கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.09.10

Page 1
G. 凸 山 - 圖
ழ மறந்துரடி
 

菲 哥

Page 2
புளுவரித்தபடி.
நாட்கள் நகர்கின்றன தேசம் பற்றிய கனவுகள் நிர்மலமாகி புளுவரித்தபடி முகாமுக்குள் அடங்கி தீய்ந்து நாறும் வாழ்க்கை கழிகிறது. விம்மியவாறு ஒரு தசாப்தத்தின் நாட்கள் கற்றுத்தந்துள்ளன. அகதி முகாமின் வடிவு பற்றியும் நீளமான வாழ்வின் அவஸ்தை பற்றியும்
நிறையவே! நாட்கள் நகர்கின்றன. கனவுகள் நிர்மலமாகி புளுவரித்தபடி.
Garib (gotif, ஹெட்டிபொல
முழுப் பெளர்ணமி தினமின்று N
புத்த பகவானே எழுந்திருளியது GLING)
அண்மிய இருவிகாரைகளும்
சொல்லியழ யாருமில்லை!
சுத்தமான நெஞ்சுக்குள் நிறைந்து விட்ட சோகங்கள் கறைபடிந்த நிஜங்களோடு அவஸ்தையுற்று வீழ்கிறேன் சொல்லியழ யாருமில்லை சூழ்ந்து நிற்கும் சுமைகளை மீன்பிடிக்கப் போனவரும் மீண்டிங்கு வரவில்லை வடகடலில் போர் முழக்கமாம்
நடக்கிறேன் நானும் கணவரைத் தேடி
இடைவழியிற் செல்கையிலே கிடைக்கிறதே செய்தியொன்று அவர்மரித்துப் பலநாளாம் இனி அழுதாலும் அவர் வரப் போவதில்லை. பட்டினி கிடந்தே பழகிப் போச்சு கட்டிய புருஷனும் உயிரோடு இல்லை புட்டிப் பால் வாங்கிப் பிள்ளையைக் காத்திட வழியென்ன கூறுங்கள் யாராவது இங்கே வாருங்கள் ஆறுதல் சொல்லித் தேற்றுங்கள் இல்லையெனில் ஈழத்து வாழவு தேவையில்லை மயானத்தில் என்னைச் சேர்த்திடுங்கள்
நிலவே
நிலவே நான் படும்பாடு நீயும் அறிவாய் நீ எப்படி தேய்பிறையாய் தேய்கின்றாய் என்பதை நான் அறிவேன் என் வேதனையும் நீயும் அறிவாய் நிலவே நீ தேய்ந்தாலும் bar:Gulbi Gusmiranarus நாள் அன்று முழு நிலவாய் தோன்றிடுவாய்
ஆனால்
јma தினம் தோறும் தேய்ந்த வண்ணம்தான் இருக்கின்றேன்
நான் மீழ் எழுவதும் தினம் தேய்வதும் நீ கூறும் துதிலேயே அடங்கியுள்ள
சனூன் முகம்மது ராபி புத்தளம்
Cyphop QINGDON நோக்கிய யாத்திரிகள்
உனக்கு தேசம் இல்லை
வீடு இல்லை
இதற்குப் பிறகும்
உனக்கு விளங்கவில்லையா?
வீடு இல்லை
விரும்புவதற்கு ஒருத்தி இல்லை. ஓ! சுடலைக் காவலாளியே!
துன்பம், சாஸ்திரம், விழித்திருத்தல், சஞ்சலமடைதல்,
பூச் சூடப்படுகின்றன மண நியாஸ் முஸாதிக் GIG).J.GIG) flavofalafu IIT 05.
PIPP மனிதம்களிடையே
சாரளத்தினூடாய் தூய ஆத்மாவும் தேடி
காலைச் சூரியனில் பனியுருகி வெள்ளியாய் அசைந்தாடும் போதிமர இலைகளின்று வெள்ளொளியுடன் புணர்ந்து மாயத் தோற்றம்
போதி மரக் கிளைகளிலிருந்து பிறந்தாய் javi
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டு நடுவான் நோக்கி நகர்கின்றது.
puri GalCul அன்பும் பரிவும்
புத்தர் அமர்ந்த
போதி மரமா இன்றைய
இரத்தக் களரியின் உறைவிடம்
போதி மரமும்
தூய வெள்ளொளியும்
சங்கமிக்க மையல் கொள்கின்றன.
ஆனால்
ஒரு சிலர்
அதைத் தடுத்தவாறு
புத்தரை போதனையை மறந்து
அவரையே நிஷ்டை செய்கின்றனர்
எதையோ செய்து கொண்டு
எதையோ வேண்டியவாறு
பர்ஸான் முஹம்மத்
அட்டாளைச் சேனை - 1
பிணம், தாய விளையாட்டு, நாளையின் மறுதினத்திற்காக இவைகளைத்தான் நீ நேற்றுச் சம்பாதித்தாய்
இதற்குப் பறகும் உனக்
விளங்கவில்லையா?
உனக்குத் தேசம் இல்லை, வி இல்லை. காதலின் சுற்று யாத்திரையும் பூர்வீக சங்காரமும் நீளுகின்றது எனவே உனது சூட்கேளின் மீது அழுது கொட்டு, அதனுடன் சேர்ந்து அழு.
பிரஞ்சு மூலம் - சமிஹ் எல் காசி தமிழில் - க கலாமோக நன்றி - சக்
வாசகர் குரல்
ஆசிரியர் அவர்களுக்கு ஆதவன் பத்திரிகையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இலங்கையில் தமிழ் மொழியில் வெளியாகின்ற முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றாக ஆதவனும் இடம்பிடித்துள்ளது.
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் புதிய தேர்தல் முறையின் நோக்கத்தையும் முதன் முதலில் வேறுபடுத்திக் காட்டியது ஆதவனே. அதுமட்டுமல்ல புதிய அரசயலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சி வெறும் கண்துடைப்பு என்றும் அரசின் நோக்கம் புதிய தேர்தல் முறை யின் கீழ் மீண்டும் அரச இயந்திரத்தை கைப் பற்றுவதே" என்ற கருத்தை ஆணித் தரமாக முன் வைத் தமை பாராட்டுக்குரியது.
மேலும் ஆதவன் தாங்கிவரும் கட்டுரைகள் ஆழமானவை விக்டர் ஐவனின் கட்டுரைகள் சுகந்த தேசப்பிரிய அவர்களின் கட்டுரைகள், கலாநிதி விக்ரமபாகு கருணாரத்தினாவின பார்வையில் அரசியல் என்பன மக்கள்
மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
எனவே ஒவ்வொரு ஆதவன இதழிலும் முவரின் கட்டுரைகள் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது எனது
அவா! ஆதவன் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களின் தேவைகளையும் எதிர்நோக்கும் பர ச சனைகளயை ம இணங்கண்டு வெளிச்சத்துக்கு கொணிடு வரும் என்பது எனது அசையாத நம்பிக்கை)
எம்ஏ ஹசனி, faafafiUIT.
அண்மைக் காலமாக ஆதவன் பத்திரிகையை தொடர்ந்து ஆழமாக வாசித்து வருகின்றேன். இதில் இரண்டு விடயங்களை தெரிவிக்க விரும்புகள் றேன். ஒன்று தற்போதுள்ள குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் பத்தாகை பல ... . சம்பவங்களைக் கூறுகின்றன. அத்துடன் வாசகர்களின் உடனடிக் கவனத்தையும் ஈர்க்கின்றது. இது அவசியமானதும் கூடு ஆனால் சில விடயங்களை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
ஆதவனின் முன் பக்கமும் | Gasaj afi55J(pū, LUGLUTIGLILI76 Pub LOaj அருமை சிறுகதைச் சித்திரங்கள் மேலும் தெளிவாக்கப்பட வேண்டும். கவித் தடாகத் தின நடையை மாற்றுங்கள் செய்திகளுக்கு மேலும் வலுவூட்டுங்கள் அடுத்து செந்த னலோனின் சில கட்டுரைகளில் என்ன சொல்ல வருகின்றார் என்றே தெரிய வில்லை தொடர்ந்து கூர்ந் துவாசித்தால் இதன் தன்மை புரியும் பெரும்பாலான
அவரது கட்டுரைகள் ஒரேவிதமாகவே இருக்கின்றன. இன்னும் தெளிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட வேண்டும் விக்டர் ஐவன் கனந்த தேசப்பிரியவின் கட்டுரைள் அருமை பல உண்மையான விடயங்களை வெளிக்கொணர்கின்றது. களநிலைவரம் மேலும் இறுக்கமாக எழுதவும் சத்திரியனின் கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றது. சர்வதேசியம் அருமை
தமிழ் தேசிய அரசியல் தொடர் தமிழ் தேசியத்தின் வரலாற்றை கூறினாலும் தொடர்ச்சியில் ஒரு சீரான போக்கினை காண முடியவில்லை ஆனால் நல்ல முயற்சி பக்க சார்பில்லாமல் தமிழ் தேசிய எழுச்சியின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன என்பதையும் காண விரும்புகின்றோம். சர்வதேசியத்தில் புதிய விடயங்கள் தரப்படுகின்றன யாழ்ப்பாண நிலைமைகளை நிவேதா கண்முன் கொண்டு வருகின்றார். இலக்கிய பக்கங்களை மேலும் வலுவாக்கி தரமாக்குங்கள் | μέα வடிவமைப்பில் கவனமெடுக் கவும் தெளிவான வாசகர் வட்டத்தை உருவாக்க விளையுங்கள் எதிர்காலத்தில் நல்லதோர் பத் திரிகைக்கான சமிஞ்ஞைகள் தென்படுகின்றன.
வரதலர் கிழக்கு பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
9 ਨੂੰ னநாயகம் என்பது மக்கள் தமக்குள்ள சகல
உரிமைகளுடன் சுதந்திரமாகச் செயற்படுவதைக் குறிக்கிறதேயன்றி, மக்கள் சார்பில் செயற்படுகின்றோம் என்று !,00 சொல்லிக் கொண்டு மக்களின் உரிமைகளையெல்லாம் ஆயுதத்தினால் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட சிலரின் தேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப் படுவதொன்றல்ல. ஜனநாயகம் செயற்பட வேண்டுமென்றால் மக்கள் தமது உரிமைகளை உணர்ந்து அரசியலில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இராமல் பங்காளிகளாக வேண்டியது அவசியமாகும் மக்கள் சுதந்திரமாக தமது சுயவிருப்பத்தின் பேரில் அமைக்கும் அணிகளின் மூலம் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும், பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யவும் உரிமைகள் கிடைக்கும் பொழுதுதான் ஜனநாயகம் செயற்பட ஆரம்பிக்கின்றது. இன்றுள்ள நிலையில் சமுதாயத்தில் இந்த உரிமைகள் சகலருக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் நிலப்பிரபுத்துவ தனி அரசர் ஆட்சியிலிருந்து ஒரு குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கு முதலாளித்துவம் வழிவகுத்தது. பூரணமான ஜனநாயகத்தை மக்கள் முழுமையான ஒரு சமதர்ம ஆட்சியிலேயே காணமுடியும் என்பதிலும் எமக்கு நம்பிக்கையுண்டு. ஆனால்.
எமது தேசத்தில், நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்களிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் இருக்கின்ற தமிழ் மக்கள் இன்று பேசவோ எழுதவோ முடியாத நிலையில் தமது விருப்பு வெறுப்புகளைப் பற்றி பகிரங்கமாக மூச்சுவிடவும் அஞ்சி, ராணுவப்பீரங்கிகளுக்கும் அராஜகவாதிகளின் துவக்குகளுக்குமிடையில் மெளனிகளாக இருக்கின்றனர். ஈழத்தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலைமைகள் தான் இன்று இருக்கின்றது. இவர்களுக்காக லண்டனிலும் நியுயோர்க்கிலும் யார் யாரோ எல்லாம் தீர்மானம் எடுக்கிறார்கள்
கடந்த கால அரசியல் தலைமைகள் எப்படித் தமிழ் மக்களைக் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தினார்களோ அதேபாணியிலேயே இன்றைய அரசியல் குழுக்களும் செயற்படுகின் றன. தமது கறுப்புக்கோட்டுக்களையும் மத்தியதரவர்க்கத்தினரின் உத்தியோகங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பள்ளிப்பிள்ளைகளைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் (ஆசிரியர்கள் உள்ளே கையெழுத்து வைத்துவிட்டு சும்மா இருக்க) பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் பழைய தலைமைகளினால் நடத்தப்பட்டன. பின்பு ஏற்பட்ட கடையடைப்புப் போராட்டம் தொழிலாளரை வேலை நிறுத்தத்திற்கு அழைக்கும் அரசியலைக் கொண் டிராத குட்டி முதலாளித்துவத் தலைமைகள் கடைகளைப்பூட்டும்படி முதலாளிகளுக்கு வேண்டுகோள்விடுத்தன. கல்லெறிக்கும் பின் கைக்குண்டுகளுக்கும் பயந்து "முதலாளிகள் கடைகளைப் பூட்டினர். இவை இன்னமும் தொடருகின்றன. எவர் சொன்னாலும், எதற்காகச் சொன்னாலும் தமது சொத்துக்களையும் ஏன் உயிரையும் கூடப் பாதுகாத்துக் கொள்வதற்காக கடைகளைப் பூட்டுகின்றனர் திறக்கச் சொன்னால் திறக்கின்றனர். உத்தியோகத்துக்குச் செல்லச் சொன்னால் செல்லுகின்றனர் வீட்டிலிருக்கச் சொன்னால் ஏன் வீண் வம்பு என்று வீட்டிலிருக்கின்றனர். இவை எல்லாம் மக்கள் போராட்டங்கள் என சிலர் வர்ணிக்கவும் துணிகின்றார்கள். ஒரு நல்ல மந்தை மேய்ப்பாளனோ அல்லது | ஒரு "சர்க்கஸ்காரனோ தன் மிருகங்களை வைத்து போராட்டங்களை நன்றாகச் செய்து காட்டமுடியும் அவர்களுடைய கையில் இருப்பது தடி அல்லது சவுக்கு இவர்கள் கையில் இருப்பது துவக்கு இதுதான் வித்தியாசம், மக்களின் சுய விருப்புகளை அறியாது, அவர்களைச் சுதந்திரமாகத் தீர்மானங்கள் எடுக்க விடாது நடத்தப்படும் போராட்டங்கள் ஒரு போதும் மக்கள் போராட்டங்களாக மாட்டாது.
மகப்பேறு ஏற்படுவதற்கு மாதாவின் பங்கு என்ன? மருத்துவிச்சியின் பங்கு என்ன? என்பதை அறியாத வைத்தியர்களிடம் சத்திர சிகிச்சைக்கான ஆயுதங்களைக் கொடுத்துவிட்ட எமது மக்கள், அதன் பலன்களை இன்று அனுபவிக்கின்றார்கள்
மக்களின் எழுச்சிகளுக்கு முன்னோடிகளாக இருக்கும் மாணவர்களுடைய குரல் வளைகள் இன்று நெரிக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துடையவர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டியது சாதாரணமாகிவிட்டது. மாணவன் விஜிதரனின் கடத்தலில் இருந்து விமலேஸ்வரன் கொலை வரை அரசியல் பேசியதற்காக கொலை செய்யப்பட்ட விஜயானந்தனில் இருந்து விஜயநாதன் வரை, சமுகசேவையாளர்கள் கதிரமலையிலிருந்து கடத்தப்பட்ட கந்தசாமி வரை. இந்த மரணப்பட்டியல் நீண்டு கொண்டுதான் போகின்றது. இவர்களின் சமாதிகளை "ஜனநாயகம் தேடிக்கொண்டிருக்கின்றது. அங்கு சென்று பூசை செய்வதற்காக அல்ல தமிழ் மக்களின் நிலைமையை எண்ணி வாய் விட்டு அழுவதற்காகத்தான்.
நன்மையும் தீமையும் நமக்குப் பிறர் தரமுடியாது நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசபயங்கர வாதத்திற்கும் ஆயுதகலாச்சாரத்திற்கும் நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் நமது வீட்டை நாமே கண்காணிக்கும் பொறுப்புக்களை நாம் சுவீகரிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளில் மக்கள் சுதந்திரமாக இன்றுள்ள யதார்த்த நிலைமைகளுக்கமைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். தமிழீழ மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்களும் இயக்கங்களும் இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் அவர்கள் மக்கள் மத்தியில் சுதந்திரமாகவும் ஜனநாயகரீதியாகவும் இயங்கக் கூடிய நிலைமைகளை உருவாக்க வேண்டும் அரசியல் கருத்துக்கள் மாற்று இயக்கத்தினர் மீது திணிக்க வேண்டுமென்பது அவசியமற்றது. அரசியல் கருத்துக்கள் மக்கள் அங்கீகாரத்திற்கு முன் வைக்கப்பட வேண்டியதே அவசியமாகும். தமிழ் கட்சிகள் ஜனநாயக ரீதியாக தமது அரசியற் கருத்துக்களை முன் வைப்பதற்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பமே இப் பொதுத் தேர்தலாகும் தமிழ் கட்சிகள் மக்களிடம் தமக்கு இருக்கும் ஆதரவை எடுத்துக்காட்டவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பாவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பாவிக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் ஜனநாயக ரீதியாகக் கொடுக்கும் அதிகாரங்களே நிரந்தரமானவைகளாக இருக்க முடியும். ஜனாதிபதியுடனோ, ஐ.தே.கவுடனோ, பேரம் பேசுவதினால் கிடைக்கும் அதிகாரங்கள் நிரந்தரமாக இருக்க முடியாது. ஜனநாயக நடவடிக்கைகளை ஆயுதங்களினால் சீர்குலைப்பதானது மக்களை மேலும் மந்தைகளாக வைத்து ஒடுக்குவதற்கே வழிவகுக்கும். தமிழ் பேசும் மக்களின் உண்மையான குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்குமானால் மக்கள் ஜனநாயக ரீதியாக தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஒத்துழைப்பார்கள் மக்களை நிரந்தரமாக குழப்ப நிலைமைகளில் வைத்து அவர்களின் எலும்புகளின் மேல் கொலுவிருக்க விரும்பும் சக்திகளே ஜனநாயகத்தின் பாதையிலே கணிணிவெடிகளைப் புதைக்க முயற்சிக்கும், ஆயுத கலாச்சாரமும் அரச பயங்கரவாதமும் வேண்டாம் என்று வாக்குரிமைப் பலத்தினால், எடுத்துக்காட்டுங்கள் தமிழ் மக்களே ஓரணியில் சேர்ந்து பிரிந்து நிற்கும் தமிழ் கட்சிகளுக்குப் பாடம் புகட்டுங்கள் எனவே தேர்தலில் முன் நிற்கும் தமிழ் கட்சிகளே இது வரை பாராளுமன்றத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை, நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் இதுவரை ஆட்சி செய்த அரசுகள் செவிமடுக்கவில்லை. பாராளுமன் றத்தில் நம்பிக்கை இழந்து நிற்கும் தமிழ் மக்கள் விரும்பினால் தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு சுதந்திரமாகச் சென்று வாக்களிக்க இடமளியுங்கள்
நன்றி - சிந்தனை சுப்பிரமணி

Page 3
2000 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
1990 goals
மாறா வடுவாகிப்ே
-மட்டக்களப்பிலிருந்து கதிர்
மட்டக்களப்புக்கு வடக்கே வந்தாறு முலையில் அமைந்துள்ளது கிழக்குப் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் வழி காட்டியாகத் திகழ்ந்து அறிவ ஒளி பரப்புவதோடு நின்று விடாது இப்பல் கலைக்கழகம் மனிதாபிமான ரீதியிலும் செயற்பட்டு வருகின்றமைக்குச் சான்றாக அமைந்ததே 1990 இல் இங்கு அமைக்கப் பட்டிருந்த அகதிமுகாம்
தனது சக்திக்கு மீறிய வகையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளை தன்னகத்தே வைத்து பல மாதங்கள் இந்த அகதி முகாமை பேணிப் பாதுகாத்தது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகிவிட்ட அதேவேளை இங்கே அகதிகளாக இருந்த 92 தமிழர்கள் இராணுவத்தினரால் கைதாகிக் காணாமல் போனமை வரலாற்றில் வடுவாகிப் போன விடயம் தமது பிள்ளைகள் கணவனி சிநேகிதனை இழந்த எத்தனையோ பேர் இன்றும் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களுக்கு நேர்ந்த கதியறியாது கலங்கிய வண்ணம் உள்ளனர். பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்தம்
நினைவில் இருந்து விடுபட முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர்.
1990ம் ஆண்டு ஜூன் 10ல் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் காத்தான் குடியிலும், ஏறாவூரிலும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப் பட்டனர். நூற்றுக் கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்குப் பதிலடியாக முஸ்லிம் ஊர்காவல் படையினர் பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் படையினரின் ஆசீர் வாதத்துடன் நடைபெற்ற இந்த பழிவாங்கல்களின் உச்சக்கட் டமாக நிகழ்ந்ததே கிழக்குப்பல்கலைக்கழக நிகழ்வும், சத்துருக் கொண்டானில் நடைபெற்ற கொலைகளும் ஆகும்.
செப்டெம்பர் ஐந்தாம் திகதி செங்கலடி இராணுவ முகாமிலிருந்து சென்ற இராணுவத் தினர் அகதி முகாமைச் சுற்றிவளைத்து ஆண்களை மாத்திரம் வேறாக்கினர் 15 முதல் 25 வயது வரையானோர் தனியான வரிசையிலும், 26 முதல் 40 வயது வரையானோர் மற்றொரு வரிசையிலும் ஏனையோர் வேறாகவும் வருமாறு
LIGNIA fljJ, LJ LJLLGOOTii. முகமுடி அணிந்திருந்த
முஸ்லிம் இளை வந்தோருக்கு தலை வேறாக்கப்பட்டு ப வாழைச்சேனைப் செல்லப்பட்டனர். அவர்களது உறவினர் நாளாக அமைந்தது. இராணுவ உயரதிகா என்பவரும், புளொட் சம்பந்தப் பட்டிருந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்திருந்தன.
6Ꮱ ᎯᏂᏰ, fᎢ 60Ꭲ ᎧᎫ fᎢ Ꮷi6lᎢ அப்பால் நாவலடி கொல்லப்பட்டு எரிக் பின்நாளில் வெளி ஊர்ஜிதப்படுத்தப் பட தொபிர்பாக அப்ே ராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கை இங்கு கைது செய்யப்ப
நடைபெறும் கூஇராணுவ நடவடிக்கை, காரணமாக யாழ்
தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்
போட்டியிடும் கட்சிகள் தேர்தல் கூட்டங்களை நடத்த முடியாத நிலை, தென்மராட்சியில் தொடரும் விமான குண்டு வீச்சால் பெருமளவிலான மக்கள் இடம்பெயர்வு ா குறிதவறும் மல்ரி பெரல் தாக்குதலினால் கட்டிடங்கள் அழிப்பு
யாழ்ப்பான குடா நாட்டிற்குள் விடுதலைப் புலிகளுக்கும். இராணுவத் திற்கும் இடையில் தொடரும் யுத்தம் காரணமாக யாழ்ப்பாண நகரத்தில் பதட்ட நிலை தொடர்கின்றது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண குடா நாட்டிற்குள் பொதுத் தேர்தலை நடாத்துவது சிக்கலாக உள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினை அண்டிய பகுதிகளிலும் முக்கிய கேந்திர பிரதேசங்களிலும் கடும் சமர் நடைபெறுவதால் அரச ஊழியர்கள் தமது தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களைக் கூட நடத்த முடியாத
கூநிலையில் ב16/1601 (6 פש
ஈபிடிபி இயக்கம், வடக்கு கிழக்கு மாகாணசபை முன்னை நாள் முதல்வர் வரதராஜ பெருமாளின் சுயேட்சைக்குழு, புளொட் இயக்கம் ஆகியவை ஆயுதம் தரித்து நிற்பதால் விடுதலைப் புலிகளினால் இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி டெலோ விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் ஏனைய ஆயுதக் குழுக்களால் தங்களின் தேர்தல் பணிகள் தடைப்பட்டுள்ளன என இக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் பாரிய தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடாத்த திட்டமிட்டிருந்தாலும், இன்றைய நிலையில் அது சாத்தியமாக இல்லாமல் இருப்பதினால் சிறு சிறு கூட்டங்களை நடாத்த தீர்மானித்து உள்ளனர். தேர்தல் நிலை இவ்வாறு இருக்க தென்மராட்சி பகுதிகளில் கிபீர் விமானங்கள் தாழப்பறந்து விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளுவதாலும் மல்டி பெரல் தாக்குதல்களாலும் தென்மராட்சிப் பகுதிகளில் கட்டிடங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. மக்கள் இடம் பெயர்ந்து ஓடுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக தங்கள் சொந்த இருப்பிடங்களை விடுத்து ஐம்பதினாயிரம் மக்கள் பாதுகாப்புத் தேடி வலிகாமம் பகுதிகளில் புகலிடம் அடைந்துள்ளனர். தென்மராட்சியில் நடைபெற்ற இராணுவ தாக்குதல்களினால் மட்டுவில், நுனாவில் கைதடி, சாவகச்சேரி, மறவன் புலோ சங்கத்தானை ஆகிய இடங்களில் இருந்து 26,000 மக்கள் இடம் பெயர்ந்து வடமராட்சி நோக்கி சென்றுள்ளனர்.
ஆகிய கட்சிகளுக்கு
9IUdlu அவர்
。
அரசியலில்
UrysturoN (
தேசிய ஐக்க நியமனப்பட்டியலில் ( லண்டன்) லங்கா ே உட்பட ஐந்து பேரி தயாரிக்கப்பட்டுள் விட்டுள்ளார். அடுத்த செ.இராஜதுரையின் இவ் வேளையில் ை கொள்ளும் ஒருவர்
ଗ]|(}
In 1960.
நடைபெறப் போ
கூட்டிணைப்பு கொன முடுக்கிவிடப்பட்டுள்ளது தலைநகர் கொழும் பாக தமிழர் அதிகமாக ஆகியவற்றை இக் கூட் தரப்பு அரசியல் கட்சி போட்டியிடும் வேட்பா நிதி உதவி வழங்குபவ மேலும் அரசியல் வாத இக்குழு ஆராயும்
இவர்களுக்கு கீழ் வருவதுடன் திடீர் சே நடவடிக்கைகளையும் ே கைது செய்தல் போன் பணிப்பின் கீழ் இக் நேரம் ஆளும் கட்சியை அரச கூட்டுத் தாபனங்
 
 
 

இராணுவ சீருடையில் ஐந்து தலையாட்டிகளும் நர்களும் வரிசையாக யை ஆட்ட 158 பேர் ஸ்களில் ஏற்றப்பட்டு க்கமாக அழைத்துச் அதுதான் அவர்களை கள் இறுதியாகக் கண்ட
இந்நடவடிக்கைகளில் யான கப்டன் முனாஸ்
மோகன் என்பவரும் தாக பின்நாளில் இச் மனித உரிமைக் குழுக்கள்
வாழைச்சேனைக்கு என்னுமிடத்தில் சுட்டுக் ப்பட்டதாக தகவல்கள் பந்த போதிலும் அது வில்லை. இந்தக் கைது பாதைய பாதுகாப்பு
ரஞ்சன விஜயரத்ன பில், 32பேர் மாத்திரமே டதாகவும், அவர்களும்
பான கிழக்குப் படுகொலைகள்
24 மணி நேரத்தில் விடுதலை செய்யப் பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும் இச்சம்பவத்தை விசாரித்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இராணுவ உயரதிகாரிகள் ஐவரே இச்சம்வத்துக்குப் பொறுப்பெனவும், அவர்களை விசாரணை செய்ய வேணடும் எனவும் பரிந்துரை செய்தது.
ஆனால் இன றுவரை எதுவமே நடக்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் சிதைவுகூட கிட்டவில்லை. ஐ.தே.க கால வன்முறைகளைக் கிண்டிக்கிளறும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு கூட பல்கலைக்கழக அகதி முகாம் கைதுகள் தொடர்பாக அக்கறை காட்டாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், செப்டெம்பர் 5ம் திகதி படையினரால் கைதாகி காணாமல் போன அப்பாவி பொதுமக்களின் நினைவாக மக்கள் விழிப்புக் கழகம் எனும் அமைப்பு மட்டக்களப்பில் ஹர்த்தால் ஒன்று நடாத்தியுள்ளது.
ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் வெளியிட்ட பிரசுர
ஆணுதி 3
மென்றில் இச்சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளாகியும் விசாரணை செய்யப்படாமல் உள்ளதை கண்டித்துள்ளனர்.
அத்துடன் அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் காணாமல் போய்க் கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்து
தமிழ் பேசும் மக்களும் இலங்கை வாழ் மக்கள் தான் என்பதை மறக்காதே
மனிதாபிமான அடிப்படையில் உதவும் நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க வழிவிடு. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிர யோகம் மேற்கொள்வதை உடன் நிறுத்து
அடிப்படை மனித உரிமைகளை மீறாதே ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத் துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்று ஆண்டு 10 ஆகிவிட்ட போதிலும் விசாரணை நடைபெற்று இதன் காரண கர்த்தாக்கள் இனங்காணப்பட்டு தணடிக்கப் படமாட்டார்கள் என்பது மட்டும் மறுதலிக்க முடியாத உண்மை,
爵 அரங்கில் சந்திரிகா உள்ளவரை
கையை பலப்படுத்துவோம்
-எம்.எச்.எம். அஷ்ரப்
9 ր) Լյ ւ ւ
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
அவர்கள் அரசியல் அரங்கில் உள்ளவரை தம்முடைய தலைமையில் இயங்கும் தேசிய ஐக்கிய முன்னணியும, பரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதிக்கு ஆதர வாக இருக்கும் என பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு புனர்நிர்மாண அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் பொது ஜன முன்னணியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை முடிவிற்கு கொண்டு வந்து அது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் பெளசி அவர்கள் கூறிய கருத்தினால் கருத்து முரணி பாடு தீர்த் து
வைக்கப்பட்டுள்ளதால், தேசிய ஐக்கிய முன்னணி பொது
எதிரியும் இல்லை, நண்பனுமில்லை
ஜன முன்னணியின் அங்கத்துவ கட்சியாக இணைய முடிவெடுத்துள்ளது எனவும் கூறினார்
தர்தல் நியமனப்பத்திரத்தில் மோசடி
ய முன்னணியின யாழ்ப்பாண தேர்தல்
இடம்பெற்ற சுந்தரம் டிவகலாலா டாக்டர் சிவகுமார் நசன் உள்ளடங்களாக இன்னும் இருவரது பெயர்கள் னதும் விருப்பத்திற்கு மாறாக இப்பெயர்பட்டியல் து இதனை எதிர்த்து டிவகலாலா அறிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னைநாள் அமைச்சர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் நாட்டில் இல்லாத யெழுத்தை முத்த துணைத் தலைவர் எனக் கூறிக் இட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஷட பாதுகாப்பு ணப்பு நடவடிக்கை
ம் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ், இராணுவ
ட 24 மணிநேர விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்
பு மாநகரசபைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குறிப் பசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு சுற்றிவளைப்பு தேடுதல்கள் ணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அத்துடன் எதிர்த் ான ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணியில் ர்கள் இவர்களுக்கு ஆதரவு நல்கும் தீவிர ஆதரவாளர்கள் கள் ஆகியோரை இந் நடவடிக்கை குழு கண்காணிக்கும் களுக்கும் பாதாள உலகக் கும்பலுக்குள்ள தொடர்புகளையும்
அடங்கிய இராணுவ மோட்டார் அணி தலைநகரை சுற்றி தனைகளை நடாத்தும், அத்துடன் கண்காணிப்பு ரோந்து ற்கொள்ளும் பொலிசார் சுற்றி வளைப்பு சந்தேக நபர்களை நடவடிக்கைகளை மேற்கொள்வர். ஜனாதிபதியின் விஷேட கூட்டிணைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதே சார்ந்த முக்கிய அரசியல் வாதிகளின் தேர்தல் பணிகளில் ளுக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற
லக்ஷ்மனிடம் ஜனாதிபதி
GBITINGOJ,
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியலில் பெயர் இல்லாததையிட்டு பிரச்சினையாக்கிக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் புத்தசாசன அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடியிடம் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் லக்ஸ்மன் ஜயக்கொடியை அலரி மாளிகையில் சந்தித்து இது தொடர்பாக வினவியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி அவர்களின் பதில் திருப்திகரமாக இருந்ததால் இம் முறை கம்பஹா மாவட்டத்தில் தேர்தல் வேலைகளில் தாம் ஈடுபடப் போவதாக ஜெயக்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொது முன்னணியின் தேசிய பட்டியலில் தம்முடைய பெயர் குறிப்பிடப்படாததால், தமது ஆதரவாளர்கள் மத்தியில் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளதால் தாம் இதனை விளக்குவதற்கான நடவடிக்கையில் ஈட்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
96IIGOLDIL OTIGON IDTGOTLIůSLÍ.
யாழ்ப்பாண வைத்திய சாலைக்கு சிஜி மெடிக்கல் கிளினிக்கு சென்ற ஊமைப் பெண்ணை அப்பகுதிக்கு பொறுப்பான ஒருவர் மானபங்கம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் ஆதவனுக்கு தெரிவித்தன. இப் பெண்பிள்ளையின் வயது 21, இவரைக் கெடுக்க முயன்றவரின் வயது 25 இப்பிள்ளை சுகவீனம் காரணமாக ஈசிஜி எடுக்க சென்ற வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்தது. வைத்தியசாலை உயரதிகாரி ஒருவரின் முயற்சியால் இதற்குரிய விசாரணைகள் தடைப்படுகின்றது என மேலும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Page 4
4 ஆஅதி
ந்த நாட்டின் 1ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. 196 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 5015 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 2 இலட்சத்தி 71 ஆயிரத்தி 101 வாக்காளர்கள் 160 தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 9 ஆயிரத்தி 945 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக் கவுள்ளனர். ஆனால் இந்த பொதுத் தேர்தலும் இலங்கையில் கடந்த கால தேர்தல்களை விட மிக மோசமான நெருக்கடிகளையும், வன்முறைகளையும், மோசடிகளையம் எதிர் கொள் ளலாமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றம் கலைக் கப்பட் டதிலிருந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 60 வன செயல் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 கொலை, சம்பவங்கள் உட்பட தாக் குதல்கள், அச்சுறுத்தல்கள் என்பனவும் அடங்கும் கூடுதலாக துப் பாக்கி பிரயோக சம்பவங்களே இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஆளும் பொதுஜன ஐக்கிய முனி னணியின சிரேஷ்ட அரசியல் வாதிகளின் பாதுகாப்பு பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு கூடுதல் ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவரு கிறது. அத்துடன் தேர்தல் கால பாவனைக்கென ஜெர்மனியிலிருந்து சீஎம்.டபிள்யூ - புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள் ளதாகவும், அத்துடன் முக்கிய அரசியல் வாதிகளின் பாதுகாப்பு பிரிவினருக்கென ஜெர்மனியிலிருந்து 25 எரிபொருளை நிரப் பக் கூடிய அதிவிஷேட மோட்டார் சைக்கிள்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
வாக்களிப்புக்கான காலம் நெருங்க, நெருங்க தேர்தல்களம் வன்முறைகளின்
7 ரக கார்கள் பல
கலணி
உச்சத்தை எட்டக் கூடுமென றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கெல்லாம் அப்பால் தேர்தல் நியமனப் பத் திரங் களில மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பாக அமைச்சர் அஷ்ரப்பின் தேசிய ஐக்கிய
LI I 7LJ
முன்னணி வேட்பாளர் பட்டியலில் உள்ளோரின் பெயர் விபரங்களிலேயே இவ்வாறான குளறுபடிகள் இடம்பெற்றுள் ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பில் போட்டியிடும் தேசிய ஐக்கிய முனி னணி வேட்பாளர் பட்டியலின் முதன்மை வேட்பாளரான முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாசார அைைமச்சரும் மலேசியத் தூதுவராகவும் இருந்த செல்லையா இராஜதுரையின் ஒப்பமும் வேறொருவ
LIITfuIII GB
ரினால் இடப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்
பட்டுள்ளது. அதே போல் கொழும்பு வேட்பாளர் பட்டியல் நியமனத்தில் இடம் பெற்றுள்ள பலரது பெயர் விபரங்களும் இவ்வாறே இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதே நேரம், அம்பாறை கச்சேரியில்
பட்ட துப்பாக்கி பிர பலியானதுடன் 9 சம்பவத்திற்கு பூ காங்கிரஸ் தான் இஸ்தீன் குற்றஞ்சா தென்னிலங்கை குறிப்பாக அம்பாறை
ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒரு பொது இணக் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட சகல முயற்சிகை விடுதலைக் கூட்டணி முற்றாக நிராகரித்த நிலையி தமிழ்க் கட்சிகள் இம் மாவட்டத்தில் தனித்துப் G சூழ்நிலை உருவாக்கப்பட்டது. குறிப்பாக இம்முறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள சூழ்நிலையே தோன்றியுள்ளது. அவ்வாறான ஒரு உருவாக்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்ை விடுதலைக் கூட்டணியே ஏற்க வேண்டு
தேர்தல் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்துவிட்டு வாகனங்களில் ஊர்வ லமாக வந்து கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஷேகு இஸ்ஸதீனது ஆதரவாளர்கள் மீது இறக்காமத்தில் வைத்தே மேற்கொள்ளப்
முஸ்லிம் பிரதேசங் இவ்வாறான தே சம்பவங்கள் இடம்ெ இச்சம்பவம் சுட்டி
எதிர்வரும் ெ திரமான வாக்களிப்
27.03.2000 திகதி (1வது ஆதவன்) ஆதவன் பத்திரிகையின் ம்ே பக்கத்தில் "அரச அலுவலகங்களில் அரசியல் ஏனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி மிகவும் தவறானது. அத்துடன் உண்மைக்கு மாறானதும் கூட
சாய்ந்தமருது என்பது ஒரு சிறிய கிராமம் அல்ல, அது மிகப் பெரியதோர் பட்டினம் 17 கிராம சேவகர் பிரிவுகளையும், தனியொரு பிரதேச செயலகத்தையும் கொண்டது செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐக்கிய விளையாட்டு தைானத்தை அண்டியுள்ள பகுதியில் மாத்திரமே மிகச் சிறியளவு அரச காணி உள்ளது.
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத்திட்
பத்தின் கீழ் சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முதற்கட்டமாக இங்கு மன்ைபோட்டு நிரம்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக செய்தியில் கூறப்பட்டுள்ளவாறு வெள்ளம் ஏற்படுவதற்கோ 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் தாழ்வதற்கோ இங்கு analisiana.
யாரும் இது வரை இவ்விடயம் தொர்பாக
என்னிடம் வந்து முறையிடவில்லை எனினும்
தங்களின் செய்தியின் பின்னர் நானும், சாய்ந்தமருது பிரதேச செயலாளரும் கல்முனை நகர அதிகாரிகளும் அவ்விடம் சென்று பார்வையிட்டு, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந் நடவடிக்கையில் எவ்வித
ஆதவன் 11 இதழில் மக்கள் களம் பகுதியில் வெளியிடப்பட்ட அஸ்லிமின் கடிதத்திற்கான பிரதேச செயலாளர் ஏ.எல் பளிலி
கட்சி பாகுபாடுகளும் அவ்வாறு செயற்பட தங்களது செய்; காலகட்டத்தில் அலுவலகப் பணி கூடியதாக உள்ளது.
வழமையில் ( கிடைக்கப் பெறும் அதிகாரியின் கரு பிரசுரிப்பது ஒரு நன இக் கடிதத்தைப் அன்புடன் கேட்டுக்
பிரதேச ெ
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
மனங்களில்
DITJIq36t
யோகத்தில் இருவர் பேர் காயமடைந்த லங்கா முஸ்லிம் பொறுப்பென ஷேகு ட்டியுள்ளார்.
யை விட கிழக்கில் கல்முனை போன்ற
கப்பாட்டுடன் ளயும் தமிழர் லேயே ஏனைய பாட்டியிடும் பும் அம்பாறை க்கப்படும்
சூழ்நிலை பயும் தமிழர்
D.
Gísla) LÁS, GLIDITSFLIDIT GOT
ர்தல் வன்முறைச் பறலாமென்பதையே
காட்டுகிறது.
ாதுத்தேர்தல் சுதந் பு ஒன்றின் மூலமன்ற
செந்தணலோன்
ஆயுதங்களும், பணமும், வன்முறையுமே பிரதான இலக்காகக் கொணி டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் செயற்படுவதையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகிறது.
இதற்கெல்லாம் அப்பால் அம்பா,ை திருகோணமலை ஆகிய இருமாவட்டங் களின் தமிழ்பாராளுமன்ற பிரதிநிதித் துவம் இம்முறை கேள்விக்குள்ளாக் கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விட்டுக் கொடுக்க முன் வராதநிலையே என ஏனைய தமிழ்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுவதே உண்மை நிலையாகும். இவ்விரு மாவட்டங்களிலும் சகல தமிழ்க்கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒருபொது இணக்கப் பாட்டுடன் போட்டியிடுவதற்கு எடுக்கப் பட்ட சகல முயற்சிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாக நிராகரித்த நிலையிலேயே ஏனைய தமிழ்க் கட்சிகள் இம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாக்கப் பட்டது. குறிப் பாக இம்முறையும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப் படும் சூழ்நிலையே தோன்றியுள்ளது. அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டால் அதற்கான முழுப்பொறுப் பையும் தமிழர் விடுதலைக் கூட்டணியே ஏற்க வேண்டும்.
இதேநேரம் குறைந்த வாக்காளர் களைக் கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன ற பிதிநிதிகளை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களுக்குமென மொத்தமாக 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே 22 தேர்தல் மாவட்டங்களிலும் குறைந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள
தேர்தல் மாவட்டமாகும்.
அதேவேளை, யாழ்குடா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரு தினங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்ற தமிழீழவிடுதலைப் புலிகளின் அரச படையினருக்கெதிரான பாரியளவிலான மோதல் நடவடிக்கைகள் குடா நாட்டில் சுதந்திரமான தேர்தலொன்றுக்கான சாத்தியப்பாடுகள் அருகி வருவதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்த மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்குமதிக மானோர் காயமடைந்ததாகவம் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் பாரியளவிலான இழப்புகளையும் மறுபக்கம் குடாநாட்டில் எவ்வாறு தேர்தலொன்றை நடத்துவது என்ற அச்சத்தையும் அரசுக்கு உருவாக் கியுள்ளது என்பது உண்மையே,
கிபீர் குண்டு வீச்சு விமானங்களின் பாரிய அதிர் வ. எம்ஐ-24 ரக ஹெலிகொப்டர்கள், சிறியரக ஏவுகணைத் தாக்குதல்கள், மல்ரிபரல் ஆட்லறித் தக்குதல்கள் என்பவற்றால் அதிர்ந்து போய்க் கிடக்கும் யாழ் குடாநாட்டு மக்களால் தேர்தலைப் பற்றி எவ்வாறு சிந்திக்க முடியும்.
தேர்தல் நெருங் க, நெருங் க குடாநாட்டில் மோதல்கள் அதிகரிக் குமாயின் கடந்த பொதுத் தேர்தலில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளும் முறைகேடான பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களும் மீணடும் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் குடாநாட்டின் தேர்தல் களத்தில் இல்லாமலில்லை.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) தலைவர் சித்தார்த்தனர்,
முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை
முதல்வர் அவரதராஜப் பெருமாள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்கள் வீ.ஆனந்த சங்கரி, மாவை சேனாதிராஜா, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி அவிநாயக மூர்த்தி உட்பட தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் குடாநாட்டின பாராளுமனி ற பிரதிநிதித்துவத்தை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகம் எவ்வாறு அமையப்
போகிறது என்பதை அக்டோபர் 11ஆம்
திகதி அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கடந்த இரு தசாப்த காலமாக தொடரும் யுத்தத்திற்கும், இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கும் தீர் வொன றைக் காண பதற்கு குறுக் கீடுகளையும் , யுத்தத்தை தொடர அவசர காலச் சட்டத்ததை அங்கீகரிக்கவும் கூடியிருந்து கும் மாள மடிக்கும் பாராளுமனி ற கதிரைகளின் சுகங்களைத் தேடும் தமிழ்க் கட்சிகளின் உண்மையான உள்நோக்கம் தான் என்ன. "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி"
எ.எல்.எம் ண் பதில்
எம்மிடம் கிடையாது. ம் முடியாது.
இன்றைய தேர்தல் வினையும் எமது ளையும் பாதிக்கக்
றைப்பாடு ஒன்று பட்சத்தில் உரிய தையும் அறிந்தே முறையாகும். பிரசுரித்து உதவுமாறு காள்கின்றேன்.
ஏ.எல்.எம். பளில், யலாளர்கல்முனை.
UITit?
'அம்மா தாயே" குரல் கேட்டால்
Gof)L LG36)JGoöir y LIrurD
வாக்குக் கேட்க வந்த வேட்பாளராகவும் இருக்கலாம்!
sun நன்றி தமிழ்த் தேசம்

Page 5
20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு
தொலைமடல் - 851814
இல-83 பிலியன்தல விதி மஹரகம
- 851672, 851673
- 岛51672
6).III F 95 fr
g) / (f)60)LD!
அமைதியா
தேர்தலுக்கான பிரச்சார உத்திகள் முடுக்கி விடப்பு போட்டிகள் விருப்பு வாக்குக்கான போட்டியும் சூடு போட்டியிடும் கட்சிகள் தங்கள் தேர்தல் சுத்து தமிழ் பேசும் மக்கள் எவருக்கு வாக்களிக்க வே6 வேண்டும் எவரெவரை ஓரங்கட்ட வேண்டும் என நிலையில் தமிழ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர இறங்கியுள்ளனர்.
வடக்கு பற்றி எறிந்து கொண்டிருக்கின்றது. வ கொண்டிருக்கின்றார்கள் கட்டிடங்கள் தரை மட்டமாக் அவலத்தின் மேல் அவலம் ஆனால், அரசி விளையாட்டுகளில் இறங்கியுள்ளனர் கண்ணி காவி அவல வாழ்விற்கு ஆறுதல் கூறுபவர் எவரும் இ6 வடக்கில் தொடரும் இராணுவ நடவடிக்கைக்கு மத்தி துப்பாக்கிச் சூட்டுக்களுக்கு இடையில் மக்கள் பரித
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட "ஆதவன்" கடப்பாடுடையது.
நமது தமிழ் அரசியல் வாதிகள் நாற்காலி கனவு ஆனால் மக்களுக்கு தேர்தலைப் பற்றி சிந்திக்க நேர சமாதானமான தேர்தலையே மக்கள் நாடுகின்றார் அமைதி இழந்திருக்கும் மக்கள் மேலும் தேர்தல் வன்மு இதனை வடக்கு கிழக்கில் போட்டியிடும் அனைத்து கவனத்தில் கொள்ளவேண்டும்
அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இ நடைபெற்று இருக்கின்றது 4 கொலைகள் நடைெ
பொதுமக்கள் வாக்கெடுப் பொன்றின் மூலம் தெரிவு செய்து கொள்ளும் பிரதிநிதிகளுடன் கூடிய (Nரிபாலன் முறையை ஜனநாயக முறைக்கான மிக முக்கிய சிறப்பம் சமாகக் கொள்ளலாம் பொதுமக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் வாக்கெடுப்பொன்றின் மூலம் தெரிவு செய்து கொள்ளும் செயற்பாடு ஜனநாயக பரிபாலன முறையின் அடிப்படை அம்சமெனக் கொள் ளுதல் வேண்டும் பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் செயற்பாடு சுதந் திரமான நியாயமான முறையில் நடக்காது நியாயமற்ற மோசடியான முறையில் நடைபெறுமேயாயின் அவ்வாறான ஆட்சி ஜனநாயக முறையிலான ஆட்சியொன்றாக இருக்காது.
பரம்பரை ரீதியில் நிலவுடமை அரசாட்சி இருந்த எமது நாட்டில் பொதுமக்களின் வாக்குகளிள் முலம் தெரிவ பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஆட்சி முறையொன்று அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டது அறிமுகப் படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முறை சமுதாயத்திற்கு நன்கு பரிச்சயமான முறையொன்று இல்லாதிருந்ததின் காரணத்தால் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பணத்துக்கும் இனினும் பல முறைகளுக்கும் பொதுமக்கள் வாக்குகளைப்
செய்து கொள்ளும்
ஆங்கிலேயர்களினால்
பெற்றுக் கொள்ளும் நிலை ஆரம்ப
காலங்களில் இருந்தே நடைபெற்று வந்துள்ளது. இருந்தாலும் தேர்தல்
வன்முறைகள் அக்காலத்தில் இன்று
நடைபெறுவது போன்று திட்டமிட்டு
செயற்படாத காரணத்தால வன முறைகளினால் தேர்தல் பெறுபேறுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இருந்தாலும் இன்று நாட்டில் உள்ள நிலைமை அதற்கு வித்தியாசமானதாகும் தேர்தல் மோசடிகள் திட்டமிட்டு நடாத்தப் படுகின்றன. இன்று திட்டமிட்டு நடாத்தப்படும் தேர்தல் மோசடிகள் பொதுமக்கள் விருப்பத்தோடு முடி மறைக்கப்படும் அளவுக்கு வளர்ந் துள்ளது. நடைமுறையில் இருந்த பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாதொழித்து தனி நபரொரு வரின் கையில் அதிகமான அதிகா ரங்கள் ஒன்று சேரும் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையொன்றை ஏற்படுத்தியதன் பின்பே இவ்வாறானதொரு நிலை
முதன் முறையாக நாட்டில் ஆழப் பதிய ஆரம்பித்தது. முன்பிருந்த ஆட்சி முறையின் கீழ் பொதுமக்களுக்குத் தேவைப்படும் போது ஆட்சி முறையில் மாற்றத் தினை ஏற்படுத்த அவ வளவ சிரமம் இருக்கவில்லை. அன்றைய ஆட்சி முறை மக்கள் ஒன்றிணைந்து மாற்றிக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது இன று நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதிமுறையை இலகுவில் மாற்ற முடியாது
பாராளுமன்ற ஆட்சி முறை இருந்த காலங்களில் எல்லாத்
ஆனால்
தேர்தல்களிலும் ஆளும் கட்சி தோல்வியுற்று எதிர்கட்சியே ஆட்சிக்கு வந்தது. அதன காரணமாக பொலிசும் தேர்தல் நடவடிக் கைளுக்குப் பொறுப்பான அரச "நிறுவனங்களும் அதிகாரிகளும் தேர்தல்களில் நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் செயற்படும் நிலையொன்று இருந்தது இருந் தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக மாற்றியமைக்க முடியாத இறுக் கமானதொரு நிலை ஏற்பட்டதன் காரணமாக அந்த ஸ்தாபனங்களின் செயற்பாடுகளில் இருந்த சுயாதி னமான தன்மைகள் சிதைந்து சென்று தேர்தல் காலங்களில் நீதிக்குப் புறம்பாக ஜனாதிபதியின் அரசியல் தேவைகளுக்கேற்பச் செயற்படும் நிறுவனங்களாக மாற்றமடைந்தன 1978 அரசியல்
அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாத்திரமே இருந்தது. அதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு அரச சேவையும் பாதுகாப் பச்சேவைகளும் சுயாதீனமாகச் செயற்படும் ஒரு நிலை இருந்தது. புதிய அரசியல் யாப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாராளுமனறம் மாகாண சபைகள் என அதிகாரம் மிக்க மூன்று வகையான அமைப் புகள் உருவாகின. இவைகளில் ஒரு அமைப்பு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் போது மற்றைய ஸ்தா பனங்கள் அரச அதிகாரங்களைத் தமதாக்கிக் கொண்டு தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடும் நிலையொ என்று உருவாகியது. இந்த நிலை தேர்தல்களின் போது அரசாங்க பாதுகாப்பச் சேவைகளும் அதிகாரம் மிக்க
அரசியல் அமைப்பின் கையாட் களாகச் செயற்படும் நிலைமை உருவாகக் காரணமாகியது.
தேர்தல களின் திட்டமிட்டு வாக்கு மோசடி ஊழல் செய்யும் முறை முதன் முதலாக
UITT60)
போது
தந்திரமான
ution
மஞ்சள் பண் ஒன் அணியுங்கள் ജീli கட்டுங்கள்
DURAS 1992
1981ம் ஆன டு நடைபெற்ற யாழ்ப்பான அபிவிருத்தி சபைத் தேர்தலோடு ஆரம்பமாகியது. அதன் பிறகு 1982ம் ஆண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் போது இவ்வாறு நடைபெற்றது. 1988ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலும் ம்ே ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் 89 பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலும் இரத் தம் சிந்த நடாத்தப் பட்டது ஆயதமேந் தியவர்கள் வாக்குச் சாவடிகளினுள் புகுந்து வாக்குகளைக் கொள் ளையடித்தனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் மேலெழுந் ததின் காரணமாக 1991ம் ஆண்டு நடாத்தப்பட்ட மாகாண சபைகளுக் கான தேர்தலும் 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றன 1994இல் நடைபெற்ற மன்றப் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் நடைபெற்ற காரணத்தினாலேயே பொது சன ஐக்கிய முன்னணியி னால் வெற்றிபெற முடிந்தது.
பொதுசன ஐக்கிய முன்ன ணியின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட தேர்தல் மோசடி முதன் முறையாக 1994ம் ஆண்டு
 
 
 
 

ஆஅறி.
ஆதி 5
ன தேர்தல் நடைபெற வேண்டும்
பிரச்சார போட்டிகள் மத்தியில் தேர்தல் வன்முறைகள் தலையெடுக்க தொடங்கியுள்ளது. அனுராதபுரத்தில் பொதுசன முன்னணியைச் சார்ந்தவர்கள் மத்தியிலேயே கலவரம் ஏற்பட்டு அமைச்சர் சோமசிங்க தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் இதுவிருப்புவாக்கு வேட்டையில் ஏற்பட்ட சம்பவமாகும். ஆனால் இது நல்ல குணம் அல்ல. வேட்பாளர்கள் கடத்தப்படும் நிலையும் ஆரம்பமாகியுள்ளது. எனவே இந்த நிலையில் அண்ணளவாக 2 கோடி மக்கள் வாழும் நாட்டில் 45 கட்சிகள் அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது இருநூற்றி இருபத்தைந்து பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற தேர்தலுக்காக 5048 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். பணம் தண்ணராக அள்ளி வசப்பட்டு ஆதரவாளர்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றனர். இவர்களுடன் பாதாள உலகக் கோஷ்டியும் உலாவி 亦, али јару. இவற்றை மக்கள் விழி பிதுங்க பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் தேர்தல் நெருங்க நெருங்க என்ன நடைபெறும் என மக்கள் ஏங்கிய ண்ணம் உள்ளனர். எனவே பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் அவதரினமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் பொது மக்களின் அமைதியை குலைக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது நாற்காலிகளுக்கான நப்பாசையில் நாட்டை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கக் கூடாது அரசியல் கட்சிகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைக்க உரிமையுண்டு இது ஜனநாயக நாடு கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமுண்டு கருத்துக்களை அரசியல் அராஜகத்தின் மூலம் சந்திக்க முற்பட வேண்டாம் ஏன் என்றால் மக்கள் அமைதியையே விரும்புகின்றார்கள்
ட்டுள்ளது எங்கும் சுவரொட்டிப் பிடித்துள்ளது. வடக்கு கிழக்கில் ாத்துகளை ஆரம்பித்து விட்டன. ண்டும் தேர்தலில் என்ன செய்ய தீர்மானித்து விட்டார்கள் இந்த ாக சேறடிக்கும் விளையாட்டில்
புலத்து மக்கள் தீக்குளித்துக் கப்படுகின்றது மக்களின் வாழ்வோ யல் வாதிகளோ தமது சித்து யமாக மாறியுள்ள தமிழ் மக்களின்
பில் கிழக்கில் மேற்கொள்ளப்படும் பித்துக் கொண்டிருக்கும் நிலையில் ண்டு கொண்டிருக்கின்றார்கள்
இல்லை. இருந்தாலும் அமைதியான
றைகளை சந்திக்க விரும்பவில்லை. கட்சிகளும் சுயேட்சை குழுக்களும்
துவரை 60 தேர்தல் வன்செயல்கள் |ற்று இருக்கின்றது. சுவரொட்டி,
ஆசிரியர்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்த லிலேயே நடைபெற்றது இது கண்டி மாவட்டத்தில் நடைபெற்றது. அதன் பின்பு நடாத்தப்பட்ட 1999ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் போது அதுபோன்ற சம்பவங்கள் நாடு
தேர்தலுக்காக.
பூராவும் நூற்றுக் கணக்கில் நடந்தன 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற வட மேல் மாகாண சபைத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற மிகவும் கேவலமான தேர்தல் மோசடியொன் றெனக் கொள்ளலாம். அதன் பின்பு ஜனாதிபதிக்கு ஏற்பட்ட குண்டுத் தாக்குதலின் காரணமாக மிகவும் உணர்ச்சிபூர்வமான நிலையொன் றின் கீழ் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட மேல் மாகாணத்தைப் போன்று மிக நுணுக்கமான முறையில் தேர்தல் மோசடிகள் நடாத்தப்பட்டன. இந்த நிலை மேலும் வளருவதற்கு இடம் கொடுத்து எமது சமுதாயம் வாழாது இருக்குமாயின் ஆட்சிக்கு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள போட்டி போடும் கட்சியினர்
களிடையே பயங்கர யுத்தம் ஒன்று உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்றே கூற வேண்டும் மறு புறத்தில் சரிந்து விழுந்து அராஜக நிலையொன்று ஏற்பட காரணமும் ஆகலாம்
ஜனநாயக அரசியலில் முக்கிய
அம்சமாக திகழ்வது பொது மக்கள்
வாக்களிக்கும் தேர்தல் முறையாகும். இத்தேர்தல களின் நரம்புகளினால் அனுப்பப்படுவது பொது மக்களின் நேர்மையான அரசியல் அபிலாஷைகள் என்ற சுத்தமான ரத்தமாகாது வேறு அசுத்தமான இரத்தம் ஆகுமெனில் அனைத்தும் அழிவை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. இருந்தாலும் இந்த நிலையினை வெறும் உபதேசங் களினால் மாற்ற முடியாது இந்த வாக்குக் கொள்ளைக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்களை கிளர்ந்தெழச் செய்யும் பாரிய சமுதாய எழுச்சி ஒன்றை முன்னெடு ப்பதன் மூலமாகவே இதனைச் சாதிக்க முடியும்
ஜனநாயகத்திற்கான கூட்ட மைப்பு இந்த நோக்கத்தினை
போது
முனினெடுப்பதற்காக பரந்த அளவிலான சமுதாய செயற்பா டொன்றிற்கு உயிரூட்ட முக்கியமான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளது.
இக்கூட்டமைப்பு இலங்கையில் முக்கிய தொழிற் சங்கங்கள் பொதுமக்கள் அமைப் பக்கள் அறுபதுடன் கட்சி அரசியலோடு தொடர்புபடாத சுயாதீனமான ஒரு அமைப்புமாகும். சரிந்து விழுந்து கொண்டிருக்கும் அரசியல் ஸ்தாபன முறையை மறுசீரமைத்து ஜனநாயகத் திற்கு புத்துயிரூட்டுவது இந்தக் கூட்டமைப்பின் நோக்கமாவதோடு இதன் ஆரம்ப நடவடிக்கையொன் றாக 10 லட்சம் பொதுமக்கள் கைகளில் மஞ்சள் நாடா கட்டும் செயற்பாடொன்றைஅது முன்னெ டுக்க உத்தேசித்துள்ளது.
இந்த மஞ்சள் நாடா அணியும் செயற்பாட்டிற்கு "மங்கள முடிச்சு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது "சூரிய மலர்" செயற்பாட்டிற்கு ஓரளவு சமமானதாகும் சுதந்திர மான நேர்மையான தேர்தலொன்ற ற்கான சமுதாய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி முறையொன்றாக எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் தேர்தல் தினம் வரைக் கும் ஒரு மஞ்சள் நாடாவையோ அல்லது மஞ்சள் கயிறொன்றையோ கையில் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றது. இந்த மஞ்சள் நாடா மூலம் சுதந்திரமான நேர்மையான தேர்தலொன்றிற்கான பொது மக்கள் நம்பிக்கையையும், கடந்த காலங்களிலும் நிகழ்காலத் திலும் தேர்தல் மோசடிகளுக்கான பொதுமக்கள் எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளச் சின்னமாகக் கொள்ளப்படுகின்றது. மஞ்சள் நாடா அணியம் ஆரம்ப விழா எதிர்வரும் 1ம் திகதி மாலை 8.00 மணிக்கு கொழும்பு 6T GÜL fla87 (GOL 687 அரங்கில் 560L. பெறவுள்ளது. அதன் பின் 14ம் திகதி
கொழும்பு மாவட்டத்தில் தேர்ந் தெடுக்கப்படும் 500 இடங்களில் மஞ்சள் நாடா அணிவிக்கும் நடவடிக்கைகளைச் செயற்படுத்த உத்தேசித்துள்ளது. இதன் மூலம் கொழும் பல உள்ள எலி லா வைத்தியசாலை ஊழியர்கள் (டாக்டர்கள் உட்பட சிற்றுமியர்கள்) வங்கி அதிகாரிகள் தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள் புகையி ரதச் சேவகர்கள் பல்கலைக்கழக பேராசிரியர் விரிவுரையாளர்கள்
DIIgðöI alfrggir glóði (3 fTíl 2) gigill j, கப்படுவர் இந்த நடவடிக்கைக்கு கோவில் பள்ளிகள், பெளத்த ஆலயங்களும் தொடர்புபட்டுள்ளன. 13ம் திகதி போயா தினமன்று பெளத்த ஆலயங்களும் 17ம் திகதி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங் களும் சமய உபதேசங்களுக்கு இந்தத் தலையங்கத்தையே உபயோ கிக்கவுள்ளன. பெளத்த ஆலயங்களும் கிறிஸ்தவ தமிழ் இஸ்லாம் சமய பீடங்களும் சுதந்திரமான நீதியான பொதுத்தேர்லொன்றை நடாத்த வற்புறுத்தும் மத்தியஸ்தர்களாக எதிர் வரும் தினங்களில் மாற முடியும் அத்தோடு செப்டெம்பர் 19ம் திகதி நாடு பூராவும் ஆயிரக் கணக்கான இடங்களில் மக்கள் மஞ்சள் நாடா அணிவிக்கும் நிகழ்ச்சயம் மேற் கொன டு நடாத்தப்படவுள்ளது.
இந்தக் எதிர்பார்ப்பின் படி பத்து இலட்சம்
J, _ L_ 60), LDL, J Lolo
பொதுமக்கள் தமது கைகளில் மஞ்சள் நாடா அணிந்து கொள் வதின் மூலம் சுதந்திரமும் நேர்மை யானதுமான ஒரு பொதுத் தேர் தலுக்கான நம்பிக்கை பரந்த அளவில் முன்னெடுக்கப்படுமே யாயின் இந்தப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது தேர்தல் மோசடிகள் கூடிய அளவில் குறை த்துக் கொள்வதற்கான செயற்பா டுகளுடன் கூடிய சமுதாயப் பன னணியொன று ஏற்படக் காரணமாக அமையும் என்பது மட்டுமல்லாது அது சரிந்து விழுந்து கொண்டிருக்கும் அரசியல் ஸ்தாபன முறைகளுக்கு புத்துயிர் வழங்கும் செயற்பாடென றாக அமைய வழிசமைக்கும்

Page 6
6 ஆணுறி
பாரதி தமிழ்க் கவிதையின் யெளவனம், உரைநடைக்கும்
சிறுகதைக்கு தெளிவான பிரக்ஞையோடு முதற்புள்ளி இ
ஆதர்சமானவன். இன்றைக்கும் பின்பற்றிச் செல்லத்தக்க
பத்திரிகையாளன். தமிழ் இசை, கலைகளின் சரியான ப தெளிவாகவே தெரிந்து வைத்திருந்த, பிரசாரப்படுத்திய கடைசிவரை நேசித்தவன், கடைசி வரை உலக இயக்கத் அறிந்தும், தேடியும் வந்த படிப்பாளி. அற்பகாலத்திலே
முதிர்ச்சியைத் தொட்டவன்.
இப்போதும் வே
G ன்னைக் கடற்கரையில் பொது
மேடையில் அலையெறியும் கடலோ சையின் சத்தத்தையும் மீறி மகாகவி பாரதி "பாரத சமுதாயம் வாழ்கவே" என்பது தானி வாழ்வைப் பற்றியதும், சமுதாயத்தைப் பற்றியதுமான முழுமையான நம்பிக்கை, கனவு, தேடுதல் என்பனற்றை இக்கவிதை வரிகளில் அர்த்தம் பொதிந்திடச் சொல்லியுள்ளார் கவிஞர். மக்களை முதன்மைப் படுத்திப் பாடுகின்ற எந்தப் படைப்பாளிக்கும் இயல்பாக உள்ள
பாடிய கடைசிப்பாடல்
இந்தக் குரலை நாம் அவதானிக்கலாம்.
"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உணர்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உணர்டோ? - புலனில் வாழ்க்கை இனி உணர்டோ? நம்மிலந்த வாழ்க்கை இனி உணர்டோ?
இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனியொருவனுக்குணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மக்கள்
தனது வாழ்வின் இறுதிக்கணம் வரை, பாரத வறான தொரு விசியிருக்கின்றான். 1921ம் ஆண்டு மதம் பிடித்த யானை பாரதியைத் தாக்கிற்று. அதனால் படுக்கையில் விழவேண்டியதாயிற்று நோய் உடலை மிதித்து அழுத்திக் கொண்டிருந்த போதும் கடமையில் கண்ணாக இருக்க வைத்த மன உறுதி மேலும் அவரைப் பரிமளிக்க வைத்தது மரணம் மெதுமெதுவாக பாரதியை
Lu Lu Guy IIT- 49, G3 6AJ
கையினால் அனைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் அருகே நீலகண்ட
பிரம்மச் சாரி, பர லிசு நல்லையப் பா
இலஷ்மண ஐயர் உட்கார்ந் திருந்தனர்.
பாரதி மயக்கத்திற்கும் தெளிவிற்குமிடையே தவித்தார். "சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக அப்போது இருந்தார் நிறைய எழுதிக்கொணி டிருந்த நாட்கள் அவை மயக்கத்திலும் பத்திரிகை பற்றிய ஏக்கமே
ஆகியோர்
நெஞ்சினுள் வியாபித்திருந்தது. அப்போ ஆப்கானிஸ்தானத்தை ஆண்டு வந்தவன் அமானுல்லா பிரித்தானிய ஏகாதிபத்தியத்ை விஷமாக வெறுத்து வந்தவன், துணிச்சலோ போராடிய வன அவனைப் பற்றி நினைவுகளோடு இருந்தவர், தன் நண்ப களைப் பார்த்துக் கூறினார்
"அமானுல்லாகானைப் பற்றி ஒரு கட்டுை எழுதி நாளை ஆபிசுக்கு எடுத்துச் செல் வேண்டும்."
இதுவே பாரதியின் கடைசி வார்த்தைகள் அன்று இரவு ஒன்றரை மணிக்கு பார இயற்கை எய்தினார்.
கடைசிவரை புரட்சியாளனாகவே வாழ்ந் நீலகண்டப் பிரமச்சாரி, வக்கீல் துரைசா ஐயர், ஹரிஹர சர்மா, விசக்கரைச்துெட்ப சுரேந் தர நாத் ஆாரியா, பூரீநிவாசாச்சாரியர், கிருஷ்ணசாமி சர்ம உட்பட இருபது பேர் அவரது இறுதிச்சடங்கி கலந்து கொண்டனர். கிருஷ்ணாம் பேட்ை மயானத்தில் பாரதியைப் பற்றி மி நன்றாகவே அறிந்திருந்த அவரது மேற்கூறி நண்பர்களில் சிலர் தமிழிலும் தெலுங்கிலு பேசினார்கள் பின்பு பாரதியின் உட நெருப்போடு சங்கமித்தது.
கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளி
LDG007 L LJ ||
பின்னரே, மகாகவி பாரதியின் படைப்புக கால ஒழுங்குப் படி தொடுப்பாக வெளியாக தொடங்கியுள்ளன. தனது வாழ்க்கையைே பாரதி எழுத்துக்களைத் தொகுப்பதற்கா அர்ப்பணித்துள்ள சீனி விசுவநாதன் எண் மேன்மையான மனிதர் இந்தப் பணியிே ஈடுபட்டுள்ளார். கண்ணுறங்காத உழை போடும், பக்தியோடும் இந்த அரும்பணியினை செய்துவரும் சீனிவிசுவநாதனின் முயற்சியா பாரத என ற உண ன தத்தனர் பரத வெளிச் சங்களை நாம் அடையாள காணமுடிகிறது. இதற்காக தமிழ் என்றென்று இவருக்கு நன்றியுள்ளது.
பாரதி தமிழ்க் கவிதையின் யெளவன உரைநடைக்கும் புதுமை தந்தவன் சிறுகதைக் தெளிவான பிரக்ஞையோடு முதற்புள் இட்டவன் மொழி பெயர்ப்புக்கு ஆத இனி றைக்கும் பணி பற்றி செ ல லத் தக்க
LDIT GUI GJ Goi .
நெறியாளர் கையளி பத்திரிகையாளன். தமிழ் இசை, கலைகளி சரியான மார்க்கம் எதுவெண் பதனை தெளிவாகவே தெரிந்து வைத் திருந் பிரசாரப்படுத்திய கலைஞன், மானிடத்ை
T------
圣
காந்திப்பக-காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டத்தைச் சித்திரிக்கும் கார்ட்டுன் இந்தியா 18.12.100)
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
இன றும் பாரத மேலும் மேலும் விசுவரூபமெடுத்து நிற்பதற்குக் காரணந்தான் என்ன?
தமிழ்க் கவிதைத் துறை இன்றும் பார திகால சூழலை இன்னொரு விதத்தில் எதிர்நோக்குகிறது. மானிட இயல்புகளைப் பறக்கணிக்கிற கருத்துக்களை வெற்று வார்த்தைகளால் கட்டி, கவிதை என்று நிலை நிறுத்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்
புதுமை தந்தவன். ட்டவன். மொழி பெயர்ப்புக்கு
நெறியாள்கையுள்ள ார்க்கம் எதுவென்பதனைத்
கலைஞன், மானிடத்தை தை துல்லியமாகவே ய வாழ்விலே மேதைக்குரிய
படுகின்றன. கவிதைகளை ஜனநாயகப் படுத்துவதாகக் கூறும் குதர்க்கம், அதேவேளை எழுதினவர் எழுதிய பிறகு விளக்கம் சொல்ல - Gyr. Gun (Ա) (Ա) D
முடியாத அர்த்தமற்ற சொற் சிலம்பம்
ண்டப்படும் பாரதி
கடைசிவரை நேசித்தவன், கடைசி வரை உலக இயக்கத்தை துல்லியமாகவே அறிந்தும், பாரதி உடைத்தெறிந்த இதே பூஞ்சணம் த தேடியும் வந்த படிப்பாளி. அற்பகாலத்திலேயே மீணடும் சல்வீனா செடியாய் படரும் டு வாழ்விலே மேதைக்குரிய முதிர்ச்சியைத் வேளையில் இன்றைய கவிதையுலகிற்கு ப தொட்டவன். பாரதியே இப்போதும் வாய்த்திருக்கின்றான். பாரதி எவ்விதம் தமிழ்க் கவிதையின் பாரதி, தமிழ் வழிப்பட்ட புதிய கவிதையை யெளவனமானானி என்பதை வாதமிட்டு தமிழிற்கு மொழிந்தவன், வால்ட் விட்டி ர நிறுவ வேணி டிய தல லை. ஏனெனில் னோடான நவ கவிதைத் தொடக்கத்தை ல இன்றைய கவிதையே பாரதி என்ற ஆலமரத் தமிழுக்கு வசன கவிதையாய் தந்தவன். இதை தின் விழுதுகள் தான். இன்று நல்ல தமிழ்க் நூற்றாண்டு காணும் ந.பிச்சமூர்த்தி போன் ர், கவிதை எழுதுபவராக உள்ளவரெல்லாம் றோர் இன்னொரு தளத்திற்கு முருகையன் தி பாரதியின விரல் பற்றி, நடைபயின று போன்றோர் இங்கும் உயர்த்திச் சென்றன
வந்தவர்கள் தான். இலக்கியத்தை மக்கள் ரென்பது வரலாறு __ த சொத்தாக்க வேண்டுமென பதில் பாரதி தமிழ் உரைநடை வரலாற்றில் a. மி அழுத்தமான நம்பிக்கை வைத்து, அதைச் நடையைத் தந்தவன். புதிய சொற்களை ட, சாத்தியப் படுத்தியவன் ஆக்கிய வன பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழிற்கு வசப்படுத்தியவன். T தாகூர் கதைகளின் மொழி பெயர்ப்பு, பின்வந்த si) மொழி பெயர்ப்பாளருக்கு முன் உதாரண
மாயிற்று. ሇ; பாரதி என்ற பத்திரிகையாளனைப் L பற்றி இப்போதே மெல்ல மெல்ல அறிய ü முடிகின்றது. அறிந்த விஷயங்களே பிரமிப்பைத் தருகின்றன. "கார்ட்டூன்" சித்திரங்களை முதன் முதலில் தமிழ் பத் திரிகைக்கு கொண்டு வந்தவன பாரதி, இந்த வலிமையான it. அறிமுகம் மக்களின சந் தனை யை
கணப்பொழுதில் கிளர்ந்தெழச் செய்தது. L அதே சமித்திரனுக்காக பாரதி எழுதிய J, கட்டுரைகள் "தராசு" என்ற தலைப்பில் AD வெளியாகிற்று மக்களின் உணர்வுகளை
இக்கட்டுரைகள் துலக்கமாகப் பிரதிபலித்தனR இன்றும் இவற்றில் உயிர்ப்பு நிறைந்திருக் கிறது. கலைகளில் ஆர்வங்கொண்டிருந்தவன் ல் பாரதி, இசையில் ஆர்வமும் பயிற்சியும் செறிந்தவன் இராகங்களோடு பாடலை Ló எழுதிப்பாடியவன். இன்றைக்கும் அவனது шh சங்கீத ஞானத்தை அவனது பாடல்கள் ஒலிக்கின்றன. திறன்வாய்ந்த ஜி.ராமநாதன் h, பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலே போன்ற இசையமைப்பாளர்கள் பாரதியின் கு இதை பாரதி உறுதியுடன் பிரகடனப்படுத் தாளக்கட்டை அப்படியே அடியொற்றித் தான் f துகின்றான். இசையமைக்க முடிந்தது. தமிழிசை வளர்ச்சியில் 4ቻ "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் பாரதி அரியபங்களிப்புச் செய்தவன். 峭 அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் , பாரதியின் தனிப்பட்ட வாழ்வு நெகிழ்ச்சி ள பொதுசனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினை நிறைந்தது. மானிடத்தை முழுமையாக ன் யுடைய காவிய மெர்ன்று தற்காலத்திலே நேசித்தவன். வறுமையுற்று அவதிப்பட்ட த் செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் வேளையிலும் தன்னோடு சேர்ந்தவர்களை 5 புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு நண்பர் களை வந்தவர்களை அன்பாக 酥 6ն Ա5 ஷத் 凯川 நுாற் பழக் கமுள் 6በ| தமிழ் உபசரித்து உதவியவன், நீலகண்ட பிரமச்சாரி,
மக் களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்"
பாரதி பல மொழி பயின றவனி , ஷேக்ஸ்பியரை அறிந்தவனி ஷெல்லியால் வசீகரிக்கப்பட்டவனாய் "ஷெல்லி தாசன் என்ற பேரைத் தாத் தவன கம் பனலும் , காளிதாசனிலும், இளங்கோவிலும் தன்னைக் கண்டவன். வள்ளுவனின் மொழி நுணுக்கம் கற்றவன், பங்கிம் கந்தரிலும், தாகூரிலும் வசப்பட்டு, அவர்களிடம் பிரமித்து நின்றவன். இத்தைைகய இலக்கிய சாராம்சங்களை உள்வாங்கிய இவனது மேற்கூறிய பிரகடனம் ஆழ்ந்த தெளிந்த அர்த்தமுள்ளது.
இதனால் தா ன கவிதையென று வார்த்தைகளை அடுக்கிக்கட்டியவர்களும், சித்திர வித்தாரக் கவி எழுதியவர்களும் பார தியை முர்க்கமாகத் தாக்கினார்கள்.
அது அன்று மட்டுமா?
இதற்கு இன்னொரு விளக்கம்,
சக்கரைச் செட்டியார் போன்றோருடனான நட்பைப் பற்றி நினைக்கின்ற போது கண்களும் மனமும் அது போலவே குழந்தைகளோடு குழந்தையாய் மாறிப் போகின்ற அப்பழுக்கற்ற அபூர்வ சுபாவம்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் கானோம் என்று கர்வத்தோடு கூறியவன், Յ (Ա) ՖII ա அவலங் கள் போக வேணி டுமென று பாடுபட்டவன். சாதி ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக தீர்க்கமான கருத்தோட்டம் வைத்தவன். "பர்ப்பனனை
கலங் கும் ,
ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளாளப் பறங்கியை துரையென்ற காலமும் போச்சே என்ற வரிகள் பாரதியின் உறுதியான நிலைப் பாட்டைப் புலப்படுத்தும்
பாரதி இருபதாம் நூற்றாணி டிற்கும் தேவைப்பட்டான். இப்போது இருபத்தோராம் நூற் றாணி டிற்கும் தேவைப் படுகிறான ஏனெனில், அவன் தமிழில் ஒரு முழுமை.

Page 7
2000 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
களநிலைவரம்
கெளதமன்
நவீன ஆயுதங்களின் மீத
குடாநாட்டில் படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்காக புலிகள் அணிதிர ள்வதைத் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாக பல்வேறு படைமுகாம்களிலுமிருந்தும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி ஆட்லறிகள், பீரங்கிகள் எம்பிஆர்எல்கள் மோட்டார்கள் குண்டுகளைப் பொழிய குண்டு வீச்சு விமானங்களும் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வந்தன.
குலைய வைத்துள்ள புலிகளி
டந்த சில மாதங்களின் பின்னர் யாழ் குடாநாட்டில் மீண்டும் பாரிய மோதல்கள் நடைபெற்றுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் குடாநாட்டில் பாரிய தாக்குதல்களை நடத்த புலிகள் தயாராகி வருவதாக படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களையடுத்து புலிகளின் படைநகர்வை எதிர்கொள்ளத் தயாராகி வந்த படையினர் புலிகள் அந்தத் தாக்குதலை ஆரம்பிக்க
ன்னர் புலிகளுக்கெதிராக பாரிய நகர்வொன்றை நடத்த முற்பட்ட போது புலிகள் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். யாழ், நகர எல்லையிலும் தென்மராட்சி பகுதியிலும் நடைபெற்ற பல மணிநேர மோதல்கள் குடா நாட்டையே உலுக்கி விட்டது தினமும் நடைபெறும் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இடம்பெயர்கையில் போலி வாக்குறுதிகளுடன் வாக்குகளைத் தேடிச் சென்றுள்ள தமிழ் கட்சி வேட்பாளர்கள் இந்த மோதல்களால் பெரிதும் நடுங்கிப் போயுள்ளனர். உயிரிழப்புகள் படுகாயங்கள் சொத்தழிவுகள் என பல்வேறு அவலங்களையும் மக்கள் சந்திக்கையில் "எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்ற ரீதியில்
^வருடங்களின் பின்னர்
தேர்தலுக்காக குடாநாடு சென்ற இந்தத் தமிழ் கட்சிகள் இந்த மோதல்களால் தமிழ் மக்களின் பாதுகாப்பை விட தங்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து குடாநாட்டினுள் நுழைந்த புலிகள், தென்மராட்சியின் பெரும் பகுதியை கைப் பற்றிக் கொண்டு யாழ் மாநகர எல்லையினுள் நுழைந்து நகருக்கு சமீபமான தூரம் வரை நகர்ந்திருந்தனர். இந்த நகர்வுகள் ஏப்ரல் மாத பிற்பகுதியுடன் முடிவுக்கு வரவே, அதன் பின்னர் குடா நாட்டு மோதல்களில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டன. எனினும் தினமும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றே வந்தன. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் மீண்டும் பாரிய மோதல்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது தேர்தலுக்கு முன்னர் புலிகள் யாழ் நகரைக் கைப்பற்று வதற்கான பாரிய தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தொடர்ந்தும் எச்சரித்து வந்தன. குடாநாட்டில் புலிகள் தாக்குதல் சமரை ஆரம் பித்ததைத் தொடர்ந்து படையினர் தொடர்ந்தும் தற்காப்புச் சமரையே நடத்தி வந்தனர். அடுத்த பாரிய தாக்குதலுக்கு புலிகள் தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த போது
படையினரும் தற்காப்பீர் சமருக்கு தயாராகி வந்தனர். ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வந்த படையினர், உளவியல் ரீதியிலும் பாதிப்படைந்திருந்தனர். இவ்வேளையில் குடா நாட்டிலிருந்து படையினரை வெளியேற்றத் தயாராக விருப்பதாக இந்தியா தொடர்ந்தும் கூறி வந்ததன் மூலம், அங்கு படையினர் மோசமானதொரு நிலையில் இருப்பதாகவே வெளியுலகும் கருதியது.
இந்த நேரத்தில் பல நாடுகளிலுமிருந்து அரசு பலகோடி ரூபாவுக்கு மிக நவீன ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் குண்டு வீச்சு a)шDIGITIM JamaЈОШalaЈПЦ, aЈПЕЈЛj குவித்தது. இவையெல்லாம் படையினரின் மனோபலத்தை நன்கு அதிகரித்து புலிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு படையினரை மீண்டும் தயார்படுத்தி வருவதாக படையினர் தரப்பில் அறிவிக்கப்பட்டு வந்தது. அத்துடன், புதிதாக வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களை தினமும் பயன்படுத்தி தங்களின் பலத்தை காண்பிக்கவும் முயன்றனர் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலிகளின் நிலைகள் மீது குண்டு வீசுவதாகக் கூறி "மிக்-27 ரக விமானங்களும் கிபிர் விமானங்களும்
பாரிய தாக்குதல்களை தொடர்ச்சியாக
நடத்தி வருகையில் எம்பிஆர்எல் எனப்படும் பல குழல் ரொக்கட் செலுத்திகளும் நிமிடத்திற்கு 30 அல்லது 40 ரொக்கட்டுகளை ஏவுகணைகளைப் போல் பொழிந்து தள்ளி, குடாநாட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தன. இந்தவகைப் புதிய ஆயுதங்களை முன்னெப்போதும் கண்டிராத குடாநாட்டு மக்கள் இவற்றின் தாக்குதல்களால் அதிர்ந்து அதிர்ச்சியடைந்து போயிருக்கையில் புலிகள் எவ்வேளையிலும் யாழ்ப்பாணத்தில் பாரிய தாக்குதல்களை தொடுக்கலாமென்ற செய்திகள் மக்களை மேலும் மேலும் பயமடையச் செய்தது. இந் நிலையில்
இவ்வேளையில், புலிகள் நசாவெதனையும் மேற்கொள்ளாது தங்கள் முயற்சிகளை பிற்போடுவார்கள் எனக் கருதிய படையினர் புலிகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் பல முனைகளிலுமிருந்து பாரிய நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு அதற்கேற்ப கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாழ். நகர புறநகர் பகுதிகளுடாகவும் தென்மராட்சியில் சில பகுதிகளுடாகவுமென ஐந்து முனைகளில் ஒரே நேரத்தில் படை நகர்வை ஆரம்பித்தனர். எம்பிஆர்எல் களும் ஆட்லறிகளும் மோட்டார்களும் நகர்வுப் படையினருக்கு உதவியாக குண்டுகளை மழைபோல் பொழிய தரைப்படையினருக்கு கவசமாகச் சென்ற யுத்த டாங்கிகளும் கவசவாகனங்களும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தின. வான் வழியூடாக கிபிர் மற்றும் விமானங்களுடன் இணைந்து தாக்குதல் ஹெலிகொப்டர்களும் குண்டுகளைப் பொழிய படையினர் நகரத் தொடங்கினர் கொழும்புத்துறை, அரியாலை, மட்டுவில், சரசாலை, மீசாலைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேற முற்பட்ட போது புலிகளும் தங்கள் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். அதிகாலை 5 மணிமுதல் யாழ்புறநகர் பகுதியிலும் அங்கிருந்து சுமார் 18 ம்ை
முனைகளிலும் கடும் போர் வெடித்தது. புலிகள் வசமுள்ள பகுதிகளினுள் நுழைய படையினர் கடுமையாக முயற்சித்த போதிலும் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்தனர். நேரம் செல்லச் செல்ல இழப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. யாழ் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டும் காயமடைந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு அம்புலன்ஸ்களும் இராணுவ வாகனங்கள் பலவும் ப்லாலி வீதியூடாக பறக்கத் தொடங்கின. இவ் வீதியால் சென்ற வாகனங்களின் கணக்கை வைத்தே படையினருக்கு பாரிய இழப்புகள்
 
 
 

ஏற்பட்டிருக்கலாமென பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொழும்புத்துறை, அரியாலை, நாயன் மார்க்கட்டு பகுதியூடாக செம்மணி நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் எம்பிஆர்எல்கள் ஆட்லறிகள் மோட்டார் குண்டுகளை சரமாரியாக ஏவியுள்ளனர். அத்துடன் பெருமளவு படையினர் புலிகளின் கண்ணிவெடிகளில் சிக்கி கால்களை
நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பல நூறு படையினர் படுகாயமடைந்ததாகவும் கூறிய புலிகள் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் காயமடைந்த படையினரை பலாலியிலிருந்து கொழும்புக்கு ஏற்றி இறக்கிய இரு "அன்ரனோவ்" விமானங்களும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி
ஆணுதி 7
அதிகாரிகள் எதனையும் கூற மறுத்து விட்டனர். அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணை ரக எம்பிஆர்எல்கள் உட்பட பல்வேறு வகையான மின நவீனரக ஆயுதங்களை பயன்படுத்தியும் பாரிய இழப்பு ஏற்பட்டது மட்டுமே மிச்சமாயுள்ளது. 8 மணி நேரமாக இந்த ஆயுதங்களை பயன்படுத்தி புலிகளின் நிலைகள் அனைத்தையும் தாக்கி புலிகளை களைப்படையச்
ன நம்பிக்கையை நிலை
அதிரடித் தாக்குதல்கள்
இழந்ததுடன் கொல்லப்பட்டுமுள்ளனர். படையினரை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற விட்ட பின்னர் அவர்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவே களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000 ற்கும் மேற்பட்ட படையினர் நிலைகொண்டுள்ள குடாநாட்டில் 3500 புலிகள் வரையே இருப்பதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது எனினும் ஐந்து முனைகளில்
சேதமடைந்த நிலையில் அவசர அவசரமாக பலாலி தளத்தில் தரை யிறக்கப்பட்டன. தென்மராட்சியில் மோதல்கள் நடைபெற்ற போது வடமராட்சி, கொடிகாமம், சரசாலை கிளாலி பகுதிகளிலிருந்து படையினருக்கு உதவியாக மிகக் கடுமையாக ஆட்லறி ஷெல்கள் ஏவப்பட்டிருந்தன. எனினும் புலிகளும் மிகக் கடுமையாக இவற்றுக்கு பதிலடி கொடுத்து படையினரின் அனைத்து
செய்த பின்னர் உடனடியாகவே அவர்களுக்கு எதிராக இந்தப் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக படைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், எதிர்பார்த்த பலனை அவர்களால் பெற முடியாது போனதுடன் இந்த வகை நவீன ரக ஆயுதங்களுக்கு முன்னால் மிகச் சிறுதொகை எண்ணிக்கையை கொண்ட புலிகளால் எப்படித் தாக்குப் பிடித்து படையினரின் ஐந்து
ஆயிரக்கணக்கான படையினர் முன்னேற முற்பட்ட போதிலும் அவர்கள் மீது புலிகள் மிகக் டுமையான் தாக்குதலை நடத்தியுள்ளனர். மாலை வரை இந்த மாதல்கள் மிக உக்கிரமாக நடை பெற்றுள்ளது நூறுக்கும் மேல் புலிகள் கொல்லப்பட்டும் அதைவிட அதிகமானோர் காயமடைந்து முள்ளதாக தெரிவித்த படையினர் ங்கள் தரப்பில் 9 அதிகாரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்ததாகவும் 25 GLJI LINN, GLDI LDII
ாயமடைந்ததாகவும் 225 பேர் சிறு ாயமடைந்ததாகவும் தெரிவித்ததுடன் தலில் சாவகச்சேரியை தாங்கள் கப் பற்றி விட்டதாக கூறிய பாதிலும் பின்னர் அதனை விடுத்து சாலைக்கு கிழக்கே 2 கிமீ தூரம்
ன்னேறியதாகக் கூறியுள்ளனர். னினும் சரசாலைக்கு கிழக்கே தான் டையினர் முன்னரும் நிலை காண்டிருந்தனர் என்பது றிப்பிடத்தக்க விடயமாகும்
இந்த படை நகர்வை வெற்றிகர ாக முறியடித்து ஐந்து முனைகளிலும் டையினருக்கு பாரிய இழப்பை படுத்தியுள்ளதாக புலிகள் றிவித்தனர். இந்த மோதல்களில்
நகர்வு முயற்சிகளையும் முறியடித்த தாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்கள் மூலம் புலிகளுக்கு கடுமையான அடிகொடுக்கலாமென்றே படைநகர்வொன்று ஒரே நேரத்தில் பல முனைகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அனைத்து முனைகளிலும் புலிகள் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்து படைநகர்வுகளை முறியடித்தமை படையினர் தரப்பில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புத்துறை மற்றும் அரியாலை கிழக்குப் பகுதியில் நிலை கொண்டு யாழ் நகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவிருக்கும் புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கமாகவே குடா நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அன்ரன் விஜயேந்திரா தலைமையில் "ஒப்பறேஷன் ரிவிகிரண" என்ற பெயரில் இந்தப் படை நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக் கிழமையும் திங்கம் கிழமையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 230 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக் கணக்கானோர் காணமடைந்ததாகவும் தெரிவித்த படையினர் தங்கள் தரப் பில் 9 அதிகாரிகள் உட்பட 140 பேர் உயிரிழந்தும் 600 பேர் காயமடைந்தாகவும் கூறினர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்த புலிகள் படையினர் தரப்பில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை மீட்பதாகக் கூறி இந்தப் பரிய படை நடவடிக்கை இடம்பெற்ற போதும் எவ்வளவு பிரதேசத்தை படையினரால் மீட்க முடிந்தது என்பது குறித்து படை
முனைகளுடான முன்னேற்ற முயற்சிகளையும் முறியடித்தனர் என்ற கேள்வி தற்போது படைத்தரப்பில் எழுந்துள்ளது சமர் ஆரம்பித்த நேரம் முதல் அது முடிவடைந்த பின்பும் கொல்லப்பட்ட காயமடைந்த படையினரை ஏற்றிக் கொண்டு வட பகுதியிலிருந்து 24 மணிநேரமும் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கொழும்பை நோக்கிப் பறந்த வண்ணமேயிருந்தன. கொழும்பு விதிகளில் எந்த நேரமும் அம்புலன்ஸ்கள் ஓடிக்கொண்டிருந்தயுைம் காணமுடிந்தது முதல் நாள் போரில் எதுவித பலனும் ஏற்படாததால், அடுத்த நாளும் கொழும்புத்துறை பகுதியில் படை நடவடிக்கை இடம்பெற்றது. அதுவும் பலனளிக்காத நிலையில் படைநடவடிக்கை இடை நிறுத்தப்பட்டது அல்லது கைவிடப்பட்டதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமைகளால் குறைந்தது ஆயிரத்து ஐந்நூறுக்கும், மேற்பட்ட படையினர் யுத்தமுனைகளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் புலிகள் தாக்குவதற்கு முன் அவர்களைத் தாக்கி நிலை குலையச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே ஒரே நேரத்தில் பல முனைகளிலும் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது எனினும் படையினருக்கு எதிராக பாரிய தாக்குதலை தொடுக்கத் தயாராயிருந்த புலிகள் LIGOLLNING பாரிய நகர்வை எதிர்கொண்டு, அவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்து அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் அடுத்து பாரிய தாக்குதலொன்றை படையினருக்கு எதிராக மேற்கொள்ளலாமென்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனால், தேர்தலுக்கு முன்னர் படையினருக்கு எதிராக புலிகளின் பாய்ச்சல் இடம் பெறலாமென
கருதப்படுகிறது. O

Page 8
"மலையகத்தில் சிறுகதைகள், அளவுக்கு ஆய்வு பூர்வமான
கழகங்கள் நவீன வங்கித்துறை, சுதந்திர வர்த்தக வலயம், அதற்கப்பாலும் கைத்தொழில் நிலையங்கள் என்ற முறையில் புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. இவை நவீனமயமாக்
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சோ சந்திரசேகரன் அவர்கள் இன்று இலங்கையிலுள்ள கல்வியாளர்களுள் முதன்மையானவர்.
கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடத்தில் சமுக விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் ஓபர்ன் பல்கலைக்கழகத்தில் சில காலம் அதிதிப் பேராசிரியாராகக் கடமையாற்றியுள்ளார்.
சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சிச் சஞ்சிகையின் ஆசிரியபிட ஆலோசகராகவும், ஆசிரியர்கல்வி அதிகார சபையின் உறுப்பினராகவும்
நியமிக்கப்பட்டுள்ளார். பத்துக்கு மேற்பட்ட
கல்வியியல் நூல்களையும், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும்
கடந்த இரு நூற்றாண்டுகளில் இலங்கை சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்கு கல்வி எந்தளவுக்கு காரணமாக இருந்தது என கருதுகின்றீர்கள்
ஆங்கிலேயர் காலத்தில் (1800-1848)
அறிமுகம் செய்யப்பட்ட பாடசாலைக் கல்வி முறை முதலில் ஆங்கிலக் கல்விக்கு முதன்மையளித்திருந்தது. விவசாயத்துறை சார்ந்த உயர்குடியினர் ஆங்கிலம் கற்ற மத்திய உயர் மத்திய சமுகத்தினரை உருவாக்கினர். பெருந்தோட்ட பொருளாதார முறையுடன் தோன்றிய தனியார்துறை, வர்த்தகம், வங்கித்துறை, காப்புறுதித்துறை என்பனவற்றைக் கொண்டு நடத்த தேவைப்பட்ட ஆங்கிலம் கற்ற வகுப்பினர் ஒரு தனி சமூகமாக வளர்ச்சி பெற்றனர். 1960 இன் பின் உயர் கல்வியை சுய மொழிகளில்
வெளியிட்டுள்ளார்.
கத்தின் சில அம்சங்கள் எனலாம். மொத்தத்தில் 200 ஆண்டுகளில் ஏற்பட்ட இவ்வளர்ச்சிக்கு கல்வி ஒரு முக்கிய பங்களிப்பை செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
நீங்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சி யின் சில நல்ல விளைவுகளையே எடுத்துக் கூறினீர்கள். ஆனால் அண்மைக் காலங்களில் நாட்டின் கல்வி முறைபற்றிய ஏராள மான கண்டனங்கள் எழுந்துள்ளனவே. அதுபற்றி என்ன கூறுவீர்கள்
அது உண்மைதான் நிதி நெருக்கடி காரணமாக உயர் கல்வி வளர்ச்சி வளர்முக நாடுகளுக்கு பாதகமானது என்றும் அதனால் விளையும் சமுக pois LDJ Gil (Social Returns) LEGIL geopa என வெளிநாட்டு நிறுவனங்கள் தமது ஆய்வுகளின் ஊடாக கண்டறிந்தமையால் அவை உயர் கல்விக்கு ஊக்கமளிக்
இன்று
பணிபுரிகின்ற 3000 பல்
கலைக் கழக விரிவுரையாளர்களில்
மலையகத்தவர் ஒரு தேறுவார்களோ என்பது சந்தேகமே.
15 பேராவது
படித்தவர்களும், அரசாங்கத்தின் மொழிக்கொள்கை மாற்றத்தின் காரணமாக உயர் பதவிகளுக்கு தகுதி பெற்றனர். இவ்வாறு பாடசாலை முறை வழங்கிய கல்வி தகுதியை விவசாயத்தை நம்பியிருந்த ஒரு சமூக அமைப்பில் புதிய நகர்ப்புற மத்திய வகுப்பினரை உருவாக்க காரண மாக இருந்தது, படித்து பதவி பெற வேண்டும் என்ற ஊக்கம் காரணமாகவும், உயர் கல்வி நிலை வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டமையாலும் பல்வேறு பின் தங்கிய கிராமப்புற கீழ்மட்ட வகுப்பினரும் உயர் பதவிகளுக்கு தகுதி பெற்றனர். நகர்ப்புற சனத்தொகையும் வளர்ச்சி பெற்று கிராமப்பகுதியில் இருந்து குடியகல்வு அதிகரிக்கத் தொடங்கியது. இக்கல்வி முறை மூலம் நாடெங்கும் விரிவான ஒரு பாடசாலை கல்வி முறை 12 பல்கலைக்
கவில்லை, மொத்தத்தில் மாணவர் தொகை LUMILTO) OU முறையில் அதிகரிக்க அதிகரிக்க கல்வித் தராதரங்களின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாயிற்று இவ்வம்சம் 1990களின் இறுதியிலேயே இனங்காணப்பட்டு இன்று கல்வியின் தராதர மேம்பாடு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. புதிய சீர்த்திருத்தங்களின் விளைவுகளை உணர இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டும்.
மலையகக் கல்வி நிலை பற்றிய உங்கள் கருத்தென்ன? அண்மைக் காலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக சிலரால் கூறப்படுகிறதே. அது உண்மையா?
இன்று பணிபுரிகின்ற 3000 பல்கலைக் கழக விரிவுரையாளர்களில் மலையகத்தவர் ஒரு 15 பேராவது தேறுவார்களோ என்பது சந்தேகமே, 11 இலட்சம் அரசாங்க ஊழியர்களில் (அரச அரசுசார் துறை)
விரல் விட்டு எண் தமிழர்களே உள்ள ரகசியமல்ல, உயர் GSFLUGA) ATGITT, LIGNOfi சேவை) பத்து பே வானவர்களே உள் அனுமதியில் நடை வரும் 60 வீத மா பின் தங்கிய சமுக நியாயப்-படுத்தப்ப மக்களைப் பொறு கொள்கையானது
கண்துடைப்பாகவே ஆசிரியர் பதவிகளு GYFLÜLILÜLILL GLIMT தளர்த்தப்பட்டதை
LIsý36sal) J.6úasus) பினர் என்ற முை ஏதேனும் சலுகை கூற முடியாது. 1
LOGOGOLLIS LJT LAFIT வெளிநாட்டு உத டமையினாலும் எ நாடுகளிலும் ஆர 5LJULLGOLDLIg). லைகள் படிப்படி பேற்கப்பட்டு வெ 50 வீதமான பாட LUGOL வசதிகள் நிலைக் கல்வி, உ தொடர்ந்து கிரா தோட்டப்பகுதிகளு அப்படியே இருந் தலைமைத்துவங்க 956:56 P) GJGYTiuj fil69) கினாலும் அதிகா கல்வியில் முன்ே விடயத்தில் அதிக படுவதில்லை. ப உயர்மட்டத்தில் பங்கேற்பு இன்னு க.பொ.த.உயர்நில வோர் 180000
DGS)GMLIM, IDIGMTG. இருக்குமோ என் அதிலும் பெரும் மற்றும் வர்த்தக
வருவது குறிப்பி
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
கவிதைகள், அரசியல் கட்டுரைகள் வெளிவரும் எழுத்துக்கள் அதிகம் வருவதில்லை"
னக் கூடிய மலையக ார் என்பது பெரிய மட்ட பதவிகளில் ) பாளர் வெளிநாட்டு க்கும் குறை ானர் பல்கலைக்கழக முறைப்படுத்தப்பட்டு பட்டரீதியான அனுமதி தினருக்கு உதவும் என டாலும் மலையக தவரையில் இக் வறும்
அமைந்துள்ளது. க்கு தெரிவுகள் து சில பொது விதிகள் தவிர வேறு சந்தர்ப்
N
6. If 85 GMT ITA5
காலத்தில் உணர்வுடன் I'll Glira, Gi ன்று முகவரி irjE5 GTIT B GBG u 7LLITssa, GT. கள் ஒரு லத்தில் பல், கல்வி, பம் போன்ற றைகளிலும் து, பேச்சு வற்றிலும்
Iñi 35 GMT ITA5 ந்தனர்.
الر .
பின் தங்கிய வகுப்யில் அவர்களுக்கு ள் வழங்கப்பட்டதாக 7ம் ஆண்டுக்குப் பின்னர் ல மேம்பாட்டுக்கென கள் அனுமதிக்கப்பட்லா வளர்முக LJ 45GÜGhĴ) J, LILIALULDIT j, -
தோட்டப் பாடசாாக அரசால் பொறுப்
நாட்டு உதவிகள் மூலம் ாலைகளுக்கு அடிப்ழங்கப்பட்டன. இடை ர்கல்வி ஆகியவற்றில் ப் புறங்களுக்கும் கும் இருந்த இடைவெளி வருகின்றது. அரசியல் LDGOYA) ALIP, LD3, KGM607 சாதகமாக நோக்மட்டத்தில் இம்மக்களும் ற வேண்டும் என்ற அக்கறை காட்டப்FIT GODGAJj J. Gilja ħu ħasil
DGULLUJA, LIDIT GROOT GAuffald
குறைவாகவே உள்ளது. பரீட்சைக்கு அமர்ணவர் என்றால் அதில் தொகை 2000மாவது து ஐயத்திற்குரியது.
GUITGOTG) ITBGT 9,606), றையிலேயே பயின்று தக்கது.
எவ்வாறாயினும் இன்று எண்ணிக்கை அளவில் பலரும் கற்று வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆசிரியர்கள் பேராசிரியர்கள், கல்வி அதிகாரிகள் வழக்கறிஞர்கள் கணக்காளர்கள் பொறியியலாளர்கள், பணிப்பாளர்கள் வைத்தியர்கள், செயலாளர்கள் என்று சிலரையேனும் காணமுடிகின்றது. மலையக சமூக மேம்பாட்டுக்கு இவர்களுடைய பங்களிப்பு எப்படியானது தங்கள் கருத்து stara?
நீங்கள் கூறியபடி ஒரு குறிப்பிட்ட தொகையான படித்தவர்களையே இண்று இனங்காண முடியும் அவர்களுள் ஒருசிலர் மட்டும் மலையக மக்கள் அவர்தம் கல்வி மேம்பாடு, சமூகமேம்பாடு என்பவற்றில் அக்கறை கொண்டு பணி புரிந்தார்களேயொழிய அவர்கள் மத்தியில் மக்கள் மேம்பாட்டுக்கான ஒரு காத்திரமான இயக்கம் தோன்றியதாக கூற முடியாது ஓர் அளவுக்கு மறைந்த இரா. சிவலிங்கம் மலையக இளைஞர் மத்தியில் உணர்வினை தூண்டி ஒரு எழுச்சியை ஏற்படுத்த முயன்றார். ஆயினும் அன்றைய சூழ்நிலையில் அவருடைய பணிகளும் அவரைப் பின் பற்றிய இளைஞர்களும் மலையகத்துள் நுழைந்து ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
மலையகத்தில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள் வெளிவரும் அளவுக்கு ஆய்வு பூர்வமான எழுத்துக்கள் அதிகம் வருவதில்லை. படைப்பிலக்கிய ஆர்வலர்கள் வளர்ந்துள்ள அளவுக்கு சமூக விஞ்ஞானிகள் உருவாகவில்லை. மாணவர்களாக இருந்த காலத்தில் சமூக உணர்வுடன் செயற் பட்டவர்கள் பலர் இன்று முகவரி அற்றவர்களாகவே போய் விட்டார்கள். இவர்கள் ஒரு காலத்தில் அரசியல்,கல்வி, இலக்கியம் போன்ற பல துறைகளிலும் எழுத்து பேச்சு என்பவற்றிலும் வல்லவர்களாக இருந்தனர். சிறந்த அரசியல் நோக்கும் அவர்களிடம் இருந்தது. மலையக தொழிலாளர் என்றில்லாது உலகளாவிய தொழிலாளர்களின் மேம்பாட்டிலும் கூட அவர்களுக்கு அக்கறை இருந்தது. ஆனால் அவர்களில் பலர் இன்று எங்கு சென்றார்கள் என்றே தெரியாது மலையக அரசியல் இயக்கங்கள்
பாடும் நிலவி வருகிறது. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
மலையக்த்தில் பொதுவாகவே அரசியலில் ஒரு சாரார் ஏகபோக உரிமை செலுத்துகின்றார்கள் படித்த இளைஞர்களுக்கு அரசியலில் பங்குகொள்ள முடியாத நிலை உள்ளது. அவர்கள் புறக் கணிக்கப்படுகின்றார்கள் என்ற முறைப்பாடு நீண்டகாலமாக இருந்து வருவதொன்று இளமையிலேயே தொழிற்சங்க இயக்கத்தில் சேர்ந்து அதில் வளர்ந்தவர்கள் அதனையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களுடன் படித்தவர்கள், பட்டம் பெற்ற பின்னர் சென்று இணைந்து பணிபுரிவதில் இயல்பாகவே ஒரு சிக்கல் இருக்கின்றது.அதிகம் படித்தவர்கள் துரிதமாக அரசியலில் முன்னேறுவதால் தமக்குரிய இடம் பறிக்கப்படலாம் என
மற்றவர்கள் நினைப்பதில் ஆச்சரிய
மொன்றுமில்லை, ஆனால் இன்று எத்தகைய அரசியல் இயக்கமாயினும் அதற்கு படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகின்றது என்பதே உண்மை இன்று எல்லா அரசியல் கட்சிகளிலுமே இந்தநிலைமை தோன்றியுள்ளதை நாம் காண முடிகின்றது. மலையக அரசியல் தொழிற்சங்க இயக்கங்கள் கூட இன்று படித்தவர்களினுடைய பங்களிப்பு தமக்கு தேவை என்ற உணர்வுடன் செயற்பட்டு வருவதை என்னால் அனுபவபூர்வமாக எடுத்துக் கூற முடியும்.
இருசாராரும் வழமையான சிந்தனையின் அடிப்படையில் எதிர் போக்குகளில் செல்வதில் பயனில்லை, படித்தவர்கள் தனிப்பட்டமுறையில் பங்களிப்பைச் செய்வதைவிட அரசியல் இயக்கங்களினூடாக செயற்பட்டு சமுக மேம்பாட்டுக்கு உதவ முடியும். இவர்களை போட்டியாளர்களாகக் கருதாது இவர்களுடைய துணையை நாடி இவர்களைப் பயன்படுத்திக் கொள்வது அரசியல் இயக்கங்களின் திறமையைப் பொறுத்தது. நடைமுறையில் கடந்த இரு தசாப்தகாலத்தில் மலையகத்தைச் சேர்ந்த பல படித்தவர்கள் பேராசிரியர்கள் பலதுறைகளில் அரசியலாளர்களுக்கு ஆலோசனைகளை வாங்கி வந்துள்ளார்கள்
அரசியலாளர்களும் அவர்களுக்கு உரிய கெளரவத்தை வழங்கி வந்துள்ளார்கள் ஒரு வகையில் இது அண்மைக்கால நிகழ்வு
மலையகத்தில் படித்தவர்கள் உண்மையில் ஒதுங்கி
வாழ்கின்றனரா? அவ்வாறாயின் அதற்கான அரசியல்,
சமூகவியல் காரணிகள் யாவை? என்பது நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமேயாகும்.
வாளர்ச்சியடைந்து சென்ற ஒரு குறிப்பிட்ட முறைமையினால் இவர்கள் உள்வாங்கப்படவில்லை. இவர்கள் சமுகத்தில் இருந்து ஒதுங்கியதற்கு இத்தகைய போக்குகளும் ஒரு காரணமாக இருக்கலாம். மலையக அரசியலில் இவர்களுடைய பேச்சுக்கு இடமில்லாமல் போனதும், இவர்களுடைய சமூகம் நோக்கிய பங்களிப்பு இல்லாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் மலையகத்தில் படித்தவர்கள் உண்மையில் ஒதுங்கி வாழ்கின்றனரா? அவ்வாறாயின் அதற்கான அரசியல், சமூகவியல் காரணிகள் யாவை? என்பது நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமேயாகும்.
மலையக அரசியல், தொழிற்சங்க அமைப்புகளில் மலையக படித்த இளைஞர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் அருகியே காணப்படுகிறது. படித்த இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குறை
என்றும் கூறமுடியும் எனது நோக்கில் குறிப்பாக இன்று மலையக அரசியல் இயக்கங்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கற்றவர்களின் தேவையையும் உணர்ந்தே செயற்படுவதாக கூறமுடியும். இந்நிலையில் வழமையான சந்தேகங்கள், முரண்பாடுகள் என்பவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்லாது இரு சாராரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைப்பற்றி சிந்திக்க வேண்டும். உண்மையில் அறிவு யுகத்தில், தகவல்யுகம் எனக் கூறப்படும் நவீன யுகத்தில் இசைந்து வாழ வேண்டுமாயின் அரசியலாளர்கள் கற்றவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தே செயற்பட
பேட்டி கண்டவர் - திரு. வே. சண்முகராஜா
வேண்டும்.

Page 9
20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
என்று எல்லோர் வாயிலும்
அசிங்கமாகவும், அவலட் சணமாகவும் உச்சரிக்கப்பட்டு வரும் சொற்பதம் தேர்தல், ஆனால் இதற்கு பல அரசியல் கட்சிகளும் கொடுக்குக் கட்டிக்கொண டு தேர்தல் களத்தில் குதிக்க தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலை நோக்கி தள்ளப்பட்டுள் ளன. அதாவது அடுத்த சில வருடங்களுக்கு தமது பிரதிநிதிக ளாக குத்தகைக்கு சிலரை பாராளு
மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட இருந்த வேலாயுதம் சின்னத்தம்பி லோகநாதபிள்ளை தம்பு ஆகிய இருவருமே விலகிக் கொண்டவர் JU, GITT GJIT.
இதே சமயம், இப்பாடசாலை அதிபர் தமிழர் விடுதலைக் கூட்டணியின மேலும் சில உறுப் பினர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களின் வீடுகளுக்கும்
சென்று முன்னர் ராஜினாமா
தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.
(UP (4) 60 LD LITT GOT J") JBJ JB, GIT
வேட்பாளரைக் கொண்ட ஒரு சுயேட்சை அணியும், வட பகுதியில் இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் நலனை நோக்கமாக கொண்ட ஓர் முஸ்லிம் குழுவும் சுயேட்சையாக இத்தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.
அரசியல் கட்சியை பொறுத்த மட்டில் தமிழ் வேட்பாளர் ஒருவரும் இல்லாத கட்சிகள் கூட யாழ் தேர்தல் மாவட்டத்தில்
தற்போது வாக்களிக்கூடிய வகையில் இருக்கும் வாக்காளர்களின் விகிதாசாரத்தில் வேட்பாளர்களை வகுத்தால், சில ஆயிரம் வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்குமா? என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது. மக்களுக்கு முதலாவது வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுமா? என்ற கேள்வி ஏற்படுகின்றது.
மன்றத்திற்கு அமர்த்தவுள்ளனர்.
மரணிக்கும் உயிர் களைப் பற்றியும் கவனிக்காது, பிணம் தன ன கழுகுகள் போட்டி போடுவது போன்று இத்தேர்தல் அமைந்துள்ளது. ஜனநாயகம் என்ற சொற்பதத் தின் கீழ் நடைபெறும் இத்தேர்தல், உணர்மையாகவே சொற் பதத்தை அனுசரித்தா நடைபெறப் போகின்
ஜனநாயக
றது என்ற கேள்வி மக்கள் மத்தியில்
எழுந்த வண்ணம் காணப்படு
கன றது. மக்களைப் பற்றி எள்ளளவும் கருத்தில் கொள்ளாமல் கரிசனை கொள்ளாமலும் இருந்து தமக்கும் தாமே தலைவர் எனக் கூறிக் கொள்ளும் தலைவர்கள் இன்று மக்களுக்காக மக்களுக்காக என குரல் உரைத்து மார்பைத் தட்டிக் கதைக்கின்றனர். இவர்கள் செய்த அட்டூழியங்களுக்காக அபயக் குரல் எழுப்பியும், மார்பைத் தட்டி அழுத மக்கள் இன்று மெளனமாக சிரிக்கின்றனர். மக்களின் பிரச் சனைகளைக் கேட்க
-அந்த மாநாடு இந்த சேவை என
நடத்திக் கொண்டு அதனைத் தீர்ப்பதற்கு சிவில் அதிகாரிகள் சந்திப்பு, இராணுவ அதிகாரிக ளுடன் கலந் துரையாடல் என நாளொரு பொழுதும் சந்திப்புகளை மேற் கொள்கின றனர் இத் தலைவர்கள்.
இந்த வகையில், பொதுத் தேர்தல் எப்படி அமையப் போகின்றது. எத்தனை தலைவர்கள் உருவாகப் போகின றார்கள் எவ்வளவு ஜனநாயக கொலைகள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் தற்போது ஜனநாயகத்தின் பேரில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதனி காரணமாக இரணடு வேட்பாளர்கள் தாம் போட்டி யிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக கட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி அதிலிருந்து ஒதுங்கியும் விட்டனர். தேர்தல் ஆரம்பமே இவ்வாறிருக்கும் போது முடிவு எவ்வாறிருக்கும். இதுவும் ஒரு ஜனநாயகம் தான் என மக்கள் மெளனமாக முணு முணுக்கின்றனர்.
ஒரு கட்சியின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், அக்கட்சியினால் தாம் இலாபம் அடையம் பொருட்டும் ஒரு பாடசாலை அதிபர் இவ்வாறு ராஜினாமா செய்த வேட்பாளரை வற்புறுத்தி உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்த சங்கரி நேரடியாக தெரிவிக்
கினறார். யாழ் தேர்தல்
செய்தவர்களின் கடிதங்களை காண்பித்து தேர்தலில் இருந்து ஒதுங் கிக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால் பாரிய பிரச்சினை களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்
இம்முறை போட்டியிடுகின்றன. மக்கள் சேவை செய்ய ஓடோடி வந்த இக்கட்சிகளை பார்த்து மக்கள் ஆச்சரியத்தில் ஏங்கி நிற்கின்றனர். மக்கள் தான் பாவம், யாரிடம் சென்று இந்த நேரத்தில் உதவி
தென்பகுதி வா நடைபெற Go) I IL L GoLD L LI
றார் நட்பு ரீதியாக விலகுமாறு கேட்கும் இவர் எதிர்காலத்தில் புலிகளால் ஆபத்து வரும் என்று கூட மிரட்டியிருக்கின்றார். மிரட்டல் போன்றும் மறுபுறம் ஆபத்துக்கு உதவும் நண்பன் போன்றும் இவர் செயற்பட்டு வருகின்றார். ஆனால், எந்தக் இவர் வேண்டுகோள் விடுக்கின்றார் என று அறிந்து கொள்வது கஷ்டமாக உள்ளது. ஏனெனில், இவர் எல்லாக் கட்சிக்கும் முகஸ்துதி பாடித் தரிபவர் தனது வருமானத்தில் கண னும் கருத்துமாய் நிற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். தேர்தல் மாவட்டத்தில்
, , , ,
அங்கீகரிக்கப்பட்ட பதின்நான்கு அரசியல் கட்சிகளும், ஆறு சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. சுயேட் பொறுத்தமட்டில் ஈபிஆர்எல்எவ் கட்சி இரண்டாக
a
பிளவுபட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் இரண்டு அணிக்கும் சரின னம் பாவிக்கத் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இரு அணிகளும் போட்டியிடுகின்றன. ரெலோவைப் பொறுத்த வரையில் தாம் புத்தி ஜீவிகளையும், சமூகப் பெரியார்
G, GILUL GO) Y LLUIT 9,
களையும் உருவாக்க வேண்டுமென சுயேட்சையாக போட்டியிடுகின்றன.
பொதுசன ஐக்கிய முன்ன ணியை பொறுத்தவரையில், யாழ். மாவட்டத்தில் தமக்கு ஆட்சியை அமைக்க இதுவரை உதவியதன் பேரில், தமது கட்சி யாழ் மாவட் டத்தில் போட்டியிட மாட்டாது என உறுதி p அக்கட்சியின் யாழ் மாவட்ட வேல முருகு தங்கராசா கட்சியின் தலைமைப்
வழங்கிய தனி
அமைப்பாளர்
பிடத்தின் ஆசீர் வாதத்துடன்
கேட்பது என்று தெரியாது திரிசங்கு நிலையில் இருக்கின்றனர். தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய கொழும்பிலிருந்து வந்த கட்சியும் தலைமை வேட்பாளரின் மனைவி, பிள்ளைகள் இங்கிருந்த போதும்
Legyenlítása)GYI GLIII. Li LJITítáő, Jal
சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால் தேர்தல் மட்டும் சுதந்திரமாக நடக்கும் என்கின்றார்கள்
சுமார் 15 வருட காலமாக, தமது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச் சனையைத் தீர்க்க முடியாமல் கொழும்பில் அஞ்ஞாத வாசம் பூண்ட இவர் இன்று இவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் மக்கள் தமக்கு அதிகாரத்தை வழங்க வேண்டு மென அவ் அரசியல் கட்சியின் தலைமை வேட்பாளர் வேணி டுகோள் விடுக்கின்றார். பிள்ளையின் பெயரைக் கூட மறந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் தான் ஜனநாயகப் பிரதிநிதிகள் தமது குடும்பப் பிரச்சினையை தீர்க்க முடியாத இவர்கள் எவ்வாறு நாட்டுப் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்கள்.
வயோதிய மடங்களை திறந்து
அனாதை விடுதிகளுக்கு உதவி செய்வதன் மூலமோ அரசியல் செல்வாக்கினை
வைப் பதனாலோ,
பெற்றுக் கொள்ள முடியாது. அனாதைப் பிள்ளைகளை உருவாக் காமல் இருக்க வேண்டும். வீட் டிலுள்ள வயோதிபர்களுக்கான
உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலை முனி னிட்டு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல வர்த்தகர்கள் யாழ்.குடா நாட்டிலி ருந்து வெளியேறி விட்டனர். சிலர் வெளியேற கொண்டிருக்கின்றனர். தேர்தல்
ஆயத்தமாகக்

பிரச்சாரத்துக்காக துணி டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் 67 687 LJ 687 மதுபானம், சாறி, சேட் வேட்டி
மற்றும் அலங்கார கொடிகள்
பதாதைகள் கட்டவட்டுகள் கட்டுவதற்காக மக்களை கவரு
வதற்காக மக்களை சுரணி ட
அச் சடுவதற்கும்.
முற்படுகின்றனர்.
சென்ற தேர்தல் காலங்களை கருத்தில் கொணி டு, ஏனைய பகுதிகளில் நடந்த கடத்தல்கள் நடக்கலாம் என்ற பய பீதி காரணமாக இவ் வர்த்தகர்கள் வெளியேறுகின்றனர் படுத்த பாய்க்கு சொல்லாமலே ஊர் விட்டு
க்குகளுக்காக
ருக்கும்
டைநகர்வு
யுத்தத்தில் வெற்றி கிடைப்பதன் முலம் பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடம் ஏற வாய்ப்பளிப்பதுடன் யாழ். தேர்தல்
LDIT GJL. Lin
Աp(Լք60ԼDLIII Փ குழப்பிவிடுவதன் மூலம் இன்று அரசாங்கத்தை நம்பி இங்கு போட்டியிடும் கட்சிகளுக்கு சில வாக்குகள்
கிடைக்கும் சாத்தியம் அதிகம். இவர்கள் 1994ம் ஆண்டைப் போல ஒர் கேலியான தேர்தலை நடத்தாதிருந்தால் அதுவே போதுமானது.
நிவேதா
ஊர் செல்கின்றனர்.
யாழ். தேர்தல் மாவட்டத்தை
பாறுத்த மட்டில் தற்போது
ாக்களிக்கக்கூடிய வகையில்
G
ருக்கும் வாக்காளர் களின கிதாசாரத்தில் வேட்பாளர்களை
குத்தால், சில ஆயிரம் வாக்குகள் ட இவர்க ளுக்கு கிடைக்குமா? ன்பது ஆச்சரியமான விடயமாக ருக் கினி றது. மக்களுக்கு தலாவது வாக்களிக் கக் கூடிய ழ்நிலை ஏற்படுமா? என்ற கேள்வி ற்படுகின்றது. இதன் அடிப் டையில் அகில இலங்கை தமிழ்
ாங்கிரஸ், செப்டெம்பர் 6ம் திகதி னாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தனை மிகமிக தெளிவாக ட்டிக்காட்டியுள்ளது.
அதாவது போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ழ்நிலையில் மக்கள் இடம் பெயர்வு
፴ነ
டைபெறும் போது மக்கள்
6ዝ
வ்வாறு வாக்களிக்க முடியும்
T
னவே, தற்போது நடைபெறும் ாக்குதல கள் நிறுத் தப் பட வண்டும். உக்கிர சண்டை ஒன்று ற்படும் போது ஓர் அசாதாரண ஏற்படும். இந்த
சாதாரண சூழ்நிலையினால் 994ம் ஆண்டு பொதுத்தேர்தலை போன்று இதுவும் ஆகிவிடக் என றும்
GU
9, LIT 5), ஆகவே சண்டையை உடன் நிறுத்துமாறும் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு சிறு பகுதியைத் தனி னும் தாம் படைநடவடிக்கை மூலம் கைப் பற்றிவிட வேண்டும் எனவும்
இதன்மூலம் தென்பகுதி வாக்குக ளில் கணிசமானவற்றை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம் எனவும்
அரசாங்கம் கருதுகின்றது. எனவே சென்ற வாரம் நடைபெற்றதைப் போன்று "ஒப்பரேஷன் தேர்தல்" என்ற மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப் படவிருக்கிறது.
சமாதானத்துக்கான யுத்தம் எனக் கூறிக் கொள்ளும் அரசாங் கம் ஏன் தேர்தலுக்கான யுத்தத்தை நடத்தக் கூடாது என்ற கேள்வி கூட நியாயமானதுதான். இந்த வகையில் தமக்கு சாதகமான ஓர் பலனை ஏற்படுத்துவதில் இன்று அரசாங்கம் தவிர கவனம் செலுத்த வருகின்றது.
சென்ற வாரம் நடைபெற்ற "ஒப்பரேஷன் தேர்தல்" படையின ருக்கு பாரிய இழப்பை ஏற்படுத் தியுள்ளது. ஆனால், இதனை இப்பொழுது வெளிக்கொண்டு வர முடியாது. இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கை மிக விரைவில் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது பாரிய இடப் பெயர்வை மக்கள் சந்திக்க வேண்டிவரும் என்றும், இதனுடன் தொடர்பு கொண்டிருக்கும் சில தொண்டர் நிறுவனங்கள் உடன் சேவைக்கு தயாரான நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தல் தகவல்களை சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங் களினி பிரதிநிதிகள் வெளியிட்டுள்ளன.
யுத்தத்தில் வெற்றி கிடைப்பதன் மூலம் பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடம் ஏற வாய்ப்பளிப்பதுடன் யாழ் தேர்தல் மாவட்ட்த்தை முழுமையாக குழப் பிவிடுவதன் மூலம் இன்று அரசாங் கத்தை நம்பி இங்கு போட்டியிடும் கட்சிகளுக்கு சில வாக்குகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம். இவர்கள் 1994ம் ஆண்டைப்போல ஓர் கேலியான தேர்தலை நடத் தாதருந்தால் அதுவே போதுமானது.
விரும்பியோ, விரும்பாமலோ அரசும் அதனுடன் இயங்கும் தமிழ்க் கட்சிகளும் யுத்தத்தினால் தமக்கு தவிச்ச முயல் அடிக்கக் கிடைக்குமென எதிர்பார்த்து நிற்கின்றனர். இம்முறையும் தமக்குத் தாமே வாக்குகளை அளித்துப் பாராளுமன்றம் செல்லாமல், மக்களினால் அளிக்கப்படும் நேர்மையான வாக்குகள் மூலம் செல்ல வேணடும் விரும்புகின்றனர்.
என று

Page 10
  

Page 11
20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
உண்மையில் தமிழர்கள் இலங்கையராகவும், தமிழர்களாகவும் வாழவே விரும்பினர். ஆனால் பேரினவாதம் தமிழர்களாக மட்டும் வாழ் என நிர்ப்பந்தித்தது.
மிழர் அரசியலின் முதலாவது
கட்டம் 1833இல் கோல்புறுக் சீர்திருத்தத்துடன் ஆரம்பித்து 1921 வரை செல்கின்றது இக்காலத்தில் இன அடையாளம் முதன்மைப்படுத்தப்படாது இலங்கையர் என்ற அடையாளமே முதன்மைப்படுத்தப்பட்டது. முத்துக்குமாரசவாமி இராமநாதன் அருணாசலம் போன்ற தலைவர்கள் தமிழ்த்தலைவர்களாக கருதப்படாது இலங்கையர் தலைவர்களாகவே கருதப்பட்டனர்.
சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த
தலைவர்கள் வளர்ந்திராத ஒரு கட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாஷைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர், சிங்கள மக்களின் பிரதி
பணியினை இலங்கையில் தொடக்கி வைத்தவர் இவர் என்றே சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்வி மூலம் பெற்றுக் கொண்ட பன்முக அறிவினை ஆதாரமாகக் கொண்டே இப்பணிகளை இவர் மேற் கொண்டிருந்தார்.
இவருடைய இப்பணியினை இவருடைய மைந்தரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி முன்கொண்டு சென்றார். ஆங்கிலத்தாயின் வயிற்றில் பிறந்து, ஆங்கிலப் பெண்ணையே திருமணம் செய்து ஆங்கில நாட்டிலேயே நீண்டகாலம் வாழ்ந்த போதும் ஆனந்தகுமாரசுவாமி மேலைத்தேச கலாசாரங்களிலிருந்து விலகி, கீழைத்தேச கலாசாரங்களை வளர்ப்பதில் ஈடுபாடுகாட்டினார்.
1905 ம் ஆண்டு "சமுதாய சீர்திருத்தச் சங்கம்" எனும்
உறுப்பினராக இருந் மேற்கொண்ட பணி தகைமையும், சிங்கள ஆதரிக்கத் தூண்டின LDITj, J. Gi) பர்னாந்து கவும், கரவாச் சாதி வராகவும் இருந்தை "கொய்கம சாதிப் சேர்ந்தவர்கள் இரா ஆதரிக்கத்தூண்டியிரு
1916ம் ஆண்டு தேர்தலிலும், ரி.எஸ். என்ற சிங்களவரோ இராமநாதன் வெற்றி இத்தேர்தலிலும் படி சிங்களவர்களில் பெ இராமநாதனையே பு
1915 சிங்கள-மு. நடைபெற்றது. இதன் அரசாங்கம் இதனை நசுக்கும் நடவடிக்கை யிருந்தது. பிற்காலத் இருந்த டிஎஸ் சேன சேனாநாயக்கா உட் அரசியல் தலைவர்க செய்யப்பட்டு சிறைய
GLflyplĩ356ITIT, LDL (GI என நிர்பந்தித்த பேரி
நிதிகள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தபோது, தமிழ்ப்பிரதிநிதிகள் மட்டும் சுதேச மதங்களில் ஒன்றான சைவர்களாக இருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது.
உண்மையில், இக்காலகட்டத்தில் கிறிஸ்தவ மதப் பரவலுக்கு எதிரான உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. பல கிறிஸ்தவ மிஷனரிகள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்ற வேலைகளிலும் கிறிஸ்தவ மதபரப்பலிலும் ஈடுபட்ட போது சிங்கள பெளத்தர்களை அதுவே பெரிதாக பாதித்திருந்தது. இச்செயற்பாட்டை எதிர்த்தவர்களாக தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்தபோது இப்பிரதிநிதிகளை ஆதரிக்க அவர்கள் தலைப்பட்டனர். சேர், முத்துக்குமார சுவாமி கண்டிய மக்களின் விவாகம் சம்பந்தமாக சிங்கள மக்கள் விரும்பாத ஒரு கட்டளைச் சட்டத்தை நிறைவேற்ற முனைந்தபோது அதனை பலமாக எதிர்த்தார். அதேபோல சிங்கள மக்களைப் பாதிக்கின்ற கிராம சபைச் சட்டத்தை அரசு நிறைவேற்ற முயன்ற போதும் எதிர்த்து நின்றார்.
ஆசியாவிலேயே முதன் முதலாக பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் இவரே! இவ்வாறு ஒரு கல்வியாற்றல் உடையவராக இருந்தமையும் சிங்கள பெளத்தர்கள் விரும்பக் காரணமாக இருந்தது. இதைவிட கிறிஸ்தவ கல்விமான்கள் ஐரோப்பிய கலாச்சாரத் தையும் ஐரோப்பிய பண்பாட்டையும் தூக்கிப் பிடிக்க இவர் கீழைத்தேச பண்பாடு கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது. இவர் கீழைத்தேச கல்விமுறை, கலாசாரம், மதம் என்பன தொடர்பாக பல கட்டுரைகளையும் எழுதியதுமல்லாமல், ஆங்கிலத்தில் அரிச்சந்திர புராணத்தையும் எழுதியிருந்தார். அத்தோடு தாயுமானவர் சுவாமிகளின் அரிய பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்.
உண்மையில், அந்நியராட்சியால் அழிவுண்டு போன கீழைத்தேச பண்பாடு, கலாசாரம் பற்றிய சிந்தனைகளை மீளப்புனரமைக்கும்
அமைப்பினை உருவாக்கி அதனூடாக தனது பணிகளை மேற்கொண்டார். அனுராதபுரம், பொலனறுவை போன்ற பழைய தலைநகரங்களில் அழிந்து கிடந்த கோவில்கள் விகாரைகள், தூபிகள் கட்டிடங்கள் வாவிகள் என்பவற்றைப்பற்றி நடுநிலை நின்று ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். ஒவியங்கள், சிற்பங்கள் சிலைகள் என்பனவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அது பற்றிய
கலைக்களஞ்சியங்களை உருவாக்கினார்.
சிவநடனம், இராச புத்திர ஓவியங்கள் கண்டிக் கலையும் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும், இந்தியக்கலையின் சிறந்த பகுதிகள், மத்தியகாலச் சிங்களக் கலை, இந்தோனேசிய கலைச்சரித்திரம் போன்றன இவற்றுள் முக்கியமானவை ஆகும். இப் பணிகளினூடாக கீழைத்தேச கலைகளை மட்டுமல்ல சிங்களக் கலைகளையும் ஆனந்தகுமார சுவாமி மீள் உருவாக்கம் செய்திருந்தார்.
1912ம் ஆண்டு, குறு-மக்கலம் சீர்த்திருத்தத்தின்ப்படி, படித்த இலங்கையர் பிரதிநிதிக்கான தேர்தல் நடைபெற்ற போது பெரும்பான்மையான படித்தசிங்களவர்கள் இராமநாதனுக்கே தமது வாக்குகளை அளித்து வெற்றி
அடைக்கப்பட்டனர்.
இராமநாதன் சிங்கள் எதிரான இத் தாக்கு கடுமையாக கண்டித்
நிபந்தனையுமில்லாம
அனைவரையும் விடு
வேண்டும் என அர
வற்புறுத்தினார். அர இணங்காத போது யுத்தம் நடைபெற்றுச் யுத்தகாலச் சூழ்நி6ை இங்கிலாந்துக்கு சென் யாருடன் பேசி, கல நிறுத்தியதுமல்லாமல் GONFLÜLILÜLILL fills, G தலைவர்களையும் வி
அடக்கு முறையைக் தேசாதிபதியையும் வ செய்தார்.
இராமநாதன், சிங்கள கரவா சமூக கிறிஸ்த மாக்கஸ் பர்ணாந்து என்பவருடன் போட்டி வெற்றி பெற்றார். ஏற்கனவே இவரது மாம முத்துக்குமாரசுவாமி, மைத்துனரான கலாே ஆனந்த குமாரசுவாமி என்பவர்களின் மூல செல்வாக்கும், நியமன உறுப்பினராக இருந் மேற்கொண்டபணிகளும், கல்வித் தகைமைய சிங்களவர்கள் இவரை ஆதரிக்கத் தூண்டில்
பெறச் செய்தனர். இத்தேர்தலில் அவர் நாடுதிரு. இராமநாதன், சிங்கள கரவா சமுக முக வாசலுக்கு வர கிறிஸ்தவரான மாக்கஸ் பர்னாந்து சிங்களத்தலைவர்கள்
என்பவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஏற்கனவே இவரது மாமனாரான முத்துக்குமாரசுவாமி
கழற்றிவிட்டு, குதிரை இராமநாதனை அம காலிவீதி வழியாக ! வீடு வரை தாமே இ சென்றனர். இச்சம்ப இலங்கையர்கள் அை
மைத்துனரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி என்பவர்களின் மூலம் கிடைத்த செல்வாக்கும் நியமன
 
 

தபோது எளும், கல்வித் வர்கள் இவரை இதைவிட கிறிஸ்தவரா யைச் சேர்ந்த ம, உயர்
ifa) G.I.
மநாதனை தந்தது. நடைபெற்ற
ஜெயவர்த்தனா டு போட்டியிட்டு
பெற்றார். த்த ரும்பான்மையோர் ஆதரித்தனர். ஸ்லீம் கலவரம் போது ஆங்கிலேய
கடுமையாக களில் இறங்கி தில், பிரதமராக
நாயக்கா, எவ்ஆர். IL Lua) fIJ.GI ள் கைது la
ம் வாழ்! னவாதம்
சேர்.பொன் ாத் தலைவர்களுக்கு தல்களை தார். எதுவித ல் அவர்கள் தலை செய்ய
சு அதற்கு முதலாம் உலக
கொண்டிருந்த யிலும் ன்று மகாராணி வரத்தை
கைது
த் டுவிக்கச் செய்தார்.
தெரிந்த ஒன்று. இதனை வெளிப்படுத்தும் ஓவியப்படம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராம
நாதன் மண்டபமேடையில் இப்போதும்
தொங்க விடப்பட்டுள்ளது. இக்கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும், இராணுவச் சட்டமும்" என்ற நூலையும் எழுதியிருந்தார்.
பெளத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்
படல், வெசாக் விடுமுறைத் தினச்
சட்டம் நிறைவேற்றப்படல் என்பன வற்றிற்கும் காரணமாக இருந்ததோடு, சிங்கள மக்கள் மத்தியில் மொழிப் பற்றையும் தேசிய உணர்வையும் ஊட்டியிருந்தார். 1904ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ம்ே திகதி ஆனந்தாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவர், சிங்கள மக்களைப் பார்த்து "சிங்கள நாக்குகள்
சிங்கள மொழியைப் பேசாவிடின் வேறுயார்தான் இதைப் பேசப் போகின்றார்கள்" என்று கர்ச்சித்தார்
(IFSINHALESE LIPS WILL NOT
SPEAK THE SINHALESE LANGUAGE
WHO ELSE IS THERE TO SPEAKIT)
நீண்டகாலமாகவே அரச உத்தியோகத்தில் இருந்த சேர்- பொன் அருணாசலம் 1913ல் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
இலங்கையர் என்ற அடையாளத்தில் நின்று அவர் மேற்கொண்ட பணிகளில் இரண்டு பணிகள் முக்கியமானவை.
அரசியல் தொடர் 13
ஆதிசங்கரர்"
கட்டவிழ்த்து விட்ட ாபஸ் பெறச்
56 IUITGOT யிட்டு
607 ITUITGOT Humraf ம் கிடைத்த தபோது
Jub
T
ம்பிய போது, துறை
வேற்கச் சென்ற குதிரையைக்
வாகனத்தில்
ரச் செய்து
இராமநாதனின்
ழுத்துச்
னவருக்கும்
ஒன்று இலங்கைத் தேசியத்திற்கான அடித்தளத்தை இட்டமையாகும். இதற்காக 1917 இல் அரசியற் சீர்திருத்தக் கழகத்தை உருவாக்கி பூரண சுதந்திரக் கோரிக்கையை வற்புறுத்தினார். பல்வேறு பிரதேசங்களிலும் இதற்காக பிரச்சாரம் செய்தார். இலங்கை மக்களுக்கென ஐக்கியப்பட்ட ஒரு தேசிய இயக்கம் தேவை எனக் கருதி இனரீதியாகவும் பிரதேசரீதியாகவும் பிளவுண்டிருந்த எல்லா அமைப்புக்களையும் இணைத்து 1919இல் இலங்கைத் தேசிய காங்கிரசை உருவாக்கினார். அதன் முதலாவது தலைவராகவும் அவரே பதவியேற்றார்.
இரண்டாவது இலங்கையில் சமுகமாற்றத்திற்கான அரசியலை ஆரம்பித்து வைத்தமையாகும் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் முதன் முதலாக உருவாக்கிய அமைப்பு சமூக சேவைச் சங்கமாகும். இச்சங்கத்தின் மூலம் கொழும்பு நகரத்தில் வாழும் ஏழைத்
ஆணுதி 11
தொழிலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டார்.
கொழும்பு நகரின் சேரிகள், தோட்டங்கள் என அழைக்கப்படும் ஏழை மக்களின் குடியிருப்புக்கள் எல்லாவற்றிற்கும் சென்று அவர்கள் நலன்கள் மேம்பட உழைத்தார். இதற்காக லண்டனுக்கு சென்று லண்டன் மாநகரசபை நகரத் தொழிலாளர்கள் தொடர்பாக என்னென்ன பணிகளை ஆற்றுகின்றது என்பவற்றை ஆய்வு செய்து இலங்கையின் நகர்ப்புறங்களிலும் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபார்சு செய்தார்.
அரசியல் விடயங்களைப் பார்க்கும் போது அடித்தள மக்களின்
நலன்களிலிருந்தே அதனைப் பார்த்தார். இவரைப் பின்பற்றியே ஏஈ-குணசிங்கா போன்ற தொழிற் சங்கத் தலைவர்கள் தொழிற் சங்க அரசியலுக்கு வந்தனர்.
இவ்வாறு இலங்கையர் என்ற அடையாளத்தினை உயர்த்திப் பிடிப்பது தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்களிலும் பார்க்க மிக உயர்ந்த அளவில் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்ட போதும் 1920களின் ஆரம்பத்தில் எல்லாமே தலைகீழாக மாறின.
1921ம் ஆண்டு, "மானிங் அரசியற் சீர்திருத்த முயற்சிகள் நடந்த போது மேல் மாகாணத் தமிழருக்கான பிரதி நிதித்துவம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்ட சிங்களத் தலைவர்கள், பின்னர் ஒப்பந்தத்தை மீறி தமது பேரினவாத முகத்தை காட்டத் தொடங்கினர். அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையர்களின் கைகளுக்கு மாறிய போது "அவை சிங்களவர்களுக்கு மட்டுமே" என்ற வகையில் செயற்படத் தொடங்கினர்.
விளைவு, இதுவரை இலங்கையர் என்ற அடையாளத்தை உயர்த்திய தமிழ்த் தலைவர்கள் தமிழர் என்ற அடையாள அரசியலை நோக்கி நகரத் தொடங்கினர். தேசிய காங்கிரசை உருவாக்கிய அருணாசலம், மனம் புண்பட்டு தேசிய காங்கிரசின் சாதாரண அங்கத்தவர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தார். தமிழர்களை ஒன்று திரட்டி "தமிழர் மகாஜன சபை" என்ற அமைப்பை உருவாக்கினார்.
தமிழர் மகாஜனசபையின் தோற்றத்துடன் இலங்கையர் என்ற 9омLudovi sudgittawatu பொறுத்தவரை அழியத் தொடங்கி விட்டது.
உண்மையில், தமிழர்கள் இலங்கையராகவும்? தமிழர்களாகவுமே வாழவிரும்பினர். ஆனால் பேரினவாதம் அவர்களை தமிழர்களாக மட்டும் வாழ் என நிர்ப்பந்தித்தது.

Page 12
12 ஆணுறி
ஏஜன்சி நிலையமுறை
தொழிலாளர்கள் திரட் டப்படுவதை மேற்பார்வை செய்யவும், அதற்கு நிதி வழங்கவும், 1904ம் ஆண்டில் கரையோர ஏஜன்சி நிலைய மொன்று அமைக்கப்பட்டது. தொழிலாளர்களைத்திரட் டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட மற்றுமொருமுறை இதுவாகும் தோட்ட a If GoLDLITGIT U Gi இந்நிலையத்தில் ஒன்றிணைந்து நிதியை ஒழுங்கு செய்தனர். எனவே இக்காலப் பகுதியில் இந் நிலையத்தின் கட்டுப்பாட் டுக்குட்பட்ட கங்காணிகள், கட்டுப்பாட்டுக்குட்படாத கங்காணிகள் என்று இரு வகையானோர் இந்தியாவில் தொழிலாளர் களைத் திரட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையத்துக்கான நிதியில் ஒரு பகுதியை இலங்கை அரசாங்கமும், வழங்கி வந்தது. பத்தொண்பதாம் நூற் றாண்டின் நடுப் பகுதியில் அரசாங்கமும் தொழிலா ளர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தோட்ட உரிமையா GIf y, Gil Ga, Tiflag it. அக்காலத்தில் அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தமையால் அக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
புதிய முறையின்படி, அரசாங்கமும், தோட்ட நிர்வாகமும் நிதி வழங்கின. தோட்டங்களின் சார்பாக தொழிலாளர்களின் செலவுக்கு வழங்கப்பட்ட பணம் கங்காணி அல்லது தொழிலாளியின் கணக்கில் பற்று எழுதப் பெற்றது. எனவே இவ்வாறான புதிய திரட்டுமுறைகள் தொழிலா ளர்களின் கடன் பிரச்சினை யைக் குறைப்பதாக அமைய வில்லை. தொழிலாளர் களைத் திரட்டுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் தோட்ட உரிமையாளர்களின் பணத் துக்குப் பாதுகாப்பளித்து சிக்கனமான முறையில் தொழிலாளர்களைத் திரட்டு வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. எனவே தான் இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்கள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து, கடனில் மடிகின்றார்கள் என்று இந்திய தொழிலாளர்களுக்கான கட்டுப்பாட்டதிகாரி ஒருவர் கூறினார்.
தொழிலாளியின் கடன் பளு, "துண்டு" என்னும் மற்றொரு திட்டப்படி வழங்கப்பட்ட முற்பணத் திண் காரணமாக மேலும் அதிகரித்தது. தோட்ட நிர்வாகி தொழிலாளர்
துண்டு முறை
களுக்கு வழங்கும் முற்பணம் யாவும் துண்டில் குறிக்கப்பட்டு அப்பணம் முழுவதும் திரும்பச் செலுத்தப்படும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட தோட்டத்திலேயே வேலை செய்ய வேண்டியிருந்தது. திருமணங்கள், பண்டி க்ைகள் முதலியன இடம் பெறும் போது முற்பணத் தைப்பெற்றே செலவு செய்யும் நிலையிலிருந்த தொழிலாளிகளின் கடன் சுமை எப்போதும் அதிகரி த்தே வந்தது. இக்கடன் சுமை அவனைத் தோட்டத் துடண் நன்கு பிணைத்து வைத்திருந்தது. ஒரு தோட் டத்தில் தேவைக்கு அதிகமான தொழிலா ளர்கள் காணப்பட்டால், தோட்ட நிர்வாகி தான் வழங்கிய முற்பணத்தைத் தொழிலாளி திருப்பித் தரும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகையான தொழிலாளர் களைத் தோட்ட சேவையி லிருந்து விடுவிப்பதாக உறுதியளித்து ஒரு "துண்டு" வழங்குவார். கங்காணி இத்துண்டுடன் தொழிலாளர் பற்றாக்குறை யாகக் காணப்படும். வேறு தோட்டங்களுக்குச் சென்று அங்கிருந்து தொழிலாளர் களின் கணக்கில் மேலதி கமாக முற்பணங்களைப் பெற்றுப் பழைய தோட்ட நிர்வாகிக்குச் செலுத் தினான். எனவே துண்டு முறை தொழிலாளர்கள் கடன்பட்ட இடங்களை மாற்றினவேயொழிய, கடன் பளுவைக் குறைக்க உதவ வில்லை. அவர்களை வாழ் நாள் முழுவதும் கடனாளி யாக இருக்கச் செய்வதே துண்டு முறையின் முக்கிய இயல்பாக இருந்தது. இத்துண்டு முறையினால் கங்காணிகள் காலத்துக்குக் காலம் தமது தொழிலாளர் குழுவுடன் வெவ்வேறு தோட்டங்களுக்கும் செல்லக் கூடியதாக இருந்தது.
தோட்ட உரிமையாளர்
கள், கங்காணிகள் கேட்கும்
தொகையை முற்பணமாகத் தரமறுக்கும் போது, கங்காணிகள் அவர்களிடம் துண்டைப் பெற்று அத்தொகையைத் தர விரும்பும் வேறு தோட்ட
DiflaGOLD LLUIT GIMIfig, G0 GMT அணுகினர். புதிய தோட்ட p_fl60)LDLLITGTñ56îLLD, தொழிலாளர்கள் சார்பில் மேலும் முற்பணங்களைப் பெற்று தொழிலாளர்களின் கடன்பளுவை மேலும் அதிகரித்தனர். எனவே தான் துண்டை வழங்கும் தோட்ட உரிமையாளர் கணக்கில் உள்ள கடன் தொகைக்கு மேலதிகமான தொகையை அதில் குறிப்பிடக் கூடாதென்றும், புதிதாக வேலை வழங்கும் தோட்ட உரிமையாளர் துண்டில் காணப்படும் தொகைக்கு மேலதிகமான தொகையை முற்பணமாக வழங்கக் கூடாதென்றும் தோட்ட உரிமையாளர் சங்கம் தடைவிதித்தது. ஆரம்பத்தில் வழங்கப்படும் முற்பணம் ஆளுக்கு 15 ரூபாவுக்கு அதிகமாக இருக்கக் கூடாதென்றும், தொழிலாளர்கள் தோட்டங் களுக்கு வந்து சேருவதற்கான பயணச் செலவு தொழிலா ளரைச் சேராது என்றும், முற்பணத் தொகையை பொறுத்த வரையில் அவ்வாண்டு இறுதி வரை தொழிலாளர்கள் தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்தால் கடன் திருப்பிச் செலுத்தப் பட்டதாகக் கருதப்பட்டு
துண்டு முன LDITögós உதவவில் SILGOTTGyflawu
அவர்களுக்குச் சார்பாகக் கழிக்கப்படலாமென்றும் இச்சங்கம் விதித்தது. சிக்கனமான முறையில் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களைக் கொண்டு ஆகக் கூடிய
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
கங்காணி கடையை நடத்தும் பட்சத்தில் தொழிலாளி இரண்டு வழிகளில் இன்னல் அடைந்தான். அவன் பெற்ற கடனுக்கு உயர்ந்த வட்டியும் வாங்கிய பொருட்களுக்கு உயர்ந்த விலையையும் அளிக்க வேண்டியிருந்தது.
இடத்து தொழிலாளர்களின்
கடன் பளுவைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற் சிகள் யாவும் தோல்வி யுற்றன. தொழிலாளர்கள் இலங்கையில் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது கடன் படாமலும், பொய்யான
JLGórJ,60GI
தொழிலாளர்கள் மீது சுமத்தும் சந்தர்ப்பங்களை கங்காணிக்கு அளிக்காமலும் இருந்தால் மட்டுமே அவர்களுடைய கடன் பளுவை நீக்க முடியும் என்று ஆலோசிக் கப்பட்டது. இந்திய அரசாங்கமும், இலங்கை
அளவு நன்மை பெறமுயன்ற தோட்ட உரிமையாளர்களே தம்மைக் கட்டுப்படுத்தும் இத்தகைய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குத் தோட்டத் தொழிலாளர் களின் கடன் பளு மேலோங்கி இருந்தது. ஆயினும் சங்கத்தின் முயற்சிகள் தொழிலாளர் களின் கடன்பளுவைக் குறைக்க உதவவில்லை. ஏனெனில் பல தோட்டங் கள் இச்சங்கத்தில் உறுப் பினர்களாக சேர்ந்திருக் கவில்லையாதலால் அதன் தீர்மானங்களை ஏற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மேலும் உறுப்பினராக இருந்த சில தோட்டங்கள் கூட துண்டில் குறிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமான பணம் முற்பணமாக வழங் கப்படக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீறி நடந்தன. துண்டுமுறையில் இருந்த இத்தகைய குறைபாடுகளின் காரணமாக 1921ம் ஆண்டில் அரசாங்கம் அம்முறையை ஒழித்தது. தோட்ட உரிமையாளர்கள் அம்முறை ஒழிக்கப்படுவதை எதிர்த்தனர், துண்டு முறை ஒழிக்கப்பட்டமையால் தோட்டத் தொழிற்துறைக்கு 40 இலட்சம் பவுண் இழப்பு ஏற்பட்ட போதிலும் அதன்
அரசாங்கமும், இந்தியத் தொழிலாளர்கள்
இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதும் கங்காணிக ளைக் கொண்டு இந்தியாவில் தொழிலாளர் களை திரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனினும், கங்காணி தொடர்ந்து தொழிலாளர் களுக்கு கடன் வழங்குப வனாக விளங்கி வந்தான். சில இடங்களில் கங்காணி
தொழிலாளர்கள் பொருட் களை வாங்கினர். தொழிலாளர்கள் கங்கா ணிக்கும், கங்காணிகள் தோட்ட நிர்வாகிகளுக்கும் கடன் பட்டிருந்தனர். கங்காணி தோட்ட நிர்வாகத்திடமிருந்து கடன்பெற்று தொழிலாளர் களுக்கு கடன் வழங்கினார். தொழிலாளி கங்காணிக்கு செலுத்தவேண்டிய கடன் பணம் அவரது சம்பளத் திலேயே கழிக்கப்பட்டது. இக் கணக்குகளை வைத்திருந்த கங்காணி முற்பணத்திற்கு வட்டியும் அறவிட்டான், கடன் சுமையால் அடிப்படையிலே தொழிலாளர்களுக்கும், கங்காணிகளுக்கும் இடை யில் உறவும், ஒப்பந்தமும் ஏற்பட்டது.
அறியாமை காரணமாக தொழிலாளர்கள் கங்காணிகளைக் கொடுர
ற தொழிலாளர்கள் கடன்பட்ட இடங்களை வேயொழிய கடன்பளுவைக் குறைக்க லை. அவர்களை வாழ் நாள் முழுவதும் க இருக்கச் செய்வதே துண்டு முறையின் முக்கிய இயல்பாக இருந்தது.
காரணமாக தொழிலாளர்
களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்த உறவு சீரடைய ஆரம்பித்தது. எவ்வாறாயினும் பொதுவாகக் கூறும்
மான பேராசைக்கு இலக்காக வேண்டியி
ருந்தது. இக்கங்காணிகளின்
பரம்பரையினர் ஓரிரு தலைமுறைக்குப் பின்னர் தம்மை தோட்ட DiffGOLD LLUIT GITñ9, GIMIT j.fj,
கொண்டதில் வியப்பில்லை. கங்காணி கடையை நடத்தும் பட்சத்தில் தொழிலாளி இரண்டு வழிகளில் இன்னல் அடைந்தான். அவன் பெற்ற கடனுக்கு உயர்ந்த வட்டியும், வாங்கிய பொருட்களுக்கு உயர்ந்த விலையையும் அளிக்க வேண்டியிருந்தது. மலாயாவில் போலல்லாது இலங்கையில் கங்கா ணிைகளுக்கூடாகவே தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சம்பளங்களை வழங்கியது. இதனால் இலங்கையில் கங்காணிகள், தொழிலா ளர்கள் மத்தியில் கூடிய செல்வாக்குச் செலுத்தக் கூடியதாக இருந்தது.
பொதுவாக உயர் சாதியைச் சேர்ந்தவர் களாகவும், பெரிய குடும்பங்களின் தலைவர் களாயும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் வாழ்ந்த சகல வகுப்பினருடைய மரியாதைக்குரியவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் தமது வேலை சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளிலும் 959, IT GOOIfly, GiffL GLID ஆலோசனை கேட்டனர். அவர்கள் குடியேறிய புதிய நாட்டில், கங்காணி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவனாகக் கருதப் பட்டான். இவ்வாறான கங்காணி, தொழிலாளி உறவுகள் பிற்காலத்தில் தோட்டத் தொழிலாளர் மத்தியில் வளர்ச்சியுள்ள அரசியல், சமுக தலைமைப் பீடங்களின் இயல்பினை நிர்ணயித்தன. இன, மொழி ஒற்றுமையின் அடிப் LuaLufa) , East Goofy, Gil நம்பிக்கைக்குப் பாத்திரமாக எல்லா சமயங்களிலும் நடக்கவில்லை. பிற்காலத் தில் தோட்டத் தொழி லாள ர்களின் அரசியல், குடியியல் உரிமைகளுக்குப் பேரபாயம் விளைவிக்க பல்வேறு சக்திகளும் எடுத்த நடவடிக்கைகளை முறியடிக்கும் தகுதி வாய்ந்த வல்லமை மிக்க அரசியல் தலைமைப்பிடமொன்று உருவாக முடியாததற்கு தொழிலாளர் மத்தியில் கங்காணிகள் கொண்டி ருந்த செல்வாக்கு ஒரு முக்கிய காரணி என்று கூறலாம். இந்தியத் தொழி லாளர்கள், இலங்கைக்கு வந்து பிரித்தானிய முதலாளித்துவத்தாலும், உள்ளூர் அரசியல் சக்திக ளாலும் இன்னல்களை அனுபவிப்பதற்கு முன் அக்கரையில் வைத்தே giltilgfTøðöfløgsgör கொடுமைகளுக்கு இலக்காகினர். தோட்டத் தொழிலாளர்களின் சோக வரலாறு கங்காணி களினால் அக்கரையில் வைத்தே ஆரம்பித்து
600ᎧᎫ Ꮺ5Ꮽ5ᏞJLᏗL - L-g5Ꮁ.
முற்றும் ே

Page 13
2000 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
ஜியின் தலைவிதியை நிர்ணயிக்கப் L புறப்பட்ட ஜோர்ஜ் ஸ்பைட்டின் தலைவிதி இப்போது கேள்விக் குறியாகியுள்ளது. மே மாதம் பிஜியில் நடைபெற்ற தோல்வியில் முடிவடைந்த சதிக்குத் தலைமை தாங்கிய புரட்சிக் குழுவின் தலைவரான ஜோர்ஜ் ஸ்பைட் மீது தேசத் துரோகக் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு நாட்டின் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவரே இது தொடர்பான இறுதி முடிவை மேல் நீதி மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்திருக்கின்றார். விடுதலையை எதிர்பார்த்திருந்த ஸ்பைட்டுக்கு இந்தத் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதுடன், அவரது அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இராணுவ ஆட்சியாளர்களுடன், ஸ்பைட் கைச்சாத்திட்ட உடன்படிக்கை செல்லுபடியாகக் கூடியது எனவும், அதன் அடிப்படையில் ஸ்பைட் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், அவரது ஆதரவாளர்கள் பிஜியின் பிரதம நீதவான் Sales Temoமுன்னிலையில் கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரதம நீதவான், இது தொடர்பாக தன்னால் எந்தஒரு தீர்வையும் சொல்ல முடியாது எனவும், ஆகையால், இது தொடர்பான இறுதி முடிவை மேல் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். அது வரையில் ஸ்பைட்டும், அவரது ஆதரவாளர்களும் தடுப்புக் காவலிலேயே தொடர்ந்தும்
வைக்கப்பட்டிருப்பார்கள்
பீஜியின் அரசாங்கத்தில், செல்வாக்கு வாய்ந்த இந்தியர்களின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் திடீர்ச் சதிப் புரட்சியை நடத்திய ஸ்பைட் அப்போதைய பிரதமர் மகேந்திர செளத்ரி உட்பட பல அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகளை எட்டு வாரங்களாகப் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தெரிந்த செய்திதான். இதனைத் தொடர்ந்து இராணுவம் அதிகாரத்தை இறுக்கிய போது ஸ்பைட்டும் ஆதர வாளர்களும் ஆயுதங்களுடன் சரணடைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதே வேளையில் ஒரு ஒப்பந்தத்திலும் அவர் இராணுவ ஆட்சியாளர்களுடன் கைச்சாத்திட்டுக்கொண்டார். ஸ்பைட்டின் கைதும் - அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும், சட்டத்தை துஷ்பிர யோகம் செய்யும் நடவடிக்கைகள் என்பதுதான் ஸ்பைட்டின் சட்டத் தரணிகளின் வாதம்
ஸ்பைட்டுக்கும் அவரது ஆதர வாளர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்ற உறுதி மொழியைத் தொடர்ந்தே தமது பாதுகாப்பிலிருந்த பணயக் கைதிகளை ஸ்பைட் விடுதலை செய்தார். அதனால்தான், ஸ்பைட்டின் கைது= அதனைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஆகியன சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் செயல்கள் என ஸ்பைட்டின் சட்டத்தரணிகள் வாதிடுகின்றார்கள் இருந்த போதிலும், அரச தரப்புச் சட்டத்தரணிகளின் வாதம் வேறுவிதமாக உள்ளது. அதாவது ஒரு நெருக்கடியின் மத்தியிலேயே அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதனால், அது செல்லுபடியற்றதாகிவிடும் என்பதுடன், அதனை அங்கீகரிக்க வேண்டியதும் இல்லை என்பதுதான் அவர்களது நிலைப்பாடு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து இவர்களுக்கு எந்த விதமான விதிவிலக்கும் இல்லை. எனவே அவர் தேசத்துரோகக் குற்றச் சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் ஸ்பைட்டுக்கும் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இடையேயான சமாதான உடம்படிக்கை தற்போதும் நடைமுறையில் உள்ளது ஆனால், அதில்
மன்னிப்பு உள்ளடக்கப்படவில்லை எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில், ஸ்பைட்டின் எதிர்காலம் சிக்கித் தவிக்கின்றது. இது தொடர்பாக, பிஜியிலுள்ள சட்டத்துறை வட்டாரங்கள் முரண்பாடான தகவல்களைத்தான் வெளியிட்டுள்ளன. அதாவது தேசத் துரோகக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக ஸ்பைட்டுக்கு 50 வீதம் சாத்தியக் கூறுகள் உள்ளதாக இவர்கள் சுட்டிக்காட்டு கின்றார்கள், விசாரணைகள் நடத்தபடப்டாலும், ஆயுதங்களைச் சேகரித்தது, சட்டவிரோதமான முறையில் கூடியது போன்ற சிறிய குற்றச்சாட்டுக்கள் தான் இவர்கள் மீது சுமத்தப்படலாம் எனவும் இந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகவே இந்தச் சதிப் புரட்சியில் தாம் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்கள் எப்போதும் வாதிட்டுவருகின்றார்கள். இந்திய வம்சாவழியினரை அதிகமாகக் கொண்டுள்ள அமைச்சரவையில், பூர்வீக மக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றார்கள்
இந்தப் பிரச்சினை, பிஜி அரசுக்கும்
பிஜியில் மீண்டும் ஜனநா கொண்டு வருவதற்கு ச சமூகத்தின் ஆதரவையும் வருகின்றார்.
இருந்த போதிலும்,
ஜனாதிபதியும், புதிய பிர செய்யப்படுவார்கள் என் உறுதிமொழியின் பேரிே அவரது ஆதரவாளர்களு விடுவிக்கப்பட்டார்கள் எ பிடத்தக்கது. புதிய அரச தெரிவுசெய்யப்பட்டபோ ஆட்சி அதிகாரத்தில் இ பங்கு பணிகளே அதிகம பதவி நீக்கப்பட்ட பிரதம் புதிய அரசில் எந்வொரு கொடுக்காத இராணுவம் சமூகத்தவர்களும் பங்கே விதத்திலான அரசியல் இடைநிறுத்தம் செய்திரு கைதிகளை விடுவிப்பதற் விதித்த நிபந்தனைகளில் உள்ளபோதிலும், சர்வ:ே இதனை ஏற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்கது. அதேே வம்சாவழியினர் மத்தியி நிலையை தோற்றுவித்து சமூகத்தவர்களையும் அ அரசியல் அழைப்பின் மு
கேள்விக்குறி
ஸ்பைட்டின்
புதிய நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தேசத்துரோகக் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டால், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கொமன்வெல்த் அமைப்பின் தீர்மானங்களை மேற்கொள்ளும் குழுவிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பிஜி, அவ்வமைப்பிலிருந்தே நீக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இந்த சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே தமது எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் பிஜி அரசு உள்ளது. ஜோர்ஜ் ஸ்பைட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும், இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்தே பிரதமர் சௌத்ரி உட்பட பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டனர். இருந்த போதிலும், வழமை நிலையை பிஜியில் கொண்டுவருவதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என பதவி நீக்கப்பட்ட பிரதமர் சௌத்ரி அப்போதே கூறியிருந்தார். இராணுவத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட புதிய அர சாங்கத்தில் பிரதமர் பதவி அவருக்கே மீண்டும் வழங்கப்படாதது சௌத்ரிக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது என்பது உண்மைதான். இந்த ஏமாற்றத் துடன் வெளிநாடுகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரங் களை மேற்கொண்டுவரும் செளத்ரி,
அரசியலி நரித்தனம ஆபத்தான 5 jo Gunnar ஆட்சியா கருதுவ தெரிகின் அதனால் மீது ஏதாவ
· იეფურიძე; 0 நடவடி எடுப்பது ఆIQur நோக்கம
 
 
 
 

யகத்தைக் ர்வதேச
கேட்டு
புதிய தமரும் தெரிவு
D லயே செளத்ரியும் நம் ன்பதும் குறிப் ாங்கம் ஒன்று நிலும், நாட்டின் ராணுவத்தின் ானதாக உள்ளது. மர் சௌத்ரிக்கு பங்கையும்
, LIG) ற்கக் கூடிய அமைப்பையும்
கின்றது. பணயக் 3. Ta, GiGOLIL
இதுவும் ஒன்றாக
Þ5 #0p3||D வில்லை என்பதும் வளை, இந்திய லும் இது பதற்ற
NTGYTIJ. LIGA) ங்கீகரிக்கும் pலமே தமது
பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென அவர்கள் கருதினார்கள் இப்போது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறுவதிலேயே இவர்கள் அதிகளவு அக்கறை காட்டுகின்ற ார்கள் அதிகளவு நிலவுரிமையை கோரி போராடும் பூர்வீகக் குடிகள் கடந்த மாதத்தில் இந்தியர்களுக்குச் சொந்தமான பல உடமைகளை தம் வசப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் அதிகளவு வருமானத்தைப் பெற்றுத் தரும் உல்லாச பயணிகள் களிப்பிடங்கள் பலவும் இதில் அடங்கும். இந்த நிலையில் பிஜிக்கு அதிகளவு அந்நிய செலாவணியை தேடித்தரும் உல்லாசப் பயணத்துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தப் புதிய அமைச்சரவை புதிய அரசியல் அமைப்பு ஒன்றை தயாரிக்கும் எனவும் இரண்டு வருடங்களுக்குள் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம், சர்வதேச சமூகத்திலிருந்து கிடைக்கக்கூடிய நெருக்குதல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான் புதிய அரசாங்கத்தின் நோக்கம் ஆனாலும், இந்த நிலைப்பாட்டுக்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முக்கியமாக மக்களால் ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றில் தெரிவு செய்யப்பட்ட சௌத்ரி, மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் சர்வதேச கவனத்தை அதிகளவுக்குப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தடுப்புக்காவல் கைதியாகவுள்ள ஸ்பைட்டின் விவகாரம் அந்நாட்டு அரசாங்கத்தை
யாகியுள்ள
தலைவிதி
ஞானதரன்.
பெரிதாக்கியுள்ளது. இவ்விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது அரசாங்கத்துக்கு பிரச்சினையை கொடுக்கும் ஒரு விடயமாகவே உள்ளது.
பிஜியில், வழமைக்கு மாறான முறையில் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட போது, ஸ்பைட் அரசியலில் சக்தி வாய்ந்த ஒருவராகவே கருதப்பட்டார். அதன் பின்னர் அவர் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் அரசியலில் தந்திரமான காய்களை நகர்த்தக் கூடிய ஒருவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அதே வேளையில் பிஜியின் பூர்வீகக் குடிமக்களின் அதிகாரபூர்வமான ஒரு குரலாகவே அவருடைய குரல் வெளிப்பட்டது. தன்னுடைய கொள்கைகளில் முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவராகவே அவர் வெளிப்பட்டார். இந்திய வம்சா
ஆஅதி 13
வழியினரால் பிஜியின் பூர்வீகக் குடிமக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற அவரது நம்பிக்கைதான் அவரது அரசியலுக்கே மூலதனமாக அமைந்தது.
நான் என்னவாக இருக்கவேண்டும் என பிஜியின் மக்கள் விரும்புகின்றார்களோ நான் அதனை ஏற்றுக் கொள்வேன் என பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஸ்பைட் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு சுதேசிய மக்களின் தலைவராக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். புரட்சியை அவர் மேற்கொண்ட போது அதற்கு மக்களுடைய ஆதரவு கிடைக்காது என கூறப்பட்டபோதும், அதனையிட்டு அவர் கவலையடைந்ததாக தெரியவில்லை. திடசங்கற்பமும் எதற்கும் அஞ்சாத தன்மையும் கொண்ட ஸ்பைட் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். 1987ல் இடம்பெற்ற புரட்சியை நடத்திய ரபுக்காவின் அரசாங்கத்தில் ஒரு சிரேஷ்ட உறுப்பினராக இருந்த ஸாம்ஸ் ஸ்பைட்டின் மகன் தான் இவர் ஸாம்ஸ் ஸ்பைட் ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய ரபூக்கா சில வருட காலத்தில் பதவியை இழந்தார்.
பிஜியின் மிகப் பெரிய வர்த்தக புள்ளியாக விளங்கிய ஜோர்ஜ் ஸ்பைட்டின் வர்த்தக முயற்சிகள் கடந்த வருடம் மகேந்திர செளத்ரி பொதுத்தேர்தலின் மூலம் பதவிக்கு வந்ததன் பின்னர் பெரிதும் பாதிக்கப்பட்டது. பிஜியின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றான தும்புத் தொழில் துறையுடன் தொடர்புபட்ட இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலிருந்தும் ஸ்பைட் நீக்கப்பட்டார். முன்னைய ஆட்சியாளர்களால் இப்பதவிக்கு ஸ்பைட் நியமிக்கப்பட்டிருந்தார். இதனைவிட பிஜியில் விலையுயர்ந்த மரங்களுடன் தொடர்பு பட்ட வர்த்தக முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்றிலும் ஸ்பைட் முக்கிய பங்கை வகித்தார். சௌத்ரி அரசாங்கத்தின் கீழ் இந்தத் தொழில் துறையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. இதனைவிட மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் இவர் வகித்த பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். வர்த்தகத் துறையில் ஏற்பட்ட பாதிப்புபதவி நீக்கம் என்பன மகேந்திர செளத்திரியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பைட்டிடம்
வளர்த்தது, அவுஸ்திரேலிய பல்கலைக்
கழகம் ஒன்றில் வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றிருந்த ஸ்பைட் பட்ட மேற் படிப்பை அமெரிக்காவில் தொடர்வதற்காக அவரது தந்தையின் எஸ்.விரி கட்சியால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில், பிஜியின் பூவீகக்குடிகளின் பெயரில் புரட்சியை ஜோர்ஜ் ஸ்பைட் அரங்கேற்றியிருந்தாலும், இதில் தனிப்பட்ட பழிவாங்கல்கள் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை மறைக்க முடியவில்லை. உண்மையில், பூவீகக் குடிமக்களின் உரிமைகள் என்ற கோஷத்தில் மறைந்திருந்து கொண்டு, தனது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஸ்பைட் முனைந்துள்ளார் என்றே அவதானிகள் கருதுகின்றார்கள். தற்போதைய விசார ணைகளின் போது, ஸ்பைட்டை ஒரு பூர்வீக மக்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டு, நடத்துவதா அல்லது தனிப்பட்ட நபரின் ஆட்சிக் கவிழ்ப்புதேசத் துரோகமாகக் கருதிச் செயற்படுவதா என்பதுதான் பிரச்சினையாகியுள்ளது.
ஸ்பைட் அரசியலில் ஒரு நரித்தனமானவர் ஆபத்தானவர் என தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுவதும் தெரிகின்றது. அதனால் அவர் மீது ஏதாவது ஒரு வகையில், நடவடிக்கை எடுப்பதுதான் அவர்களது நோக்கமாகவும் உள்ளது. அதற்கு சட்டத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் இப்போதைக்கு அவர்களது பிரச்சினை

Page 14
|-
14 ஆஅதி
க்கம் கலைந்து
து மெதுவாய்க்கண்களை கசக்கியபடியே எழுந்து பாயில் உட்கார்ந்தான் செந்தூரன் இராத்திரி பெய்த பெருமழை மேலே வேயப்பட்ட் ஒலையி னுடாக உள்நுழைந்து சாணம் போட்டு மெழுகிய நிலத்தில் ஆங்காங்கே தேங்கியிருந்தது. செந்தூரன் அண்ணாந்து நோக்கினான் 6) յrflag) gլլյրը) வேயப்பட்ட எந்த அறிகுறியும் இன்றி கூரையின் மீது ஏதோ குப்பையை போட்டு விட்டது போல கிடுகுகள் சிதிலமடைந்து அவற்றின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதை கட்டியம் கூறி நின்றன.
போர்வையை உதறி எழுந்து பாயினைச் சுருட்டி வைத்து விட்டு எதேச்சையாய் திரும்பியவனின் கண்களுக்கு இரவு படித்து விட்டு பக்கத்தில் வைத்த இரு கொப்பிகள் மீது கறையான்கள் மேயத்தொடங்கியிருப்பது தெரிந்தது. பதறிப்போய் கொப்பிகளை எடுத்தான்.
"நல்ல காலம். பார்க்காமல் விட்டிருந்தால்
போச்சு. சனியன் பிடிச்ச
கறையான் செந்தூரன் வாய் விட்டுத்திட்டியவாறே கொப்பிகளை அருகில் தடிகளால் வரிசையாய் அடுக்கப்பட்டு பொலத்தீன் விரிக்கப்பட்டிருந்த தட்டினில் வைத்து விட்டு வெளியில் வந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
விறாந்தைக்கு முன்பாக சின்னதாக ஒரு பந்தி இறக்கி அமைக்கப்பட்டிருந்த அடுக்களைக்குள் அம்மா ஈரம் ஊறிய தென்னம்பாளைக ளோடும் பொச்சு மட் டைகளோடும் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா வாசலில் உட்கார்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்.
"666 (39. உப்பிடியே போனா மழை
விட்டுக்குள்ளை வந்திடும் போல இருக்கு இந்த ஒரு ராத்திரி மழைக்கே சுவரெல்லாம் ஈரம் ஊறி கூரையெல்லாம் ஒழுகினால் மாரியிலை எப்படித்தாங்கப் போகுது? அம்மா கேட்டாள். "ஓம் நிமலா. கூரை வேய எப்படியும் ஒரு நூறு மட்டை கிடுகாவது வேனும் இங்கை ஒரு மட்டை இருபதுக்கும் முப்பதுக்கும் தான் போகுது இந்த மாரிக்குச் சமாளிப்பம் பிறகு பார்க்கலாம் சரி. நான் வெளிக்கிடுறேன். அப்பா எழுந்தார்.
"என்ன இந்த விடியக்காலையில வெளிக் கிடுறியள்?"
"ம். வெயிலுக்கு முதல் தொடங்கினாத்தான் ஒரு நூறு நூற்றம்பது தேங்காயாவது உரிக்கலாம். நான் வர்றன." அப்பா எழுந்து நடந்தார். செந்தூரன் கிணற்றடி நோக்கிப் போனான். கிணற்ற டியில் நின்ற போது எதிர் விட்டு பாரிஜாக்கா தன் பத்து வயது மகன் பாலுவை துரக்கத்திலிருந்து எழுப்புவது
துல்லியமாகக் கேட்டது.
"பாலு. பாலு. எழும்பு. எழும்பப்படி" மாலையிலிருந்தே வெகுதொலைவில் கேட்கத் தொடங்கிய குண்டுச்சத்தங்கள் இரவு வரை தொடர்ந்து
கொண்டிருந்தன. முன்னால்
வைக்கப்பட்டிருந்த குப்பி விளக்கொளியில் உட்கார்ந்து செந்தூரன் படித்துக் கொண்டிருந்தான் நாளைக்கு அவனுக்குப் பரீட்சைகள் ஆரம்பமாக இருந்தன.
பின்னோத்தில் இருந்தே ஒரே சத்தமாக்கிடக்கு ஒண்டுமா விளங்கேல்ல." அருகிலிருந்த அம்மா ଗgitali going it.
"ம்." ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மீண்டும் பார்வையை புத்தகத்தினுள் பதித்த சற்று நேரத்தில் "பக். பக்" என்ற முன்னறிவிப்பு சத்தத்தோடு விளக்கு அணைந்து போனது.
"சரி. நாளைக்குப் பாப்பம்" செந்தூரன் எழவும் அம்மா தடுத்தாள்.
"கொஞ்சம் பொறு. நான் பாரிஜாட்டைப்போய் எண்ணை வாங்கி வாறன்"
"(3G) IGOŠILIITILDLÖLDIT...
நாளைக்குப்படிக்கலாம்." சலித்துக் கொண்டே கூறினான்.
"செந்து நாளையான் சோதினைக்கு ஏதும் முக்கியமாப் பாக்கக்கிடக்கும். இரு" என்ற அம்மா சிறிது நேர மெளனத்தின் பின் சற்று D GGGI/Lå fløj FL)
LILL 36TITLE
தொடர்ந்தாள்." உண்ரை அண்ணன் தான் தொடர்ந்து படிக்காமல் GIBLJITILL TIGO. நீயாவது படிச்சு பெரியாளா வர வேணும் எண்டது தான் எங்கடை விருப்பம்." அம்மா எழுந்து போனாள்
ராகுலன், செந்தூரனை விடவும் நான்கு வயது முத்தவன். செந்தூரனின் குடும்பம் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தெரிந்த சிலரின் உதவியால் இந்தத் தோட்டத்தில் இடம் கிடைத்து சின்னதான ஒரு வீட்டைக்கட்டி முடிக்கும் வரை அவன் தான் அப்பாவோடு சேர்ந்து சகல வேலைகளையும் பார்த்தான். காட்டிற்குச் சென்று தடிகள் வெட்டிக்கொண்டு வருவதாயிருந்தாலும் சரி. களிமண் குழைத்து விட்டின் சுவரெழுப்புவதாயிருந்தாலும் சரி சகல பொறுப்புக்களையும் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு ஒடித்திரிந்தவன் ஏனோ தெரியவில்லை ஒரு சில நாட்களில் ஒரேயடி யாகவே வீட்டை விட்டுப் போய்விட்டிருந்தான்.
செந்தூரன் நன்றாக ஞாபகமிருக்கிறது. ராகுலன் வட்டை விட்டுப் போய் ஒரு வருடம் கழிந்திருக்கும் ஒரு
நாள் பள்ளிக்கூடம் முடிந்து விடு வந்தவன் வாசலில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பது தெரியவே ஆச்சரியத்தோடு உள்ளே
நுழைந்தான் ராகுலன் அம்மாவோடு பேசிக்கொண்டிருந்தான்.
'நெஞ்சை நிமி எண்டு போய்ச் யாருக்கும் விரு செய்யிறது? ஒன
வழிக்கு விரு எல்லாவழியும் அ
96
"நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் சாகத்தான் போறம் எண்டு போய்ச்சாக எங்களுக்கு மட்டுமில்லை வேறு யாருக்கும் விருப்பமில்லைத்தான். ஆனா என்ன செய்யிறது? ஒண்டு சொல்லுற னம்மா. நான்
S600U.
இந்த வழிக்கு விரும்பி வர வேயில்லை. தள்ளப்பட்டம் எல்லாவழியும் அடைக்கப்பட்ட போது எந்த வழிதான் இனி ஒன்று தள்ளப்பட்டம்" செந்தூரனுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த ஒரு வருடத்தில் அண்ணன் நிறையவே பேசக்கற்றுக் கொண்டிருக்கின்றான்.
"வா. வா. என்னடா வெயிலுக்கு தொப்பி ஒண்டு போடக்கூடாதே ராகுலன் இவனைப்பார்த்துக் கேட்கவும் சந்தோசமாய் ஓடிப்போய் அவனருகில் அமர்ந்து கொண்டவனின் கவனத்தை பக்கத்தில் சுவரோடு
சாத்திவைக்கப்பட்டிருந்த "அது தான் முதலில் Fig.5g).
"என்ன நல்லாப்படிக் флуGшп?”
"the
35ട്ടങ്ങ് ബ?-
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
"GuHD IDTFLb." கையளிக்கப்பட்டு, சில வெளியே வந்து நின்று
ராகுலனின் கேள்விகளுக்கு நிமிடங்கள் கடந்த போதும் கொண்டான். சிரத்தையின்றி செந்தூரனின் பார்வை "மிக அருகில் எங்கோ பதிலளித்தவாறே "அதையே வேறெங்கோ வெறித் குண்டு விழுந்திருக்க வைத்த கண் வாங்காமல் திருந்தது. அவனது கண்கள் வேண்டும்." பார்த்துக் கொண்டிருந்தவன் லேசாய்ப் பணித்திருந்தன. மீண்டுமொரு முறை கொஞ்ச நேரத்தில் அதைத் இன்று விமானம் தாழப்பறந்து தொட்டுத்துக்க முயற்சித் அதிகாலையிலேயே குண்டுகளை வீசிவிட்டு
மறைந்து போகவும் சிதறிக்கிடந்த வினாத்தாள்களை
ர்த்தி நாங்கள் சாகத்தான் போறம் எடுத்து வந்து மீண்டும் சாக எங்களுக்கு மட்டுமில்லை வேறு இருக்கையில் அமர்ந்து நப்பமில்லைத்தான். ஆனா என்ன കെo g
மாணவியைப்பார்த்தான் ண்டு சொல்லுறணம்மா. நான் இந்த அவளது முகம் முழுவதும் ம்பி வரவேயில்லை. தள்ளப்பட்டம் வியர்ந்து கைகள் இலேசாய்
நடுங்குவது போல் தெரிந்தது.
அடைக்கப்பட்ட போது எந்த வழிதான் வெகு தொலைவில்
f ஒன்று தள்ளப்பட்டம்." குண்டுச் சத்தங்கள் மிக
மெலிதாக இப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தன. தபோது ராகுலன் தடுத்தான் யுத்தச்செய்தி வானொலியில் (9)лац 9шbшрләцѣ "செந்து. வேண்டாம்." அறிவிக்கப்பட்டு, அப்பாவும் வட்டிற்கு "ஏனண்ணா?" என்பது அப்போதிருந்த இறந்தவர் வரவில்லை. நாளையும் போல இவன் பார்வையால் களின் விபரமும் பரீட்சை என்பதால் செந்தூர கெஞ்ச அதை எடுத்து தன் வெளியிடப்பட்டுக் னை மட்டும் அனுப்பியிருந் மடியில் வைத்துக் கொண்டே கொண்டிருந்தது. அம்மா தனர். நாளைய பரீட்சைக்குப் கூறினான். வானொலியே கதியென படிக்கின்ற நிலையில் அவன் அதனருகிலேயே இல்லை. பாயினை விரித்துப் உட்கார்ந்திருந்தாள். படுத்து நெடுநேரமாயும் செந்தூரன் பரீட்சைக்கு தூக்கம் வராது புரண்டுக் புறப்படுவதற்கான கொண்டிருந்தவன் ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த எப்பொழுது தூங்கிப் அக்கணத்தில்த்தான் அந்தப் போனானோ மறு நாள் வெகு பெயரும் காற்றில் கலந்து சிக்கிரமாகவே கண்விழித்துக் ஒலித்தது. கொண்டான் இராத்திரி
"திருமாறன் என்ற கனவினில் அண்ணாவின் ழைக்கப்படும் உருத்திர முகம் அடிக்கடி வந்து மூர்த்தி ராகுலன் சூர்யா போனது. நெஞ்சை நிமித்தி என்றழைக்கப்படும்." நாங்கள் சாகத்தான் போறம் வானொலி தொடர்ந்து எண்டு போய்ச்சாக எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்க மட்டுமில்லை, வேற அம்மா அப்படியே சாய்ந்து யாருக்குமே விருப்பமில்லைத் அழுது அரற்றி மயங்கிப் தான். ஆனா என்ன போனாள் ஓடிப்போய் செய்யிறது? அவனது அப்பாவை அழைத்து வந்து வார்த்தைகள் எங்கிருந்தோ அம்மாவின் மயக்கத்தை எதிரொலிப்பது போலவும், தெளிவித்து தொடர்பு குண்டுகள் வீழ்ந்து புகை கொள்ளுமாறு கூறப்பட்ட மண்டலத்தின் நடுவே இடத்திற்கு அவர்கள் எதிர்விட்டுப் பாரிஜாக்கவின் புறப்பட்ட போது மகன் இரத்த வெள்ளத்தில் செந்தூரனும் கூடவே மிதக்க அருகே அவன் புறப்பட அப்பா தடுத்தார். வயதொத்தவர்கள் இவனைப்
"செந்தூரன் நீ இப்ப பார்த்து ஏளனமாகச் சிரிப்பது சோதினைக்குப் போ. (3լյTaԽ6)յլի, முடிஞ்சாப் பிறகு அந்த "நேற்றைய சம்பவங்களின் இடத்திற்கு வா. நாங்கள் பிரதிபலிப்பாக இருக்கும் என முதல்ல போறம்" நினைத்துக் கொண்டே
"இல்லையப்பா. நானும் அருகிலிருந்த விளக்கை T 60)TJG6)T வாறன் சோதினை அடுத்த கொழுத்தி விட்டு எழுந்த
முறையும் பார்க்கலாம்." வனின் கண்களுக்கு ക്രി/ சயந்தன். வேண்டாம் செந்து. நீ இரவோடிரவாக அருகிலிருந்த - முதலில் சோதினைக் அந்தப் புத்தகத்தட்டின்
"நீ இதைத்துக்கக் கூடாது குப்போ. இம்முறை பொலித்தினையும் தாண்டி எண்டுதான் நான் தூக்கினன், அம்மா அழுது வங்கிய மேழுெந்த கறையான்கள்
ஒ. அவர் கண்களோடு சொல்லவும், இரண்டு மூன்று புத்தகங்களை தூக்கக்கூடாதென்று இவர் செந்தூரன் சம்மதித்தான். சாப்பிடத் தொடங்கியிருப்பது தூக்கினாராம் நல்லா வசனம் திடீரென எழுந்து தெரிந்தது. பேசுறார். அதுவரை விமானமொன்றின் பேரிரைச் மனதிற்குள் இனம் அமைதியாய் இருந்த JLbLDII சல் அவனது நினைவுத் புரியாத ஒரு சினம் செல்லமாய்க் கோபித்துக் தொடரை அறுத்தெறிய ஏற்பட்டது புத்தகங்களை கொள்ள, ராகுலன் பலமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். எடுத்து வைத்து விட்டு சிரித்தான் அருகில் இருந்தவர்களது கறையாண்களோடு சேர்த்து
"ம். நான்னு வருடங்கள் முகங்களில் பெருமளவு அந்த பொலத்தினை மடித்து ஓடிவிட்டது. செந்தூரன் பதட்டம் குடிகொண்டி எடுத்துக்கொண்டு வெளியே பெருமூச்சொன்றை ருந்தது சடுதியாய் விமானம் வந்தவன் ஆவேசம் விடுவித்துக் கொண்டான். தாழப்பறந்து மேலெழும் வந்தவனாய் அதைக் கிழே எதிர் வட்டில் அம்மாவின் இரைச்சலும் கூடவே போட்டு கால்களால் மிதித்துத் குரல் கேட்டது. தொடர்ந்து மூன்று குண்டுகள் தேய்க்கத் தொடங்கினான்.
"பிள்ளை பாரிஜா. ஒரு வெடிக்கும் காதைப்பிழக்கும் இப்பொழுது பாரிஜாக்கா காப்போத்தல் மண்ணெண்ணை சத்தமும் கேட்க விட்டில் பாலு எழுந்து உரத்த இருந்தாக்குடு பிள்ளை போன மாணவர்கள் குரலில் படித்துக் முறை வாங்கினதையும் அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருப்பது தெளிவாகக் சேர்த்து நிவாரணம் சிதறி Gal GifBll ஒடத் கேட்டது.
வந்தவுடன் தாறன்" தொடங்கினார்கள்
асл 5-теae உத

Page 15
2000 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
டான நிலத்தைப் போல் அறிவில் உயர்ந்து நின்று உள்ளுணர்வில் அனுபவங்களை வாங்கிக் கொண்டு, உலகத்தைக் கவிக்கண்ணால் பார்த்து
கவும்பாய்ந்து துள்ளி ஒடும் கவியாற்றலை, பாயவைக்கும் திறமை கொண்டவன்
கவிஞன், இயற்கையின்
படைப்பிலே மனிதன் சிகரம் என்றால், மனிதனின் படைப்பிலே கவிதை உயர்ந்து நிற்கிறது. கவிஞனிடம் சிந்தனை இருக்கலாம், அழகுணர்ச்சி இருக்கலாம், ரசனை உணர்ச்சி இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் மட்டுமே கவிதையாகி விடாது. கவிதை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கிறது. பாரதியைப்
| பற்றி வந்திருக்கிற இரண்டு
விமரிசனங்கள்1. பாரதி பெற்றது விளம்பரம் அவரை நாம் அசிங்கமாகக் கொண்டாடுகிறோம். 2. பாரதியைப் பிடித்தக் கொண்டு அனைவரும் விணே தொங்குகிறார்கள் இந்த மாதிரியான விமரிசனங்கள் பாரதி பற்றிய நம் பார்வையை இன்னும் ஆழமாக்க வேண்டி
வந்துள்ளவை. பாரதி எப்படிப்பட்ட கவிஞன்? கம்பனையும், வள்ளுவரையும்,
இளங்கோவையும் - தனக்கு முன் இருந்த கவிஞர்களை வணங்கி, அவர்களைப் போற்றி
அவர்களுக்கு விழா எடுக்க வேண்டும் என்று நினைத்த பரந்த மனத்தினன் தன் எழுத்துக்களுக்கு சரியான அங்கீகரிப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவனுள் நிறையவே இருந்தாலும்,
மராட்டியிலும், இந்தியிலும், வங்காளத்திலும், தெலுங்கிலும் இலக்கியத்தில் என்ன நடக்கிறது
என்பதைப் புரிந்து, அந்த இலக்கியக் கர்த்தாக்களையெல்லாம் போற்றியவன் தன் பொருட்டுச் சேர்க்கப்படும் புகழ், புகழல்ல. தேசமுழுமைக்கும் சேர்த்துக் கிடைக்கும் புகழே பெரிது என்று
நினைத்து இறுமாந்திருந்தவன். தன் நாட்டுக் கவிஞர்களை மட்டும் என்று இல்லை, ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியர் விட்மன் என்று பிறகவிஞர்களையும் பாராட்டுவதில் கொஞ்சம் கூட தயக்கம்
காண்பிக்காதவன். குமரகுருபரனுக்குப் பிறகு நானூறு ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த
நமது கவிமரபை மாற்றி, புதுவழி காட்டி, கவிதைக்கு உயிரூட்டியவன், விண்ணை
நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர்களால் மொழி சிறைப்பட்டுக் கிடந்த வேளையில், மொழியை வெளியே கொண்டு வந்து, அகில இந்தியக் கண்ணோட்டத்துடனும்,
அறிவியல் கண்ணோட்டத்துடனும் மொழியை உயிர்ப்பித்தவன் வெறும் தமிழ்ப் புலமையை
மட்டும் துணைகொண்டு பேசாமல், விஞ்ஞானக்
கருத்துக்களை பாடலில் அமைத்து கவிதையை மண்ணுடன் தொடர்பு கொண்ட ஒன்றாக மாற்றியவன். யாப்புத் தளையிலிருந்து விடுபட்ட
கவிஞர்கள் இன்று புதுக்கவிதை எழுத முடிவதென் றால், அதற்கு முன்னோடியாக, மூலமாக இருந்து வழிகாட்டியவன் பாரதி மகாகாளியையும், சக்தியையும், மற்ற தெய்வங்களையும் பாடின
பாரதி, கடவுள் வணக்கம் என்பதையே ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, மக்களை உலகைப்
பார்க்கத் தூண்டினான். அவர்களிடம் சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்த முனைந்து வெற்றி
பெற்றாண். மகாசக்தி என்பது மக்கள் சக்தி என்பது புரியாமல், சமுகப் பார்வையை, சமூகக்
கடமையை நமது சனாதனதர்மம் ஏற்க வேண்டும் என்ற புதிய விழிப்பை அறியாமல், பாரதியை நாம்
குருடர்களாய் இருட்டில் நின்று கொண்டு சாடுகிறோம்.
C-3 பறைய வெகு வாயும் தனது விதைகள் சென்று
ஓடைகளாகவும், சிற்றாறுகளா
எட்ட வேண்டும்; அதேசமயம் அழகும் கெடாமல் இருக்க ே விரும்பி,
வார்த்தைகளில் தெளிவை எளிமையையும் புகுத்தியவன் வந்த
இலக்கியங்கள் ஏற்படுத்திய மக்கள் மொழி வேறு இலக்கி என்றாக்கியது. பாரதி தா நட்சத்திரமாக நின்று வழிகா
தன்னைப் பாவித்துக் ெ தமிழ் இலக்கியத்தில் ஈடுபா வரும் படைப்பாளிகளுக்
கை காட்டியாக மட்டுமே விரும்பினான்.
மனத்தில் தோன்றியதை பழக்கமுள்ள பாரதி, "வசன சொற்பிரயோகத்தைத் தான குறிப்பிட்டு எழுதவில்லை, 6 பரிசோதனை
முயற்சிகள் செய்து பார் இதனாலேயே "ஞானரதத்ை கவிதை'யையும் கூட
இயற்றினான். தொல்காப்பு காலத்திலிருந்த மரபை மீறி செய்தல் தமிழ்க் கவிதையில் கிறது. ஆனால் எந்தக் கவிஞ எழுதின கவிதையைப் பற்றி குறிப்பெழுதவாய்ப்புக் கிடைக் கவிதையின் அங்கலட்சணங்க
நூல்கள் இருக்கின்றன. ஆனா லட்சணத்தை கவிஞனுக்கும், ! தோன்றும் சம்போகத்தையோ கவிதை உருவாகும் விதத்தை கவிஞன் கவிதையை உருவாச்
வேதனையைப் பற்றியோ எந் சொல்லவில்லை, பாரதியைத் மட்டுமே 12 இடங்களில் கவி குறிப்புகளைத் தருகிறான்.
தெளிவுறவே அறிந்திடுதல் மொழிந்திடுதல், சிந்திப்போர்
Ꭿ560ᎢᎧᎻ
பல காட்டல், மேலும்) கன் வர உள்ளுருக்குதல் என்று இ அன்னை அருளாக, கவிை தொழில் செய்யவரும் கருவிச LIIGGuuna) LILLGOT. G.P. பாரதி கொண்டிருந்த கருத்து
தொகுத்தாலே அவனது பார்வையும் நன்கு புரியும்,
நன்றி - (சுபமங்களா வா சார்பில், பேராசிரியர், தி. வேணுகோபால் நடத்திய
தொடர் சொற்பொழிவிலி தொகுப்பு- சீதாலஷ்மி வில்
சுப்பிரமணிய ப
79வது ஆெ இறந்த நாள் நி
 
 
 
 

ஆணுதி 15
காவியத்தின் வண்டும் என்று
պլի, பாரதி பின்னால்
நடை தான் ய மொழி வேறு ன் துருவ ட்டும் ஒருவனாகத்
J, TGIGIG flag) G). டு கொண்டு குெ வெறும் ஒரு நான் இருக்க
க் கொட்டும்
கவிதை' என்ற எங்கும் வசனத்தில் பல
த்தவன். தயும், "வசன
fuLU புது முயற்சிகள் வழக்கமாயிருக் னுக்கும் தான்
ளைக் கூறும்
ல் அதன் ஆத்ம இயற்கைக்கும் இதனால் Ü uğ5Gum, கப்படும் பிரசவ தக் கவிஞனும்
தவிர பாரதி தை பற்றிய
தெளிவுறவே க்கே ஆனந்தக்
ண்ணிர்த்துளி இவை யாவையுமே தை செய்யும் 1ளாக பாரதியின் தையைப் பற்றி பக்களை கவித்துவமும்,
Fäsi GILLö
um Ug ருந்து. வநாத்)
ாரதியின் ண்டு
னைவாக
song விக்ரமபாகு கருணாரத்ன
碘
| LIII) (306)IIfilệ5)
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும், தமிழ்த் தலைவர்கள் பலரும் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டுள்ளனர். தோட்டத் தொழிற்துறையோடு சம்பந்தப்பட்ட கட்சிகளில் சிலரும் அவர்களோடு சேர்ந்து கொண்டுள்ளனர். முக்கியமாக மனோ கணேஷன் அவர்களோடு இணைந்து கொண்டது சம்பந்தமாக தோட்டப் பகுதி போராட்டப் போக்குடைய இடது சார்புக் குழுக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது மயில் அடையாளத்துக்கு உரிமை கூறும் N.WW வைச் சேர்ந்தபலர் "இது பாரிய காட்டிக் கொடுப்பொன்று என என்னிடம் கூறினர் தோழர் வாசுதேவ நாணயக்காராவும் தோழர் ரஹ்மானும் நானும் தோழர் மனோ கணேஷனை அழைத்து இடது சார்பு முன்னணி யொன்றாக ஒன்று சேர்வோம் எனக் கலந்துரையாடினோம் பாராளு மன்றத்தை கலைத்ததின் காரணத்தால் அது முடியாமல் சென்றது எவ்வா றாயினும் உத்தேசிக்கப்பட்ட முன்னணிக்கு "இடது சார்பு என அடையாளமிடுவது பற்றி மனோ தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்தார். "ஜனநாயக முன்னணி என அடையாளமிட அவருக்குத் தேவையாக இருந்தது. இவ்வாறான ஒரு பெயரை இடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பானவர்கள் என நான் அவரிடம் கூறினேன். நான் அந்தச் சந்தர்ப்பத்திலேயே நினைத்துக் கொண்டேன், மனோவினுடைய முயற்சி ஐதேகட்சிக்குத் தாவுவதாக இருக்க வேண்டுமென்று
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி இறுக்கமானதாக நோக்கும் என மனோ கணேஷன் நினைப்பது பற்றி என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இவைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்போமாயின் ரணிலின் மாயங்களைப் பற்றி எங்களால் விளங்கிக் கொள்ள முடியும் சென்ற 17ம் திகதி பொரளையில் தாய் நாட்டை பாதுகாக்கும் அமைப்பின் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த சிங்கள இனவாதிகளின் கூட்டத்தின் பிரதான பேச்சாளராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்காவாகும் உண்மையாகவே அன்று அக்கூட்டத்திற்கு ஐதேக சமூகமளிக்காவிடில் அன்று கூட்டமொன்று நடந்திருக்கவே மாட்டாது. அதனோடு ஒப்பிடும் போது இனவாதிகளுக்கு சக்தியையளித்து முன்கொண்டு செல்வது ரணில் விக்ரம சிங்கா அவர்களேயாகும் அதனோடு சேர்ந்து தான் அதிகாரத்துக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு சலுகைகள் வழங்கப் போவதாகவும் கூறுகின்றார். இருந்தாலும் இக்கட்சிகள் ரணிலோடு இணைந்துள்ளன. இவைகளுக்காகத் தான் என நான் நினைக்க மாட்டேன். புலிகள் ஐ.தே.கட்சியை வெற்றிக் கொள்ள உதவி செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள் போலும் ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகள் ரணிலுக்கு உதவி செய்தனர் எனக் கதைக்கின் றனர் சந்திரிகா குண்டுத் தாக்குதலின் போது, மரணித்திருந்தால் ரணில் வெற்றிபெற இடமிருந்ததெனவும் வாதிக்கின்றனர். புலிகள் இயக்கம் ரணிலை வெற்றியடையச் செய்ய முயற்சித்தார்கள் என்று இதனாலேயே அவர்கள் கூறுகின்றனர்.
1994ம் ஆண்டு சந்திரிகாவின் வெற்றிக்கு புலிகள் உதவி செய்தனர் எனவும் வாதிட இடமுண்டு பிரேமதாஸா, காமினி போன்றோர் கொலை செய்யப்பட்டதால் சந்திரிகாவுக்கு சாதகமாக அமைந்தது உண்மைதான். இதன்படி இந்த முறை அவ்வாறே ஐதேகட்சிக்கு புலிகள் உதவி செய்வதாக சிலர் வாதிக்கின்றனர். எப்படியும் ஒரு அரசாங்கம் சரிந்து வீழ்ந்து புதிய அரசாங்கமொனறு உருவாகும் போது, வட கிழக்கு யுத்த திட்டங்களில் சிக்கல்கள் உருவாவதுண்டு அதன்படி புலிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கலாம். அவ்வாறின்றி தூர நோக்கோடு சிந்திக்கும் போது சந்திரிக்காவுக்குப் பதிலாக அதிகாரத்துக்கு வந்ததென்று தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
இந்த இரண்டு சாராருக்கும் எதிராகவும், இனவாதிகளுக்கு எதிராகவும், தொழிற்சாலைகளிலும் பாரிய போராட்டமொனர் று தற்போது ஆரம்பமாகியுள்ளது. 3000 ரூபா அதிக சம்பளத்திற்கான போராட்டமொன்று இப்போது கிளர்ந்தெழுந்துள்ளது. அதனைச் சிதைத்தெறிய தேர்தல் சூட்டினால் முடியாது போயுள்ளது. சென்ற செப்டம்பர் 1ம் திகதி நடைபெற்ற இரண்டாவது கட்டமும் வெற்றியளித்துள்ளது. இப்போது பொஜமுன்னணியும், ஐதேக கட்சியும், ஜேவிபியும் ஒன்றாக இணைந்து இது பற்றி என்னவென்று தெரியாமல் கலவரமடைந்த நிலையில் இருக்கின்றனர். காரணம் சாதார ணமாக தேர்தல் ஒன்று வந்தால் வகுப்புவாதப் போராட்டங்கள் இடையே நிறுத்தப்படும் இந்தப் போராட்டம் அது போன்றல்ல. இந்த மூன்று கட்சிகளும் முயற்சிப்பது இந்தப் போராட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்தாலும் அது முடியாமல் போயுள்ளது. வடகிழக்கு யுத்தத்தைக் காட்டிப் பயங்காட்டினாலும் இந்தப் போராட்டம் நின்று விடுவதாக இல்லை. 3000 ரூபா அதிக சம்பளத்தைப் பெறுவ தற்கான போராட்டமே தற்போது முன் கொண்டு செல்லப்படுகிறது.
வட கிழக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நிறைவான ஒத்துழைப்பு கிடைப்பது இந்தச் சம்பள உயர்வுப் போராட்டத்தின் மூலமேயாகும். இது யுத்த செலவுகளுக்கு நேரடித் தாக்கங்களை ஏற்ப்படுத்தும் பாராட் அரசாங்கம் விஷேட பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தி அது பற்றி ஆராய்ந்து பார்க்க உத்தரவிட்டுள்ளமை அதனாலேயேயாகும்

Page 16

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
சுதந்திரமான
நியாயமான
தேர்தலுக்காக
ரப்பணிப்புடன்
|6⟩ iରୀ ଦୁର୍ଭାଗ) } ) ;
அணியுங்கள் அணிவியுங்கள் கட்டுங்கள்.
SIOE DIOOL DLL

Page 17
O
2000 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
அதிகரித்துவரும் மாணவர்
மீதான அத்துமீறல்கள்
ஜெயராஜ் இருந்துள்ளார். மாணவன் தனது சகோதரனுடன் கொணி டிருந்த வேளையில் இப்பரிதாக முடிவுக்கு இலக்காகி உள்ளார்.
இன்று நாடு வன்முறைகள் மலிந்த பூமியாக மாறிவருகின்றது. முதியோர், பெண்கள் போன்ற பிரிவினர்கள் மீது பல்வேறு வகைகளில் வன்முறை கள் புரியப்படுகின்றன. அண்மைக் காலமாக மாணவர்கள் மீதான
அதகாத து காணப்படுகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தமே மாணவ சமுதாயத் தற்கு GT LD Go9TT 95 மாறியுள்ளது. தென் இலங்கையில்
சிறுவர்,
வன முறைகள்
*@P° பொருளாதார காரணிகள், மாணவர் களை கசக்கி பிழிகின்றன.
அணி மையில் விபுலானந்த வித்தியாலய மாணவன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் கொல்லப் பட்டுள்ளார். இப்பாதகச் செயலை பாரிந்தவர் கள் யாரென று தெளிவாக வில்லை. ஆனால் அண்மையில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவன சோம சுந் தரம் சஜ்ஜீவனின் நெருங்கிய நண்பனாக
9 ւb
உறங் கக்
கடந்த 18.02.200 திகதியன்று மட்டக்களப்பு களுவங்கேணியில் மாணிக்கவேல் விஜதர்சன் என்ற மாணவன இராணுவத் தால் சுட்டுக் கொல் லப் பட்டதாக தெரிய வருகிறது. இவான
இராணுவமே பொறுப்பு என்று இறந்தவரின் தாயார் தெரிவித்துள்ளார். போரின் உக்கிரத்தால் வடக்கு கிழக்கு மாணவ சமுதாயத்தினர் மீது புரியப்படும் ஏனைய வன்முறைகள் யாவும் வெளியே வராது அமுங்கிப் போய்க் கிடக்கிறது.
இதே வேளையில இலங்கையில் சமூக பொருளாதார காரணிகளால் மாணவ சமுதாயம்
கொலை க்கு
தென
பல்வேறுபட்ட கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றது. கொலன் னாவைப் பகுதியில் சபுண் குமார
கொழும்பு புகைவண்டியில் திட்டமிட்டு திருட்டு தமிழ் மக்களே அவதானமாக இருங்கள்
வவுனியாவிலிருந்தும், கொழும்பில் இருந்தும், புறப்படுகின்ற இரவு தபால் புகை வணி டிகளில் திட்டமிட்டு திருட்டுக் குழுவொன்று
கொள்ளையடிக்கின்றது.
இத் திருடர்கள் பிரயாணிகள் போல் புகை வண்டியில் பயணம் செய்கின்றனர். பிரயாணிகள் ஆழ்ந்து நித்திரையானவுடன் அவர்களது உடமைகளை கொள்ளையடிக்கின்றனர். இரவு 1.30 மணிக்குப் பின்பு தான் இவர்கள் தம் கைவரிசையை காட்டுகின்றனர். குறிப்பாக அனுராதபுரம், புதிய நகரம், சாலியபுர புகையிரத நிலையங்களிலேயே இக் கொள்ளைச் சம்பவங்கள் கூடுதலாக நடைபெறுகின்றன. சில பெண்களின் கழுத்தில் உள்ள நகைகள் கூட இவ்விதத்தில் கொள்ளையடிக்கப்படுகின்றன.
முக் கரியமாக
தமிழ் பிரயாணிகளிடம்
மட்டுமே இவர் வதம்
கொள்ளையடிக்கப்படுகின்றது. சிலர் சி.ஐ.டி பொலிசார் போல் நடித்து தம் கைங்கரியத்தை செய்கின்றனர். புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு
GLITGGlu III படுகின்றது
மிரட்டப்பட்டு அவர்களது பணப் பேஸ் அபேசாக்கப் ஜன்னல் வழியாக தலையை நீட்டும் தமிழ் பெண்களின்
கழுத்தில் உள்ள நகைகள் பறித்தெடுக்கப்படுகின்றது. இதனை கவனத்தில் எடுப்பார் எவரும் இலர் தமிழ் மக்களே நீங்கள் தான் கவனமாக இருக்க
பத்தி கொழும்பு இந்: கொள்ளுப்பிட்டியி கட்டிட நிதிக் வெள்ளவத்தை இ மண்டபத்தில் ெ ரேவதியை அை நிகழ்ச்சியொன்றை இதில் கலந்து செ
என்ற 12 வ ஈவிரக் கமற்ற ஒருவன் கொன் உடலை சேற் துள்ளான் இற தாயாருக்கும் காரனுக்கும் ஏ கத்துக்கு பலிவ இக்கொலை ந
கடவத்தை இல்லமொன்றி அனுசியா எ காப்பகத்தில் உ வல்லறவுக்கு உ இவ நோய்களுக்கு க
இதனால ம வைத்திய சான
LID IT GROOT GO
மாக உயிரிழந்து கம பகுதியில் முடியாத இவ இரண்டு குழந்ை கொன று ெ தற்கொலை செ பகுதியில் 27 ம Talu656) o 66
அங்கிரிய என்ற இடத்தில்
DIT GOOTG/GOTT GOT фrд5/55/т шопа, шL கொண்டிருக்கு செய்யப்பட்டுள் வேறு பகுதிய
LDITGOOTGATGOGOT || வுக்கு உள்ளா நிரம்பிய காமுக அம் மாணவன செய்துள்ளான பகுதியில் நிறை தந்தையால் சரி மாணவி பரிதா
வேண்டும். செய்யப்பட்டுள் 岛TUT@J J தாக்கும் ே
பகுந்ததால் S S இந்நிலை ஏற்ப கெளரவப் பெயர் ஒற்றைக் கண் பக்கிரி இந் நாட்டிலே அடையாளம் சாராய நெடி வாய்த்தர்க்கம், தகுதி பாதாள உலகத் தொடர்பு பல்வேறு ע"ש சமுதாயத் த நிரந்தரத் தொழில் கடலிக்கு கொலை செய்வது ஏற்படுகின்றது பெற்றோர்கள் : பார்த்ததில்லை மாதத்தில் மட நண்பர்கள் அரசியல்வாதிகள் துயர நிகழ்வுக இலங்கை ெ எதிரிகள் பொலிவல்காறர்கள் LDU) சீரமை பொழுது போக்கு அடிக்கடி சிறைக் கம்பிகளை கூறிக் கொண்ட sur soror 0068 ஏற்படுத்தப்பட் எரிச்சல்படுவது வைத்த குறி தவறும்போது மக்கள் படும் கவலைப்படாதது ஜெயில் வாசம் காரணமாக
கூட்டத்தில் ெ ரசிப்பது சிதைந்து போன உடலகளை மனித துரசு கள விரும்புவது போதைப் பொருட்களை டுள்ளனர். இத ஒரே சந்தோஷம் தேர்தல் கால
ஒடர்களை கொண்டிருக்கி
ஏற்றத் தாழ் இடைவெளிய
மட்டத்தில் இருந்த சமூக
அனைத்தும்
பட்டுள்ளன.
வேறுபட்ட களுக்கு மனித கொடுக்க வே6
 
 
 
 
 
 

ஆணுதி 17
ரிகையாளர் மீது பாய்ந்த அம்மணிகள்
மகளிர் ள்ள முதியோர் இல்ல ாக அணி மையில் ராமகிருஷ்ண மிஷன் தன்னிந்திய நடிகை ழத்து வந்து கலை
நடத்தியது. ாள்ளுமாறு அழைப்பு
மன்றம்
விடுக்கப்பட்டு, சென்ற தமிழ், சிங்கள பத்திரிகையாளர்களை நிகழ்ச்சி அமைப்பாளர்களான இந்து மகளிர் மன்னிக்கவும் அம்மணிகள் அநாகரிகமாக நடத்தியுள்ளார்கள். அது மட்டுமன்றி புகைப்படப்பிடிப்பாளர்களை படமெடுக்க விடாமலும் தடுத்துள்ளார்கள்
இந்த அம்மணிகள் பத்திரிகையாளர்கள்
மீது நடத்திய பாச்சல் மிகவம் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். அதேநேரம் தென்னிந்தியாவிலிருந்து வந்த நடிகை ரேவதி தமிழில் பேசி சபையோரின் கரகோஷத்தைப் பெற இந்த அம்மணிகளோ நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி சபையேரின் வெறுப்பையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்களாம்.
பது மாணவனை கொலைக்காரன் ல செய்து விட்டு றுக்குள் புதைத் ந்த மாணவனின்
G), IT Go Gu ற்பட்ட வாய்த்தக் 1ங்கும் நோக்குடன் டந்துள்ளது. பகுதியில் அநாதை ல் படித்து வந்த ன்ற மாணவியை
ள்ளாக்கியுள்ளனர். மிக் கு ஏற்பட்ட ாப்பக நிர்வாகிகள் வழங்கவில்லை. ா ன வ ராகம லயில் பரிதாபகர துள்ளார். பண்டார வறுமை தாங்க ாம் தாய் தனது தகளையும் வெட்டி மிட்டு தானும் ய்துள்ளார். வியகம ாணவர்கள் தடுப்பு Tati.
11 வயது நிரம்பிய விஜித்திர பண்டார ட்டம் பறக்க விட்டுக் ம் போது கொலை ளான். இதே போல்
1. பாலியல் வல்லுற
6. III gi
க்கிய 24 வயது எண் ஒருவன் பின்பு ன கொலையும் மின்னேறியா போதையில் வந்த தா பத்மினி என்ற பகரமாக கொலை தந்தையார் த் தாக் கோலால்
спIT II.
பாது இடையே இம் மாணவரிக்கு ட்டுள்ளது. இன்று வறுமை, பாலியல், போதை போன்ற கணிகளால் மாணவ 5 (95 மரணம் கடந்த ஒகஸ்ட் டுமே இத்தகைய ள் ஏற்பட்டுள்ளன. பாருளாதாரத்தை க்கின்றோம் என வர் களால் இன்று - நாசமே இன்று துயரத்திற்கும் புள்ளது. மனித பரும் பகுதியினர் ாக மாற்றப்பட் OTTG) G)J, ITGD Gu J. Git நடைபெற்றுக் ன்றது. சமூகத்தின் மிகப் பொய கியுள்ளது. கீழ் உள்ளவர்களுக்கு பாதுகாப்புகள் துடைத் தெறியப் இதனால் பல முக கொடுமை சமுதாயம் முகம் ன்டியுள்ளது.
எண். ஜனகன்
புதிய முகங்களின் தேர்தல் கால பூச்சாண்டிகள்
கடந்த 17 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் துணி பங் களையே தொடர் வரலாறாக்கிக் கொண்டு துவண்டு போயிருக்கும் இவ் வேளையில் மக்கள் 11வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்னர் இவர்களின் வாக்கு சீட்டுகளை நம்பி ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளதாக கூறிக் கொள்ளும் தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கில் சகல பகுதிகளிலும் போட்டி போடுவதற்கு தயாராகியுள்ளன. வடக்கு கிழக்கில் தொடரும் போர் நடவடிக்கைகளினால் இடப் பெயர் வகளும் உயிர் இழப்புகளும் பட்டினிச் சாவுகளும் மென்மேலும் நம்மை வோதனைக் குள்ளாக் கரியே அனர்த்தனங்களும் அவலங்களுமே வாழ்வாக தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகளோ இது பற்றி எந்தச் சிந்தனைகளும் அற்றவர்களாகவே இவை
வருகின்றன.
செயற்படுகின றனர். அனைத்தும் பாராளுமன்ற ஆசனத் துக்கே ஆகும்.
அம் பாறை, தொகுதிகளில் போட்டியிடுவதற்கென தமிழ் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அதே வேளை, இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் வாழும் மக்கள் பொருளாதார நெருக் கடிகளாலும் பாதுகாப்புக் கெடுபிடி
LOL L E GIL L.
களாலும் தேர்தல் குறித்து பெரிதாக
அலட்டிக் கொண்டதாக தெரிய வில்லை. தேர்தலில் தமிழ்க் கட்சிகள் அக்ககைாட்டி வருகின்றன. மக்கள் ஆதரவு தங்களுக்குண்டு என கூறிக் கொண்டு ஏழுக்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யுத்த கெடுபிடியின்றி அமைதியான சுமுகமான வாழ்வு எங்கே எப்போது என ஏங்கிக்கொண் டிருக்கின்றனர்.
t எப்படியிருந்தாலும், வடக்கு கிழக்கில் 1977ம் ஆண்டுக் காலப்பகுதி வரை நடைபெற்ற தேர்தல்கள் ஒரளவு ஜனநாயக சூழலிலேயே இடம்பெற்றன. ஆனால் அதற்கு பிற்பாடு இடம்பெற்ற அனைத்து தேர்தல்களும் ஊழல் நிறைந்த வையாகவே இருந்தன. அரசியற் கட்சிகளும் மக்களும் சுயமாக செயற்படக் கூடிய நிலைமைகள் இருக்கவில்லை. ஆயுதக் கலாசாரமே அங்கு நிலவியது. இதனால் நேர்மை யற்ற முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவா னார்கள் இதே போன்று 11வது பாராளுமன்ற தேர்தலும் ஊழல் மோசடி நிறைந்த தாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வடக்குக் கிழக்கில் மொத்தம் 31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள் தமிழ்க் கட்சிகள் ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிட்டால் 22
ளார்கள்
உறுப்பினர்களை தெரிவு செய்ய
முடியும், ஆனால், தமிழ் கட்சி களிடையே ஏற்பட்டுள்ள போட்டியில் தமிழ் பிரதிநிதிகள் அம்பாறை, தருகோணமலை மாவட்டங் களிலிருந்து தெரிவு செய்யப்படுவது கேள்விக் குறியாகியுள் ளது.
இம் மக்களின வாக்குகளை பெறுவதே இத் தமிழ் கட்சிகளின் நோக்கமாகக் காணப்படுகின்ற அதே வேளை இவர்களி டையே ஒற்றுமை சீர்குலைந்து போய் உள்ளதையும் எப்படி தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இவர்கள் வரமுடியும் என றும் தமிழ் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மறுபுறம் யாழ் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள புதிய ஜனநாயக கட்சியினர் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கேலித்தனமாக பேசிவிட்டு இன்று தேர்தல் களத்தில் ஆசன சுகத்திற்காக இறங்கியுள்ளனர். அன்று முதலாளித்துவ பாராளுமன்ற அர சியல் சூதாட்டத்திற்கான மற்றொரு களம் என்று கூறி வந்தவர்கள் இன்று தேர்தலில் குதித்துள்ளனர். இது ஒரு நேர்மையான முயற்சியா? குறுகிய பாராளுமன்ற அரசியலா? இது ஒரு வேடிக்கையே யுத்தமும் வன்முறை களும் இம்மக்களை துன்புறுத்தும் வேளைகளில் கொழும்பில் இருந்து கொண்டு பத்திரிகைகளில் அறிக்கை விட்டதும் வடக்கு கிழக்கு மக்களின் கடந்த கால துயரங்களைப் பற்றி பேசியதெல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள் வதற்குத்தானி என்பது இப்போது புரிகின்றது. அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவ நாணயக்கார தனது பதவிக்காலம் முடியும் தறுவாயில் மீணடும் பாராளுமன்றம் செல் வதற்காகவே புதிய ஜனநாயக இடதுசாரி முன்னணியை தோற்று வித்தார். இதே முன்னணியில் தான் பதிய usan போ ட டிய டு கன றாா கள யாரைத்தான் நம்புவது என்பது தமிழ் மக்களை பொறுத் தவரை ஒரு குழப்பமான நிலைதான்.
தேர்தல் முடிவகள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இத்தேர்தல் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறவுள்ள தமிழ் கட்சி உறுப்பினர்கள் இனியாவது பேரினவாதக் கட்களுக்கு துணைபோகாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு இவர்கள் தம்மாலான
og 60 b TUI og
பங்களிப்பை நல்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பேரவா ஆகும் அதை விடுத்து கடந்த கால நிலை தான் இனியும் தொடருமாயின் வரலாறு இவர்களை மன்னிக்கும் என்பதை நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
நம்பிராஜன்

Page 18
18 ஆணுறி
நெற்றி வேர்வை நிலத்தில் விழ அது கொண்டு எங்களை
தெ - 12 உழைத்தேன். தியரிங்கியாவில் நொறுக்குவார்கள். துப்பாக்கிக்
கொஞ்ச நாள் வேலை செய்தேன். கட்டைகளாலும் தடிகளாலும்
என் கால் படாத நிலம் அடிப்பதையோ, சொல்லவே
"ஜெர்மனியர் இரண்டு ஜெர்மனியில் ஏதாவது தேவையில்லை. கணக்கா மோட்டார் சைக்கிள்களில் வந்து எஞ்சியிருந்ததா என்பது வழக்கா நாங்கள் பட்ட குத்தும் சேர்ந்தார்கள். அவர்கள் முதலில் சைத்தானுக்கே வெளிச்சம் அடியும் என்னை நொறுங்கப் அங்கே விதம்விதமான இயற்கைக் "அவர்கள் எதற்காக புடைத்தார்கள், பிறகு நாய்களை காட்சிகள் ஏராளம், ஆனால் அடித்தார்கள் என்று கேட்கிறீரா? ஏவிவிட்டார்கள். அவை என் நமது வீரர்களை அவர்கள் நான் ருஷ்யன் என்பதற்காக உடம்பைக் குதறி யெறிந்து சுட்டுக் கொன்றதும், அறைந்து இன்னும் உயிரோடு உலகில் விட்டன. சதை துண்டு புடைத்ததும் எங்கும் ஒரே இருந்தேன் என்பதற்காக துண்டாகப் பிய்ந்து விழுந்தது. மாதிரியாகத்தான் இருந்தது. அவர்கள் பொருட்டு முண்டக் கட்டையாக அந்த நாசமாய்ப் போன விஷப் உழைத்தேன் அல்லவா?
ரத்தமயமான உடம்புடன் என்னை முகாமுக்குத் திரும்பவும் இட்டுச் சென்றனர். தப்பியோட முயன்றதற்காக ஒரு மாதம் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டேன். இவ்வளவுக்கு பிறகும் உயிருடன் தான் இருந்தேன். எப்படியோ என் உடலில் உயிர் தங்கியிருந்தது!
"கைதியாகி நான் பட்ட தொல்லையெல்லாம் உமக்குச் சொல்வது கிடக்கட்டும், நினைத்தாலே உள்ளமெல்லாம் பதறுகிறது. அங்கே ஜெர்மனியில் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருந்த மிருகத்தனமான சித்திரவதைகளை எண்ணிப் பார்த்தால், அந்த முகாம்களில் சித்திரவதைப் படுத்திக் கொல்லப்பட்ட எனது எல்லாத் தோழரையும் நினைத்துக் கொண்டால், நெஞ்சு வீங்கித் தொண்டைக் குழிவரையும் வந்து அடிக்கிறது மூச்சுத் திணறுகிறது.
"அந்த இரண்டு ஆண்டுகளிலும் எங்களை மந்தை விரட்டுவது போன்று இங்குமங்கும் அவர்கள் இழுத்தடித்தது இருக்கிறதே அடேயப்பா ஒரு முகாமிலிருந்து பாம்புகள் அந்தப் புல்லுருவிகள் அதற்காக எடுத்ததற்கெல்லாம்
இன்னொரு முகாமுக்கு அவர்கள் அங்கே எங்களை அடித்துக் உதையும் குத்தும் ஏறுமாறாகப் விரட்டிய விரட்டில் நான் கொன்றது போல நம் நாட்டில் பார்த்தால் அடி தவறுதலாகக் ஜெர்மனியில் ஒரு பாதியை மிருகங்களைக் கூட அந்த மாதிரி காலடி வைத்தால் அடி: அலைந்து தீர்த்திருப்பேன் என்று எவனும் ஒருபோதும் அவர்கள் விரும்பின மாதிரித் நினைக்கிறேன். சாக்ஸ்னியில் அடித்திருக்க LDITLʻLLITGöi, திரும்பா விட்டால் அடி சிலிகேட் தொழிற்சாலையில் எங்களைக் குத்துவார்கள் அடிக்கிற அடியில் என்றாவது வேலை செய்தேன், ரூர் உதைப்பார்கள் ரப்பர் ஒரு நாள் உயிரையே பறித்து பிரதேசத்தில் ஒரு சுரங்கத்தில் குறுந்தடியோ அவர்கள் கைக்கு விட வேண்டும் என்பதற்காக நிலக்கரி தோண்டினேன்; அகப்படட ஏதாவது இரும்புக் அடித்தார்கள் எங்கள் ரத்தக் பவேரியாவில் மணி வெட்டுவதில் கட்டியோ எது கிடைத்தாலும் குழாய் வெடித்துப் புரையேறி
இந்திய அணியிலிருந்து இடைநிறுத்தம் .
முடிவை எடு
கிரிக்கெட் தே
தொடரில் பங்குபற்றவுள்ள தலைவர் சந்
இந்திய அணியில் இருந்து தெரிவித்துள்ள
முன்னாள் தலைவர் முகமட் நைரோபிய அஸாருதீன், அஜேய் ஜடேஜா வுள்ள இந்த
மற்றும் சுழல் பந்து போட்டியில் எதிர் வரும் அக்டோபர் வீச்சாளர் நிக்கின் சோப்ரா அந்தஸ்து டெ மாதம் 3ஆம் திகதி ஆகியோர் நாடுகள் கலர் கென்யாவின் தலை நகர இடைநிறுத்தப்பட்டுள்ளனர். (2) ақпт6ітап өтусітәрі மான நைரோபியில் ஆட்ட நிர்ணய சதி இதற்கிடை நடைபெறவுள்ள சர்வதேச தொடர்பாக இவர்கள் அணியின் பய
ஒரு நாள் கிரிக்கட் போட்டித் மூவரும் விசாரணைக்கு பாளராக தெ
 
 
 
 

20 செப்டெம்பர் 10ம் திகதி ஞாயிறு
நாங்கள் அடிபட்டே சாக வேண்டும் என்பதற்காக அடித்தார்கள் எங்களையெல்லாம் உயிரோடு உள்ளே தள்ளிப் பொசுக்கு வதற்குப் போதுமான உலைகள் ஜெர்மனி முழுவதிலும் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படி அடித்து மிதித்து உயிரைக் கசக்கிப் பிழிந்தார்களோ என்னவோ,
"நாங்கள் எங்கே போனாலும் ஒரே மாதிரியான உணவே எங்களுக்குத் தந்தார்கள். பாதி
ஷோலகவ
மரப்பொடியும் பாதி மாவுமாகக் கலந்து செய்த"எர்சாட்ஸ்" ரொட்டி நூற்றைம்பது கிராம் இத்துடன் நீர் நிறைந்த டர்னிப் சூப்பு, அவ்வளவு தான் சில இடங்களில் குடிப்பதற்கு சுடுநீர் தந்தார்கள் சில இடங்களில் அதுவும் கிடையாது. ஆனால் இதையெல்லாம் பற்றிப் பேசிப் பயன் என்ன? நீயே மதித்துக் கொள் போர் முளுவதற்கு முன்பு
நான் எண்பத்தாறு கிலோகிராம் இருந்தேன், இலையுதிர் காலம் வாக்கில் ஐம்பதுக்கு மேல் எடை ஏறவில்லை. தோலும் எலும்பும் அந்த எலும்புகளைத் தாங்கிப் போகக்கூட வலுவில்லை. அவ்வளவு தான். ஆனாலும் உழைக்க வேண்டியிருந்தது ஒரு சொல் மறுத்துப் பேசக் கூடாது நாங்கள் செய்த வேலையோ சுமை வண்டிக் குதிரைகூட இவ்வளவு வேலை செய்தால் சில நேரங்களில் படுத்துவிடும் என்று நினைக்கிறேன்.
"செப்டெம்பர் தொடக்கத்தில் சோவியத் போர்க் கைதிகளாகிய எங்களில் நூற்று நாற்பத்திரண்டு பேரை குஸ்ட்ரினுக்கு அருகிலிருந்த முகாமிலிருந்து பி-14 முகாமுக்கு அனுப்பினார்கள். அந்த முகாம் டிரெஸ்டனிலிருந்து வெகு தொலைவிலில்லை. அப்பொழுது ஏறக்குறைய ஈராயிரம் பேர் அந்த முகாமில் இருந்தோம் ஒரு கல் குவாறியில் நாங்கள் எல்லாரும் வேலை செய்தோம் ஜெர்மானியக் கற்களைக் கையாலேயே உடைப்பதும் நொறுக்குவதும் எங்கள் வேலை. ஒருவன் நாளொன்றுக்கு நான்கு J. Got LE'Lita, all plainli, வேண்டும் என்று கணக்கு எங்களுக்கோ உடம்பில் உயிரை ஒட்டி வைத்துக் கொண்டிருப்பதே பெரும் பாடாயிருந்தது. இந்த அழகில் இவ்வளவு வேலையைச் சுமத்தினால் எப்படியிருக்கும் நீயே எண்ணிப்பாரு, அப்புறம் உண்மையிலேயே இதன் விளைவு தொடங்கிற்று இரண்டு மாதத்துக்குப் பின்பு எங்கள் குழுவிலிருந்த நூற்று நாற் பத்திரண்டு பேரில் ஐம்பத்தேழு பேர்மட்டுமே எஞ்சினோம். எப்படியிருக்கிறது கதை, அண்ணே நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம், ஊம் இங்கே யானால் எங்களுக்கு உடனொத்த தோழர்களைப் புதைப்பதற்கே நேரம் போதவில்லை; இதற்கிடையில் ஜெர்மன்காரர்கள் ஸ்டாலின்
கிராடைப் பிடித்து விட்டதாகவும்
சைபீரியாவுக்குள்ளே விரைவாய் முன்னேறுவதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது துயரத்திற்குப்பின் துயரமாக வந்து எங்களைத் தலை நிமிர வெட்டாதபடி தரை யோடு தரையாக அழுத்தி வைத்திருந்தன என்னவோ, அங்கேயே, அந்த ஜெர்மன் மண்ணுக்குள்ளேயே எங்களைப் புதைத்துவிடும்படி நாங்கள் கேட்டுக் கொண்டது போலே முகாம் காவலாளிகளோ குடிப்பதும் இரைந்து பாடுவதுமாக வந்தது வருகிற தென்று ஒரே கும்மாள மடித்துக் கொண்டிருந்தார்கள்
"ஒரு நாள் மாலை வேலையிலிருந்து குடிசைக்குத் திரும்பி வந்தோம் நாள் முழுவதும் பெய்த மழையில் எங்கள் கந்தைகள் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்தன. குளிர்காற்றினால் நாங்கள் எல்லோரும் நடுங்கிக் கொண்டிருந்தோம் எங்கள் பற்கள் கடகடவென்று அடித்துக் கொள்வதை நிறுத்தவே முடியவில்லை. துணிகளையும் உடம்பையும் உலர்த்துவதற்கோ சற்றே குளிர் காய்வதற்கோ இடமே இல்லை. உயிரே போய்விடும் போலப் பசி வேறு சாவதே மேல் என்று கூடத் தோன்றியது. ஆனால் அவர்கள் மாலை நேரங்களில் எங்களுக்கு ஒரு போதும் உணவே தருவதில்லை.
"கேட்டாயா? நான் எனது கந்தைகளைக் கழற்றி, எனது படுக்கைப் பலகை மேல் எறிந்து விட்டு, நாளொன்றுக்கு நான்கு
3. GOT LÉILÍ GEGNO DIGOL, J, j; சொல்கிறர்கள். ஆனால் நம்முள் ஒருவரைப் புதைக்க ஒரு கன மீட்டர் ஏராளமாயிற்றே என்று சொன்னேன். நான் சொன்னதெல்லாம் அவ்வளவு தான். ஆனால் நீ நம்புவாயோ மாட்டாயோ எங்களிலே ஒரு சொறிநாய்ப் பயல் இருந்தான். அவன் போய், நான் மனம்கசந்து சொன்னதை முகாம்
ELIDIT GOFOIL LI FIL LI GEJ, ITGI முட்டிவிட்டான்.
தொடரும்.
அஸாருதீன் ஜடேஜா
ப்பதாலே இந்த த்ததாக இந்திய
இந்திய அணியின் விபரம்
6)/(Ե ԼDITU)/:-
சவ்ரோ கங்குலி (அணித்தலைவர்), ராகுல் ட்ராவிட், சச்சின்
தேவை வைத்திருப்பதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படவுள்ளது. கபில் தேவும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் சிக்கியிருக்கும் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.
எவ்வாறெனினும் நைரோபி போட்டித்
டென்டுல்கர், சடகோபன் ரமேஷ், வினோத் கம்லி, ஹேமங் பதானி, எஸ்பூரீராம், யவ்ராஜ் சிங், ஜெகப் மாட்டின் முகமட் ைேகப் அஜய் ரத்ரா, ரூபன் போல், விஜய் தாஹறியா, ரொபின் சிங், சுனில் ஜோஷி, ரீதிண்டர் சிங் சோதி, அணில் கும்லே, அஜித் அகர் கார் வெங்கடேஷ் பிரசாத் அமித் பன்ை டாரி சாகிர்கான், திருக்குமரன்,
தொடரிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்க சவுரோவ் கங்குலியே தெரிவு
செய்யப்பட்டுள்ளார். டெபாஷிஸ் மொஹான்த்தி 。 "ΗΤΙ" 西 போட்டித் தொடரில் TTITT -
g, Gulj QJ) பில் நடைபெற 臀 ó*色 O g, sin IL. " ஜகார்த்தாவில் நடந்து முடிந்த ஆசிய மெய்வல்லுநர் பற்றுள்ள 10 போட்டிகளில் தமயந்தி தர்ஷா சிறப்பாக விளையாடி இரண்டு
Մ)) தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். 55). 200 மீற்றர் ஓட்டத்தில் அண்மையில் கசந்திகாவினால் 'ರಾ'; நிலைநாட்டப்பட்ட சாதனையையும் இவர் முறியடித்ததுடன் யில், இந்திய 4X 100 அஞ்சல் ஒட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பிற்றுவிப்
ாடர்ந்தும் கபில்
ஜகார்த்தாவில் பதக்கம் பெற்றவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசளிக்க விளையாட்டமைக்க தீர்மானித்துள்ளது.

Page 19
தைக் கேட்க தனசேகரனுக்கு
மகிழ்ச்சியாக இருந்தது இருபது ஆண்டுகளின் பிறகு நாடு திரும்பியவனை நிலவுகின்ற சூழ்நிலை மிகவும் ஆச்சரியத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் மனதினுள்ளே கிளர்ந்தெழ வைத்தது. இவற்றில் பாதிக்குப் பாதி பத்திரிகைகள் "இன்டர்நெட்", "பிபிஸி வானொலிச் செய்திகள் மூலம் அவன் அறிந்திருந்த போதிலும் அது உணர்மை நிகழ்வுகளை நேருக்கு நேராகப்பார்க்கிறபோது பத்தில் ஒரு மடங்கு கூட வராது போலிருந் ததது தன்னோடு ஒன்றாகவே பல்கலைக் கழகத்தில் படித்த மகிந்த வீரசேகர பண்டார இப்போது முக்கியமான அமைச்சராக இருந்தான் மிகவும் எளிமையானவன் அவனிடம் தமிழ் கூட கேட்டுப்படித்து இவனுக்கு முக்கியமான சிங்களப் பேச்சு முறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தோசை என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் கண்டிக்குப் போய் அவர்கள் இருவரும் தோசை சாப்பிடுவர்கள் மகிந்த வீரசேகர பணிடாரவை அவனது நணி பர்கள் "தோசை பணி டாரா என அழைத்துக் கேலி பண்ணுகின்ற போது அவன் ப்ெருமிதமாகச் சிரித்துக் கொள்வான். அவனையும் தவறாமல் சந்திக்க வேண்டும்.
சுதாகரன்தான் அந்தக் கூட்டத்தைப் பற்றி தனசேகரனுக்குக் கூறினான இப்போதுள்ள நிலையிலே தமிழ் சிங்கள மக்களிடையே நெருக்கமான புரிந்துணர்வினை உண்டாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள "விமுக்தி" என்ற கலாச்சார நிறுவனம் தனது இரணடாவது ஆணிடு விழாவைக்
கொண்டாடுகின்றதென்றும் அதற்கு தவறாமல்
போக வேணடுமென வம் சுதாகரன சொல்லியிருந்தான் "விமுக்தி நிறுவனத்தில் தமிழ் அதிகாரிகளும் முக்கியபங்கு வகிப்பதாக சுதாகரன் சொன்ன போது தனசேகரனுக்கு சந்தோஷம் உண்டாயிற்று.
"கட்டாயம் நாம் இருவரும் போவோம்."
தனசேகரனை அர்த்த புஷ்டியோடு பார்த்தான் அவன்
"எதில் போவது?"
"ஒட்டோவில் தான்."
தயக்கமும் யோசனையும் சுதாகரனின் முகத்தில்
'('ól IgMIIIII)..."
"ஏன 7" ஆச் சரியம் மிதந்தது
தனசேகரனணி குரலிலே கணிகளில் கேள்வியோடு அவனை ஏறிட்டான்.
"ரவுண் ஹோலுக்குப் பக்கதிலேதான் கூட்டம் நடைபெறுகிற இடம் முக்கியமான இடங்களில் நிறைய சோதனைச் சாவடிகள் இருக்கும் ஒட்டோவில் போனால் கட்டாயம் செக்கிங் இருக்கும்."
"எல்லாருக்குந்தானே." "நீங்க இஞ்சை வந்து ஆறு நாள் தான். பல விஷயங்கள் அனுபவப்பட்டதுக்குப் பிறகுதான் தெரியும்"
"சுதா நீங்க என்ன சொல்லுறியள். "ஒன்றுமில்லை. பஸ்ஸில போவம் ரவுணி ஹோலுக்குப் பக்கத்திலை இறங்கி, விசாரித்துத் தான் போகவேணும். இடத்தைக் கணிடு பிடிக்கிறதொன்றும் பிரச்சினை இல்லை.
155 இலிருந்து இறங்கியபோது நகரசபை மண்டபத்தின் சுற்றுப்புறத்திலே சனநடமாட்டம் அருகிக் காணப்பட்டது. தனசேகரன் சுதாகரனிடம் எந்தப் பக்கமாகப் போவது என்று கேட்டான் சுதாகரனும் எதிரே விரிந்து கிடக்கும் வீதிகளைப் பார்த்து எந்தப் பக்கம் போக வேண்டுமென்பதனை யூகம் செய்ய முயன்று கொண்டிருந்தான். தனசேகரனின் முகம் மலர்ந்தது "அங்கை பாருங்க சுதா, ஒன்று வந்து நிற்குது எல்லாரையும் விட பொலிஸ் காரரிட்டை இடங்கேட்கிறது தான் நல்லது சரியாகச் சொல்லுவினை. நான் இருந்த இடங்களிலையெல்லாம் இப்படித்தான் நான் பொலிஸ்காரரை விசாரித்து வழி அறிந்து கொள்ளுறனான்" நடந்தவனிடம் சுதாகரன் எதையோ சொல்ல முயன்றான். அதற்குள் அவர்களை பொலிஸ்காரர் தாங்கள் இருந்த Lj|LDIII, J, LIL LIII.JGi.
G)Lunten960 grtij
தனசேகரன், சுதாகரனிடம், "அந்த இடத்திற்குப் பேரென்ன?" என்று கேட்டான். ஏகவசனத்தில், "என்ன விஷயம் எங்கே இருவரும் போகிறீர்கள்?" என்று சிங்களத்தில் கேள்வி வந்தது சுதாகரனும் தனசேகரனும்
ஒருவரையொருவர் குழப்பமாகப் பார்த்தனர். பிறகு சுதாகரித்தவாறே தனசேகரன் ஆங்கிலத்தில் கூறினான்.
எதற்காக அந்த இடத்திற்குப் போகவேண்டும்?
முறிந்த ஆங்கிலத்தில் கேள்வி வந்தது
சுதாகரன் சொன்னான். "அழைப்பிதழ்" "பத்திரிகையில் செய்தி வந்தது?" "எந்தப் பத்திரிகை?" "வீரகேசரி, தினக்குரலில்." "சிங்களப் பத்திரிகை படிக்கிறதில்லை." "GJGip" "படிக்கத் தெரியாது." "இப்போது அரசமொழி என ன தெரியுமா?"
தனசேகரனுக்கு மனதினுள்ளே தணல் சுவாலையிட்டு வெடித்தது. தனது சுய கெளரவத்தின் மேல் அந்தக் கேள்வி முள்ளென அழுத்துவதாக உணர்ந்தான்
"ஐடெண்டி கார்ட் டைக் காட்டு" இருவரும் அடையாள அட்டையை எடுத்தனர்.
"என்ன தொழில்? "நெதர்லாந்தில் விவசாயத்துறைப் பேராசிரியர்
"கம்யூட்டர் "இஞ்சினியர்." பொலிஸ் காரர், காான உள்ளே உட்கார்ந்திருந்த இன்னொரு அதிகாரியிடம் அவர்களை அனுப்பினார். பின்னாலே வந்து அவரிடம், "இவர்கள் மேல் சந்தேகம் உள்ளது. நீங்கள் விசாரிக்க வேண்டும் சேர்" என்றார். அதிகாரியும் சிங்களத்தில் கேள்வியைத் தொடங்கினார். தனசேகரன் தங்களுக் சிங்களம் தெரியாது என்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னான் அதிகாரி இருவரையும் மேலுங்கீழுமாகப் பார்த்தவாறு யோசித்தார். "அந்தக் கூட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?
"தமிழ், சிங்கள இனம் ஒன்றையொன்று விளங்கிக் கொண்டு முன்னேறுவது பற்றி இந்தக் கூட்டத்தில் பேசப்படப்போவதாகச் சொன்னார்கள் அதைப் பற்றி அறிய நாங்கள் விரும்புகிறோம்."
"அது நடைமுறை சாத்தியமாகக் 弧叫山岛T”
அதல்ல விஷயம். அதை நாங்கள் விரும்புகிறோம்."
"நான் நீங்கள் சொல்வதை நம்பவில்லை." தனசேகரன் பார்வையில் ஆச்சரியம் "gooi?" "அப்படியானால் நீங்கள் சிங்களம் படித்திருப்பீர்கள்."
தனசேகரனுக்கு நெஞ்சினுள் கோபம் திமிறிற்று இவனுக்கு முகத்தில் தனது பதிலால்
நம்பமுடிவதில்லை. அது முறையிலே விசாரணை இருக்கிறது."
"கூட்டம் தொடங்க பத்திரிகையாளர் "இவர்களைப் பற்றி நீ சந்தேகமும் கொள்ள எதற்கும் எங்களின் முகவ தருகிறோம்."
"வேண டியதில் 6 அழைத்துக் கொண்டு இன்னும் இரண்டு ே
"அந்தக் கூட்டத்தில் "தமிழ், சிங்கள இன
கொண்டு முன்னேறு
பேசப்படப்போவதாகச் ெ
அறி
"அது நடைமும் அதல்ல விஷயம். அை
திகைப்பினை ஏற்படுத்த வேண்டுமென்று கிளர்ந்த ஆவேசத்தை தானாகவே தணித்துக் கொண டான அப்போது சுதாகரன் தன்னெதிரே வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை நேயமாகப் பார்த்தான
அவர்கள் இருவரும் அவனுக்கு அருகே வந்தனர் அருகில் நின்ற பொலிஸ்
அதிகரியைப் பார்த்ததும் நிலைமையை
அவர்கள் புதிதாக விளங்கிக் கொண்டிருக்க
வேண்டும்.
சங் களத்திலே
வாட்டசாட்டமான இளைஞன். இவர்கள் எமது
G)J II Got GOTT 687 .
கூட்டத்திற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் எமது கூட்டம் வகுப்பு வாதப் போக்குகளுக்கு எதிரானது." என்றான். "நீங்கள் யார்?" "நாங்கள் இருவரும் பத்திரிகையாளர்கள். வானொலியிலும் பகுதி நேரமாக வேலை செய்கிறோம்."
"ஒ. லேசாக இறுகிற்று அதிகாரியின்
முகம் "யாரையும் இப்போது இலகுவில்
அவர்களை நான் விசா தனசேகரனது மன உற்சாகம் தோன அவமானத்துக்கு உட்பட் அவர்களைப் பின் தொ கூட்டம் நடைபெறு அழகழகான வன் மொழியே தேவை அள்ளியெடுக்கின்ற ஒலி போய்ப் பார்த்தன தொங்கலில் இரண்டு எழுத்துக்கள். தனசேச கேள்வியோடு பார்த் மனதினை ஏமாற் சுரண்டிற்று
"Ð GIGGIT (BLITTL) தொடங்கி விட்டது" என மணி டபம் முழுவி இளைஞர்களும் யுவதிகளு தலைமைப் பேரு கொண்டிருந்தது. சிங்கள்
 
 

தான் நுணுக்கமான கள் செய்ய வேண்டி
ப் போகிறது."
கள் பரபரத்தனர். ங்கள் எந்தவிதமான த் தேவையில்லை. ரியை உங்களுக்காகத்
லை இவர்களை போங்கள். அதோ பர் வருகிறார்கள்
25ருதன்
ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார், அகோரமான வெப்பத் தினிடையே லேசான தென்றல் தண்ணென்று வீசினாற்போலிருந்தது அவர்களுக்கு பிறகு வந்த இரு உரைகளும் இலக்கிய விசாரம் செய்தன. அடுத்து வந்த இளைஞர் இவர்களைப் பொலிஸ்கார ரோடு பேசி மீட்டவர், அவரும் இலக்கிய விசாரம் செய்து அரசின் வெகுஜன தொடர்பு சாதனங்களுக்கு எதிரான போக்கை ஒரு பிடி பிடித்தார் சிங்கத்தில், அது தமிழிலே மூலப் பேச்சைப்
GLIII s அழகாகவும் தெளிவாகவம்
உங்கள் பங்களிப்பு என்ன?”
ம் ஒன்றையொன்று விளங்கிக் வது பற்றி இந்தக் கூட்டத்தில்
சான்னார்கள். அதைப் பற்றி
ப நாங்கள் விரும்புகிறோம்."
றை சாத்தியமாகக் கூடியதா?”
தை நாங்கள் விரும்புகிறோம்."
ரிக்க வேண்டும்."
திலே வழமையான ரவில்லை. கடும் ட மனோநிலையோடு மர்ந்தான். ம் இடம் வந்தது. ன்னத் துணிகளில் பயற்ற மனதை பியங்கள் அருகிலே ர் பட முடிவின் வரிகளில் சிங்கள ரன் சுதாகரனைக்
சுதாகரனது ம் முள்ளெனச்
இருப்பம். கூட்டம் ன்றான் சுதாகரன்.
தும் அனேகமாக நம் நிறைந்திருந்தனர். ரை நிகழ்ந்து உரையை இளைஞர்
மொழிபெயர்க்கப்பட்டது, மேடையிலே திடீரென மேலும் நான்கு மின்விளக்குகள் வெளிச்சம் உமிழ்ந்தன. மேடையின் முலைப் புறத்தில் தங்கவண்ண எழுத்துக்களால் அமைக்கப்பட்ட அலங்காரப்பலகை ஒன்று வைக்கப்பட்டது. சிங்கள மொழியிலே பளபளத்தன தங்க வண்ண எழுத்துக்கள்
தனசேகரன் சுதாகரனை வெறுமையாகப் பார்த்தான அப்போது மேடையிலே தமிழரான பேராசிரியர் ஒருவர் தோன்றினார். அவருக்கு அருகேயும் இப்போது முன்னைய மொழிபெயர்ப்பாளரே மொழிபெயர்க்க ஆயத்தமாக வந்து நின்றார்.
பேராசிரியர் சர்வதேச பேரினவாதக் கருத்துகளை சித்தாந்த ரீதியாக நார்நாராகக் கிழித்து வீசிக் கொண்டிருந்தார். மொழி பெயர்ப்பாளரும் உணர்ச்சி வசப்பட்டு சிங்களத்தின் மூலப் பேச்சாகப் பேசிக் கொணடிருந்தார். ஆனால் சபையிலுள் ளவர்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் கிசுகிசுத்துக் கதைக்கத் தொடங்கி விட்டார்கள்
ஆதி 19
சபையில் ஆரம்பமாகும் சந்தை இரைச்சல்,
தனசேகரனது கண்கள் அந்தத் தங்க எழுத்திலேயே மொய்த்திருந்தன. தமிழ், சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்காக அமைந்த இந்த இயக்கம், ஏன் சிங்களத்தில் மட்டும் மேடையில் இந்த மின் விளக்குப் பலகையை வைத்திருக்கிற தென பதையும் அந்தக் குறையினை சபையிலுள்ள எவருமே ஏன் சுட்டிக் காட்டவில்லை என்பதும் அவனது மனதிலே கேள்விகளாகச் சுழன்றன. இப்போது மேடையில் இன்னொருவர் சிங்களத்தில் பேச முன்னைய மொழி பெயர்ப்பாளர் தமிழிலே அதைச் சொல்லத் தொடங்கினார்.
தனசேகரனின் கணிகள் அந்த மின் விளக்கிலேயே தரித்து நின்றன. மனதிலே நகர மணி டபத்தின் அருகே பொலிஸ்காரர் தங்களையும், அந்தச் சிங்கள இளைஞர்களையம் நடத்திய விதம் முட் கம்பிகளாய் வந்து அழுத்திற்று அந்த மின் விளக்குப் பலகையில் என்ன எழுதியிருக்கிறதென்பதை அறியும் ஆர்வம் பெரு விருட்ச விழுதுகளாகப் பரவின,
பார்த்தான்.
"அந்த மின் விளக்குப் பலகையில் என்ன எழுதி இருக்கிறது? இலகுவான ஆங்கிலத்தில் Go, LLIGr,
"மொனவதே? சிங்களத்தில் கேட்டான் இளைஞன் சைகையால் மின்விளக்குப் பலகையைக் காட்டி "அதில் என்ன எழுதியிருக்கிறது?" என்றான்.
அந்த இளைஞனி தனக்கு அருகே இருந்தவனைப் பார்த்தான். அவனுக்கு அருகே இருந்த இளைஞன் முதலில் இருந்தே அவர்கள் இருவரும் பேசிக கொண டிருந்ததை கவனித்தபடி இருந்திருக்க வேணடும். சட்டென்று கேட்டான்.
"உங்களுக்கு சிங்களம் தெரியாதா? "ൈ" "அது தான் ஏன்? மெளனமாக தனசேகரனைப் பார்த்தான் அவன் பிறகு தானாகவே ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்தான்.
"விடுதலை இயக்கம் சிங்கள தமிழ் மக்களிடையே பரிந்துணர் வையம்
இருந்த இளைஞனைப்
ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கான அமைப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு
இப்போது மேடைக்கு புதிய பேச்சாளர் வந்தார். தன்னருகே வந்த முன்னைய மொழி பெயர்ப்பாளரை வேண்டாமென நிறுத்தினார். பேச்சை சிங் களத்தில் தொடங்க சட்டென்று தமிழுக்கு மாற்றினார். கந்தவனம் குமாரசாமி தமிழும் சிங்களமும் நன்றாகத் தெரிந்தவர் என்று தம்மை அறிமுகப்படுத்தி சிங்களத்திலும் தமிழிலும் மாறி மாறிப் GL falsTit.
என்னோடு ஆங்கிலத்தில் பேசிய சிங்கள இளைஞர் என்னை அர்த்தம் தொனிக்கப் பார்த்தார்.
"பாருங்கள். இவர் எவ்வளவு தெளிவாக சிங் களம் பேசுகிறார். இதற்கு முன சிங்களத்திலும், தமிழிலும் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தவர் யாரென்று தெரியுமா?"
தெரியாது என்று தலையசைத்தான் தனசேகரன்,
இளைஞர் முகத்தில் வியப்பு "என்ன அதிசயமான ஆள் நீர் அவர் ஒரு தமிழர், அம்பலவாணன், இரண்டு மொழிகளிலும் பண்டிதர்."
திடீரெனக் கைதட்டல் பேச்சாளர் தமிழிலே சொன்னார் "இந்த வகுப்ப வாதமும் இனப் பிரச்சினையும் இல்லாமற்போக எனக்குத் தெரிய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதாவது தமிழர் சிங்களத்தையும், சிங்களவர் தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும் இது இருஇனங்களிடையேயும் புரிந்துணர்வினையும் நெருக்கத்தையும் உண்டாக்கும்."
ஆங்கிலத்தில் கதைத்த இளைஞன், இப்போது தனசேகரனின் அருகே வந்து உட்கார்ந்தான். "நீங்கள் யார்?.என் பெயர் ஜினதாஸ, ஆசிரியன்."
இளைஞனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சினைத் தொடக்கினான்.
தனசேகரன தனனைப் பற்றியும் அருகேயிருந்த சதாகரனைப் பற்றியம்
கூறினான்.
தொடரும்.

Page 20
T.P.O-466277
மலையாள மாந்திரிகம்
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன், மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு திர பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட காதல் வெற்றி பெற வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01:342463 Fax. O094-1-34.483. E-Mail: dpksamy (0) sltnet,lk Web site, WWWimexpolanka.com/dipksami
பிறகு ஒலி அறிமுகப்படுத் தப்பட்ட பின்பு பல்வேறு நாடுகளிலே சமுக விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வந்த அந்த முதலாவது இரண்டாவது மகாயுத்த காலகட்டத்தில் திரைப்படங் களின் சமுகத் தாக்கமும் அதிகரித்தது. இந்தக் காலகட்டத்திலே சமுகப் பொறுப்புணர்வு மிக்க பலர் திரைப்படத்தைக் கையாண்டார்கள் குறிப்பாக
இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்பு
திரைப்படத்தையும் தமிழ்த் திரைப்படங்களையும் இதே நோக்கிலே பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. 1895ம் ஆண்டு பிரான்சிலே திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டொரு வருடங்களுக்குப் பின்பு-அவ்வளவு சீக்கிரத் திலேயே இந்தியாவிலே திரைப் படம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவினுடைய பல்வேறு இடங்களிலும் வெகு வேகமாக திரைப்படங்கள் தயாரிக்
திரைப்படமு
இந்தியாவில் சத்தியஜித்ரே, யப்பானிய அகிரா குரசேவா மற்றும் இத்தாலியில் பெலினி போன்றவர்கள் மிகச் சிறந்த திரைப்படங்களை ஆக்கினார்கள்
ஒரு முக்கியமான விஷயமென்னவென்றால், மற்றக் கலைகளைப் பொறுத்தவரை பொதுவாக மிகக் குறைந்த செலவில் அல்லது சிலவற்றுக்கு நிதியே தேவைப்படாத ஒரு தனிமனித முயற்சியாக உருவாக்கக் கூடிய ஒரு நிலை இருக்கின்ற போது திரைப்படம் அவ்வாறாக இல்லை. ஒரு நாவலை ஒருவர் தனித்து எழுதி விடலாம். அல்லது ஒரு இசைப்படைப்பை இசைக்கலைஞன் ஒருவன் உருவாக்கி இசைத்துவிடலாம். ஒரு ஓவியன் மிகக் குறைந்த செலவில் அல்லது
ിrബിബTഥമി) , L
ஒவியத்தை உருவாக்கிவிடலாம்.
ஆனால் திரைப்படத்தைப் பொறுத்தளவில் அது மிக அதிகளவு நிதியை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு கலை, அதனால்தான் அதை எவ்வளவு தூரம் வெகுஜன மயப்படுத்தப்பட முடியுமோ அவ்வளவு தூரம் வெகுஜனப் படுத்தப்பட வேண்டிய தேவையும் போடுகின்ற முதலைத் திருப்பி எடுக்க வேண்டிய தேவையும் எழுகின்றது. இது ஒரு திரைப் படத்தினுடைய அல்லது ஒரு கலையினுடைய உண்மையான நோக்கத்தைப் புறந்தள்ளி வேறு வகையான நோக்கங்களை உருவாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இது பொதுவாக உலக ரீதியான தன்மையாக இருந்த பொழுதிலும் நாங்கள் இந்தியத்
மிகவும் ஒரு பலம் பொருந்திய தொழிற் துறையாக வளரத் தொடங்கியது. அதே காலகட்டத்திலே சர்வதேச ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்ட பொழுதிலும் அதே மாதிரியான திரைப் படங்கள் இந்தியாவிலே
தோன்றுவதற்கான சூழ்நிலை மிகவும் குறைவாக இருந்தது. இதற்குக் காரணமாக இருந்தவை.
1. பாரம்பரிய சிந்தனை 2. பிரிட்டிஷ் அரசினுடைய சில நடைமுறைகள்
இந்தியாவில் திரைப்படம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலே அதாவது 1920
இலேயே அங்கே தணிக்கை
ー"WGuóssT ="WasssLDT。 வரவேற்கப்பட்டது.
திரைப்படத்தினுடைய சக்தியையும் திரை ப்படத்தினுடைய எதிர் விளைவுகளையும் உணர்ந்து அதற்கான சட்டங்களை அவர்கள் ஏற்கனவே போட்டு விட்டார்கள். இதனால் ஒரு வரையறைகாட்சிப்படுத்தல் அல்லது காட்சிரூபமாக
9 ഞ60III ബ്, ഞര ந்த செலவில் அ ஒரு தனிமனித
இருக்கின்ற
படைக்கப்படுகின்ற ஒரு கலை
அதனுடைய அடிப்படையான
அம்சங்கள் சர்வதேச ரீதியாக வளர்ச்சியடைந்து கொண்டு வந்திருக்கின்ற பொழுதிலும் இந்தியத் திரைப்படங்கள் ஆரம்பத்திலே அதை
அவ்வளவாக உள்வாங்கவில்லை. ஏனென்ற ால் ஆரம்ப காலத்திலே இந்தியாவிலே ஆதிக்கம் பெற்று வந்த கலைகள் செவிவழி அனுபவிக்கக்கூடிய கலைகளாகத்தானிருந்தன. அதாவது இசை, கர்ண பரம்பரைக் கதைகள் செவிவழி கதை கேட்டல்
போன்றன. அது மாத் திரமல்ல, இசை மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற கூத்திற்கு முன்னோடியாகவிருந்த கலை வடிவங்கள் கூட கர்ண பரம்பரைக் கதைகளை அல்லது கதைகளைச் சொல்லுகின்ற கலைவடிவங்களாகத்தான்
G S S S S S S M S MSS SS M M M M M SS S SDSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்திருக்கின்றன. இதனால் ஆரம்ப காலத் திரைப்படங் கள் பல்வேறு நாடுகளிலே பல்வேறு சமுகப்பிர ச்சினைகளை சொல்லுவதாய் அமைந்த பொழுதிலும் இந்தியத் திரைப்படங்கள் எது அந்தச் சமுகத்தின் கலைகளாக ஏற்கனவே இருந்து வந்துள்ளனவோ அதை மீளுவருவாக்கம் செய்கின்ற அல்லது அதை
2000 асырап тушту той для стили»
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன. திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி, மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மந்திக்கரவர்த்தி துர்க்கை சித்தர்' டாக்டர்பிகேசாமி DGAN இல6:கொட்டாஞ்சேனை விதி'
மேபீல்ட் ரோட் கொழும்பு" தொபே 448
பப் பொறுத்தவரை பொதுவாக மிகக்குறை ல்லது சிலவற்றுக்கு நிதியே தேவைப்படாத முயற்சியாக உருவாக்கக் கூடிய ஒரு நிலை போது திரைப்படம் அவ்வாறாக இல்லை.
அவ்வாறே கமராவில் பிடித்துக் கொள்ளப்பட்ட ஒரு ரூபத்திலேதான் எடுக்க முயற்சித்தன. இதனாலே ஆரம்ப காலத் திரைப்படங் கள் ஒரு திரைப்படத்திற்குரிய கலை அம்சங்களைப்
பின்தள்ளி ஏலவே இருக்கின்ற அதே கருத்தோட்டம் மிக்க அதே கலை வடிவங்களைத் திரைப்படமாக்குகின்ற ஒரு பணியைத்தான் செய்து வந்திருக்கின்றது.
1930களுக்குப் பிறகு ஒலி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்ப சிறிது மாற்றங்கள் இந்தியத் திரைப்படத்திலே
ஏற்படத் தொடங்கின. அந்தக் காலகட்டத்திலே பொதுவாக
நான்கு வகையான திரைப்
படங்கள் எடுக்கப்பட்டன. 1. புராணப் படங்கள் 2. வரலாற்றுப் படங்கள் 3 இசை சார்ந்த
நகைச்சுவைப் படங்கள்
4. சமூகப் படங்கள் இவற்றில் புராணப்படங்
கள் பெருமளவில் எடுக்கப்பட்டது. ஆனால் 30களுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் சமுகத் தன்மைகளை உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் அந்தக் காலத்திலேயே சில நல்ல திரைப்படங்களை எடுக்க முனைந்திருக்கின் றார்கள் பொதுவாக இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஒரளவு கருத்துக்களைச் சொல்லக் கூடிய அல்லது இந்திய சமுகத்திலே மிகவும் இறுக்கமாயிருந்த சாதிப் பிரச்சினையை வேறு சமுகப் பிரச்சினைகள் விதவைகள் மறுமணம் அல்லது குழந்தைகள் பற்றிய சில கருத்துக்களை
வெளிப்படுத்துவதாக இந்த ஆரம்ப காலத் திரை ப்படங்கள் இருந்தன. குறிப் பாக பத்மா சுப்பிரமணியம் என்ற நடன விற்பன்னருடைய தந்தையார் சுப்பிரமணியம் அவர்களின் ஆரம்பகாலப் படங்கள் - தியாகபூமி போன்ற அவரது படங்கள்- சமூகத் தன்மைவாய்ந்த அல்லது சமுக சீர்த்திருத்தக் கருத்துக்களைச் சொல்லும் திரைப்படங்களாக இருந்தன.
இதேபோலத்தான்
1936இல் தயாரிக்கப்பட்ட அச்சுத கன்னியா என்ற திரைப்படம் இது ஒரு ஹரிஜனப் பெண் ஒரு பிராமணப் பையனைக் காதலித்து சாதி, சமய வெறிக்குத் தன் உயிரைப் பலி கொடுக்கும் சோகக் கதையாக அமைந்திருந்தது. இது ஒரு சீர்திருத்தக் கதை ஆரம்ப காலத்திலே இவ்வாறான சமுகத்தன்மை கொண்ட திரைப்படங்கள் எடுக்கப் LILLGOT,
பலருக்கும் அறிமுகமான வளம் பொருந்திய ஒரு கலையாக இது வளருகின்ற பொழுது சமுகத்தினுடைய அடிமட்டத்திலிருந்து கூட பலர் இந்தத் துறையிலே வரக்கூடியதாக இருக்கின்றது ஏற்கனவே சாதாரண தொழிலாளிகளாக இருந்தவர்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய திறமைகள் மூலம் இந்தத் திரைப்படத் தொழிலில் வரக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக விசாந்தாராம் என்று இன்றைக்கும் மறக்க முடியாத அந்த இயக்குநர் இந்தியத் திரைப்படத்துறை யிலே சில அதிர்வுகளை ஏற்படுத்தியவர். அவர் (பெயின்டிங்) வர்ணம் பூசுபவ
ராகவும் (பியேகன்) வாசல் காப்போனாகவும் தொழில் புரிந்தவர். இவ்வாறாக ஒரு கலை அறிமுகப்படுத்தப்பட்ட போது சமுக நோக்கமும் திறமைகளும் உள்ளவர்கள் முன்வந்து அதனூடாக ஒரு சில சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவுமிருந்தது. இதே மாதிரித்தான் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சில சமுகத் தடைகளும் கூட உடைக்கப்பட்டது.
தொடரும்