாத்துவதற்கேயாகும். அதற்குத் தமிழ்ச் சமுதாயம் இணங்குவார்களெனக் கூற முடிவது, சிஹல உருமய போன்ற கட்சிகளினர் மட்டுமேயாகும். அப்பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் தேர்தலில் நிற்பது தம்மைக் காட்டிக் கொடுப்பதொன்றாக விடுதலைப் புலிகள் நினைக்கக் கூடும். இன்னுமொரு புறத்தால் புலிகள் சுயாதீன பெயர் பட்டியலின் மூலம் உட் பிரவேசிக் கின்றார்களா என ஆராய வேண்டுமென அரசாங்கம் கூறுகின்றது. இதன்படி தமிழ் நிஜ பூமியில் ஜனநாயகம் என்பது சிறிதளவேனும் இல்லை. அரசு ஜனநாயகமெனில், எந்தளவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக் கின்றனர் என்பதனை தேடிப் பார்த்தல் வேண்டும்.
எவ்வாறாயினும், இப்பொதுத் தேர்தல் தமிழ் மக்களுக்கெனில், முக்கியமாக வட-கிழக்குத் தமிழ் மக்களுக்கு கேலிக்குரியதொன்றா கின்றது. இந்த கேலிக்குரிய செயலுக்கு தமிழ் மக்கள் கண்ணம் சிவக்க ஒரு அறையைக் கொடுப்பார்களென்பது எனது நம்பிக்கையாகும்.

Page 16
C ாதல் மிக மிக விசித்திரமான
ಶಿಮ್ಟಿ உள்ளடக்கிக் கொண்டு மிக வேகமாக நடைபோடத் தொடங்கியுள்ளது. தற்போது வேட்ப மனு தாக் கல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாளை விடிந்தால் என்ன செய்வது என ஏங்கி திரியும் சமுதாயமும், எதிர்காலம் என்று ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வியை ஒவ்வொருமுறை மூச்சை உள்வாங்கி வெளியிடும் போதும் எழுப்பி நிற்கும் பொதுமக்கள். சிலரை தமது பிரதிநிதிகளாக ஐந்து வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப் போகின்ற ஒரு நிகழ்வு தான் இத் தேர்தல், இவர்களை முழு சமுதாயமும் ஏற்றுக் கொண்டு அனுப்பிவைக்கின்றதோ அன்றி இவர்களின் ஆட்பலம், அடியாள் பலம் என்பன மூலம் தமக்கு தாமே வாக்குகளை அள்ளி போட்டுக் கொள்கின்றார்களோ என்னவோ பாராளுமன்ற படிக்கட்டை ஏறிய பின்னர் அங்கிருந்து வெளியேறும் வரை அல்லது வெறியேற்றப்படும் வரை இவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகள்
தேர்தலுக்காக வேலைவாய்ப்புகள் உறுதிமொழிகள் என பன அளிளி இறைக்கப்படுகின்றது. அள்ளி இறை க்கப்படும் இவற்றில் அள்ளி தெளிக்கும் நீர் துளியாவது தன் மீதுபடாதா என படாது பாடு படும் கட்சி தொண்டர்கள் ஒரு புறம், கட்சியே கண்ணும் கருத்துமாக இருந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட கட்சி அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நான் எனது மக்களின் முகத்தில் எவ்வாறு போய் கட்சிக்கு ஆதரவு கேட்பது என கூறி தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என ஒற்றைக் காலில் இருக்கும் கட்சி உறுப்பினர் இன்னொரு புறமும், எனக்கு கட்சி போட்டியிட அனுமதி தராத சமயத்தில் நான் இந்த கட்சியில் இருந்து விலகி மற்றைய கட்சியில் போட்டியிடப் போகின்றேன் என கட்சி தலைவர்களை கதி கலங்க வைக்கும் கட்சி
விரும்பாமலோ அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களை கையில் வைத்திருப்பவர்கள்.
6 GMT (36) ЈЕ gol J, Gilla0) L (8 I J L L விரோதமான நிகழ்வகள் ஏற்பட்டால் இவர்களின் செயல்பாடுகள் தொடங்கி விடும் இந்த நிலையை இக் கட்சிகள் Glo/6lfúLIGOLLITa, Gill:5LbLJ LDILLIll36l,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பு இம் முறை சற்று அதிகமாக நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. ஆனாலும் தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் முழுமையான இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்க முடியாத சூழ்நிலையே ஏற்படும். இதற்கான காரணம் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதி கட்டுப்பாடற்ற பகுதி என சகல வடக்கு கிழக்கு தேர்தல்
மாவட்டங்களிலும் இடங்கள் பிரிக்கப்
போட்டியிடும் முன்னாள் வடக் முதல் அமைச்சரு தெரிவித்துள்ளார்
இதே போன் சிதைந்து போகு LDIIGI L' LIaj 9,677 |
அம்பாறை தேர் அணியும் போட் வடக்கு கிழக்கில்
ஓர் கூட்டு அணிய விரும்பியதாகவும் கூட்டணி, ஈ.பி.டி இதனை வரு அமைப்பின
தடுமாறிப் ே
LIL Gollo7607.
எனவே படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் மட்டுமே வாக்களிப்பு
உறுப்பினர்கள் இன்னொரு புறமும் காணப்படுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடத் தெரிவித்துள்ள பெயர்கள் வெறும் பொய்யானவை. தேர்தல் வெற்றி பெற்ற பின்னர் இவர்களை இராஜினாமா செய்ய சொல்லவட்டு உங்களுக்கு பாராளுமன்றத்தில் பிரவேசிக்க சந்தர்ப்பம் தருவோம் எனவே நீங்கள் கட்சி மாறவேண்டாம் என்றும் எமது வெற்றிக்கு உழைக்க முன்வர வேண்டும் எனவும் கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்ப எப்படி
மேற்கொள்ள வேண்டும் அங்கு ஒர்
அசாதாரண சூழ்நிலை ஒன்றை எந்த
வகையில் ஏற்படுத்தி வாக்களிப்பு விகிதத்தை
அதிகரிக்கலாம் என்ற பயிற்சிகளும்,
ஒத்திகைகளும் பல கட்சி அலுவலகத்தில் இடம் பெறுகின்றது. இது எந்த அளவிற்கு சாத்தியப்படுகின்றது என்பதை தேர்தல் நடைபெறும் போது மட்டுமே காண முடியும்
பெரும்பாலும் தேர்தலில் இவ்வாறான சூழ்நிலை வெகு குறைவாக காணப் படுகின்றது. காரணம் இன்று வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டம் உட்பட எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் ஐந்துக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டி யிட உள்ளன. எனவே ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து கள்ள வாக்களிப்பில் ஈடுபட மாட்டார்கள் வடக்கு
கிழக்கை பொறுத்த மட்டில் போட்டியிடும்
கட்சிகளில் அனேகமானவை விரும்பியோ
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பு இம்
முறை சற்று அதிகமாக நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.
நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஆனால் மக்கள் விரும்பினால் கட்டுப்பாடுள்ள
பகுதியில் அமைக்கப்பட்டுள்ள "கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை அளிக்க வசதி செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் சில கட்சிகள் எல்லா மாவட்டத்திலும் போட்டியிடுவதில் மிக தீவிரமாக உள்ளனர் ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் வரதராஜ பெருமாள் அணியினர் வடக்கில் மட்டும் தமது அணி சுயேட்சையாக போட்டியிடும் என்றும் கிழக்கில் பொது ஜன ஐக்கிய முன்னணியடன இணைந்து
சித்தார்த்தன் தெ
தமிழ் கட்ச போட்டியிட்டால் தமிழ் பாராளும கிழக்கில் தெரிவ
சந்தர்ப்பம் தொ
சிந்திக்க தவறு விட்டதாகவும் ஏனைய கட்சிய தேர்தலில கு செலுத்துகின்றன யாழ் தேர்த மட்டில் பல கட் போட்டியிடுகின் சுரேஸ் அணி பிரேமச்சந்திரனை தேர்தல் மாவட்டத் கட்சி தலைவர்கள் பார்க்கும் பரீட்ை மாவட்ட தேர்தல் மட்டும் அன்றி இ நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மாவட்டத்தில் உன்னிப்பாக அ எனவே த பொதுத் தேர் வாக்காளர்கள் சிர் ஓர் இக்கட்ட பட்டுள்ளனர். ി. சலுகைகளும், ! வாழ்க்கையா? சுதந்திரத்தை நா இழுபறிநிலை G)INLLILIL’(5) 6ii 6II நிற்கின்றது.
யாழ் மாவ பகுதியை விட நடக்கும் தற்பே அனேகர் யாழ் பு மடம் அமைத்து மூன்று நான்கு ம
DATGAILL 5356 சூழ்நிலையை க GAFL (BGNIJILIDITJ, IL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டம்பர் 03ம் திகதி ஞாயிறு
Jali II OLä Oi II
என அதன் தலைவரும் கு கிழக்கு மாகாண சபை |மான வரதராஜ பெருமாள்
று தமிழர் பிரதிநிதித்துவம் ம் ஆபத்துள்ள தேர்தல் ான திருகோணமலை தல் மாவட்டத்தில் தமது டியிடாது என்றும் தாம் எல்லோரும் ஒன்றிணைந்த ாக தேர்தலில் போட்டியிட ஆனால் தமிழர் விடுதலைக் பி. என்ற இரு கட்சிகளும் ம் பவரிலலை என வம் தலைவர் தர்மலிங்கம்
பகுதியென்று ஓடியவர்கள் அலுவலகத்தில் கதிரைமேசை கூட இல்லாமல் இருந்து இன்று வர்ணங்கள் பூசுவது விளம்பரப் பலகையில் புது உலகம் அமைப்பவர்களும் காணப்படுகின்றனர்.
இவையெல்லாவற்றை விட இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடை பெறவுள்ள பொது தேர்தலில் விடுதலைப் புலிகள் தமது சமிக்ஞைகளை சில கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்த மட்டில் ஆயுதம் ஏந்தி அரச படையிடம் தொண்டர் படைகளாக சம்பளமும் சலுகை பெறும் கட்சிகளை அவர்கள் விரும்பவில்லை. யாழ்ப் பாணத்திலும், வன்னியிலும் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் ஒரு முறை தொண்டர்
z = = = = = = = = = = = = = = = = = = = தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ் மாவட்ட
வேண்டிய ஓர் இக்கட்டான நிலைக்கு
வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட
தள்ளப்பட்டுள்ளனர்.
கூட்டணிக்கு உள்ளதாகவே கருதமுடியும் ஆகவே இதுவரை காலமும் இருந்த புலிகளின் நிலைப்பாட்டை விட இம்முறை தேர்தல தொடர்பான பலகளின நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாகவே கருத முடியும்.
வடகிழக்கு மாகாணங்களில் புலிகள் இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பதால் கூட்டணி தமது செல்வாக்கை ஓரளவு உறுதியான நிலையில் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கும். கூட்டணி தொடர்பான இந்நிலைப்பாட்டினால் இம்முறை பல தமிழ்க்கட்சிகள் தமது கட்டுப்பணத்தை இழந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. புலிகளின் இந்நடவடிக்கையானது தமிழ்க்கட்சிகள் பலவற்றை குழப்பத்தில்
-------------------
படையாகவும் மறுபுறம் தமிழ் மக்களின் இரட்சகராக கூறிக் கொள்ளும் கட்சிகளை அடியோடு வெறுக்கினர்.
ஆனால், சில சமயம் தமிழ் விடுதலைக் கூட்டணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சிக்கு மறை முகமான
ஆழ்த்தியுள்ளது கட்சிகள் தமது கட்சிச் சின்னத்துடன் வெளியிட்ட விளம்பரத்தில்,
அம்மணியை அம்பலப்படுத்தியது செம்மணி அவலங்கள் போக்கிடவே ஆதரிப்போம்.
என அவசரப்பட்டு விளம்பரப்படுத்தி
பாயுள்ள தமிழ்க்கட்சிகள்
ரிவித்துள்ளார்.
கள் ஒரே அணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ன்ற உறுப்பினர்கள் வட ாவார்கள் என்றும் அந்த லை நோக்கு பார்வையில் ரியதனால் கை நழுவி அவர் தெரிவித்துள்ளார். னர் வடக்கு கிழக்கில் திப் பதில அக் கறை 竹。
மாவட்டத்தை பொறுத்த சி தலைவர்கள் தேர்தலில் றனர். ஈபிஆர்எல்எப் ரின் தலைவர் சுரேஸ் தவிரஅனைவரும் யாழ் தில் போட்டியிடுகின்றனர். ன் செல்வாக்கை பரீட்சித்து களமாக இன்றைய யாழ் நடைபெறுகின்றது. கட்சிகள் லங்கைக்கு உதவி வழங்கும் உலக வங்கி போன்ற கூட யாழ் தேர்தல் GJITij, J. Gilli I GOLJ LLOJ LOJ வதானிக்க உள்ளன. போது நடைபெறவுள்ள தலில் யாழ் மாவட்ட தித்து செயல்பட வேண்டிய ன நிலைக்கு றும் வேலை வாய்ப்புகளும் வர்ச்சியும் தான் எமது உரிமையுடன் கூடிய ஓர் ம் பெறக் கூடாதா? என்ற வாக்காளரிடம் இன்று ஓர் சவாலாக எழுந்து
தள்ளப்
டத்தில் தேர்தல் தென் ஓரளவு சுதந்திரமாகவே து கட்சி தலைவர்களில் ாவட்டத்தில் தொடர் தங்கு
இருக்கின்றனர். சுமார் தங்களுக்கு முன்னர் யாழ் ஏற்பட்ட அசாதாரண த்தில் கொண்டு மக்களை NGADITJ, Libi, JIGGOTT JILE JUNI I
ஆளுமை செலுத்தல் அல்லது ஆசிர்வாதத் தைவழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என கூறினால் அது மிகையாகாது. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் குடாநாட்டு தேர்தல் தொகுதிகள் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட எஸ். ஜெயானந்த
முர்த்தி சிலர் விடுத்த வேண்டுகோளை
தொடர்ந்து போட்டியிலிருந்து விலக முன்வந்துள்ளார்.
இவர் சிலரது வேண்டுகோள் என கூறியதே தவிர யார் அந்தசிலர் என்பதை வெளியிடவில்லை ஆனால் முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மட்டக் களப பு வடக்கு வாகரை பிரதேசத்திலிருந்து போட்டியிட முன்வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பமணியம் சத்திநாதனுக்கு இப் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கவேண்டுமென அவர்கள் சார் பல வேண்டுகோள்
விடுக்கப்பட்டாதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள நிச்சயமாக விடுதலைப்புலிகளின் ஆதரவுடனே தேர்தலில் குதிக்க முடியும் இதிலிருந்து புலிகள் நேரடியாக இவர்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறாவிட்டாலும் சத்தியநாதன் போன்ற வர்களின் நியமனத்தினால் புலிகளின் ஆதரவ ஓரளவு தமிழர் விடுதலைக்
பின்னர் இவ்விளம்பரம் தவறு என்றும் மனம் வருந்தி தவறான சொற்பதத்தை அவ விளம்பரம் கொண்டிருந்ததாக அறிவித்திருந்தனர்.
தமிழ் மக்களிடம் உண்மையைக் கூட சொல்ல முடியாத நிலையில் இக்கட்சிகS தள்ளப்பட்டுள்ளமை ஓர் நல ல் எடுத்துக்காட்டு கட்சிகள் தாம் நினைத்ததை விளம்பரப்படுத்தியமை ஜனாதிபதி மட்டத்தில் சென்றதைத் தொடர்ந்து இவ்விளம்பரத்தை 瓯Lá 6s2 GA) di UK)# G) , IT GODsi L GOLD குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் இத்தடுமாற்றம் அல்லது நிலைமாற்றத்திற்கு காரணம் ஒரு சில கட்சிகளுக்கு புலிகளினால் கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறினால் கூட அது பிழையல்ல. சில சமயம் வாய் தடுமாறிக்கூட ஜனாதிபதியையே இக்கட்சிகள் எதிர்காலத்தில் வாக்குமாறியதற்காக பழி சொல்லலாம் ஆனால் அதற்கு பின்னால் தவறு என்று கூறாமல் விட்டால் போதும்
தேர்தல் தொடர்பான நிலைமைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை ஆனாலும் சில கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பிய உள்ளுர் பிரமுகர்களை மிரட்டி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் அப்படி போட்டியிட்டால் சில இடைஞ்சல்களுக்கு குடும்பத்தினர் முகம் கொடுக்க வேண்டி வரும் என விடுகளுக்கு சென்று இனம் தெரியாதோர் விரட்டியும் உள்ளனர். எனவே தப்பித்தவறி நலில் வேட்பாளர் யாரும் தேர்தலில் நிறுத்தப்பட்டால் இவர்களை கடத்திச் செல்லக் கூட தவிழ்க் தயங்காது இந்த நிலையில் யாழ் மாவட்ட தேர்தல் எப படியெலலாம் 9) GOLD LLJ LJ (BLITT INGGI DIN LIITTI LIITTI
போட்டியிடப்போகின்றார்கள் கட்சிகளின்
தமது தேர்தல் பிரச்சார நடவடிக் கைகளுக்காக என்ன வரையறைகளுக்குள் இருந்து செயற்பட வேண்டும் என்ற நியதிகளை யார் வரையறை செய்ய போகின்றார்கள் மீண்டும் இந்த மண்ணில் எத்தனை தலை உருளப்போகின்றது என்பதை காலம்தான் பதில் சொல்ல
Balue:SGA நிவேதா O

Page 17
م, 2 |
2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
வன்னியில் தொடரும் பட்டினிக் கொடுமையும், விமானக்குண்டு வீச்சும்
6 I Goi Golf) ) பெருநிலப் பரப்பரில் உணவ, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தென்மராட்சிப்பகுதியில் இடம்பெற்ற மோதல் நடவடிக்கைகளையடுத்து இடம்பெயர்ந்து பூநகரிப்பகுதியில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து வசித்து வரும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத் திற்கு கிளிநொச்சி அரசாங்க அதிபர் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் பட்டினியை எதிர்நோக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இங்குள்ள வங் கிகளில குறைந்துள்ளதால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இதற்கெல்லாம் வன்னி நிலப் பரப்பில் மருந்து, எரிபொருள், அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்மையால் அவதியுறும் பொதுமக்கள் எந்த நேரமும் குண்டு வீச்சு விமானங்களில் தாக்குதல்கள் இடம் பெறலாம் என்ற அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிகிறது.
பணப் பழக்கங்கள்
வவுனியாவில் தொடரும் மர்மம்
வவுனியா விபுலானந்த வித்தியாலயத்தின் உயர்தர பிரிவில் கல்வி பயிலும் சண்முகநாதன் மகாதேவன் என்ற 19 வயது மாணவனின் மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
> கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை வழமை போலவே வழிபாடுக்காக பூக்களுடன் கோவிலுக்குச் சென்ற சிறுவன் ஒருவன், ஆலயத்தின் நந்தி சிலைக்கு அருகே யாரோ கயிற்றில் தொங்கிக் கொணி டி ருப்பதைக் கணிடு அது பற்றி ஆலய பூசகரிடம் தெரிவித்துள்ளான்.
இந்தச் சம்பவத்திற்கும் இராணுத்திற்கும் நேரடித் தொடர்பிருப்பதாக தெரிய வருகிறது. மரணமான மாணவன் மாகதேவன் கடந்த மாத இறுதியில் இராணுவத்திற்கெதிராக நடைபெற்ற கண்டனப் பேரணியொன்றில், முன்நின்று நடாத்தியவர். இக்கண்டனப் பேரணி கடந்த மாதம் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விபுலானந்த வித்தியாலய் மாணவனின் விடுதலை வேண்டியே நடத்தப்பட்டது.
நடைபெற்றுள்ள இச்சம்பவங்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்தால் இது யாரோ திட்டமிட்டு கொலை செய்து தூக்கிலிட்டுள்ளார்கள் என நம்ப இடமுண்டு. எல்லாவற்றையும் விட ஒரு மாணவன் அதுவும் இந்த ஆலயத்தில் தற்கொலை செய்ததாக அரச தரப்பு ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கேலிக்குரிய ஒன்றாகும். O
கெளரவப் பெயர் வேட்பாலும்
வயது குக்கக்கரணம் அடிக்கும் வயதல்ல
தகுதி தோப்புக்கரணம் போடத் தெரியும்
பழைய தொழில்
அரசால்கத்துக்கு "ஜெ" பேருவ இன்றைய தொழில்
வாக்குவகிகளை அள்ளித் தருவது
தெரிந்தது வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு
தெரியசகத மக்கள் தொண்டு
திணிையிலிருந்து
arolina
நண்பர்கள்
எதிரிகள்
பொழுது போக்கு
கொள்கை கேட்பவர்கம்
தெரியாக அரசியலைப் பேசுவது
ஒரே எரிச்சல் தவிடீர் தேர்தல் ஒரே அசை எப்போதும் அரசகளும்
கட்சியுடன் ܒܝܬܐ இருக்கவேண்டுமென்று
リ
சென்ற இதழில் வெளியான மலையகத் தொடரும், விவசாயிகள் சம்பந்தமான தொடர் கட்டுரையும் அடுத்த இதழில் பிரசுரிக்கப்படும் ஆசிரியர்
GIL :
LJ(Ö)L
தமிழ் பெ நாட்களாகவே நிலை கொண்டி மீண்டும் இலங் அதிகரித்த நிை
கிருஷாந்தி, தமிழ்நெஞ்சங்க காரணமாக இ இன்று அந்த ப ஒரு குற்றமும் பலர் இன்றும் இன்று பிணை arGLILipa) (3. தற்போது . பாலியல் வல்லு இலக்குக்கு ஆ நிலை உள்ளது
நீர்வேலியில் க விட்டு அவரது இராணுவத்தின்
| | | | | Ժ ITOԾ)GՆ ID/ 9)љйѣвотtb шп: செய்வதும் இன் வடக்கு கிழ என்றால் இப்ே குமுதினி என்ற படுகொலை ெ போது துக்கி
வடக்கு கிழ பொருட்கள் இ அதிகரித்துள்ள து. வடக்கு கிழ அதிகமாக காண குறிக்கோளாக நடைபெறும் ெ 62 UA) தென் இல தப்பியோடியவ அரசுக்கு தோ: சேர்வதில்லை. துரத்திப் பிடித்
எனவே ப பகுதிகளில் இ முறையில் பாலி தமிழீழ விடு தற்கொலைப் ே தமிழ்ப் பெண் நிச்சயிப்பதையே நடுவே பெண் 9)6још6ілоц ды: மாறினர். குனன் சிங்கள பெளத் பற்றாக்குறை, உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதி 17
குே கிழக்கில் அதிகரித்து வரும் யினரின் பாலியல் வல்லுறவுகள்
ன்ைகள் மீதான இலங்கை இராணுவத்தின் பாலியல் துன்புறுத்தல்கள் மிக நீண்ட இடம் பெற்று வருகிறது. இடையே இந்திய படையினர் வடக்கு கிழக்குப் பகுதிகளில் டருந்த போதும் பெருமளவு பாலியல் வல்லுறவுக்கு தமிழ் பெண்கள் ஆளாக்கப்பட்டனர். 1609) du, இராணுவம் வடக்கு கிழக்கு பகுதிக்குள் நுழைந்த உடன் பாலியல் வல்லுறவுகள்
லயே காணப்படுகிறது. 斑
ராஜினி, கோணேஸ்வரி, கமலிட்டா இவர்களுக்கு நிகழ்ந்த பரிதாப மரணங்களை ள் மறந்து விடவில்லை. கிருஷாந்தி விடயத்தில் பொது அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் லங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்று செயற்பட்டது ஆனால் ாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட குற்றத்தை புரிந்தவர்களுக்கு பினை வழங்கப்பட்டுள்ளது. செய்யாமல் இலங்கையின் பல சிறைகளில் வருடக்கணக்கில் வாடும் தமிழ் மக்கள் உள்ளனர். நாகரிக உலகை வெட்கித் தலைகுனிய வைக்கும் செயலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது கோணேஸ்வரி ஏழையாக இருந்தமையால் இச் சம்பவம் பெரியளவில் பாய்விட்டது. கமலிட்டா விடயமும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பாலியல் வல்லுறவுகள் வடக்கு கிழக்கில் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. துறவில் ஈடுபடும் ஆயுதப் படையினர் வயது முதிர்ந்த தமிழ் பெண்களைக் கூட தனது ளாக்கும் நிலை தோன்றியுள்ளது. யுத்தத்தின் கோரத்தால் எதுவும் செய்யலாம் என்ற வவுனியா பூந்தோட்ட பகுதியில் எட்டு வயது சிறுமி பாலுறவு வல்லுறவுக்கு டுள்ளாள்.
பகுதியில் 80 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி உள்ளனர். ரந்தனைப் பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைச் செய்வது இலங்கை ர் தான். கடந்த ஜூலை 14ம் திகதி Ա9յ6Ն6յուն : மாலிச்சந்தி சோதனைச் சாவடியில் ானவி ஒருவரையும் இராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். பியல் வல்லுறவு குற்றங்களை புரிந்தவர்களை கைது செய்வதும், பின்பு விடுதலை
ॐ
பங்கையில் சாதாரணமாகி விட்டது. க்கில் இருந்தால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. இந்தியாவுக்கு தப்பிச் செல்வோம் பாது அதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இளம் பெண்ணை இந்திய மீனவர்களே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிவிட்டு சய்துள்ளனர். தற்போது மேரி வனிதா என்ற தமிழ்ப்பெண் இந்தியா தப்பிச் சென்ற வசப்பட்டமையினால் தனது 7 வயது மகனை பறிகொடுத்துள்ளார். மக்கு பகுதிகளில் தொழில் இல்லை, போதிய உணவு பொருள்கள் இல்லை, மருந்து ல்லை. இவற்றுடன் ஆயுதப்படையினரின் பாலியல் வல்லுறவுக் கொடுமைகளும் ன. இதைவிட இந்தியா மீனவர்களின் செயற்பாடும் வேறு கோணத்தில் காணப்படுகின்ற க்குப் பகுதிகளில் யுத்தத்தின் காரணத்தினால் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் எப்படுகின்றனர். இலங்கை அரசைப் பொறுத்த வரையில் அது யுத்தத்தை வெல்வதிலேயே இருக்கிறது. இதற்காக கொடிய ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது. வடக்கு கிழக்கில் காடிய செய்திகளை மறைக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொது ங்கப்பட்டு யுத்த முனைக்கு அனுப்பப்படுகின்றனர். ங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் இராணுவத்திலிருந்து களே என்பது எல்லோருக்கும் தெரியும் புதிதாக இராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதிலும் ஏற்பட்டுள்ளது. அரசு நினைப்பது போல் எவரும் முன்வந்து இராணுவத்தில் இப்போது இருப்பது ஒரு வழிதான். அது இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை து இராணுவத்தில் சேர்ப்பதுதான். ஸ்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது வடக்கு கிழக்குப் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களே ஈவிரக்கமற்ற பியல் வல்லுறவுகளில் ஈடுபடுகின்றனர்.
தலைப் புலிகளின் அமைப்பில் அனேக பெண் போராளிகள் உள்ளனர். அவர்களுள் பெண் போராளிகள் பலரும் உள்ளனர். வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்காத களே அதிகம் வடக்கு கிழக்கில் வாழ்ந்தனர். திருமணம் கூட தாய் தந்தையர் செய்து கொண்டனர். வீடுகளைச் சுற்றி பெரிய வேலிகள் அமைக்கப்பட்டு அதன் பிள்ளைகள் வாழ்ந்தனர். இது சரியா பிழையா என நாம் வாதிக்கவில்லை. ஆனால் டுப்பாட்டுடன் இருந்த தமிழ் பெண்கள், எங்ங்ணம் விடுதலைப் போராளிகளாக டுகளை உடலில் சுமந்து சிதறி சாவை வரவழைக்க எப்படி துணிந்தனர். இவை த பேரினவாதிகளுக்கு விளங்காமல் இருக்குமா? இன்று வடக்கு கிழக்கில் உணவுப் மருத்துவப் பற்றாக்குறையை விட பாலியல் துன்புறுத்தலே மிகப்பெரிய விடயமாக
எண். ஜனகன்
2,4% ஏப்ே
()
స్క్రీ
இது
S |&? A 2. ミ。
ਫ਼ برای ایران نیز

Page 18
18 ஆணுறி தொடர் 1
"நான் அந்தஇளைஞன் கையைத் தொட்டு, அவன் காதோடு "நீ பிளாட்டுன் கமாண்டராP என்று கேட்டேன். அவன் ஒன்றும் பேசாமல் ஆமாம் என்பது போல சும்மா தலையசைத்தான். நான் மல்லாந்து அதோ அந்த ஆள் உன்னைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறான் இல்லையா? என்றேன். மீண்டும் அவன் தலையசைத்து ஆமாம் (8L//IL" | || 6ტT. ar ფესვსა ITLib კეrrf).
அவன் உதைக்காதபடி கால்களைப் பிடித்துக் கொள்ளு, எங்கே சட்டென்று பிடித்துக் கொள் பார்ப்போம்!" என்றேன். அந்தப் பயல் மேலே குதித்து அவன் தொண்டையை என் இரு கை விரல்களாலும் பூட்டுப் போட்டது போல இறுக அழுத்தி நெரித்தேன். கத்தக்கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. அந்த மாதிரி சில நிமிஷங்கள் வரை அவனைப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தேன். பிறகு சற்றுத் தளர்த்தினேன். ஒரு துரோகி ஒழிந்தான். அவ்வளவுதான். அவன் நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது!
"அதற்குப் பின்னர் எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. மனிதனையல்ல, ஏதோ தரையில் நெளியும் பாம்பைக் கொன்றுவிட்டது போல அருவருப்பாயிருந்தது. கைகளைக் கழுவ விரும்பினேன். எண் வாழ்வில் ஒருவனை நான் கொன்றது இதுதான் முதல் தடவை. நம்மவனாவது ஒன்றாவதுP. அவன் நம்மைச் சேர்ந்தவனே அல்ல, பகைவனைவிட மிகக் கெட்டவன். அவன் ஒரு துரோகி. நான் எழுந்து நின்று பிளாட்டுண் கமாண்டரிடம் வா நாம் இங்கிருந்து அப்பால் போய் விடுவோம். தோழா மாதாகோவில் தான் பெரிய இடமாயிற்றே என்றேன்.
"அந்த கிரிஷ்னெவ் சொல்லியது போன்றே நடந்தது. காலையில் மாதா கோவிலுக்கு வெளிப் புறத்தில் எங்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். எந்திரத் துப்பாக்கி வீரர்கள் எங்களைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டார்கள் மூன்று "எளப் எளப்" அதிகாரிகள் எங்களில் அபாயகரமானவர்கள் என்று தோன்றியவர்களை யெல்லாம் பொறுக்கி யெடுக்கத் தொடங்கினார்கள் கம்யூனிஸ்டுகள் யார், அதிகாரிகள் யார் என்று கேட்டார்கள். ஆனால் எவரையும் அவர்கள் கண்டு பிடிக்கவில்லை அல்லது அத்தகையவர்களைக் காட்டிக் கொடுக்கும் அளவு பன்றித்தனம் உடைய எவனையும் அவர்கள் காணவில்லை. ஏனென்றால் எங்களிடையே பாதிப்பேர் கம்யூனிளப்டுகள் நிறைய கமாண்டர்களும், கமிஸ்ார்களும் கூட இருந்தனர். இரு நூறுக்கும் மேற்பட்ட எங்களில் நாலே நாலு பேரைமட்டும் அவர்களாகப் பொறுக்கி எடுத்தனர். ஒருவன் யூதன் மற்ற மூன்று ருஷ்யர்களும்
சாதாரண போர்வீரர்கள் பழுப்பு நிறமும் சுருண்ட தலைமயிரும் இருந்ததால் பாவம், ருஷ்யர்களுக்கும் பிடித்தது சனி, "எளப் எளப் ஆபிசர்கள் அவர்களில்
ஒருவனிடம் வந்து யூதனா? என்று கேட்பார்கள். அந்த ஆள் தான் ருஷ்யன் என்று சொல்லுவான். அனால்
அவர்கள் காதிலேகூடப் போட்டுக்கொள்ள மாட்டார்கள் G) GJ6f7GBILLI GJIT! GT GÖTLJITIT 3,6|| . அதற்குமேல் முறையிடே கிடையாது.
"பாவம் அந்த அப்பாவிகளைச் சுட்டுக்கொன்று விட்டு, அவர்கள் எங்களை மேலே ஒட்டிச் சென்றார்கள். அந்தத் துரோகியின் கழுத்தைநெரித்துக் கொல்ல எனக்கு உதவிய பிளாட்டுன் கமாண்டர் போலந்திலுள்ள போஸ்னாண் நகர் வரையில் எனக்குப் பக்கத்திலேயே வந்தான் முதல் நாளில் அடிக்கொரு முறை எண்ணிடம் நெருங்கி வந்து நடந்து G)JTG087(BL GT 607 GOJ,GOUL) பிடித்து அன்பாய் அழுத்துவான். போஸ்னானில் நாங்கள் பிரிக்கப்பட்டோம். அது நேர்ந்தது எப்படி என்று கேளுங்கள்.
"இதோ பாருங்கள், அண்ணே நான் பிடிபட்ட நாளிலிருந்தே எப்படித் தப்புவது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பலிக்கக் கூடிய திட்டமாகப் போட வேண்டும் என்று எண்ணினேன். போஸ்னானுக்குச் சென்ற வழி முழுதும் தப்புவதற்கு ஏற்ற வாய்ப்பு ஒரு போதும் கிடைக்கவில்லை. அங்கு தான் எங்களை எதிரிகளை
ஒதுக்கிவ்ைக்கும் குடியேற்றப்
பகுதியில் வைத்தார்கள் அங்கே நான் விரும்பிய வாய்ப்புக் கிட்டிவிட்டது போலத் தோன்றியது மேமாத முடிவில், இறந்து போன கைதிகளுக்குச் சவக்குழி தோண்டுவதற்காக ஒரு சின்ன காட்டிற்கு GTIEIJ.GO967 அனுப்பினார்கள் அது குடியேற்றப் பகுதிக்கு அருகில் இருந்தது. அந்த நேரத்தில் வயிற்றுக்கடுப்பினால் எங்களில் நிறையப் பேர் இறந்தார்கள் களிமண்ணில் குழி தோண்டிக் கொண்டிருந்த போதே சுற்றிலும் ஒரு
நோட்டம் விட் காவற்காரரில் ஏதோ திண்பது உட்கார்ந்திருந் மூன்றாமவன்
சோம்பித் துர
கொண்டிருந்த வெட்டியைக் வைத்துவிட்டு சந்தடியில்லா புதருக்குப் பின் ஒளிந்து கொ? பிறகு தப்பித் பிழைத்தோெ ஓட்டமாக கிழ GUIL (BL Gör GFG)
"அந்தக் க மிகச் சுருக்க கவனித்திருக்க எலும்புந்தோலு உடம்பில் ஒே கிட்டத்தட்ட ந மீட்டர் கடந்து எங்கிருந்து த எனக்கே தொ ஆனால் அப்பு ஒன்றும் பயன நான்காம் நான் பாழாய்ப் பே பகுதியிலிருந்து தொலைவுக்கு இருந்தபோது GT GÓIGO) GOTLÜ L FDL
என் தடத்தை வேட்டை நாய் அனுப்பப்பட்ட றுக்கப்படாத அவை எண்ை
"LIGIL 67 (6) தறுவாயில் ந G)6ւյ6յՈւլյր 667 6): தேன். பகல் அதைக் கடந்து அச்சமாக இ அங்கிருந்து குறைந்தது மூ лөллөлд, 900 பகற்பொழுதி ஒட்ஸ்களிடைே பதுங்கிக் கிட ஒட்எப் கதிர்கள் உதிர்ந்த தான வேண்டிய .ெ திண்பதற்காகச் பைகளில் நிை கொண்டிருந்ே தான் நாய்கள் 8ഥ["[ 'Tf ഞ படபடப்பதும் விழுந்தன. 6 துடிப்பு நின்று ஏனென்றால்,
 
 

2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
டேன். எங்களது என்னை நெருங்கி நெருங்கி இல்லை. நான் பிறந்த
இரண்டு பேர் வந்து கொண்டிருந்தன. மேனியுடன் இருந்தேன். ஒட்ஸ் தற்காக நெடுஞ்சாண் கிடையாகப் பயிரிடையே அவை என்னை
தார்கள்- படுத்துக் கைகளால் தலையை இங்குமங்கும் இழுத்தடித்தன;
G)6ւյլլ Ո615/gl) முடிக் கொண்டேன் நாய்கள் விரும்பியபடியெல்லாம்
Hlgflö, எண் முகத்தைக் கடியாதிருக்க என்னை அலங்கோலம்
வேண்டுமே என்பதற்காக செய்தன முடிவில் ஒரு பெரிய
ஆயிற்றா? அவை என்கிட்டே நாய் தனது முன்னங் கால்களை
ான். நான் மண் கீழே
*
மல் ஒரு Fojl (B6oT GBL u Tij ண்ைடேன். அதன்
வந்தன.
கந்தைகளைக் கிழித்துநீக்க அவைகளுக்கு ஒரே நிமிஷந்தான் பிடித்தது என் மேல் ஒன்றுமே
என் மேலிருந்த எண் மார்பின்மேல் வைத்து
எனது தொண்டையைக் கடிக்கப் பார்த்தது. ஆனால் உடனே கடித்திடவில்லை.
தொடரும்.
யாப்பருங்கலத் தாரகை
ஐந்தாறு விற்பன்னர்கள் கூட்டுச் சேர்ந்து ஐந்தாறு ஆண்டுகளாய்க் குத்தி முறிந்து அதிசய நூலொன்றை எழுதினர் அறிந்து புதினம் ஈதென்று புழுகினர் ஓர் சிலர்! யாப்பருங் கலத் தாரகை என்றிதை நம் கோப்பெருந் தேவியார் கொட்டி முழங்கிட
இருந்ததோர் மன்றதிற் கொண்டுபோய் ஆவலாய் அதனை அர்ப்பணம் ஆக்கினர் யாரெது கூறினும் சலியேன் ஒளியேன் வேறெதும் ஈடினை அற்றதோர் யாப்பிது சங்கப் பலகையில் ஏற்றுவேன் ஜெயிப்பேன் இங்கென் நூல்தனை ஏற்பீர் நடப்பீர், முன்னம் வந்த இலக்கணம் யாவிலும் நன்றின் நூலென தேவியார் முழங்கினார்! நூலிதில் ஏதும் நயந்திடற்கில்லையென கேலியும் செய்தனர் கபடமாய்ப் பேசினர் பத்திரி கைகள் பசியாறிட லெழுந்து பத்திகள் பலதாய்ப் பிரித்தும் எழுதின ஈதென்றோ நயத்தகும் அரும்பெரும் இலக்கண
தோம் வேதமென்றே சிலர் விதந்தும் உரைத்தனர் மன்று ஒரே சங்கப் பலகையில் சீரிஸ் அறிஞர் க்கு நோக்கி சிங்கத் தனமாய் ஆய்ந்தனர் சினந்தனர் ETF fil. . . . . . . . . சின்னத் தனமாய்க் கிழித்தனர் எரித்தனர் ாவற்காரர்கள் பென்னம் பெரிய சேனையும் வகுத்து ნT 6ტT60)გ0,1 ქ. மஞ்சள்ச் சேலையும் உடுத்தநல் அறிவோர்
LDFIL I FTF gøi கொஞ்சல் மொழியில் கோசமும் வைத்தனர் லுமாயிருந்த எண் உண்ண மறுத்தும் இருந்தனர் எழுந்தனர் ர் நாளில் அண்ணல் வழியில் ஆழ்தவம் செய்தனர் ாற்பது கிலோ போற்றி போற்றி போற்றி யெம் தாயே
போகும் வலிமை
ான் வந்ததோ, நேற்று வரையும் இருந்தனர் இன்றேன் MALJ6) (76ÜGO) 6AJ... தோற்றி இதனை எதிர்ப்பதேன் அதனால்
படி ஓடியும் ஊற்று இதனில் இருப்பதை உணர்வோம்
gിങ്വേ, ஆற்றுப் படுத்தும் இலக்கணம் அறியார்
அந்தப் சோற்றுக் ೫-೧ಾಗಿಗೆ சுருதியில் நின்றார் 2ܡܓ ான குடியேற்றப் 95IT (DU)JLJ போயின் காடுறும் கதியாய்!
நெடுந் அறிமுக விழவில் அழைத்தனர் அதனால்
அப்பால் தெறிமுக மாகவே பேசலுந் தரமே
அவர்கள் படித்துத் தெளியப் புரியவும் இல்லை
டித்து விட்டார்கள்.
ப் பின்பற்றி
3,6 டிருந்தன. கதிர ஒட்ஸ் வயலில் னக் கண்டு
வன்று விடியும்
ஆற்றல் உனது ஆளுமை உனது
ஒடித்துப் போடல் மரபிலை எனினும் புதுமையின் கவிதை தரமிது தரமிது பொதுமையும் இதனுள் அடங்கிடும் என்றிவர் புழுகினர் புழுகினர் பக்கத்து வீடெலாம் விளக்கியும் காட்டினர் விளங்குது விளங்குது ஐம்பத் தெட்டு எழுபத் தேழும் பின் எண்பத்து மூன்றும் அதன் பிறகாயின இருதய புரமும் நிலாவெளி மணலாறு
பொருந்திய களங்களில் பகிர்ந்திட்ட கருத்துக்கள் Gö (G)C) i பட்ட லந்தை சூரிய கந்தை 1UI60)Gu.160)L.sb விட்ட செம்மணித் தேடல்கள் யாவையும் வெளிச்சத்தில் சூரியக் கதிரும் ஜெயிப்பது நிஜமும்
செல்ல எனக்கு ஏரியல்ப் பார்வையும் எறிகணை ஆய்வும் ருந்தது. வெலிக்கடை, களுத்துறை விமர்சன நடையும் ாட்டுக்குக் வெளிப்பட எழுந்த கோட்பாடுகளுடன் என்று கிலோமீட்டர் சேர்ச்சும் கோவிலும் சந்தையும் பள்ளியும் க்கும். ஆகவே போச்சென் றாக்கியே அழித்த கதைகளும்
அந்த பெண்மையின் பெருமையும் பாலியல் பலிகளும் ய படுத்துப் நுண்மையாய் ஆய்ந்துமே நயம்படக் கோர்த்து
நிதேன். கொஞ்சம் り67cm cmrócm。
LLI LDGSõJGOGII
ஐந்து வருடமாய் எழுதிய தின்னால் பொந்து குழிகள் எங்கனம் இருக்கும்? மார்க்சிசத் தளமும் மரபுத் தளமும் வேர்த்திஸம் நவீனம் பின்னவீனத்துவம்
"Ա" கட்டமைப்பும் கட்டுடைப் பியலும்
7-50- வெட்ட வெளியாய் விளங்கிடவென்று றது" அச்சுப் பதித்தேன் அழைத்தனர் எம்மை * "Կ"2, மெச்சல் வேண்டும் வியத்தல் வேண்டும் и на விளங்கா விடினும் விதியதுவென்று |r ქვექნეფეo. கலங்கும் மனத்துடன் குமைந்தனர் மக்கள்
காதில் ானது நெஞ்சுத் LI L - L-GOOT 95959 - 95 GIT
விட்டது,
அந்த நாய்கள்
5 ܔ>

Page 19
^^॰
இதில் கலந்து கொள்ளாமைக்கு
o * திகதி ஞாயிறு
ச்சத்தில் மனது
படு கற போதெல்லாம் அதிலிருந்து விடுதலை அவசியமாகிறது. அதற்கு இந்தக் கட்டுரை உதவி செய்கிறது.
மக்களைக் கெடுப்பது அதிகாரம் என்பது அல்ல; அச்ச் என்பதுதான், அதி காரத்தை வைத்திருப்போரை அதை இழந்து விடுவோமோ என்ற அச்சம் கெடுக்கிறது. அதிகாரம் வைத்திருப்போரின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அந்த அதிகாரத்தினால் 2, GIT LI LI GB LČ LD di J, GO) GIT J.
கெடுக்கிறது.
இல்லையென்ற அச் சமோ அல்லது நேசிக்கக்
கூடிய ஒருவரின் நல்லெண் ணத்தை இழந்து விடுவோம் என்ற அச்சமோ பேராசை யின் விளைவாக இருப் பதில்லை. ஆனால் தன்னை மிஞ்சி விடுவார்களோ அவ மானப்படுத்தி விடுவார்களோ அலலது ஏதாவதொரு வழியில காயப் படுத் தி விடுவார்களோ என ற அச்சமானது கெட்ட எண்ணத்தின் தூண்டுகோலாய் அமைகிறது. எவ வரித அச் சத்தினாலும் முடக்கப பட்டு 3) TLDG உண்மையைக் கண்டுபிடிப் பதற்கான சுதந் தரம்
உரத்த சிந்தனை
அச்சத்திலிரு
(பர்மாவின் ஜனநாயகப் போராளியும்,
பெற்றவருமான ஆங் சான் சுய் குய், லண Freedom from fear. Gg, Lugao 5 TG3, Giflaðir அச்சத்திலிருந்து விடுதலை என்ற தலை ஒரு அத்தியாயமாக வெளியாகியது அ ஆண்டு சாரதாவில் வெளியிடப்பட்ட இக்
ஆங்சான் சுய் குய்
மையை நீக்குவது என்பது சிரமமானது இவ்வாறு அச்சத் திற்கும் கெடுதலுக்குமிடையே மிகவும் நெருக்கமான உறவு இருக்கும் பொழுது அச்சமென் பது அதிகரித்துள்ள எந்த ஒரு சமுதாயத்திலும் கெடுதல் என்பது அனைத்து வடிவங் களிலும் அழகாக வேர் கொனன்டிருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.
ஒரு சாதாரண தரமுடைய வாழ்க்கையை நடத்துவதற்காக அவர்கள் படும் துயரங்களை விட அவர்களை அதிகமாக பாதித்தது எதுவென றால 1 пд ибшит ширта. நல ல தன்மைகளைக் கொண்டுள்ள அமைதியான LD G, J, 60) GII பொறுமையை இழக்கச் செய்தது எது வென்றால் ஊழலாலும் அச்சத்தாலும் சிதைவற்ற ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் தாங்க வேணி டிய அவமானம்
என்பதுதான மாணவர்கள்
தங்களுடைய தோழர்களின் மரணத தறி காக மட்டும் தங்களின் எதிர்ப்பை தெரிவிக் J., 6).J") kaj 60) Guy , Jori 62.1 NT 395) J, IIT DJ அரசாங்கமானது பயனுள்ள வாழ்க்கையை மாணவர்கள் பெறவொட்டாமல் செய்து, எதிர் காலத்தைக் குறித்து எவ வரித நம்பிக்கையையும் தராமல் | 91 ai i J., ai வாழ்விற்கான உரிமையைப் பறிப்பதற்கு எதிராகவம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் மாணவர்களுடைய எதிர்ப்பு இயக்கங்கள் பெரும்பாலான மக்களின் சோர் வகளைத் தெளிவாகப் பிரதிபலித்ததால் அந்த ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுமையிலான இயக்கமாக வேகமாக வளர்ந்துள்ளன.
ஆபத்தான ஆயுதங்களை உருவாக்கியுள்ள அளவற்ற தொழில் நுட்ப முன்னேற்றம் உள்ள இந்தக் காலத்தில் சக்தி வாய்ந்தவர்களும் கோட்பாடு அற்றவர்களும் அந்த ஆயுதங் களைப் பயன்படுத்தி பலவீன
LDI GODI GJ TË J. Gli மதும்
இல்லையென்றால் அறியா
லங்கையிலிருந்து ஒலிம்பிக் இ போட்டிகளுக்கு செல்லத் தயாராக இருக்கும் மெய் வல்லுநர்கள் பலர் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஆசிய வீரர்களின் பலத்தை பரிசோதிக்கும் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில்
கலந்து (GUITGG. மறுப்ப
வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் விரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டுறவின்மையே இதற்குக் காரணம் என்று விளையாட் L-GOLD J GAIL LITJIRIJA, Giflaħ) LI JQN JQAJIIJA, பேசப்படுகின்றது.
என்ன தான் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தாலும் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியப் போட்டிகளில் சீன விராங்கனை சுசந்திகாவுக்கு பெரும் போட்டியாக இருப்பதானால், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் இருவார காலம் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரு பிராந்திய பலப்பர்ட் சையில் தோல்வி காணலாம் என்ற பயத்திலேயே இவர் ஆசியப் போட் டிகளில் கலந்து கொள்ளவில்லை என்று இலங்கையின் முன்னணி விளையாட்டு விமர்சகர் ஒருவர் கூறியிருக்கிறார்.
9 g (BJT GO G D, 66 MILLING போட்டிகள் நெருங்கும் தறுவாயில் தேசிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் சிறியாணி
தேசிய விளையாட்டுப் போட்
டிகளின் போது காலில் ஏற்பட்ட வலி காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொண்ட சுகத் திலகரத்னவும், சிறியாணி குலவன்சவும் கடந்த வாரம் விவுே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களை பரிசோதித்த விளையாட்டமைச்சின் நரம்பியல் நிபுணர் டாக்டர் கீதாஞ்சன மெண்டிஸ் தனது வைத்திய அறிக்கையில் இவர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து விடுவார்களென்றும் ஒலிம்பக் போட்டிகளில் கலந்து கொள்ள இது
சிதைந்து போகும் நிை இலங்கையின் ஒலிம்பிக்
ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்து வந்த இலங்கை குறுந்தூர அதிவேக ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கொழும்பில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் தனது திறமையை நிரூபித்த கையோடு, தன்னுடைய பயிற்றுவிப்பாளர் டோனி கெம்பலை சந்திக்கவென அமெரிக்கா சென்றுள்ளார். ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சுசந்திகா செயற்பட்டு வருகின்றார்.
குலவன்ச சுகத் திலகரத்ன hog. டி. சொய்சா போன்றவர்கள் தாங்கள் பல்வேறு வகையான உபாதைகளி னாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த 5 வருட JIGIDIA, GJd|| 96'''||Lflă LIlflă குழுவின் கீழ் பல இலட்சக் கணக்கான ரூபா அரசாங்க செலவில் இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒலிம்பிக் ஆரம்பமாக இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், இலங்கை வீரர்கள் நோயாளிகளா கியிருப்பது உள்ளூர் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளது
தடையாக இருக்காது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இவரது இந்த அறிக்கை உத்தரவாதமானதல்ல ஒரு வேளை "நாளை ஒலிம்பிக் போட்டிகள் என்றிருக்கும் போது இன்று மாலையில் கூட பாதத்தில் வலி இருப்பதாக இந்த வீரர்களும் வீராங்கனைகளும் சொல்லக்
கூடும்
உண்மையில் ஜகார்த்தா சென்று ஆசிய மெய்வல்லுநர்களுடன் ஒரு உறுதியான பலப்பர்ட்சையில் இலங்கை வீரர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் தமது பலம் குறித்த சரியான கணிப்படொன்றுக்கு வர அது பேருதவியாக இருந்திருக்கும். ஆனால்
 
 
 
 
 
 
 

ஆணுதி 19
ந்து விடுதலை
1991ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் ன்டனில் இருந்த போது எழுதிய கட்டுரை பத்திரிகைகளில் வெளியாகியது. தமிழில் ப்பில், ஆங் சான் சுய் குய் என்ற நூலின் க் கட்டுரையின் சுருங்கிய வடிவம் 1994ம் கட்டுரை இங்கு மீண்டும் பிரசுரமாகின்றது.
நிராதரமானவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி விடுகின்ற
ஆதிக்கம் செலுத்தக் கூடிய நலைமையில தேசிய அளவிலும் சர்வதேச
அளவிலும் அரசியலுக்கும் நீதிநெறிக்கும் இடையே மிகவும் நெருக்கமான ஓர் உறவ கட்டாயம் தேவைப்படுகிறது.
அச்சமின்மை என்பது ஒரு பரிசாக இருக்காம் ஆனால் அதைவிட அரிய விஷயம் என பது முயறி சரி மூலம் பெறப்படும் துணிவு என்பதாக இருக்கும் துணிவ என்று கூறும் பொழுது பயத்தின காரணமாக ஒரு காரியத்தைச் செய்யும் போக்கிற்கு எதிரான பழக்கத்தை வளர்த்துக் கொள்வது திரும்பத் திரும்ப வரும் கடுமையான இடைவிடா ந ப பந்தம் காரணமாக நடவடிக்கை எடுப்பது என் பதைச் செய்ய மறுப்பது போன்றவற்றிலிருந்து எழும் துணிவாகும்.
9I LSJ Li L I G0) L- மனித உரிமைகளை மறுக்கக்கூடிய
ஒரு அமைப் பயினுள் பயமென்பது சமூக நியதியாக உள்ளது. சிறையில் அடைக் கப்படுவோமோ என்ற அச்சம், மரண பயம், நண்பர்களை குடும்பம் சொத்து அல்லது வாழ்க்கைக்கான சாதனங்களை இழக்கும் அச்சம் வறுமை அச் சம் தனிமைப பட்டு விடுவோமோ என்ற அச்சம், தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் போன்றவையே இத்தகைய பயங்களாகும். மிகவும் தந்திரமான வடிவத்தில் ஊடுருவக் கூடிய அச்சம் எதுவென்றால் மனிதனுடைய சுயமரியாதையையும் உள்ளார்ந்த மனித கண்ணியத்தையும் பாது
காப்பதற்கு உதவக் கூடிய சிறிய அன்றாட துணிச்சல் நடவடிக்கைகளை முட்டாள் தனமானது பொறுப்பற்றது. அற்பமானது அல்லது வின்ைவேலை என்று கூறி பகுத் தறிவு அல்லது அறிவு போன்று காண பத்துக் கொணி டு மாறுவேடத்தில் செயல்படும் பய வடிவமாகும் பலம் வாய்ந்
தவன செய்வதெல லாம் சரியானது என்ற கோட்பாடு நிலவக் கூடிய முரட்டுத் தனமான ஆட்சியின் கீழ் பயந்த நிலையிலுள்ள மக்கள் அந்த என ற வலுவிழக்கச் செய்யும் கெட்ட ஆவயிலிருந்து தங்களை வடுவரித்துக் கொள்வது சுலபம் அல்ல. இருந்த போதிலும், மிகவும் கொடுமையாக ஒடுக்கும் அரசாங்க இயந்திரத்தின் கீழும் துணிச் சல் என்பது மீண்டும் மீண்டும் தலை தூக்கும். ஏனென்றால், பயம் என்பது நாகரிகம் வாய்ந்த மனிதனின் இயற்கை கயான தன்மையல்லவா
பகுத்தறிவான மற்றும் நாகரீகமான மனிதகுலம் உரு வாகக் கூடிய ஒரு உலகத்தை படைக்க வேண்டும் என்ற மனிதனுடைய கண்ணோட்டம் தான் அவனை பட்டினியும் பயமும் இல்லா சமூகங்களை உருவாக்குவதற்கான துணி வரிற்கான துணிவரிற்கும் , வேதனைப்படுத்துவதற்கும் அவனை இட்டுச்செல்கிறது. உண மை நீதி மற்றும் கழிவிரக்கம் போன்ற கோட்பாடுகளை சாதாரண பழகிச் சலித்துப் BLITao வார்த்தை களாக நிராகரித்து விட முடியாது. ஏனென றால அவை மட்டுமே பெரும்பா லான சமயங்களில் ஈவிரக் கமற்ற அதிகாரத்திற்கெதிரான அரண்களாக நிற்கின்றன.
L| UJ Lf
ருக்கும் அதிகாரிகளுக்கும்
TS நிலை
பதக்கம் வெல்லத் தவறினால் அதன் பின்னர் தற்போது களத்தில் இருக்கும் முன்னணி வீரர்கள் பலரும் ஓய்வு
இறுதி நேரத்தில் தப்பித்தவறி தோற்றுப் போனால் தமது அத்தனை கனவும் மண்ணாகிப் போகும் என்ற பயம் தான் அனேகமான இலங்கை வரர்கள் ஆசிய போட்டிகளை தவிர்ப்பதற்கு காரணம்
என்ன இருந்தாலும் கடந்த சில காலமாக இலங்கை ரசிகர்கள் மத்தியில் ஒலிம்பிக் பதக்கம் குறித்த ஒரு நம்பி
தோன்றியிருக்கிறது. ஆனால கடைசி நேரத்தில் விளையாட்டு வீரர்களின் செயற்பா
கனவு
டுகள் அந்த நம்பிக்கையை உறுதி செய்வனவாக இல்லை.
இந்த நிலைமை தோன்றுவதற்கு பிரதான காரணம் விளையாட்டமைச்சு தான் அதிலுள்ள அதிகாரிகளுக்கும் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கும் இடையில் ஒரு போதுமே உறவுகள்
呜 இருந்ததில்லை.
அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான சில போக்குகள் வீரர்களின் நிலையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக எமது விளையாட்டுத் துறைக்குள் ஆரம்பம் முதலே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. விடயங்களிலும்
தலையீடுகள் விளையாட்டு வீரர்களை வெறுப்பேற்றி விடும் என்பதை எதிர்பார்த்தே ஆக வேண்டும்.
álfljóL 2 algd, fleMóðMj0)%
இலங்கை அணி வென்ற பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கையின் கழை மேலும் ஒரு படி ஏற்றவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மெய் na ay 60 tid Gi ஏதோ ஒரு காரணத்தினால் ஒலிம்பிக் போட்டிகளில்
பெறுவார்கள் அன்றேல் ஒரம் கட்டப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. ஏனெனில் இந்த வீரர்களின் செயற்பாடுகளும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. அதிகாரி களுடன் அனுசரித்துப் போதல் என்பது இவர்களிடம் சற்றும் கிடையாது. குறிப்பிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று ஓரளவு புகழ் பெற்றதோடு, இந்தப் பிரச்சினை ஆரம்பமாகும் அதன் பின்னர் அதிகாரிகளை மதிக்காத போக்கு வெகுவாக அதிகரிக்கும் ஒரு தரப்பு வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தமது அரசியல் அதிகாரத்தையும் மறுதரப்பு தமது விளையாட்டுத் திறனையும் பயன்படுத்தும் போது ஏற்படும் கயிறிழுப்பால் நாட்டின் விளையாட்டுத்துறையும் பதக்கங்கள் குறித்த கனவுகளும் தான் உடைந்து போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது ஒலிம்பிக் மிக நெருங்கி விட்ட நிலையில் உள்ளுகுேள் நடக்கும் சச்சரவகளுக்கு இனிமேலாவது முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரை நூற்றாண்டுக்குப் பின்னர் ஒரு பதக்கம் கிடைக்கலாம் என்று உருவாகியிருக்கும் கனவையாவது நனவாக்க சகலரும் ஒத்துழைப்புடன் முயற்சிக்க வேண்டும் என்பதே இலங்கையர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்

Page 20
TP-01-4662771
மலையாள மாந்திரீகம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன், மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு தீர, பிர யாண தடை நீங்க, தடைப்பட்ட திருமணம் கைகூட, காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01-342463 Fax: 0094-1-34483. E-Mail: drpksamy (G) sltnet. Ik Website: www.limexpolanka.com/drpksami
ரைப்படம் என்பது மனிதகுல வரலாற் |றில் மிகவும்
/ காத்திரமான சில தாக்கங்களை ஏற்படுத்திய ஒன்றாக இருக்கின்றது. பொதுவாக கலைகளுக்கு குறிப்பிட்ட ஒரு வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. மனிதனுடைய ஆரம்பகால வளர்ச்சியோடு ஏதோவொரு கட்டத்தில் ஏதோவொரு ரூபத்தில் தோன்றிவளர்ந்த பிற கலைகள், அது கூத்தென்றாலென்ன இசையென்றாலென்ன
நாடகமென்றால் என்ன இவ்வாறான கலைகள் எப்போது ஆரம்பித்ததென ஒரு காலத்தைத் தெளிவாக வரையறுக்க முடியாது. ஆனால் திரைப்படம் எப்போது, எங்கே ஆரம்பித்தது என்று நமக்குத் தெரியும் பிரான்சில் 1895ம் ஆண்டு மார்ச் மாதம் லூமியர் சகோதரர்கள் தங்கள் திரைப்படக் கமெராவை அறிமுகப்படுத்தினர். 100 ஆண்டுகளென்பது மிகவும் ஒரு குறுகிய காலம் இந்தக் குறுகிய காலத்திலே திரைப்படம் பல்வேறு மாற்றத்தையும் சாதனை களையும் நிகழ்த்தியிருக் கின்றது.
பொதுவாகவே J560) GUIJ567 மனிதனுடைய அனுபவத்தின் அல்லது வாழ்க்கையின் வெளிப்பாடுகள் தான். மனிதன் இயற்கையோடு கொள்ளுகின்ற எதிர்வினை, அதனுடைய அனுபவம் இவற்றினுடைய வெளிப் பாடாகத்தான் எந்தக் கலையும் இருந்து வந்திருக்கின்றது. மனிதனுடைய அனுபவமின்றி அல்லது அவன் இயற்கையோடு கொள்கின்ற எதிர்வினையுமின்றி எந்தக் கலையும் தோன்றிவளர்ந் திருக்க முடியாது.
கலையினுடைய இரண்டு முக்கியமான அம்சங்கள் அது மனிதனாலேபடைக்கப் படுவது, மனிதனாலே அனுபவிக்கப்படுவது இவ்வாறு உருவாகிய இந்தக் கலைகள் பாரம்பரியக் கலைகளென்றும், நவீன கலைகளென்றும் இருப்பதை நாங்கள் பாகுபடுத்திக் கொள்கின்ற பொழுது, இந்த நவீன கலைகளினுள் உள்ளடங்குகின்ற திரைப்படம் முக்கிய இடம் பெறுகின்றது. ஆயினும் திரைப்படம் தனியே கலையா என்றால் அவ்வாறு இல்லையென்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் பல்வேறு கலைகளின் கூட்டு உருவமாக பல்வேறு கலைகளின் ஒரு
இணைப்பாக, அதாவது சிந்தெட்டிக் ஆர்ட் என்று குறிப்பிடப்படுவதாக அது இருக்கின்றது. இது ஒரு நவீன கலை என்று குறிப்பிடப்பட்டாலும் நீண்டாகாலமாகவே மனிதனுடைய அனுபவங் களால் உருவாக்கப்பட்ட சில பாரம்பரிய கலைகளினுடைய ஒன்றித்த ஒரு பரிணாம வளர்ச்சியாகத் தான் இந்தத் திரைப்படம் இருக்கின்றது. திரைப்படத்திற்குரிய விஷேட அம்சம் என்னவென்றால், அது ஒரு விஞ்ஞான யுகத்திற்குரிய கலை, ஏனென்றால் திரைப் படம் என்பது அது
எடுக்கப்படுகின்ற பொழுதும்,
அதனுடைய உருவாக்கத்தின் பொழுதும் திரையிடப் படுகின்ற பொழுதும் எல்லாமே விஞ்ஞானத்
தொழில் நுட்பத்தோடு சார்ந்த
அல்லது விஞ்ஞான அறிவுடன் சார்ந்த ஒரு விடயமாகத்தானிருக்கின்றது. கடந்த நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சிகள் மனிதனுடைய பார்வையின்
நுட்பங்களை இரசாயனவியல்
அறிவுகளை வளர்த் திராவிட்டால் திரைப்படம் என்ற ஒரு கலை உருவாகியிருக்க முடியாது. அடிப்படையிலே இந்தத் திரைப்படம் ஒரு புகைப்படத்தின் நீட்சியாகவே இருக்கின்றது. புகைப்படமென்பது
பிம்பங்களைப் பதிவு செய்கின்ற இயந்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலை, திரைப்படம் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாகத் தானிருக்கின்றது.
இதனால் தான் திரைப் படத்தை ஒரு கலையாக ஆரம்பத்திலே ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க விஞ்ஞானத்தோடு சம்பந்தப்பட்டதாக இருந்தது.
ஆனால், விஞ்ஞானம் கூட மனித உணர்வுகளின், மனித அனுபவங்களின் மனித செயற்பாடுகளின் ஊடகமாக இருக்கின்றபடியால் அனுரடாக மனிதனுடைய உணர்வுகளை வெளிப்
படுத்துகின்ற பொழுது, அது மிகவும் வலிமையான தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிப்பாடாகின்றது. இதன் நீட்சியாக திரைப்படங்கள் வாழ்க்கையை மிளிரச் செய்கின்ற சாதனையைப் புரிந்ததென்ற வகையில், அற்புதமான ஒரு கலையாக இருந்து வருகின்றது. எடிசன், திரைப்படத்தைக் கண்டுபிடித்தபொழுது அவருக்கு இது மிகவும் அவநம்பிக்கையைக் கொடுத் ததாகத்தான் குறிப்பிடுகின் றார். அவர் இதனுடைய தாக்கத்தை முன்னுணர்ந்
亦莒
தாரோ என்னவோ தெரியவில்லை. பிழையான செயற்பாடுகளுக்கு பயன்படக்கூடுமென்று அவர் சிலவேளை அதை முன்னுணர்ந்திருக்கலாம். பெரும்பான்மையாக கல்வி சார்ந்த ஒரு கருவியாக, சாதனமாகத் தான் பயன்பட
வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தார். ஆனால் உண்மையில் இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியிருக் கின்ற எதிர் விளைவுகளைப் பார்க்கின்ற போது, அவர் அவ்வாறு அச்சமடையக் காரணமாயிருந்த நியாயங்கள் சரியாகத்தானிருக்கின்றன. இதனுடைய சாத்தியப் பாடுகள் அல்லது இதனுடைய சமூக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மைகள் மிகவும் குறுகிய காலத்திலே உணரப்பட்டது.
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன் தல விதி ம்ே இல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 03ம் திகதி ஞாயிறு
ஜாதகம்
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம், வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திரிக சக்கரவர்த்தி துர்க்கை சித்த
LLLT TTT TTL L LLLLLLL SASATSS LSTTTTTTL TS
மேபீல்ட் ரோட் கொழும்பு 3 தொபே 448
இருக்கக் கூடியவற்றை இந்த மெளனப் படக் முசோலினியால் ஏற்படுத்தப் காலத்திலே திரைப்படத்தைக் பட்ட நிறுவனங்கள் தான் கையாண்டிருக்கிறார்கள் தொடர்ந்து செயற்படுத்தின. குறிப்பாக, சோவியத்
ஆகவே அரசியல் ரீதியாகவும் யூனியனிலே "சேர்ஜி சரி, சமுதாய ரீதியாகவும் சரி ஐசஸ்ன்ஸ்ரைன்" என்பவர்
இந்த மெளன திரைப்
லெனின் குறிப்பிடுகின்றார், மிகவும் ஒரு சக்தி வாய்ந்த சாதனம் திரைப்படக் கலை என்று.
இதனால் தான், சோவியத் யூனியனிலே ஆரம்பகாலத் திலே திரைப் படங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் வளமான திரைப்படங்களை திரைப்பட மேதைகளை உருவாக்கக்கூடிய நிலைமை அங்கிருந்தது. திரைப்படத் தினுடைய சக்தியை உணர்ந்த ஹிட்லர் கூட இதை மகோன்
படத்திலே இன்றைக்குக் கூட திரைப்படத்துறையில் செல்லுபடியாகக் கூடிய
கோட்பாடுகளை முன்வைத்தவர் ஆவார். இன்றைக்கு ஒரு பத்துத்
னதக் கலை என்று இந்தத் திரைப்படக் கலையின் திரைப்படத்தை உலக ரீதியாக குறிபிட்டது மாத்திரமல்ல, தாக்கத்தை பலர் ஆரம்பத் அடையாளப் படுத்துபவர்கள் தன்னுடைய அரசியல் திலேயே முன்னுணர்ந் சேர்ஜி ஐசன்ஸ்ரைனின் நோக்கத்திற்கான தன்னுடைய தவர்களாகத்தான் இருக் பற்றில் சிப் பொட்ம்சினையும் கொள்கைகளைப் பரப் கிறார்கள் இதனுடைய சேர்த்துக் கொள்ளுவார்கள் புவதற்காக பல்வேறு திரைப் முக்கியத்துவம் பல்வேறு சோவியத் யூனியனிலே படங்களை எடுக்கத் வழிகளில் உணரப்பட்டிருக் ஏற்பட்ட மாற்றங்களை தூண்டியிருக்கின்றார். கிறது. உள்வாங்கிக் கொண்டு, அந்த
ஆகவே, இங்கே திரைப் அனுபவங்களை உளவாங்கி" படமும் சமூகமும் என்று கொண்டு, சமூக ரீதியாக பார்க்கின்ற பொழுது திரைப் திரைப்படத்தைப் பயன்படுத் படம் எவ்வளவு தூரம் துவதற்கு விழைந்த ஆரம்ப
முன்னோடிகளில் சேர்ஜி ஐசன்ஸ்ரைன் ஒருவர். அதே போல டி.டிபிள்யு றிபேட் அமெரிக்காவில் இதே காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களை எடுத்திருச் கின்றார். இவர்கள் ஒருவகையில் திரைப்படத்தில் பரிசோதனைகளைச் செய்து திரைப்படக் கோட்பாடுகளை உருவாக்கியது போலவே, கிறாபிக் அவர்கள், திரைப் படத்தில் காலத்தை அடிப்படையாகக் கொண்ட
சமுகத்தை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது, அல்லது அவ்வாறு வெளிப்படுத் தப்பட்டு வந்திருக்கின்ற
திரைப்படங்கள் சமூகரீதியாக எத்தனைய விளைவுகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன, என்ன கருத்துருவங்களை உருவாக்கி வந்திருக்கின்றன, எந்தெந்த சக்திகளுக்குப் பயன்படக் கூடியதாக இருந்து வந்திருக்கின்றது என்பதை மேலெழுந்த வாரியாகச் சொல்லுவது தான் என்னுடைய இந்த அவருடைய புகழ்பாடுகின்ற சொற்பொழிவின் நோக்கமாக
சில விடயங்களில் பல்வேறு
கோட்பாடுகளை உருவாக்கி
"த றிங் ஒப் த பில்" என்ற இருக்கின்றது. ஆரம்பகால T." திரைப் ஒரு திரைப்படம் கூட மெளன திரைப்பட |-9|6)/(Ե60ւIII, பேக் ஒப் மிகவும் சிறந்த திரைப் காலத்திலே ஐரோப்பிய - LJI LIDITЈД () ЈЕ Т616ILI நாடுகளில் குறிப்பாக இன்றும் ஒரு சிறந்த படுகின்றது. சோவியத் யூனியன் அல்லது " Hill" இருக்
இதைப்போலவே, அமெரிக்காவிலே இது ன்றது. அந்தக் காலத் இத்தாலிய "முசோலினி"யும், காத்திரமான ஒரு கலையாகப் திತೀ'ತಿ। காத்திரமான திரைப்படத்தினுடைய பேணப்பட்டிருக்கின்றது. சமுகப்பணியைச் செய்யக் சக்தியை உணர்ந்து அதாவது திரைப்படம் கூடியதாக நல்லதொரு திரைப்பட ஆக்கத்திற்கு தொழில் மயப்படுத்தப் அனுபவத்தை, உதவினார். இன்றைக்கு படுவதற்கு முன் அல்லது கலையுணர்வைத் ಶಿರಾ-ಶಿ இத்தாலியிலே வளர்ந்திருக் வியாபாரிகளின் கைகளுக்குப் #n-L) ULI வகையில் இந்த கின்ற திரைப்பட வளர்ச்சிக்கு போவதற்கு முன் கலை மெளனத் திரைப்படம் அடிப்படைக் காரணமாக ஈடுபாடு அல்லது சமூக எடுக்கப்பட்டிருக்கின்றது
அக்கறை கொண்டவர்கள் தொடரும்.
க்க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 0ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.