கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.09.17

Page 1
ounty GlouemuiG
ஒளி 14
アoa.2ooo
NGAYOGA BLITT || 20 III || ||||||||||||||||||||||
உரமாக நின்று நாட்டை
வாழ்வில் வளமின்றிவு
 

UTGIUNII 69 Gifu
GAISMIIDI slunnassi ழ்கின்றனர். V .

Page 2
கண்ணீர்க் காலயங்கள்
இந்தவானம் இருண்டு கிடக்கு நிலவின் தரிசனம் வேண்டி
ཛོད༽། சில பூக்கள் போதும் விழி பிதுங்கும் களக்கொடுமைகள் ΩΤούούΠιή θαυ
புயல்களின் அதிகாரங்களின் பலிபீடங்கள்
அட்டகாசமிங்கு நீயுமா.
தென்றலின் பலிக்கடாக்களில் ஒருவனாய்.
வருகை வேண்டும் எதற்காக. இல்லை
பூமி இருந்துவிடாதே.
வரண்டு போனது தேவை எதறகு மயானததை ஆழ அரசா? இல்லை.
முகில்களே S SS SS SS SS
கொஞ்சம் அரசை பிரசவிக்கும் ஓர் மக்கள் குடும்பமா.
அழுதாலென்ன? கோட்டாக்கள் எதற்கு அரசு பெறவா
தேவையில்லை
LÎNGOOITIÉS, GİZ சில பூக்களால் ஆழலாம் வா
வாய் திறக்கிறது
இ. மெழுகுவர்த்தியை கையில் ஏந்து
தேர்தல் ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வொளி
வந்துவிட்டதா? கொடுக்கலாமே
ரவைகளால் அவற்றின் எதிர்காலத்தை பொசுக்க முன்னமே.
கூந்தல்கள் தவிக்கிறது குடுவதற்கு
பூக்கள் கொடுங்கள்.
எம்.எச்றவற்மானி ஹஸன்,
25LD (GUITOOTID இறுகமுடிய கண்களுடன் தாமிரபரணி கரையோர
தைப்பூச மண்டபத்தின் தியானத்தில்
உயிரின் சாரம் தேடி ஆத்ம உணர்வின் அனுபவம் வேண்டி கல்மண்டபமாய் நான்
பேரிரைச்சல்
புகை மண்டலம்.
நடுவே
அங்குமிங்கும்
ஒடிய எண்ணங்கள்
திக்குத் திணறி ஒன்றொடொன்று
மோதி
ஒவ்வொன்றாய் நிற்க
சூன்யமாகிப் போனது
வாழ்வின் புதிர்
நின்ற எண்ணத்தின் அழிவில்
"நான் எழுந்தது
வாழ்வின் புதர்கண்ட
அனுபவ பரிமாணம்
தடையாகுமென
பட படத்து இறுக்கிக்
கொண்டது.
இறுக பிடித்த
பிடிப்பைத் தள்ளி
LOGOTLE
வெளியே வந்தது "நான்"
சீதனம் உச்சியில் நிற்கிறது III.2 தள்ளிவிடப் போகிறீர்கள்
N
J, TGA)I5IJ, Gii
JGianfrfia கோலம் போடுகிறது தேசம் வேசம் போட்டதானால்
/சமாதான தேவதை செப்பியது
உங்களைப் போல் நானும் தந்தையை இழந்தவள். அநாதை மடங்கள் துப்பாக்கிக் குண்டுக்கு
கணவனை பறி கொடுத்தவள்.
ELLLILI(RJ) " என்னைப் போலவே நீங்கள் இன்னும் நீங்களாகவே நான்
கணி திறக்காததால். நானே நாடாக
நாடு நாங்களாக
கைகுட்டைகளே இன்னுமொரு வாய்ப்பு
பதில் சொல்லுங்கள் தந்து விடுங்கள் இந்தக் என் இதயத்தில் கண்ணிருக்கு.
\ வந்து குடியேறுங்கள் 。 சத்திரியன், பூந்தோட்டம் வவுனியா
g, østflå,
விழித்துப் பார்த்தேன் ஆற்றில் மிதந்து மிதந்து என்னருகே வந்த பதினேழு பிணங்கள்
லெனாகுமார்
நேற்றும் இன்றும் நேற்று உண்டோம் இன்றும் நேற்றும் உடுத்தோம் இன்றும். நேற்றுப் புணர்ந்தோம் இன்றும். நேற்று உறங்கினோம் இன்றும். நேற்றுப் பிறந்தோம் இன்றும் ஏன் கூடாது? நாசர்
நன்றி
4 MUSIT.
( வாசகர் குரல் )
ஆசிரியர் அவர்களுக்கு என்னைப் பொறுத்தவரை உங்கள் பத்திரிகை சமுக நிகழ்வுகளையும், கருத்துக்களையும் பொருத்தமான முன்னெடுப்புக்களோடும், ஆதாரங்களோடும் யதார்த்தத் தன்மை பிசகாமல், நடுநிலைவாத கண்ணோட்டத்தோடு நோக்குகிறது என்பதை உறுதியாய் நம்புகிறேன். தமிழர்களையும், சிங்களவர்களையும் சங்கமிக்கச் செய்யும் சந்தியாகவும், தமிழர்களும், சிங்களவர்களும் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் களமாகவும் ஆதவன் மிளிர்வதை நான் காண்கிறேன். இலங்கையினர் இனி றைய காலப் பரச் சனை க்கு சந்திரிகாவினரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை விமர்சிக்கும் ஆதவன் அதன் ஆசிரியர் பீடம் நல்லதோர், பொருத்தமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நிறை பெரிதும், குறை சிறிதும் காணப்படும் தீர்வுத்திட்டக் கொள்கையொன்றையாவது முன்வைக்காமல் வெறுமனே விமர்சிக்கும் போக்கை மட்டும் கடைபிடிப்பதேனோ? கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெறுமனே விமர்சித்து மட்டும் நின்று விடாமல் பொருத்தமான தீர்வுகளை சமுகத்துக்கு முன்வைக்கவும் முன் வர வேண்டும். ஏனெனில் ஒரு கருத்தை நிகழ்வை விமர்சிப்பது என்பது விமர்சகனின் அறிவின் ஆழத்தைப் பொறுத்தமையும். எல்லா அறிவுமட்ட நிலையில் உள்ளவர்களும் ஏற்கும் வகையில் தீர்வுகளை வகுப்பது என்பது மிகவும் சிரமமானதாகும் இப்பணியை செவ்வனே நிறை
வேற்றி வெற்றிகாணும் அறிவுத் தரமும் ஆற்றலும் ஆளுமையம் ஆசிரியர் பீடத்தில் காணப்படுமா யின் ஆதவனின் வளர்ச்சி அளவுகருவிகள் இருக்காது
ஜே.வி.பி தலைமைக்கும் ஒ தலைப்பில் வரதனின் அரசியல் ஞானத்தை தெ மட்டுமன்றி, இலங்கையில் பி அமைப்பும் அதேவேளை
அரசியல் கட்சியுமான ஜே இருந்து விலக முற்படுவதை
ஒரு கேள்வியாக வெளிக்காட் அபிலாசைகளை ஒரு சிறிய க்கூடிய இந்த புதிய அரசி ஜே.வி.பி அமைப்பு, எவ்வா அரசியல் அமைப்பை உ தலைப்பில் நான் எழுத நின் அழகாக எழுதிய வரத வாழ்த்துக்களும், மேலும் ஆ விக்ரமபாகு கருணாரத் தேசப்பிரியாவின் கருத்துக் ஐவனின் கட்டுரைகளும் ம பக்கசார் பினர் றி பொய்ண்டாகும்.
காட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
கியூப புரட்சியிலிருந்து gla) GIfly, Gil
எம். நாகராஜன் இவ் இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு வகையான மாறுதல்களுக்கும் உட்பட்டுக் கொண்டு வரும் உலகமானது, இரண்டாம் உலக மகா யுத்தத்தையும் சந்திக்க நேர்ந்தது. இதில் ஏற்பட்ட விளைவுகள் மிக கொடியன. இதனால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன.
மறுபுறம் நோக்கினால் பல நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் செய்தது எனலாம். இவ்வாறு விடுதலை பெற்ற நாடுகளும் சில சோஷலிச பொருளாதாரத்தை நோக்கி சென்றதுடன் கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு வகையான மாறுதல்களையும் ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே பொருளாதார அமைப்பும் தோன்றியது எனலாம். இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் 1952ம் ஆண்டளவில் கியூபாவில் ஒரு புதிய வகையான மாறுதலுக்கு அடித்தளம் இடப்பட்டது. இவ்வடித்தளத்தினது கட்டுமான பணியின் பொறியிலாளராக பிடல் காஸ்ட்ரோ விளங்குகிறார். காஸ்ட்ரோ கியூபாவில் ஒரு பிரபல வழக்கறிஞராக இருந்த சந்தர்ப்பத்தில் அங்கு பாடிஸ்டாலன் அரசாங்கம் (அமெரிக்க சார்பானது) ஆட்சி பீடத்தில் காணப்பட்டது. இக்காலப் பகுதியில் அரசுக் கெதிரான ஒரு வழக்கில் தனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காமைக்கு அரசே காரணம் எனக்கூறி, அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களுக்கெதிரான பல்வேறு கொடுமைகளையும் எதிர்த்து மக்களின் உரிமைக்காகவென போராட உறுதிபூண்டார். இதன் பயனாக சிறிது சிறிதாக தமது அணிக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார். இவ்வியக்கத்தினரால் முதல் தாக்குதல் 1953ம் ஆண்டு கியூபாவிலுள்ள மான்கடா இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கியூப புரட்சிப்படையின் உறுப்பினர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு பின்பு தான் இவ்வியக்கத்தின ஒரு முக்கிய போராளியாக கருதப்பட்ட எர்னஸ்டோ சேகுவாரா இணைந்தார்.
எர்னஸ்டோ சேகுவாரா கோஸ்டாரிக்காவிலுள்ள சான் ஜோஸ் என்ற இடத்தில் ஜூலை 25ல் கியூப புரட்சி படை உறுப்பினர்களை சந்தித்தார். பின்பு 1955 கோடையில் எர்னஸ்டோ சேகுவாரா பிடல்காஸ்ட்ரோவை சந்தித்தார். அன்று தொட்டு புரட்சிப் படையில் ஒரு உறுப்பினராக சேர்ந்ததுடன் குழுவின் ஒரு மருத்துவராகவும் செயற்பட்டார். அக் குழு உறுப்பினர்கள் சதி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் 1956ம் ஆண்டளவில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுடன் மொத்தம் 82 உறுப்பினர்கள் கொண்ட கியூப புரட்சிப்படையானனது கோஸ்காட்ரிக்காவில் இருந்து கியூபாநோக்கி பயணப்பட்டது. இவர்கள் அனைவரும் இடையில் காய்ச்சலினால் தாக்கப்பட்டு 1956 டிசம்பர் 2ம் திகதி கியூப கடற்கரை யை வந்தடைந்தனர். இவர்களை பாடிஸ்டாலின் படைகள் கண்டுக் கொண்டனர் பாடிஸ்டாலின் படையினரின் விமானத்தாக்குதலுக்கு உட்பட்டனர். அதிலும் தப்பி பிழைத்தவர்கள் சியாரா மாஸ்ட்ராவை அடைய முயன்றனர். அவர்களின் வழிகாட்டி காட்டி கொடுத்ததனால் அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் மாத்திரம் முதலில் சியார ா மால்ராவை அடைந்தனர். அவர்கள் பின்பு 12 பேர் எனக் கண்டு கொள்ளப்பட்டது. 20 உறுப்பினர்கள் என்று பிற பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் சியாரா மாஸ்ட்ரா மலை பிரதேசத்திலும் அப்பிரதேச கிராம வாசிகளையும் சந்தித்து தங்களது புரட்சியின் மூலமான எதிர்பார்பை விளக்கி தங்களுக்கு சாதகமாகவும் புரட்சிக்கு பக்க பலமாகவும் சேர்ந்து கொண்டனர். இவ்வாறு இவர்கள் புரட்சியின் தாற்பரியத்தை விளக்கியது ஒரு வகையில் மக்கள் சார்ந்த புரட்சிக்கு வித்திட்டது எனலாம் இருப்பினும் கியூப புரட்சியானது தனியானதொரு கொரில்லா குழுவாகவே செயற்பட்டது. இக்குழுவின் சிறந்த தலைமைத்துவமும், இராணுவ நிபுணத்துவமும் பெற்றவர்களும் படையில் காணப்பட்டமையால் திறமையாக செயற்படுத்த முடிந்தது எனலாம்.
இங்கு சிறந்த தலைமையும் அதற்கு கீழ் படிந்து கட்டுப்பட்டு நடக்கும் கீழ்மட்ட உறுப்பினர்களும் காணப்பட்டனர் இது மாக்சியம் கூறும் "கீழ் மட்டம் மேல் மட்டத்திற்கு கட்டுப் படவேண்டும் கட்சி அங்கத்தினர்கள் அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட வேண்டும்" என்பதற்கு இணங்கியே காணப்பட்டது இவ்வாறு ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் செயற்பட்டமையால் கியூப யுத்தமானது காலப்போக்கில் வெற்றி பெறவும் வாய்ப்பாக அமைந்தது எனலாம்.
இவ்வெற்றியானது ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்று பெற்றுக் கொண்ட வெற்றியெனவும் கொரில்லா யுத்தத்தின் மூலமாக சிறந்த முறையில் செயற்படுத்தினால் இறுதியில் வெற்றி பெறலாம் என்பதையும் உணர்த்தியது இவ் வெற்றியை கியூப கொரில்லா குழு 1958ம் ஆண்டளவில் பெற்றது எனலாம்.
கியூபாவானது இன்றும் தனது கம்யூனிச கொள்கையினின்று விடுபடாது அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலான நாடாகவும் காணப்படுகின்றது. இதற்கு ஒரு வகையில் பிடல்காஸ்ட்டோவின் உறுதியான தலைமைத்துவம் என்றும் குறிப்பிடலாம் அண்மைய காலங்களின் போது சோவியத் யூனியன் கூட்டு பிரிவு கண்டதையடுத்து மாஸ்கோவை தனது பொருளாதார தேவைகளுக்காக நம்பியிருந்த கியூபா இன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியும் சந்தித்து வருகின்றது மிக முக்கியமாக அங்கு எரிபொருள் பிரச்சினையே பாரிய ஒரு பிரச்சினையாக்கி வருகின்றது. இவ்வாறு பொருளாதார பிரச்சினையை எதிர் நோக்கும் கியூபாவானது அதனது நலனை பேணுவதற்கு ஏனைய சோஷலிச பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டாவிடின் ஏனைய நாடுகளிடம் பொருளாதார உதவிக்காக நாடி அவற்றிடம் உதவி கேட்டுக் கொள்ளும் அபாயம் ஏற்படும் என்று ஐயப்படும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிக் கொண்டு இருக்கின்றது.
நன்றி:
சாரதா
யின் வேகத்தை அளவிட ஆதவன பத் திரிகையின் அனைத்து விடயங்களும்
எம்.எப்.எம் இஹற்ஸான்."
பகிரங்க கடிதம் என்ற |றிய கட்டுரை அவரின் வெளிக்காட்டியது ரபல்யம் வாய்ந்த சோசலிச வளர்ந்து வரும் வி.பி சோசலிச பாதையில் தாகுக்காகவும் நுட்பமாகவும் டனார் (சிறுபான்மையினரின் அளவிலேனும் நிறைவேற்ற பல் அமைப்பை எதிர்க்கும் று ஒரு சமத்துவம் உள்ள நவாக்க முடியும்) இதே னத்த கருத்தை ஆதவனில் றுக்கு பாராட்டுக் களும் வண் சுமந்துவரும் கலாநிதி ாவின் மற்றும் கனந்த களோடு சேர்ந்து விக்டர் களுக்கு அரசியல் அறிவை து ஆதவனினர் ப்ளஸ்
ஆர். ராதா கிருஷ்ணன், ாதனை பல்கலைக்கழகம்
பாராட்டுக்குரியவை மற்றும் அரசியலின் அடாவடித் தனங்களை அச்சமின்றி பிரசுரிப்பது மேலும் பாராட்டத்தக்கது. அதவன் நாட்டின் நிலைமைகளை முன் நிறுத்தி காட்டுகிறது என்பது மட்டும் உணர்மை, எனவே அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள், எதிர்பார்ப்புகள் இது போன்ற எந்த நெருக்கடிகள் நேர்ந்தாலும் ஆதவனின் ஒளி என்றுமே குறைந்துவிடக் கூடாது மாறாக, இன்னும் அறியாமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனதில் முகத்தைக் காட்டிப் புன்னகைக்கும் அரசியல் வாதிகளின் அகத்தையும் திறந்து காட்ட வேண்டும் என்று ஆதவனிடம் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
ஏ. தாரிக், 49/55677ü. மக்களுக்காக முழு மனதோடு கருமமாற்றும் ஆதவன் சூடு தணிய முதல் செய்திகளை சுவைபட எடுத்துக் கூறுவதோடு, நேர் காணல் வாயிலாக அவற்றை அழுத்தந்திருத்தமாக வெளிக் கொணரும் பாங்கும் தனித்துவமானது மற்றும் அப் பாவிகளின் ஆதங்கங்களுக்கு கை கொடுப்பதோடு அக்கிரமங்களுக்கு ஆணியடிக்கவும், ஊதாரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தவும் ஆதாரமாக அமைந்த மக்கள் களத்தினை ஆதவனின் கதிர்கள் வாரா வாரம் அலங்கரிக்க வேண்டும்.
மஞ்சுளா கிருஷ்ணசாமி, siz bu saplanır.

Page 3
༼༽ མི་
2000 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
மட்டக்களப்பு மாவட்டத்தில்
இப்பொழுது சேபை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது காத்தான்குடி யில் ஆரம்பமான தேர்தல் வன முறைகள் அப் படியே பாண்டிருப்பு வரை சென்று சத் தாண டி மாவடிவேம்ப பகுதிக்கு வந்து ஆரையம்பதியில் முடிந்துள்ளது.
காத்தான குடி சாவியா வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் காரியாலயம் திக் கிரையாக் கப்பட்ட அதேவேளை, மற்றொரு காரியாலயம் சேதப்படுத் தப் பட்டுள்ளது. இதனைச் செய்தவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவற்வின் ஆட்களே காத்தான் குடி "ரெலிகொம்" கட்டிடத்தில் தங்கியுள்ள இவர்கள் "ഞ ബി ബ് ബ്ല. " இல லாத ஆயுதங்களுடன் இலக்கத் தகடு இல்லாத வாகனங்களில் வந்தே
இவி வாறான வேலைகளில்
ஈடுபடுகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சட்டத்தரணி அப்துல் மர்குக் தேர்தல் கணி காணப் ப அமைப்பிடம் புகார் தெரிவித் துள்ளார்.
இதேவேளை இது ஐதேக வினரின் திட்டமிட்ட வேலையை
காத்தான்குடியில் தமது கட்சிக்கு அனுதாபத்தை தோற்றுவித்து வாக்குவேட்டை நடாத்த அவர் களே திட்டமிட்டு இதனைச் செய்ததாக எதிர் தரப்ப கூறியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முன்நாள் முதல்வரும் பொது சன ஐக் கரிய முனி னணி வேட்பாளருமான செழியன் பேரின்பநாயகம் பாண்டிருப்பில் அவரது நண்பரான அம்பாறை மாவட்ட பொதுசன ஐக்கிய முன னணி (தமிழ்ப் பிரிவ) அமைப்பாளர் எஸ். மனோகரன் பிள்ளையின் வீட்டில் வைத்துச் கட்டுக் கொல்லப் பட்டமை மாவட்ட மக்கள் மத்தியில் மட்டு மன றி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத தியிலும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் இளகிய மனமுடை யவரான செழியன சிறந்த இலக்கியவாதியாகவும், ஊடகவிய
லாளராகவம் திகழ்ந்தவர்
இன்றைய வன்முறை மிகுந்த அரசியலுக்கு பொருத்தமில்லாத அவர் கொல லப் பட்டமை தொடர்பாக பல்வேறு வதந்திகள் o ang laot.
விடுதலைப் புலிகளோடு
தேர்தலை பகிஷ்கரிக்கும்
gust 160
உள்ளூராட்சி தேர்தலில் பின்னர் யாழ் மாநகர சபை தேர்தலில் சறோஜினி யோகேஸ்வரன் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் 1998 மே மாதம் 17ம் திகதிக்கு பின்னர் மீண்டும் "சங்கிலியன் படை" என்ற
மைப்பு தற்போது துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இத் துண்டு பிரசுரம் யாழ் மாவட்ட சகல அரச திணைக்களங்கள்
சகல கூட்டுறவு அமைப்புகள், யாழ் மாவட்ட சனசமூக நிலையங்கள்
உட்பட ஒரு சில சமூக பெரியார் என கூறப்பட்டவர்களுக்கும் இச்
"சங்கிலியன் படை" கடிதம் மூலம் தனது பிரசுரத்தை அனுப்பியுள்ளது.
முத்திரை ஒட்டப்படாமல் கடிதம் முலம்
வைக்கப்பட்டுள்ளன.
இவை அனுப்பி
சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் இச் "சங்கிலியன் படை" செயல்பட தொடங்கியதன் காரணம் என்ன? என்றும் இது விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமாக அக்காலத்தில் இருந்து செயல்பட்டு
வருவதாக நம்பப்படுகின்றது.
இத்துண்டு பிரசுத்திரல் தேர்தலில் நிற்கும் அனைத்து கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என
சங்கிலியன் படை கேட்டுக் கொண்டுள்ளது.
பேச்சு நடாத்தவே அவர் பாண்டிருப்பு சென்றதாக மட்டக் மாவட்டத்தில ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதர் அணி)
9, GMT LÍ LI
சார்பில் சுயேட்சையாக போட்டி யிடும் தலைமை வேட்பாளர் இரா துரைரெத்தினம் தெரிவித் துள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகளால் அவர் சுடப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தைக் கூட அவர் சார்ந்த வட்டாரங்கள் நிராகரித்துள்ளன. அணிமையில் மற்றொரு தமிழ்க் கட்சியில் இருந்து அவர் விலகி பொது ஜன ஐக்கிய முன்னணியில் சேர்ந்து போட்டி யிட முனைந்ததால் அவர் முன்னர் சார்ந்திருந்த கட்சி யினரே அவரைக் கொன்றிருக் கலாம் எனவும் வதந்தி ஒன்று எழுந்துள்ளது.
அதேவேளை முஸ்லிம் தீவிர வாதிகள் இதனைச் செய்திருக்கக் கூடும் என இன்னொரு வதந் தியும் எழுந்தது. பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணி பட்டியலில் போட்டியிட இருந்த வேளை மட்டக்களப்பில் மட்டும் பொது ஜன ஐக்கிய முன்னணியினர் 9 Fou Lns g முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஓரங்கட்டிவிட்டு நியமனப்பத்
திரம் தாக்கல் செய்ததால் ஏற்பட்ட அவமானத்துக்கு பழிவாங்க இக்கொலை இடம் பெற்றிருக்கக் இவர்கள் தமது கருத்தை
கூடும் என
திறந்த வெளிச் சி அகதி முகாம்களிலும், யாழ் திறந்தவெளி சிறைக் ை
 
 
 
 
 

ஆணுதி 3
தடுபிடித்த தேர்தல் திருவிழா
இழந்து வருகின்றது.
நியாயப்படுத்துகின்றனர்
எனினும் மட்டக் களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சா ரங்கள் நடைபெறும் வேகம் தமிழ் மக்களுக்கு பிரச்சினை எதுவுமே இல்லை என்றவாறு அமைந்திருப்பதால் அக்கருத்தை மாற்றி யதார்த்தத்தை அனைவரு க்கும் உணர்த்த வேணி டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் இதனால் அவர்கள் சில நடவடிக்கைகளை எடுப் பர்
கருதுகின றனர்.
என எதிர் பார்க் கப் பட்டது எதிர் பார்க் கப்பட்டதைப் போலவே கடந்த திங்கட்கிழமை வவுண தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 படை வீரர்கள் பலியாகினர்.
அன்று பிற்பகல் மாவடி என லுமிடத் தில நடாத்தப்பட்ட தாக்குதலில்
வேம்ப
புளொட் முக்கியஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொரு வர் காயமடைந்தும் உள்ளார்.
இச் சம்பவத்தையடுத் து இப்பகுதியில் வாழும் பொது மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பிரச்சாரத்துக்கு என்ற வரும் வேட்பாளர்கள் குறிப்பாக தமிழ் இயக்கங்களின் பிரதிநிதிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம்
மட்டக்களப்பிலிருந்து கதிர்
தமிழ் இயக்க உறுப்பினர்கள் சில இடங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதேவேளை ஆரையம் பதியில் செவ்வாய் இரவு இடம் பெற்ற சம்பவ மொன நரில் ஈபிடிபி ஆதரவாளர் இருவர் இனந்தெரியாதோரால் சுட்டும் வெட்டியம் கொல் லப் பட டுள்ளனர். சுவரொட்டிகளை
லப்பட்டுள்ளனர் கொல்லப் பட்டோர் ஏற்கனவே ஒரு சிலரால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்பு மட்டக்களப்பு ஆரையம்பதி முருகன கோயிலுக்கு சென்று வீடு நோக்கி சென்றுகொண டிருந்த இரு இளைஞர்கள் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்
செல் வநாயகம்
பட்டுள்ளனர். தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாதுகாப்பு
ஒட்டுவதற்காக சென்ற வேளையி படையினரின நடவடிக்கை
லேயே இவர்கள் சுட்டுக் கொல் அதிகரித்த வண்ணமே உள்ளது.
ஒரு நாள் அமர்விற்காக முன்னை நாள் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு ஒருமாத நிவேதனம்
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்காக வியாழக்கிழமை 14ம் திகதி கூட்டப்பட்ட பாராளுமன்ற அமர் விற்கு சமூகமளிக்கும் முனனைநாள் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு இம்மாதத்திற்கான முழுமையான வேதனமும் உபகார கொடுப்பனவகளும் எரிபொருள் தொலைபேசி கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
இதற்கமைய ஒருமாத வேதனமாக 15000 ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 6000ம் ரூபாவும் உபகார கொடுப்பனவாக 1000ம் ரூபாவும் தொலைபேசி கொடுப்பனவாக 2000ம் ரூபாவும் இவர்களுக்கு வழங்கப்படும்.
என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இதனால் தாம் பாதிக்கப்படலாம் 61 601 -9|6)/II Մ6Ո கூட்டியுள்ளார். அஞ்ச்கின்றனர்.
இதற்கிடையில் முன்நாள்
ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் உள்ள அதிகாரத்தினை உபயோகித்தே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஒருநாளைக்கு
றைகளில் தமிழர்கள்
குடா நாட்டிலும் தமிழர்கள் திகளாக்கப்பட்டுள்ளனர்)
கைவிடப்படும் நிலையில் கூட்டணியின்
ார நடவடிக்கைகள்
தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுத பாணிகளாக்கும் வரை பொதுத் தேர்தல் பிரசார
வேலைகளில் ஈடுபடப் போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமது கட்சி இது தொடர்பாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்திருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணத்தினால் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் ஆயுதம் தாங்கி நிற்பதன் காரணமாக சுதந்திரமாக நீதியான தேர்தலை நடாத்த முடியாது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தாகவுள்ளது.
எப்படியிருந்த போதிலும் நிராயுதபாணிகளாக தேர்தலில் போட்டியிட முடியாது என ஆயுதம் தாங்கி நிற்கும் தமிழ் குழுக்கள் கூறுகின்றன. இது தொடர்பாக புளொட் பிடிபி ரெ லோ கருத்து தெரிவிக்கையில் நாம் நிராயுதபாணிகளாக தேர்தலில் போட்டியிட்டால் எமது அங்கத்தவர்களை மிக இலகுவாக விடுதலைப் புலியினர் குறிவைத்து விடுவார்கள் ஏனைய கட்சியினரை அச்சுறுத்தவோ அல்லது தேர்தல் வன்முறைகளில் ஈடுபடவோ நாம் ஆயுதங்களை வைத்திருக்கவில்லையென புளொட் தலைவர் த சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். உயிர் பாதுகாப்பிற்கே தமது இயக்கம் ஆயுதம் தரித்து நிற்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார் C)
கொண்டாடப்பட்டது)
சிறைகளில் சிறைக் கைதிகள் கைதிகளின் நலன் புரிதினம் 12.09.2000
ஜனாதிபதி தேர்தல் காலத்தை விட துப்பாக்கிச் சூடு அதிகரிப்பு
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான
வேட்புமனு தாக்கலின் பின்பு ஒரு வார
காலத்திற்குள் நடைபெற்ற தேர்தல் வன் செயல் களையம் இடிபொழுது நடைபெறும் வன் செயல்களையும் சீர்
தூக்கி பார்க்கும் போது இக் கால
கட்டத்திலேயே கூடிய வன்செயல் நடைபெற்றிருக்கின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்த நாள் வரை 27 துப்பாக்கி வன் முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது TGO தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வணி முறை கண்காணிப்புக் 岛( தெரிவித்துள்ளது. O

Page 4
4 ஆதி
L ராளுமன்ற
பொதுத்தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வன்முறைகளும் பெருமளவில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. தென்னிலங்கையில் தேர்தல் வன்முறையின் பிரதான சண்டியனாக ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி, முன்னணி வகிக்க, கிழக்கில் அதன் பங்காளிக் கட்சி பூரீலங்கா முஸ்லிம் காங்கிர சும், வடக்கில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) யும் முன்னணி வகிப்பதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை கச்சேரியில் வேட்பாளர் நியமனப்பத் திரங்களை தாக்கல் செய்துவிட்டு வாகனங்களில் வந்து கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஷேகு இஸ்ஸதீன் ஆதரவாளர்கள் மீது இறக்காமத்தில் வைத்து ஆயுத பாணிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியினரே என ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஷேகு
இஸ்ஸதீன் குற்றம் 9FFT LLG LLYGTIGT GOLD குறிப்பிடத்தக்கது.
அத்துடன், காத்தான்குடியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகமும்
வடக்கு கிழச் பெறும் இரு (
கடந்தவாரம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதர வாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக G) LurranSlamólaio 195 TfLLÜ பட்டுள்ளது.
இதைவிட கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் மாற்றுக்கட்சி ஆதரவாளர்களால் மிரட்டப் பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இச்சம்பவங்கள் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிகரிக்கலாமென்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்ற மோசடிகள் மற்றும் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் முஸ்லீம்காங்கிர சின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஷேகு இஸ்ஸதீன், அதற்கு பின்னர் பிரிந்து சென்ற மயோன் முஸ்தபா
ஆகியோர் தேர்தல்களத்தில் இறங்கியுள்ளமை என்பன
முஸ்லிம் காங்கிரசின் வாக்கு
வங்கியில் பெரும் சரிவை யேற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள்
தெரிவிக்கின்ற
இதே வேண் மாத காலத்தி கைது செய்யப் பொலிசாரால் தடுத்துவைக்க பட்டிப்பளை பிரதேச சபை
அகிலேஸ்வரன் தேசிய ஐக்கிய பிரஜைகள் மு இரு கட்சிகளி பட்டியிலிலும் பெற்றுள்ளது. அத்துடன் மாவட்ட தேசி முன்னணி மு: வேட்பாளர், மு பிரதேச அபில் ΦGυ Π.Φ. Π Π - 960 மலேசியாவிற்ச துTதுவருமான இராஜதுரையி துணைத்தலை ஒருவராலேயே பட்டதாகவும் பேசப்படுகிறது
இதற்கெல் வடக்கு கிழக்கி வன்முறையின் படுகொலை 9 ஞாயிற்றுக்கிழ பாண்டிருப்பி பெற்றுள்ளது.
பொதுஜன முன்னணியின் LDIT GJI I Gaul முன்நாள் மா
மேயருமான (
2
అంUGUTTL).
QQ எந்தவொரு
Կուրիա, -ցվ լի ஆளும் கட்சியில் அதிகாரமிக்க அந்த அமைச்சரின் ஆட்கள் தமிழ்த்தினசர் தென்கிழக்கில் ஒரு கையில் வாக்குச் சீட்டும் மறுகையில் வன்முறை தமிழ்க்கட்சிக களுடனும் களமிறங்கியுள்ளார்களாம். தேர்தல் நெருங்க நெருங்க எத்தனை மு டுமில்.டுமில். என்கிறார்கள்.
0 0 1 0 1 0.
மார்க்ஸ் லெனின் பாதையில் உழைக்கும் மக்களுக்காக உரத்துக் தென்கிழக்கின் குரலெழுப்புவோம் எனக்கூறிய தென்னிலங்கையின் செஞ்சட்டை தனது பெய கிளர்ச்சிக்காரர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை மஞ்சள் அங்கி அம்மணியார் போர்த்தியவர்களின் காலடியில் வைத்து ஆசி பெற்றமை கம்பனின் புெ எதைக்காட்டுகிறது. இன்னொரு இனவாதப் பூதம் எழும்பி அடிக்கடி சர்
வருகிறது சிறுபான்மையினரை நசுக்க. கம்பனின் நா
0 0 1 0 1 0.
யாழ் குடாநாட்டில் போட்டியிடும் இடதுசாரிக்கட்சியொன்றின் தேர்தலில் .ே வேட்பாளர், கொக்காகோலா ஏகாதிபத்திய பானம் அதையெல்லாம் கொள் கைச குடிக்கக் கூடாதென ஒற்றைக்காலில் நிற்பவர். ஆனால் தேர்தலுக்கு வெளியிட்டுள் மட்டும் ஏகாதிபத்திய நாடு உற்பத்தி செய்த விமானத்தில் துரசு தட்டி சென்றுவர முடிகிறதே இதென்ன முரண்பாடு தேவதாசா. இல்லாட்டி (
 
 
 
 
 

20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
கில் தோற்றம்
LIT rig. GITIS,6t
TIT ள, கடந்த ஒரு கு முன்னர் பட்டு கண்டி
பட்டுள்ள
முன்னாள் த்தலைவர்
flar Guur,
முன்னணி, ன்னணி ஆகிய I Gallunes
இடம்
மட்டக்களப்பு ய ஐக்கிய Sødrald முன்நாள் பிருத்தி இந்து மச்சரும், ான முன்நாள்
செல்லையா ன் ஒப்பம், முத்த
NJİT
இடப்
LJUGIGAOTT 495
பாம் அப்பால்
ண் தேர்தல்
அடுத்த டந்த OLD høU(Lp60601 ü) GELLb
ஐக்கிய
மட்டக்களப்பு பாளரும்,
கரசபை சழியன்
பேரின்பநாயகமும், அம்பாறை தமிழ்ப்பிரதேச பொதுசன முன்னணி அமைப்பாளருமான எஸ். மனோகரன் பிள்ளை ஆகிய இருவருமே gu' liġi, GħajnTaibailoul u lil Guitaijs GAITITG) u fr.
இந்த இருவரின் படுகொலை தொடர்பாக பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசுவதற்காக மனோகரன்பிள்ளையின் வீட்டில் காந்திருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்ற தாகவும் கூறப்படுகின்றது. ஊகங்கள் எவ்வாறு எழுகின்ற போதிலும், இந்தப் படுகொலைச்சம்பவங்களை தேர்தல்கால அபாய
Tájgerflj, Goog, Lunty, GBGN கருதவேண்டியுள்ளது.
இதையெல்லாம் விட, வடபுல நிகழ்வுகள் இதனின்று வேறுபட்டே காணப் படுகின்றது. இடம் பெயர்ந்த மக்களின் அவலவாழ்வு, போரின் தீவிர நெருக்கடி அச்சம் பயபிதி என்பவற்றுக்கு மத்தியில் அங்குள்ள மக்களின்
வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்க,
தலைநகர் கொழும்பிலிருந்து
செந்தனலோன்
யாழ்குடாநாட்டின் தேர்தல் களத்தில் குதித்துள்ள தமிழ்க்கட்சிகளோ உடைந்த கட்டிடங்களிலும், குண்டு தெறித்த சுவர்களிலும், வர்ண Gluff GOOT (BLIT GröList J.G.067 ஒட்டுவதிலும், பொய்வாக்குறுதிகளை அள்ளிவீசுவதிலுமே முழு மூச்சாக இறங்கியுள்ளார்கள். இதற்குமப்பால், பல்வேறு தேர்தல் வன்முறைகளும் இடம் பெற்றுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தீவுப்பகுதிக்குச் சென்ற தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்) உறுப்பினர்கள்
டிக்கு மகாசங்கத்தினரின் அனுமதியமில்லாமல் அரசியல் திட்டமும் முன்வைக்கப்படாது எனக் மையாருக்கு அடுத்த அதிகாரத் திலுள்ளவர் யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் மகாசங்கமும் ளூம் பேசித்தீர்க்கட்டுமெனத் தெரிவித்துள்ளார். ம் இவருக்கு.
●●●●●●
தலைவரின் புதிய முன்னணியின் சுவரொட்டி களில் படத்தையோ பாவிக்க வேண்டாமென போட்டுள்ளாராம். ஆனாலும் ரில் தமிழ் வளர்ப்பதாக கூறும் குடுமிக்காரர் மட்டும் நித்து ஆலோசனை வழங்கத் தயங்குவதில்லையாம். மத்தால் வாழ்க நின்பணி
UGuIT,
கடும் உத்தரவு
***●●●
ாட்டியிடும் சிறிய பெரிய எல்லாக்கட்சிகளும் தமது ளை விளக்க தேர் தல வரிஞ்ஞாபன தி தை ன. ஆனால் தமிழ்க்கட்சிகளோ ஆயுதங்களை மட்டுமே ரெடியா வைத்திருக்கினமாம். போடு வோட்டு
நரியும் தானே.
அங்கு நின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உறுப்பினர்களால் திருப்பியனுப்பப்பட்டதையடுத்து ஏற்பட்ட முறுகல்நிலை இயக்க மோதல்களாக வெடிக்காமல் தணிந்துள்ளது.
இதைவிட, இன்னுமொரு J.Lgflu76or GBLIT Gri).Lf3,60 GT கூலிக்கு பணம் பெற்று ஒட்டிக்கொண்டிருந்த இரு இளைஞர்களின் அடையாள அட்டைகள் அங்கு ஆதிக்கம் செலுத்தும் தமிழ் இயக்க மொன்றின் ஆயுதபாணிகளால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறே ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளரான தங்கராஜா விற்கு ஈபிடிபியினரால் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஈபிடிபி மறுத்துள்ளது.
யாழ்குடாநாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க இரு போர்க்களங்கள் உருவாகலாம். ஒன்று அரசபடையினருக்கும் விடதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல், மற்றையது தேர்தல்களத்தில் இறங்கியுள்ள தமிழ்க்கட்சிகளிடையேயான மோதல்களாகும். இந்த இரு மோதல்களும் குடாநாட்டில் அச்சம் பீதிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும். மக்களுக்கு மேலும் நெருக்கடிகளையே தோற்றுவிக்கும்.
இதேவேளை, குடாநாட்டின் தீவகப்பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கு ஈபிடிபி தொடர்ந்தும் தடையாகவேயுள்ளதாக
 ̄ܐ
ஏனைய தமிழ்க்கட்சிகள் தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின் போது குற்றம் சாட்டியுள்ளன.
இதெல்லாவற்றிற்குமப்பால், வடக்கு கிழக்கின் வண்ணிப்பெரு நிலப்பரப்பும், கிழக்கின் பல பகுதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மக்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடிப்படைவசதிகள் எதுவுமின்றி தொடர்ந்தும் அண்ணியப்பட்டவர்களாகவே உள்ள நிலையில் இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக எவ்வாறு சிந்திக்க முடியுமென்பதை வாக்கு வேட்டையாட விடக்கு கிழக்கு தேர்தல்களம் இறங்கியுள்ள தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் சிந்திக்க முனைவார்களா? அதேநேரம் வடக்கு கிழக்கில் சுமுக நிலை தோன்றியுள்ளதென சர்வதேச சமூகத்திடம் காட்டி யுத்தத் திற்கு தீனிபோட நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனமெடுக்கும் ஆட்சியாளர்களின் நோக்கிற்கெதிராக விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர
லாமென்பதையே வடக்கு கிழக்கு கள நிலைவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

Page 5
2000 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
தொலைபேசி எண் - 851672, 851673
விநியோகப் பிரிவு
தொலைமடல் - 851814
நீதியா
நடைபெறப் போகும் பொதுத் தேர்த ஜனநாயக ரீதியாகவும் நடைபெறுமா? எ முன்னே எழுந்திருக்கின்றது. 1982ம் ஆ ஆட்சியின் சர்வசன வாக்குக் கணிப்பு ே தேர்தல் வன்முறை இன்றுவரை தொட கள் பற்றிய பாடங்களை ஐதேக சுற்று ஐக்கிய முன்னணியினர் கற்றுக் கொன் அப்படியே அரங்கேற்றுகிறார்கள் தேர்தலில் ஆரம்பித்து ஜனாதிபதி நடைபெறப்போகும் பொதுத் தேர்த வன்முறை என்கின்ற செப்படி வித்ை
- 851672
GJIT FES ft SD fflaGOLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம
எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
"ஆதவன்" கடப்பாடுடையது
செய்து காட்டிக் கொண்டிருக்கின்றன இதுவரை இருநூறுக்கும் அதிகம நடைபெற்று இருப்பதுடன், 7 கொன வடக்கிலும் வேட்பாளர்கள் ஆயுத பட்டிருக்கிறார்கள் கிழக்கில் செ மனோகரன் பிள்ளை ஆகிய இருவ அங்கத்தவர் ஒருவரும் சுட்டுக் கொல் சம்பவங்களை நோக்கும் போது அமைத எனும் கேள்வி நாட்டில் எழுந்துள்ளது
நேர்மையாகவும், ஒழுங்காகவும் தேர்தல் ஆணையாளர் ஸ்டிகர் மு
ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பணி டாரநாயக்கா ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தனா அல்லது ரணசிங்ஹ பிரேமதாச போன்று ஆட்சியைக் கைப் பற்றும் நோக்கத்துக்காகப் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு அதற்கான நீண்ட கால அர்ப்பணிப்பினூடாக அதிகாரத் திற்கு வந்த தலைவரல்லர் விஜய குமாரணதுங்க, லலித் அத்துலத்முதலி, ஆர். பிரேமதாச காமினி திசாநாயக்க போன்ற பெரும் அரசியல் புள்ளிகள் அரசியல் களத்திலிருந்து அகன்றதற்கும் சந்திரிகா அதிகாரத்திற்கு வந்ததற்கும் ஒரு தொடர்பு நிலவகின்றது. விஜய குமாரணதுங்க உயிருடன் இருந்த போது அந்த இயக்கத்தினுள் வெளித் தெரிந்து பெரும் பாத்திரமாக இருந்தவர் விஜய குமாரணதுங்கவே ஆவார். விஜயவின் மரணத்தின் பின்பே சந்திரிகா அந்த இயக்கத்தின் வெளித் தெரிந்த பெரும் புள்ளி என்ற நிலைக்குட்பட்டார். அவர் அந்த இயக்கத்தின் பெரும் பாத்திரமாக ஆனதன் பின்பும் ஆர். பிரேமதாச லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்ற பிரமுகராக முன்நிலையில் அவர் பெரும் பாத்திரமொன்றாக இருக்கவில்லை. அவர்கள் அனைவரதும் பிரியாவிடையின் பின்பே அவர் பெரும் பாத்திரமானர் அவரது வருகையுடன் குறைந்தபட்சம் கட்சியை விட்டு அனுர பண்டாரநாயக்கா சென்றிருக்காவிட்டால், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் நோய், பலவீனம் போன்றவற்றிற்கு உட்பட்டிருந்த நிலைமை களினுள் பூரிலசுகயின் அடுத்த தலைவர ாக ஆவதற்கு அனுராவிற்கே அதிக வாய்ப்பு இருந்தது அனுரா கட்சியை விட்டுச் சென்றதானது சந்திரிகாவை இந்த நிலைக்கு வர இடமளித்தது. 1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அவர் போட்டி போட வேண்டியிருந்தது பிரேமதாச தலைமை வழங்கிய ஐதேகவாக இருந்திருந்தால், சில வேளைகளில் ஐதேகவே திரும்பவும் ஆட்சிக்கு வரக் கூட வாய்ப்புமிருந்தது, அங்கேயும் அவர் லலித் அத்துலத் முதலி அல்லது காமினி திசாநாயக்க போன்ற பெரும் பாத்திரங் களில் எவராயினும் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருந்திருப்பர் எனின சந்திரிகாவின் ஆட்சி இவ்வளவு காலம் கூட நிலைத்து நீடித்திருக்க முடியாது அந்த வகையில், தம்பி அனுரா பண்டாரநாயக்க கட்சியை விட்டு விலகிச் செல்லத் தீர்மானித்தது முதல் ஏனைய பெரும் அரசியல் பாத்திரங்கள் அரசியல் உலகை விட்டு அகணிறமை சம்பவங்களே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு அரசியல் அரங்கில் வெளித் தெரியும் நிலையொன்றை வழங்கி அவரை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையை தெய்வாதீனமான சம்பவங்களாகவே கருத (pl. Jub.
அந்த வகையில் அவர்அதிர்ஷ்டம் மிகுந்தவராக இருந்தபோதும் அவரது
ili 60 Ј. Ш. П. 60).
எதிர்கால அழிவுக்குக் காரணமான சில துரதிஷ்டவசமான நிலைமைகள் அவரின் அதிர்ஷ்டத்தினுள்ளேயே மறைந்திருந்தன. சந்திரிக்கா ஆட்சிக்கு வந்ததானது எதிர் பாராததும், அதிர்ஷ்டத்தின் மூலமாக மட்டுமே நடைபெற்ற ஒன்றாக இருந்தது. அவருக்கான அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தி கொள்வதற்குத் தேவைப்படும் அறிவு அனுபவம் அமைதி ஆகியன அவரிடத்தில் இருக்கவில்லை. அந்தக் குறைகள் ஆரம்ப காலங்களில் அவரது தாயாருக்கும் கூடவே இருந்தன. ஆனாலும் அரச நிர்வாக அறிவுகொண்ட அனுபவம் மிகுந்த நபர்கள் சிலரது ஒத்துழைப்புடன் நாட்டை ஆளும் கொள்கையின் கீழ் அந்தக் குறையைத் தீர்ப்பதில் அவர் வெற்றி கணி டார் அறிவாற்றல் கொண ட அனுபவசாலிகளுக்குச் செவிகொடுக்கும் விசித்திரமான குணம் தாயாருக்கு இருந்தாலும், மகளின் நடத்தை அதற்கு முற்றிலும் மாறுபாடாக இருந்தது.
எல்லாவற்றிலும் தாம் எல்லாரையும் விட அதிகம் அறிவுள்ளவராக இருப்பதாக அவர் தன்னைக் காட்டிக் கொள்ளும் மனப்பாங்கையே வெளிப்படுத்தினார் அதனால் அறிவம் அனுபவமும் உள்ளவர்கள் அவருடன் பணியாற்ற விரும்பாததுடன், அவரும் கூடவே அறிவு குறைந்த அனுபவமற்றவர்களுடன் பணியாற்றவே விரும்பினார். அமைதிபாங்கைப் பயந்தாங் கொள்ளித்தனம் என்றே அவர் கருதினார்.
தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதை அவர் நன்மை பயக்கும், துணிவின் இயல்புகளாகவே கருதினார். சிரேஷ்ட அனுபவசாலிகளை விடுத்து எஸ்பி மங்கள போன்ற அனுபவமற்ற கனிஷ்ட தரத்தில் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் அதிக அதிகாரங்களை வழங்கும் கொள்கையானது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் காரணமாகலாம் என தர்மசிறி சேனாநாயக்க தொடக்கத்திலேயே செய்த அபாய எச்சரிக்கையையும் அவர் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, இதன் காரணமாக அவரை ஓரங் கட்டும் கொள்கையொன்றையும் சந்திரிக்கா பின்பற்றினார். தர்மசிறி சேனாநாயக்க லக்ஷ்மன் ஜயக்கொடி மகாஹிந்த ராஜபக்ஷ போன்ற அனுபவமிக்க அமைதியா னவர்களை வலிமையற்ற பயந்தாங் கொள்ளிக் கோழை நபர்கள் என்றே அவர் நோக்கினார். அதற்குப் பதிலாக எஸ்.பீ. மங்கள போன்றவர்கள் மீது தெரிவிக்கப்படும் தான்தோன்றித் தனமான கொள்கைகளுக்கு மதிப்பளித்து அவர்களில் தங்கியிருக்கும் போக்கொன்றைப் பின்பற்றினார். அதன் பிரதிபலிப்பாக அவரது அரச நிர்வாகம் சிக்கல் வாய்ந்த நிலைமைக்கு உட்பட்டது. அவரால் இழைக்கப்பட்ட பெரும் அரசியல் அநீதியாக கருதப்படவேண்டியது எதுவெனில் அவரை ஆட்சியிலமர்த்துவதன் பேரால் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திய விஷேட சமுக அரசியல் சூழ்நிலைகளும்
அந்தச் சூழ்நிலைகளினுள் அப்பாவி பொதுமக்கள் மீது அளிக்கப்பட்ட அரசியல் அபிலாஷைகளையும் கவனத்தில் கொள்ளாது செயற்பட்டமையே ஆகும். பொது மக்கள் அவரிடம் பல விடயங்களை எதிர்பார்க்கவில்லை. நல்ல, ஒழுங்குள்ள அர சியல் சூழ்நிலையொன்றை ஏற்படுத்துவது
சந்திரிகா
மட்டுமே அவர்கள் எதிர்பார்த்த ஒரே விடயமாகும். பழைய ஐதேக அரசாங்க ஆட்சிக் காலத்தினுள் ஆட்சி செய்த பயங்கர வாதம், ஊழல், மோசடிகள் ஆகியவற்றால் நாறிப்போன நிலைமைக்குள் முழு அரசியல் முறையுமே உட்பட்டிருந்தது. இந்த நிலைமையில் மாற்றமொன்றை ஏற்படுத்தி எல்லா மனிதனுக்குமே கெளரவத்துடன் வாழக் கூடிய அரசியல் சூழ்நிலையொன்றை ஏற்படுத்துவதே பொது மக்கள் அவரிடம் எதிர்பார்த்த முக்கிய பணியாக இருந்தது. ஜே.ஆர்.ஜயவர்தனா போலன்றி, ஜனநாயக அரசியல் பேச்சாளராகவே சந்திரிகா ஆட்சிக்கு வந்தார். பொருளாதார விடயங்கள் பற்றியே ஜேஆர் முக்கியமாகப் GuffleMIsi.
மக்கள் அணிய வேண்டியிருந்த மண்ணெண்ணைய்த் துணி பற்றியும், அரிசி, தேங்காய் காரணமாக ஏற்பட்டுள்ள துன்பம் பற்றியும், வாரத்திற்கு ஒரு தடவை மர வள்ளிக் கிழங்கு உணனுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட சட்டம் பற்றியுமே ஜே.ஆர் பேசினார். ஆனாலும் சந்திரிகா என்ற பேச்சாளர் அதற்கு முற்றிலும் மாறுபட்டவர் அவர் அதிகம் பேசியதோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு அரசியல் முறையில் ஏற
மற்றும் பொது மக்களுக்குக் கிடைக்க வேண்டியுள்ள ஜனநாயக உரிமைகள் நாட்டில் இருந்த முறைகேடுகள் பயங்கர வாதம் ஆகியன பற்றியதும் ஆகும்.
பொது மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ள அரசியல் நல்லொழுக்கம் பற்றி அவர் பேசினார். பா.உபதவியானது, பொது மக்களுக்குப் பணியாற்றும் வழியாக இருப்பதற்குப் பதிலாக எளிதாகப் பணம் உழைக்கும் வழியாக உள்ள விதம் பற்றியும் அவர் பேசினார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் போலவே 'பஜறோக் கலாச்சாரத்தையும் ஒழிப்பதாக அவர் கூறினார். அரச தலைவர் உட்பட அமைச்சரவை வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களின் சொத்து வரவு பிரகடனத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையொன்றையும் ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
ஆனாலும் அதிகாரத்திற்கு வந்த
அமைச்சர்களின்
படுத்தப்பட்டு இருந்த விகாரத்தின் அளவு,
 

ஆணுதி 5
ன தேர்தல் நடைபெறுமா?
ல் நீதியாகவும் நியாயமாகவும் னும் கேள்வி பொது மக்களின் ண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தர்தலின் போது தொடங்கிய ர்கின்றது. தேர்தல் வன்முறை க் கொடுத்தது. பொது ஜன ண்ட வித்தைகளை பிசகாமல் வடமேல் மாகாண சபைத் த் தேர்தலிலும் அடுத்து லிலும் தங்களின் தேர்தல் தயை தற்போது செவ்வனே 坑, ான தேர்தல் வன்முறைகள் லகளும் நடைபெற்றுள்ளன. பாணிகளால் அச்சுறுத்தப் ழியன் பேரின்ப நாயகம், ரும், புளொட் இயக்கத்தின் லப்பட்டுள்ளார். நடைபெறும்
யான தேர்தல் நடைபெறுமா...
தேர்தலை நடாத்துவதற்காக றையொன்றினை அறிமுகப்
அளிப்பது?
படுத்தியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த கால ஊழல், மோசடி நிறைந்த தேர்தல் வரலாற்றை மாற்றியமைக்கவே தயானந்த திசாநாயக்கா இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடக்க, இரகசியமான முறையில் சில நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையாளருக்கு உரிமையுண்டு தேர்தலில் மோசடியை தடுக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரின் கைகளிலேயே இருக்கின்றது.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் 246, 755 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர். இவர்களில் 141, 89 பேர்கள் மாத்திரமே நகரை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள் ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியாத யுத்த சூழ்நிலை அங்குள்ளது. யுத்தத்தினாலும் தேர்தலினாலும் மக்கள் திண்டாடுகின்றனர். நிம்மதிச் சுவாசத்தை விட முடியாத வடக்கு கிழக்கு மக்கள் எவ்வாறு சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.
ஒரு புறம் தேர்தல் நடவடிக்கை மறுபுறம் இராணுவ நடவடிக்கை இரண்டிற்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும் யாழ்குடா நாட்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நாலா புறமும் மக்களை துப்பாக்கிகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அங்கு நீதியான தேர்தல் ஒன்றினை எதிர்பார்க்க முடியுமா? இதற்கு யார் உத்தரவாதம்
ga/7/fu//f.
பின்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்காதது மட்டுமன்றிப் "பஜறோக் கலாசாரத்தையுமே அவர் ஒழிக்கவில்லை. அதற்குப் பதிலாக பாராளுமனற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனங்களின் கொள்வனவு தொடர்பாக விதிக்கப்பட்
அவர்களைக் காணி, சொத்து உரித்துடைய வர்க்கத்தினராக மாற்றியதைப் போலவே பொஜமு. அரசாங்கமும் அமைச்சர்களுக்கு மதுபானச் சாலை அனுமதிப் பத்திரங்கள் உம், பா. உறுப்பினர்களுக்கு 1ம் என்ற அடிப்படையில் மதுபானச் சாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கும்
முறை மூலமாக பொது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி அமையுமானால், பொது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக நடைபெறும் தேர்தலை சுதந்திரமானதும், நியாயமான துமான நிலைமையொன்றின் கீழ் நடத்துவது அரசின் தலைவரொருவரது கடமையுமாகும்.
ட்சியின் தன்மையும் அதன் எதிர்காலமும்
டிருந்த வரையறைகளையும் அகற்றினார். ஆளும் கட்சியின் இலாக்கா இல்லாத பாராளுமனற உறுப்பினர்களை அமைச்சுக்களின் ஆலோசகர்களாக நியமித்து அவர்களுக்கு அரச செலவில் சாரதி, எரிபொருட் செலவுடன் மேலதிக வாகனமும் பெற்றுக் கொள்ளக் கூடிய முறை ஒன்றை யும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனையிறவு முகாமைக் கைவிட வேண்டி ஏற்பட்டதன் பின்பு பொது மக்களின் மீது சுமத்தப்படும் வரிச் சுமையை அதிகரித்ததுடன் நின்று விடாது பாதுகாப்பு நிதிக்காக மாத மொன்றிற்கு இரு நாட் சம்பளத்தை
ല്ല.
0//ހކި/2:2/ދިع2//&622
அனபளிப்புச் செய்யுமாறு அரச ஊழியர்களைக்கோரியிருந்தார். அத்துடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தீர்வை வரியற்ற வாகனங்களுக்கான மேலதிக அனுமதிப் பத்திரம் வழங்கப் போவதாக செய்திகள் வெளியானவுடன் ஜனாதிபதி செயலகம் விஷேட அறிவித்தலொன்றை விடுத்துப் பின்வருமாறு கூறியிருந்தது. நாட்டில் நிலவம் விஷேட யுத்த நிலைமையைக் கருத்திற் கொண்டு ஐந்தானடுகளைப் பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக வாகனமொன்றிற்கான அனுமதிப் பத்திரம் வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வேலைத் திட்டம் ஜனாதிபதியினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதே அதுவாகும். ஆனாலும் அது பொது மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட பொய்யான அறிக்கை மட்டுமன்றி ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓரிரு தினங்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த பா உறுப்பினர்களுக்கும் கூடத் தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் கொள்கையும் இரகசியமாக நடைமுறை ப்படுத்தப்பட்டது. ஐதேக அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தினுள் தமது பா.உறுப்பினர்களுக்குச் செழிப்பான வளமிக்க காணிகள், சொத்துக்களை வழங்கும் கொள்கையொன்றினூடாக
திட்டமொன்றினூடாக அவர்களைத் தவறனை உரிமையாளர் வர்க்கமாக மாற்றி பொஜமு. தவறனை உரிமையா ளர்களின் அரசியல் இயக்கமொன்றாக
வழியேற்பட அது மாறப்பட்டது.
ஜனநாயக அரசியல் முறை ஒன்றின் கீழ் அரச பெண் நிர்வாகி ஒருவராகச் செயற்படுவதற்குத் தேவையான ஜனநாயகவாத ஒழுங்கமைப்பு ஒன்று தமக்கு உள்ளதாக நிரூபிப்பதில் சந்திரிகா குமாரணதுங்க வெற்றி பெறவில்லை. ஜனநாயக அரசியல் தலைவரொருவர் ஆயுத பலத்தின் அல்லது உடல் பலத்தின் மீது அன்றி பொது மக்கள் மீதே நம்பிக்கை வைக்க வேணடும் பொது மக்கள் கட்டளையொன்று இருக்கும் போது ஆட்சியைப் பொறுப்பேற்கவும், பொதுமக்கள் நிராகரிக்கும் போது ஆட்சியை விட்டு இறங்கவும் தேவையான பண்பும் அவ்வாற ான ஒருவருக்கு இருக்க வேண்டும். ஆனாலும் அந்த ஒழுங்கமைப்பு ஒன்று தமக்கு இருப்பதாக நிரூபிப்பதில் சந்திரிகா வெற்றி பெறவில்லை.
அவர் பொது மக்களின் அதிகாரத்தின் மீது அமையப்பெற்றே ஆட்சிக்கு வந்தார். ஆனாலும், ஆட்சி வந்த பின்பு அதிகாரத்தை தக்க வைப்பதற்கு மக்கள் பலத்தில் நின்று முயற்சி செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர் எதேச்சையாகவே முயற்சி செய்கின்றார். ஜனநாயக அரசியல்
ஐதேக அரசாங்கமும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்றின் மூலம் மாற்றியமைத்ததுடன் நின்று விடாது ஆயுதக் குழுக்களை ஈடுபடுத்தி வாக்களிப்பு நிலையங்களை ஆக்கிரமித்து பலவந்தமாக வாக்குப் பெட்டிகளை நிரப்பும் முறை யொன்றினூடாகத் தேர்தல் நடவடிக்கையை கடும் மோசடி நிலைமைக்கு உட்படுத்தியது என்பதே உணர்மையாகும். ஆனாலும் குறைந்தபட்சம் அதற்கு எதிராகச் சர்வதேச ரீதியிலும், தேசிய மட்டத்திலும் விடுக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் மீது 1991 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முதல் சந்திரிகா ஆட்சிக்கு வரக் காரணமாயிருந்த 1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரை நடைபெற்ற தேர்தல்கள் சுதந்திரமான நியாயமான நிலைமையொன்றின் கீழேயே நடைபெற்றன. தேர்தல் செயற்பா டொன்றின் கீழ் இருக்க வேண்டிய சுதந்திரம், நியாயம் ஆகியன உறுதிப்படுத்தப் படுவதற்குத் தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்து பதவிக்கு வந்த சந்திரிகா குமாரணதுங்க தேர்தல் மோசடி மூலம் அன்று ஐதேக நிலைநாட்டியிருந்த அனைத்துச் சாதனைகளையும் முறியடித்து பொது மக்கள் நிலைப்ப்ாட்டினை அப்பட்டமாகவே கொள்ளையடிக்கும் தேர்தல் முறையொன்றை நடைமுறைப்ப டுத்தினார். அதனூடாகத் தாம் பயணம் செய்தது ஜனநாயக அரசியல் வழியொன் றினூடாகவன்றி, அதற்கு மாறான சர்வாதிகார அடியாட்களின் ஆட்சி முறையொன்றை நோக்கியதான ஒன்று என்பது தெளிவாகவே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
அந்த அர்த்தத்தில், இந்தத் தேர்தலானது சந்திரிகா ஆட்சிக்கு மட்டுமன்றி, நாட்டின் இருப்புக்கும் அது முக்கியமானதாகும். ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலும் எல்லா முடத் தனங்களும், ஏமாற்றுத் தனங்களும் முதல் ஆறு வருடங்களினுள் அன்றி, இரண்டாவது ஆறு வருட காலத்திலேயே நடைபெற்றன. சந்திரிகா ஆட்சியின் குரூரத்தின் உண்மை வடிவத்தை நாம் காணக் கிடைப்பதாயின் அடுத்த ஆறு வருடங்களின் உள்ளேயே காணக் கிடைக்கும். அவ்வாறான ஒன்றுக்கு இடம் கொடுப்பதா, இல்லையா என்பதைச் சமுகமே தீர்மானிக்க வேண்டும்
தமிழில் சிவி வினோத்

Page 6
  

Page 7
  

Page 8
71-88ம் ஆண்டுகளில் அண்றைய அரசுகள் தங்கள் கட்சியை அடக்கு முறைக்கு உள்ளாக்கியது. அதுபற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
எமது கட்சி இந்நாட்டின் பாட்டாளி வர்க்கத்தை முதன்மைப் படுத்தி மாக்சிச சித்தாந்த வழியில் செயற்படும் ஒரு கட்சியாகும். இவ்விரு கால கட்டங்களிலும் எமது கட்சியின் வளர்ச்சியை தாபித்துக் கொள்ளாத 9 մ; முதலாளித்துவ கட்சிகள் எம்மீது
பற் போக் குத் தனமான
அடக்கு முறையை பிரயோகித்து ஆயிரக் கணக்கான எமது தோழர்களை கொன நு குவித்தது. நாம் இந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிய முற்பட்டோம். இந்த நாட்டின் அரசியலும், பொருளா தாரமும் குறிப்பிட்ட சில குடும்பங் களின் கைகளிலேயே சிக்கி இருக் கின்றது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். இதை மாற்றியமைக்க
மக்களை பிரித்து வைத்து ஆட்சி தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இனவாதத்தை பாவித்தது. தமிழ் மக்களை தேசிய ரீதியாக சிந்திக்க விடாமல் இனத்துவ ரீதியில் சிந்திக்க வித்திட்டனர், தேசிய வளம் சமமாக பிரிக்கப்படவில்லை. தேசிய ரீதியான அரசியல் தலைமைத் துவத்திற்கு வழிசமைக்க வில்லை. தமிழ் மக்களின்
செய்துள்ளனர்.
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன. பொதுவாக சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வந்த போது, ஜனநாயக ரீதியாக எதிர்த்த தமிழ் மக்களை அன்றைய அரசு பொலிஸ் இராணுவ பலத்தினால் அடக்கியது. தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் பலவழியாலும் ஒடுக்கப் பட்டனர். கல்வி சமசமாக இருக்க வேண்டும், திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,
சிங் கள மட்டும் அரச மொழி,
நடைபெறுகின்ற AJITG.Ja) ().J.60TLIII போன்ற முதல ஆட்சியே நடைெ மூவின ஐக்கியத்த பதன் ஊடாக Lj TLLIT Gyf) aj Í
DGOGO)OLUIT GUT சுதந்திரத்தையும் முடியும்.
தாங்கள் ச வதற்கு முன் சூழலினாலும் ( பாட்டினாலும் ெ
V
முதலில் நாம் இந்த ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து விடுபடவேண்டும். இலங்கைக்கு ஏகாதிபத்தியத்திலிருந்து சுய நிர்ணயம் தேவை. சுய நிர்ணய உரிமை என்பது சிங்கள மக்களிடமிருந்து தமிழ் மக்கள் பிரிவதால் இந்தப் பிரச்சினை தீரப் போவதில்லை. உண்மையில் இலங்கையில் நடைபெறுவது சிங்களவர் ஆட்சியல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியே நடைபெறுகின்றது.
வடக்கு கிழக்கு தமிழ தெற்கு சிங்களவர்களி
எடுத்த முயற்சியின் விளைவே எம் மீது தனக் கப் பட்ட அடக்கு முறையாகும்.
பாட்டாளி வர்க்க அரசொன்றை கட்டியெழுப் பரம் நோக்குடன செயல்படும் தங்களின் கட்சி, இதனை
பாராளுமனறத் தனி 106/1 ዚ_ ዘ ፴) செயல் படுத்த முடியும் என கருதுகிறீர்களா?
யார் கூறியது. (சிரிப்பு) பாராளு மன்றத்தை பிரச்சாரத் தளமாகவும் மக் களை அணி திரட்டும் ஒரு வழியாகவும் நாம் கையாளுகின்றோம். அடுத்து நாம் பாராளுமன்றத்திற்கு போவதால் இந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தினை அம்பலப்படுத்த முடியும் நாம் இதனை உள்ளூராட்சி சபைகள் மூலமும் மாகாணசபை மூலமும் தெரியப்படுத்தி இருக்கின் றோம். பாட்டாளி வர்க்க அரசை நிர்ணயிப்பது தொடர்பாக ஒரு அணியின் கீழ் தொழிலாள விவசாய மாணவ மற்றும் ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் அணி திரண்டவுடன் மக்கள் அதனை கவனித்துக் கொள்வார்கள்
இனப்பிரச்சினை தொடர்பாக தங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
எமது நாட்டில் மூன்று இனங்கள் வாழ்கின்றார்கள். எமது நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்த பிரித்தா னியர்கள் என்றாலும் சரி, சுதந் திரத்தின் பின் இலங்கையை ஆட்சி செய்த ஏகாதிபத் தய தேசிய முதலாளித்துவ அடிவருடிகளான ஐ.தே.கவும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு முண்டு கொடுத்த போலியான இடதுசாரிகளும், தமிழ் கட்சிகளும் இந்த நாட்டு மக்களை தங்களின் வர்க்க நலனுக்காகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்
தரப்படுத்துதல், தமிழ் மக்களை இரண டாந் தர பரஜைகளாக நடத்தியது இன ஒடுக் குமுறை, ஜனநாயக மறுப்பு இவை அனைத்தும் தமிழர்களை தமிழர்களாக சிந்திக்க வைத்தது. இவர்களை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் ஒரு முலைக்குள் தள்ளி வைத்தார்கள் அதன் ஒட்டு மொத்த வடிவமே இன று நடைபெறும் யுத்தமாகும்.
அப்படியானால், தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
இல்லை.
gGi?
சற்றுப் பொறுங்கள் கூறுவதை அவதானமாக கேளுங்கள். இன்னும் எமது நாடு மேற்குலக ஏகாதிபத் தியத்திற்கு கீழ் படிந்து செயல் படுகின்றது. சுதந்திரம் குறிப்பிட்ட மேல்மட்ட வர்க்கத்திற்கு கிடைத்திருக் கின்றதே தவிர, இங்கு வாழ் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலமே இல்லை. எமது நாட்டின் அனைத்து செயல்பாடுகளும் ஏகாதிபத்திய வாதகளின இருக்கின்றது. எமது சுயநல அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்கும் சுக்கு மான் தடி ஏகாதிபத்திய வாதிகளிடமே இருக்கின்றது. எனவே, முதலில் நாம் இந்த ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து விடுபடவேணடும். இலங்கைக்கு ஏகாதிபத்தியத்திலிருந்து சுய நிர்ணயம் தேவை. சுய நிர்ணய உரிமை என்பது சிங்கள மக்களிடமிருந்து தமிழ் மக்கள் பிரிவதால் இந்தப் பிரச்சினை தீரப் போவதில் லை. DI GWO GO) LDLs), Gaj இலங்கையில் நடைபெறுவது சிங்களவர் ஆட்சியல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியே
மக்கள் அழிந்து அதனால் தமிழ் சினைக்கு என்ன மக்கள் பிரச்சினை குரல்கொடுக்க வி தோழரே, நா படுவதை நாம் ஏற் பிரிவு பிரச்சினை பிரிக்கும் தீர்வுக Glg, Giton LDFILGLமேலும் இந்நாட்டி வளர்க்கும் ஒரு பூர உரிமையுள்ள ஆ அனைத்து பிரசட்சி
| GBLAD
மக்
காணப் படும் தமிழர்களின் போல தெற்கு தாயகமுமல ல எ ல லோருடைய தமிழர்களின் க பொருளாதாரம், ! உத தர வாதம்
வாதமுடைய ஒ உருவாக, த நம்பிக்கையை பெ சினைக்கே இடமில் மக்கள் மாத்திர கேடுகெட்ட அ தவறான போ காலங்களில் ஒரு (3ιρουΙΤΩΝΙ ΑθΕΦρΠι இன்றும் இவ் அ ஆசைக்கு எத்த
 

20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
து. லலித் கொத்த லேந்திர, மகாராஜா, ாளி மார்களுடைய பறுகின்றது. இதனை தின் மூலம் முறியடிப்
தோற்றம் பெறும் க்க ஆட்சியிலேயே ஜனநாயகத்தையும்,
மக்கள் அனுபவிக்க
கூறும் அரசு வரு இன்றிருக்கும் யுத்த பேரினவாத செயல் பரும்பாலான தமிழ்
பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இது நாட்டிற்கு பொதுவானதாகும். இன்றைய அரசு முன்வைத்திருக்கும் தீர்வானது நோயாளி இறந்தாலும் பர வாயில்லை. வயிறு சுத்தமானால் போதும் என்பது போல் இருக்கிறது. முன் வைக்கப்பட்ட அரசியல் யாப்பில் உண்மையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் இல்லை. அப்படியானால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுதராத தீர்வினை ஏன் எதிர்த்தீர்கள்?
சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் இலங்கையின் ஐக்கியத்தை சீர்குலைக்
நேரடி மோதலில் எமது அமைப்பு அங்கத்தவர்களும் இறந்துள்ளனர், அவர்களும் இறந்துள்ளனர்.
பாராளுமன்றத்திலிருக்கும் தமிழ் கட்சிகள் தொடர்பாக?
இவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தானா? இவர்கள் அரசாங்கத்தின் எடுபிடிகள், சிலர் அவரசகால சட்டத்திற்கு மாத்திரம் கையுயர்த்த உதவுவர். அரசாங்கத்தின் சலுகைகள், நிதிஉதவி ஆகியவற்றை பெற்றுக் கொணி டு தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களின் நலம் பற்றி கதைக்கின்றார்கள், இது கவலைக்குரிய விடயமாகும்.
விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பாக
நான் முன்பு கூறியது போல், அரசன ஜனநாயக வரோத செயற்பாட்டினால் தமிழர்களை தமிழராக சிந்திக்க வைத்ததன் மூலம் விடுதலை புலிகள் உருவாகினார்கள். ஆனால் நாம் அவர்களின் நோக்கங் களை ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாம் ஏகாதிபத்தியத் திலிருந்து விடுபட்டு தமிழ் ш) j. j. oll) our நம்பிக்கைக்குரிய தலைமைத்துவம் உருவாக்கப்பட்டால் இந்தப் பிரச் சினை தீரும்.
தங்களின் அமைப்பு தாய் நாட்டு
கோட்பாட்டை முன்வைத்திருக்கிறதே!
அதாவது தாயகத்தை பாதுகாக்க அணிதிரளுங்கள் என்று?
இதில் என்ன தவறு இருக்கிறது. லெனினி இந்த கோட்பாட்டை முன்வைத்துள்ளார், வியட்நாமிலும்,
ர்களின் தாயகமுமல்ல ன் தாயகமுமல்ல!
போய் விடுவார்கள், மக்களின் பிரச் தான் தீர்வு, தமிழ் தொடர்பாக ஏன்
டும் மக்களும் பிரிவு றுக்கொள்ள வில்லை. க்குத் தீர்வு அல்ல, ளை நாம் ஏற்றுக் ாம். பிரிக்கும் தீர்வு ல் பிரச் சினைகளை
ண மான ஜனநாயக |ட்சியிலேயே இவ் னைகளுக்கும் முடிவு
கின்றது. உணமையான தீர்வுத் திட்டத்தை வைத்திருந்தோம் நாம், இதனை எதிர்த்திருக்க மாட்டோம் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒன்று கூறுகின்றேன்; நாம் இனவாதிகள் அல்ல.
88 காலகட்டங்களில் தேசப் பிரேமி இயக்கம் எனும் பெயரால் இந்தியாவை எதிர்த்தும் இந்திய பொருள்களை தடைசெய்தும் இலங்கையில் D Gri GT
விமல் வீரவன்ச ஸ்மாகாண சபை அங்கத்தவர். கள் விடுதலை முன்னணியின்,
பிரச்சார செயலாளர்.
வடக்கு கிழக்கு ாயகமுமல்ல. அது go) VEJ 49,676) ri 4956f7667;
இலங்கை நம் தாயகமாகும் , லை, கலாச்சாரம் ாதுகாப்புக்கு இன்று இலை உத்தர ரு அரசொனி நூறு மிழ் LDK, g, Gif) GO7 ற்றால் இந்தப் பிரச் லை. அடுத்து தமிழ் ல்ல இந்த சுயநல ரசாங் கங் களினி கடந்த இலட்சத்திற்கும் க்கள் இறந்துள்ளனர். ரசுகளின் அதிகார
DE ER
, 9.766 Tiaj
ST GUIT
முற்போக்காளர்களை கொலை செய்தும் உள்ளீர்கள், இது தொடர்பாக
இந்தியா இராஜதந்திர ரீதியில் இனப்பிரச்சினையில் தலையிடுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இந்தியா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள வேறெந்த நாடும் இராணுவ ரீதியில் தலையிட்டால் நாம் அதனை எதிர்ப்போம். இந்திய சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியும் அன்னிய பொருட்கனை எதிர்த்து இயக்கம் நடத்தியுள்ளார். இதில் எவ்வித தவறும் இல்லை. 88 காலகட்டத்தில் இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்கின்ற வர்கள் அரசுடன் சேர்ந்து எமக்கு எதிராக சத செய்தனர். ஈபிஆர்.எல்.எப் இயக்கம் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து எமக் கெதிராக ஆயுதங்களையும் வழங்கியது
சீனத் தலும் இக் கோட்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை
எமது அனைவரது தாயகம் ,
ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும்,
அடிவருடிகளிடமிருந்தும் இதனை பாதுகாப்பது எமது எல்லோருடைய கடமையாகும். ஏன் என்றால் நாம் அனைவரும் இலங்கையர் சிஹல உருமய பற்றி? சஹல உருமய அல்ல சுய நலமிகளின் உருமையவாகும். சிஹல உருமய என்பது கள்ளர் கூட்டம் சிங் கள இனவாத முதலாளிகள் இதற்கு பணம் இறைக்கின்றார்கள். இவர்களுக்கு தமிழர்களோ முஸ்லிம் களோ பயப்படத் தேவையில்லை. தேர்தலின் பின் படு குழிக்குள் இவர்கள் போய் விடுவார்கள்.
தேர்லில் தமிழ் மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்?
நடைபெறும் அனைத்து துயரங் களும் தற்காலிகமானதே. யுத்தத் தினால் முவின மக்களும் துன்பப் படுகின்றார்கள் பிரிந்து வாழ்வதல்ல எங்களது நோக்கம், சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் இணைவோம். இந்த ஒற்றுமையின் மூலம் இனவாதிகளை தோற்கடிப்போழ்.
சுதந்திரமான நியியமான தேர்தல் நடைபெறுமா?
இல்லை. ஒரு போதும் இல்லை தேர்தலின பெயரால் எங்கள் தோழர்கள் பலியெடுக்கப்படுகின்றனர் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தில் நீதியையும், நியாயத்தையும் எதிர் பார்க்க
ԱՔւգ պաՈ?
Сл и - ஏ. எஸ். ஞானம்
ܬܐ

Page 9
2000 செப்டெம்பர் 7ம் திகதி ஞாயிறு
தமிழ் மக்களின் உரின்
தமிழ் மக்களை பொறுத்த மட்டில் அவர்களின் வாழ்கையில் தற்போது யுத்தமும், தேர்தலும் ஒவ வொரு வட் டையம் முத்தமிடுகின்றது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் யுத்தத்தின் தாக்கம் மற்றும் அதன ஓசைகளை கேட்க கூடியதாக இருக்கின்றது. விமான இரைச்சல் கள் செல் மற்றும் ஆட்லறி தாக்குதல்களின் சத்தங்கள் பல்குழல் பீரங்கியின் ஓசை என பன தமிழ் மக்களினி நினைவுகளில் எப்போதும் அசை போட்டு கொண டு தான இருக்கின்றது.
இதேபோன்று தேர்தலும் இனிறு அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கட்சிக் கொடியும் சுவரொட்டி களும் ஒட்டப்பட்டுள்ளன. யுத்த அனர்த்தத்தினால் சீவிக்க முடியாது என மக்கள் இடம் பெயர்ந்து சென்ற இடங்களில் கூட, தேர்தல் சுவரொட்டிகள் Rஅவ்வீடுகளின் GIT J G), Gif G
ஒட்டப்பட்டுள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த சுவரொட்டிகளை யாருக்கு ஒட்டினார்கள் என்பது போன்று இத் தேர்தலும் யாருக்கு என்ற கேளி வரி மக்கள் மனதல் எழுந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் தேர்தல் நடத்திய தீர வேண்டும் என்ற நிலைப்பாடு இதற்கு இத் தமிழ் கட்சிகள் இடம் கொடுக் காவிட்டால் எப்படி அரசாங் கத்தின் முகத்தில் முழிப்பது என்ற நிலை, எனவே தமிழ் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் நின்று விட்டால் பின்கதவால் கிடைக்கும் கொடுப்
னெவுகள் கூட இக் கட்சிகளுக்கு
கிடைக்காமல் போகும். எனவே முன் கதவால் கிடைப்பதை விட அரசரின பின் கதவால் கிடைக்கின்றது எனபது இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
அரசாங்கத்திடம் இருந்து இவர்கள் பணத்தை கத்தை
பெரிய தொகை
கத்தையாக பெற்றுக் கொண்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் எழுப்புவதாக ஒட்டப்படும் சுவரோட்டிகளுக்கும், அறை கூவல்களுக்கும் எல்லையே இல்லை. ஒரு புறத்தில் மக்களின் பிரச்சினைக் கான தீர்வை பெற்று கொடுக்க மக்களிடம் தமிழ் கட்சிகள் அங்கீகாரம் கேட்டு நிற்கின்றனர். மறு புறம் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண டு இருக்கின்றோம் ஆகவே தமிழ்
நாம்
மக்களினி அங்கீகாரத்தை அரசாங்க கட்சிக்கு பெற்று தருவோம் என மறைமுகமான ஒப்பந்தத்தை அரசுடன் மேற் கொள்வதன் மூலம் தமது நலன்களை பேணுவதற்கான ஓர் திட்டத்தையம் அவர்கள் வகுத்துள்ளனர். எனவே இத் தேர்தல் சில கட்சிகளுக்கு நல்ல வருமானத்தை அள்ளி வழங்கும் என கூறினால் அது மிகையா
காது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை தேர்தல் சில கட்சிகளுக்கு நல்ல படிப்பினை களை தரவுள்ளது. சில சமயம் அது அதிர்ச்சி வைத்தியமாக கூட
அமையலாம். சில கட்சிகள் தமது முட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டும் இடம் பெயர்ந்த அல்லது புலம் பெயர்ந்த இக் கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வெளியே இவ்வளவு காலமும் இருந்து விட்டு இனி பச்சை மட்டை அடி கூட இவர்கள் எமது மக்களுக்கு வழங் கலாம். ஏனெனல ஜனாதிபதி தேர்தலில் முடிவு வெளிவந்ததை தொடர்ந்து சிலருக்கு பச்சை மட்டை அடி கிடைத் தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் சுவரொட்டி
உட்பட தேவைப்படும் தேர்தல் விளம்பர பொருட்கள் யாவற்றை யும் கடன் என்ற வசனத்தில் இனாமாக பெற்று கொள்ளுகின்ற னர். சில வர்த்தகர்கள் யாழில் உள்ள தமிழ் கட்சிகளும் வவுனியா பாணியில் ஆட்கடத்த பேரம் பேச்சு நடத்தி பணத்தை பெற்று கொள்வார்கள் என்ற அச்சத்தில் ஏற்கனவே குடா நாட்டை விட்டு வெளியேறி GPLLITITJ.GI.
தொடர்ந்து மக்களின பிரச்சினைகள், மக்களின் நலன் குறித்து இன்று இக்கட்சிகள் படும் அக்கறையை விட வாழ்க்கையில்
குரல் எழுப்பும்
துணி டு பிரசுர விளம்பர சுலோகங்களை பொறுத்த மட்டில் ஒரே கோஷங்களை தான் பார்க்க கூடியதாக இருக்கின் றது. 1998ம் ஆண்டு யாழ்குடா நாட்டில் நடைபெற்ற உள்ளு ராட்சி தேர்தலின போது கட்சிகள் முன்வைத்த கோஷங்கள் தான் இப்போதும் எழுப்பப்படுகி ன்றது. இதில் இக் கட்சிகள் ஒன்றை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு இருக்கின்றன. இரண்டு வருடமாகியும் தம் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு தம் மால் நிறைவு காண முடியாமல் போனதை இக்கட்சிகள் ஏற்று கொண்டுள்ளன.
இன்னும் சில கட்சிகள் தமது பழைய சுவரொட்டிகளில் உள்ளுராட்சி தேர்தல் என்பதை மட்டும் மறைந்து 2000 வருட பாராளுமன்ற தேர்தல் என்று ஒட்டியுள்ளன. அடுத்த இரண்டு வருடத்தில் ஏதாவது ஒரு தேர்தல் இனிமேல் நடந்தாலும் இதே சுவரொட்டிகளை இக் கட்சிகள் மீண்டும் ஏற்கக்கூடும் ஏனெனில், இனியும் இக் கட்சிகள் எதையும் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. தமிழ் கட்சிகளின் கூட்டு மொத்தமாக அனேகமா னவை அரசாங்கத்தை ஆதரிக் கின்ற கட்சிகள் தான். சில சமயம் அரசை ஆதரிக்கும் விதத்தில் அல்லது முறையில் வேறுபாடுகள் இருக்கலாம் எவ்வாறெனினும் அரசாங்கக் கட்சிக்கு இவர்கள் வழங்குவார்கள்
தேர்தல் சுவரொட்டிகளை அச் சடுவதற்கான மற்றும் தேர்தல் செலவுக்கான பணத்தை பல கட்சிகள் வர்த்தகரிடம் இருந்து பெற்று கொள்ள முற்படுகின்றன இதனை கப்பம் என கூறாமல் கட்சிக்கான அன்பளிப்பு என கூறி சில கட்சிகள் பெற்று கொள்ளுகின் றன. இதற்காக சில வர்த்தகர் களை ஆயுதத்தை கையில் வைத்து கொண்டு எவ்வளவு தேர்தலுக்கு நீங்கள் செலவு செய்ய முடியம் என றும் உங்களை நம்பித்தானி இத் தேர்தலில் நாம் போட்டியிடு கின்றோம் உங்கள் வாக்கை விட உங்கள் காசு எமக்கு முக்கியம் என்றும் சில கட்சிகள் வேண்டு கோள் விடுத்துள்ளன. g')a) 3 L g').geti தரபின் நிற்கும் வர்த்தகர்களிடம் துணிகள், மைவகைகள், பேப்பர்
LI GROOT LI
எவரும். கொள்ள மாட்டார்கள் ஆனால் இவ் அக்கறையானது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என ஒருவருக்கும் தெரியாது மக்களுக்கு உணவு கிடைக்க வில்லை என மக்கள் முறை யிட்டால் உடன் அதிகாரிகளிடம் இப் பாதிப்பை உடன் நிவர்த்தி செய்வதற்கான பணிப்புரையை மக்கள் தொண்டர்கள் வழங் குகின்றனர். தேர்தல் முடிந்த பின்னரும் இந் நிலை நீடிக்க
LDi Gi தேர்தலு க்கான சுவரொட்டிகளை அப்புற ப்படுத்துவதில் பொலிஸார் மேற்கொள்ளும் திட்டத்தை விட வேகமான நிலையில் தேர்தல்
வேணடும் விரும்புகின்றார்கள்
(I GOT
சுவரொட்டிகள் ஒட்டப்படு நிலை தடுமாறி நிற்கும் அளவுக்கு தேர்தல் சுலோகங்கள் மக்களுக்கு அறை கூவல் விடுக்கின்றன. இக்கட்சிகளை விட்டு விலகி நிற்கும் கட்சி உறுப்பினர்களுக்கு தற்சமயம் நல்ல கிராக்கி
கன றன. மக்கள்
ஏற்பட்டுள்ளது. சிலர் பேரம் பேசிக் கட்சி மாற்றத்தைக் கூட நடத்துகின்றனர்.
தேர்தல் விடுமுறைக்கு ஒவ்வாத நிகழ்வு ஒன்று தற்போது யாழ் மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது. அதாவது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இவர் வாரம் நடை பெற்றது. தேர்தல் ஒன்றுக்கு நியமன பத்திரம் தாக்கல் செய்யப் பட்டு, கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொணிடு வரும் சூழ் நிலையில் குறிப்பிட்ட கட்சியினால் பரச் சாரத் தற்காக இவ
 
 

DLD&G,
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பல கட்சிகள் குறை கூறியுள்ளன.
தலைவர் களை இப் படியான விஷயத்தில் சந்தக் கக் கூடாத அரச அலுவலர்கள் இவ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் என்ன அடிப்படையில் எவ்வாறு கலந்து கொள்வர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் ஆண்டி என்ற நிலை தற்போது ஏற பட்டுள்ளது. கட்சி தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி யாழ் செயலகத்தில் நடந்த F, LLsis F6) an FL g“) FITIfluIII
தேர்தல்
லயத்தில் வாலை சுருட்டிக் கொண்டு நடத்தி நல்ல பிள்ளை என்ற பெற்ற யாழ்ப்பாண அதிகாரிகள், ஏன் இக் கூட்டத்தை நடத்தினார்கள் என்ற பெரும் சர்ச்சை இப்போது எழும் பியுள்ளது.
இக் கூட்டத்திற்கு கலந்து (a) , II Gil GT விடுக் கப் பட்ட அழைப்பிதழில் 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி
தலைவர் ஆளுனர் மேஜர்
ஜேனரல் அசோக ஜெயவர்தனா தலைமையில் இக் கூட்டம் நடைபெறும் என அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 29ம் திகதி ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தின் பிரகாரம், யாழ் மாவட்ட ஒருங்கிண்ைப்பு குழு தலை வராக கே.என டக்ளஸ் தேவானந்தா தெரிவு செய்யப்ப ட்டதாக ஆகஸ்ட் 31ம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளது.
கலைக்கப்பட்ட பாராளு எந்த அதிகாரத்தின் கீழ் இவ்வாறு நியமனம் செய்யப்பட முடியும் என்பது பற்றிய சட்டபிரச்சினை தற்போது எழுந்துள்ளது. தேர்தல் முடிந்தாலும் இப்பிரச்சினை முடியும் என எதில் பார்க்க முடியாது. இதனை நீடித்துச் செல்லும் பிரச்சினையாகவே பார்க்க முடியும்.
ஒருங்கிணைப்பு கூட்டம் குறித்த இப் பிரச்சினையை LIGGIT IT LE , G) LIGGA) IT , 95 YI பிரமுகர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கூட்டம் நடத்த இருந்த சூழல் தலை கீழாக
மன ற உறுப் பினர்
மாறி விட்டது. கூட்டம் தொடங்கிய வேகத்தில் அதன் சோபையை இழந்து விட்டது என கூறினால் அது மிகையாகாது. கிராமப் புறங்களில் பொல்லும் கொடுத்து அடிவாங்கினார்கள் என்று கூறுவதை போன்று இக் கூட்டம் அமைந்து விட்டது. சில அதிகாரிகளுக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளமையையிட்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டு காணப்படுவதையும் அவதா னிக்கக் கூடியதாக உள்ளது.
படையினர் தேர்தலுக்கான பிரச்சார இராணுவ நடவடிக் கையை இரண்டாவது முறை யாவும் மேற் கொண்டனர் இதில் படையினருக்கு சில வெற்றிகள் கிடைத்துள்ளன. ஆனால் படை அதிகாரிகள் கூறுவதைப் போன்று தமது இராணுவ
ஆஅதி 9
ஆனால் இராணுவ நடவடிக் கையின இலக்கு வெற்றி அடைந்து விட்டதாக பிரச்சார ம் மேற்கொள்ளும் வகையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு நடத்தப்படலாம்.
இவ இரு இராணுவ நடவடிக்கைகளிலும் காயமடைந்த அரியாலை, முள்ளி, நாயன்மார் கட்டு முகாம் படையினர் வீதியில், கத் த, அழுத நிலையில உழவயந்திர பெட்டிகளில் எடுத்து சென்றமையை வீதி வழியே கூடியதாக இருந்தது. கச்சேரிப் பகுதி அமைந்த கண்டி வீதி ஊடாக பலாலிவீதி சென்று காயடைந்த படையினர் பலாலி வைத் தய அனுமதிக்கப்பட்டனர் வீதியால் கொணி டிருந்த
LD si; ay; Gvi LJ IT Ii si; ay,
சென று
சுவரொட்டிகள்
நடவடிக்கையின் நோக்கம் நிறை வேற்றப் பட்டுவிட்டதாக கூறுவதில் எவ்வித உண்மையும் கிடையாது.
ஏனெனில், படையினரில் நோக்கமாக இருந்தது, வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து புலிகள் எடுத்து வரும் கனரக ஆயுதபாதையை சாவ கச்சேரி உட்பட தென்மராட்சி பகுதியில் அதனைத் தடைசெய் வதாகும். அது நடைமுறை
சாத்தியம் அற்றதாக போய் விட்டது கேரதீவு, சங்குப் பிட்டி பாதையை ஊடறுத்துக் கிழக்கு அரியாலை, மணியம் தோட்டம் பூம்புகார் பகுதி வரை புலிகளை முழுமையாக விரட்ட முடியும் என படையினர் எதிர்பார்த்தனர். அது முழு அளவில் வெற்றியை ;(606(9/6flj, 0,6hil6ی
தேர்தல் நியமன பத்திரம் தாக்கல் செய்த திகதிகளில், உச்ச நிலை இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள பட்டதைப் போன்று, 10ம், 11ம் திகதிகளிலும் இரண்டாவது தேர்தல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவை இரண்டும், குறிப்பாக அரசாங் கத்தின் பிரச்சார நடவடிக்கைக்காக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசாங் கம் எதிர் பார்த்ததை போன்று வெற்றி கிட்டாத நிலையில் இதன் மூலம் பெறப்பட்டவிலை அல்லது பெறுபேற்றை அரசாங் கம் அடக்கி வாசிக்க வேணி டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து முடியும் வரை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட இலக்குகள் எது என கூறாது
நிவேதா
மக்களுக்கும் வீதியோரத்தில் வீடுகளில் இருந்தவர்களும், ஏன் காயமடைந்த நிலையில் எடுத்துச்
செல்லும் படைவாகனங்கள் தடையின்றி செல்லும் நோக்குடன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த படையினர் மற்றும் பொலீஸா ருக்கும் எத்தனை படை பலியா GOITñ567 6TG)JG1676) (BLIñ 5/TLILI அடைந்தர்கள் என்பது தெளிவாக தெரிந்த விடயமாகும்.
உத்தியோக பூர்வமாக தெரிவிக்கும் பலியான
LIGOLLI) GOT ri
காயமடைந்த படையினரின் கேட்டு இவர்கள் கணினத்தில் கை
ഞi് ഞി, ഞ ; ; ; ;
வைக் கின றார்கள் எது எப்படியானாலும் 1994ம் ஆண்டு யுத்தத்தை நிறுத்தவும் மக்களின் சபீட்ச வாழ்வுக்கும் வாக்களிக்கும் படி வாக்கு கேட்டு பாராளுமன்ற ஆட்சியையம் ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி இன்று யுத்தத்தை முன்னெடுப்
பதனி முலம் பாராளுமன்ற
ஆட்சியை ஏற்படுத்த விரும்பு கின்றார்.
1994ம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் கிராம மக்கள் யுத்தம் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் வாக்குகளை வழங்கினார்கள் ஆனால் இன்று நிலை அப்படியில்லை. யுத்தம் முன்னெடுக்கப்படும் என்ற பீதி மக்களை உலுப்புகின்றது. இந்த நிலையில் மக்கள் தீர்ப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் மக்கள் தீர்ப்பு தலை கீழாக அமைந்தால் இன்று அரசாங் கத்திற்கு முணி டு கொடுக்கும் தமிழ் கட்சிகள் நாளை அமையும் அரசாங்கத் திற்கு எப்படி முண்டு கொடுப் Limitaci.
தமிழ் கட்சிகளை பொறுத்த மட்டில், தாங்கள் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அதிகாரத்தை செலுத்துவதிலே அதிக விருப்பத்தையும் நாட்டத் தையும் காட்டுவார்கள். ஏனெனில்
<别曼 岛"岛 என்பது மட்டும் உண்மை.
வசதிக்காகவே

Page 10
  

Page 11
20 செப்டெம்பர் 7ம் திகதி ஞாயிறு
லங்கையில் இன
ஒடுக்குமுறையை
வரலாற்று ரீதியாக ஆராய்வதற்கு பெளத்த சிங்கள பேரின வாதத்தின்
வரலாற்று வளர்ச்சியையும்
ஆராய்வது தவிர்க்க
(UDLQLULUITg9595IT (95LD.
பெளத்த சிங்கள பேரினவாதமும் கோல்புறுக் சீர்திருத்தத்துடனேயே முனைப்புப் பெற்று வளர்ந்தது. கோல்புறுக் சீர்த்திருத்தம் ஆங்கிலக் கல்வியை நிறுவனரீதியாக வழங்கும் பொருட்டு கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அங்கீகாரத்தையும் உதவியையும் வழங்கியது. இதனால் கிறிஸ்தவ மிஷனரிகளால்
நடாத்தப்படும் கல்விக் கூடங்கள் பெருகின இக்கல்விக் கூடங்களில் கற்ற வர்களுக்கே அரசவேலை வாய்ப்புகளும் கிடைத்தன. சிங்களவர்கள் பெருந்திர எளாக மதம்மாறி இக்கல்விக் கூடங்களில் கற்கத் தொடங்கினர்.
இந்நிலையில் இக் கிறிஸ்தவ மதப்பரப்பலுக்கு GIgJT J. பெளத்தமறுமலர்ச்சி இயக்கம் வளரத் தொடங்கியது. இவ்வியக்கத்தினது பிரதான நோக்கம் கிறிஸ்தவமதப் பரம்பலைத் தடுப்பதே கிறிஸ்தவ மதம், கலாசாரம் என்பவற்றிலும் பார்க்க பெளத்த மதம் பெளத்த கலாசாரம் என்பன சிறந்தது என நிரூபிக்கும் பணிகள் உருவாகின. 1823ல் சிங்களதமிழ் அரசாங்க பாடசலைகள் ஒழிப்பு கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம் வளர்வதற்கான சூழலை துரிதப்படுத்தியது.
பெளத்தமறுமலாச்சி இயக்கத்தின் முன்னோடியாக கண்டி வலிவித்தசரணங்கர தேரர் GNOMINJENGOTIT. இவரது சீடர்கள் கரையோர மாகாணங்களில் பெளத்த சிந்தனையை வளர்ப்பதில் முன்நின்றனர்.
கரையோர மாகாணங்களில் இதன் வளர்ச்சி 1839இல் ஆரம்ப மாகியது சிறி சித்தாத்த தேரர் இவ்வாண்டு இரத் மலானையில் பரம்மதம்ம
வேதிய விகாரையை மையமாகக் கொண்டு "பரமதம்ம வேதிய பிரிவேனா என்னும் பெளத்த கலாசாலையை நிறுவினார். இக்கலாசாலை பெளத்தம், சிங்களம், பாளி என்பவற்றின் தனித்துவத்தையும், பெளத்த சிங்கள இலக்கியங்களை படிக்க வேண்டிய தேவையையும், சிங்களப் பண்பாடு கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தியது.
இக்கலாசாலையில் கற்று வெளியேறிய ஹிக்கடுவ சிறீசுமங்கல தேரர் (1826 - 1911) 1871ல் மாளிகாவத்தையில் வித்தியோதய பிரிவேனாவை
இலங்ை
பத்திரிகையும் அச்சிட்டு வெளியிட்டனர். இதற்காக 1862ல் "லக்மினி பஹன’ என்னும் பத்திரிகையும் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகையில் பெளத்தர்களை கதாநாயகர்களாகவும் கிறிஸ்தவர்களை வில்லன்களாகவும் கொண்ட நாவல்களும் வரை யப்பட்டன. மிஷனறிமார் கீழ்த்தர மூடநம்பிக்கைகளை கற்பிக்கும் எதிரிகள் என சித்தரிக்கப்பட்டனர்.
கிறிஸ்தவ மதத்தின ரோடு நேரடியான
மிகுத்துவத்த பாணந்துறையில் கி (Rev. David de Silva கிறிஸ்தவ மதம் ெ தனது வாதத்திற்கு பயன்படுத்தினார் இ ஆங்கிலேயரே
விவாதங்கள் களனி JubL/59.6007, 35.LbL1606/T, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் இடம் பெற்றன. இந்நேரடி வாதத்தில் மிகுத்துவத்த
தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 14
ஆதிசங்கரர்
ஆரம்பித்தார். அதேபோல இங்கிருந்து வெளியேறிய இரத்மலானை சிறி தர்மலோக தேரர் 1875இல்
வித்தியாலயங்கார LjlifGø160IIIGN)6) ஆரம்பித்தார்.
உண்மையில், இக்காலத்தில் பெளத்தமறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு வழிகளில் கிறிஸ்தவ மதப்பரம்பலுக்கு எதிராக போரிட்டனர் ஒன்று பெளத்த மதத்தின் மேன்மையை தத்துவரீதியாக வளர்க்கக்கூடிய
፴5@ህfföቻff 60@ኒ)49,606ኽÍ உருவாக்கல், இரண்டாவது பெளத்தகலாசாலையில் உருவாக்கப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவ மதத்தினரோடு தொடர்பு ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் வாதங்களைப்புரிதல்
முதலாவது வழியின் அடிப்படையிலேயே மேற்கூறிய பிரிவேனாக்கள் உருவாக்கப்பட்டன. இரண்டாவது வழியில் போரிடுவதற்காக தாங்களே
குணானந்ததேரோ முன்னணியில் நின்றார். இவர் 1873ம் ஆண்டு பாணந்துறையில் கிறிஸ்தவ மத குருவான டேவிட் L.f.about (Rev David de Silva) ou Gil GTL வாதத்தில் ஈடுபட்டார். கிறிஸ்தவ மதம் பொய்யானது எனக்காட்ட முயன்றார். தனது வாதத்திற்கு பைபிளையும் சிங்கள இலக்கியத்தையும் பயன்படுத்தினார். இவரது வாதத்திறனும், பைபிள் அறிவும் ஆங்கிலேயரே மெச்சக் கூடியதாக இருந்தது.
1880களில், பெளத்த மதமலர்ச்சி இயக்கத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது. அமெரிக்கரான ஒல்கொட்டின் இலங்கை வருகையே இப்பாய்ச்சலுக்கு காரணமாகும். மிகுத்துவத்த குணானந்த தேரரின் வாதங்களை பத்திரிகைகளில் Lumija, "gabGjasmi" (Olcot) அதனால் கவரப்பட்ட வராகவே இலங்கை வந்தார். ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலனா
Manau Labs (Helena
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதி 11
கயில் சிங்கள-பெளத்த வாதத்தின் தோற்றமும் alarif#ub ...
Babatsky) அம்மையாருடன் இணைந்து நியூயோர்க்கில் பிரம்மஞான சங்கத்தை உருவாக்கிய ஒல்கொட் 1880இல் இலங்கையிலும் பெளத்த பிரம்மஞான சங்கத்தை உருவாக்கினார்.
ஒல்கொட்டின் வருகையுடன், பெளத்தமறுமலர்ச்சி இயக்கத்தில் இரண்டு மாற்றம் ஏற்பட்டது.
ஒன்று ஆங்கிலேய நிறுவனங்களை
வழைக்கப்பட்டு கல்வி போதிக்க விடப்பட்டனர். அதிபர் பதவிகளுக்கு கூட தமிழர்களை அமர்த்தினர். அடங்காத்தமிழன் எனப்பெயர்பெற்ற தமிழ் அரசியல் தலைவர் சிசுந்தர லிங்கம் குறிக்கப்பட்ட காலம் ஆனந்தாகல்லூரியின் அதிபராக பதவிவகித்திருந்தார். இவ்வாறான தொடர் செயற்பாடுகளின் ஊடாக 1890இலேயே 50 பெளத்த
ணானந்ததேரோ 1873ம் ஆண்டு றிஸ்தவமத குருவான டேவிட் டி.சில்வா ) வுடன் நேரடிவாதத்தில் ஈடுபட்டார். பாய்யானது எனக்காட்ட முயன்றார். பைபிளையும் சிங்கள இலக்கியத்தையும் வரது வாதத்திறனும், பைபிள் அறிவும்
மெச்சக் கூடியதாக இருந்தது.
ஒத்தவகையில் பலமான பிரச்சார இயக்கம் உருவாக்கப்பட்டது. பிரச் சாரங்களுக்கு ஆங்கிலேயர் பின்பற்றிய வழிமுறைககள் பெளத்த சூழலுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டன. "சரசவி சந்தாச" என்னும் சிங்களப் பத்திரிகையும், பெளத்தம் எனும் ஆங்கிலப் பத்திரிகையும் ஆரம் பிக்கப்பட்டன. 1885இல் பெளத்தமதத்துக்கென ஒரு கொடி அமைக்கப்பட்டது. புத்தரின் பிறந்த தினமாகிய வெசாக் தினத்தை விடுமுறை ாளாக்குமாறு gsLü காரிக்கை விடுக்கப்பட்டது. நாயிறு பெளத்த INTIL FIGO) avog, Gil உருவாக்கப்பட்டன.
இரண்டாவது, பெளத்த தப் பாரம்பரியத்திற்குள் ஆங்கிலக் கல்வியை உள்வாங்குவது எனத் 'ர்மானிக்கப்பட்டது. தனூடாக ஆங்கிலக் ல்விக்காக கிறிஸ்தவ மதப் IILJ GMa) gasfløb fllige AT GOOIT GJIT SEGÍ சருவதைத்தடுப்பதற்கு யற்சி எடுக்கப்பட்டது. தற்காக 1886ல் ஆனந்தாக் ல்லூரி உருவாக்கப்பட்டது. தாடர்ந்து விசாகா,
லந்த, என பெளத்தமதப்
ங்கிலக்கல்வியைப் பாதிக்கும் கல்லூரிகள் ருவாக்கப்பட்டன.
இக் கல்லூரிகளுக்கு ங்கிலத்தில் போதிப்பதற்கு ங்கள ஆசிரியர்கள் பற்றாக் றையாக இருந்த போது, ழ்ப்பாணத்தில் இருந்து மிழர்களும், கேர த்திலிருந்து மலையாள முகத்தைச் ர்ந்தவர்களும் வர
பாடசாலைகள் வரை உருவாக்கப்பட்டுவிட்டன.
1890களின் ஆரம்பத்தில் ஒல்கொட்டின் கவர்ச்சியினால் உந்தப்பட்டு, அவரின் முன் மாதிரியைப் பின்பற்றி பெளத்த மறுமலர்ச்சி களத்திற்கு ஒருவர் வந்தார். அவர் தான் அநாகரிக தர்மபாலா (1864-1933).
இவரின் வருகையுடன் மீண்டும் ஒரு பாய்ச்சல் பெளத்தமறுமலர்ச்சி இயக்கத்திற்கு ஏற்பட்டது. இவர் ஒல்கொட்டின் வழியில் பெளத்த சிங்கள கலாசாரதிற்கு புத்துயிர் அளித்ததோடு பெளத்தமறுமலர்ச்சி இயக்கத்தை சிங்களத் தேசிய இயக்கம் என்ற மட்டத்திற்கு உயர்த்தினார். இவரது வருகையுடன் சிங்கள பெளத்தம், சிங்கள ப்ெளத்த பேரின வாதமாக மாறத் தொடங்கியது.
அநாகரிக தர்மபாலாவின் செயற் பாடுகள் நான்கு தளங்களை
நோக்கி விரிந்து சென்றது.
அவற்றில் ஒன்று சிங்கள பெளத்தத்திற்கு புத்துயிர் ஊட்டி, சிங்கள பெளத்த உணர்வுகளை மக்கள் மத்தியிலே வளர்ப்பதாகும். இதற்காக சிங்கள இலக்கியங்களை மீளாக்கம் செய்யும் பணி ஆரம்பிக்கப் பட்டது. பழைய சிங்கள, பாளி, வடமொழி நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் நாடகம் முலம் நடித்துக் காட்டப்பட்டன. வெசாக் தினங்களில் சமய ஊர்வலங்கள் நடாத்தப் பட்டன. சிங்கள பெளத்த உணர்வை ஊட்டும் பொருட்டு "சிங்கள
இதழில் பார்ப்போம்
உள்ள பழைய பெளத்த ஆலயங்கள் மீளவும் கட்டிழெழுப்பப்பட்டன. அனுராதபுரத்தில் உள்ள பழம்ை வாய்ந்த துபாராமய, றுவான் வலிசாய ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன.
இவ்வாறான செயற் பாடுகளின் மூலம் "சிங்கள பெளத்தம்" என்ற எண்ணக்கரு கட்டி எழுப்பப்பட்டது. சிங்கள பெளத்தர் அல்லாதவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல என்ற கருத்துக்கட்டி எழுப்பப்பட்டதோடு, சிங்கள பெளத்தர்களுக்கு ஒரு அரசியல் தலைமை வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டது. பிரதேச சாதி வேறுபாடு கடந்து சிங்கள பெளத்தர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஏற்கனவே தொடர்ச்சியாக வந்த கிறிஸ்தவ எதிர்ப்புப் பிரச் சாரம் ஆகும். இதனை அநாகரிக தர்மபாலா மேலும் வினைத்திறனுடன் கொண்டு சென்றார்.
1902ல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அநாகரிக தர்மபாலா பின்வருமாறு எழுதினார்.
"காட்டு மிராண்டிக் கொள்ளையரால் அழிவு உண்டாகு முன்னர் இந்த அழகான இலங்கைத்தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு GJ Tij, J.LDITo; ஆக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவரும் பல தெய்வ வணக்கமுமே உயிர்க் கொலை, களவு, விபச்சாரம், பொய், மதுப்பழக்கம் யாவற்றுக்கும் காலாக இருந்தன. பண்டைய பெருமை மிக்க, நாகரீகமடைந்த சிங்கள மக்கள் பிரித்தானிய நிர்வாகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்ட சதித்திட்டங் களினால் வீழ்ச்சி அடைகின்றனர். உயர் அதிகாரிகள் தேயிலைச் செய்கைக் காடுகளை அழிக்கின்றனர். அபின் கஞ்சா, விஸ்கி, சாராயம் போன்ற மது சார்ந்த நஞ்சுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சாராயக் கடைகளையும் சிகையலங்கார நிலையங்களையும் திறந்துள்ளனர். பழைய கைத்தொழில்களை அழித்து மக்களைச்
Critibulantidaotif.
மூன்றாவது, அரசியற் களத்தில் அவரது செயற்பாடுகளாகும்.
இதனை அடுத்த

Page 12
12 ஆணுறி
வருக்குமே வெற்றி தோல்விகிடைக்காமல் 6. - பெளஸி இருவருக்குமிடையே நிலவிய யுத்தம் முடிவு பெற்றுள்ளது. பவுஸி இன்னும் பூரீ லங்கா சுதந்திர கட்சியின் முஸ்லீம் தலைவராகவே இருக்கின்றார். பெளஸி இருக்கும் அமைச்சரவையில் தான் அமர்ந்து கொள்வதில்லையென தலையில் கைவைத்துச் சத்தியம் செய்த அஷ்ரப் தற்போதும் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசியலையே முன்கொண்டு செல்கிறார். பெளஸி முன் வைத்த பந்தயத்தை ஏற்றுக் கொள்வதிற்குப் பதிலாக அஷ்ரப் அவர்கள் அதிலிருந்தும் தப்பிச் செல்ல பல விதமான காரணங்களைத் தேடியதின் காரணம் என்ன? தனியாக தேர்தல் களத்திற்கு சென்றால் இறுதியில் ஆடிய ஆட்டத்தால் எந்த விதமான பிரயோசனமும் இல்லாமல் போகும் என்பது பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் சுருக்கமாகச் சொல்வதென்றால் அஷ்ரப் மிகப் புத்திசாலியான அரசியல்வாதி, பத்திரிகைக ளுக்குச் சிறப்பான தலையங்கங்களைப் பெற்றுத்தருவதற்கு அஷ்ரப்புக்கு பத்திரிகையா ளர்களான நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட் டிருப்பதோடு, அவரது சவால்களை இந்நாட்டு முஸ்லீம் அரசியல் பின்னணியில் ஆராய்ந்து பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்ததற்கு அதையும் விட நன்றி கூற வேண்டும். அஷ்ர பின் அரசியல் பிரவேசம் நாளுக்கு நாள் இனரீதியாக ஒன்று சேரும் தமிழ் சிங்கள அரசியல் சூழலில் தமக்கான தனித்துவங்க ளைத் தேடிச் செல்லும் இந்நாட்டு முஸ்லீம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவமாகவே இருந்தது. இருந்தாலும், பிற்காலத்தில் பிரதான பிரவாதத்தின் தமிழ் கட்சிகளில்
இருந்தும், ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களிடமிருந்தும் தூரமாவதற்குக் காரணமான அரசியல் காரணங்களை அவர் பின் தொடரலானார்.
1998ம் ஆண்டு வட கிழக்கில் நடை பெற்ற மாகாண சபைத் தேர்தலோடு அஷ்ரப்பின் அரசியல் பிரவேசம் ஆரம்பமா கியது. இருந்தாலும் அன்றைய தேர்தல் நடவடிக்கைகள் அரசியல் துஷ்பிரயோகங் களினால் நிரம்பி இருந்தன. இந்திய அமைதிப் LUGANDLUNGO துப்பாக்கிகளின் நிழலிலேயே தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலின் மூலம் பொது மக்களின் அப்பிராயங்கள் பின் தள்ளப்பட்டு வாக்குச்சா வடிகளில் நடை பெற்ற துஷ்பிரயோகமே முன்நின்றது. பூரிலசு, கட்சியின் முக்கிய முஸ்லீம் தலைவரொரு வரான, தற்போது லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜாவட் யூசுப் அவர்கள் அஷ்ரப் வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டது அதிக அளவிலான கள்ள வோட்டுக்களினாலேயே எனக் கூறியிருந்தார். சமகாலத்தில் எமது நாட்டில் வாழ்ந்த சிறந்த புத்தி ஜீவியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி நியுட்டணி குணசிங்க, 1986ம் ஆண டளவில் முஸ்லீம் காங்கிரஸின் உதயத்தின் மூலம் இந்நாட்டு முஸ்லீம்களின் தேசிய எழுச்சிப் போராட்டத்தின் முக்கியமான ஒரு கால கட்டத்தை அடையாளப்படுத்துகின் றது என கூறியிருந்தார். அவரது கருத்தை உணமையாக்கும் விதத்தில் முஸ்லீம் காங் கிரஸ், இலங்கை அரசியலினி முஸ்லீம்களின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தியது.
வட கிழக்கு மாகாண அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் பெரிய அளவில் அரசியல் சவால்களை எதிர்நோக்கவில்லை. இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் வசித்ததே இதற்குக் காரணமாகும். தமிழீழ போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாண
கொண்ட கிழக்கு அதனோடு ஒன அபிலாஷைகளை சமுதாயம் இல! பகுதிகளிலும் இல்ை
பத்திரிகைய விமர்சகருமான மரு இந்நாட்டு முஸ்லி விதத்திலான அ உண்டெனக் கூறியு முதலில் கூறிய சமுதாயத்தினரின் களுக்கான அரசி யாழ்பாணத்திலிருந்
முஸ்லீம்கள் தம்மையும் அதன் பங்காளர்களாக இணைத்துக் கொண்டிருந்த போதிலும், பின்னர் வரதராஜப் பெருமாள் பிரபாகரன் இருவரும் முஸ்லீம்களை அனாதைகளாக்கி புறந்தள்ளினர். 1989ம் ஆண்டு வரதராஜப் பெருமாளின் மாகாண சபை அரசாங்கத்தின் ஊர் காவல் படையில் (சிவிஎவ்) இருந்த முஸ்லிம் இளைஞர்களை தமிழ் தேசிய இராணுவம் சுட்டுக் கொலை செய்தது. சில முஸ்லிம் கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. அதன் பின்பு 1990ம் ஆண்டு எல்ரீரீயினால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 70,000யிரம் முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டதோடு, 1991ம் ஆண்டு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் முஸ்லீம் மக்களிடையே நட்புணர்வையும் ஒன்றிணைப்பையும் கட்டியெழுப்புவதற்காக உபயோகப்படுத்திய வட கிழக்கு தமிழ் பேசும்
மக்கள் என்ற பதம் செயலிழந்து போயிற்று
தமிழர்கள் இஸ்லாமியத் தமிழர் எனும் வசனங்களும் கேட்பதற்கு இவற்றின் காரணமாக முஸ்லிம் காங்கிரஸினதும் அவுரப்பினதும் அடிப்படையான அரசியல் காரணிகள் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் அரசியல் தேவைகளாக மேலெழ ஆரம்பித்தது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களாவர்.
அவர்களது தேசியத் தனித்துவத்தின் மிக முக்கியமான பகுதி தமிழ் மொழியேயாகும். வடக்கு கிழக்கிலிருந்து வரும் புலிகளின் ஆதிபத்தியத் தாக்கங்களையும், தெற்கிலிருந்து வரும் சிங்கள ஆதிபத்தியத் தாக்கங்களையும் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ளனர். இவையிரண்டுக்கும் புறம்பான அரசியல் முன்னெடுப்பொன்று தற்போது அவர்களுக்குத் தேவையாகவுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் அரசியல் தேவைகளுக்காக அஷ்ரப் அவர்கள் தமது அரசியல் கால் தடங்களைப்பதித்துக் கொண்டார். இருந்தாலும், பிற்காலத்தில் அதன் பின்னணியில் இருந்து கொண்டே இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லீம் மக்களினதும் தலைவராக மிளிர முஸ்லிம் காங்கிரசுக்கும் அஷ்ரப்புக்கும் தேவையேற்பட்டது. அது எவ்வாறெனினும், பூகோள அடிப்படையிலும் சமூக ரீதியிலும் அவ்வாறான அரசியல் வாய்ப்புக்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இன்று அஷ்ரப் - பவுஸி இருவருக்குமிடையே எழுந்துள்ள மோதலுக்கு காரணம், அரசியல் ஆதிபுத்திய போட்டியாகும். முஸ்லீம் காங்கிரஸின் அபிலாஷைகளுக்கும், முஸ்லீம் அரசியல் யதார்த்தத்திற்குமிடையே நிலவிக் கொண்டிருக்கும் மோதல் களம் இதற்கு அடிப்படையான காரணிகளாகும்.
அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனியாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் ஐந்து தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெற முடியாதெனும் பவுஸியின் கூற்றினை அனைத்து நடுநிலை அரசியல் விமர்சகர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக பணத்தைப் பந்தயம் வைக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் எதிர்வரும் 10ம் திகதியாகும் போது
அவசரமாக பணக்காரனாவதற்கு இருந்த
சிறந்த சந்தர்ப்பம் இதுவாகவே இருந்திருக்கும். முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் பின்னணியைக்
முஸ்
9th
கட்டியெழு
மதத்தலை
சிலவற்றில் இருந்தும் தற்போது புத்தளப் வடக்கு முஸ்லிம்
அரசியலாகும். வடக் அகில இலங்கை
கட்சியொன்றின் கீழ் மீண்டும் தமது பிறந்த
அங்கு சென்று பிரதே தம்மை பழக்கப்ப அவர்களது எதிர்பா காங்கிரஸ் அரசியலி மக்களுக்கான பலம்
வமொன்று எப்போது பிரதேச முஸ்லீம் ம யற்ற பாராளுமன்ற உரிமை கூறும் மூன்றாவது அரசிய இந்நாட்டு முஸ்லீம்கள் வாய்ந்த அரசியல் ஸர் ராளிக் பரீட் பதிய முத்த பரம்பரை அர முன்னெடுக்கப்பட் கட்சிகளோடு ஒத்து நிலையாகும் இருபது பின்னர் தமிழ் சிங்கள இடைவெளி ஏற்பட்டுள் யாழ்ப்பாணத்தில் ெ பலம் வாய்ந்த பிரதிநிதி பூரீ லங்கா சுதந்திர
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
மாகாணத்தைத் தவிர, ரிணைந்த அரசியல்
கொணட முஸ்லீம் கையின் வேறெந்தப் யென்றே கூற வேண்டும். ாளரும் அரசியல் வண் மாக்கார் அவர்கள்,
சமுதாயத்தில் மூன்று சியல் பிரவாகங்கள் 1ளார். முதலாவது நான் ழக்குமாகாண முஸ்லீம்
தேசிய தனித்துவங் லாகும். இரண்டாவது ம் ஏனைய பிரதேசங்கள்
விரட்டியடிக்கப்பட்டு, குதியைச் சுற்றி வாழும் சமுதாயத்தினரின் முஸ்லீம்களின் தேவை ரீதியான முஸ்லீம் அணி திரள்வதல்ல. மண்ணுக்குச் செல்வதும் அரசியல் நிலையோடு த்திக் கொள்வதும் ப்புக்களாகும் முஸ்லீம் வட பிரதேச முஸ்லீம் வாய்ந்த பிரதிநிதித்து ம் இருக்கவில்லை. வட கள் மிகவும் திராணி பிரதிநித்துவத்துக்கு ரு சமுதாயமாகும். போக்கு இன்னும் டையே நிலவும் பலம் பாக்காகும். அதாவது தின் மஹ்மூத் போன்ற |யல் தலைவர்களினால் தேசிய அரசியல் ழப்புடன் செயற்பட்ட வருடகால யுத்தத்தின் அரசியலில் எவ்வளவு தெனக் கூறின் இன்று ாசஐ முன்னணிக்கு துவமொன்று இல்லை. கட்சி மாத்திரமன்றி
லங்கா சமசமாஜக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தமிழ் பிரதிநிதித்துவம் அறவே
இல்லை. இருந்தாலும் பலம் கொண்ட
தலைவர்களும் பிரதிநிதித்துவமும் பிரதான அரசியல் தளங்களில் உண்டு. வட கிழக்குப் அப்பால் வாழும் முஸ்லீம்களிடையே முஸ்லீம் காங்கிரசுக்கு குறிப்பிடுமளவுக்கு ஆதரவு இல்லை. ஐதேகட்சியின் மொஹமட் இம்தியாஸ் போன்றவர்களும், பூரீலசு கட்சியின் பவுஸி மெளலான போன்றவர்களும், தெற்கில் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அது மட்டுமன்றி, கம்பஹா மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லீம் யுவதியை மாகாண சபைப்
பிரதிநிதியொருவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள மவிமுன்னணிக்கு முடிந்துள்ளது. தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு தமது தேசிய தனித்துவங்கள் பற்றி உணர்வுகள் இல்லாமலில்லை. இருந்தாலும் அந்த உணர்வுகளை கிழக்கு மாகாண முஸ்லீம் அலகு எனும் கோரிக்கையுடன் இணைத்துக் கொள்ள முடியாதுள்ளது என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர் அமைச்சர் பெளஸியினால் அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்கு வீசி அடிக்கப்பட்ட சவாலில் இருந்தும் தப்பியோட முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏதாவதொரு மாற்றுவழியைத் தேட வேண்டியேற்பட்டது
இதனாலேயாகும் தெற்கு முஸ்லிம் சமுதாயத்தினரின் இளந்தலைவர்கள் பிரதான இரணடு கட்சிகளிலும் முக்கியமான பிரபல்யமான பாத்திரங்களாக உள்ளனர்.
இலங்கை அரசியலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளில் கடந்த காலங்கள் பூராவும் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப ஒரு சில மதத்தலைவர்களினால் மேற்கொண்ட பயங்கரமான முயற்சிகள் தோல்வியில்
முடிந்தது மகிழ்ச்சியான விடயமாகும்.
இருந்தாலும் நீறுபூத்த நெருப்பாக இப் பிரச்சினை மறைந்து நிற்கின்றது. முஸ்லீம் சமுதாயத்தினரோடு ஒன றிணைந்து செயற்பட்டு எவ்விதமான சிங்கள - முஸ்லீம் மோதல்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படாத உபாய செயற்பாடொன்று இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேவையாகவுள்ளது. அஷ்ரப் பவுஸி மோதல்கள் மட்டுமன்றி, அஷ்ரப்பின் "ரிமோட் கொன ட்ரோல்" ஜனநாயக முறையையும் விளங்கிக் கொள்ள இது போன்ற மூல உபாய தூர நோக்கொன்று இருத்தல் அவசியம் இருந்தாலும் இன்று நடப்பவைகள் ஆதிபத்திய அரசியலின் தற்காலிக குறுகிய நோக்கங்களுக்காக இணைந்து கொள்ளும் அல்லது பிரிந்து செல்லும் அரசியல் செயற்பாடுகளேயாகும். இது கவலை தரும் விடயமாகும் மோதல்களிலோ அல்லது
அமைச்சர் அஷ்ரப் பின் "ரிமோட்
கொன ட்ரோல்" ஜனநாயக் தினுள்ளோ
உள்ளவைகள் தேசிய அபிலாஷைகளுக்குச் சாதகமான தூர நோக்குடைய அரசிய லொன்றன்றி, அதிகாரம் என்ற கேக்கின் பெரிய துணிடொன்றைத் தனது வாயில் நுழைப்பதற்கான குறுகிய யொன்றேயாகும்.
தேவை
சுனந்த தேசப்பிரிய. மொழிப்பெயர்ப்பு - மொஹமட் றாஸுக்
கருங்கொடித்தீவு ஆலையடி வேம்பு எல்லைப் பிரச்சினை
O தொன்று தொட்டு அக் கரைப் பற்று D6) 6) கருங்கொடித் தீவு ஆலையடிவேம்பு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்ததாகச் சரித்திரங்களும், வரலாறுகளும் எடுத்துக் கூறுவதுடன் முதாதேயர் முலமாகவும் அறிய முடிகிறது. ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நாட்டின் அசாதாரண நிலை அக்கரைப்பற்றுப் பிரதேச மக்களிடையே பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த இன ஐக்கியத் திற்குப் பங்கம் விளைவித்தது. இதன் விளைவாக இரு இனத்தவர் மத்தியிலும் ஏற்பட்ட இழப்புகளும் தவிப்புகளும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு சோகமயமானது மட்டுமன்றி அது தவிர்க்க முடியாததாகவும் அமைந்து விட்டது. ஆனால், இன்று நடந்ததை மறந்து இரு இனங்களும் இதய சக்தியுடன் அன்யோன்யமாக வாழ்ந்து கொண்டிருப்பது இரு இனத்தவர் மத்தியிலும் பலத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரைப்பற்று கிராம சபையின் நிருவாகத்தின் கீழ் ஒரே பிரதேசமாக இருந்த அக்கரைப் பற்று கடந்த 1987ஆம் ஆண்டளவில் கருங்கொடித்தீவு ஆலையடி வேம்பு என இரு பிரதேச சபைகளாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் இப்பிரதேச சபைகளின் எல்லைகள் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இரு இனங்களுக்கிடையிலும் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் சதித்திட்டமும் இப்பிரதேசத்தில் அப்போதிருந்த அரசியல், சிந்தனை ஞானமற்ற அரசியல் வாதிகளுமே ஆகும்.
இன்று வரை இப்பிரதேச சபைகளின் எல்லைகளைத் தீர்மானிப்பதில் அரசும் அரசியல் வாதிகளும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றமை அவர்களின் சொந்த இலாபம் கருதியே என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும் ஏதாவது ஒரு தேர்தல் வரும் பொழுது இப்பிரதேச சபைகளின் எல்லைப் பிரச்சினை முடுக்கி விடப்பட்டு அதனூடாக வாக்குகளைச் சூரையாடுவது மட்டுமன்றி அரசியல் ரீதியாகப் பல்வேறு வழிகளிலும் இலாபம் அடைந்து வந்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மையாகும் இதற்கிணங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்பாக இப்பிரச்சினை முடுக்கிவிடப்பட்டு இது பற்றி ஆராய்வதற்காக அம்பாறை மாவட்டச் செயலாளரை உள்ளடக்கியதான ஒரு குழு நியமிக்கப்பட்டு, இப்பிரதேசப் பொது மக்களினதும், பொதுஸ்தானங்களினதும் அபிப் பிராயங்கள் பெறப்பட்டதுடன் தொடர்ந்தும் இக் குழு தகவல் திரட்டியும் இது பற்றி ஆராய்ந்தும் வருவதாகவும் அறிய முடிகின்றது. இதன் முடிவில் இக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை எவ்வாறு அமையப் போகின்றது என்பதில் இரு சமூகங்களும் மிகவும் விழிப்பாக இருக்கின்றன.
எது எவ்வாறிருப்பினும் இப்பிரதேச சபைகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும்போது அது பக்கச் சார்பானதாக அமையுமிடத்து இப்பிரதேச தமிழ் முஸ்லிம் சமுகங்களிடையே தற்போது உள்ள இன ஐக்கியத்திற்கு நிச்சயம் பங்கம் ஏற்படும் என்பதில் சிறிதளவேனும் ஐயம் இல்லை.
சுய இலாபம் கொண்ட சிலர்இரு பிரதேச சபைகளின் எல்லைகளைப் பிரித்து இரு சமுகங்களிடையிலும இனப் பூசலை உருவாக்கி கசப்புணர்வை ஏற்படுத்தி தங்களது சட்டைப்பைகளை நிறைத்துக் கொள்வதுடன் அரசியல் ரீதியாகவும் இலாபமடைய முயற்ச்சிக்கின்றனர். இது சமுகத் துரோகம் மட்டுமல்லாது மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.
இவ்விரு பிரதேச சபைகளையும் ஒன்று சேர்த்து நகர சபையாக மாற்றுவதனூடாக இப்பிர தேசத்தில் ஏற்படலாம் என எதிர்பார்க்க கூடிய முடிவற்ற இனப்பூசலை தவிர்த்துக் கொள்வதுடன் இரு இனங்களுக்கிடையிலும் தற்போது உள்ள ஒற்றுமையினை இன்னும் வலுப்படுத்தவும் முடியும் மட்டுமன்ற இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அது வழி சமைக்கும் என்பதிலும் எந்தவித ஐயமுமில்லை.
எனவே இப்பிரச்சினைக்கான இறுதி முடிவினை எடுக்கப் போகும் அரசியல் வாதிகளும் அதனோடு தொடர்புடைய அரச அதிகாரிகளும் இரு பிரதேச சபைகளின் பிரதிநிதிகளும் இன மத பேதங்களையும் அரசியல் இலாபங்களையும் மறந்து இப்பிரதேசத்தின் வளர்ச்சியினையும், எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு பக்கச் சார்பற்ற இன உறவுக்கு விரிசல் ஏற்படாத ஒற்றுமைக்கு உரமூட்டக் கூடிய ஒரு சிறந்த தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்
எம்பிஅஹமட் ஹாஸுன் (B.A.Hons) அக்கரைப்பற்று - 0

Page 13
20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
ரித்தானியாவுக்குள் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் வருவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அதே வேளையில் தொழில்சார் வல்லுநர்களின் தேவை அங்கு அதிகரித்துளளதுடன் அது ஒரு தீவிர நெருக்கடியையும் உருவாகியு ள்ளது. இதனை எதிர் கொள்ளக் கூடியவகையில் பிரித்தானியாவின் குடி வரவுச் சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்த முடியுமா என்பதை அந்நாட்டு அரசாங்கம் இப்போது ஆராயத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்நாட்டு விவகார அமைச்சர் NARBARA ROCHE 9/60pÜL 6705ğlu) öi கின்றார்.
தகவல் தொழில் நுட்பத் துறையிலும், மற்றும் உயர் தொழில் நுட்பத் துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கவரக் கூடிய வகையில், தொழில் துறைக்கான அனுமதி வழங்கும் திட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வழங்கப்படுவதைப் போல "கிறீன் கார்ட்" முறை ஒன்றை அறிமுகம் செய்யக் கூடிய வகையில் குடிவரவுச் சட்ட மூலங்களை சீர்திருத்தம் செய்வது தான் பிரித்தானியாவின் தற்போதைய திட்டம் எனத் தெரிகின்றது. உள்நாட்டு விவகார 9 GOLDj Fñ NARBARA ROCHE G5Inflasjög
வரும் தகவல்கள் இதனைத் தான
பிைரதிபலிப்பதாக பிரித்தானிய ஊடகங்கள்
சில குறிப்பிட்டிருக்கின்றன. முக்கியமான தொழில் துறைகளில் பணிபுரிபவர்கள் தமது வாழ்நாளில் இறுதிப் பகுதியையும் பிரித்தானியாவிலேயே செலவிடுவதற்கு இந்தத் திட்டம் வழிவகுப்பதாக அமையலாம்.
பிரித்தானியாவில் அணி மையில் மேற்கொள்ளப்பட்ட சில மதிப்பீடுகள் பிரித்தானிய அரசின் இந்தச் சிந்தனை மாற்றத்துக்குக் காரணம் இங்குள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 25 வீதமானவை தமக்குத் தேவையான ஊழியர்களைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமையாகும். முக்கியமாக திறமைசாலிகளையோ வல்லுநர்களையோ பெற்றுக் கொள்வதில் இவை திண்டாடுகின் றன. பிரித்தானியாவை பொறுத்தவரையில், தகவல் தொழில் நுட்பத் துறையில் (THE INFOMATION TECHNOLOGY) LDL (Sub JG 5g
~\() தசாப்த காலத்தில் 250,000 ஊழியர்
களின் தேவை உள்ளது. இதனைவிட பொறியியல் துறை, மருத்துவம், கல்வித்துறை மற்றும் விவசாயம் போன்ற துறைகளிலும் ஆட்களுக்குத் தட்டுப்பாடுள்ளது.
இந்தத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது என்பது பிரித்தானியாவில் ஒரு பிரச்சினையாக உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்துறைகள் முக்கிய பங்களிப்பைச் செலுத்துவதால்
து. அந்த நிலைமையில் தொழில் செய்வோரின் தொகை வீழ்ச்சியடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களையே பெருமளவுக்கு நம்பியிருக்க வேண்டிய நிலை அந்நாட்டில் உருவாகிவருகினறது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியன குடியேற்றவாசிகளை ஒரு பொருளாதாரக் கருவியாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளன. அமெரிக்காவில் இவ்வாறான கொள்கைகள் எந்தளவுக்குப் என பதைக்
பயனளித்துள்ளது கோடிட்டுக்காட்டுவதன் மூலம், அதற்கான பொது அபிப்பிராயத்தை உருவாக்குவது தான் அமைச்சர் NARBARAROCH இன்
குடியேற்றவாதிகளால் சாதகமான நலன் பெறப்பட்டுள்ளன : சுட்டிக்காட்டுகின்றார்
பிரித் தானிய y; Llyf') uLINT GRT 25 Gorff yr குடியேற்றச் சட்டங் எந்த ஒரு தளர்வை ஆனால் அதற்குப் அனுமதித் திட்டத்தில் கடைப்பிடிக்கலாம் ன்றது. இவ்விகாரத்த கட்சியின நிலைப் யானதாகவுள்ளதால், சட்ட முலத்தைக் பிரித்தானிய அரச GLUTT, j,60)955 9566) LLU தேவையும் ஏற்ப வேளையில், பிரித்தா த்தில் இது விவாதத்து ஒரு விடயமாகவும் ம மூன்றாம் உலை
றவாசிகள் செல்வ
முக்கியமான ஒரு நா இருக்கின்ற போதிலும் வந்துசேரும் சட்டவ SIII flagsgÍ GIGMøgflj,
பல கனக் கட
ஞானரதன்
தற்போதைய நோக்கமாவுள்ளது. அமெரிக் காவில் குடியேற்றவாசிகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள் ளார்கள்
அங்கு "கிறீன் கார்ட் டுடன் அவர்க ளுக்கு பிரஜாவுரிமையோ அல்லது வாக்குரிமையோ வழங்கப்படாது குறுகிய கால வேலை அனுமதியை வழங்குவதைவிட, நிரந்தரமான அனுமதியை வழங்குவதன் மூலம் திறமை வாய்ந்த தொழிலாளர்களை கவர்வது இலகுவானதாக இருக்கும் என்பதுடன், பிரித்தானியர்கள் செய்ய விரும்பாத தொழில்களைக் கூட இந்தக் குடியேற்றவாசிகள் செய்வதற்கு முன்வரலாம் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியிருக் கின்றார்கள்.
பொருளாதாரக் காரணங்களுக்காக குடியேறுவோர் தொடர்பாக இதுவரையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றார் உள்நாட்டு விவகார அமைச்சர் நாம் உலக மயமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். இங்கு திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கான வேலை எப்போதும்
இதில் விஷேட கவனம் செலுத்தப் பட்டுள்ளதுடன், குடியேற்றவாசிகளிலேயே நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. பாத் தானிய வைத்தியசாலைகளிலுள்ள தாதிமார் களுக்கான தட்டுப்பாட்டைப் போக்குவத ற்காக சீனாவிலிருந்து தாதிமாரைக் கொண்டுவருவதற்கும் இம்மாத ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.
பிரித்தானியாவின் சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் 65 வயதுக்கும் அதிகமுள்ளவர்களாகும் நிலைமை விரைவில் உருவாகப்போகின்ற
அதிகமானதாகவே இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் வருடாந்தம் ஒரு லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரித்தானியாவில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியையும் தீவிரமாக மறுத்துள்ள அவர் இது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் இது வரையில் எடுக்கப்பட வில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குடியேற்றவாசிகளின் ஒரு நாடு அத்துடன் இது பல கலாசாரத்தை பல இனத்தைக் கொண்ட ஒரு சமுதாயமா கவுள்ளது. இந்த நூற்றாண்டு முழுவதிலும்
தொழில் திற களுக்கு "கி கொடுத்து
போது விரோதமான ஆட்களைக்
மோசடிக் கு குற்றச் செய தடுக்கக்
இருக்கும் பிரித்தானிய சிந்திப்பதாகத் இந்த சிந்தன முன்றாய் நாடுகளி முளைசாலிக றத்துக் கா அமையும் எ6 தவிர்க்க மு மறுபக்க
இருக்கின்றது. இதில் த பிப்பவர்களின் அடிப் ஒரளவுக்கு மதிப்படிப்பு சபையின் தகவலின்ப 71,000 பேர் அகதிக திருக்கின்றார்கள். அ பவர்களின் தொசை
 
 
 
 
 

பெறப்படக் கூடிய கள் அனைத்தும் என்பதையும் அவர்
ாவன பிரதான வேட்டிவி கட்சி ளில் செய்யப்படும் யும் எதிர்க்கின்றது. பதிலாக வேலை சில தளர்வுகளைக் எனத் தெரிவிக்கி ல் கன்சர்வேட்டிவ் பாடு எதிர்மறை தமது உத்தேச புதிய கொண்டுவருவதில் ாங்கம் நிதானப் டிக்க வேண்டிய ட்டுள்ளது. அதே னிய மக்கள் மன்ற க்குரிய முக்கியமான ாற்றமடைந்துள்ளது. ச்ெ சேர்ந்த குடியேற தற்கு விரும்பும் டாக பிரித்தானியா இங்கு வருடாந்தம் ரோத குடியேற்ற கை சரியான முறை முடியாததாகவே
கொண்டால், இது சுமார் 95,000 என உத்தியோகபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் களில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்குள் வரும் போது, குடிவரவு அதிகாரிகளைத் தவிர்த்துக்கொள்கின் றார்கள். நாட்டுக்குள் வந்த பின்னரே அகதி அந்தஸ்தைக் கோரி விண்ணப்பிக்கின்
றார்கள்
இதனைவிட எண்ணிக்கை கணக்கிட முடியாதளவு தொகையினர் அதிகாரிகளின் கணி களில் மணிணைத் துவிவிட்டு பிரித்தானியாவுக்குள் ஊடுருவுகின்ற போதிலும், நிரந்தரமாகவே குடியேற்ற அதிகாரிகளைத் தவிர்த்துக்கொள்கின்ற ார்கள். ஆனால் இவ்வாறானவர்களின் தொகை மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்ற ார்கள், குடியேற்றவாசிகளின் நலன்களுக் கான கூட்டுக் கவுன்சிலின் முக்கியஸ்த ரான டொன் ப்ளைப்ய்ன் பி.பி.ஸியின் இணையச் சேவைக்கு இது தொடர்பாக மேலதிக தகவல்கள் சிலவற்றை வழங்கியிருக் கின்றார். அவரது தகவலின்படி, கடந்த வருடத்தில் பத்தாயிரத்துக்கும் குறை வானவர்களே தஞ்சங்கோரி விண்ணப்பித் திருக்கிறார்கள்.
குடியேற்றவாசிகள் பொதுவாக தஞ்சங்கோரி விண்ணப்பிப்பதைத்தான்
ஆணுதி 13
இலங்கையிலிருந்து 495 பேர் தஞ்சங்கோரி விண்ணப்பித்திருக்கின்றார்கள். ஈரானிலி ருந்து 460 பேரும் ஆப்கானிஸ்தானிலிருந்து 400 பேரும் இந்த ஒரு மாத காலத்தில் தஞ்சங்கோரியிருக்கின்றார்கள், ஆனால் ஏப்ரல் மாதத்தைப் பொறுத்தவரையில் சீனாவைவிட இலங்கையிலிருந்தே அதிகமா னவர்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருக்கின்றார்கள். சீனா இரண்டாவது இடத்திலேயே இருந்துள்ளது. முன்னாள் யுகோஸ்லாவியா மற்றும் ஈரானிலிருந்து தஞ்சங்கோருபவர்களின் எணணிக்கை அணி மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றது.
கடந்த மூன்று வருட காலத்தில் பிரித்தானியாவில் அகதிகளாகத் தஞ்சமடையவர்களின் எணணிக்கை பொதுவாகவே அதிகரித்து வருகின்ற போதிலும் , 1991 ஆம் ஆண டினி சாதனையை இவை முறியடிக்கவில்லை. 1991ம் ஆண்டு 73000 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்திருந்தார்கள் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஐரோப்பாவில் தற்போது காணப்படுகின்றது. ஐரோப்பாவில் 1992ம் ஆண்டில் தஞ்சமடையவர்களின் தொகை உச்ச நிலையில் இருந்தது. இவர்களில் 54 வீதமானவர்களுக்கு பிரித்தானியாவில் வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக
விலும்
"கிறீன் கார்ட்".?
IGOLDIGIGII ja s Tii” வரவேற்கும்
LL முறையில் டத்தி வரும் ம்பல்களின் ல்களையும்
alyug Ta.
அரசாங்கம் தெரிகின்றது. ன மாற்றம்
D 9.G.) லிருந்து
வெளியேற்
UGOOTEDITS
பது இதன் டியாத ஒரு IDTGlol
ஞ்சங்கேரி விண்ணப் படையில்தான் இது டுகின்றது. அகதிகள் டி, 1999ம் ஆண்டில் ளாக விண்ணப்பித் பர்களில் தங்கியிருப் யையும் சேர்த்துக்
வழமையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் உள்நாட்டு விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இல்லையென்றால், அரசாங்கத்தின் ஆதரவை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிடுகின்றார். நாட்டுக்குள் கடத்திவரப்படும் சிலர் இவ்விதம் தஞ்சங்கோரி விண்ணப்பிக்காமல் இருக்கலாம் எனக்குறிப்பிடும் அவர், அவ்வாறானவர்கள் பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வற்புறுத்தப் படலாம் எனவும் குறிப்பிடுகின்றார். ஏனையவர்கள் தஞ்சங்கோரி விண்ணப்பித்து விட்டு அங்கு குடியேறியுள்ள தமது சமூகத்தவர்களுடன் இணைந்து கொள்கின்ற ார்கள் வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் முழுமையாக அரசாங்கத்தையே நம்பியி ராமல் உரிய வாய்ப்புக்களை இந்த சமூகங்கள் அவர்களுக்கு வழங்குகின்றன.
தஞ்சங்கோருபவர்களில் பெரும்பா லானவர்களுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் வழங்கப்படுகின்றது. அல்லது அவர்கள் அங்கு நிரந்தரமாகவே வசிப்பத ற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
இவர்கள் பிரித்தானியாவுக்குள் சம்ப்"
விரோதமான முறையில் குடியேறினார்களா என்பதையிட்டுக் கவனத்தைச் செலுத்தாமல் - அவர்களது நாட்டில் அவர்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்தை மட்டும் கருத்திற் கொண டே இவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில், இந்தக் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காகவே பிரித்தா னியாவுக்குள் வருகின்றார்கள்
கடந்த மே மாதத்தில் (2,000 மே) சீனாவிலிருந்தே பிரித்தானியாவுக்குள் பெருந்தொகையானவர்கள் பிரவேசித்து தஞ்சங்கோரியிருக்கின்றார்கள். இவர்களின் தொகை 575 ஆகும். இதற்கு அடுத்ததாக
அகதிகளுக்கான கவுன்ஸில் வெளியிட்டுள்ள தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. தஞ்சங்கோரி நிராகரிக்கப்பட்ட சிலரைப் பொறுத்தவரையில் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்பதில் உள்நாட்டு அமைச்சு பெருமளவுக்கு அக்கறை காட்டுவதில்லை. அதனால் அவர்கள் எவ்வாறாயினும் பிரித்தானியாவுக்குள் வசிப்பதற்குத்தான் விரும்புகின்றார்கள்.
இந்த நிலையில், திறமைவாய்ந்த ஊழியர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குடியேற்றச் சட்டத்தில் புதிய சீர்த்திருத்தங்களைச் செய்யப் போவதாக உள்நாட்டு விவகார அமைச் சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பிரித்தானியாவில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. கடந்த ஜூனில் பிரித்தானிய வக்குள் சட்ட விரோதமான முறையில் பிரவேசிக்க
முற்பட்ட 58 சீனர்கள் பலியானதைத்
தொடர்ந்தே இது தொடர்பான சிந்தனை உருவாகத் தொடங்கியது. "குடியேற்ற வாசிகள் தாம் இணைந்துகொள்ளும் சமூகத்தில் மிகவும் சாதகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்" என பாரிஸில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்டதன் மூலம் இந்தப் பிரச்சினையில் ஒரு புதிய பார்வையை உள்நாட்டு அமைச்சர் Barbara Roche உருவாக்கி வைத்தார்.
பிரித்தானியாவின் பொருளாதார வளத்துக்கு தொழில்சார் வல்லமை வாய்ந்த குடியேற்றவாசிகளின் தேவை அவசியமா கியுள்ள நிலைமையிலேயே அது தொடர் பான விவாதங்களும் சூடு பிடித்துள்ளன. அதே வேளையில், தொழில் திறமையா னவர்களுக்கு "கிறீன் கார்ட்" கொடுத்து வரவேற்கும் போது, சட்ட விரோதமான முறையில் ஆட்களைக் கடத்திவரும் மோசடிக் கும் பல களின் குற்றச் செயல்களையும் தடுக்கக் கூடியதாக இருக்கும் எனப் பிரித்தானிய அரசாங்கம் சிந்திப்பதாகத் தெரிகின்றது. இந்தசிந்தனை மாற்றம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மூளைசாலிகள் வெளியேற்றத்துக் கார ணமாக அமையும் என்பது இதன் தவிர்க்க முடியாத ஒரு மறுபக்கமாகும்!

Page 14
¬ܝܠ ܐܝܠ ܠܝ.
14 ஆஅ
றுகதை 7 S S S S S S S S S S S S S S S S ܓܠ
ட இவ்வளவு தானா? "GLITH "பொன்னுப்பிள்ளை" "மிஸ்டரின்ரை பெயர்
"உங்கடை அவரின்ரை பெயர்
"அவர் இல்லை இல்லாத ஆளை இப்ப எண்னத்திற்கு என்ற பொன்னும் பிள்ளை சனங்களைப் பார்க்கத் தொடங்கினாள் அவரின்ரை முகத்தை தேடினாளா?
அதிகாரியின் முகத்தில் அத்து மீறாத அதிகாரம் வெளிப்பட்டது. "எங்கை அவர் சுத்தமான தமிழ் உச்சரிப்பு காரம் சேர்ந்திருந்தது. "அவர் செத்துப் போனார் எந்த வித ஈரமும் இல்லாமல் பட்டென்று பதில் சொன்னாள் பொன்னுப்பிள்ளை
"அவரின்ர பேரைச் சொன்னால் காணும்"
"தம்பையா "ջիգյոց լի" "உங்கடைதான் "பூவோடை FL 06) III எச்சாட்டி. சொல்லிக் கொண்டே GLITGSIGI.
அதிகாரி பொன்னுப்பிள்ளையைப் பார்த் தான்.
தலைவிறைத் து
'அறுபத்தியொன்று "அடையாள அட்டை இலக்கம் "எந்த அடையாள அட்டை இலக்கம்
"தேசிய அடையாள அட்டை பொன்னுப்பிள்ளை கையில் இருந்த அட்டைகளை மேசையில் பரப்பினாள் சந்தைக் கடையாக அது விரிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் சிரித்து நெளித்து கண்சிமிட்டி பல்லைக்காட்டி அதில் ஒன்றை இழுத்தெடுத்த அதிகாரி அதைப் பார்த்து பதிய ஆரம்பித்தான்.
"38546300 W இலங்கைத் தமிழ்" பதிவ முடிய அட்டைகளையும் விநோதமான ரசனையுடன் பார்த்த அதிகாரி
6T GAj GAJIT
"காணாமல் போனது ஆர்" என்ற கேள்வியை தொடுத்தான்.
அந்த மண்டபம் முழுக்க ஆக்கள் அழுத கண்களும் சிந்திய முக்குகளுமாக ஆண்களும் பெண்க ளும் புலம்பிக் கொண்டிருந்தார்கள்
Syari sig af Gai LJAJLÓ Luaj s Gil அடுக்கடுக்காக வட்டம் போட்டு மேற கிளம்பின. பிறகு ஒன்றன மீது ஒன்றாக படியத் தொடங்கி இருக்க வேண்டும்.
அந்த அகன்ற மண்டபத்தின் கூரைகளைத் தாணி டி அங்கால போகாமல் உள்ளுக்குள்ளேயே தம் சோகங்களை வெளிப்படுத்தக் கொண்டிருந்தன.
ஆட்களின் நெருக்கமும் அவர்களின் அவலங்களும் சேர்ந்து மணி டப வெளியின காற்றினை முச்சடைக்கப் பண்ணின உஷ்ண சுவாசமும் வேதனையில் முக்கு வித்த துயரங்களும் தத்தளித்தன.
ஆட்கள் வரிசையாக நிற்பது போலவும், வரிசை இல்லாமல் நிற்பது போலவும் பாத்திரத்தினுள் ஓடும் பாதரசமாக நின்றிருந்தனர்
பளிர் என்ற விசாலமான மேசைகளின் முன் அதிகாரிகள் தண்டனைக் கைதிகள் போல் கதிரை களில் அழுந்த உட்கார்ந் திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த கதிரை களில் அந்தக் கதிரைகளுக்கு பொருத்தமில்லாத ஆட்கள்
அதிகாரிகளில் சிலர் வாணிஸ் பூசினாற் போல மினுமினுப்பாக இருந்தார்கள் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் மட்டமாய் வெட்டப்பட்ட தலைமயிர் ஒருவர் மாத்திரம் கொஞ்சம்
LJIT Gaj நுரையில்
வார்க்கப்பட்டது போல இரண்டு பேர்
சுருட்டை
வெள்ளை முழுக்கை சேட்டுகள் வேறு இரண்டு பேர் அடக்க ஒடுக்கப் பட்ட நீல, மஞ்சள் நிறச் சேட்டுக்கள் பாம்புத்
தோல் போலவழு வழு த த "ரை கள்
அதிகாரிகளின் உடையில் இருந்த "சிவில் அதனது பார்வையி லும் தோற்றத்திலும் இல்லை. புறம் போக்காக இருந்த ஒருவரின் முகம் குளத்தில் முக்கி எழுந்தவர் போல சோர்ந்துபோய் இருந்தது.
முப்பை ஓரங்கட்ட படுபிரயத் தனம் எடுத்து ஆனால் ஆட்களின் அமளிபோல அது கட்டுப்படாது இருந்தது.
சற்றே நரையோடிய தலைமுடி கழுத்துவரை வளைந் திருந்தது. தாடையில் சதைமடிப்பு முகத்தினை உப்பலாக்கியது. பவுண் நிற பிறேம் போட்ட கணிணாடியை எடுத்து முகத்தைத் துடைத்த போது அவரின் சலிப்பு தலை நீட்டியது.
எல்லா அதிகாரிகளும் களைத் திருந்தார்கள் கதைத்துக் கதைத்துக் களைத்ததா? என்பது புரியவில்லை. ஆட்களின் அமளியை விட அவர்களின் அவலங்களின் அடுக்குகளின் பாரங்களால் அதிகாரிகள் முசீத் திணறினார்கள்
அந்த அந்தரிப்பினை போக்க அவர்கள் விட்ட சிகரெட்புகை கூட போகவழியில்லாது மேசைகளின் முன்னாலேயே உயிர்ப்பிழந்து துடித்தது. வெள்ளை வேட்டி நாசினல்
GlagljЈЕЛЕ Dalajama). "சொல்லுங்கோ "நீங்கள் நல லாய் களைச்சுப் போனீங்கள் போல என்று கேட்ட கனகசபையின் பார்வை குழயடிக்க ஆரம்பித்தது.
"சரியான கிறவுட் சனங்களுக்கு உதவி செய்யத் தானே நாங்கள் வந்திருக்கிறம், ஆனால் அதை சனம் ஏற்றுக்கொள்ளுறதாய் இல்லை. பெரிய கரைச்சல் சுழித்த முகத்தின் இரு பக்கங்கள் ஊடாகவும் வெறுப்பு வடிந்தது.
அது உணர்மை தானி சனம் எல்லாத்துக்கும் அவசரம் தான்.
பருத்து சிவந்த முகத்தில் வியர் வைத் துளிகள் மணற் பரப்பில் துருத்திக் கொண்டிருக்கும் மேடுகள் போல கையில் இருந்த தடித்த கோவைகளை மேசைமேல் பரத்தினார் கனகசபை, குழியில் அடங்க மறுத்த JELGAVAKSIJA, GANGS GROJ, KITI GÜJEG GLUITCA) கோவைகள் ஊடாக தாள்கள் மிதத்திக் கொண்டிருந்தன.
"நீங்களும் யாராவது காணாமல்
போன ஆட்கள் தொடர்பாக டிஸ்கஸ் பர்ைண வந்தநீங்களோ முகத்தில் கண்ணாடியை பொருத்தி எதையோ LIIIsignaius GajaflLILILLalli GLIIIa
இணுவையூர் தம்பரச்
தோளில் தொங்கிய சால்வை சகிதம்
தனி முகக்கொள்ளளவை விட்டு அதிகமாகச் சிரித்து வந்த பிரமுகர் ஒருவர் முகம் துடைத்துக் கொண்டி ருந்த அதிகாரி முன்னால் வந்து நின்றார்.
அதிகாரி சற்றே தலை நிமிர்ந்தான் | Isusflei unionulei fugpola பிரமுகரின் நெற்றிப் பொட்டில் தைத்தது
"நான் கனகசபை. சங்கத்தின் (6)σμίου ΠρΠή"
"ஒஐசி நீங்களா இருங்கோ
அதிகாரியின் கூரிய பார்வையில் சுவிட்ச் போட்டது போல ஏசியாகியா யிற்று முதல் இருந்த வெம்மை, மேசையில் இருந்த "அவுட் றேக்குள் ஒளிந்தது.
"சொல்லுங்கோ என்ன விஷயம்" "நான் ஒரு அலுவல் அல்ல. நாலைஞ்சு அலுவலாக வந்தனான்."
அதிகாரியின் முகம் ஒரு நொடிப் பொழுதில் அதிர்வு கண்டு மீண்டது. என றாலும் அதனை
அதிகாரி காணப்பட்டான்.
"இல்லையில்லை. அப்படி ஒரு பிரச்சினை இல்லை. அதுகளை அந்தந்த ஆட்களே பர்க்கிறது நல்லது என்று விட்டிட்டம் அதுக்கெல்லாம் தனித்தனி அமைப்புக்கள் இருக்குத்தானே.
"ஒஐசி" தோள்களை உதறிய அதிகாரி சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். தாங்கள் கதைப்பதையே சனங்கள் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டான்.
பொன்னுப்பிள்ளையும் ஒரமாகவே நின்று கொண்டிருந்தாள். அவள் மனக்கூண்டுக்குள் அந்த நினைப்பு மாத்திரம் சிறகடித்துக் கொண்டிருந் தது. அது அவளின் உயிரோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அவளின் இரத்தத் தின் இரத்தமாய் வளர்ந்து உருவெ டுத்தது. நெஞ்சு நிமித்தியதின் நினைப்பு
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணுற்றி ஆறில் காணாமல் போன வெறுமனே அந்த நினைப்பும் தவிப்பும் தான் நெஞ்சகத்தினுள் குடி கொண்டு விட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
அ வ ளு க கு மாத்திரம் அல்ல, அவளைப்போல எத்தனையோ பேர் பாரக் கூண்டுகளை நெஞ்சி னில் சுமந்தபடி தம் உணர்வுகளை மனசுக்குள்ளே வைத்து புடம் போட்டுக்கொண்டு,
கனகசபை சுற்றி சுற்றிப் பார்த்தார். சுற்றிலும் ஆட்கள் தான் பழுத்துப் போன முகங்கள் புதிதுபுதிதாக விரிந்து கொண்டு போகும் எதிர்பார்ப்புக்களும் வழியோரங்களின் ஈரப் பசைத் தவிப்புக்களுடன்,
"GTGMGM filosbLil J.G.T.J.J. GOLJ"
அதிகாரி சோர்வினைத் தவிர்த்துக் கொண்டு கனகசபையை வார்த்தைக ளால் தீண்டினான்.
இல்லை" மென்று விழுங்கினார்
"alaan "நான் கதைக்க வந்தது தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை.
"அப்ப" "பொதுப்பிரச்சினை ஆட்கள் எல்லோருக்குமானது"
'ஓ போக்குவரத்துப் பிரச்சி னையா? அது சரியான பிரச்சி னைதான், நாங்களும் வலுவாய்த்
தெண்டிக்கிறோம். எப்படியும் கப்ப்ல்
போக்குவரத்து செய்து போடலாம். கிழமைக்கு இரண்டு தடவையாவது." என்று நீண்ட அதிகாரியின் உரையினை கனகசபை வெட்டி இடைமறித்தார்.
"அது தெரியும் தானே நான்
கதைக் க வந்தது அதுவல் ல" கணிகளைக் குறுக்கிக் கொண்ட அதிகாரி
"அப்ப"
கனகசபை சுற்றிலும் பார் வையால் ஒரு வட்டம் போட்டார்
மீளக் குடியேற்றப் பிரச்சி னைதானே. அதுக்கு இப்ப ஒண்டும் செய்ய ஏலாது என்றுதான் எங்களுக்கு மேல இருக்கிற ஆட்கள் சொல்லுகினம் ஏனெண்டால் அதெல்லாம் பாதுகாப் போடை சம்பந்தப்பட்டது கிட்டத்தட்ட நாற்பது ஜிஎஸ்டிவிசனில் உங்கட பக் கத்தில் மாத்திரம் ஆட்களை குடியேற்றாமல் இருக்குது.
கனகசபை மீணடும் குறுக்கே ஓடினார்.
"உதெல்லாம் தீர்க்க முடியாத
பிரச்சினை எண்டு தெரியும் தானே"
அதிகாரி முகத்தில் மெல்லென சிரிப்பு கிளம்பியது. அத்துடன் இந்த மனிசன் என்ன கேட்கப் போகின்றார் என்று முன்னூகிக்க முடியாத ஒரு அந்தரமும் ஏற்பட்டது.
"ஆஸ்பத்திரிகளில் மருந்துப் மருந்துகளை தாராளமாய் அனுப்ப நாங்களும் எங்கடை உயர் அதிகாரிகள் எல்லாரும் முயற்சி எடுக்கிறம் தான் எண்டாலும் பாதுகாப்பு அனுமதி அது இது எண்டு இழுபட்டு சரியான ரைமுக்கு அனுப்பமுடி யாமல் போகுது
கனகசபை சிரத்தையில்லாமல் இந்த பதிலை கேட்கும் போதே அதிகாரிக்கு விளங்கி இருக்க வேண்டும் தன் பேச்சை இடை நிறுத்திக் கொண்டு "மிஸ்டர் கனகசபை கெதியாய் சொல்லுங்கோ நான் கொஞ்ச நேரம் றெஸ்ட் எடுக்க வேணும்" என்றான் சலிப்பு தடவிய குரலுடன்
மீசை முறுக்கி முகம் பெருத்த நடுத் தர வயதுக் காரணி ஒருவன சுப்புக்களை மேசைகள் மீது லாவகமாக வைத்தபடி சென்றான்.
அதிகாரியின் கண் அசை வின்படி
பிரச்சனைகளா?
கனகபைக்கும் ஒரு கப் கிடைத்தது. ஆட்கள் தரையில் வேர் விடத் தொடங்கிய கால்களை அசைக்க முடியாமல் பொறுமை காத்தன.
"என ரை காணேல்லை" பொன்னுப்பிள்ளை G). HaMa Hall.
அதிகாரியின் மேசைமீது அவள் உயிரின் முகம் ஒழிப்பிளம்பாகத் தகித்தது. அதன் ஒளியில் அவள் விழிகள் துடித்தன. அவள் விழிகளை முடிக் கொண்டாள்.
அவள் பதிலால் அதிகாரி LJLJMGB).J.J. J. God Laggi GUITGUIT GATT GAT. தன் கீழ்கைகட்டி சேவகம் புரியும் ஒருவன் நெஞ்சுநிமித்தி கேள்வி கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி அந்தரி த்து கதிரையின் நுனிக்கு
GAJADUSTGOT,
"g கிழவி, யாரைக் 9, IIIGGA OJGÜGODGAJ"
"என ரை உயிரைத் தான
காணே ல்லை" பொன்னு ப்பிள்ளை எந்த வித வன முறையாலும்
உயிரைத் தான
வெளிப்படாத வாக்கு முலமாக வெளிப்படுத்தினாள்.
சிறுபொழுது மெளனம் காத்த அதிகாரி தலைநிமிர்ந்த போது அவன்முகம் வன்மத்தோடு உறுமத் தலைப்பட்டது. வாயின் கோடிகளில் வேட்டைப் பற்கள் வேட்கையுடன் 0øllasj fjallblsgM.
ஒரே பார்வையில் பொன்னும் பிள்ளையை உதைத்தானி அந்த உதையால் அவள் வான் மணி ட பத்திற்கு போயிருக்க வேண்டும் நல்லவேளை மண்டபக் கூரை முன்ற ாம் தரப்பாக வந்துவிட்டது. தலையை தடவிக் அவளுக்கு அதிகாரியின் கோபம் புரிந்தது.
ஆனால், அதனை அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கோபப்படாத அதிகாரிகளை அவள்
G) en goor L.
வாழ்க்கையில் எப்போது தானி பார்த்திருக்கிறாள்.
அதிகாரி கசக்கிக் குப்பைக் கூடைக்குள் போகும் கழிவுத் தாளாக அவளைக்கழித்தான். எங்கேயோ போக வேண்டியது திசைமாறி வந்துவிட்டது 6T66 அர்த்தம் செய்து கொண்டு.
"அடுத்த ஆள்" என றபடி சிகரெட் ஒன்றினை வாயினால் கெளவி நெருப்பு முட்ட ஓலைக்குடிசைக்கு வைக்கப்பட்ட தீயாக பற்றிக் கொண்டு அது பின் அணைந்தது.
பொன்னுப்பிள்ளை அசைவில் லாமல் உறைந்து போய் நின்றாள். நேரம் நீண்டு கழிந்தது. "அடுத்த ஆள் மீண்டும் அதிகாரி
பொன்னுப்பிள்ளை அதிகாரியை தீரத்துடன் பார்த்தாள் என்னை ஒதுக்கி விட்டு அடுத்தவரை அழைப்பதன் காரணம் என்ன? என்ற தொனி அதில் இருந்தது.
"கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் ஏன் இங்கு வருகின்றீர்கள் உறுமினான் அதிகாரி "நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியார்க
"GTIGSTIGIST" "என்ரை உயிரைக் காணேல்லை"
"அடுத்த ஆளை விடு" கூட நின்றவர்கள் பொன்னும் பிள்ளை பின்னால் நெருங்கி நின் றார்கள். அவர்கள் கருத்தொரு மித்த செயற்பாடு அதில் புரிந்தது.
தீர்க்கமான முடிவுடன் பொன் னுப்பிள்ளை அதிகாரியைப் பார்த்தாள் பிறகு
"என்ன முடிவு சொல்லுறியள்" அதிகாரி முன்னால் மீண்டும் புயல் அடித்தது. அவள் சீறிக்கொண்டு எழும்பினாள் கழுத்து நெரிபடு கையில் எழும் அடிக்குரலாக கதிரை தரையில் தேய்ந்து சத்தம் போட்டது.
பொன்னுப்பிள்ளை சிரித்தாள் வரண்ட சிரிப்பு, அதில் கேலிகள் பாளம் பாளமாய் வெடித்துப் பிரிந்தன.
அதிகாரிக்கு யாரோ கால்களை வாாவிட்டது போல இருந்தது. பொன்னுப்பிள்ளை சிரித்த சிரிப்பு தன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து தன்னையே விழுங்கி விடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த இடத்தனை வட்டு அக்கணமே மறைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளியது ஓடுதளத்தில் ஓடிக்கிளம்பத் தேவை யில்லாத ஹெலிகோப்டர் ஒன்று வந்தால் நல்லது போலவும் பட்டது
அவனது மேசையைச் சுற்றி ஆட்கள் மீன் சந்தை வியாபாரியைச் சுற்றி நற்பவர்களைப் போல அவளையே பார்த்துக் கொண்டு
விரைவாக நகரமுடியவில்லை. பரிதாபமாக அல்லாட முனைந்த அதிகாரிக்கு உதவ வந்தார் கனகசபை ஆட்களை விலத்தி அதிகாரியை வெளியேற்றவதற்கு இடையில் அவர்
களைத்துவிட்டார்.

Page 15
20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
1வது பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இம் முறை இருபத்தி மூன்று கட்சிகள் போட்டியிடுகின்ற ஆறு கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் போட்டியிட்டன. இப்போது வன்னி மாவட்டத்தில் ஆறு ஆசனங்களு போட்டியிடுகின்றனர். வவுனியா தேர்தல் தொகுதியில் 98, 59 வாக்காளர்களும், மன்னாரில் 88488 வாக்காளர்களும் மு உளர். வன்னி மாவட்டத்தில் மொத்தம் 177 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன். 49 சாவடிகள் இராணு சாவடிகள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் ஏனையவை கொத்தணி வாக்களிப்பு நிலையங்களாகவும் நலன்புரி நிலை
4 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.
வன்னி மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( (TEL0) இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, வரதர்அணி, சுரேஸ் அணி ஈழ மக்கள் ஜனநாயகக்
சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இக் கட்சிகளின் தலைமை வேட்பாளர்கள் சிலரை நம
உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என வினவிய போது.
இந்திய அமைதிப் படை வெளியேற்றத்தின் பின்பு எமது ஆளுமைக்குள் வன்னிப் பெரும் நிலப் பரப் பல பல பகுதிகள் வந்தவுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு நாம் பெரிதும் உதவியுள்ளோம். தொண்ணுறுகளில் OJ 6760 f) LD j,J,GI GJIGÜGNGUIT GOOGOOTII துன்பங்களுக்கு முகங்கொடுத்துக் கொண டிருந்த போது எமது அமைப்பு அவர்களது துன்ப சுமையை
தம் சுமையென
கருதி சுமைதாங்கியாக செயற்பட்டது. அவர்களது அடிப்படை பிரச் சினைகளுக்கு தீர்வுகாண தன்னால் முடிந்தளவு உழைத்தது. அதன் பின் வவுனியா நகரசபையை எமது அமைப்பு பொறுப்பேற்றது. வவுனியா நகர சபையை எமது அமைப்பு எனது தலைமையில் பொறுப்பேற்றதன் பின்பு என்ன செய்தது என்பதற்கான விடைக்கு வவுனியா நகரைப் பார்த்தால் தெரியும்
->பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்கு செய்யாத அபிவிருத்தியை
ன் தலைமையிலான நகரசபை அங்கத்தவர் குழு வவுனியா நகருக்கு செய்துள்ளது. நாம் என்ன வவுனியா நகருக்கு செய்துள்ளோம் என்றால்?
2 கோடி 50 இலட்சம் ரூபா செலவில் நூலகம் இரண்டு மாடிகள் கொண்ட கடைத் தொகுதியுடன் கூடிய பஸ் நிலையம், நடுத்தரவர்க்கத்தினருக்கு குடியிருப்பு மனைகள் 50 லட்சம் ரூபா செலவில் கேட்போர் கூடம் என எம் முன்னே இவை சான்று பகன்று நிற்கின்றன. அடுத்து வவுனியா வாழ் பொது மக்களின் பிரச்சினைகள் பலவாக இருந்தாலும் இப்பிரச்சினை தொடர்பாக நாம் மூன்று உண்ணாவிரதங்களை ஒருவராகவே பாராளுமன்றத்தின் முன் சத்தியாக்கிரகத்தை நடத்தியுள்ளோம். வன்னி வாழ் மக்களுக்கு பிரச்சினைகள் வரும் போது நாம் என்றும் இப்பிரச்சினைகள் தொடர்பாக பின் நிற்கவில்லை. எம்மால் முடிந்தவரை மக்களுடன் நின்று அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனவே வவுனியா அபிவிருத்திக்கு காரணமாயிருந்த நகரசபையிலிருந்து வன்னி மாவட்ட அபிவிருத்திக்காக பாராளுமன்றம் செல்ல மக்கள் ஆணையைப் பெற எமக்கு தகுதி இருக்கின்றது. விடுதலைப் போராட்ட கால கட்டத்தில் என்றாலும் சரி, ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து ஜனநாயக அரசியலுக்கு வந்த பின்பும் சரி நாம் மக்களின் பிரச்சினையை விட்டு அகலாதவர்கள் பிரச்சினைக்கு சவாலாக நின்று முகங்கொடுத்தவர்கள், எனவே
தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்க எமக்கு தனியான உரிமையுண்டு.
பெண களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட காலம் தொடக்கம் தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக பெண்கள் அணிதிரட்டப்படுகின்றனர். 1931இல் 21 வயதுக்கு மேற்பட்ட பெணிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அவ்வமயம் இருந்த சட்ட நிரூபண சபையில் பெண்களுக்கான பிர திநிதித்துவத்தை கூட்ட எடுக்கப்பட்ட முயற்சி எவ வித பயனையம் அளிக்கவில்லை. அன்றும், இன்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதி நிதித்துவம் 5%க்கும் குறைவானதாகவே இருக்கின்றது.
ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் ஜனநாயக சுயாட்சிக்காகவும், காலனித் துவம் மற்றும் நிலப் பிரபத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்காக நடைபெற்ற பிரச்சார டகளே பெண்களுக்கான வாக்குரிமை தொடர்பா சிந்திக்க வைத்தன பிலிப்பைன்சில் 1907இல், பெண்களின் வாக்குரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இதேவிதமான பெண்களுக் கான வாக்குரிமை போராட்ட இயக்கங்கள் 19இல் சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலும் 191இல் இந்தியாவிலும் 1924இல் ஜப்பான் எகிப்திலும் தோன்ற ஆரம்பித்தன. ஆசிய நாடுகளில் எழுந்த இவ் விழிப்புணர்வ அரசியலில் சாசனை கொண ட இலங்கைப் பெண்கள் மத்தியில் எழுச்சி உணர்வை ஏற்படுத்தியது குறிப்பாக இந்தியப் பெண்களின் போராட்டங்கள் இலங்கைப் பெண்கள் மத்தியில் ஆர்வத்தை
pl
ᏧᏂfᎢ ᎫᎫ 6ᏡᎢ lᎠ lᎢ Ꮷ.
எழுச்சியூட்டப்பட்ட பெண்கள் அமைப்புகள்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (L01)
தாமோதரம் பிள்ளை லிங்கநாதன் முதன்மை வேட்பாளர்
1921இல் இலங்கையில் தங்களின்
வாக்குரிமைக்கான போராட்டங்களை நடாத்த ஆரம்பித்தன. அவ்வமயம் வைத்தியக் கலாநிதி நல்லம்மா சத்தியவாகிஸ்வர ஐயர் பெண்கள் வாக்குரிமைக்கான தடைக்கு எதிரான பிரேரணை ஒன்றினை இலங்கை தேசிய காங்கிரசில் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனே மறக்கப்பட்டது. 1922இல் சரோஜினி நாயுடுவின் இலங்கை வருகையானது பல இலங்கைப் பெண்களை சிந்திக்க வைத்து எழுச்சி புறச் செய்து வாக்குரிமைக்கான பிரச் சாரத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தது.
1923 முதல் ஆண பெண இருபாலாருக்குமான வாக்குரிமை போராட்டத்தை ஆரம்பித்து தோல்வி கண்ட தொழிற்சங்கத் தலைவர் ஏா குணசிங்க போன்ற முற்போக்கு வாதிகளின் ஆதரவு இதற்கு கிடைத்தது. 1925இல் எழுத்தறிவு மற்றும் சொத்துத் தகமைகள் ஆகியவற்றின் அடிப்படை யிலான அசிலின் தோமசின் பிரேரணை ஒன்று 1925இல் காங்கிரஸ் தொடர்களின் போது முன்வைக்கப்பட்டது. 1926ல் அதனை மீளாய்வு செய்த உப குழு பெண்களுக்கான வாக்குரிமைத் தடையை பரிந்துரைத்தது. அதேவேளையில், அர சியலமைப்பு மாற்றத்திற்காக டொனமூர் ஆணைக்குழு 1927இல் இலங்கைக்கு வருகை தந்து ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்குமான வாக்குரிமை தொடர்பாக கரிசனையுடன் இதில் விவாதிக்கப்பட்டது. பெண்கள் வாக்குரிமைச் சங்கம் Women's Franchise Union. WFUS 1927
டிசெம்பர் 07ம் திகதி அமைக்கப்பட்டது.
தமிழ் மக்கள்
ITSG flig,
தமிழர்களையே சக்தியாகக் கெ விடுதலைக் கூட்டணியாகும். சிறு வய வழியை பின்பற்றி வந்தவன் நான அவலங்களையும் நன்கு அறிந்தவன். ந ச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்ே சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்ப சர் நாம் தமிழர்களின் விடுதலையின் பெய தமிழ் மக்களின் உரிமைக்காக எமது கட் இழப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உரிமையுண்டு.
呂
மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் அணுகி தீர்த்துள்ளோம். பாஸ் ை வைத்துள்ளோம். மக்களுக்கு தேை கொடுத்துள்ளோம். மக்களின் அணி சமாதானத்திற்காகவும், தமிழ் மக்களி குரல் கொடுக்க தகுந்த இடம் பாராளு வேண்டும். எனவே நாம் மக்களின் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள்
F.
அது பல இனப் பாங்கான ஒரு அமைப்பாக இருந்தது. அதன் நிர்வாகக் குழுவில் பிரதானமாக அக் காலத்து முக்கிய அரசியல் தலைவர்களின் துணைவியர் அங்கம் வகித்தனர். அதில் சிலர் முன்னணி வர்த்தகப் பிரமுகர்களின்
பெண்களு
மகள்மாரும் இருந்தனர்.
தலைவராக மஹா முதலியார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியும், சட்ட நிரூபண சபையின் நியமன சிங்கள உறுப்பினருமான எஸ்சீஒபேசேகரவின் மகளுமான டெய்ஸி டயஸ் பண்டாரநாயக்கவும் இருந்தார்கள் அவரது தாயாரான எஸ்லின் மரியா த அல்விஸ், பிரபல எழுத்தாளரும், தேசியப் பிரமுகரும் முக்கியஸ்தருமான ஜேம்ஸ் அல்விஸினுடைய மகள் ஆவர்.
பெவாச வினுடைய செயலாளர்கள் சிங்கள தமிழ் மற்றும் பறங்கியர் ஆகிய
தொழிலாள வர்க்க நபர்கள் உள்ளடக்கியதான ஆண்களு கொண்ட அவர்களின் கணவு ஆகிய இரண்டையும் மனைவிமார்களுக்கு வாக்க எப்படி? பெண்கள் வாக் இவ்வாறான தர்மசங்கடங்க
மூன்று இனக் குழுக்களைச் சேர்ந்த வர்களாக இருந்தனர் வைத்திய கலாநிதி நல்லம்மா சத்தியவாகிஸ்வர ஐயர் ஒரு வைத்தியக் கலாநிதி ஆவதுடன் இந்தியப் பிரஜையான பிரபல அரசியல் பிரமுகர் முக்கியஸ்தரான கே. சத்தியவாகிஸ்வர ஐயரின் மனைவியுமாவார். மற்றைய செயலாளரான நெலீ குணசேகர என்பவர் காரிய பெருந்தோட்ட உரிமையாளர் குடும்பத்தினைச் சேர்ந்த டீஎம் குணசேகர வின் மனைவி ஆவார். மூன்றாவது செயலாளரான அக்னஸ் த சில்வா
ai di igi மனைவி ஆவார். இவர் நெல்
 
 
 

ன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் க்கு இருநூற்றி ஏழு வேட்பாளர்கள் ல்லைத்தீவில் 52050 வாக்காளர்களும் வக் கட்டுப்பாடற்ற பகுதியிலும் 80 யங்களில் வாழும் வாக்காளர்களுக்கு
10) தமிழீழ விடுதலைக் இயக்கம் கட்சி (EPDP)என பல கட்சிகளும்
து நிருபர் சந்தித்து தமிழ் மக்கள்
வேண்டும்? ாண்ட ஜனநாயகக் கட்சியே தமிழர் து முதல் நான் தந்தை செல்வாவின் தமிழர்களின் பிரச்சினைகளையும் ான் நீண்ட காலமாக தமிழர்களின் பிர றன். எமது அணி தமிழர் பிரச்சினையை வதேச சமுகத்தின் கவனத்தை ஈர்த்தது. ரில் எவருக்கும் ஆரம்பகாலம் தொட்டு பல போராட்டங்களை நடாத்தியுள்ளது தமிழ் மக்களிடம் எமக்கு வாக்கு கேட்க கந்தையா ஐயம்பிள்ளை முதன்மை வேட்பாளர் மிழர் விடுதலைக் கூட்டணி
பல விதமான பிரச்சினைகளை நாம் கதுகள் இவற்றையெல்லாம் தீர்த்து வயான சேவைகளை நாம் செய்து |றாட பிரச்சினைகளைத் தீர்க்கவும் ன் உரிமைப் பிரச்சினை தொடர்பாக மன்றமாகும். இதற்கு மக்களின் ஆணை ஆணையை கோரி நிற்கின்றோம். தமிழ்
சிவன் சிவகுமார் முதன்மை வேட்பாளர்) மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)
குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவர் ஆவதுடன், இலங்கைத் தொழிற் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பொருளா ளரான பியற்றிஸ் விஜயக்கோன அம்மையார் என்பவர், சட்ட சபையின் உறுப்பினரான ஜெராட் விஜயக்கோன்
6%പ്രബ
ஆஅதி 15
வவுனியா விசேட நிருபர் மணியம்.
ம் ஏன் உங்களுக்கு
எமக்கு நிலையான சமாதானம் கிடைக்க வேண்டும் இன்று எம் தமிழினம் படும் துயர ங்கள் சர்வதேச சமூகம் அறிய வேண்டும் எமது சமூகத்திற்கு நடக்கும் அனர்த் தங்கள் தலைசாய்க்காது ஆளும் கட்சிக்கு விலை போகாது இடித்துரை க்கப்பட வேண்டும் சமாதானம் என்பது வெறும் பேச்சளவிலேயே
இருக்கின்றது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும். இதனூடாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். எம் மக்கள் எம் இனத்திற
காக குரல் கொடுக்க நாம் பொதுத் தேர்தில் போட்டியிடுகின்றோம்.
தமிழ் மக்களுக்கு இப்போது எவருக்கு வாக்களிக்க வேண்டும் என நன்றாகத் தெரியும் தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து தமக்கு யார் தேவை என்பதனை முடிவு எடுப்பர் நாம் மக்களின் தேவையறிந்து செயல்பட்டு
வருகின்றோம். தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையான தமிழ் பிர
திநிதியாக செயற்படுகின்றோம். நாம் விலைபோகாதவர்கள் எமக்கு தமிழ்
மக்களிடம் வாக்குகளைக் கேட்க தகுந்த உரிமையுண்டு.
செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளர்
தமிழீழ விடுதலை இயக்கம் (TEL0)
வரவேற்கப்படுகின்றது.
* தொடர்பாக பொது மக்களின் கருத்
டெய்ஸியின் உறவினர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களுள் குறிப் பானவர்கள் திருமதி எஸ்.டபிள்யூ
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமா எனும் பிரச்சினை எழுந்த போது அக்னஸ் த சில்வா நிச்சயமாக
நம் அரசியல் பிரதிநிதித் துவமும்
கோமகனின் மனைவியுமாவார், அவர் மதுபான வர்த்தக பெருந்தோட்டங்களின் செல்வந்த உரிமையாளர்களுள் ஒருவரான என்டிபி சில்வாவினுடைய மகளாவார். பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு முக்கியமானவர் கனடியப் பிரஜையான கலாநிதி மேரி ரட்ணம் ஆவார் தேசிய ரீதியாகப் பிர இவரே விடுதலைக்கான முதலாவது குழுவை ஆரம்பித்தவராவார். 1904 இல் இலங்கைப் பெண்கள் சங்கம் பின்பு 1931இல் லங்கா மஹில சமித்தியாகப் பெயர் மாற்றி
ша шир П GM Glugod sa
னுடைய வாக்குரிமையையும் கான் வாக்குரிமையை ஏற்றுக் ர்கள், செல்வம், கல்வி அறிவு கொண்டிருந்த தமது ரிக்கும் உரிமையை மறுப்பது துரிமைப் போராட்டத்திற்கு
அநேகமான உதவியுள்ளன.
அமைக்கப்பட்டது. பெ.வா. சங்கத்தில் முற்போக்குவாதிகளின் மனைவிகளான ஏனையவர்கள், ஏ.ஈ.குணசிங்ஹவின் மனைவியான கறோலின் குணசிங்ஹ சட்ட சபை உறுப்பினரும் இலங்கைத் தொழிற் கட்சியில் தீவிர பணியாளருமான சி.எச்.ஸ்ட் பர்னாந்துவினுடைய மனைவியான டெய்ஸி பர்னாந்து எஸ்டபிள்யூஆர்டீ பண்டாரநாயக்கவுடன் கூட்டாக இலங்கைத் தேசிய காங்கிரசில் இணைச் செயலாளராகவிருந்த ஆர்எஸ்எஸ் குணவர்த்தனவினுடைய
LSLSL M MS GG MS S S L S S S S LSL L LS
ILDGO) GOTINJINUIT GOT YAIKU DIT GROOT (OSGOOTINJATAS 500 ஆகியோர் ஆவர். பெவா சங்கத்தில்
இலங்கையர்கோன் மற்றும் மிரியாம் பீரிஸ் (பின்பு த சேரம்) ஆவார்.
GLJAJI, J, LAJ 4,, iii ST aj a) III j. சமுகத்தவர்களையும் உள்ளடக்கியதாக இருந்ததுடன் அதில் பல வெளிநாட்ட வர்களையும் கொண்டிருந்தது கலாநிதி மேரி றட்ணம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான இவோன் சிறீ பத்மநாதன் இவர் சிறீ பத்மநாதனின் மனைவி, இங்கிலாந்தைச் சேர்ந்த செல்வி ஐ ஹோர்ன்பி போன்றவர்கள் இருந்தார்கள் ஏனைய முனைப்பான உறுப்பினர்களாக ப்றங்கியரான திருமதி ஈ. ஓ. ப்ளெஷிங்கர் மற்றும் தமிழர்களான திருமதி ஜே.என். வேதவனம் திருமதி ஐடேவிற் ஆகியோரும் இருந்தனர்.
பெவாசங்கத்தினுடைய நடுத்தர வர்க்க உருவாக்கம் காரணமாக பிர பலமான நபர்கள் இந்த முனைப்பான பெண்களுக்குப் பக்க பலமாக இருந்ததனால் அது அப் பெண்களின் பணியை இலகுவாக்கிற்று தொழிலாள வர்க்க நபர்களினுடைய வாக்குரிமையையும் உள்ளடக்கியதான ஆணிகளுக்கான வாக்குரிமையை ஏற்றுக் கொணர்ட அவர்களின் கணவர்கள், செல்வம், கல்வி அறிவு ஆகிய இரண்டையும் கொணர் டிருந்த தமது மனைவிமார்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பது எப்படி? பெண்கள் வாக்குரிமைப் போராட்டத்திற்கு இவ்வாறான தர்மசங்கடங்கள் அநேகமான உதவியுள்ளன.
ஆர்வத்தைத் தூண்டும் கேள்வி ஒன்று டொனமூர் ஆனைக்குழு ystäisiä. GÄäjiä Hj.
போது பொருந்தோட்டத் தமிழ்ப்
அவர்களும் பெண்களே நாட்டில் எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை இருக்க வேண்டும் என பதிலளித்தார். 1931இல் கலகெதர தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கணிட அக்னஸ்சுக்கு சந்தேகத்துக்கிடமின்றி தொழிலாளப் பெண்களின் பெருந் தொகையான வாக்குகள் அவருக்கு கிடைத்தன.
இலங்கைப் பெண களுக்கு வாக்குரிமை கிடைத்து சட்ட நிரூபண சபைக்குச் சென்று இற்றைக்கு 70 வருடங்கள் கடந்து விட்டன. இன்று நாங்கள் முன் செல்ல முடியாதவாறு இறுகிப் போயுள்ள நிலையில் 5% இற்குக் குறைவான பெண்களே ஒக்டோபர் மாதம் புதிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 1980இல் இருந்த நிலைக்குச் சமனானது பெண்களுக்கான கோட்டா இட ஒதுக்கீடு முறை ஒன்று அல்லது அர சியல் கட்சிகளின் பாரிய மன மாற்ற மொன்றினால் மட்டுமே o (UPG09 AD600 ULI மாற்றி அமைக்கலாம் புத்தாயிரமாம் ஆண்டினுள் புகும் பெண்களுக்கு 1931இல் இருந்ததை விடச் சிறப்பான நிலையொன்று இருப்பதாகத் தெரிய வில்லை, ஆளும் வர்க்கப் பெண தலைவர்களைத் தவிர, நிச்சயமாக தேசிய உள்ளுர் அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்காக கடும் பிரச்சார இயக்கமொன்றை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவே
gTigÜL = f ni
விா

Page 16
தொடர் - 13
"ஜெர்மனில் லாகெர் பியூரர் என்று சொல்கிறார்களே, அந்தக்
காவல முகாம் தலைவன ஜெர்மனியன். முல்லர் என்று பெயர் அப் படியொன றும்
உயரம் இல்லை; பருத்த உடம்பு. சணல் கத்தை போன்ற தலை மயிர் உடம்பு முழுதும் வெள்ளாவி வைத்தது போலத் தோன்றும். அவனுடைய தலை மயிர், கண், இமைகள், கண்கள் கூட ஒரு மாதிரி மங்கலாகத் தெரியும். போதாக் குறைக்கு முணி டக் கணினன் வேறே உண்ணையும் என்னையும் ருஷ்ய மொழி பேசுவான்.பேசும் தோரணையும் பகுதிக் காரர்கள் போலவே இருக்கும். என்னவோ வோல்கா கரையிலேயே பிறந்து வளர்ந்த வன போல நமது மொழியைப் பேசுவான். அதிலும் அவனி வையம் போது கேட்
Ꮳ8 ᏞᎫ fᎢ Ꭷu) ᏩᎦ Ꭷu
G36L II Gi5 9 II
கணுமே அடேயப்பா, பயங்கரம் இந்தத் தேவடியாள் மகன் இந்த வித்தையை எங்கே கற்றாயோ என்று சில நேரங்களில் நான் அதிசயிப்பேன். வழக்கமாக எங்கள் குடிசைக்கு முன்பாக எங்களை வரிசையாக நிறுத்தி, அவ்வரிசை யோரமாக, வலது கையை முதுகுப் பக்கம் வைத்துக் கொண்டு, "எஸ் படையினர் படை சூழ அங் குமிங் கும் தோற்கையுறை அணிந்திருப்பான். அத்தோலுக்கு அடிப்புறத்தில் அவனது விரல்களைப் பாதுகாப் பதற்காகக் காரீயத்தகடு பொருத்தி இருக்கும். வரிசை யோரமாக நடந்து கொண்டே, ஒருவர் விட்டு ஒருவராக முகத்தில் குதி மூக்கை உடைப்பான், "இன்புளுயென்ஸா
6r Gn) **
நடப் பாணி
வராமலிருப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை" என நூறு அவனி சொல்வது வழக்கம். இப்படியே ஒவ்வொரு நாளும் நடந்தது. முகாமில மொத்தம் நான்கு வரிசைக் குடிசைகள் இருந்தன. முகாம் தலைவன் ஒரு நாளைக்கு முதல் வரிசைக் குடிசையில் இருந்தவர்களுக்கு இந்த மாதிரி "சிகிச்சை செய்வான். மறு நாள்
இரண்டாவது வரிசைக் குடிசையில் இருந்தவர்களிடமும் இப்படியே முறையாக கைவரிசை காட்டுவான். சரியான பரத்தைமகன் அவன். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ள மாட்டான். ஒன்றே ஒன்று மட்டும் அவன் புரிந்து கொள்ள வலி லை, அடி முட்டாளி , பார்வையிடத் தொடங்குவதற்கு முன் எங்களுக்கு முன்பாக நின்று கொணி டு, முக்குடைப் பதற்கு வேண்டிய அளவு கோபம் வர வேண்டும் என்பதற்காக வசை பொழியத் தொடங் குவான தனி னால் முடிந்த வரையில் வாய் க்கு வந்தபடியெல்லாம் அவன் திட்டும்போது எங்களுக்கு அப்பாடா என்றிருக்கும். எதனால் என்கிறாயா? அந்தச் சொற்கள் நம் சொந்த மொழி போல ஒலிக்கும். ஏதோ நம் ஊரிலிருந்து வந்த காற்றைப் போல இதமாக இருக்கும். தன்னுடைய வசவுகளும் திட்டுகளும் எங்களுக்குக் களிப்பு தந்ததை அவ ன மட்டும் அறிந்திருப்பானே யானால், ருஷ்ய மொழியில் பேசியிருக்க மாட்டாண்; தனி சொந்த மொழியிலேயே வைதிருப்பானி என்று நான் நினைக் கிறேனர் மாஸ் கோவி லிருந்து வந்திருந்த என்னுடைய நண்பனி ஒருவன் இருந்தான். அவனுக்கு மட்டும் முகாம் தலைவன தட்டும் போது ஆத்திரம் ஆத்திரமாக வரும். "அவன் அப்படித் திட்டுகிறபோது நான் கண்களை முடிக்கொண்டு, மாஸ்கோ பீர்க் கடையில் தண்ணி போடுவது போல நினைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். குடிக்க என று அடக்க முடியாத ஆசை பொங்குகிறது. படுபயல் அப்படிப் பேசுகிறானே"
ஒரு குவளை பர் LD L GBL LDT
GIGöTLITGos.
"ஆயிற் றா? lf'L L ri g; 60) on Lj
அந்தக் கன பற்றி நான சொன்னதற்கு மறு நாள், முகாம் தலைவன் என்னைக் கூப்பிட்டனுப் பரினா ன மாைைலயில் ஒரு மொழிபெயர்ப்பாளனும் இரண்டு காவலர்களும் எங்கள் குடிசைக்கு வந்தார் களி !“ ჟ: ჟ; (8 მის) nr, ფი) அந்திரேய் !" என்று அழைத் தார் கள். நான் ஏணி என்று
G39, L " G3 Goi . " சடுதியில் நட ே ரே உண்னைப் புகிறார்" என்ற அவன் என்னை கிறான் எண்ட என்னைத் தீர்; ஆகவே எனது "போய் வரு
அவர் களுக் ெ
சாகத்தான் ே தெரியும். நா6 இழுத்து பின்பு பின்னே நடந்தே முற்றத்தைக்
போது மேலே பார்த்து அவை பெற்றேன். "ந சகலோவி, என போதுமென்கிற வதைப் பட்டு GTGOOIGOOflö, G).J.Ta.
யிரக்கணக்கான விளையாட்டு வீரர் களதும், வீராங் கனைகளதும் இதயங்களில் பலத்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்த வண்ணம் இம்மாதம் 15ஆம் திகதியுடன் 2000ம் ஆண்டின் சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இது 17ஆவது ஒலிம்பிக் போட்டியாகும் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களதும் எதிர்பார்ப்பு தங்கப்பதக்கமாக இருக்கின்ற போதிலும் அது கிடைக்காதவர்கள் கூட மனமுடைந்து போவதில்லை என்ற அளவுக்கு பங்கு பற்றலையே ஒரு பாக்கியமாக கருதக்கூடிய மதிப்பும் மகத்துவமும் மிக்க ஒரு சர்வதேச விழாவாகத்தான் ஒலிம்பிக் கருதப்படுகின்றது.
இம்முறை போட்டிக்கு வரும் அணிகளில் பலம் வாய்ந்தது அமெரிக்க அணியே என்பது தான் பரவலான அபிப்பிராயம் தமது நாட்டுக்கு வெளியில் நடக்கும் இந்த நூற்றாண்டின் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் கிரீடம் குடும் பாரிய எதிர்பார்ப்புடன் அமெரிக்க அணி களத்துக்கு வருகின்றது. மெய்வல்லுனர் போட்டிகள், நீச்சல், ஈட்டி எறிதல், கூடைப்பந்து அடங்களான விளையாட்டுக்களில் குறைந்த பட்சம் 90 தங்கப்பதக்கங்களையேனும் வெல்ல அமெரிக்க அணி கங்கணம் கட்டியுள்ளது. ஆனால் இம்முறை போட்டி கடுமையாக இருக்குமென றும் அட்லாண்டாவில் வென்ற 44 தங்கப்பதக் கங்களைக் கூட அமெரிக்க அணி பெறுவது சிரமமாகவே இருக்கும் என்பதும் விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. சென்ற முறை தங்கப்பதக்கங்களையும் 21 வெள்ளிப்
பதக்கங்களையும் பெற்று, 2ஆவது இடத்துக்கு தெரிவான ரஷ்ய அணியும் வெற்றிக்கான கங்கணத்துடன் போட்டியில் பங்குகொள் கின்றது. மெய்வல்லுனர் போட்டிகளுக்கு அப்பால், பாரம் தூக்குதல் வால்சண்டை கைபந்து அடங்கலான பல போட்டிகளில் ரஷ்யா கூடுதல் திறமை காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவுக்கும்
ஜெர்மனிக்கும் இடையில் முன றாவது இடத்துக்கான வலுவான போட்டி ஒன்று
இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளிலும் படகு ஒட்டம் போன்றவற்றிலும் ஜெர்மனி பதக்கங்களை
യ്തു 4ჭNo3Sტჭ}
நம்பியிருக்கிறது. அே ஈட்டி எறிதல் என மரதன் ஓட்டத்திலும் எதிர்பார்க்கின்றது. போட்டிகள் பெரும்பா இன்றுவரை இருந்து லியாவையும் இலகுவி தமது சொந்த பூமி என பதால் சென பதக்கங்களுக்கு மே பதக்கங்களையேனும் பூண்டுள்ளது.
இதற் கிடையில் போட்டியாளர்கள் வெகுவாக திரும்பியு மேரியன் ஜோன்சன் பதக்கம் வெல்வார்க அவர்களது புதிய சாத போகின்றது என்பதே 5 ஆயிரம் மீற் மீற்றர் மரதன் ஓட்டங் ஹெலி கைபசெல குறிப்பிடத்தக்க போ போவதில்லை. உயரம் படைத்திருக்கும் ஜா இம்முறை போட்டித்த
 
 
 
 
 

2000 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
எங்களுடன் வா. ஹெர் லாகெர்பியூர பார்க்க விரும் ார்கள். எதற்காக ாக் காண விரும்பு தை யூகித்தேன். த்துக் கட்டத்தான். LLItafsaf Lib
கிறேனர்" டை பெற்றேனர்.
என று
கல்லாம் நான
இரீனாவையும் குழந்தைகளையும் நினைத்துத் துயரம் வந்தது. அதை அடக் கரிக் கொணி டு என தைரியத்தை யெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டேன். சற்றம் முகம் சுளிக்காமல் கைத்துப்பாக்கிக் குழாய்க்குமுன் நிற்க வேண்டும், ஒரு போர் வீரனைப் போல. கனத் தல இந்த உயிரைப்பிரிய எனக்கு எவ்வளவு
கடைசிக்
கஷ்டமாக இருக்கும் என்பதைப்
பாகிறேன் என்று ன் நீண்ட மூச்சு அந்தக் காவலர்கள் தன் முகாம் வெளி கடந்து போகும்
விண்மீன்களைப் பகளிடமும் விடை ல்லது, அந்திரேய் ண் 331, போதும்
வரையில் சித்திர விட்டாய்" என்று ண்டேன். எப்டியோ
犯
జ్యూ
ப ைகவன கூடாதல்லவா.
"முகாம் தலைவனது செயலகத் தில் சன்னல் குறட்டின் மேல் பூத் தொட்டிகள் இருந்தன. அந்த இடம் துப்புரவாகவும் நேர்த்தி யாவும் இருந்தது. நமது கிளப் புகளில் இருக்குமே அது போல. முகாம் அதிகாரிகள் ஐந்து பேரும் மேஜையைச் சுற்றிலும் உட்கர்ந்து ஜெர்மனி வோத்காவை ஒரு மடக்குக் குடிப்பதும் உப்புப்போட்ட
பன்றிக் கொழுப்பை மெல்வதுமாக இருந்தார்கள். மேஜையின் மேல் பெரிய திறந்த பாட்டில் ஒன்று வைத்திருந்தது. ரொட்டியன்கிக் கொழுப்பு, ஆப்பிள், ஊறுகாய் இப் படியாகப் பல டினர்கள் திறந்திருந்தன. அங்கே இருந்த தீனியை எல்லாம் ஒரு பர்வை பார்த்தேன். நீ நம்புவாயோ, மாட்டாயோ, ஆனால் உண்மை யாய்ச் சொல்லுகிறேன், எனக்குக் குமட்டலெடுத்தது. கிட்டத்தட்ட வாந் தயே வந்து வட்டது. 660,089, Lolul fratI LIfluÎle)60) al), ஒநாய்ப் பசி தானி , மனிதர் சாப்பிடும் பண்டங்கள் எப்படி யிருக்கும் என பதையே மறந் திருந்தேன். இந்தப் பண்டங்களை யெல்லாம் இப்போது எதிரே பார்த் ததும் குமட்டலெடுத் து வட்டது. எ ப் படியோ என குமட்ட லை gol Gri on Li du, 4,7 du; கொணி டேன். ஆனால் அந்த மேஜை மீது வைத்த கணி வாங்குவதற்கு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
"எனக்கு நேர் எதிரே முதல்வர் உட் கார்ந்திருந்தானி பாதிக் குடிவெறி தனது கைத் துப் பாக்கியை ஒரு கையிலிருந்
மற்றக் கைக்கு மாற்றிப் போட்டு
படித் து வரிளையாடிக் கொண்டிருந்தான். பாம்பு பர்ப்பது நேரே நிலைக்குத் திட்டு நோக்கினான். நல்லது நான் நிமிர்ந்து நின்று சரிதைந் தொடிந்த காலணிக் குதிகளைச் சேர்த்து அடித்து உரத்தகுரலில் "போர்க் கைதி அந்திரேய் சகலோவி உங்கள் சமூகத்தில் நிற்கிறேன், ஹெர் கமாண்டர்" என்று அறிவித்தேன். "அப்படியா, ருஷ்யா இவான், நான கு கன மீட்டரளவ கல்லுடைப்பு உனக்கு ரொம்ப அதிகமோ? ஏனப்பா? என்று அவர்ை என்னடம் கேட்டானர் .
ஹெர் அப் படித் தா ன " "உன்னைப் புதைப்பதற்கு ஒரு க
G3 LJ T (6) 67 GO GO 607
Jy, LD IT Gooi L ni என றேன
"ஆமாம் ,
மீட்டரளவு போதுமா?" "ஆமாம், ஹொ கமாண்டர் எனக்கும் கண்டு மிஞ்சவும் செய்யும்."
தொடரும்.
தபோல் சைக்கிள் ஓட்டம் பவற்றுடன் இம்முறை பதக்கம் பெற சீனா அத்துடன் ஜிம்நாஸ்டிக் லும் சீனாவின் பிடியிலேயே
வருகிறது. அவுஸ்திரே ல் புறந்தள்ள முடியாது. யில் நடக்கும் போட்டி ற முறை பெற்ற 7 லதிகமாக இன்னும் 10 பெற திடசங்கற்பம்
தனிப் பட்ட சில மீதும் உலகின் கவனம் ள்ளது. அமெரிக்காவின் போன்றவர்கள் நிச்சயம் ள் என்பதுக்கு மேலாக னை எப்படியாக இருக்கப்
இதற்குக் காரணமாகும். ரர் மற்றும், 10 ஆயிரம் களில் எதியோப்பியாவின் ாசிக்கு இம்முறையும் ட்டியொன்றும் இருக்கப் பாய்தலில் உலக சாதனை விய சொடோ மயருக்கு டை விதிக்கப்பட்டதனால்
இலாபமடையப் போவது வாஷிங்டன் தான்.
இலங்கையைப் பொறுத்த அளவில் முன்னொரு போதும் இல்லாததை விட பலத்த எதிர்பார்ப்பு இம்முறை காணப்படுகின்றது. 200 மீற்றரிலும், 100 மீற்றர் ஓட்டத்திலும் சுசன்திகா பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றார். 100 மீற்றர் தூரத்தை கடக்க சுசன் திகா இதுவரை எடுத்துள்ள குறைந்த கால அளவு 11.19 விநாடிகளாகும். இந்தப் போட்டியில் பங்கு கொள்ளும் மேரியன் ஜோன்சன் இந்த வருடத்தில் 10.63 செக்கனிகளில் இந்தத் தூரத்தை ஒடிமுடித்துள்ளார். இது வரையில் உலகில் 17ஆவது இடத்தில் இருக்கும் சுசன்திகா இறுதிச் சுற்றுவரை வந்தால், அதுவும் போற்று தலுக்குரியதே. 200 மீற்றர் ஓட்டத்தில் சுசன்திகா உலகில் 15ஆவது இடத்தில் இருக்கின்றார். தமயன்தி தர்ஷா ஆசிய மட்டத்தில் முன்னணியில் இருக்கும் ஒருவர் இம்முறை ஜகார்த்தா போட்டிகளில் தர்ஷா 400 மீற்றர் தூரத்தை 5105 விநாடிகளில் கடந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படும் பிர்மன் இந்தத் தூரத்தை இவ்வருட ஆரம்பத்தில் 4956 செக்கன்களில் கடந்துள்ளார்.
இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் ஆணிகள் சார்பாக சுகத் திலகரத்ன ரொஹான்பிரதீப் குமார ரங்க விமலசேன, எஸ்.எஸ்.ஏ. பெர்னாண்டோ, லங்கா பெரேரா, விரத்ன கமார ஹரிஜன் ரத்நாயக்க சரத்கமகே, லலித்விர கனே பிரம்பிள் ஆகியோரும் பெண்கள்
சார்பில் தமயந்தி தர்ஷா சுசன்திகா ஜயசிங்க, பிரதீபா ஹேரத் நிம்மித சொய்சா, தமாரசமன் தீபிகா, ருவின் அபேமான, மாலி விக்கிரமசிங்க, தீக்ஷா ரத்னசேகர ஆகியோரும் இடம் பெறுகின்ற னர். சில போட்டியாளர்கள் மீது இலங்கை அதீத நம்பிக்கை வைத்துள்ள போதும் பதக்கம் ஒன்றை பெறுவார்களா என்பது சந்தேகமே. எவ்வா றெனினும் வரலாற்றை நோக்குமிடத்து எதிர்பாராத பல விடயங்கள் ஒலிம்பிக் அரங்கில் நடந்துள்ளன. அவ்வாறு இம்முறையும் எதிர்பாராத பல திருப்பு முனைகளுடன் போட்டி முடிவுகள் அமையக்கூடும் 52 வருடங்களின் பின்னர், ஏதேனும் ஒரு பதக்கம் எமது நாட்டுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும்
LJ 600/13 J, IT GROE
நம்பிக்கையுடனும் பே தயாராவோம்.

Page 17
20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
தனம் ஏற்புடையதல்ல.
சமீபத்தில் நடந்து முடிந்த சர்ச்ை
"தமிழினி-2000 மாநாடு ப
கவிஞர் இங்குலாப்பின் நேர் காணலிலிருந்து
"தமிழினி மாநாடு மேலாண்மை கொண்ட இலக்கிய போக்குகளை பல்வேறு இலக்கிய போக்குகளுக்கு இடமிருப்பதாக காட்டிக் ெ நடத்தியவர்களது நோக்கம் அதுவல்ல. இருப்பினும் ஒரு சில பிரச்சினைகளு
மாநாட்டு நிகழ்வுகளில் இரண்டு நாள் இருந்து கவனித்த பிறகே "இம்மாநாடு தான் தமிழின் உயர்வு தாழ்விற்கு உரைகல், அடை கண்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது மேலும் சுந்தர ராமசாமி ஒரு சிறந்த படைப்பாளி. இருப்பினும் படைப்பாளிக்கு உரிய தகுதிகளை வரையறுக்கும் அவ
புலம் பெயர்ந்தோர் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன எனது கேள்வி என்னவெனில், நாங்கள் கடும் முயற்சி மாநாட்டை நடத்தினால் இந்திய அரசோ, தமிழக அரசோ அனுமதி அளிக்குமா?
தமிழினத்தின் எதிரிகள் அவர்கள் என்பதால், இம்மாநாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். இம்மாநாடு நடத்தக் கூடாது இதுவே தமிழின் உரைகல் என்பது மிதமிஞ்சிய கூற்றாகும்.
மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின் மகனிற்கு எதிராக விசாரணை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் லக்கி கொடி துவக்குவின் மகனான பாணந்துறை உதவி பொலிஸ் அதிகாரி ரத்மல்
கொடிதுவக்குவிற்கு எதிராக செய்யப் பட்டுள்ள முறைப்பாட்டை விசாரிக்க
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம் முறைப்பாடு தொடர்பான 12 i 5755 4மணிக்கு ஆணைக்குழு காரியாலயத்தில் நடைபெறும் இதற்கான அழைப்பா ணையை மனித உரிமை ஆணைக்குழு இருவருக்கு அனுப்பியுள்ளது. O
விசாரணை இம்மாதம்
| 6I துக் J, "I TIJ,
கொழும்பில் தை
கொழும்பு மாநகரத்திற்குள் தேர்தல் கூட்டங்களை வழங்குவதில்லை என பொலிஸ் திணைக்களம் முடிவெடுத்துள்
கொழும்பு நகரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டி முடிவு எடுக்க நேரிட்டது என உதவி பொலிஸ் மா அதிபர் கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ெ
உலகின் மிகச் சிறிய நா ஐ.நா.சபையில் இணை
தென் பசுபிக் நாடான துவாலு ஐநா சபையின் 189ம் உறுப்பு சேர்ந்துள்ளது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான துவ கி.மீ கொண்ட நிலப்பிரப்பில் 9000 மக்கள் வாழ்ந்து வரு வருடங்களாக பிரித்தானியாவினால் 1978 வரை ஆளப்பட்ட .ே
எலிஸ் தீவுகள் என இருந்தது.
(உத்தேச அரசியல் யாப்பும் மகா சங்கத்த
தலதா மாளிகை குண்டு வெடிப்புச் 1997 tij ஆண்டு அரசியல் தீர்வு யோசனைகள் போகம்பரைக் குளத்துப் பாதாளத் தினுள் புதையண டன. அதைத் தொடர்ந்து ஏககாலத்தில் எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக தியவண்னா ஆற்றில் அது அடித்துச் செல்லப்
சம்பவத்தின் காரணமாக,
ட்டது.
அதன் பிறகு முன்னெடுக்கப்பட்ட பதய அரசியல் அமைப் பச்
அரசயலமைப் பச்
சீர்த்திருத்தமும் தியவண்னா ஆற்றில் வீழ்ந்து தற்போது மூழ்கிக் கொண்டு இருக்கின்றது. மிகவும் கஷ்டமான நிலையில் பிரசவமான பதிய சீர் திருத்தம் ஓரளவாக நாட்டில நிலவரம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குச் சாதகமான ஒன றாக இருந்தது. அதனை முன்கொண்டு வரப்பட்ட அவசரத்திற்கும், அதனுள் அடங்கி யிருந்த சர்வாதிகாரப் போக்கிலான
கெளரவப் பெயர்
பிறந்தது
இரத்த உறவுகள்
இன்று அனுபவிப்பது
எதிரில் கிடப்பது
சமீபத்தில் கேட்பது
தூரத்தில் அதிர்வது
வயிற்றைக் குமட்டுவது
இதயத்தை தொடுவது
GLUGGI FGOfNALI GLIMT GRIGONGOILLIT
சுதந்திரத்திற்கு முன்பு
உடலில் ஒட்டியிருப்பது பிரிய மறுக்கும் உயிர்
அயல் நாடுகளில் அகதிகளாக
தனிமையின் கொடுமையை
பச்சையை மறந்தவிளை நிலங்கள்
வேட்பாளரின் அலறும் ஒலிபெருக்கிகள்
போர் தளபாடங்களின் அசைவுகள்
அமைதியைக் கலைப்பது போர் விமானங்கள்
புழுத்த வாடை அடிக்கும் ரேசன் பொருட்கள்
சேற்றுப் பருக்கைக்காக கையேந்தி நிற்கும் இளசுகள்
எரிச்சல்படுவது
வேட்பாளர்களை நினைத்து
சொல்ல நினைப்பது
N
வோட்டு கேட்க வரும்
நாங்கள் பலி கடா அல்ல என்று
சட்ட வரம்புகளுக்கு புத்தி ஜீவிகளின் அடுத்தபடியாக கிளர்ந்தெழுந்த மகா இனவாதிகளினதும்
95 TT UT GOOTLIDIT 95 9/25 மாகவோ நிரந்தரப ஒதுக்கிக் கொள்ள சங்கத்தினரின்
கிளாந்தெழாமல் இ வேளை ஐ.தே.கட் உறுப்பினர் சிலரி அரசியல் வரைவுக்கு அவ்வாறு நடந் பாராளுமன்றத்தில்
கான வாய்ப்பும் கி
இருந்தாலும் அனைத்தையும் முடி தற்போது புதிதாக புதிய பிரதம மந்தி செயற்பாடுகள் மூல வரைவு திரும்பவும் வாறு தியவண்னா புதையுண்டு செல் வேண்டியுள்ளது. அ வரப்பட்டாலும் ெ அரசியற் செயற்ப பகுதிகள் தவிர, இ6 சாதகமான பகுதி மென பது அ த. கருத்தாகும். இறுதி இன மக்களுக்கு பா புதிய அரசியல் வை உள்ளாகுமெனில் படுவதற்கு ஒன்றும் இனி லும் பல வட-கிழக்கு, இளைஞர்கள் இர தவிர்க்க முடியாத அந்த நன்மை க பீடபிக்குகளுக்கு பொதுவில் மகா நன்மையே ஆகட்டு
 
 
 
 
 
 
 
 
 

யே பிரதிபலித்தது. ாண்டாலும் அதனை ம் விவாதிக்கப்பட்டது. விமர்சிக்கிறேன். யாளம்" என சேரன்,
ரது சட்டாம்பிள்ளைத்
செய்து இது போன்ற
என்பதல்ல. ஆனால்
க்கு
நடாத்த அனுமதி
GTS).
நப்பதால் இவ்வாறு போதி லியனகே
தரிவித்துள்ளார். ே
ாடு l
நாடாகப் புதிதாகச் ாலுவில் 26 சதுரக் ன்றனர். அது 80 ாது அதன் பெயர்
ம் எதிராக எழுந்த எதிர்ப்புக்களுக்கு அதற்கு எதிராகக் சங்கத்தினரினதும்,
எதிர்ப்புக்களின்
னைத் தற்காலிக ாகவோ அரசிற்கு
நேர்ந்தது. மகா தீவிர எதிர்ப்பு ருந்திருப்பின் ஒரு சி பாராளுமன்ற ன் ஆதரவு புதிய க் கிடைத்திருக்கும். திருப்பின அது வெற்றி பெறுவதற டைத்திருக்கும்.
நிலைமைகள் மறைத்து விட்டன. நியமிக்கப்பட்டுள்ள ரியின் பேச்சுக்கள், ம் புதிய அரசியல் மீட்க முடியாத ஆற்றின் ஆழத்தில் லுமென நினைக்க து மீளக் கொண்டு பாது சன ஐக்கிய ாடுகளுக்கு ஏற்ற ாப்பிரச்சினைக்குச் கள் நீக்கப்படு | LDIT GUI GJ i J., Gill Goi யில் சிறுபான்மை நகமான முறையில், ரவு மாற்றங்களுக்கு அதில் ஆச்சரியப் இல்லை. இதன்படி, வருடங்களுக்கு தென னலங் கை த்தம் சிந்துவது தொன்றாகின்றது. ாரணமாக உயர்
மாத்திரமன றி, சங்கத்தினருக்கும் D. மாஹமட் றாஸுக்
ஆஅதி 17
பார்வையில்
கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன
யாழ்ப்பாணத்தில் போன்றே மற்றைய தமிழ் பிரதேசங் களிலும் நீதியான பொதுத் தேர்தலொன்றை நடாத்த மாட்டார்கள் என்ற எங் களது கருத்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் சில செயல்களின் மூலம் உறுதியாகின்றது. அரசாங்கத்தின் ஆதரவோடு ஆயுதம் ஏந்தியுள்ள தமிழ்கட்சிகளை நிராயுதபாணியாக்குமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியினர் அரசாங்கத்தை வேண்டியுள்ளனர். ஆயுதமின்றி எங்களால் இங்கு இருக்க முடியாத நிலையில் விடுதலைக் கூட்டணியினர் மட்டும் சுதந்திரமாக தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் என அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்கள் சொல்ல முயற்சிப்பது என்னவெனில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புலிகளின் ஆதரவோடு போட்டி போடுகின்றனர் என்பதேயாகும். இது நான் விளங்கிக் கொண்டதாகும். இருந்தாலும் வடக்கு கிழக்குப் பகுதியில் போட்டி போடுவது சிங்கள அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதொன்று என புலிகள் கூறியதாக கேள்விப்பட்டேன். இதன் மூலம் தெரிவது என்னவெனில் எந்தவொரு அமைப்பும் கிழக்கில் தேர்தலில் போட்டி போடுவதை புலிகள் விரும்பவிதில்லை என்பதேயாகும். இருந்தாலும், சில பெயர் பட்டியலினுள் புலிகளின் விருப்பத்தோடு போட்டிபோடும் அங்கத்தவர்கள் இருக்கின்றார்களென அரசாங்கம் கூறுகின்றது.
இந்தப் பரஸ்பர விரோதக் கதைகளின் மூலம் தெரிய வருவது என்ன வெனில், தமிழ்ப் பிரதேசங்களில் நீதியான பொதுத் தேர்தலொன்றை நடாத்த முடியாது என்பதேயாகும். உண்மையாகவே மோதல்கள் நிறைந்த அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் பிரதேசமொன்றில் பொதுத் தேர்தலொன்றை நடாத்துவது என்பது கேலிக்குரிய விடயமொன்றென்பதே இவைகள் மூலம் தெளிவாகின்றது. இறுதியில் பெற்றுக் கொள்ளும் பெறு பேறுகளின் மூலம் கண்டு கொள்ள வேண்டியது, அரசாங்கம் பலாத்காரமாக அளித்த வாக்குகள் எவை என்பதையும், புலிகள் இயக்கத்தினரின் ஆதரவோடு அளிக்கப்பட்ட வாக்குகள் எவை என்பதையுமேயாகும். அவ்வாறின்றி உண்மையாகவே அளிக்கப்பட்ட வாக்குகள் எவை என்பதை ஆண்டவனாலும் தெரிந்து கொள்ள
CUPL9-LITg).
வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் வாக்குகளைப் பற்றி பூமி புத்திரக் கட்சியினர் மிகவும் நம்பிக்கையோடு பேசுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் கிடைக்குமேயாயின் சிலர் பாராளுமன்ற த்திற்குச் செல்ல முடியுமென பூமி புத்திரக் கட்சியின் தலைவர் ஹரிச்சந்திர விஜேதுங்க நினைக்கிறார். உண்மையாகவே பூமி புத்திர கட்சிக்கு வாக்களித்தவர்கள் இராணுவத்தில் கடமையாற்றுபவர்கள் என்பது சில விமர்சகர்களின் கருத்தாகும். அப்படியாயின் அது அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாக்குகள் அல்ல. அவை தெற்கில் இருந்து அங்கு சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் வாக்குகள் ஆகும். இவ்வாறு யோசிக்கும் போது வடக்கு கிழக்கில் நடக்கும் வாக்கெடுப்பு கேலிக்குரியதொன்றெனவே எங்களால் நினைக்க வேண்டியுள்ளது.
இருந்தாலும், இந்தத் தேர்தலை கேலிக்குரிய தொன்றெனவும் கொள்ள முடியாது. இந்தத் தேர்தல் முடிவுகளால் இலங்கையில் ஏற்படுவது எந்த விதமான ஒரு ஸ்திரமற்ற நிலையொன்று என்பதை தெளிவாகக் கண்டு கொள்ள எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். அதிகாரத்தைப் பெறுவதற்கு பெரிய இரண்டு கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளோடு இணக்கங்களுக்கு உடன்பட வேண்டி வரும். இதனால் நினைத்ததைச் செய்ய எந்தவொரு கட்சிக்கும் முடியாமல் போகும். இவ்வாறானதொரு நிலையில் பொதுமக்களினது சுதந்திரம் பற்றிய உணர்வுகள் மேலும் அதிகரிக்கக் கூடும். இதனால் பொதுமக்கள் போராட்டங்களும் மேலும் அதிகரிக்கும். எல்லாத் தேர்தல் தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து அங்குமிங்கும் அசையும் ஒரு அரசாங்கமாக செயற்பட வேண்டிவரும். இவ்வாறான நிலைமை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் தமிழ் விடுதலைப் போராட்டத் திற்கும் சாதகமாகவே அமையும். காரணம் பாரிய அடக்கு முறைகளுக்காக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமாவதினால் மறுபுறத்தில் பாராளுமன்றத்தில் முடிவுகளை எடுக்க முடியாமல் போகும் போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரப் பலம் மேலெழலாம். இதன் காரணமாக ஜனாதிபதி இச்சைப்படி முடிவுகளை எடுத்து செயற்படவும் பாராளுமன்றத்தினுள் கபடத்தனமான வழிமுறைகளைச் செயற்படுத்தி காரியமாற்றவும் முயற்சிக்கலாம்.
எவ்வாறாயினும், சிஹல உருமயக் கட்சியோடு ஒப்பிடும் போது இடது
சாரிக் கட்சிகள் எந்தளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்பது முக்கியமான பிரச்சினையாகும். கவலைக்குரிய விடயம் என்னவெனில், மக்கள் விடுதலை முன்னணிக்குக் கிடைக்கும் வாக்குகள் சிஹல உருமயக் கட்சிக்கு எதிரான வாக்குகள் எனக் கொள்ள முடியாதிருப்பதே இதற்கான காரணமாகும். காரணம் பெரும்பான்மையோருக்கு சிஹல உருமய கட்சியினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் வித்தியாசத்தை தெளிவாகக் கண்டு கொள்ள முடியாததாகும். பெரும்பான்மையோர் இன்றும் நினைத்திருப்பது சம்பிக ரணவக்க ம.வி.முன்னணியின் தற்போதைய தலைவர் என்றேயாகும். ஒரு இடதுசாரிக் கட்சிக்கான தற்போதைய தலைவர் என்பதனாலேயாகும். ஒரு இடதுசாரிக் கட்சிக்கு ஏற்படும் பெரிய அகெளரவம் ஒரு இனவாதக் கட்சியை தமது கட்சியோடு இணைத்துக் கொண்டு பேசப்படுவதனாலாகும். இந்த அகெளரவம் ம.வி.முன்னணிக்கு ஏற்படக் காரணம், அரசியல் வரைவுக்கு எதிராக முன்னெடுத்த இனத்துவேஷ கோஷங்களேயாகும். உண்மையாகவே அரசியல் வரைபுக்கு எதிராக கோஷமெழுப்புவதற்கு நியாயமான காரணங்கள் பல கண்முன்னாலேயே இருந்தன.
(D)
-ܠ

Page 18
18 ஆணுதி
நாடகத்துறையில் உங்களது பிரவேசம் எப்படி ஏற்பட்டது?
நான் யாழ்ப்பாணத்தில்
சில்லாலைக் கிராமத்தைச்
சேர்ந்தவன் நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிக்கும் போதே arրյց, օր լյրrլ ց-րgool) եւ Ոal) "யூடித்" என்னும் ஒரு நாடகம் பாடசாலைத் தரத்திலும் பார்க்க அதிக முயற்சி எடுத்துச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. அதில் நான் யூடித் என்னும் பெண்ணாக நடித்தேன். இது நடந்தது. 1951ல், அப்போது
நடிப்பதில்லை. ஆண்கள் தான் பெண் பாத்திரமேற்று நடிப்பார்கள். அதிலிருந்து கிராமத்தில் வருடத்தில் நடைபெறும் ஓரிரு நாடகங்களில் நடிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். பின்னர் இளவயதில் கலையரசு, க.சொர்ணலிங்கம் அவர்களினதும், நாட்டுக் கூத்து அண்ணாவியார் பூந்தான் யோசப் அவர்களினதும் தொடர்பினால் அவர்களின் நாடகங்களிலும் நாட்டுக் கூத்துக்களிலும் பின்னர் நிழல் நாடகமன்றம் திருமறைக் கலாமன்றத் தொடர்புகளினாலும் நடித்து தற்போது திருமறைக் கலாமன்ற இனைப் பாளராகவும் நாடகப் பொறுப்பாரளராகவும் கடமையாற்றுகிறேன்.
அக்காலத்தில், பெண் பாத்திர மேற்று நடிக்கும் நல்ல வசீகரமுள்ள உடல்வாகு கொண்ட இளைஞருக்கு நாடகத்தில் நல்ல கிராக்கி எனது பெற்றோரின் கண்டிப்பினால் எனது படிப்பு பாதிக்காத வகையில், நான் ஈடுபட்டது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும் கலைகளில் ஈடுபடுவது கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் என்னும் கருத்து நம்மிடையே இருக்கிற து. அதில் உண்மை இல்லாமலில்லை. எல்லாம் அளவோடு இருந்தால் சரிதானே. கறி சமைப்பது GBLITTG).
ஏறக்குறைய அரை நூற்றண்டு காலமாக நடிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளீர்கள்.அன்றைய நாடகங்களோடு இன்றைய நாடகங்களை ஒப்பிடும் போது ஒரு நடிகன் என்ற வகையில் உங்களின் கணிப்பீடு எப்படி இருக்கிறது?
அன்றைய காலத்தில் இந்திய தமிழ் சினிமாவின் பிரதிபிம்பம் தான் நாடகம் தயாரிப்பு முறைகள் உட்பட நடிப்பு வசன உச்சரிப்பு அத்தனையும் சினிமா தான் அப்போதும் நாடகத்திற்கும் சினிமாவிற்குமுள்ள வேறுபாட்டினை உணர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாடகங்களில் செந்தமிழைப் பாவிப்பார்கள் ஆனால் நடிப்பு முறைமை
\
களில் அதிக மாற்றமில்லை. இந்தியாவில் மேடையேறும் நாடகப் பிரதிகளை இங்கே
யேற்றும் வழக்கமும் இருந்தது. அப்படிப்பட்ட நான் பங்கு பற்றிய இந்தியப் பிரதிகளான தேரோட்டிமகன்,
്ഥഞL
இன்பநாள், மல்லியம் மங்களம், நல்லதும் கெட்டதும் போன்றவற்றைக் குறிப் பிடலாம். எப்படி இருப்பினும் இந்நாடகங்களில் குடும்ப சமூக பொதுப் பிரச்
ாயப்பட்டனவே தவிர, நம்
flagg, G.
முத்த தமிழ் நாடக கலைஞ ஒருவரான திருவுயிரான்சிஸ் அவர்கள் இலங்கை கலைக்க நாடக குழுவினரால் இவ்வான தமிழ் நாடக விழாவில் ெ விக்கப்படவுள்ளார் ஏறக்கு தசாப்தங்களுக்கு மேலாக ந
துறையில் தனி முத்திரை பதி திரு ஜெனம், சிறந்த நடிகரு ஜனாதிபதி விருது மற்றும் (19 பல்கலைக்கழகத்தினால் օնլքը: தலைக்கேர்" போன்ற பல விரு பெற்றவர் பல்வேறு கலை ே நிறுவனங்களுடன் இணைந்து
இவர் தற்போது திருமண கலாமன்றத்தின் கலை இல பணிகளோடு தன்னை ஈடுப
கொண்டுள்ளார்.
"நாடகம் LIITIG 9 GOTijjA GYI.
சிந்திக்க வைக்
நாட்டுக்குரிய, குடும்ப சமுகப் பிரச்சினைகள் ஆராயப்படவில்லை. இந் நிலை, 1965 வரை நீடித்தது என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் சினிமா மாயையிலிருந்து நாடகத்தைப் பிரித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இக்காலத்தில் தான் சில காத்திரமான நாடகங்கள் இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு வரத்
நேர்காணல்
எஸ்.ருக்ஷாந்தி
தொடங்கினார்கள் எனலாம். ஆங்கில நாடக அரங்கு முறை மைகள் படிப்படியாகத் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நாடக அரங்க கல்லூரி 1978ல் ஆரம்பிக்கப் பட்டு பல நடிகர்களுக்கு நாடக அரங்கப் பயிற்சி அளித்தது. தற்போது இது பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு கற்கை நெறியாகவும் வளர்ந்துள்ளது. இந்த அரங்க முறைகள்
காலத்திற்கேற்
-9/60 LlL. (BL) மைகளிலும் தானே வேண நடிகனின் மு பார்வையாள இருக்கும். தன இணைந்து ந தோடு ஒன்றி அவனது நடி அசைவுகள் இ தற்போதைய உயிர்ப்பு இரு ஒரு நல்ல எப்படி அை என நீங்கள் பார்க்கிறீர்கள் ஒரு தரம B5ITL—95 LD LJITIT{ ao GO GT li jigif, Giu
சிந்திக்க வை நாடகம் ஒரு என்பதை பா உணரக்கூடிய நிகழ்வில் ஒழு கட்டுப்பாடு, ! பிடிக்க வேண நாடகம் என்ற Litigaurant
கொள்ள முடி
 
 
 

20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
N |frკენ მიიჩევს
ஜெனம் முக தமிழ் τ05) 9 Ιτσι
5 GTU றைய 5 டிப்புத் த்துவரும்
1) கிழக்கு Jg. II и II и
g|ക ഞണ് இலக்கிய செயற்பட்ட றக்
டுத்திக்
உத்திகளைத் திணிக்காமல் எளிதில் புரிந்து பரவசிக்கும் விதமாக அமைய வேண்டும் இப்படி சுவையான நாடகங்கள் தொடர்ச்சியாக மேடையேறினால் பார்வையாளர்கள் தொகை அதிகரிப்பதோடு அவர்களின் நாடக இரசனையும் வளர்ச்சி பெறும்.
உங்களுக்கு நாடகத் துறையில் கிடைத்த விருதுகள் சிறப்புக்கள் பற்றி நீங்கள் அதிகம் பேசுவதில்லை?
ஒரு கருமத்தின் முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடைவிற்கு அதில் ஈடுபட்டுள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது பொது விதி. இது இலங்கைத் தமிழ் நாடகத் துறைக்கும் பொருந்தும் தானே நாடகக் கலைஞர் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நாடகத்தை வளர்க்க முனைந்து நம் விரல்களைச் கட்டுக் கொண்டது தான் மிச்சம். இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இதற்குள் விருதுகள் வேறு வேண்டுமென்றால் பலனளிக்காத துறையில் ஈடுபட்டமைக்கு விருது கிடைத்தமைக்காகப் பெருமையடித்துக்
ി&tTബ1616)|Tb|
ஆனாலும், நேர்காணலுக்காக உங்களுக்கு கிடைத்த விருதுகள் சிறப்புகள் பற்றிய விபரங்களைத் தர லாம் தானே?
50LIGITIS,606I சப்படுத்தாமல் க்க வேண்டும்"
ப மாற்றம் ப்பு முறை ாற்றங்கள் வரத் டும். முன்பு ழுத்தோற்றமும் ரை நோக்கியே னோடு டிக்கும் பாத்திரத்
ப்பு மேடை
ருக்கும். நடிப்பில் க்கிறது.
மேடை நாடகம் ய வேண்டும் எதிர்
F'GOST GIBLDGODL -
OGLET GTOJU
ப்படுத்தாமல் க வேண்டும் கூட்டு முயற்சி GOOGILLIT GITT SEGi
விதமாக க்கம்,
தானம் கடைப் டும். நவீன
கள் புரிந்து
LITT 95
முன்னையதற்கு முரணான கேள்வி தான் இருப்பினும் தகவலுக்காக, 1970களில் யாழ் பிரதேச கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட நாட்டுக் கூத்துப் போட்டியில் சிறந்த நடிகனுக்கான பரிசினையும், தினகரன் நாடகவிழாவில் சிறந்த துணை நடிகனுக்கான பரிசினையும், 1981ல் இலங்கை கலைக்கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி விருதினையும் பெற்றுக் கொண்டேன். சிறப்பு விருதுகளாக 1996ல் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தாலும், இவ்வருடம் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியினால் 'தலைக்கோல் விருதும் பெற்று கெளர Gilji,g, LIL U LGBL Gio.
இலங்கை தமிழ் நாடகத்துறை 21ம் நூற்றாண்டினுள் நுழைந்திருக்கும் நிலையில், இந் நாடகத்துறையில்
செய்யப்பட வேண்டியவை எவை என கருதுகிறீர்கள் அவை பற்றியும் அவை சம்பந்தமான உங்களது முயற்சிகள் பற்றியும்?
நம்மினம் பற்றியும் தமிழ் மொழியின் தொண்மை பற்றியும், வாயாரப் பெருமையடித்துக் கொள்ளுகின்றோம். சிலப்பதிகார காலத்திற்கு முன்னரேயே எமக்கு நாடக மரபு ஒன்று இருந்திருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு வடிவங்களில் நாடகங்கள் மேடையேறு கின்றன. இலங்கைத் தமிழருக்கென ஒரு நாடக வடிவம் இன்றும் அங்கீகரிக்கப்படவில்லை. இந் நாடக வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நாடகம் மாத்திரமல்ல, கலைஞர்களுக்கிடையேயும் அதன் மூலம் சமுகங்களுக்கிடையேயும் உறவும் புரிந்துணர்வும் ஏற்படும் என ஒரு நடிகன் ை என்ற வகையில் நம்புகிறேன்.
1997ல் திரு.அதாசீசியஸ் தலைமையில் இந்தியா சென்று ஒரு மாதகாலம் நாடகங்கள் நடத்தியதோடு நமது நாடக வடிவங்களின் சுவர்களைக் கண்டறிவதிலும் ஈடுபட்டோம். தற்போது திருமறைக் கலா மன்றத்தால் ஆர்வமுள்ள இளம் நடிகர்களுக்கு நாடக அரங்கப் பட்டறைகள் நடத்தி வருகிறோம்.
நாடகத் துறையில் ஆர்வமுள்ள இளைய சமுதாயத்தினருக்கு ஒரு அனுபவமிக்க முத்த நாடக கலைஞர் என்ற வகையில் நீங்கள் சொல்ல விரும்புவது? கூ
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாடகம் ஒரு கற்கை நெறியாக வளர்ந்துள்ளது. ஒரு கர்நாடக இசைக்கச்சேரியையோ அல்லது பரத நாட்டியத்தையோ கற்காமல் அரங்கேற்ற முடியாது என்பது போல, நாடகமும் நாடக அரங்கப் பயிற்சியின்றி நடிக்கவோ தயாரிக்கவோ இயலாது என்ற வளர்ச்சி நிலை வெகு தூரத்திலில்லை. பார்வையாளர்களுக்கும் இது பொருந்தும். ஆகவே, இளம் நடிகர்களே, நாடக அரங்கப் பயிற்சி நெறி நடைபெறும் இடங்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் இணைந்து உங்களுக்குத் தெரியாமலே உங்களுக்குள்ளே உறைந்து கிடக்கும் உங்கள் ஆக்கத் திறமைகளைக் கண்டு பிடித்து அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்
நாடகத்தில் நடிப்பதோ அல்லது நடிகனாக வருவதோ பெரிய விடயமல்ல. இப்பட்டறைகள் மூலம் மனிதனை நேசிக்கவும் மனிதத்துவத்தை நேசிக்கவும் பழகிக் கொள்ளுங்கள் அனைவரோடும் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ()

Page 19
20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
சென்ற வாரத் தொடர்ச்சி.
ஜனதா ஸாவன முகத் திலே பணிவும் ஆச்சரியமும்
"இந்த அமைப்பைப் பற்றி உங்கள் -9|LÎLILÎTITILLD GT660Io"
தனசேகரன மேடையிலுள்ள மின வளக் குப் பார்த்தவாறே சொன்னான்.
"இனினும் சரியாக நாங்கள் அறிந்து கொள்ள முடியாத அமைப் பினைப் பற்றி என்ன அபிப்பிராயத் தைச் சொல்ல முடியும்?"
"நாங் கள் தமிழ் மக்களை நேசிக்கிறோம். இதைவிட இந்தக் கால கட்டத்தில் முக்கியமான செயற்பாடு என்னவாயிருக்க முடியும்? இதைப்
LJG) 60 J, L/760) GOT Lj
பற்றி என்ன சொல்கிறீர்கள்?
"நீங்கள் சொல்வது நல்ல விஷயந் தான் இன்றைய சூழ்நிலையில் இது பெரிய விஷயமில்லை."
"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? அவனது குரலில் பரபரப்பான அழுத்தம்
"தமிழ் மக்கள் இனி றைக்கு அனுபவிக்கும் துயரங்கள் வார்த்
பதைப் பற்றி நீங்கள் யோசிக்க
"எங்கள் அமைப்பில் தமிழ் அலுவலர்களை வைத்திருக்கிறோம்."
சுதாகரன் இரண்டு தினங்களின் முன்னர் தனக்குச் சொன்ன வார்த் தைகளை இப்போது அவன் நினைத் துக் கொண்டான்.
"வரட்டுத் தத்துவங்களில் வேரூன் றிய, மக்களிடமிருந்து அந்நியப்பட்ட அறிவாளிகள் தமிழர் பிரச்சினை பற்றி வினோதமான கருத்தையெல் லாம் சொல் லி வருகிறார்கள். இவற்றை மக்களுக்கு விளங்காத மொழியிலே வரியாக் சரியானம் செய்கிறார்கள். இவர்களை மக்கள் ஒரு நாளும் மறக்காமல் பதில் கொடுப் Litigat."
இப்போது புதிதாக இன்னொரு சிங் களப் பேச்சாளர், இலங்கை இப்போது புதிதாக இன்னொரு போக்கினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிப் பேசத் தொடங்கினார். தமிழில் மொழி பெயர்த்த அம்பலவாணன் களைத்துப் போய் விட்டாரென பதை அவரது வதங்கிப் போன முகம் துல்லியமகாக்
உள்ளே போன சுதாகரன், இன்னமும் அந்த
கொண்டிருப்பதைக் கண்டு மனதுக்குள் வியந்தவாறு அவர்களினருகே உட்கார்ந்தான். சுதாகரனது இருக்கைக்கு அடுத்த இருக்கைகளில் புதிதாக நடுத்தரவயதான இருவர் இப்போது இருந்தனர்.
தைகளில் சொல்லமுடியாதவை உலகெங்கும் கேவலமான அகதிக GMT IT LLIW Lió அகதிகளாயும் அவர்கள் அனுபவிக் கின்ற கஷ்டங்கள் வேறொருவருக்கும் நேராதவை விடுவாசல் சொத்து யாவும் இழந்து மரங்களின் கீழும், இமாசமான சூழலிலும் இவர்கள் ()ாழுகின்றனர். இவர்களின் மீது நீங்கள் அன்பு கொள்வது மெய்யென்றால் இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்து, இதை வெளிப்படுத்த வேணடும். இவர்களை சமமான
பிறந்த மணி னிலேயே
மனிதர்களாக மதிக்க வேண்டுமென்ற கருத்தை சிங்கள மக்களின் மனதில் ஊன்றச் செய்ய வேண்டும்."
ஜனதா ஸா சிறிது நேரம் யோசித்தான்.
"நீங்கள் தமிழ்ப் பேரினவாதத்தை ஆதரிப்பவரா?"
ஜனதா ஸாவன முகத் தலி ஆச்சரியம்.
'வன்னிப் பகுதியில், சிம்பாவேயை விட தமிழர் பட்டினி வாழ் வ
வாழ்வதை நீங்கள் அறிவீர்களா?"
அப்பாவித்தனமாகச் சொன்னான். ஜினதாஸா,
"இதைப் பற்றி சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் எந்தச் செய்தியையும் நான் படிக்கவில்லையே."
நிதானமாக அவனைப் பார்த்தான் தனசேகரன்.
"அது தா ன உண மையான விஷயம். தமிழ் மக்களுடைய பிரச்சினை என்ன என்பதை சரியாகத் தெரியா மலே சிங்கள மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள் இப்படியான நிலைமையை உருவாக்கி வைத்திருப் பவர்கள் இனி றைய அரசியல் வாதிகள்."
தனசேகர ன மேடையை ப் பார்த்தான தங்க எழுத்துக்கள் பளபளவென்று மின்னின.
"நீங்களே பாருங்கள். இந்த அமைப்பின் பெயரை சிங்களத்தில் வைத்தது போல தமிழிலே வைப்
இளைஞனோடு தனசேகரன் கதைத்துக்
காட்டிற்று குரலும் சோர்வோடு கேட்டது.
சிறுநீர் கழிப்பதற்காக மண்டபத் துக்கு வெளியே வந்த சுதாகரன், வெளியே நின ற ஒரு வாரிடம் "பாத்றும். எங்கே என்று கேட்டான். அவர் விளங்காமல் இவனைப் பார்க்க இவன் ஆட்காட்டி விரலை உயர்த்தி, மற்றவிரல்களை மடக்கி "ஒன்று" காட்டினான். அவர் புன்னகையாடு சை கையால் மலசல கூடத்தைக் காண்பித்தார்.
அவசர அவசரமாக அங்கு சென்ற அவன் சிறுநீர்க் கழிப்பிட அறைக்குச் சென்று வெளியே வந்தான். வாசலில் ஒரு ஆணும், பெண்ணும் ஆத்திரத்தோடு நின்றனர். வெளியே போகப் போன அவனின் தோளில் அழுத்தமாகக் கை வைத்தானி , சுதாகரன், அவனை விட வடிவும் வனப்புமானவன் அவனது முஷ்டிபுகள் இறு கன சவந்த நோட்டமிட்டன.
g, GOSi , Gi
இளைஞன் கையை எடுக்கவில்லை. சிறுநீர்க் கழிப்பிட அறை வாசலில் கதவு நிலையின் மேல் எழுதப்பட்டுள்ள சிங் கள எழுத்துக்களை அவன காட்டியவாறு கரகரத் தகுரலில் சத்தமாகச் சொன்னான்.
“JGJIT 6057_.......” தோளிலிருந்த் தட்டிவிட்டு எரிச்சல் பொங்க முளைக் குள் சிதறிய வார்த்தைகளை ஒழுங்கு படுத்தினான்.
"சிங்களம் எனக்குத் தெரியாது. மட்ட தண்ணின."
யுவதியின் பார்வை சிவந்தது. "தெமில, திரஸ்தவாதித." இவை அவனது காதலே முன்னரே அரைகுறையாகக் கேட்ட வார்த்தைகள், குமிழிட்டது. அப்போது அங்கே இன்னொரு இளைஞன் வந்தான்.
கையைத்
எரிச்சல் மனதுள்
யுவதி பொருமினான். 'மே திரஸ்தவாதித" பதய இளைஞன அவனை
உறுத்துப் பார்த்த
சுதாகரன நி றுவதை உணர்ந் எளிமையாகச் ெ
யாரென்பதை அ 6.761,196), Gging இளைஞன் கரகரத்த குரலிே வந்த இளைஞனி GJIT GOT GOTIIGO.
புதிய இளைஞன் சுதாகரனுக்கு சொ
"நீங்கள் சரி சென்றது பெண்க போய் வந்ததற்குப் வந்திருக்கிறாள். நீங்கள் செய்ததாக
“GLDII
9,61,"
"தமிழர் பற்றி அவ இளைஞர்
L
"நான் அப்பு னவனல்ல. எனக்கு வாசிக்கத் தெரியவி
"போகட்டும் பயங்கரவாதியாக தான் எனக்கு வே நீங்கள் மண்டபத்
LU L
யோசியுங்கள்
Js) Bij J. GITL)
யவதியம் ,
முணுமுணுத்துக் ெ நடந்தார்கள்.
 
 

TGöI.
லைமை திசைமா து ஆங்கிலத்திலே சான்னான் தான் வண் சொல்வதை ர்ளாமலே முதல் டயா" என்றான். ல. பிறகு பின்னர் டம் சிங்களத்திலே
ன் ஆங்கிலத்திலேயே
GOT GOTIT GOT.
நீர் கழிக்கச் ள் பகுதி. நீங்கள் பிறகு இந்தப் பெண் வேண்டுமென்று க் கோபப்படுகிறார்
ரகுநாதன்
娜స్త్రీ SAKSARAY შეწუჭეზე.
உள்ளே போன சுதாகரன இன்னமும் அந்த இளைஞனோடு தனசேகரன் கதைத்துக் கொண்டிருப் பதைக் கண்டு மனதுக்குள் வியந்தவாறு
அவர்களினருகே உட்கார்ந்தான
சுதாகரனது இருக்கைக்கு அடுத்த இருக்கைகளில் புதிதாக நடுத்தர வயதான இருவர் இப் போது இருந்தனர்.
மெல ல அவர் கள் தொடங்கினர், தமிழிலேயே
"கலை நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும்?
"சிங்கள நாட்டியங்கள், பாட்டுக்
பேசத்
களுக்கு மிகவும் சிறந்த கலைஞர்கள்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்." "அப்போது தமிழுக்கு? மற்றவான குர ல லேசாக
பிரச்சினை, அகதிகள் பிரச்சினை றுக்கு ஒன்றுமே தெரியவில்லை. சிங்கள கள் அநியாயமாக கொல்லப்படுவது ற்றி அவன்கவலைப்பட்டான்."
டி அநாகரிகமா அந்தவார்த்தையை ÎNG) GOOGL)"
அவர்கள் உங்களை இனங்காட்டியது தனை அளிக்கிறது. துக்கு போங்கள். பது பற்றியம்
இளைஞனும் காண்டு அங்கிருந்து
உடைந்திருந்தது.
"தமிழிலும் உண்டு." 'என்னென்ன? "ஒரு புல்லாங்குழல் கச்சேரி. "ஏன் பாட்டு ஒன்றும் இல்லையா? "அது வைபவத்தில் சின்னக் கரைச்சல் ஒன்று."
"என்ன கரைச்சல் அது?" குரலிலே கேள்வியோடு எரிச்சலும் "தமிழ்ப்பாட்டு, பெரும்பான மையாக வந்திருக்கின்ற இளைஞர்க ளுக்கு படிக் காமல் அவர்கள்
ஆதி 19
முணுமுணுத்து அமைதியின்மையை ஏற்படுத்துமென்று குழு கருதிற்று."
'இதுதானா இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூறுகின் றவர்களின் மனோ நிலை.
அவனை அமைதிப்படுத்துவது
போல குரல் வந்தது.
"நீர் உணர்ச்சி வசப்படக் கூடாது. நான் மெது மெதுவாகத் தான இவர்களை வழிக்குக் கொண டு வரவேணும். நிலைமைகள் அப்படி இருக்குது."
"சமத்துவ தத்திற்கான அமைப் பொன்றில் இப்படி இன வேறுபாடு, பண்பாட்டு ஏற்றத் தாழ்வு காட்டுவது மோசமான வகுப்பு வாதப் போக்கினை விடக் கீழானது தானே."
"ராசு. வேணாம் என்னால் ஆகக்கூடியதைத் தான் செய்ய முடியும், அதுவும் இந்த நிறுவனத்தில் நாங்கள் முன று பேர்தான் இருக்கிறம்"
மேடையில் சிங்கள இளைஞர்கள் வாத்தியங்கள் படை சூழ வந்து பாடத் தொடங்கினர் சபை ஆரவரித்தது.
"தமிழரும் சிங்களவரும் மீட்டுகிற இசைக்கருவி என்ற காரணத்தினால் தான தமிழைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறி புல்லாங்குழல் கச்சேரி வைத்திருக்கிறீர்களா? நல்ல சமயோசிதம் இது. சீ."
"ராசு இனவாதம் பேசாமல் இரு. குரலில் கோபம் ஏறிற்று, ராசு சட்டென்று அங்கிருந்து எழுந்தான்.
சுதாகரனின் காதுகளில், கழிப்பிடத் தின் முன்னே சிங்கள இளைஞன்
என்னைப் புண்படுத்த
அதிர்ந்து சிறிய, "மோடயா என்ற குரல் ஓங்கிச் சத்தமிட்டது.
பளப் தரிப் படத் தில் நின ற தனசேகரன், சுதாகரனை ஆச்சரிய மாகப் பார்த்தான்.
"எதற்காக கலை நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் அவசரமாக வெளிக் கிட்டாய்?
அமைதியாக அவனைப் பார்த் தான் சுதாகரன்,
"இப்போதே மணி ஏழரை." "அதுக்கு என்ன? "எல்லா நிகழ்ச்சியும் முடிய ஒன்பது மணியாகும். ஏழு மணிக்கே ஆவேசமாகப் பேசிய தமிழ் ப் பேராசிரியரும், வேறு பல தமிழரும் புறப்பட்டதைக் காணவில்லையா?"
அந்த இளைஞனோடு நிறைய விஷயங்கள் கதைத்தேன், அதாலை ஒன்றையும்
"அதென்ன விஷயம்? "தமிழர் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. சிங்கள இளைஞர்கள்
"இல லை. IT 607
西
அநியாயமாக கொல்லப்படுவது பற்றி கவலைப்பட்டான்."
"அவன் பத்திரிகை படிக்கிற தில்லையோ?"
"படிக்கிறவனாம். ஆனால் நான் சொன்ன எதுவும் சிங்களப் பத்திரி கையினை வர ல லை என று G) FIT GO GOTT GÖT.”
சுதாகரன் பேசாமலே நின்றான். பிறகு தனசேகரனைப் பார்த்து, "நேரம் சென்றால் வழியிலை ஏதேனும் சிக்கல் வரும், அது தான் நேரத்துக்கு வெளிக்கிட்டனான்" என்றான்.
அவர்களின் எதிரே உறுமியவாறு பஸ்ஸொன்று வந்தது. உள்ள்ே முழுதும் இளைஞர்களும், யுவதிகளும் பலத்த சத்தமாக "பணி சந்தப் பா யா மொரட்டுவ தில்லானா . பைலாப் பாட்டை அவர்கள் பாடிக் கொண்டு போயினர்.
"என்ற

Page 20
TPOI-466277
மலையாள மாந்திரிகம்
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு திர பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட காதல் வெற்றி பெற வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை
வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel 01-342463 Fax. 0.094-1-34.483. E-Mail: drpksamy (G) sltnet. Ik Website: WWWilmexpolanka.com/drpksam
வழமைபோல் நுவரெலியாவிலும் எமது சேவை நடைபெறுகிறது.
சென்றவாரத் தொடர்ச்சி.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்கொரு பெரும் மூலதனமும், அந்த மூலதனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்ற படியால் வெகுஜனங்களிடம் பரவலாக்கப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தாலே தடைகள் உடைக் கப்படுகின்ற நிலைமைகளிருக்கின் றன. குறிப்பாக ஒரு காலம் வரை இந்திய சமூகத்தில் கலைகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு அல்லது வசதிபடைத்தோருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாக இருந்த பொழுது திரைப்படம் ஒன்றுதான் ஜனநாயகத் தன்மை பொருந்தியதாக சகல மக்களையும் சென்றடைய வேண்டிய தேவையை கட்டாயமாகக் கொண்டிருந்தது.
தயாரிப்புச் செலவை ஈடுசெய்வ
திரைப்பட
சசி கிருஷ்ணமூர்த்தி
தற்காக பரந்துபட்ட மக்களிடம் செல்ல வேண்டி இருந்ததோடு, அவவாறு செல்வதற் கிருந்த தடைகளை உடைக்கக் கூடிய தனி மையும் திரைப்படத்திற்கு இருந்தது. இது திரைப்படத்தினால் ஏற்பட்ட ஒரு நல்ல சமுக விளை வென்றுதான் கூறவேண்டும்.
ஆனால், இவ்வாறான சமுகத் தடைகளை உடைத்த திரைப்படம் பெருமளவு நிதி தேவைப்படுகின்ற அதன் தயாரிப் புச் சூழ்நிலையிலே இன்னுமொரு அதாவது சமுக உணர் வள் ளவர்கள் அல்லது கலை உணர்வு உள்ளவர்களை விட்டு, வேறு ஒருவருடைய கைக்குச் செல்லு கின்ற விபத்தும் நிகழ்ந்தது. மூலதனம் உள்ளவர்களுடைய கைக்கு இது போய்ச் சேர்ந்தது. ஏற்கனவே திரைப்படத்தை மிகவும் இலாபம் தரக் கூடிய ஒரு தொழிற் துறையாக வளர்ச்சிய டையச் செய்து விட்ட கைங்கரியம் அமெரிக்கத் திரைப்படத் துறை யைச் சார்ந்தது. அதனுடைய வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவி லும் இந்தத் திரைப்படத் துறை கலைஞர்கள், சமூக நோக்கமுள்ள வர்களிடம் இருந்து நிதியுள்ள வர்களுடைய கைக்குச் சென்றது. குறிப்பாக தமிழ் நாட்டிலே முதலியார்களுடைய கைக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் களுடைய கைகளுக்கும் இது சென்றது. இவர்கள் தான், திரைப் படத் துறையை ஆட்டிப்படைப் பதாக அல்லது கட்டுப்படுத் துவதாக ஆனது ஒரு காலகட்டத் திலே கலைஞர்கள் மாதாந்தக் கூலிக்கு இந்தச் செட்டியார்களிடம் வேலை செய்ய வேண்டிய ஒரு
தேவை ஏற்பட்டது.
செட்டியார்களுடைய நோக்கம் சமூக சீர் திருத்தம் அல்லது அரசியல் விழிப்புணர்வு அல்ல. அவர்களின் நோக்கம் பணம் பணத் தினைப் பெருக்குவது இலாபம் மட்டுமே அவர்களுடைய குறிக்கோள் இதன் தொடர்ச் சியாகத்தான் இந்தியாவிலே ஒரு கட்டத்திற்குப் பிறகு திரைப் படத்துறை மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு வந்தது, கறுப்புப் பணத்தை மிகவும் முடக்கக் கூடிய துறையாக திரைப்படத் துறை திகழ்கின்றது. கறுப்புப் பணம் திரைப்படத்துறையோடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் சம்பந்தப்படுவதை கலையினுடைய சக்தியை மகிமையை உணராதவர் கள் நிதியிட்டம் செய்து திரைப்படத் துறையை சீர்கெடவைப்பதைச்
சாதித்திருக்கின்றது.
ஆரம்பகாலம் தொடக்கம் இந்தியத் திரைப்படங்கள் இந்தப் பண முதலாளிகளினுடைய செட்டியார்களினுடைய கைக்குச்
அதிகாரத்தைப் பலப் படுத துவதற்காக இந்த திரைப்படத்தை வைத்திருக்கின்றார்கள். அதாவது அவர்களுடைய பயிற் போக்கு சமூகத்தை நிலை நிறுத்துவதற்கு அல்லது முற்போக்கு சிந்தனைகள் வளர முடியாமல் செய்வதற்கும் மிகவும் கண்ணும் கருத்துமா இருந்திருக்கிறார்கள். இது இன்னும் தொடர்கிறது.
தமிழ்த் திரைப்படங்களில் ※ ※ 、 .
ஆரம்பகாலம் தொ
முதலாளிகளினுடைய அவர்களுக்கு எந்தவித அவர்கள் தங்களினும் இந்த திரைப்படத்தை பிற்போக்கு சமுகத்தை
嫣
வளரமுடியாமல் செய்
கிறார்கள் இது இன்
滋 、 இந்த முதலாளிகள் ஆதிக்கம் மாத்திர மன றி ஆணாதிக்கம் என பதும் மிகவம் முக்கிய அம்சமாக செயற்பட்டு வந்திருக் கின்றது. பெரும்பாலான திரைப் படங்களைத்தான் இங்கு குறிப் பிடுகின்றேன். சில நல்ல திரைப் படங்கள் அல்லது வித்தியாசமான திரைப்படங்கள் பற்றிய புற நடைகளை விட்டு பொதுப் போக்கைப் பார்க்கின்ற பொழுது மிகவும் பிற்போக்குத்தனமான பெணகளுக் கெதிரான வன் செயலை நிலை நிறுத்தக் கூடிய ஒரு சாதனமாகத் தான் இந்தத் திரைப்படம் இன்றைக்கும் இருந்து வருகின்றது. நீங்கள் ஒன்றைப் பார்க்கின்றபொழுது புரியும் தமிழ்த் திரைப் படத்திலே நடிப்பைத் தவிர வேறு எந்த வகையிலுமே
Ĝ) LJ G00si J, GA LJ 11, 3, af Li Li Li
புரிந்தவர்களாக இருக்கவில்லை. குறிப்பாக எந்தத் தொழில்நுட்பக் கலைஞரையோ அல்லது எந்த திரைப்பட நெறியாளரையோ
அல்லது வேறு எவர்களையும்
தமிழ்த் திரைப்படங்கள் பெண்களைப் பொறு பாரம்பரியம் பண்பாடுகள், கற்பொழுக்கம் பேணுவ குரல் கொடுத்து வந்திருக்கின்றன. ஆனால் பிற்போக்குத்தனமான அல்லது தங்களினுடைய ஆன கூடியதாகத்தான் அதைச் செய்து வந்திருக்கின்ற
சென்றதனாலே அவர்களுக்கு
எந்தவிதமான சமூக அக்கறையோ நோக்கமோ இருக்கவில்லை. அவர்கள் தங்களினுடைய வர்க்க
குறிப்பிட முடியாது. சாவித்திரி, பானுமதி, சுஹாசினி, போன்ற வர்கள் வந்திருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் ஓரங்கட்டப்
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல விதி ம்ே இல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 17ம் திகதி ஞாயிறு
பட்டிருக்கின்றார்கள் தொழில்நுட்ப கலைஞர்களாக பெண்கள் இன் றைக்கு வரை க்கும் தமிழ்த் திரைப்பட உலகத்திலே உருவாக முடியாமல் போய் விட்டது. ஆண்களாலே அல்லது பெண்க ளைப்பற்றிய பார்வை ஆண்களின் பார்வையாகவே வெளிப்படுத் துகின்ற திரைப் படங்களை ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கெ திரான திரைப் படங்களைத் தான்
兹、
டக்கம் இந்
ஜாதகம்
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்க்கை சித்த டாக்டர் பிகேசாமி DGAN) இல. 62 கொட்டாஞ்சேனை விதி மேபில்ட் ரோட் கொழும்பு 1 தொபே 448
யத் திரைப்படங்கள் இந்தப் பண
செட்டியார்களினுடைய கைக்குச் சென்றதனாலே,
மான சமுக அக்கறையோ நோக்கமோ இருக்கவில்லை.
டைய வர்க்க அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக
வைத்திருக்கின்றார்கள். அதாவது அவர்களுடைய நிலைநிறுத்துவதற்கு அல்லது முற்போக்கு சிந்தனைகள் வதற்கும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்
றும் தொடர்கிறது.
罹 爵 薇 、 ,
ଛା3, உருவாக்கி வருகின்றார்கள் இந்த திரைப் பட பெண்களை மிகவும் கேவலமாக ஏறக்குறைய அவர்களை ஒரு கலைஞர் என்ற அந்தஸ்திற்கு
Ο ου 4 Ιή
தவரையில், அவர்களது தற்கு மிகவும் கரிசனமாகக் அது உண்மையிலே ஒரு ாதிக்கத்தை நிலை நிறுத்தக்
i SGI.
அப்பால் விபச் சாரிகள் என்ற அந்தஸ்திலேதான் பார்க்கும்படி வைத்திருக்கின்றது. எவ்வளவு தூரம் சுரண ட முடிய மோ அவ்வளவு தூரத்திற்கு பெண்கள் தமிழ் திரைப்படத் துறையாலே சுரணி டப்பட்டிருக்கின்றார்கள் மிவும் கொச்சைப் படுத்தப்பட்டு மிகவும் சீரழிந்த வாழ்க்கையை இந்தத் தமிழ்த்திரைப்படத் துறை பெண களுக்கு செய்துள்ளது. அண்மையிலே கூட, காஞ்சனா என்ற சிறீதரால் அறிமுகப்படுத் தபட்ட உண்மையில் அவர் ஒரு
L J GOMIL U GLU GOSTI நடிகையினுடைய வாழ்க்கை
6)/)LD IT GOT Lj
மிகவும் கேவலமாக போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்ட வாழ்வாகியிருக்கின்றது. இது போல அவர்களை பல்வேறு நிலைகளுக்கு
ஆளாக்குகினறது. அதுதான் இன்றைய தமிழ்த் திரைப்படத் துறையினுடைய நிலை,
தமிழ்த் திரைப்படங்கள் பெண்களைப் பொறுத்தவரையில் அவர் களது பாராம் பாரியம் பணி பாடுகள் கற்பொழுக்கம் பேணுவதற்கு மிகவும் கரிசனமாகக் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. ஆனால், அது உண்மையிலே ஒரு பிற்போக்குத்தனமான அல்லது தங்களினுடைய ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தக் கூடியதாகத்தான் அதைச் செய்து வந்திருக்கின் றார்கள் அல்லாமல் உண்மையாக தமிழ்த் திரைப்படத்திலே இன்று வரை பெணி களைப் பற்றிய அல்லது பெண்களினுடைய பிரச்சினைகளை
விழிப் பணா வை
அவர்களுடைய வாழ்நிலையினின்று வெளிப்படுத்திய திரைப்படங்கள் இல்லை. இது தமிழ்த் திரைப் படத் துறையிலே மிகையாக இருக்கின்ற ஆணாதிக்கம் காரண மாக இருக்கலாம்.
சமுகமும் திரைப்படமும் என்று பார்க்கின்ற பொழுது பெரும்பாலான திரைப்படங்கள் அல்லது இன்றைக்கு ஆதிக்கம்
செலுத்துகின்ற திரைப்படங்கள்
ஒரு கலை என்ற வடிவிலே கலையாக அது வெளிப்படுத்தக் கூடிய அம்சங்கள் மாத்திரமின்றி சமுகத்தை அல்லது கலையினு
டைய வாழ்வினுடைய மென்மைத் தன மையை அல்லது மனித உறவுகளை வெளிப்படுத்தியதாக இல்லை. இந்தியாவிலுள்ள பிற மொழிகளில் எவ்வளவுதான் அங்கே கூட அந்த வியாபாரத் தன்மையான திரைப்படங்கள் இருந்த போதிலும், நல்ல திரைப் படங்களும் பல்வேறு மாநிலங் J. Gift (3 su
வருகின்றன.
உருவாக்கப் பட்டு
குறிப்பாக மேற்கு வங்காளத் திலே பெரும்பாலான திரைப் சார்ந்ததாகத் தான் இருக்கும் தமிழ்த் திரைப் படங்கள் தமிழனுடைய வாழ்க்
படங்கள் சமூகம்
கையை அடையாளப்படுத்துகிறதா என்றால், அது எந்தவிதத்திலே)ே அவனை அடையாளப் படுத துவதாக இல்லை, ஒரு சில திரைப் படங்களைத் தவிர பொதுவாக ஒரு கற்பனை ரீதியான வாழ்க்கையில் அல்லது ஒரு இலட்சிய ரீதியான வாழ்க்கையை காட்டுவதாகத்தானிருக்கின்றது ஆனால், பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் திரைப்படம் என பது வாழ்க்கையினுடைய மீளாக்கம் அல்லது மனிதனது உணர் வகளின் வெளிப் பாடு என பதை பல தரைப் பட மேதைகள் உருவாக்கிக் காட்டியி ருக்கின்றார்கள்.
பல்வேறு நாடுகள் பல்வேறு
மொழிகளில் நல்ல திரைப் படங்களை அந்தந்த சமுகத்தைச் சார்ந்து திரைப்படங்கள் எடு கப்பட்டு வருகின்றன. அவைதான் உண ன த தரைப் படங்களாகக் கொள்ளப்படுகின் றன. குறிப்பாக இந்தியாவினுடைய தலை சிறந்த திரைப்பட நெறியா ளர் சத்யஜித ரே பல வேறு துறைகளில் எவ்வாறு மேதைகள்
மிக வம்
உருவாகின்றார்களோ அவ்வாறு திரைப்படத் துறையிலே உருவாகிய மேதைகளில் இந்த சத்ஜித்ரேயும் ஒருவர் அவருடைய திரைப் படங்கள் அல்லது திரைப்படப் பார்வையுடன் சில முரண்பாட்டுக் குரிதான விமர்சகர்கள் அல்லது சமுக நோக்குடையவர்களிருந்த பொழுதிலும் அவரைப் பொறுத் தளவில் அவருடைய செயற்பாடு களில் அவர் தெளிவாகத் தா னருந்தார் அவருடைய வரையறையின்படி சமுகத்தை அல்லது சமூகத்தினுடைய சில தன்மைகள் நுண்ணிய உணர் வுகளை வெளிப்படுத்துவதல்லாமல் முற்று முழுதாக அந்த சமுகத்தை மாற்றிவிடக் Un L. LI J5 FT J தன்னுடைய படேப்புக்கள் இருக்கு மென்று அவர் நம்புவதில்லை அவர் நம்பிய வகையில், தான் வாழுகின்ற அல்லது தான் வாழ்ந்த சமுகத்தை வெளிப்படுத்துவதென்ற அடிப்படையில் Classics என்று சொல்லக் கூடிய திரைக்காவியங் களை அவர் படைத்திருக்கின்றார்.
தொடரும்.
க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது