கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.09.24

Page 1
-o- பிற
-
-
 

மண்ணுக்கும், மக்களுக்குமாக
pulli ja, திலீபனே.

Page 2
கவித்தடாகம்
�)
தேடியும் #a0) LÜLITT UT IT?
தேர்தல் வருகிறது தேர்தல் வருகிறது தேர்ந்தெடுத்த பெரியோர்கள் தேனொழுக பேசுகின்றார் தேய்ந்து கெட்ட மக்களுக்காய், தேவனாக வந்தவர்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் தேனொழுகப் பேசுகின்றார்
தேவைக்கும் கிட்டாத தேடியும் கிடைக்காத தேடிப் போனாலும் தெரிந்தே ஒழிந்து கொள்ளும் தேர்ந்தெடுத்த பெருந்தகைகள் தேறொழுக பேசுகின்றார்
தேய் பிறையாய் தேய்ந்து விட்ட மக்களுக்கு
LIULILIdigi
பூமாரி தூவிப் புனித நிலம் மேற்பறந்த வானப் பறவாய்
வள்ளிமண வாளனுக்கு நல்லையின்மேல் நின்று நடத்தியநின் அபிசேக மலரெடுத்துப் பார்த்தேன்; ஆனால் எம் சிலமக்கள் கண்ணிலொற்றியதற் கேற்ப அம்மலரில் ஏதும் அருளும் இருக்கவில்லை எல்லைப் புறத்தில்
எறிகணை செலுத்திவிட்டு வந்திருப்பாய். கரியின் துகள்கள் சில இதழில் தாளச் சரிந்து தடதடென்று குனிந்து வேலின் தாழ்பணிந்தாய் உந்தன் தவிப்பும் உணர்ந்தோம். நில் G|ITLIT LEGUITGJ TjGg, Lb LD69of Goossa L.
நீபட்ட பாடுள் நீ பார்க்கும் "பலனும் துலங்கியது. ஆனாலும் உண்பக்தி
"பயபக்தி என்பதை நீ
காட்டிவிட்டாய் ஏனெனில் நீ மலர்துவும் காலையிலும் உன்வயிற்றினுள்ளே உயிர்த்திருந்த LMG
கண்ணைச் சிமிட்டியது
செங்களங்கள் சென்றாடி செல்லடிகள் மீதாடி வே. செத்தார்கள் மேலோடி செப்புவார் பலகதைகள்
முச்செறிந்து போராடி வி பேச்சேறு என்றாலும் சீர் பாச்சலிலே பெறுவதுதான் தீச்சுட்டு எரிகின்ற வரிக்கு
பாதி வயதளவில் சாதை பாரிதனில் படை தொகுத் புறப்பட்ட வேகத்தில் புய புல்லரிப்பைத் தூண்டிப்
புது உலகு படைக்க என பார் ஆழப்போனோரின்
மறைந்தோரின் மண்டபமு கல்லறைக் காவியமும்
வேறு
மண கிண்டி வீழ்ந்த குண கண் பறித்துப் போன கு கையிழந்து காலிழந்து து வைத்து துடிக்கச் செய்த உடல் தெரியாச் சதைப் உயிர் பறிக்கும் குண்டுகளு
நாட்டில்
தேனைக் கொடுத்தாரா? கடந்ததை யார் தான் மறந்தது தேங்காய் தான் கொடுத்தாரா? தஜெயசீலன் நல்லோர்கள் அல்ல தேர்ந்தெடுத்த பொய்களையே bтын-бу, தேனாக ஊற்றியவர் நாட்டமிங்கே Gj,G GBL gydfgioni 1 ᏈᏓ-1Ꮈ-Ꮝ?
USKOTGOTIT CUPU, UKLJUN KUNIGOT DITTT தேர்தல் ஸ்பெஷல் பல்லுடைந்த சீப்பா
செத்தோரும் எழுந்து வருகிற ஏட்டில் H "? LDFIL f படுத்துத்தேர் தல்ச Polo U PT தேர்தலிலே வாக்க ளிப்புச் கேட்டில்? தேர்தலென ஒன்று வந்ததாலே JITL flip II, II got alt faoi go g, g. தேனொழுக பேசுகின்றார் குத்திச்சிலர் காட்டித் துப்பி அரசியல் தேர்ந்தே நடிக்கின்றார் ஏச்சு? கட்டுப்பட் டுநிகழ் சிரிக்கின்றார் நெளிகின்றார் வெளிநாடு சென்றுள் ளோரின் மறவியல் தேர்தல் போன பின்பு ஒட்டை பாடையமே லேஜக தேடியும் கிடைப்பாரா? வேறெவரோ போடு கின்ற படையலே
இரா. CBAFL1160): IL படைதிரண்டு LD,
மலிந்ததுதான் தேர்தல் வக்கிர காவிடில் ஒட்டை? கண்டி-எம் மாசடைந்தே ஜனநா யகமே
பெயரளவிலேனும்
( வாசகர் குரல்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை யிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி
பாரதியின் கவிதையுடன் அவர் படம் தாங்கி வந்த முகப்பு பிரமாதம் உண்மையில் சொந்தச் சகோதரர்கள் யுத்தத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காமல் எம்மவர்கள் தேர்தலில் நிற்கின்றார்கள் அவற்றை அரசியல் கட்டுரை மூலம் தெளிய வைக்கும் ஆதவனுக்கும் நன்றி காட்டுனல் வரைந்துள்ள புத் தாயிரம் ஆண டு ஜோக்கர்கள் நம் அரசியல் வாதிகளுக்கு நல்ல அடி என்ன அடி அடித்தாலும் இவர்களுக்கு சுரனை இருந்தால்தானே
இப்போதும் வேண டப்படும் பாரதி கனமுள்ள கட்டுரை நெற்று மட்டுமல்ல, தமிழ் இலக்கியத் தற்கு வேணடப்படுபவன் பாரதி அரசியல் கட்டுரைகள் அரசியல் தொடர் நன்று ஆனால் பத்திரிகையின் விடயங்கள் இன்னும்
என றும்
விசா லக் கப்பட வேண்டும் பக்க
அமைப்புகளில் கவனம் செலுத்தவும்
எதிர்காலத்தில் நல்லதொரு பத்திரிகைக்கான சாயல் தென்படுகிறது.
நவர்ணகுலசிங்கம்,
முள்ளியவளை.
>
தனிமனித உரிமை முதல், சமுதாய உரிமைகள் வரை இன மத மொழி பாராபட்சமின்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுக்கும் ஆதவன் மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும அநேகர து மாறாபிமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பகடைகள் ஆதவனின் பொற்கதிர்களை பொல்லால் அடித்து ஆசாரிய குளாத தை of goal வில் லங்கங்களுக்கு இழுத்துக் கொண்டாலும் பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவமுடைய விக்டர் ஐவன் போன்றவர்களிடம் இது பலிக்கப் போவதில்லை. ஆதவனுக்கு குழிபறிக்கும் முயற்சி வெற்றிபெறப் போவதுமில்லை. ஏனெனில் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தருமம் தோற்கடிக்கப்பட்ட சந்தர்ப்பமோ அணி றி சத்தியம் செத்தசேதியோ யாமறியோம் மதத்தை பேணிக்காத்து செப்பனிடும் மனிதரை காட்டமிராண்டித்தனமாக கொலை செய்யும் போது பாராமுகமாகவும், பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற ருக்க பேயிலும் கொடுரமான விதத்தில் திருமலையில் கிறிஸ்தவப் பெண பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட போதும் இன்று நாட்டில் பட்டினிச் சாவம் படுகொலைகளும் தலை விரித்தாடும் போர்ச்சூழலில் பரதேசி வாழ்க்கை கூட வங்குரோத்து நிலைக்கு தள்ளப்டும் வேளையிலும் அப்பாவிக ளுக்காக பேரளவில் இல்லாத போதும்
தயங்கி வாயடைத் அற்பச் செயலுக் சுவராகி போன வோருக்கும் அன் பாதை ஏற்புடைய ஓய்வூதியம் கூட வேளை மழையிலு வேலைசெய்யும் புறக்கணிக்கப்பட் படுவதை பரந்த மனத்தினர் ஏன் எ ல லோரும் நிலைப்பாடு இ6
நடைப்பிணங்கே
LDO,
இலங்கை வாழ் ே இடம்பிடித்த ஆ அள்ளிவரும் ஒவ் ஆதவனுக்கு நிகர் பொதுத் தேர் செய் தரிகள் அம்சங்களோ விளையாட்டுப் போன றவைய மெருகூட்டுகள் குறுக்கெழுத்து
9I LD (9F IB5J. J95 GIT இணைத்தால் மெருகூருமல்லவ
ஏசிஎம்
 
 
 
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
Gioia,
1956 நதைகிழியப் போராடி டொலிகள் வென்றாடி டிவெள்ளி என்றாடி ளைகின்ற மண்ணிதுவே
கண்டு கொள்ள
நட்சத்திரங்கள் பூத்துக் கொண்ட பிந்திய இரவின் பிரக்கினையில்.
நிலா தன் குற்றஉணர்வால் தேய்ந்து தேய்ந்து
நானோ. இருட்டில் குண்டுமணி தேடுபவன் போல்,
இரத்த சலசலப்புடன் முண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அவலத்தின் மற்றொன்றாய் நதியோடும் இங்கு
சினிலே பந்தாடி நூலாகி விட்டாள். ாக்கி முடிவாக்கி காணாமற் போய்விட்ட oyff ೭೫೧॥ இருளே புரண்டு விளையாடும் சமாதான தேவதைகளின் லத்தார் இங்குண்டு என் விடுதியினுள் மின் உருவையானது கண்டு கொள்ள
மர நிழலும் அசைவுகளும் பிந்திய இவ்விரவில் என் | 956AN LUGVLJ60L 5 JJ பிணமாகவும் தோடலை பிரச்சினையாக்குகிறேன்.
.." கோரமாய்க் கிழிக்கப்பட்ட வேகம் பூண்டு பர்ஸான் முஹம்மத்
ஆவியொன்றின் உருவாகவும்
ዘርእዝ புதுப்பவனி வருவதுண்டு அச்ச முட்டிக் கொண்டே
அட்டாளைச் சேனை-1
என் நிழலாக பின்னால்.
நினைவுகளாய்த் திகழும் ம் கண்பரந்து கிடக்கும் பனிக்க வைப்பதுண்டு
சாதிச் முனர்டைகள் GLIIT G JITs
TG)li) will தமிழர்களுக்கு தனித்தாயகம் எனும் போராட்டம் மும்முர ண்டு போட்டுடல் மாக நடைபெற்றுக்கொணர்டிருந்தாலும், இந்தச் சாதிகளை குண்டுகளும் அழிப்பது எப்படி என்பது வெறும் கேள்விகளாகவே னமாய் உள்ளது. எம் ஈழத்துத் தேசத்திலும் கூட தம் சொந்த ம் இங்குண்டு இடங்களை விட்டு வேறு வேறு இடங்களில் வாழ்வதற்கு தாவைலோதுஷி, கையில் அகப்பட்ட உடு துணரிகளையும் கொணர்டு செல்வதோடு, சாதியையும் சேர்த்துக் கொணர்டு தான்
ா தோரே செல்கிறார்கள் சொந்தத் தேசத்தில் மட்டும் அன்றி Πμ ουΙΤΙΑ Gard அமெரிக்கா போன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் கூட, இம்முறை யன்றோ களை ஒதுக்கி விடுவதாக இல்லை. இரத்த உறவான
திருமண பந்தம் எனும் சடங்கு வந்தவுடன் ஒவ்வொரு தமிழனும் தத் தமது சாதகளைத் தேடி ஒடுவதே உணர்மைநிலை.
La LGLDGIN) GJITLD)
ஞககுள இந்த சாதியமைப்பு வடிவங்களை இந்து ஆலயங்களே 06 Jgbøl) IIlh கட்டிக்காப்பாற்றி வருவது கொடுமையிலும் கொடுமை. அந்த வகையில் எனக்குத் தெரிந்தவரை வேலணையில் நாய்க அம்மன் கோவில் ஒன்றிருக்கிறது. அதுதான் வேலணையில் - மிகப்பொரிய கோவில் என்று சொல்லலாம். நான் ளு டன்தடுக் சிறுபிள்ளையிலிருந்து இளைஞனாக இருக்கும் வரை இந்தக் கோவில் கொடியேற்றத்திலிருந்து பூங்காவணத் திரு விழா ராசமச்சந்திரன்.
வரை பார்த்தவன்.
கடவுளர் பொதுவான வர்ை. எல்லோரையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்பேற்பட்ட கடவுள் வாழும் ஆலயத்தில் தான் சாதிமுறை காப்பாற்றப்படுகிறது. அந்தக் கோவிலின் திருவிழாக்களைப் பார்த்தே எமது ஊரில் எத்தனை சாதிகள் உணர்டென்று சொல் ல7வயிடலாம் உதாரணம் - கொடி யேற்றம் பொதுவானது. இரணர்டாம் திரு விழாகோவியர் என்று சொல்லப்படுக9றவர்களுக்கும், முன றாம் தவிரு விழா வெள்ளாளர் சாதி என்கிற ஒரு குடும்பத்தார்க்கும் நான்காம் திரு விழா வண்ணார் என்ற சொல்லப்படுகிறவர்களுக்கும், ஐந்தாம் திரு விழா - தச்சர், ஆறாம் திரு விழா - திமிலர், ஏழாம் திரு விழா - முக்குவர், எட்டாம் திரு விழா கோவிய மனிதர்கள் என்ற வெள்ளாள கலப்புடையவர்க்கும், ஒன்பதாம் திரு விழாலாதவர்கள் வெறும் கோவியர்க்கும் பத்தாம் திரு விழா - வெள்ளாளர்க்குமாக இருந்தாலும் தலித் மக்கள் என்று சொல்லப்ப்டும் கீழ் ளா கிருஷ்ணசாமி மட்டத்திலுள்ள பறையர், பள்ளர், அம்பட்டர் நளவர் எனும் கம்பளை சாதகளுக்கு தரு விழா வழங்கப்படவில்லையென்பது இன லுமொரு கொடுரம் இது எனது ஊரான வேலணையில் இப்படியென்றால் இப்படிப் பல ஊர்களில் உள்ள கோவில்களில் இந்தச் சாத7யமைப்புமுறை திரு விழாக்கள் நடந்து வருவது விடுதலைப் போராட்ட தற்கே களங்கம் விளைவிக்கக்கூடியது. தமிழ் மக்கள் மீதும் விடுதலையின் மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இந்தக் கேவலங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எத்தனை நாளைக்கு இந்த இழி நிலைகளை முக்காடு போட்டு முடிக்கொள்ள முடியும், இக் கேவலமான அமைப் ப வடிவங்களை மாற்ற7 அமைக்காதவரை சாதி எங்க இருக்கு? இப்ப ஆரு சாத7 பாக்கினம்? என்று பேசுவதெல்லாம் வெறும் வேடிக்கையே. எத்தனை பாரதிகள் வந்து சாதியைப் பற்றியெல்லாம் பாடினாலும் அமைப்புவடிவங்கள் மாறாத வரை எந்த மாற்றமும் வந்து விடப்போவதில்லை என்பதை மனித நே யதி த?ன மீது பற்று வர் ள வர் களர் சரிந்தவித துப் பார்க்கவேண்டும். O
நன்றி எக்ஸில்.
தலை கொடுக்கத் துப் போனவர்களுக்கும் த கலாசாரம் குட்டுச் தாக தாண்டவமாடு பாடு கூடிய அகிம்சை தன்று
திகரிக்கப்படும் அதே ம் வெயிலும் ஒடியாடி தோட்டத்தொழிலாளர் டு எள்ளிநகையாடப் நாக்கில் பக்குவப்பட்ட ட்டிச் கேட்கக்கூடாது?
யர்களில் அண்மையில் வன் வார வெளியீடு வாரு அம்சங்களுமே அரசியல் நிலவரங்கள் ல் பற்றிய சூடான போன ற
இவை
தொடர் கதைகள் குதி சினிமா பகுதி ஆதவனுக்கு றது. ஆதவனில போட்டி புதுப்பது போன றவைகளை மேலும்
2 முஸம்மில் (பியுடி)
குளியாப்பிட்டிய

Page 3
20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
நடைபெறப்போகும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் "அதர்மத்தை அழித்திடுவோம்" என ற தலைப் பல அவர் கள் வெளியிட்டுள்ள துணி டுப் பிரசுரம் ஒன றில் தமது நிலைப் பாட்டை சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினால் வெளியிடப்பட்டுள்ள இப்பிரசுரத்தில் "தீர்வுப் பொதியும்,
தேசியக் கட்சிகளுக்கெதிரான பு
தமக்கு சாதகமாக்க
அரசியல் யாப்புச் சீர்திருத்தமும், பேச்சுவார்த்தையும் எதைத் தந்தது?" எனக் கேட்டுள்ள கேள்வியில் அவர்களது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது.
மேற்படி பிரசுரம், போராட்டத்துக்கு மக்களை இணையுமாறு விடுக்கப்பட்ட
ஒன றாயினும் சில உள்ளார்ந்த அர்த்தங்களும் அதில் உள்ளதைக் காணலாம். இதுவரை விடுதலைப்புலிகள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக எதுவித கருத்துக்களையும் வெளிப்படையாகத் தெரிவிக்காத
போதிலும், மட்டக்க தமிழ் பிரதிநிதித்துவ வேண்டும் என்பதில் u II u go Gi GI GOLD
அதேவேளை பேரின LD sa Gi G II ; ; Gill IL விரும்பவில்லை, ! கட்சிகள் (தமிழ் இ இராணுவக் கட்டு பிரதேசங்களிலும் ே களில் ஈடுபடுவதை கண்டும் காணாமல் நிலையை தமிழர் வி
வள்ளி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப் அத்தியாவசிய பொருட்கள் தடை
எரிபொருள் தடையால் விவசாயம் பாதிப்பு மருந்து
தட்டுப்பாட்டால் நோயாளர் அவதி
போசாக்கின்மையால் சிறுவர்கள் மரணம்
இராணுவ கட்டுப்பாடற்ற வன்னி பெரும் நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு அனுப்பப் படும் அத் தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தடைவிதிக் கப் பட்டு வருகினிறது. மருந்து எரிபொருள் மற்றும் விவசாயத் திற்கு தேவையான பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிழவுகின்றது.
இதன் காரணமாக, பாதிக்கப் படுகின்றவர்கள் சாதாரண பொது மக்கள்
உ ன வ |
என்று அறிந்தும், சம்பந்தப் பட்டவர்கள் இவ் விடயம் தொடர்பாக எவ வித கரிசயுைம் அற்றவர்களாக இருக்கின்றனர்.
வன்னி பெரும் நிலப்பரப்பில் சுமார் 295910 மக்கள் ஏனைய மாவட்டங்களில்
இருந்து இடம் பெயர்ந்து அகதிமுகாம்,
பாடசாலைகள், கோவில்கள் ஆகிய இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மருந்துப் பொருட்களை காலாண்டுக்கு ஒரு முறையே அனுப்பி வைக்கப் படுகின றது. 2000ம் ஆணிடுக்கு தேவையான மருந்துகளில் முதல் இரண்டு காலாண்டுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் இனினும் அனுப்பவில்லை, மூன்றாவது காலாணன் டுக்குரிய மருந்துப் பொருட்களில் ஒரு பகுதியை அனுப்பும் போது முதல் இரண்டு காலாண்டுக் குரிய மருந்துப் பொருட்கள் குறித்து இது தொடர்பான அதிகாரிகள் கையை விரித்துள்ளனர்.
அணி மையில் வர்ை வரப்பட்ட மருந்துப் அனுப்பி வைக்கப்பட் இவை வன்னிக்கு அ வீடியோ படம் எ வருகிறது.
அவசர நோயா வருவதற்கு அம்புல லாமல் நோயா ெ அவதிப்படுகின்றார் நிறுவனங்கள், மூன வண்டிகளை வன்ன வழங்கி இருந்த ே மாதங்களுக்கும் மேல வத்தின் அனுமதி கி
அத்தியாவசிய பெரும் தட்டுப்பா இதனால் மக்கள் படுகின்றனர். மணி போத்தல் எண்பது இருபது ரூபா வரை இரத்த சோகை  ே வைத் தியசாலைய நோயாளிகள் இறந்து
தினக்குரல்
கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள தேசிய கண்வைத்திய சாலைக்கு முன்னால் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை படம் பிடிக்கச் சென்ற "தினக்குரல்" பத்திரிகையின் படப்பிடிப்பாளர் எஸ்.ராமதாஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டமையானது தமிழ்ப்பத்திரி கையாளர்கள் மீதான அச்சுறுத்தலையே வெளிக்காட்டி நிற்கிறது.
இனவாதமும்
குணிடுவெடிப்பு சம்பவ இடத்தில கைதுசெய்யப்பட்ட படப்பிடிப்பாளர் தன்னை நிரூபிக்கக்கூடிய சகல ஆவணங்களை காட்டிய போதும் மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுதினமே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் வாழும் பத்திரிகையாளர்களும் பல வேறு
5 OU
பஞ்சபாண்டவர்கள்
A)
"தமிழர்களே ஒன்று "9 இ స్ట్రీ 影 */
பேரினவாத சவாரியில் _C)
2\ူ့်
படப்பிடிப்பாளரின் கைது
சந்தர்ப் பங்களில் க்குள்ளாக்கப்பட்டு வ தமிழ்ப்பதிரிகையாள இனங்காணப்பட்டு சை அல்லது அச்சுறுத்தப் அதிகரித்து வருவை எடுத்துக்காட்டுகிறது.
இதேவேளை தின பாளாரின் கைதுக்கு படம்பிடித்துக் கொன செய்தி ஊடகத்தின் பு ஒருவரே குத்திரதாரியெ வெளியிட்டிருந்தமையும்
தக்கது.
GIDTFSM மேலும்
எதிர்வரும் பாராளும் வாக்களிப்பின் போது இ. தடுப்பதற்கு காவிச்செ கம்பியூட்டர்களை வாக்க பயன்படுத்துமாறு ஜனநாயக யாழ்மாவட்ட வேட்பாளர் தேர்தல் ஆணையாளரிடம் ே
இவ்வாறான கோரிக்ை வழங்கப்படாது பற மலையகத்தோட்டத் தொ புறக்கணித்து வாக்களிக்கும் அமையும் O
 
 
 

ாப்பு மாவட்டத்தில் ம் பாதுகாக்கப்பட அவர்கள் அக்கறை
தெரிகின றது. வாதக் கட்சிகளுக்கு தையும் அவர்கள் இதனால் தமிழ்க் பக்கங்கள் அல்ல) ப்பாட்டிலில்லாத தர்தல் பரப்புரை விடுதலைப் புலிகள்
உள்ளனர். இந்த டுதலைக் கூட்டணி
வேட்பாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
என றாலும் தமக்குப் பாதுகாப்பாக பொலிசாரை அழைத்துக்
Um, L ,
கொண்டு இவர்கள் உலாவருவது விடுதலைப் புலிகளுக்குப் பிடிக்கவில்லை. அணி மையில் , வேட்பாளர் ஒருவர் அழைத்துக் கொண்டு சென்றபோது
களுவன கேணியில் பொலிசாரை
பொலிசா ரைத் தாக்க புலிகள் முயன்றுள்ளனர். விஷயமறிந்த வேட்பாளர் உடனடியாக பொலிசாரை வேறிடத்துக்கு
அனுப்பி வைத்தமையால் விபரீதம்
எதுவும் நிகழவில்லை.
இதே வேளை, முன்னாள் நகர பிதாவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளருமான செழியன ஜே. பேரின்பநாயகம் கொலை செய்யப்பட்ட பணி னர் ஒரு சில கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களை மட்டுப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் அடுத் தடுத் த வாரங் களில போட்டியிலிருந்து வாபஸ் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
D S D S D S D S D L DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS DS
LAN Gi6II
னிக்கு கொண்டு பொருட்கள் திருப்பி டுள்ளன. ஆனால், /னுப்புவது போல் டுத்ததாக தெரிய
ார்களை கொண்டு ன்ஸ் வண்டியில் ார்கள் பெரும் கள் தொணி டர் 1று அன்புலன்ஸ் ரி பிரதேசத்திற்கு பாதிலும், மூன்று ாக இதற்கு இராணு рLjigajlovana).
பொருட்களுக்கு டு நிழவுகின்றது. பெரிதும் அவதிப் எண்ணெய் ஒரு நபா முதல் நூற்று விற்கப்படுகிறது. நாயால் மல்லாவி Taj இரண டு italeMÍ.
தேர்தலுக்கான ஸ்டிக்கர் தொடர்பான சம்பவத்தில் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பித்த முறைப்பாட்டை அடுத்து 19ம் திகதி பொரளையில் உள்ள ஆணைக்குழு செயலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா வருகை தந்திருந்தார்.
(புகைப்படம் அஜித் செனவிரத்ன)
-------------------
முஸ்லிம் காங்கிரஸின் தலைமை
கிழக்கு மாகாணத்
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பதவி அல்லது துறைமுகங்கள் அபிவிருத்தி
புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் பதவி தபால்
தும்
அச்சுறுத்தலு ந்துள்ள போதிலும் Ii Jy, Gii GAf)Gg:LLDIT g. து செய்யப்படுகின்ற படுகின்ற நிலைமை தயே இச்சம்பவம்
க்குரல் படப்பிடிப் சம்பவ இடத்தில்
தொலைத் தொடர்பு, தொடர்புசாதன பிரதி
யமைச்சர் எம்எல்ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கிழக்குமாகாண முஸ்லிம்களிடையே வலுப்
பெற்றுள்ளது.
மேற்படி 2 பதவிகளும், கிழக்கு மாகாண
முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர்.
தற்போது தலைமைப் பதவியை வகிக்கும்
குழுக்களின் பிரதித் தலைவர் ரவூப் ஹக்கீம்,
திருமதி அஷ்ரப் ஆகியோர் மத்திய மாகாணத்தைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
திற்கே வேண்டும்
மாகாணத்தலைவருக்குச் செல்வதால் காலக்கிர மத்தில் பிரச்சினைகள் எழுவதுடன், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தனித்துவமான பிரச் சினைகள் கவனிக்கப்படாது போகக் கூடிய ஏதுநிலைகளும், ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதேவேளை பூரீலங்கா முஸ்லிம் காங்கிர சைப் பிளவுபடுத்தி அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கு தற்போதைய சூழ்நிலை நல்ல வாய்ப்பாக அமையக் கூடும் அமைச்சுப் பொறுப்பை வெளிமாகாணத்தைச் சார்ந்தோருக்கு வழங்குவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .
அமைச்சர் அஷ்ரப் விபத்தில் பலியானமை
டிருந்த சர்வதேச கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட அதிர்ச்சிகரமான கப்படப்பிடிப்பாளர் ಕಣ್ರ வெளிப்பாடாகத் தோன்றிய ஒரு பல விடயங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ளமை ன "தமிழ்நெற் செய்தி கட்சியின் தலைமைப் பதவி மற்றொரு குறிப்பிடத்தக்கது. கதிர்
இங்கு குறிப்பிடத் ASST LS TT L S S S S S S S S S S LS S LS S LS L S L S LS S S S
இந்திய வர்த்தக தூதுக்குழு வருகை
BIDITJFI
என்ற பொதுத்தேர்தலில் ம்பெறும் மோசடிகளை விலக் கூடிய சிறிய ரிப்பு நிலையங்களில் இடதுசாரி முன்னணியின் ஜாஅந்தோனிப்பிள்ளை ாரிக்கை விடுத்துள்ளார். கள் அடையாள அட்டை கணிக்கப்பட்டுள்ள நிலாளர்களை மேலும் ரிமையை தடுப்பதாகவே
தொடர்பாக தேர்ச்சி பெற்ற பதினாறு தொழில்
இலங்கையில் உள்ள ஆடைத் தொழில் தொடர்பான தொழிலதிபர்களை சந்தித்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு வார்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி இந்தியாவில் பிரசித்திபெற்ற பப்ரிக் துணிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து பின் இங்கு அவைகள் ஆடைகளாக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதே இவர்களது நோக்கமாகும். இது
அதிபர்கள் 24-09-2000ம் திகதி இலங்கை வருகின்ற னர். இவர்கள் 24ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கியிருப்பார்கள் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய துணிகள் பற்றிய இலவச கணிகாட்சியொன்று 26-27ம் திகதிகளில் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேைபெறும் இக் கண்காட்சி காலை 1000 மணி தொடக்கம் மாலை 100மணிவரை இருதினங்களிலும் நடைபெறும்
இவ் வர்த்தக தூதுக் குழுவினரை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து வர்த்தகம் தொடர்பாக கலந்துரையாடலாம். இவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய 44662 தொலை பேசி எணனுடன் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்லாம். மேலதிக விபரங்கள் அறிய வேண்டுமாயின் இந்திய தூதரக வாணிப பிரிவுடன் தொடர்பு கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 450

Page 4
4 ஆஅதி
அஷ்ரப்பின் அகால மரணத்
ப்படியொரு அகாலமரணம்
வருமென எவருமே
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நாட்டின் எதிர்கால அரசியல் குறித்த அபாயகரமான பெரும் ஆச்சரியம் பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவரும் துறைமுக
இருப்பதாகவும், 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்ப தாகவும் தெரிவித்துள்ளனர். எனவே விபத்து நடப்பதற்கு காலநிலை ஒரு காரணமல்ல என நன்கு தெரிகிறது.
இதே நேரம், விபத்து நடைபெற்ற
ஊரஹந்த மலைப் பிரதேசத்துக்கு
செந்தனலோன்
எழுந்துள்ள போதிலும் கூட
சிறுபான்மையினரான முஸ்லிம்களின் தனித் துவத்திற்கான பேரம் பேசும் சக்தியாக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ఆCT திகழ்ந்தவர் என்பதை
எவரும் மறந்து
அபிவிருத்த அமைச் சருமான எம்.எச்.எம். அஷ்ரப் பின் அகால மரணமாகும்.
கடந்த 16ம் திகதி சனிக்கிழமை காலை, கொழும்பு பொலிஸ் தலைமையக விளையாட்டு மைதானத்திலிருந்து அம்பாறை நோக்கி புறப்பட்டுச் சென்ற உக்ரெய்ன் நாட்டுத் தயாரிப்பான எம். ஐ-17 ரக ஹெலி கொப்டர் அமைச்சர் °畔贝L அரநாயக்கா ஊரஹந்த மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிய சம்பவம் குறித்து
பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
காலை 9மணிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் 935 மணியளவில் அரநாயக்கா மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள் ளாகியிருக்கிறது. விபத்து நடப்பதற்கு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்கா விமானநிலைய கட்டுப் பாட்டு தொடர்புகளை வைத்திருந்த விமா னியான ஸ்குட்ரனி லீடர், சிரான் பெரேரா
உட்பட 15 பேருடன
கோபுரத்துடன
காலநிலை சீராக
அண்மையில் கிராமவாசிகள் ஹெலி கொப்டர் வானில் எரிந்தவாறு சுழன்ற போது குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய அனைவரின் சிதைந்து கருகிய நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, அஷ்ரப்பின் பூரீலங்கா முஸ்லிம் காங்கிர சிற்குள் மாத்திரமல்ல இந்த நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பிலும், தாருஸ்ஸலாமில் நடை பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான ரவூப் ஹக்கீம் இது தொடர்பாக, தனது சந்தேகத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளும் பொது ஜனஐக்கிய முன்னணியின்
உடல் களும்
அமைச் சர்
சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான ஏஎச்.எம். பெளசியும், இந்த விபத்து தொடர்பாக சுதந்திரமான விசாரணை யொன்றை நடத்துமாறு ஜனாதிபதி
சந்திரிகா பண்ட துங்காவிடம் அவ ஒன்றை விடுத்துள்
அமைச்சர் அ செல்வதற்கு முன் கொப்டரை ஆளும் மிக்க அமைச்சரெ தியதாகவும் அதற்கு வேலைகளின் பின் அஷ்ரப்பின் அம்பா பயன்படுத்தப்பட்ட காங் கிரஸ் வட் தெரிய வருகிறது.
இந்த விமான எழுந்துள்ள பல்ே சுதந்திரமானதும் விசாரணையொன் இல்லையேல் இல கடந்தகால அன விசாரணைகள் ே கப்பட்டு கிடப்பி என பதை எத கூற வேண்டியுள்ள
இதேவேளை, அம்பாறை புறப்ப அன்றைய தினம் க முன்னணி, ஆளும் முன்னணியுடன் ச துண்டித்துக் கொ தொடர்பாக தேசிய வேட்பாளர்கள் அறிவுறுத்தல்கள்
தொகவம அெ அறிக்கையொன்றை இவ்விடத்தில் குறிப் 1980களில் பூரீலங்கா முஸ்லிம் இந்தியப்படைகளின் இடம் பெற்ற மாகா போட்டியிட்டு வட சபையின் பிரதான இருந்தது. வடக்கு சபையின் முதலா தலைவராக அஷ்ர முஸ்லிம் காங்கிர தவர்களில் ஒருவர இருந்தார்.
கிழக்கு முஸ் மதத்தை பிரதான ( முஸ்லிம் தேசியத் கட்டியெழுப் பப் காங்கிரஸ், வடக்கு சபைத் தேர்தலுக்கு மக்கள் மத்தியில் வளர்ச்சி கண்டது. வடக்கு கிழக் தேர்தலில் முஸ்லிம் பற்ற வைப்பதற்கு ஆயுதங்களும் நிதி காலகட்டத்தில் வ குறிப்பிடத்தக்கது. உறுப்பினர்களின் LDL Lij 9, 617 L Lij முகாமிட்டிருந்த இ திகாரிகளினாலேே பெருமளவு ஆயுதங்க பலருக்கு தெரிய ஒன்றாகும்.
இதற்கு பின்னர கிழக்கு முஸ்லிம்களி
பெற்று 88 பொ
அதற்கு பணி ன தேர்தல்களிலும் பூ காங்கிரஸ் பெருவெ
முஸ்லிம்களின் தென கிழக் கலகு கொணிடுவந்து அரசியல் வாதிகளி சக் தமிக்க முள தலைவராக அவு போதிலும் கூட, தெ வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கியவர் 6
 
 

தின் பின்னால்.?
ரநாயக்கா குமார சர வேண்டுகோள் IIII f.
ஷ்ரப், அம்பாறை னர் இந்த ஹெலி கட்சியின் செல்வாக்கு ாருவர் பயன்படுத் பின்னர் சிறு திருத்த ன்னரே அமைச்சர் றை விஜயத்திற்கு இது தாகவும் முஸ்லிம் டாரங்கள் மூலம்
விபத்து குறித்து வறு ஊகங்களுக்கு
நீதியானதுமான று நடத்தப்படுமா? ங்கை அரசியலின் ர்த்தங்கள் குறித்த பான்று இழுத்தடிக் ல போடப்படுமா?
காலமே பதில்
鲇·
கொழும்பிலிருந்து
டுவதற்கு முன்னர் ாலை, தேசிய ஐக்கிய பொதுஜன ஐக்கிய கல உறவுகளையும் ள்வதாகவும், இது ஐக்கிய முன்னணி ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள் மச் சர் அஷ்ரப் யும் விடுத்திருந்தமை பிடத்தக்கது . ஆரம்பிக் கப்பட்ட காங்கிரஸ் 1987களில் வருகைக்கு பின்னர் ணசபைத் தேர்தலில் க்குகிழக்கு LDs eff G00
எதிர்க்கட்சியாக கிழக்கு மாகாண வது எதிர்க்கட்சித் ப்புடன் இணைந்து சைத் தோற்றுவித் ாக ஷேகு இஸ்ஸதீன்
விம்கள் மத்தியில் இலக்காகக் கொண்டு தை முன் நிறுத்தி பட்ட முஸ் விம் கிழக்கு மாகாண பின்னர், முஸ்லிம்
பெரு அரசியல்
கு மாகாணசபைத் காங்கிரசை பங்கு இந்தியப்படைகளால் யும் அப்போதைய ழங்கப்பட்டமையும் முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாப்பிற்கென
மன ரேசா வில் ந்தியப் படை உயர ய அங்கு வைத்து ள் வழங்கப்பட்டதும் ாத விடயங்களில்
ான காலகட்டத்தில், IOT பெரு ஆதரவைப் துத் தேர்தலிலும் ரான பொதுத் ரீலங்கா முஸ்லிம் பற்றியடைந்தது.
தனித்துவம் பேண யோ முனையை தென னிலங்கை டம் பேரம் பேசும் லம் அரசியல் ரப் செயற்பட்ட ன்னிலங்கை மற்றும் பின் வெறுப்பையும் என்பதையும் மறுக்க
(UPL9LULJITg5J,
அதேநேரம், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிற்கு பின்னரான காலகட்டங்களில் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விடுபட்டு, தேசிய முனி னணியில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆளும் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்திய சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான பெளசியுடனான மோதல்களாலும், ஏன் அதற்குமப்பால் கட்சிக்குள் ஏற்பட்ட
ஐக்கிய
அணி மைய பதவிமாற்றங்கள் உள் முரண்பாடுகளிலும் அமைச்சர் அஷ்ரப் நெருக்கடிகளை எதிர் நோக்கியது உண்மையே.
இதற் கெல லாம் அப் பாலி , தலைமைத்துவ அதிகாரம் தொடர்பாக கடின போக்குடையவராக காணப்பட்ட அமைச்சர் அஷ்ரபின் மறைவுக்கு பின்னர் எதிர் நோக்கப்படும் பொதுத் தேர்தல், தலைமைத்துவ போட்டி என்பவற்றால் முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பாரதூர மான நெருக்கடியை சந்தித்துள்ளதையே காணமுடிகிறது.
அஷ்ரப்பை போன்று ஆளுமைமிக்க கடின போக்குடைய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சியை பிளவுபடுத்தாமல் வழிநடத்தக்கூடிய தலைமையொன றை தேர்ந்தெடுப் பதற்கான நெருக்கடி முஸ்லிம் காங்கிரஸ் இன்று எதிர் நோக்கும் பாரிய
நெருக்கடிகளில் ஒன்றாகும்.
அதேபோன்று பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் கிழக்குமாகாண முஸ்லிம்களின் பேராதரவைப்பெற்று
அதிகார மிக்க அரசியல் வாதியாக நுழைந்த அஷ்ரப், தன்னை ஒரு தேசியத் தலைவராக கொண்டு வருவதற்கான
முயற்சியில் தோற்றுவிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி தொடர்ந்தும் உயிர் பிழைக் குமா என பதும் கேள்விக்குரியதே.
ரவூப் ஹக்கீம் அமைச்சரின் துணைவியார் போரியல் அஷ்ரப் ஆகியோரைக் கொண்ட தற்காலிக கூட்டுத் தலைமையொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ள போதும் , தலைமைத் துவ மொன றை தேர்ந் தெடுக்கும் இறுதிப்பரிட்சையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்டுக்கோப்பை இழக்க கூடியதற்கான சாத்தியக்கூறுகளும் பரவலாக தென்படுவதாகவே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் அஷ்ரப் பின மறைவிற்கு பின்னர் எதிர்நோக்கப்படும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியான அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரசிற்கான செல்வாக்கை இழக்கச் செய்யும் பெரும் பிரயத்தனத்தில் பேரினவாத கட்சிகள் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
அமைச்சர் அஷ்ரப் மீது கிழக்கில் 1990களிற்கு பின்னர் நடந்த தமிழ்முஸ்லிம் மக்களிடையேயான கசப்புணர் வகள் மற்றும் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும் கூட சிறுபான்மையினரான முஸ்லிம் களின் தனித்துவத்திற்கான பேரம் பேசும் சக்தியாக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அஷ்ரப் திகழ்ந்தவர் என்பதை எவரும் மறந்து விட முடியாது.
இந்த நாட்டின அரசியலில் சிறுபான்மையின மக்களின் உரிமைக ளுக்காக தனித்து குரல் கொடுக்கும், பேரம் பேசும் அரசியல் சக்திகளின் வளர்ச் சரியை சங் கள பெளத் த பேரினவாதம் விட்டு வைத்ததில்லை என்ற உண்மையையே அஷ்ரப்பின் மறைவும் எடுத்துக்காட்டுகிறது
தென கிழக்கின தலைவான அகால மர ணம் குறித் து சிறுபான்மையினரிடத்தில் சந்தேகம் வலுத்துக் கொண்டே வருகிற தாம் தமிழர்களுக்காக தலைநகரில் இருந்து குரல் கொடுத்த குமாரனின் மறைவிற்கு பின்னர் சிங்கத்தின் குகையிலிருந்து சிற்றத்துடன் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் தென்கிழக்கின்
வன்னி தேர்தல் களத்தில் முன்னர் வடக்கு கிழக்கு மாகாணசபையில் அதிகாரம் செலுத்தியவர்கள் இரு அணிகளாக பிளவுபட்டு தேர்தல்
LLL S T T S T தாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்களாம்
ஆளும் கட்சியும் பச்சைக்கட்சியும் இனநெருக்கடிக்கு தீர்வும் இனங்களிடையே ஐக்கியமுமென தமிழ்ப் பத்திரிகைகளிலும் இது சிங்களவரின் நாடு மீட்போம் நாமென சிங்களப் பத்திரிகைகளிலும் தேர்தல் விளம்பரங்களை தேவையானளவு கொட்டியுள்ளார்களாம். கதிரைக்காக காசையள்ளி வீசும் மோசமல்லோ இது.
சட்டத்தரணிகளை தலைவர்களாக கொண்ட பழம் தமிழ்க் கட்சியினர் வேட்புமனு விடயத்தில் கட்ட நுணுக்கம் தெரியாமல் போன தாலும் தமிழ்ப்பிரதிநிதித்துவம் கலந்த முறை பறிபோன தொகுதியில் இம்முறை போட்டியிடும் வாய்ப்பை இழந்து போனதாலும் தமிழ்ப்பிரதிநிதித்துவம் ஒன்று உறுதியென்பதையிட்டு கொஞ்சம் சந்தோசப்படுவோம்.
தலைநகரில் கண்வைத்திய சாலைக்கருகே நடந்த தற்கொலை குண்டுவெடிப்பை படமெடுக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகை யொன்றின் படப்பிடிப்பாளர் கைது செய்யப்பட்டதிற்கு சர்வதேச செய்தி நிறுவனமொன்றில் பணிபுரியும் படப்பிடிப்பாளரே காரணமென கிறார்கள்
முன்நாள் மீன்பாடும் நாட்டின் மாநகர பிதாவின் மரணத்திற்கு பின்னர் தேர்தல் களத்திற்கு ஓடிவந்த பலர் ஒரமாக ஒதுங்கியபடி இருக்கிறார்களாம்.
குடா நாட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ள நூற்றுக்கணக்கானோரில் ஒரு சிலரைத் தவிர ஏனையோரின் பெயர் விபரங்கள் கூட
e funn eingö Gaerfluun srub.
மலையகத்து தோம் மக்களுக்கு வைக்கப்பட்ட முதல் தேர்தல் வெடி 400 ரூபா கொடுப்பனவு கேட்டுக் கொண்டே அதை மறுப் பவர்களுடன் கடிக் குலாவ தோ தல களத் தலை சூத்தடிப்பதேயாகும். 3. 機 )

Page 5
Τ)
20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
●
முஸ்லிம் மக்களுக்கு மட்டும் அல்லாது தய அஷ்ரப் என்ற தலைவனை இழந்து நிற்கின்றே சின் தோற்றம் முஸ்லிம் தேசியத்தின் தனித்துவ அதனை வளர்த்தெடுத்த பெருமை அஷ்ரப்
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ் முன்பு முஸ்லிம் மக்களின் அரசியல் தை தலைமைத்துவங்களே முடிவெடுத்தது. வட வாதிகள் பேரினவாத கட்சிகளுடன் நிபந்: வரலாறு உண்டு. இதனால் அஷ்ரப் தலைை உதயத்தோடு முஸ்லிம் மக்களின் அரசியல் வ
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெருகியது மூன்று பாராளுமன்ற ஆசனா காங்கிரசை பாராளுமன்றத்தில் ஏழு ஆசன உயர்த்தியதுடன் இன்றைய அரசாங்கத்தின் தி உருவாக்கினார்.
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851673
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 851672 தொலைமடல் - 851814
6.AT gFg İT g) TlaÖLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய பேரினவாத கட்சிகளின் போக்கிரித் த உதயத்திற்கு வித்திட்டாலும் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் மக்களை தமது அரசியலுக்கு பா இரண்டாந்தர பிரஜைகளாகவும், பல்வேறுபட அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை ஆ அமைந்தது.
கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம
எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
"ஆதவன்" கடப்பாடுடையது.
பொது ஜன முன்னணியின் அத்திவாரம் அமைச்சர் அஷ்ரப்
ன்ைமைக் காலங்களில் அமைச்சர் அஷ்ரப் அளவுக்கு அரசியல்
விவாதத்திற்கு உட்பட்ட அரசியல் வேரு எவரும் இல்லையென்றே கூறவேண்டும். சுதந்திரத் திற்குப் பின்னர் எமது நாட்டில் உருவான அனைத்து முஸ்லிம் தலைவர்களுள் மிகத் தனித்துவமான முஸ்லிம் தலைவர் அஷ்ரப் என்றே கூறுதல் வேண்டும். ஏனைய முஸ்லிம் தலைவர்களில் இருந்து வேறுபட்டு
தலைவர்கள்
தாசாவுக்கு ஆதரவளித்து செயற்பட்ட மையினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வலது சார்பு வடிவமொன்றைப் பெற்றிருந்த
போதிலும் அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் அவர்கள் ஐ.தே.கவிற்கு ஆதரவாக செயற்பட திட்டமிட்டிருக்கவில்லை. மாறாக திருமதி பண்டார நாயக்காவின் பூரீலசுகட்சியுட னேயே இணைந்து செயற்பட இருந்தார். 1988ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.கட்சி அரசுக்கு எதிராக முன் கொண்டுவரப்பட்ட பல கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளோடு அஷ்ரப் அவர்களும்
கட்சித் தலைவர்களும் கையொப்பம் இட்டபோது அஷ்ரப் மாத்திரம் அதில் கையொப்பமிடாது விலகி நின்றார்.
முஸ்லீம்களின் தனித்துவங்களுக்காக இணைந்திருந்தார். உருவாகிக் முனி நின றதால் பலர் அவரை கொண்டிருந்த அந்த அரசியல் அணியில் இனவாதஅரசியல் தலைவர் ஒருவராக பூரீலசு கட்சி, ம.வி.மு, மக்கள் ஐக்கிய 1994 η நோக்கும் ஒரு போக்கு இருந்த போதிலும், முன்னணி முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் LJET UT ITO அஷ்ரப் அவர்கள் தமிழ் சிங் கள காங்கிரஸ் லிபரல் கட்சி போன்ற கட்சிகள் தேர்தலின் ೩॰ ಶಶಿ ಇಂಗ್ಲಿಷ್ಠೀಅ | pi செயல்படக் கூடியவராக இருந்தார். முன்னர் கொள்கை ரீதியிலான செயற்திட்ட 历
அவரிடமிருந்து வெளிப்பட்ட விஷேட மொன்றைத் தயாரித்துக் கொள்வதற்காக ᎠᎱᎢᏓᏆᏘᏪ5 Ꭿ5 தன்மைகள் அவர் வாழ்ந்த சூழலிலிருந்து நீணட கலந்துரையாடல்கள் பல முஸ்லிம் வெளிப்பட்டவைகள் என்றே வேண்டும் முன்னெடுக்கப் LILL- டதோடு, முன்பின் F n f L III gs. இலங்கை முஸ்லிம்கள் சிங்களப் பிர முரண்பாடுகள் கொண்ட பல்வேறு அர தேங்களில் சிங்கள மக்களிடையேயும், தமிழ் சியல் கொள்கைகளுடன் கூடிய பல s9ᏧᎧᎫᏝᎢ Ꭿ5 6lᎢ . பிரதேசங்களில் தமிழ் மக்களிடையேயும் பர கட்சிகள் பொதுவான உடன்பாடொன்றுக்கு Gina வலாக வாழும் ஒரு இனக் குழுவாகும் வருவதற்கு மேற்கொண்ட நல்லதொரு go LIL GIL II இருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மட்டும் முயற்சியாவும் அது இருந்தது. இது வேறுபட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் உருவாக்கப்பட்டிருந்த மாகாண சபை LDIT கிழக்கில் பாரிய ஒரு சமுதாயக் குழுவாக முறை இல்லாதொழிக்கப்படுவதோடு, வட 9 UTFIT II ஒன்று சேர்ந்து வாழ்கின்றனர். அதற்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் -9յ60)լու: ՊIII(կա மகளுக்கு சாதகமான அதிகாரப் பொ.ச.ஐ.மு முஸ்லிம் மக்களின் பின்னணி வியாபார பகிர்வொன்று பற்றியும் அங்கு கலந்துரை ரீதியிலானதொன்றாக இருந்த போதிலும் யாடப் பட்டது. கிழக்கு மாகாண முஸ்லிம் உதவி (ଗ); கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மக்களுக்காகவும், தமது செயற்பாடுகளை இரு க்கு பின்னணி விவசாயமாகவே இருந்து ஓரளவேனும் நிர்வகித்துக் கொள்ள GLIT 3, 60). கொண்டிருக்கின்றது. அமைச்சர் அஷ்ரப், சந்தர்ப்பமளிக்கும் அரசியல் வடிவ மற்றைய முஸ்லிம் தலைவர்களை விட மொன்றின் அவசியத்தைப் பற்றி அந்தக் கடைப்பிடித் வித் தயாசமாக முஸ்லிம்களின் கலந்துரையாடலின் போது அஷ்ரப் பொ.ஐ.முன் தனித்துவங்கள் பற்றி சிந்தித்தும் கிழக்கு அவர்களினால் முதனி முதலாக அரசாங்க மாகாண முஸ்லிம் மக்களுக்கு உரித்தான முன்வைக்கப்பட்டது. மக்கள் விடுதலை விசேட தன்மைகளிடையே தெளிவான முன்னணி, கடைசி சந்தர்ப்பத்தில் அந்தப் e2GOLD5 gild தொரு தொடர்பு உடையவராகவும் பேச்சுவார்த்தைகளில் இருந்தும் விலகிக் (lpLPஇருந்தார் என்பதை காணக் கூடியதாக கொண்டது. அவர்கள் போராட்டத்தை நிலையெ வுள்ளது. முன்னெடுத்துச் செல்லும் கொள்கை
S S S S S S S S உருவாகி அஷ்ரப் அவர்களின் ஆரம்ப அரசியல் யொன்றை முன்னெடுத்துச் செல்லலாயினர். இடதுசாரி போக்குடையதாகவே இருந்தது. பேச்சுவார்த்தை ஈடுபட்டிருந்த கட்சிகள் 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் பொது உடன்பாடொன்றிற்கு முன் வந்து தேர்தலின் போது ஜனாதிபதி பிரேம உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அனைத்து
 
 

ஆஅறி
5
Fய்ய முடியாத இழப்பு
அஷ்ரப் அவர்களின் தனித்துவமான அரசியல் வருகையுடன் முஸ்லிம் மக்களின் தனித்துவம் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவர் முன்னெடுத்த முஸ்லிம் மக்களின் சரியான அரசியல் தலைமைத்துவத்தை அதற்கு அளித்து முஸ்லிம் மக்களின் விடிவுக்கான சரியான பாதையை காட்டினாரா என்பது எம்முன் கேள்விக்குறியாகவே உள்ளது. இவரது அகால மரணம் நடை பெறாமல் இருந்திருந்தால் இதற்கான விடையை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் கண்டிருக்கலாம். அடுத்து கிழக்கு மாகாணத்தில் மட்டும் செல்வாக்கு பெற்றிருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தை தேசிய ரீதியில் சிந்தித்து எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான மூன்றாவது சக்தியை உருவாக் குவதற்கு தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தார் இறுதிக்காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை விரிவுபடுத்துவதையே தமது இலட்சியமாகக்கொண்டு செயற்பட்டார். தேசிய ரீதியான இறுக்கமான பேரம் பேசக் கூடிய அரசியல் தலைமைத்துவமே இந்நாட்டின் ஏனைய தேசிய இன மக்களின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளை தீர்க்கும் என அவர் இறுதிக் கட்டத்தில் சிந்திக்கத் தொடங்கினார். இதற்கு அவரது மறைவு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒரு இனத்தின் விடுதலை தனி மனிதன் ஒருவரின் கையில் இல்லை. நதிகள் ஒரு போதும் பின் நோக்கி பாய்வதில்லை.
துணிந்து கருத்துக்களை கூறும் மற்றவர்களுடைய கருத்துக்கு செவி சாய்க்கும் கருத்தை கருத்தால் துணிந்து சாதிக்கும் துணிச்சல் மிக்க ஜனநாயக வாதியை நாடு இழந்தது பெரும் கவலைதரும் விடயமாகும்.
ழ் சமுகத்திற்கும் குரல் கொடுத்த ாம் பூரீலங்கா முஸ்லிம் காங்கிர த்தை அடையாளப்படுத்தினாலும்
அவர்களையே சாரும்
லிம் காங்கிரசின் தோற்றத்தின் லவிதியை கொழும்பு அரசியல் க்கு கிழக்கு முஸ்லிம் அரசியல் தனை இன்றி இணங்கிப்போன மயிலான முஸ்லிம் காங்கிரசின் ாழ்வில் மறுமலர்ச்சியேற்பட்டது. அஷ்ரப் அவர்களுக்கு செல்வாக்கு களோடு ஆரம்பித்த முஸ்லிம் ங்களை கைப்பற்றும் அளவிற்கு ர்க்கமான சக்தியாகவும் அதனை
னங்கள் முஸ்லிம் காங்கிரசின் தமிழ் விடுதலை இயக்கங்களும் வித்துக் கொண்டு, அவர்களை ட நெருக்கடிகள் கொடுத்ததும், ரம்பிப்பதற்கு ஒரு காரணமாக
ஆசிரியர்
ஆண்டு நமன்றத் ன் போது,
பண்டார ாவோடு தாங்கிரஸ்
அஷ்ரப் ஏற்படுத்திக் டிருந்த ாட்டிற்கு
DIT GAS ங்கத்தை பதற்கு
FüILITLDG) ம் ஒரு 5 96 IT
திருந்தால் ன்னணிக்கு மொன்றை
III 95 ான்றும் யிருக்கக் ம்ெ.
இஸ்லாமிய அடிப்படையில், மிக முக்கிய நாளான வெள்ளிக் கிழமை கையொப்
பமிடுவது அவரது நோக்கமாக இருந்தது.
இருந்தாலும் அவரது அப்பாவித்தனமான நோக்கத்திற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருந்த கலாநிதி பதியுதீன் மஹ்முத் அவர்கள் திருமதி பண்டார நாயக்கா அவர்களைச் சந்தித்து அஷ்ரப் அவர்களை இதனோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டாமென வேண்டிக் கொண்டார். திருமதி பண்டார நாயக்கா அவர்கள் அதற்கு உடன்பட்டு எதிர்பாராத விதமாக பொது உடன்பாட்டிலிருந்தும் அஷ்ரப் அவர்களை விலக்கி வைத்ததின் கார ணமாக அவர் மிகவும் கோபமடைந்து திருமதி பணி டார நாயக் காவிடம் பழிவாங்கும் நோக்கத்தோடு பிரே மதாசாவுக்கு ஆதரவளிக்கும் நிலைக்டிகுத் தள்ளப்பட்டார். அச்சந்தர்ப்பத்தின் போது, அஷ்ரப் அவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு திருமதி பண்டார நாயக்கா புத்திசாலித்தனமாக செயல் பட்டிருந்தார் ஜனாதிபதித் தேர்தலின் போது குறைந்தது 51 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள பிரே மதாசவினால் முடியாமல் போயிருக்கும்.
1994ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது சந்திரிகா பண்டார நாயக்காவோடு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அஷ்ரப் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த உடன்பாட்டிற்கு மாறாக அரசாங்கத்தை அமைப்பதற்கு பொசஐ. முன்னணிக்கு உதவி செய்யாமல் இருக்கும் ஒரு போக்கை அவர் கடைப்பிடித்திருந்தால் பொஜமுன்னணிக்கு அரசாங்கமொன்றை அமைத்துக் (Ap 19, ULJIT #5 நிலையொன்றும் உருவாகியிருக்கக் கூடும். கட்சிகளுக்குக்
G) 55 AT GV GIT
பொ.ஐ.முனி னணிக் கிடைத்திருந்த தொகுதிகளின் அளவு 105 மட்டுமாகும். தேவையான 13 தொகுதிகளை எட்டுவதற்குத் தொகுதிகளின் 7தொகுதிகளை அஷ்ரப் பெற்றுக் கொடுத்தார். 1994ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவித்ததின் பின்னர், அஷ்ரப் அவர்கள் D.B.விஜேதுங்க ஜனாதிபதி அனுப்பிய 'ஹெலியின் மூலமே கொழும்பு வந்தர். ஐ.தே.கட்சி அர சாங்கமொன்றை உருவாக்கிக் கொள்வது அவரது நோக்கமாக இருந்தது. இருந்தாலும் அஷ்ரப் ஜனாதிபதி விஜேதுங்கா அவர்களைச் சந்திக்கச் செல்வதற்குப் பதிலாக சந்திரிகா பண்டார
தேவையான 8த
நாயக்கா அவர்களைச் சந்தித்து அவருக்கு ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சக்தியை வழங்கினார்.
அமைச்சர் அஷ்ரப் பகிரங்கமாக ஜனாதிபதியையும் பொஜமுன்னணியையும் பாதுகாத்துப் பேசினாலும், ஜனாதிபதி பற்றியும், பொ.ஜ.மு. சம்பந்தமாகவும் அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அமைச்சர் அஷ்ரப்பின் மனதில் ஜனாதிபதி பிரேமதாசா மீது அதிகமான மதிப்பு இருந்த போதிலும் ஜனாதிபதி சந்திரிகாவிடம் அந்தளவு மதிப்போ நம்பிக்கையோ இருந்ததில்லை. J.R. ஜயவர்தனாவின் முதல் ஐந்தாண்டுகளும் அவ்வளவு பயங்கரமான நிலையில் இருக்காத போதிலும் இரண்டாவது ஐந்தாண்டுகள் மிகவும் பயங்கரமான காலகட்டமாக இருந்தது போல், ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது ஐந்தாண்டு களும் மிக பயங்கரமானதொன்றாக அமையுமென எச்சரிக்கை செய்த முதலாவது அரசியல்வாதி அஷ்ரப் அவர்களேயாவார்.
நடந்த தவறொன்றைச் சுட்டிக் காட்டும் போது அதனைப் பெறுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் சுபாவம் அஷ்ரப் அவர்களின் மிக உயர்ந்த குணமொன்றாக இருந்தது. பிரதம நீதியரசர் சரத். டி.சில்வா அமைச்சர் அஷ்ரப்பின் மிக நெருங்கிய நண்பராவார். சரத்டிசில்வா அவர்களை பிரதம நீதியரசராக நியமித்த வேளையில், அந்த நியமனத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அஷ்ரப் அவர்கள் முதல் கட்டமாக தனது நண்பரை பாதுகாக்கும் விதத்திலேயே செயற்படலானார். இருந்தாலும் அது பற்றிய காரணங்களை விபரித்து விளக்கங்களைக் கூறியதின் பின்னர் அது சம்பந்தமான தஸ்தா வேஜுகளை தன்னிடம் வரவழைத்து ஆராய்ந்து பார்த்ததின் பின்னர் அது தவறான நியமனப் பத்திரமொன்றென்ற முடிவுக்கு வந்தது மட்டுமன்றி, அதனைப் பகிரங்கமாக கூறவும் செய்தார்.
கட்சி அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகவும், பொஜமுயின் மூன்றில் ஒரு பகுதியும் அஷ்ரப் அவர்களின் தோளிலேயே தங்கியிருந்தது. அஷ்ரப் அவர்களின் இழப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முழுமையாகவும், பொஐ முன்னணிக்கு அதிகமான அளவிலும் பாதிப்பினை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத தொன்றாகின்றது.

Page 6
பொது சன ஐக்கிய முன்னணியில் முழு நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
ஆம், ஜனாதிபதியை நான் மிகவும் நம்புகின்றேன்.
பொதுஜன முன்னணியில் இருந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்ய முடியுமென கருதுகின்றீர்களா?
முடியும், செய்துள்ளவற்றைப் பாருங்கள் தொழிலாளர்களுக்கு வீடுகள், தணிணீர், மின்சாரம் என்பவற்றையும் வழங்கியுள்ளோம். இவை அனைத்தையும் பொதுசன
முனி னணி அரசாங் கமே செய்துள்ளது.
இருந்தும், தோட்டத்
தொழிலாளர்களின் வாழ்க்கைத்
ஐக்கிய
தரத்தை மாற்றுவதற்கு சிறந்ததோர் வாழ்க்கை INGGÉ GART GARY) GANDU ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிக்க வில்லை இல்லையா?
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பாக பிரச்சினை யுள்ளது. இதனை மாற்றுவதற்கு தான் நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் எப்படியென்றாலும்
இவ்வரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் நன்றாக வாழுகின் றார்கள் எனது பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்தான் தோட்டத்துறைக்கு ஒளியை கொடுத்தார். இதைத் தொடர்ந்தே நான் செயற்படுகின் றேன். இதனை மக்கள் விரும்புகின் றனர்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்தை விடவம் பொ.ஜ. முன்னணி ஆட்சிகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மை கிடைத்துள்ளது என கூறுகின்றீர்களா?
எனது பாட்டனார் செளமிய மூர்த்தி தொண்டமான் தோட்டத் துறைக்கு நன மை செய்துள்ளார். இதனை எல்லோரும்
Lu T. Tulu
நன்கு அறிவர்.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங் கிரசில
ஏற்பட்டுள்ள பிளவு தங்களின் வெற்றிக்கு பாதகமாக இல்லையா?
அப்படி கிடையாது.
அப்படியென்றால் இலங்கை தொழிலாளர் பிரதிநிதித்துவம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் காங்கிரசில் இருந்து விலகியதேன்?
பிளவொன நு
காங் கரசை செய்த
"மலைநாட
நோக்கமா
இது 6)լյրՂ Այ பிரச்சனையல்ல, எனது பாட்டானா ரைப் பற்றி மக்கள் அறிவர் அதுபோல் என்னைப் பற்றியும் மக்களுக்கு நன்கு தெரியம் அதனால் நாணி இவற்றை கணக்கெடுப்பது இல்லை, தோட்டத்
எனக்கு
தொழிலாளருக்கு சேவை செய்வதே எனது நோக்கம், எத்தனை தடைகள் வந்தாலும் நான அதனை செய்வேன் அவ்வளவுதான்.
இருந்தும், காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற பஞ்ச பாண்டவர்கள் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகின்றார்கள் அல்லவா, அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்? பச்சைப் பொய், தோட்டத் தொழிலாளருக்கு இது தொடர்பாக நன்கு தெரியும் இந்தப் பொதுத்
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு
தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு
பாரதியின் தந்தைவெள்ளையர் சூழ்ச்சியினால் பஞ்சாலையில் பெரு நஷ்டம் அடைந்தார். பாரதியின் படிப்புக்குக் கூட போதிய பணம் இல்லை. இளம் சிறுவன், எட்டய புரம் மன்னரின் சிற்றப்பனுக்கு கவிதையிலே ஒரு கடிதம் வரைந்தான் உதவி செய்யும்படி கோரிரான்
பாரதியின் படிப்பு திரு நெல்வேலியில் தோடர்ந்தது. அதற குள், அந்த ஆண்டில் தந்தை பண நஷ்டத்தால மனமுடைந்து இறந்து போனார். தாயும் இன்றித் தந்தையும் இன்றித் தவித்த சிறுவன் பாரதி எட்டயபுரத்திலிருந்து வடக்கே காசியிலுள்ள தனது அத்தை குப்பம்மாள் இல் லத்திற்குச் சென்றான்.
SITefulb SIJOSIIh
காசி நகரை ஒரு குட்டி பாரதம் எனலாம் நாட்டினி பல்வேறு பகுதி மக்களையும் காசியில் காணலாம் பாரதத்தின் விரிவையும், 96õi LIGUJULILJLL LDG06ILILb அவர்களது கலாசாரப் பழக்க வழக்கங்களையும் உணர்ந்துகொள்ள காசி சிறந்த நகரம் இங்கே அத்தை குப்பம்மாளின் இல்லத்தில் தங்கி, ஜெய்நாராயண் வியாளப் கல்லூரியில் சேர்ந்து அலகாபாத் கல்கலைக்
கழகத்தின் பிரவேசப் பரீட்சைக்குப் படித்தான் பாரதி.
கங்கைக் கரையில் ஹநுமந்த கட்டம் என்ற இடத்தில் ஒரு சிவமடம் இருக்கின்றது. இந்தச் சிவமடத்தின் தலைவராக இருந்தார் பாரதியின் அத்தையின் கணவர்
காசிக்கு வந்த புதிதில் பாரதி தினமும் மழுமழுவென்று முகவுவரம் செய்துகொண்டு கல்லூரிக்குப் போய் வந்தான் முகத்தில் மீசை வைக்க வில்லை.
9 ()
துே ஓர்
நாள் ஒரு நணி பணி "உங்கள் வட்டில் தொடர்ச்சியாக சாவுத் துக்கம் நேர்ந்துவிட்டதா என்ன?"
பாரதிக்குப் புரியவில்லை, சாவுத் துக்கம் நேர்ந்தால் மீசையை எடுத்துவிடுவது வடக்கே வழக்கம் என்று நண்பன் விளக்கினான்.
பாரத "ஹோ"வென்று
பாரதியின்
சிரித்தான். தெற்கே பிராமணர்களில் பெரும்பாலானோர் மீசை வைப்ப தில்லை தானும் அத்தகைய குடும்பத்தில் பிறந்ததால்தான் மீசை வைக்கவில்லை என்று தெளிவு படுத்தினான்.
இந்தச் சம்பவத்துக்குப் பின் பாரதி மீசை வளர்க்கலானான J, i GOLDILIT GUT 奥Q1矶 முகத்துக்குப் புது கம்பரம் அளித்தது. அது மட்டுமல்ல வடக்கே மக்கள் அணிவது போன்ற பஞ்சகச்ச Galaly, Gas TLG LG, goaula a ta asLL goa'u LJT LJI
LO (Ο) υ.
அணியலானான் பாரதி, அவன் மனதில், சாதாரண ஆசாரங்கள் மறைந்தன துணிவுடன் பதுமை நடைகளை மேற் கொண்டான் அவன்
காசிநகரம் பாரதியின் மனதை
விரிவடையச் செய்தது. பாரதி நாட்டினி விரிவான கலாசாரம் அவனை ஆட்கொண்டது. பாரதத்தின் ஒற்றுமையை உணர்ந்தான்.
காசி நகர்ப் புலவர் பேசு உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவ G)FLGBTL
என்றும், கங்கை நதிய கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
என்றும் பிற்காலத்தில் பார
U岛岛的
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
தேர்தலில் மக்கள் இதற்கு பதில் அளிப்பர்.
பாட்டனாரின் அரசியலை விட பேரனின் அரசியல் வன்முறை நிறைந்தது என தோட்டத்துறை மக்கள் கூறுகின்றனர்?
இவை அனைத்தும் பொய் பத்திரிகைகள் தானி அப்படி கூறுகின்றது.
முனி வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தாங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
மலையகத் செயற்பட்டது கிடையாது. தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளுக்காக அவர்களை ஏமாற்றுகின்றனர்.
தலைவரும்
இல்லையா?
இது முற்றும் முழுதான பொய்யாகும். எப்படி அவ்வாறு
கூறுவது
இன றும் மிக குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர் லைன் அறைகளிலேயே இருக்கின்
றனர் நாட்டின ஏனைய
டின் விடிவே எனது
ஆறுமுகம் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஏற்றுக் கொள்கின றேனர் இதுனுடாக மூன்று லட்சம் பேருக்கு பிரஜா உரிமை கிடைக்கின்றது.
தோட்டத்துறை இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சா லைகளில் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்படுகின்ற னர். இதனை தவிர்க்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
நானி இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
நீண்ட காலமாக குறைந்த சம்பளத்திற்கு தமது உழைப்பை விற்கும் தோட்டத் தொழிலா ளர்களின் வாழ்வின் உன்னத
மாற்றத்திற்காக எந்தவொரு
பாடிய பாக்களின் கருத்துக்களில் அவரது காசி நகர் வாசத்தின் சாயலைக் காண்கிறோம்.
மற்றும் பாரததேசத்தைப் பற்றி பாரத மக்கள் எப்படிப்
பெருமைப்பட வேண்டும் என்று பாரதி பிற்காலத்தில் பாடிய போதும் அவனது காசி நகர் வாசமும் கங்கையை அவன் ரசித்தபெருமையும் தெரிகின்றன.
மன்னும் இமயமலை யெங்கள்
LDGO) GANGBALI.
மாநில மதது போற் பிறி திலையே!
இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே
штаты
ஏறி படையதாக
பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது போக்கு வரத்து கல வ சுகாதாரம், தண்ணீர் மின்சார வசதிகள் முன்னேற்றமடையவில்லை. மலை நாட்டை தவிர்ந்த வேறு உலகம் அவர்களுக்குத் தெரியாது.
எமக்கு இது நன்றாகத் தெரியும் இந்த நிலையில் இருந்து மக்களை மீட்டெடுக்கவே நாம் செயற்படுகினிறோம். சம்பளத்தை கேட்கும் போராட்டம்
J. L. L
தோட்டத் துறையில் இனி லும் நடைபெறுகினறது. 67 LD5. தொழிற்சங்கம் தானி இதற்கு தலைமை வகிக்கின்றது. லைன் அறைகளுக்கு பதிலாக தரமான வீடுகளை நாம் வழங்குவோம் அத்துடன், ஏனைய வசதிகளும் பெருகும். தோட்டத்துறை மக்களின்
பாவனைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் அவனுடைய அத்தைபருவுருக்கு இலலை. பரம வைதிகரான அவர் பாரதியின் LD60), F-60), LULUQLö J.J., TLD || 60)Lİ ULU İLD || தலைப் பாகையையம் கணிடு அனாசாரம் என்று ஒதுக்கினார்: பாரதியடணி பேசுவதையம் உண்பதையும் நிறுத்தி விட்டார் ஆனால் மார்கழி மாதம் ஒரு நாள் அவரும் பாரதியின் பெருமையை உணர நேர்ந்தது.
பாரதியின் அத்தை பருவுர் சிவபூஜை செய்பவர் மடம் ஆனதால் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தெய்வ தரிசனம் செய்வார்கள் பூஜை விரிவாக நடக்கும்.
மார் கழித் திருவாதிரை உற்சவத்தின் போது அபிஷேகம் முடிந்து தீபாராதனை ஆரம்பித்தது. தபாராதனை முடிந்ததும்
திருவெம்பாவை என்ற பாடல்
பாடவேண்டும். ஆனால் அதைப் பாடும் ஒதுவார் அன்று வரவில்லை. "என்னே சோதனை இது என்று பாரதியின் அத்தை புருவுர் கிருஷ்ண சிவன் துயரமுற்றார்.
திருவெம்பாவை பாடாமல் பூஜையை முடிப்பது வழக்கமிலலை. என்ன செய்வதென்று தத்தளித்தார்
பாரதியின் அத்தை பாரதி திருவெம்பாவை பாடலை நன்றாகப் துேட்டிருந்தார். ஆகையால் பாரதியாருக்கு பட்டுத் தலைப்பாகைட்டி ருத்திராட்ச மாலைகள் அணிவித்து, பட்டை பட்டையாக விபூதி இட்டு, அவரை அழைத்து வந்து திருவெம்பாவை பாடச் செய்தார்.
பாரதி உருக்கமாகப் பாடியதைக் கேட்ட கிருஷ்ண சிவன் பாரதியைத் தழுவக் கொண்டு அப்பனே இவ்வளவு சிறுவயதில் உனக்கு இத்தனை ஞானம் ஏற்பட்டு விட்ட
பாடுவதைக்
வாழ்வில் என பாட்டனாரைப் போன்று ஒளியேற்றவே நானும் விரும் பகன றேன இதனை தெளிவாக புரிந்து கொண்டமக்களே தொழிலாளர் காங்கிரசில் உள்ளனர். இனப்பிரச்சினைக்கு தாங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?
பாட்டனார் காலத்திலிருந்தே பேச்சுவார்த்தை நடாத்தும்படி நாம் கூறுகின்றோம் என்ன இருந்தாலும் இவ்விடயத்தில் இந்தியத் தலையீடு
дәшаfшші.
தோட்டத்துறையில் இயங்கும் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புகள் ஒற்றுமையாக போராடாமல் மலைநாட்டிற்கு விடிவைத் தேட இயலுமா?
அப்படி முடியாது என நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
தொழிலாளர் காங்கிரஸ்தான் மலைநாட்டின்
இலங்கை
பிரபல்யமான அமைப்பாகும். தாங்கள் இன்று அதன் தலைவர் இவற்றை ஒற்றுமையாக இணைக்க (PLUT45II?
நான் பல சந்தர்ப்பங்களில் அழைப் புவிட்டிருக்கின்றேன குழுக்களாக இல்லாமல் ஒற்றுமையாக செயற்படுவோம் என கூறியிருக்கின்றேன, ஆனால், இதனை எவரும் ஏற்றுக் கொள்ள வில்லை. எல்லோருக்கும் அதிகார ஆசையே இருக்கின்றது. நீங்கள் அதிகார இல்லாதவரா?
மலைநாட்டின் விடிவே எனது
ᏎᏓᏳᎧᏪ
நோக்கமாகும்.
பேட்டி கண்டவர் Flosif f aflug(s
நாங்கள் வெறும் வேவுதாரிகள் நீயே
உண்மையான பக்தனி " எனறு
பாராட்டினார்.
பரீட்சையில் தேறினார் கல்லூரி செல்லும் நேரம் தவிர
மற்ற நேரங்களில் பாரதி கங்கை
நதிக்கரையில் உலவியும் அமர்ந்தும் பொழுது போக்குவான கையில் எப்போதும் ஷேல்லி என்ற ஆங்கிலக் கவிஞனின நூல் இருக்கும். கங்கையின் இயற்கை அழகுகளை அநுபவித்துக் கொண்டே கவிதைகள் புனைவதில் ஈடுபடுவான் பாரதி நண்பர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதும் அவனுக்கு மிகப் பிடிக்கும்.
அலகாபாத் பல்கலைக் கழகப் பிரவேசப் பரீட்சையில் சிறப்பாகத் தேறினான் பாரதி பரீட்சை தேறிய சமயம் எட்டயபுரம் மன்னர் காசிக்கு வந்தார் பாரதியைத் தம்முடன் எட்டய புரத்துக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு வேலை போட்டுத் தந்தார் மன னருக்கு வரும் பத்திரிகைகளைப் படித்துப் பார்த்து அவருக்குச் செய்தி சொல்லும்
ഖബ.
காசியில் சுதந்திரமாக வாழ்ந்த பாரதிக்கு எட்டயபுர அரண்மனையின் கைட்டிச் சேவகம் பிடிக்கவில்லை மன்னரின் முன்னே யாரும் மேலே
துணி அணியலாகாது என்று ஒரு
வழக்கம் மனனர் தெருவல் போனால், எல்லாரும் எழுந்து நின்று கைகட்டி நிற்கவேண்டும் என்று மற்றொரு வழக்கம் இரண்டும் பாரதிக்குப் பிடிக்கவில்லை
ஒரு சமயம் மன்னர் தெருவில் போனபோது பாரதி எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார் இதனால் அரண்மனையில் ஒரு குட்டிக் கலகம் நேர்ந்தது
தொடரும்

Page 7
களநிலைவரம்
கெளதமன்
2000 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
நிலைகொண்டிருக்கும் புலிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப் படுத்தும் அதேநேரம் இப்பகுதிக்குள் புலிகள் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றி அவர்களை தெற்குப் புற மாக தென மராட்சி நோக்கி நகர்த்துவதும் நோக்க மாயிருந்தது. இந்த நடவடிக்கை இந்த வாரமும், 3ம் கட்ட நடவடிக் கையாக
கொழும்புத் துறையிலும், 4ம் கட்ட நடவடிக்கையாக சாவகச்சேரி
G ற்கில் தேர்தல் களம் குடு
படிக் கையில் வடக் கல
போர்க்களம் சூடுபிடித்துள்ளது தேர்தல் வன முறைகளின் அச்சுறுத்தலாலும்
பகுதிக் கும் நகர்ந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் புலிகள் யாழ் நகர் மீது பாரிய தாக்குதல்களை தொடுக்க முன் னர் அவர் களை நகரின் எல்லையிலிருந்து எவ்வளவு தூரம்
களை மேற்கொண் இந்த நடவடிக் கை அடுத்த கட்ட
ஒத்தரிவைத்த ே படையினரின் த அதற்கேற்ப செ தாக்குதல் உத்தி LIGOLLINGOT Iflas LDL நடவடிக்கை தந்த பலனைத் தராது
புலிகள் திடீரென நடவடிக்கைகளை எ தடுமாறினர் ! LI G9)LILAN GOTIf) Gsi LJ G. புலிகளும் தங்கள்
மாற்றி மாற்ற
பாரிய பின்னடைவை எதிர்நோக்
விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களாலும் தேர்தல் களத்தில், முன்னைய காலப் பரபரப் புக்கள் இல்லாத போதிலும், முன்னைய கால நேர்மையான நடவடிக்கைகளை யெல்லாம் புறந்தள்ளி விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் வேட்பாளர்கள் தீவிர பிரயத்தனம் காட்டிவருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே யாழ். குடாவிலும் யத் த களம் சூடுபிடித்துள்ளது. அண்மைக்கால தோல்விகளால் துவண்டு போயிருந்த படையினரிடம் பலகோடி ரூபா பெறுமதியான புதியரக ஆயுதங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களை கள முனைக்கு அனுப்பி தேர்தலுக்கு முன்னர்
ஏதாவது வெற்றியைப் பெற்று விட
வேணடுமென ற துடிப் பல அரசு இருக்கிறது. ஆனால், போர் முனையில் நிலைமையோ சாண ஏற முழம் சறுக்குவதாகவேயிருக்கிறது "ரிவிகிரன-1 படை நடவடிக்கை பாரிய பின்னடைவைச் சந்தித்து படையினருக்கு பேரிழப்புகளை
ஏற்படுத்திவிடவே, அது தெற்கில் பல்வேறு
விமர்சனங்களுக்கும் உள் ளானது பத்திரிகைகள் இந்தப் பின்னடைவு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொள்ளவே "ரிவிகிரன-2 படை நகர்வை ஒரு வாரத்தின் பின்னர் படையினர் மீண்டும் ஆரம்பித்தனர்.
"ரிவிகிரன-1" ஐந்து முனைகளில் பல்வேறு நோக்கங்களுடன் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதும் ஏற்பட்ட
"ரிவரிகரண -2 மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை °岛° * L நடவடிக் கையின் பின னடைவைச்
LING GO GO GAGO P ay
யாகவேயிருந்தது.
சமாளிக் கவம் விமர்சனங்களைத் தவிர்க்கவும் இந்த இரண்டாம் கட்ட மட்டுப் படுத்தப் பட்ட நடவடிக்கை அவசியமாயிற்று இதன் மூலம் குறிப் படத்தக் களவு பலனி கிடைத்ததாக கூறிய படை வட்டாரங்கள் முதற் கட்டத்தில் படையினருக்கு எதிராக புலிகள் மழை போல் பொழிந்த மோட்டார் குண்டுகளே பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் இரண்டாம் கட்ட நகர்வின் போது புலிகளின் மோட்டார் தாக்குதலை சமாளிக்கும் விதத்தில எதிர்த்தாக்குதலை திட்டமிட்டே படை நகர்வு இடம்பெற்ற தாகவும் படையினர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. யாழ் மாநகரசபை எல்லைக்குள்
அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு அப்புறப்படுத்தவும் அதே நேரம், புலிகள் படையினருக்கு எதிராக பாரிய தாக்குதலைத் தொடுக்கும்
நெருக்கடிகளைக் ெ குடா நாட்டின் பெரும் பாதுகாப்பு ஆனையிறவத் கைப்பற்றியதால் கடுமையானதோர் மாற்றம் பெற்று முழுவதையும் புலிக அல்லது புலிகள் கு பகுதிகளை மீளக்ை படைத்தள பகுதிை கைப்பற்றும் வரை ஓயமாட்டாது இதர தாங்கள் வெளிநா வாங்கிய அனைத்து யெல்லாம் குடாந வைத்து புலிகளு தாக்குதல்களைத் ெ புலிகளும் தம்வச படையினருக் கெதிர
சிதைந்து ே ஆயுத நம்பிக்
முயற்சிகளை தடுக்கும் நோக்கிலே
படையினர் தொடர்ந்தும் தங்கள் தாக்குதல் நடவடிக் கைகளை மேற்கொணி டு
வருகின்றனர்.
குடாநாட்டில் பாரிய தாக்குதல்களை நடத்துவதற்காக புலிகள் திட்டமிட்டிருந்த
வேளையில் படையினர் அடிக் கடி மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தி பலகளின கவனத்தை ni H*)
நடவடிக்கைகள் எதிலும் திசைதிரும்ப விடாது அவர்கள் படையினரின் நடவடிக்கைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதும் படையினரின் நோக்கமாகும். வன்னியில் பல படை முகாம்களை தாக்கி புலிகள் தொடர்ச்சியாக அவற்றை கைப்பற்றி வந்த போது அதனைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் புலிகள் ஏனைய பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்து வதைத் தவிர்க்கும் நோக்கில் அடிக் கடி தங்கள் முன்னரங்க காவல் நிலைகளி லிருந்து வெளியேறி, புலிகளின் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை
LJ GIO) LIMIGOT Ii
பயன்படுத்தி வரு நிலைகொண டுள் பெரும்பாலும் புெ எனினும் படையின பகுதிகளில் பொது கிறார்கள். இதனா
பாதுகாப்பு குறித்து வேண்டிய நடு ஏற்பட்டுள்ளது
மோதல்களில் தெ
பொதுமக்களின் பேரழிவுகள் ஏற்ப கணக்கில் வீடுகள் இலக்காசி தரைமட்ட கட்டிடங்கள் நொருங்கியுள்ளன.
இந்த நிலையில் கட்ட நடவடிக்கை க இடம்பெற்றது. இதுவு போன நு ஞாயி நடைபெற்றுள்ளது. மூலம் படையினர் மீண்டும் புலிகளிட விட்டதாக தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு வந்தனர். முதலில் களால் புலிகள், தங்கள்
நடவடிக்கைகளை பாதும் பணி னர் ந்திரத்தை அறிந்து பற்பட்டு தங்களின் ளை மாற்றிவிடவே, டுப் படுத்தப் பட்ட ரங்கள் எதிர்பார்த்த போயின. அத்துடன் மேற் கொண்ட பாரிய திர்கொள்ள முடியாதும்
வினத்தை அறிந்து தாக்குதல் உத்திகளை படையினருக்கு
சாவகச்சேரி நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது தாங்கள் கடும் தாக்குதல் தொடுத்து அவர்களது நகர்வு முயற்சியை தடுத்து விட்டதாக புலிகள் கூறினர். இந்த நடவடிக்கை காலை 8 மணி முதல் 11மணி வரை இடம்பெற்றதாக படைத் தரப்பில் கூறப்பட்ட போது அன்று முழுநாளும் குண்டுச் சத்தங்களால் தென்மராட்சிப் பகுதி அதிர்ந்து கொண்டேயிருந்தது. நண்பகல்
ஆணுதி 7
பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரசியல் வாதிகள் வீதிகளில் இறங்க அச்சமடைந்துள்ளனர். எந்தநேரத்திலும் எங்கும் தாக்குதல் நடைபெறலாமென்ற அச்சமே இதற்குக் காரணமாகும் புலிகள் கொழும்பு நகரில் மிக முக்கியமான வர்களின் நடமாட்டங்களை கண் காணித்து
படைநகர்வு
காடுத்தனர்.
நுழைவாயிலாகவும், அரணாகவும் திகழ்ந்த தளத்தை பலகள் தற்போது குடாநாடு போர் முனையாக |ள்ளது. குடாநாடு ள் கைப்பற்றும் வரை டாநாட்டினுள் பிடித்த கப்பற்றி ஆனையிறவு LL LGOLUIGI LEGII, குடாநாட்டுப் போர் கேற்ப படையினரும் டுகளிலிருந்தெல்லாம் வகை ஆயுதங்களை ாட்டிற்குள் குவித்து க்கெதிராக பாரிய ாடுத்து வருகின்றனர். முள்ள ஆயுதங்களை ாக மிகக் கடுமையாக
முதல் இரவு வரை கொழும்பு காலி வீதியில் தொடர்ச்சியாக பெருமளவு அம்புலன்ஸ் களும் இராணுவ வாகனங்களும் காயமடைந்தவர்களுடன் இரத்மலானை விமானத் தளத்திலிருந்து கொழும்பு ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்து கொண்டேயிருந்தன. இந்த மோதலில் பெருமளவு புலிகள் கொல்லப் பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தரப் பல நானகு பேர் மட்டுமே கொல்லப்பட்டு 45பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்ட போதிலும், படைத்தரப்பு இழப்பு மிக மிக அதிகமென்றே கூறப்படுகிறது. அத்துடன் சாவகச்சேரி நகரை கைப் பற்றியதாகக் கூறி, படைநடவடிக்கை நடைபெற்ற தினம் மாலை ரூபவாஹினி மற்றும் "ஐரிஎன்இல் படை நகர்வுகளை காண்பித்த போதும் அது சாவகச்சேரி நகரை அணி டிய பகுதிகளாகக் கூட இருக்கவில்லை
என றே பலரும்
பான நவீன ைெகக் கனவு
கின்றனர் புலிகள் பகுதிகளில் ாதுமக்கள் இல்லை. நிலைகொண்டுள்ள க்கள் செறிந்து வாழ் ல் பொது மக்களின்
ம் கவனம் செலுத்த பலரிகளுக்கு அணிமை ர்மராட்சி பகுதியில் சொத்துக்களுக்கு ட்டுள்ளன. நூற்றுக் குண்டு வீச்சுக்களுக்கு மாகியுள்ளன. உயர்ந்த @4匾鲇
*JQ)
1ol) գայլի
"ரிவிகிரனாவின் 3வது ந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டையும் றுக் கிழமையே
இந்த நடவடிக்கை சாவகச்சேரி நகரை மிருந்து கைப்பற்றி துள்ளனர். எனினும்
தெரிவித்தனர்.
யாழ் குடா யாத்த முனையில் மோதல்கள் தீவிரமடைந்த நிலையில்
கொழும்பு நகரிலும் புலிகள் தங்கள்
தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சாத்தியம் தெனி படுவதாகவே ஆய்வாளர்கள்
கருதுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மருதானை டீன்ஸ் வீதியில் கண் ஆஸ்பத்திரி முன்பாக இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முக்கியமான எவரும் பாதிக்கப்படாத போதிலும் முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்தே தற்கொலைக் குண்டுதாரி காத்திருந்ததாக கருதப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தை தாக்குதல் நடைபெறுவதற்கு 7 நிமிடங்களுக்கு முன் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாண்டிச் சென்றுள்ளார். இதனால் குண்டுதாரி இவரையே இலக்குவைத்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. எனினும் இது குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப் படுகின்ற போதலும் தாக்குதல இலக்கு தப்பிவிட்டதாகவே விசாரணையாளர்கள் கருதுகின்றனர். கொழும்பு நகரில் தேர்தல்
அவர்களது போக்குவரத் துக்கள் குறித்து தகவல்களை மிக நுட்பமாக திரட்டி அதன் மூலம் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே பொலிஸார் கருதுகின்றனர். அதைவிட இந்த தாக்குதல்களுக்காக அவர்கள் சக்தி மிக்க வெடிமருந்துகளை நகருக்குள் பெருமளவில் கடத்திவந்து களஞ்சியப் படுத்தியிருப் பதாகவும் கூறுகின்றனர். கொழும்பு நகரில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத் தாக்குதல்களுக்கு ஐந்து கிலோவிலும் குறைவான வெடிமருந்துகளே பயன் படுத்தப்படுகின்றன. பொதுவாக ஒன்று முதல் இரண்டு கிலோ வெடி மருந்துகளே பல தாக்குதல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதைவிட தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு வெடி மருந்துகளும் மிக பொருத்தப்பட்டு மிக இக்கட்டான நேரத்தில் கூட அதனை சுலபமாக வெடிக்கச் செய்யும் விதத்தில் தாக்குதல்
நுட்பமாகவே
அங்கியில் வெடிமருந்துகள் பொருத்தப்
படுகின்றன.
கணி ஆஸ்பத்திரி முன்பாக நடை பெற்ற தாக்குதலானது தேர்தலுக்கு முன்னர் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறலா மென்பதை சுட்டிக் காட்டுவதாகவே பொலிஸார் கருதுகின்றனர். தாக்குதல் நடத்துவதை விட தாக்குதலுக்கான இலக்கு தெரிவு செய்யப்பட்டு அந்த இலக்கின் தினசரி செயற்பாடுகள் குறித்து மிகத் தீவிர மாகவும், அவதானமாகவும் கண் காணித்து அதுபற்றிய விபரங்களுடன் அந்த இலக்கை எந்த இடத்தில் எப்படித் தாக்குவதெனத் திட்டமிடுவதும் அதற்கேற்ப தாக்குதல்களை நடத்துவதும் ஒருவர் இருவரினால் மேற்கொள்ளக் கூடிய காரியமல்ல. இதனால் புலனாய்வுத் தகவல்களை சேகரிப்பதில் பல்வேறு தரப்பினதும் உதவியைப் பெற வேண்டும். இந்த நடவடிக்கையில் பல பிச்சைக்காரர்களைப் புலிகள் பயன்படுத்தி வருவதாக பொலிஸார் சந்தேகிக் கின்றனர் புலிகள் பலர் பிச்சைக் காரர்களைப் போன்று நடமாடுவ தாகவும் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நகரில் பிச்சையெடுத்து வந்த 80க்கும் மேற்பட்டோர் கணி ஆஸ்பத்திரி முன்பான தற்கொலைத் தாக்கு தலையடுத்து பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் புலிகளுக்கு தகவல் தெரிவிப் போரை கட்டுப் *ó凯 கின்றனர். இதைவிட குண்டுதாரிகளையும் வெடிகுண டு நபரணர் களையும் தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் தயாரிக்கப்பட்டு குண்டுகள் பொருத்தப்
படுத்தலாமென பொலிஸார்
படும் இடங்களையும் கண்டு பிடிக்க வேண்டிய அவசரதேவை பொலிஸா ருக்கு ஏற்பட்டுள்ளது இல்லையேல், இவ்வாறான தாக்குதல கள் நடைபெறு வதை தடுப்பதென்பது முடியாத காரியமாகி
alth.

Page 8
8 ஆணுதி
ராளுமன்றத் தேர்தல்
சூடு பற்றிக் கொண்டு
எரியத் தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலை விடவும் இத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு பிர தான சரிங் களக் கட்சிகளின்
மேலாணமையை விட தமிழ்
மக்களினி சுபட் சத்திற்காக விமோசனத்திற்காக அரசியல் பண்ணுகின்றவர்களாக தங்களைத்
தமிழ் மக்களின் வா Gallafli, glaTl
தாமே வர்ணித்துக் கொள்ளும் சில "ஜனநாயக வாத களை" தெரிந்தெடுக்க வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களின் தலைகளில் சுமத்தப்படுவதால் இத்தேர்தலை தமிழ் மக்களின் குரலாக கணித்து விடுவதிலும் தவறில்லைத் தான்.
தொடக்கத்திலேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பெயர் குடி மதிப்பிற்குரி யவர்களாக பிறரால் கணிக்கப்பட்டு, நாட்டின் ஒரு மூலைக்குள் ஆடம் பரத்துடன் முடங்கிக் கிடந்து தமிழ் மக்களுக்காக இரவு பகல் LITUTE கடுமையாக உழைப்பதாக கூறிக் கொண்டு, தமிழ் மக்களைப் பிரதி பலித்தும் செல்லும் தலைமை களாக வெளியுலகுக்கு காட்டிப் பதற் றத் திரியம் ஜனநாய கவாதிகளை மானமுள்ள மரியாதை யுள்ள எந்தத் தமிழ் குடிமகனும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. என்னும் கசப்பான உண்மையை கருத்தில் எடுத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களும் மானமுள்ள வர்களாக மாற வேண்டியவர்களாக இருக்கின றார்கள் எனவே இப்பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வரலாற்றுக் காலம் தொட்டு தாங்கள் முட்டாளர்கள் தான் அல்லது மானமுள்ள தமிழர்கள் தானி என்பதை நிரூபித்தாக வேண்டியுள்ளது இனி.
இப் போது தமிழர்களினி தனிக்கட்சியாக அரங்கேறிய தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து, ஜனநாயகப் பாதைக்குத்திரும்பி ஆயுதத்தினால் ஜனநாயகம் பேசும் முன்னாள் தமிழீழப் போராளிகள் இன்னும் சில தமிழ் முகங்கள் என்று பெரியதொரு பட்டாளமே தமிழ் வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறது.
தமிழ் மக்களும் இந்தத் தேர்தலில், இது வரையும் தங்களின் வாழ்வில் சகித்துக் காலம் தள்ளிய, தமிழ் மொழியைப் பேச் சில மட்டுமே கொண்டுள்ள பாராளு மன ற உறுப பயினர் களுக்கு வாக்களித்து மீண்டும் அவர்களின் தேவலோக வாழ்வை உறுதி G) SE LLj LLJ LJ (3 LJ M 35 Goi JD na ni 9, GM m இலலையேல் இந்தத் தமிழ் முகங்களுக்கு யார் முட்டாள்கள் என பதை
L0 g j GT" | LÓ
öTL LL
போகின்றார்களா?
தேர்தலுக்கு காலக் கெடு குறிக்கும் முன்னர் இருந்தே தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்ந் திழுக்க பல தமிழ் இயக்கங்களும், கட்சிகளும் தங்களைத் தாமே "கிங்மேக்கர்'களாக உறுதிப்படுத்திக் கொண்டு வழமையான தங்களின் அறிக்கைக் கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாராளுமன்றத்தில் கையாலா காதவர்களாக படு அப்பாவித்
மறுபுறம் ஏன் தமிழ்க் கட்சிகளு கைக்குழந்தைய முன்னாள் வடக் முதலமைச்சரின் இயக்க பிரிவின நன றிக் பாராளுமன்றம் நிலையில் இ இதற்காக தமிழ் தேவதையை த
கொண்டாடிய
*L
தேர்தலுக்கு காலக்கெடு குறிக்கும் வாக்குகளைக் கவர்ந்திழுக்க பல தங்களைத் தாமே "கிங்மேக்கர்" வழமையான தங்களின் அறிக்ை கொண்டிருக்கிறார்கள். பாராளு படு அப்பாவித்தனமாக காட்சி
இப்போது தங்களை விட்டால்
எவருமே இல்லை எ
சத்தி
தனமாக காட்சி தரும் இந்த மறத் தமிழர்கள் தானி இப் போது தங்களை வட்டால தமிழ் இனத்தைக் கரை சேர்க்க எவருமே இலலை, எனவே உங்களை நடுக்கடலிலேயே தத்தளிக்க விட்டு எங்களால் விட்டுக்குள் குந்தியிருக்க முடியாது என்பதாக நையாண்டி பண்ணுகிறார்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனநாயக ஆயுததாரிகள் மேல் உமிழ் வதைத் தவர வேறெந்த கோரிக்கைகளையோ, தமிழி மக்களிடம் நீட்ட முடியாத துர்ப்பாக் கியத்துக்குள் மூழ்கிக் கிடக்கிறது. அத்துடன், சந்திரிகாவின் அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தோம், பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொண்டோம், மக்களிடம் நாங்கள்
காறி
தர் மானங் களையோ
பணம் பிடுங்கவில்லை, முகாம் வைத்து சித்திரவதைகள்
Q1°)
செய்யவில்லை என்று வாய் வீச்சிலும் அறிக்கையிலும் தேர்தல் (UDLG), La Lb ou GODU 35 IT GAD LÊ 55677 67 வேண்டியவர்களாகவும் கூட்டணித்
தலைமை களி நர் க் கதக் குள்ளாகியுள்ளன.
காலம் பூராவம் தமழி
இனத்தினை வரிற்றே தங்கள் வாழ்க்கையை ஒட்டிப் பழகிய கூட்டணியினர் இம் முறை தங்களின் ஏமாற்று விந்தைகளுக்கு பலத்தபோட்டியாக உருமாறி விட்டவர்கள் மேல் சினங்கொண்டு எழுவதிலும் ஒன்றும் தவறில் லைத்தான். அவர்கள் மனக்கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும். ஆனால் தாங்கள் மட்டும் எதிலுமே கறைபடி யாதவர் களி என று இனியும் வெகுளித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதில் என்னதான் பெரிய அதிசயம் நடந்து விடப் போகின்றது?
திருட்டுக் கும்பலில், நாங்கள் ஆயுதமின்றி, கத்தியின்றி திருட்டு நடத்தக்கூடிய யோக்கியத் திருடர்கள் எ ன லும் கூட்டணியினரின திருட்டுத்த நற்டெ மக்களின் பதில் வெகு விரைவில் தெரிந்துவிடப் போகின்றது?
போராட்ட த படுத்தியும் த பிரச்சாரத்திை வருகின்றார்கள்
தமிழீழம் எ முடிந்து போன 95) DIT si , LLU TT வரதராஜப் டெ அவராக இருந் பிள்ளைத் தன கருத்தில் எடு
செய்வது அவ
குரல்வளை ை இல்லையே.
F. Lf). L9. Lf வரையில , தமிழர்களின் பாராளுமன்றத் ததாக கூறிக் ெ தமிழ் இயக்க FF. L.L.L) is போவதில் என
стоила от
LJITUTSIDLD6
 
 
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
60TL LITUTGI5LDGöID ம், சந்திரிகாவின் கவே மாறிவிட்ட த கிழக்கு மாகாண ஈ.பி.ஆர்.எல்.எப் ரும், சந்திரிகாவின் றுக் காகவேனும் செல்ல வேண்டிய ருக்கினர் றார்கள். மக்களின் சமாதான
லைமேல் கட்டிக்
டியும், புலிகளின்
அரசாங்கம் முன்வைக்கும் எந்தத் திட்டத்தையும் கண்மூடிக் கொண்டு கையுயர்த்தி ஆதரித்துத் தள்ளும் வல்லமை இவர்களைத் தவிர வேறெந்த பாராளுமனி ற உறுப்பினர்களுக்கும் வந்ததே கிடையாது. அதிலும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசு கொண்டு வரும் எத்தகைய திட்டம் ஆனாலும் அவற்றில் குறை களைப் பார்க்க வேண்டாம் என்று நவீன சித்தாந்தம் பேசுவதிலும்
முன்னர் இருந்தே தமிழ் மக்களின் N தமிழ் இயக்கங்களும், கட்சிகளும் களாக உறுதிப்படுத்திக் கொண்டு கக் கணக்குகளில் வரவு வைத்துக் மன்றத்தில் கையாலாகாதவர்களாக தரும் இந்த மறத் தமிழர்கள் தான் தமிழ் இனத்தைக் கரைசேர்க்க னக் கூறிவருகின்றார்கள்.
}rful 60
னை மலரின பர் ங்களின் தேர்தல் ன மேற்கொண்டு
ன்பது எப்போதோ கனவு என்றிருக் ழி ப பாணத்தல ருமாள் பேசுவது தால் இந்தச் சிறு மான உளறலைக்
3, 4, a) III i GT og GOT
ரப் பேசவைக்கும் யம் அவரிடத்தில்
யைப் பொறுத்த அது அதிகூடிய அங்கத்துவத்தைப் நில் கொண்டிருந் காண்டாலும், பிற Б) са,606іт 6) Пшошb ரசுக்குத் துணை றுமே பிண்னுக்குக்
தது தான்
றத்தில் சந்திரிகா
ஈ படி பரிக்கு நிகராக வேறு எவரும் குறுக்கே புகுந்து விட
(UDLS}- (LJITg5J.
புளொட்டும் இதே நிலை தான். வவுனியா மக்களிடையே நமக்கான அத கபட்ச ஆதரவைக் கொண்டுள்ள புளொட் , அதே வவுனியாவில் ஒரு சர்வாதிகார இயக்கமாகவே தன்னைக் காட்டிக் கொள்ளுகின்றது. இராணுவப் பிரிவு அரசியல் பரிவு என்று இரண்டாக இயங்கும் புளொட்டின் அரசியல் பிரிவு வாக்கு வேட்டைக்கு தனது இராணுவப் பிரிவை ஒதுக்கி வைத் துக் செயலாற்றுவதை சிந்தித்துப் பார்க்கலாம்.
கசாப்புக் கடைக்காரன் தான் ஆடு, மாடுகளை அறுத்துத் தள்ளுவதற்கு பொருத்தமானவன். அதே போன்று தேர்தல் என்று வந்து விட்டால், அதுவும் இலங்கை போன்றதொரு ஜனநாயகம் விதி வழியே வழிந்தோடும் நாட்டில் அர சரியல பே சரி வாக்குகளைக் கவர்வதென்பதைக் கற்பனையே செய்து பார்க்க முடியாது. இதை பளொட்டும் பறந்தள்ளி விட
(LPL/ UI9J.
அடுத்து ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி ஆகியனவற்றிற்கு வடக்கு கிழக்கில்
புலிகளின் அச்சுறுத்தல் அதிகம்
இருப்பது உண்மை தான். இந்த இயக்கங்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் களி பலரிகளால T S S C S r பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. புலிகளைப் பொறுத்த மட்டில இவர் இயக் கங்கள் பாராளுமன்றத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருப் பதும், சந்திரிகாவை தேர்தலில் வெல்வதும் ஒன்றாகத் தான் இருக்க முடியும்.
இதில் புலிகளின் பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர முயல்வதற்கும் பலர் முண்டியடிக் கின்றார்கள், ரெலோ தாங்கள் ஏதோ புலிகளின் அரசியல் பிரிவி
GLDGIT GOTLD. T. J. L. பார்த் துக் கொண்டிருப்பதால் மக்களிடம் இந்த மாயைகள் எடுபடவே செய்கிறது.
ரெலோ புலிகளுக்கு சார்பானது LDL d; 9,6 "G)
(8 || T. G\06)]|[[} , புலிகளை தீவிரமாக எதிர்க்கும் இயக்கமாகவும் இருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டு செயற்படும் வரைக்கும் ரெலோவிற்கும் புலிகள் பெயரில் வாழ்க்கை ஒட்டக்
க்குகளில் எதிர்ப்புகள்
கூடியதாகவே இருக்கும். அத்துடன் அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்த்து வாக் களிக்கும் தமிழிக் கட்ச உறுப்பினர் என்ற போர்வையில் ரெலோ மக்கள் மத்தியில் அவ நம்பிக்கைக்கு ஆளானதாகவும்
ളിബ്,
என னதான இருந்தாலும் தேர்தல காலத்தில் மட்டும் மக்களிடம் ஓடி வரும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தேர்தல் காலத்தில் தான் ஏதோ வேலை வாய்ப் பகளை யாவது செய்து தரும் நிலையில் இருக்கிறார்கள். அதுவும் நிட்சய மற்ற உறுதிமொழிகளுடன் தான் நடந்தேறுகின்றது.
இந்த நிலையில், இந்தத் தமிழ் பயிரதிநிதிகள் பாராளுமன்றம் போனால்தான் என்ன? போகா விட்டால் தான் என்ன? இவர்களால் மக்கள் பெறப் போகும் பயன்கள் பற்றி ஒவ்வொரு தமிழர்களும் சிந்திக்க வேண்டியவர்களாகின்ற இவர்கள் பாராளுமன்றம் போனாலும், போகாமல் விட்டாலும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை கள் முடிந்து விடப் போவதில்லை.
60TT -
எனவே, தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்கும் இவர்களை தணி டி த்தே ஆக வேணி டிய தருணம் வந்து ஏமாற்றுக் காரர்களை இனியும் ஏற்றுக் கொண்டாட முடியாது.
ஆக, இந்தத் தேர்தலின் போது ஜனாதிபதி சந்திரிகா மேல அவநம்பிக்கையும், வெறுப்பம் கொண்டுள்ள தமிழ் மக்களின் உணர்வலைகள், சந்திரிகாவின் "சமாதான யுத்தத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவுக் கரம் எழுப்பும் தமிழ் கட்சி உறுப்பினர் களின் முகத்திலும் கரி பூசுவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளத்திலும் மக்களின் குருதிகளிலும் மேல் "அகிம்சைப் போர் புரியும் ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் கெளரவத்திலேயே தங்கள் சுகமான வாழ்வை ஒட்டிப் பழகிய அரசின் தமிழ் நம்பிக்கைச் சின்னங்களுக்கும் எதிராகவே சாட்டையை சுழற்ற வேண்டும் தமிழினம் அதைச்
வட்டது.
ܕ ܒ ܒ ܒ ܝ ܒ ܨ ܦ ܡܗ57 5 71 ܐܡs se ܩ
விட்டிருக்கிறது. புலிகளும் இதனை
C

Page 9
20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
( ர்தலுக்கான ஓர் கொழும்புத்துறை
யுத்தம் இன்று யாழ் அரியாலை ஊடாக மாவட்டத்தில் உச்ச நிலை நாவற்குழி கேரதீவு அடைந்துள்ளது. இவ் பாதையை ஊடறுக்க யுத்தம் எதிர்காலத்தில் கூட படைகள் முற்பட்டன. அது மிக மிக அதிகரிக்கக் கூடிய பெரியளவில் சாத்தியமற்ற
வாய்ப்புகளே இன்று தாகி சென்றதை காணப்படுகின்றது. தொடர்ந்து 16ம், 17ம், 18ம் வாக்குகளை எண்ணி திகதிகளில் சாவகச்சேரி தேர்தலில் வெற்றி நகரை அண்டிய பெறுவதற்கு முன்னர், பகுதியூடாக படை நகர்வு சடலங்களை எண்ணுவதன் ஒன்றை மேற்கொண்டு மூலம் வெற்றியை உறுதி தனங்கிழப்பு சந்தியை படுத்திக் கொள்ள முடியும் ஊடறுத்து நிற்பதன் மூலம் என்பதில் தற்போதைய புலிகளின் பிரதான அரசாங் கமும், அரசுடன் வழங்கல் பாதையாக கூட்டு சேர்ந்துள்ள கருதப்படும், கேரதீவுகட்சிகளும் மிக தீவிரமாக நாவற் குழி பாதையை இருக்கின்றனர். துண்டிக்க முடியும் என தேர்தலுக்கான படையினர் நம்பினர். வேட்பாளர் நியமனம் இதிலும் படையினர் தமது
தாக்கல் செய்யும் நாட்களில்
தமக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்
என்றும் தென்மராட்சியில் தாம் விட்டு விட்டு வந்த முக்கிய ஆவணங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ் கட்சி தலைவர் ஒருவரிடம் வேண்டுகோள் விடுத்த போது இன்னும் ஓரிரு நாட்களில் தென்மராட்சி மக்களே நேரில் சென்று தமது பொருட்களை எடுத்துவரக் கூடியாதாக இருக்கும் என அம்மக் களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதே சமயம், கொழும்புத்துறை, அரியாலை பகுதியில் இடம் பெயர்ந்தவர்களை
: தொடரும் பே
பாடிவில்லை. இன்னும் தொடர்ந்த வண்ணமே
T. இடம்பெயரும்
அவை தொடர்கின்றது. சில
இடங்களை பிடிப்பதற்கும் நோக்கத்தை அடைந்ததாக அதனை தக்க வைப் ՅռID (ԼՔԼգ-ԱՄg/. பதற்கும் கொடுக்கும் இந்த நிலையில், யுத்த இழப்புகள் அதிகம் என்றே வெற்றியை சிங்கள கூறவேண்டும். இம் மக்களிடம் கொண்டு மாதத்தில் இதுவரை செல்ல அரசாங்கம் தனது படையினர் மூன்றுபடை முழு பலத்தையும் நடவடிக்கைகளை
மேற் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு படை நடவடிக்கையும் வித்தியாச வித்தியாசமான வழிகளில் மேற்கொள்ளப்பட்டாலும் படை நடவடிக்கையின் மையக் கருவாக இருப்பது தென்மராட்சியி ஊடுருவி நிற்கும் புலிகளின் பிரதான வழங்கல் பாதையை ஊடறுத்து அதனை தடை செய்வதே ஆகும். அவ்வாறு தடை செய்வதற்கு முக்கிய காரணம், புலிகள் தமது பாரிய ஆயுதங்கள் சகிதம்
யாழ், நகருக்கு சமீபமக பயன்படுத்துகின்றது. இதே வந்து விட்டால், யாழ். போன்று அரச நகரின் பிரதான மையங் ஆசீர்வாதத்தையும், அரச கள் மீது அவர்கள் தாக்குத அனுசரணையையும் ல்களை தொடுக்கலாம் கொண்ட தமிழ் கட்சிகள் என்ற காரணத்தினாலே கூட தமிழ் மக்கள் படையினர் தென்மராட் மத்தியில் படையினரின் சியில் புலிகளின் பிரதான வெற்றியை பெரிது படுத்தி வழங்கல் பாதையை கூறுவதுடன், புலிகள் இனி ஊடறுக்க படையினர் மேல் ஒன்றும் செய்ய முயற்சிகளை மேற் முடியாது எனவும் G)Jill goði LGrfi. கூறி வருகின்றனர்.
இதற்காகவே, இம்மாதம் தென்மராட்சியிலிருந்து 3ம், 10ம் திகதிகளில் இடம் பெயர்ந்த மக்கள்
குடியமர்த்த சில கட்சிகள் படாதபாடு படுகின்ற போதும் மக்கள் அதனை விரும்பாமல் இருக்கின்ற னர். சில சமயம் அரசாங்க அதிகாரிகள் கூட மறை
முகமான அழுத்தத்தை
இது விடயத்தில் பிரயோகிக் கலாம். எது எப்படி இருந்தாலும் மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதே உண்மை நிலை
நேற்று படையினர் தாம் முற்றாக கைப்பற்றி விட்டதாக தெரிவிக்கும் பகுதிகளில், புலிகளுடன் மோதல் நடைபெறுவதாக படையினரே தெரிவிக்கின் றனர். 3ᎸᏭTᏄ191 . இன்று சொல்வதை நாளை
ஒட்டமாவடி பிரதேச சபையில் பெரும் நிதிமோசடிகள் இடம் பெற்று வந்துள்ளமை அண்மையில் தெரியவந்துள்ளது. சகல நிதி மோசடிகளுக்கும் காரண கர்த்தாவாக பிரதேச சபையின் செயலாள ரான எ.எல்.எம். ஹனீபா என்பவரே இருந்து வந்துள்ளார். இவர் ஏறாவூர் நகரைப் பிறப்பிடமாக கொண்டவராகும்.
இங்கு இடம்பெற்றுள்ள மோசடிகளுள் முக்கியமானதாக சென்ற வருடம் தளபாடக் கொள்வனவினை மேற்கொள்வதற்காக புனர்வாழ்வு அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 5 இலட்சம் நிதியிலிருந்தே இரண்டு இலட்சம் ரூபா மோசடியேயாகும். அதாவது 31.12.2000ந் திகதியிடப்பட்டதும் பற்றுச்சீட்டிலக்கம் 402ஐக் கொண்டதுமானNiam Steel, Indutrials 10/9 Muthuraja Mawatha, Mabola wathala sagip நிறுவனமானது 635050.00 ரூபா பெறுமதியுடைய தளபாடங்களை விற்பனை செய்துள்ளது.
குறிப்பிட்ட பற்றுச் சட்டானது ஒரு சாதாரணமாகக் காணப் படுவதோடு அதில குறிப் படப் பட்டுள்ள சில தளபாடங்களுக்கான தொகைகள் இரட்டிப்பாக குறிக்கப்பட்டுள்ளதுடன்
தளபாட கொள்வனவில் இடம்பெற்றுள்ள மோசடியினை நன்றாக
ஒட்டமாவடி பிரதேச
வெளிக்காட்டும் ஒன்றாகவும் நிறுவனத்துடன் நான் தொடர் வேலைத்தலம் மட்டுமே, எங் காத்தான குடியில்தான அை பற்றுச்சீட்டுக்களும் வழங்குவா பற்றுச்சீட்டு வழங்கவுமில்லைெ மோசடியானது சற்றுக் கசிந்த பே ரான ஹனீபா அவர்கள் இதிலிருந் ஒட்டமாவடியின் பிரதேச செயல ஒன்றினை அன்பளிப்புச் செய்தது பெரும் கில்லாடியான பிரதே அவர்களால் இன்னுமொரு திருகோணமலையில் இடம் அமர்வு ஒன்றிற்கு பிரதேச சபை எஸ் மகேந்திரன வடிே சமூகமளித்துள்ளார்கள் இவர்கள் பிராந்திய உள்ளுராட்சி ஆனையா
 
 
 
 
 

மறுப்பதும், நாளை சொல்வதை நாளை மறுதினம் மறுப்பதும் இன்று சர்வசாதாரண விடயமாகிப் போயுள்ளது.
தற்போது நடைபெறும் யுத்ததினால், புலிகளுக்கு இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதை படையினர் கைப்பற்றும் புலிகளின் சடலங்களின் எண்ணிக்கையில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. தற்போது கிடைக்கபெற்ற புள்ளி விபரங்களின் படி, நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் படையினரால் இம்மாதம் கைப்பற் றப்பட்டுள்ளன.
ார் நடவடிக்கையால் தென்மராட்சி மக்கள்
இவ்வாறு கைப்பற்றப் LJLL JELGADIEJJU, GAfg) 56 சடலங்கள் எந்தவித இடையூறும் இன்றி புலிகளிடம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் நீர்வேலி தரவையில் வைத்து ஒப்படைத்தனர். யுத்தத்தின் போது சடலங்கள் ஒப்படைப்பு என்பதை யுத்தத்தின் ஓர் மிக முக்கியமான செயற் LILA சர்வதேச சமூகம் கருதுகின்றது.
ஆனால், 19ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினரின் சடலங்கள் 47ஐ படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தனது கடமையை சரிவர செய்ய முடியாத ஓர் நிலை ஏற்பட்டது. நீர்வேலி தரவைக்கு சமீபமாக La)gas. Li) y Lauli ஒப்படைத்துக் கொண்டிருந்த சமயம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் நின்ற இடத்திற்கு மிக சமீபமாக இரண்டுக்கும் மேற்பட்ட ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.
அச்சமயம் புலிகளின் உறுப்பினர்கள் தமது J. J.T., Gao Laois, Goan தமது ரைக்டர் பெட்டியில்
ஏற்றி கொண்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வெளிநாட்டை சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் அவ்விடத்தில் காணப்பட்டனர், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் கடமைபுரியும் உள்நாட்டவர் ஐவரும் அவ்விடத்தில்
நிவேதா.
இருந்தனர். அவர்கள் உடனே கீழே படுத்து விட்டனர். தேர்தலுக்கான நாட்கள் குறுகிக் கொண்டே போகின்றது. இத் தேர்தலில் வெற்றி என்பது யுத்தத்தின் வெற்றியை மக்களுக்கு வெளியிடுவதன் மூலம் கிடைக்க பெறுகின்றதாகவே இருப்பதால் தற்போது நடைபெறும் யுத்ததம் என்பது தேர்தல் வெற்றிக்கான யுத்தமே அன்றி சமாதானத்திற்கான யுத்தம் அல்ல என்பதே இதன் உண்மையான தொனிப் பொருளாகும்.
புலிகளிடம் இழந்த பகுதி மீட்கப்படும் என அரசால் உறுதி அளிக்கப் படுகின்றது. அப்படியென் றால் ஓயாத அலைகள் 3 படை நடவடிக்கை மூலம் புலிகள் கைப்பற்றிய வண்ணி நிலப்பரப்பு பச்சிலைப்பள்ளி, ஆனை
யிறவு, வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி ஆகிய பகுதிகள் மீட்கப்படுமா? இதற்கு படையில் ஆட்பற்றாக்குறையாக உள்ளது. எனவே தேவையான ஆட்களை செய்தியூடகம் மூலம் விளம்பரப்படுத்தி பெற்றுக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் ஓர் பிரச்சார நடவடிக்கைக்கான முயற்சியாக 20ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செய்தியாளர்களை சில மணித்தியாலங்கள் அழைத்து நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு அரசு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
எனவே, யுத்தம் தொடரப் போகின்றது. இதில் எந்தமாற்றமும் இல்லை. இவ்யுத்தம் எப்படி எப்படி இருக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உயிர் கொல்லப்படுவதை விட வாக்கு பெறுவதன் மீதான கவனமே இன்று முதன்மையாதாக காணப்படுகின்றது.
சபையில் பெரும் நிதி மோசடி
திருமலை பரீ சங்கமித்த பெளத்த தங்குமிடத்தில் இவர்களுக்கு 5ம் ம்ே அறைகள் வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நால்வரும் உத்தியோக பூர்வ முடித்துக் கொண்டு திரும்பும் போது விடுதிக்குச் செலுத்த வேண்டிய ரூபா 900ஐ செலுத்தாமலும், 5ம் அறையில் தங்கிய நபர்கள் படுக்கை விரிப்பை களவாடி வந்ததாகவும் திருகோணமலை பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அவர்கள் 09.02.2000ந் திகதியன்று கடிமுலம் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
காணப்படுகின்றது. குறிப்பிட்ட கொண்ட போது இது ஒரு ளுடைய விற்பனை நிலையம் ந்துள்ளது. அங்குதான் சகல கள் தங்களால் இப்படியொரு பன தெரிவிக்கப்பட்டது. இந்த து பிரதேச சபையின் செயலாள தப்பிக்கொள்வதற்காக முன்னாள் ளர் ஒருவருக்கு தங்கச் சங்கிலி
தெரியவந்துள்ளது.
சபையின் செயலாளர் ஹனிபா ம்பவமும் இடம்பெற்றுள்ளது. பெற்ற நிர்வாக ரீதியான ண் செயலாளர் ஹற்பட எஅக்பர் பல ஆகிய நானகு பேரும் |ங்கு தங்குவதற்காக மட்டக்களப்பு ர் அவர்களின் சிபார்சின் பெயரில்
அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஒட்டமாவடி பிரதேச சபையில் தகுதி வாய்ந்த அதிகாரியாக உயர் தரம் 0 இல் ஒருவர் பதவியில் இருக்கும் போது ஒரு சாதாரண தகுதியுடைய செயலாளரால் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது பெரும் வியப்பான விடயமாகவுள்ளது. எனவே இந்த விடயங்கள் சம்பந்தமாக மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் அவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வாரா
ஒட்டமாவடி நெளபல்

Page 10
10 ஆணுறி
ருமதி மனோரி
முத்தெட்டுவேகம 兰历 பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இவர் தேசிய மனித உரிமை ஆனைக்குழுவிலும் அங்கத்தவராக இருக்கிறார். தேசிய மனித உரிமை ஆனைக்குழு அரசாங்க செலவில் நடாத்தப்படும் நிறுவனம் ஒன்றாயினும் இது முழுமையாக சுயாதீனமாகவே செயற்படுகின்றது. ஒரு வகையில், அது நீதிமன்றங் களுக்கான சுயாதீனத் தன்மைகளையும் கொண்டுள்ளது. அதன் அங்கத்தவரொருவர் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயர் நீதிமன்ற நீதியரசரொருவர் கட்சி அரசியலில் ஈடுபடுவதற்குச் சமமானதாகும். உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தனது பதவியில் இருந்து கொண்டு அரசியலில்
ஈடுபடுவதை எவரும் விரும்பமாட்டார்கள் இதுவரையில் எந்தவொரு நீதியரசரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இருந்தாலும், இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப் பதற்காக உருவாக்கப்பட்ட மனித உரிமை ஆனைக் குழுவின் ஆணையாளரான மனோகரி முத்தெட்டுகம பொ.ஐ.முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சட்ட திட்டங்களின் மூலம் இந்நாட்டுப் பொதுமக்களின் மனித உரிமைகள் மீற ப்படுகின்றன என்பதில் கவனமாக இருப்பது தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கடமையாகும். இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆணைக்குழு தனது பொறுப்புக்களைச் சரிவரச் செய்வதாகத் தெரியவில்லை. 2000மாம் ஆண்டின் நடுப் பகுதியளவில் புதிய ஆனையாளர் நியமிக்கப்பட்ட பின்பு, முதன் முறையாக அவர் அரசாங்கம் முன்னெடுத்த அடக்கு முறை யிலானதொரு சட்டத்தை தமது விமர்சனத்திற்கு உற்படுத்தினார். அது தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கான தணிக்கை சட்ட மூலமாகும். அரசாங்கம் கொண்டுவந்த செய்தித் தணிக்கைச்
சட்டத்தின் மூலம் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை அவர்கள் சமர்ப்பித்தார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான கமிஷன், விசாரணைக்குழு பலவற்றில் மனோகரி முத்தொட்டுவேகம அவர்கள் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். அவர் எழுதிவைத்த அறிக்கைகளின் படி, அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென ALITITU, G)ay Li LILILILL பாதுகாப்புத் துறையைச் சார்ந்த 200 அதிகாரிகள்
முத்தெட்டுவேச gFLDL Gijsbij J. Gyflooi
நாட்டில் இரண ஜனநாயகம் நன உள்ளது என்ப தெளிவாகின்றது
ge?@ÕI [15 TITULI 35
குழிப
இன்னும் அரச சேவையில் கடமையாற்றுகின்றனர்.
இருந்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களுள் அதிகாரி ஒருவர் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குருநாகலை பிர தேசத்தைச் சார்ந்த வெல்லவ பொலிஸ் நிலைய அதிபர் ரங்க பண்டாரவாகும். இவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் as Laf genri L ay
வகையில் அரசு தொடர்பு அரசு GT GOTLU GOT GODGJ SG, GYfi இது தீர்மானிக் இவை எவ்வாற முறைகள்? உண அரசாங்கத்திற் ஆண்டுகளில் ச GESLUIT GOTG) u ft 95 Git ( நீதியை நடைமு படுத்தியிருக்கல மெண்டிஸ் தெ கட்டானைத் ெ பொ.ச.ஜ. முன் ஆதரவாளர்கள்
போட்டியிடுகின்றார். பல வருடங்கள் முடிவைக்கப்பட்டிருந்த காணாமல் போனோர் பற்றிய அறிக்கையொன்றின் பிரகாரம் ரங்க பண்டார கைது செய்யப்பட்டது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததின் பின்பேயாகும். அந்த அறிக் கையைச் சமர்ப்பித்த மனோகரி முன்தெட்டுவேகமவும், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இருந்தாலும், அவருக்கு மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து விலகுவதற்கு வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
grnia, Laort nur. LDGaormasıf
ஒரு நாட்டின் ஜனநாயகம் நி நிறுத்தப்படுவதற்கான முக்கியமான அந்த நாட்டின் ஜனநாயக ரீதியிலான முறையாகும். சுயாதீனமான செயற்த நீதிமன்றங்கள், தேசிய மனித உரிமை குழு, சட்டமா அதிபர் திணைக்களம் திணைக்களம் ஆகியன சுயாதீன் செயற்படுவதும், நிர்வாகத் துை சுயாதீனமும் அந்நாட்டு ஜனநாயக அத்தியாவசியமானதாகும். இருந்தாலு காலங்களில் இந்நாட்டில் எல்லா
கீழாகவே நடந்து கொண்டிருக்கி
அங்கத்தவர்க்ளி மெத்திவ் தொ எம்பிலிபிட்டிய
அரசு விசாரை நடத்தியிருக்க அவர்கள் இருவ அரசின் மிக ெ நண்பர்களாக ஜனாதிபதியோ கோர்த்துக் கெ விருந்துபசாரங் கொள்ளுமளவுக் தேனுமாக உள் வாத கால கட் நடைபெற்ற கா GBL u IT GBGOSTIT fir ge Lib அவர்களுக்கிரு குற்றச்சாட்டுக்க பொ.ச.ஐ.முன்ன இணைந்ததின்
மறைந்து சென்
 
 
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
மூலம் இந்த ர்டு விதமான டைமுறையில்
9. து அந்த
Fாங்கத் Fாங்க எதிர்ப்பு ல் இருந்தே கப்படுகின்றது.
DIT GOT 99 GOT ABITULI 95
கு 1988-1990ம்
IT GOOTITLDGÜ) தொடர்பாக றைப் ாம். விஜேபால TLf LIII g,
தாகுதி 6or Godfhuilgidir
காரணி ஸ்தாபன நிறன் மிக்க
ஆணைக் பொலிஸ்
TOT றயின் வளர்ச்சிக்கு லும் கடந்த ம் தலை ன்றன.
_ノ
ரிடமும், நந்த Lilitag,
LD.dğ;J9; Gyf)LLib
|6001 வேண்டும். வரும் இன்று நருங்கிய இருக்கின்றனர். டு கை ாண்டு களில் கலந்து குெ பாலும் ளனர். பயங்கர டத்தில் GöOTITLDGÜ பவங்கள் பற்றி ந்த ள் 1ணியோடு Llgörgor fr றுள்ளன.
மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு செயற்படுத்துகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவது அரசின் நோக்கமல்ல. பதிலாக கட்சி அரசியலின் தேவைகளுக் கமைய செயற்படும் மனித உரிமைக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதே அரசின் தேவையாக இருக்கின்றது.
இது தொடர்பான இன்னொரு விசித்திரமான உதாரணமொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அது பொ.ஜ.முன்னணியின் தேசிய
கனந்த தேசப்பிரிய
பட்டியல் வேட்பாளரான ஆனந்த குணதிலக அதே தேசிய பட்டியலில் உள்ள தேசிய மனித உரிமை ஆனைக்குழுவின் ஆணையாளரான மனோகரி முத்தெட்டுவேகமவிற்கு
Tur, தேர்தல் ஆணையாளரிடம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். ஆனந்த குணதிலகா தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கோஷமிடும் குழுவிற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் சட்ட ஆலோசகராவார். இது நீதியான ஜனநாயக முறை யொன்றல்ல. ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கும் நடவடிக்கையாகும்.
ஒரு நாட்டின் ஜனநாயகம் தேங்கி நிற்பதற்கான முக்கியமான காரணி, அந்த நாட்டின் ஜனநாயக ரீதியிலான ஸ்தாபன முறையாகும். சுயாதீனமான செயற்திறன் மிக்க நீதிமன்றங்கள், தேசிய மனித உரிமை ஆணைக் குழு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் தினை களம் அவ்வாறாக சுயாதீனமாகச் செயற்படலும், நிர்வாகத் துறையின் சுயாதீனமும் அந்நாட்டு ஜனநாயக வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும். இருந்தாலும் கடந்த காலங்களில் இந்நாட்டில் எல்லாம் தலை கீழாகவே நடந்து கொண்டிருக்கின்றன. நீதி மன்றத்தின் சுயாதீனம் இன்று விவாதத்திற்குரியதொன்றாக மாறியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கிளையாக செயல்படுவதை கடந்த காலங்களில் காணக்கூடியதாயுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளைத் தொடர்வதும், விசாரணைகளை மேற்கொள்வதும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக வேயன்றி நீதியின்
ஆதிபத்தியத்தை முன்னெடுப்பதற்காகவல்ல. G)LIT G.5)Gi) (BJPG06).Ju976ör நிலைபற்றி கூற வேண்டியதில்லை. நேர்மையான அதிகாரிகளுக்குப் பதிலாக அரசியல் கோமாளிகளின் கைகளில் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதை இந்தத் தேர்தல் காலத்தில்
፴5600ዘ Jና... [___ IT J, J5IT 6007 J5 கூடியதாக உள்ளது. இவ்வாறே நிர்வாக சேவையின் நிலையும் உள்ளது. தேர்தல் திணைக்களத்துக்கு எதிராக எழுந்து கொண்டிருக்கும் குற்றச் சாட்டுக்களும், கோஷங்களும் இச்செயற்பாட்டின் புதிய நடவடிக்கைகளாகவுள்ளன.
ஜனநாயக அமைப்புக்களையும் அதன் சுயாதீனத்தன்மைகளையும் கெளரவிக்க வேண்டுமென்பதை இந்நாட்டு அரசியல் வாதிகள் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. நாட்டில்
a. 。
தற்போது நிலவும் அரசியல் கலாசாரத்தினுள்ளும் இத் தன்மையை காண முடிவதில்லை. மக்கள் பிரதி நிதிகளாகத் தெரிவாகும் அரசியல் வாதிகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்கள் ஒரு நாட்டுக்கு அவசியமானதாகும். இதனாலேயே பாராளுமன்ற அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் ஜனநாயக முறைகளினுள் அடங்கியிருக்கின்றன. இவ்வாறான கட்டுப்பாடுகளும், விழுமியங்களும் இல்லாத நிர்வாக முறையொன்றில் ஆதிபத்தியம் செலுத்துவது EGOTIBTL 5LDT JTg. LDTDIT 5 ஒரு சில நபர்களின் தேவைக்காக மாத்திரம் நடாத்தப்படும் நிர்வாக முறையாகவே இது அமையும். நாங்கள் இன்றைய நிலையில் G)LDaubqav) G)LpG) Gu)LI LI iLJ 615OT Lib செய்து கொண்டிருப்பதும் இது போன்ற கவுலைக்குரிய இடத்தை நோக்கியேயாகும். தேர்தல் ஆணையாளருக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் சக்தியை இழக்க வைப்பதற்காக செயற்படுவது இன்றைய ஜனநாயக நிகழ்ச்சி நிரலின் முதல் காரியமாக இருத்தல் வேண்டும்.
C
T

Page 11
  

Page 12
12 ஆணுதி
1950 களின் பிற்கூறு
என்பது ஞாபகம், இன்றைக்கு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மட்டக் களப்பில் பாடும் மீன் வீதியில் எம். எளப் பாலுமாஸ்டரின வீடு இருந்தது.
LJ T 9 LD I GN) - (T அண்றைய மட்டக்களப்பு இளை ஞர்கட்கு ஓர் ஆதர்சபுருஷர் வயலின் ஆசிரியர் நாடக ஆசிரியர் பேச்சா ளர் எழுத்தாளர் பகுத் தறிவவாதி, கொடுமைகளுக்கு எதிராகவும் முக்கியமாக சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு எதிராகவும் மதத்தின் பெயரால் நடாத்தப்படும் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராகவம் குரல் கொடுத்த ஒரு கலகக்காரர், சுனா மானாக் காரணி என று அழைக்கப்பட்டவர் (இது அன்றைய திராவிடக் கழகக்கார ருக்கு இருந்த பெயர் இதன் அர்த்தம் சுயமரியாதைக்காரன்)
சமூகக்
தமிழர் மத்தியில் காணப்பட்ட மூடநம்பிக்கைகள் பிராமண ஆதிக்கம், சாதிப்பிரிவினைகள் என்பனவற்றைத் தாக்கி சீர்திருத்தக் கருத்துக்களை நூல் வடிவில் ஈ.வெ.ரா.பெரியார், அண்ணாத் துரை, கருணாநிதி நெடுஞ் செழியன் போன்றோர் அன்று வெளியிட்டனர். அவ்வெழுச்சி எழுத்துக்களை இளைஞர் மத்தியில் அன்று பிரபலப்படுத்தியவர்களுள் முக்கிய மாணவர் பாலு மாஸ்டர்
பாலுமாஸ்டரின் பாசறையில் தமிழுணர்வும், சமூக அநீதிகளுக்கு எதிரான போக்கும் கொண்ட இளைஞர் பட்டாளம் ஒன்று உருவா கிக் கொணடிருந்த காலகட்டம் அது
பாலு மாஸ்டர் தன் வீட்டிலே எனக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறார்.
"இவர்தான் முகைதீன், சும்மா முகைதீன் அல்ல, அன்பு முகைதீன், Gujar Tai.”
அன்பு முகைதீனுடன் நான் கொண்ட முதல் அறிமுகம் அது இனிமையான சிரிப்பு வாஞ்சை யான கைலாகு அன்பு கனிந்த உரையாடல், கொடுமைகளைக் கண்டு குமுறும் நெஞ்சம் இப்படித் தான் எனக்கு அன்புமுகைதீன் அறிமுகமானார். இன்றுவரை அப்படியே இருக்கின றார். அன்றைய மனப்பதிவு இன்றும் என் நெஞ்சில் குணாதிசயம் மாறாமை அவரது குணாம்சம்.
பாலுமாஸ்டர் வட்டில் அடிக்கடி சந்திப்போம். பாலுமாஸ் டரின் சீர்திருத்த போதனைகள் எம்மில் ஒரு குணாம்ச மாற்றத்தை ஏற்படுத்திய காலங்கள் அவை L/7607 (BGOTT. J. J)U LITijd: GB).J. LNG) வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பு முனை பாலுமாஸ்டரை அன்பு முகைதீன் "பாலு ஐயர்" என்ற ழைப் பார் அவி வழைப்பில் பாலுமாஸ்டர் உருகிவிடுவார் அன்பு முகைதீனுடன் கருணாநிதி, அணிணாத்துரை, இங்சர்லால், பாரதியார் பாரதிதாசன் என நாம் அறிந்தவரை உரையாடுவோம். அப்போது நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று கொண டிருந் தேனி அணி று அறிமுகமான அன்பு முகைதீனை இன்று நினைக்கையில் தமிழு ணர்வும் பகுத்தறிவுச் சிந்தனை களும், மனிதநேயமும், சமூகப் பிரிவினைக ளுக்கு எதிரான இலட்சிய வேகமும் உணர்ச்சிகர LDITGCT Gué & Gu88760)LD IIID Glost GOTL ஒரு இளைஞரின் தோற்றம் தான்
மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது.
1960களின் பிற்பகுதியில் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதா ரியாகி சாய்ந்தமருது மகாவித்தியா லயத்திற்கு (இன்றைய சாஹிறா. கல்லூரி) எனக்கு முதல் நியமனம் கிடைத்துச் சென்றபோது, அன்பு முகைதீனும், நுஃமானும் கல்முனை குடியில் நான் ஏற்கனவே அறிந்தி ருந்த நண்பர்களாயிருந்தனர். கல்முனையிலே தங்கியமையினால் அன்பு முகைதீன் வீடு செல்லவும் அவரது குடும்பத்தாரின் உபசரிப் புக்களையும் உணவையும் பெறவும் வாய்ப்புக் கிட்டியது அருமையான காலங்கள் அவை
அன்பு முகைதீன் அப்போது பொதுவடமைச் சித்தாந்தங் களினால் கஷ்டப்பட்டிருந்தார். அவர் சோஷலிசம் பேசாவிடினும் அவரது உள்ளத் திலும், பேச்சிலும் செயல்களிலும் அச்சித்தாந்தக் கருத்துக்கள் குடி கொண்டிருந்தன. அவரது 9, GOOI") LIDIT GOT எழுத்துக்களில் அவை பரவி நின்றன.
கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த அவர் பிரபல சோஷலிவு எழுத்தாளரான மாக்ஸிம் கோர்க்கி
Glau GIL LI 60 Lui II )
சம்பந்தமான உரையை ஒழுங்கு செய்வதில் செயற்பட்டவர்களுள் ஒருவர் அவ்வுரையாற்றும் பொறுப்பு எண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.
உற்சாகமாகச்
1950களின் பிற்கூற்றில் பகுத்த றிவுக் கருத்துக்களுடன் உரையா டிய நாம், 1960களின் பிற்பகுதியில் பொதுவுடமைக் கருத்துக்களுடன் உரையாடினோம். பத்துப் பதினை ந்து வருட இடைவெளிகள் எமது
| Lj LJIT GA) g; ri
உருகிய அன்பு முகைதீன் இ6 ஒற்றுமைக்கு முனி நின்றுழை, ததுடன் தன் கவிதையை அச்
டித்து வெளியிட்டார். "ஐயோ என்று விட்டு அலமந்து நிற்காமல் ஒற்றுமைக்காகச் செயற்பட்ட அவ செயல இன றும் மனதி நிற்கிறது.
இன ஒற்றமை, மனித நேயம் சகோதரத்துவம் என்பன அன்று போல் இன்றும் அவர் மனதி இருக்கும் குணாம்சங்களாகும்.
இடையிடையே ஓரிரு கடித சந்திப் பய இருந்தாலும் மிக நீண்ட நாட்களின்
z ~ ~ ~ ~ ~ ~ ~" அன்று அறிமு நினைக்ை சிந்தனை
LflfolóOGOT. உணர்ச்சிகர ஒரு இளை மீண்டு
N. . . . . . . .
தொடர் பகளும்
பின் 1997இல் ஏறத்தாழ 27 வருடங்களுக்குப் பிறகு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை விழாவில் மண்டூரில் சந்திக்கின்றோம். கவி அரங் கல் பலவர் மணியின "இருதயத்தின் ஈரிதழ்போல் இங்கு தமிழ் முஸ்லீம் ஒரு வயிற்று
போலுள்ளோம் அரசியலிற் பேராசை கொண்டோர் பிரித்து நன மை வேறாக்க ஆராயார் செய்வாரழிவு
என்ற பாடலைத் தொடங்கி தன் கவிதையையும் கூறுகிறார். எனக்கு 1962களின் பிற்பகுதியில்,
அறுபதாண்டு
அன்பு முகைதீனுடன் நான் கொண்ட முதல் அறிமுகம் அது இனிமையான சிரிப்பு வாஞ்சையான கைல்ாகு
அன்பு கனிந்த உரையாடல், கொடுமைகளைக் கண்டு குமுறும் நெஞ்சம் இப்படித்தான் எனக்கு அன்பு முகைதீன் அறிமுகமானார். இன்றுவரை அப்படியே இரு க்கின்றார் அன்றைய மனப்பதிவு இன்றும் என் நெஞ்சில் குணாதிசயம் மாறாமை அவரது குணாம்சம்
சிந்தனைகளையும், உலகப்பார்வை யினையும் செயற்பாடுகளையும் அகவித்திருந்தன. 1950களின் பற்கூற்றைப் போலன றி உரையாடுவதற்கு இன்னும் அதிக விடயங்கள் இருந்தன.
1960களின் பிற்பகுதியில் கல்முனைத் தமிழ் மக்களுக்கும், கல்முனைக்குடி சாய்ந்த மருது இஸ்லாமிய மக்களுக்குமிடையே இனக்கலவரம் வெடித்தது. இரு சாராரும் அடிபட்டுக் கொண்டனர். இருபக்கமும் வீடுகள் எரிந்தன. இணைந்தும் பிணைந்தும் உறவு பூண்டு வாழ்ந்த தமிழரும் இஸ்லாமியரும் அதிர்ந்து போயினர் அச்சமயம் அன்பு முகைதீன் எழுதிய கவிதை இது.
பெண்டாட்டி புருஷனுக்குள் பிரச்சினைகள் வருவதுபோல எங்களுக்குள் இடையிடையே பிரச்சினைகள் வந்ததுண்டு. கணி டவர்கள் அதைப் பெரிதாய்க்
காட்டி இனப்பகையை உண்டாக்கி விட்டதனால் ஊரெல்லாம் எரிகிறதே. ஊர் எரிவதைக் கணிடு
J. GONI LIGJ i J. Gi
பெரிதாய்க்
காட்டி இனப்பகையை உண்டாக்கி விட்டதனால் ஊரெல்லாம் எரிகிறதே. என்ற வரிகள் மீணடும் கேட்கிறது. LIGJ GJ i LDGOI) பெரியதம்பப் அன்றைய மனிதா பிமானக் குரல் அன்பு முகைதீனுக் கூடாகக் கேட்கிறது.
L/)Gvi GO) GVTuL/)Gsi
பல விடயங்களைக் குறுகிய நேரத்தில் உரையாடினோம். நிறைய அவரில் மாறுதல்கள் தெரிந்தன. அமைதி, அடக்கம் மேலோங்கி இருந்தது வயதும், காலமும் அனுபவமும் கொடுத்த கொடை அது மார்க்க பக்தியும்,
 
 
 

2000 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
ஆத்மீகமும் அவரது உரையா டல்களில் தெரிய வந்தன.
1960களில் பகுத்தறிவுவாதியாக அனல் கக்கும் பேச்சாளராக அறிமுகமான அன்பு முகைதீனின் ஒரு முகம்.
1960 களின் பிற்பகுதியில் சோஷிச கருத்துக்களில் பொதுவு டமைச் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவராக முகம் காட்டிய அன்பு முகைதீனின் இன்னொரு முகம்
1990களின நடுப்பகுதியில் ஆத்மீக சிந்தனை வாதியாக முகம் தரும் அணி ப முகைதீனின்
இதன் மூலம் வாசிப்புப் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. நெருப்பைப் போன்றது அறிவு பற்றிப்பிடித்து விட்டால் அது பிறகு எரிய ஆரம்பித்து விடும். அந்நூல்களைப் படித்து ஆரம்பத்தில் ஒரு பேச்சாளராக வருவதே அன்பு முகைதீனின் ஆசை
அன்பு முகைதீன், ஒரு நல்ல பேச்சாளனும் கூட அவரது கணினிப் பேச்சு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமகிருஷ்ணன் பாடசாலையில் அரங்கேறியது. பேச்சை எழுதிப் பழக்கியவர் பாலுமாஸ்டர் பேச்சின் தலைப்பு
SLSD SD S DS DS DS SSD DSD DS DS DS S SD S DS DS SSSD SS
மக மான அன்பு முகைதீனை இன்று
கயில் தமிழுணர்வும், பகுத்தறிவுச்
எகளும், மனிதநேயமும், சமுகப் ளுக்கு எதிரான இலட்சிய வேகமும், மான பேச்சு வன்மை யும்
ஞரின் தோற்றம் தான் மீண்டும், நிம் ஞாபகத்திற்கு வருகிறது.
L L L M L L L L L L L L L L L L L L L L L M LLLL LLLSLL TL TS TSA ASASS
மற்றொரு முகம்
எல்லா முகங்களினூடேயும் அடிச்சரடாகச் செல்லும் அவர து மனிதநேயம், மனிதாபிமானம் சகோதரத்துவம், இந்தச் சிந்தனைக ளையும், குணாம்சத் தினையும் பெற அவரது வாழ்க்கை அனுபவங் களும் தொடர்புகளும் உதவி யுள்ளன.
அன்பு முகைதீனின் ஆரம்பக் கல்வி சாய்ந்த மருது மிஷன பாடசாலையில் ஆரம்பமாகிறது. ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்கள் கிறிஸ்தவப் பாடசாலை
வீட்டுச் சூழலில் குர்ஆனும் ஹதீசும் தமிழ் சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற ஒரு பின்னணியில் அடித்
அன ப முகைதீனுக்குக் கிடைத்த பலமான அத்திவாரம் இன்றைய இலங்கைச் சிறார்களுக்குக் கிடைக் காத இனிமேலும் கிடைக்க முடியாத ஒரு அற்புதமான பின்னணி அது
தனது இடைநிலைக் கல்வி யினை 1960களில் சாய்ந்தமருது மகாவித்தியாலயத்தில் பெறும் போது தான், அவருக்கு பாலுமாஸ் டான உறவ கிடைக்கிறது. ஏற்கனவே சமரசமனப்பாண்மை என்ற பக்குவம் பெற்றிருந்த இளமனம் பகுத்தறிவுச் சிந்தனை 3,60 GT plast GITI, ), G., T. Gil GT அகன்று இடம் கொடுத்தது. அக்காலத்தில் அவர் நிறைய திமுக, புத்தகங்களை வாசித்தார்.
தளமிடப்பட்டமை
பாரதி ஏன் புரட்சிக்கவி
19 605, 6)aj பதியதன முகம் மத்தின பரட்சிகர கல்வித்திட்டங்களினால் முஸ்லிம் மக்களின் S.S.C. கல்வி கற்ற வர்கட்கெல்லாம் ஆசிரியராகும் வாய்ப்புக் கிட்டியது. அதை அன்று ஏளனம் செய்தவர் பலர். ஆனால் அதன் பலன் இன்றுதான் தெரிய வருகிறது. அவ்வண்ணம் ஆசிரிய ரானமை, அன்பு முகைதீனுக்குக் கிடைத்த சமூக நிலைமை, அவரை அறிவுலகுக்குள் மேலும் கொண்டு சென்றது.
கவித்தாரகை என்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அவரது கவிதைகள் மிக எளிமையானவை. அவரது பேச்சும் மிக எளிமையானது ஆம் அவர் பேச்சிலும், எழுத்திலும் எப்போதும் ஓர் எளிமை இனிழயோடும் கவிதைகள் பெரும்பாலும் பேச்சோசைப்பண்புடையவை. சில கவிதைகளில் நாட்டுப் பாடலின் Gifu மக்களைப் பாட எளிய சொற்களை அவர் நாட்டுப்பாடல்களில் இருந்து தான் எடுத்துக் கொள்கிறார் போல
op ITIL 68) Gl), 3, IT GROT GUITL).
தெரிகிறது. பேச்சோசைப் பண்பைக் கவிதையிற் கொணரும் திறனை அவர் பெற்றிருக்க வேண்டும். அவரது பாடுபொருள்கள் அணி றாட
நீலவாணனிடமிருந்து
சம்பவங்கள், சாதாரண மனிதர்கள் அவர்களின் இன்பதுன்பங்கள் சுருங்கக் கூறின் எளிமையான மனிதர்களை எளிமையான சொற்களில் பாடிய எளிமையான கவிஞன அனி ப முகைதீன "எளிமை கணிடு இரங்குவாய்" என்பது பாரதி வாக்கு
அவரது முழு எழுத்துக்க ளையும் பேச்சுக்களையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கை யில் சமூக நீதிக்காகவும், ஏழைகள் நலனுக்காகவும் புதிய சமுதாய மாற்றம் வேண்டும் என்பதே அவரது கருத்து என்று மெய்யி யற்துறை விரிவுரையாளர் அனஸ் கூறுவது (தினகரன் ஜூன்-18) மெத்தச் சரியே.
முன்னிருந்த அமைப்புகளை முற்றாக உடைப்பார்கள் இன்புற்று இருப்பதற்கு இனி பாதை அமைப்பார்கள் என்பது அன்பு முகைதீனின் பாடல்களில் ஒன்று முன்னிருந்த
றைவெய்தும் ஒரு நண்பன்
சில அவதானிப்புக்கள்
அட்டாளைச் சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அறிவு அவரைச் சிறந்த ஆசிரியராக்கியது. கிண்ணியாவில் கவிஞர் அண்ணல் தொடர்பு அவரைக் கவிதை எழுத வைத்தது.
1960களில் கல்முனையில் கிடைத்த தமிழ் எழுத்தாளர் தொடர்பு முக்கியமாக நீலவான னின் உறவு அவர் கவிதை ஆற்றலை மேலும் வளர்த்தது
1960களுக்குப் பணி னர் கல்முனையில் ஏற்பட்ட பிரச்சி னைகள அரசியல் மாற்றங்கள் சமூக மாற்றங்கள் என்பன அவர் கவிதை சிந்தனைகளை மேலும் பாதித்தன.
இன்றைய அரசியல் போக்கும், இனமுரண்பாடுகளும் அவரை மென்மேலும் தாக்கியுள்ளன.
இதற்கூடாக வளர்ந்தவர் தான். அன்பு முகைதீன், இதுவரை 6 கவிதை நூல்களை வெளியிட்டுள் ளார். பல நூற்றுக் கணக்கான கவி
அரங்கங்கள் கண்டுள்ளார். பல
சொற் ஆற்றியுள்ளார். கல்முனைக்குடியில் ஓர் இலக்கியப் பரம்பரையை உருவாக்கியுள்ளார். பல இலக்கியப்
பொழிவகளை
பரிசில்களைப் பெற்றுள்ளார். அவரது பணிகளுக்காக கவிச்சுடர்,
பேராசிரியர் சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகம்
N
அமைப்புகளை உடைப்பதும், புதிய பாதைகளை அமைப் பதும் வரலாற்றிலே தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. இருக்கின்ற அமைப்புகளிலும், அதன் அதிகார அடக்கு முறைகளிலும், விரக்திய டைந்து புதிய அம்ைப்புகளை, புதிய பாதைகளைத் திறக்க மக்களைத் துண்டும் நுண்ணுணர்வு ஜீவிதான் கவிஞன் அன்பு முகைதீன் எனும் கவிஞன் இதைத் தானி தனி கவிதைகள் மூலம் செய்ய முனைகின்றான். சமகால இலங்கை நிகழ்வுகளும், அரசியல் அலை களும் சூறாவளியாக மாறி நம் அனைவரையம் தம் விருப் பத்திற்கேற்ப அலைக்கழிக்கின்றன. யாரும் இதற்குத் தப்ப முடிவ தில்லை. அன்பு முகைதீனும் இலங்கை சமூகத் தனி ஓர் உறுப்பினன் என்ற வகையிலும், மனிதனி என்ற வகையிலும் இதற்குத் தப்ப முடியாதெனினும் அன்பு முகைதீன் என்ற கவிஞன் சுடர் விடும் மனிதநேயம் எனும் ஒளி- எமக் குத் தெளிவாகவே தெரிகிறது.
அச் சுடர்

Page 13
அமெரிக்காவுடன் நெருங்
ந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் அண்மைக்
காலத்தில் மிகவும் நெருக்கமடைந்து வருவதைப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் நிகழ்வாக இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள விஜயம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீடித்ததொரு நட்புறவை வளர்க்கப் பாடுபடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனும், இந்தியப் பிர தமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருப்பது வெறுமனே ஒரு சம்பிரதாய பூர்வமானது மட்டுமல்ல இரு நாடுகளினதும் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் பரஸ்பரம் நெருக்கமாக இருந்துகொள்வதற்கே விளைகின்றன. இந்த அடிப்படையில்தான்
வாஜ்பாயின் தற்போதைய விஜயத்தை ஆராய வேண்டியுள்ளது. தொடர்பான தமது நிலைப்பாட்டில் சற்று கைச்சாத்திடுவது தொ
சோவியத் யூனியன் சிதைவடைந்து மாற்றத்தைச் செய்திருப்பது தெரிகின்றது. கருத்துடன்பாடு காண கெடுபிடி யுத்தமும் ஒய்வடைந்த பின்னர் இந்தியாவுடனான உறவுகளைப் அவ்வாறான கருத்துடன் உலகின் ஒரே வல்லரசாகியுள்ள பலப்படுத்துவது என்பதுதான் தெற்காசிய காணப்படும் என நம்பு அமெரிக்காவுக்கும், தெற்காசிய வல்லரசான தொடர்பான அமெரிக்காவின் வாஜ்பாய் கூறியிருக்கின் இந்தியாவுக்கும் இடையேயான அண்மைக்கால நிலைப்பாடாக இதன் மூலம் சிரி உறவுகள் நெருக்கமடைவது சர்வதேச இருக்கின்றது. பிராந்தியத்தில் இந்தியா குள் அகப்படாமல் தவி தேவைகளின் நிமித்தம் தவிர்க்க பெற்றுவரும் முக்கியத்துதுவத்தின் வாஜ்பாய் அதற்கு தாம் முடியாததாகிவிட்டது. இரண்டாவது உலக அடிப்படையிலேயே இந்திய உறவுகளுக்கு அல்ல என்பதையும் ெ
யுத்தத்தைத் தொடர்ந்து உலகை O
E. GJIT LIITLIGT கெடுபிடி யுத்தம், இந்தியாவின் பிரதான 虏 வைரியான பாகிஸ்தானை அமெரிக்காவுடன் நெருக்கமாகக் கொண்டு
சென்ற அதேவேளையில், இந்தியா சோவித் யூனியனுடன் தனது உறவுகளை 虏 III 60 வலுப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் இராணுவத் தேவைகளையும் பெருமளவுக்கு
சோவியத் யூனியனே பூர்த்தி செய்தது. அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்க சர்வதேச ரீதியான விம சோவியத்தின் குலைவு இந்த நிலைமையை முனைகின்றது என்பதும் ரகசியமானதல்ல. தவிர்த்துக்கொண்டிருக் மாற்றியது. ஆசியா உள்ளிட்ட உலக விவகாரங் அவருடைய ராஜதந்திர
ஜனாதிபதி கிளிண்டன் அண்மையில் ஒரு வெற்றி என்றே வி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயமும் வெளியிட்டிருக்கின்றார்
இதேவேளையில், இ அணுவாயுதப் பரிசோத நியாயப்படுத்தியிருக்கின் திறனில் ஒரு முக்கிய க விஞ்ஞானிகள் எட்டிவிட் அதற்கான சோதனைை அனுமதி வழங்கியது. இ நடத்த முந்திய அரசுகள் தேவையற்ற தயக்கத்தின நடத்தப்படாமலே இருந் சக்தியுள்ள எந்த வல்ல
பிரதமர் வாஜ்பாயின் தற்போதைய அமெரிக்க விஜயமும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நெருக்கமடைந்து வருவதைத் தெளிவான முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றது. வாஜ்பாயின் வருகையைக் கெளரவிக்கும் முகமாக வெள்ளை மாளிகையில் விருந்துபசாரம் ஒன்றை கிளிண்டன் நடத்தினார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கும் இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதற்காகவுமே இந்த விருந்தை அளிப்பதாக கிளிண்டன் கூறிய போது பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. "உங்களுடைய தலைமையில்
இந்தியாவைத் தாக்கின காப்பாற்ற எந்த நாடும் போவதில்லை. இந்நிலை நம்மைப் பாதுகாத்துக்ெ
இங்கு கூடியுள்ள தகமை சார்ந்த வழங்கப்பட்டுள்ளது என்பதை வாஷிங்டனில் SS விருந்தினர்களின் உதவியோடு நடைபெற்ற வரவேற்பு வைபவம் ஒன்றில் GBLJjFAGGINJITI அமெரிக்காவுக்கும். இந்தியாவுக்கும் பிரதமர் வாஜ்பாயும் தெரிவித்திருக்கின்றார். வாஜ்பாயும் d இடையே பலமான முதிர்ச்சியுடைய நட்புற 1998 ஆம் ஆண்டில் இந்தியா நடத்திய தெற்காசிய வை உருவாக்குவோம்" என வாஜ்பாயைப் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னரே பார்த்து கிளிண்டன் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு இந்த இடம் கிடைத்தது முக்கி இந்தியாவுடனான நட்புறவை எனவும் வாஜ்பாய் சுட்டிக்காட்டியிருக் இருக்கி அமெரிக்கா எந்தளவுக்கு விரும்புகின்றது கின்றார். தமது அணுவாயுதத் திட்டத்தை பதற்றத்து என்பதற்கு கிளிண்டனின் இந்த உரையே நியாயப்படுத்தும் விதமாகவே இந்த தெற்காசி உதாரணம் அறிவித்தலை அவர் விடுத்திருக்கின்றார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான இதேவேளையில், இந்தியாவில் பலத்த கொண்டு உறவுக்கு தடையாகவுள்ள விவகாரங்களில் எதிர்ப்பாாப்புக்களையும், எதிர்ப்புக்களையும் இர அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றிய ஏற்படுத்தியிருந்த சிரியிரி எனப்படும் D-ն)/ 盟 மைப்பதிலும், இந்தியா வெற்றி பெற்று அணுவாயுத தடை உடன்படிக்கையில் இனை விட்டதாகவே தெரிகின்றது. இந்தியாவின் இப்போதைக்கு இந்தியா அணுசக்தித் திட்டங்கள் காஷ்மிர் கைச்சாத்திடப்போவதில்லை என்பதையும் விவகாரம், பாகிஸ்தானுடனான யுத்த நிலை வாஜ்பாய் இங்கு வெளிப்படுத்தினார். இந்த சோதனையை நடத்த அ ஆகியனவே இந்திய அமெரிக்க உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு வழங்கியது ஆயுதத்தை உறவுகளில் நீண்ட காலமாக நெருடலாக இந்தியாமீது அழுத்தங்கள் நாமே காப்பாற்றிக் கெ இருந்தவை. பாகிஸ்தானுடனான பிரயோகிக்கப்படலாம் என்பதால் அதாவது தற்காப்புக்கே அமெரிக்காவின் உறவுகளை வாஜ்பாயின் இந்திய விஜயத்துக்கு நாட்டையும் அச்சுறுத்த அடிப்படையாக வைத்தே இவ்விவகாரங் எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன. தன்மீது தாக்கவோ அல்ல. இவ் களில் தனது நிலைப்பாட்டைத் எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்க அணுவாயுதத் திட்டங்க தீர்மானிக்கும் நிலையில் அமெரிக்கா முடியாது என்பதை அமெரிக்காவில் சமூகத்தில் வெளிப்படுத் இருந்தது. பாகிஸ்தானுடன் நெருக்கமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாகிஸ்தானுடனான தம இருந்த காலத்தில் இந்தியாவின் ஒவ்வொரு வாஜ்பாய் உணர்த்தியிருக்கின்றார். பிரிபிரி பாதிப்பதாகவுள்ள விட செயற்பாட்டையும் சந்தேகத்துடன் நோக்கிய உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா இப்போது தெற்காசியா இந்தியா எதிரானதல்ல, ஆனால் இதில் "பாகிஸ்தானில் தற்
 
 
 

டர்பாக இந்தியாவில் பட வேண்டும். ன்பாடு விரைவில் கின்றேன் எனவும்
றார். பிசி என்ற பொறிக் ர்த்துக்கொண்ட
எதிரானவர்கள் பளிப்படுத்தி
இந்தியா!
ஆட்சியிலிருக்கும் இராணுவத் தலைமை இந்தியா-பாகிஸ்தானிடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தங்கள் எதனையும் மதிக்கத் தயாராகவில்லை என்பதே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்குத் தடையாகவுள்ளது. இந்த நிலையில் புதிய உடன்படிக்கை தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் காஷ்மீரை விழுங்கிவிட நினைக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை முழுமையாக முறியடிப் போம். அதே வேளையில், அமைதியை விரும்பாத எவருடனும் இந்தியா பேசத் தயாராகவும் இல்லை என பாகிஸ்தான் விவகாரத்தில் தான் கடைப்பிடிக்கும் கொள்கையை நியாயப்படுத்தினார் வாஜ்பாய்
அதாவது அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு நெருடலாகவுள்ள விடயங்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வாஜ்பாய் வெளிப்படுத்திய அதேவேளையில், அதனை கிளிண்டனும் ஏற்றுக் கொண்டுவிட்ட ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. தெற்காசியாவில் இந்தியாவின் முதன்மையையும், இப்பிராந்தியப் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா
வாஷிங்டன் பின்னணி
ர்சனங்களையும் கின்றார். இது த்துக்குக் கிடைத்த மர்சகர்கள் கருத்து Kgl.
'ந்தியாவின் னைகளையும் அவர் றார். "அணுவாயுதத் ட்டத்தை எமது ட நிலையில், ய நடத்த அரசு ந்தச் சோதனையை
காட்டிய ால் இச் சோதனை தது அணுவாயுத
| ԺT6/g/
ல் இந்தியாவைக்
முன்வரப் யில் நாமே காள்ளவே அந்தச்
வகிக்கும் முக்கிய பங்கையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதையும் காண முடிகின்றது. இந்தியாவும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றது. குறிப்பாக, பாகிஸ்தானைவிட முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதுதான்
ரதன
வாஜ்பாயின் நோக்கம் என்பது தெரியாததல்ல, அதேபோல இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் தனது காய்களை நகர்த்தியுள்ளது.
இந்தியா தொடர்ச்சியாக அணுஆயுத சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டில், இந்தியா மீது பொருளாதாரத் தடை ஒன்றை அமெரிக்கா விதித்திருந்தது. அதேவேளையில், பிரிபிரி, என்ற ஆணுவாயுதபரவல் தடை உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும்
rத்தைகளின் முடிவில் கிளிண்டனும், கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ப் பிராந்தியத்தில் இந்தியா பெறும் பத்துவத்தைஅங்கீகரிப்பதாகவே ன்றது. தெற்காசியாவில் நிகழும் துக்கு சமாதான முயற்சிகள் மூலம் ய நாடுகளால்தான் ஒரு தீர்வைக் வர முடியும் என்ற நம்பிக்கையை ண்டு தலைவர்களும் மீண்டும் ப்ெபடுத்தினார்கள் என இந்திய ாயத்தளங்கள் தெரிவிக்கின்றன.
ரசு அனுமதி
தயரிப்பது நம்மை ாள்ளவே தவிர
தவிர வேறு எந்த வா அல்லது வாறு இந்தியாவின் ளை சர்வதேச திய வாஜ்பாய்,
து உறவுகளை ங்களையும் இங்கு
போது
எனவும் இந்தியாவுக்கு நெருக்குதல் கொடுத்தது. இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் அணுவாயுதப் பரிசோதனைகளை நடத்த தெற்காசியப் பிராந்தியத்தில் அணுவாயுத யுத்தம் ஒன்று இடம்பெறக் கூடிய அபாய நிலை தோன்றியது. பாகிஸ்தான் மீதும் இதேபோன்ற தடையை அமெரிக்கா விதித்தது.
ஆனால், இப்போது இவ்வாறான சோதனைகளை நடத்துவதில் தமக்குள்ள நியாயத்தன்மையை இந்தியா
ஆதி 13
நிரூபித்துள்ளதாகவே கருதப்படுகின்றது. அணுவாயுதத்தடை உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்ற பாணியில் வாஜ்பாய் நிகழ்த்திய உரை அமெரிக்காவை சமாதானப்படுத்தியுள்ளது.
வாஜ்பாயின் இந்த அமெரிக்க விஜயத்தின் போது இரு நாடுகளும் பொருளாதார ரீதியான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வற்கு இணங்கின் உண்மையில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளின் அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் பலப்பட்டு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தற்போது சுமார் பதின்நான்கு லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றார்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் இவர்கள், செல்வம் மிகுந்தவர்களாகவும் உள்ளார்கள்
அத்துடன், சர்வதேச பயங்கர வாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. இருந்த போதிலும், காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிலோ ஐ.நா.சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறவேண்டும் என்ற இந்தியாவின் இலக்கிலோ இந்தச் சந்திப்புக்கள் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்திவிடவில்லை. வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தானிடையே பதற்றம் நிலவுவதற்கு காஷ்மிர் பிரச்சினை தான் பிரதான காரணம் என கிளின்டன் கூறியிருந்ததை விளக்குவதற்கு வாஷிங்டன் நிர்வாகம் பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளமை சென்ற மார்ச் மாதத்தில் இந்திய துணைக் கண்டத்துக்கு கிளிண்டன் சென்றிருந்தபோது எடுத்துரைத் ததிலிருந்து எவ்விதமான மாற்றத்தையும் இது காட்டவில்லை என இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே கிளிண்டன் நிர்வாகம் கடைப்பிடிப்பதாக இந்திய அதிகாரிகள் கருதுவதற்கு கிளிண்டனின் இந்த உரைகள்தான் காரணமாக இருந்தது. இந்த நிலைப்பாட்டிலிருந்து இந்தியாவைச் சமாதானப்படுத்துவதற்கு அமெரிக்கா பல
படிகள் இறங்கிவர வேண்டியிருந்தது.
இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஒருபோதும் குந்தகமாக நடந்துகொள்ளாது என வாஜ்பாய் அமெரிக்க ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாகவும் தெரிகின்றது.
பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிளிண்டனும், வாஜ்பாயும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா பெறும் முக்கியத்துவத்தைஅங்கீகரிப்பதாகவே இருக்கின்றது. தெற்காசியாவில் நிகழும் பதற்றத்துக்கு சமாதான முயற்சிகள் மூலம் தெற்காசிய நாடுகளால்தான் ஒரு தீர்வைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை இரண்டு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.
தனது அமெரிக்க விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனத் தெரிவித்திருக்கும் வாஜ்பாய், இந்திய அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமக்குத் திருப்தியளிப்பதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் இந்தியாவுடனான உறவுகளுக்குப் புத்துயிரளிப்பதில் கிளிண்டன் ஆர்வங்காட்டுகின்ற அதேவேளையில், அடுத்ததாக பதவிக்கு வர இருப்பவர்களும் இதே கொள்கைகளையே கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையையே வாஜ்பாயும் வெளியிட்டிருக்கின்றார்.

Page 14
14 ஆஅதி
றுகதை) N SSSSSSSSS SS 7
ஹலோ. ஹலோ யார் பேசுறது. ஹேலோ, ஹலோ,
மறுமுனையில் மெளனம் மைதிலி தொலைபேசியின் ரிசீவரை அடித்து வைத்தாள்.
யாரோ வேலைமினக்கெட்டதுகள் விளையாடுதுகள் உதுகளுக்கு வேற வேலையேயில்லை. பொம்யிளையஞக்கு அடித்து சேட்டை விடுறது தான் வேலை நாயஸ் அக்கா தங்கச்சியோட பிறந்தது தானே.
இப்ப ஒரு கிழமையாக இது நடக்குது டெலிபோன் அடிக்கும் சில நேரம் ஒன்றும் கதைக்க மாட்டாங்கள் அல்லது ஒரு முனகல் சத்தம் அல்லது ஒரு முத்தச் சத்தம் தறுதலைகள் யாரென்று கண்டுபிடிக்கேலாமல் இருக்குது கதைச்சாலாவது குரலை வைச்சு கண்டுபிடிச்சிடலாம். அதுகள் சொந்தக் குரலையா காட்டப்போகுதுகள் Jovan II) 30 golunomou fifalamué சுத்த கதைக் குங்கள் நாசாமாகப் போவாங்கள் எங்கடையள் தான் சேட்டை விடுதுகளோ அல்லது இங்கத்தான் ஆக்களோ தெரியாது இல்லை இது கட்டாயமாக எங்கடையளாகத் 57 so
அதுதான் இவர் வேலைக்குப் போற நேரமாப் பார்த்து حربے
இப்படிக் கரைச்சல் N குடுக்குதுகள்
பல சிந்தனைகளிலும்
ஊகங்களிலும் கரைந்திருந்தவளை அவளது முகரும் புலன் சமையலறையில் ஏதோ எரிகின்றதென சிக்னல் கொடுக்க மைதிலி சமையலறைக்கு விரை ந்தாள் சமையலறை முழுதும் ஒரே புகை மண்டலம் அங்கு அவளது பருப்புக் கறி நிறமாற்றம் செய்திருந்தது. °°LUWUJ ஒன றிரணடு பருப்புமணிகள் மட்டுமே இருந்தன. சடக்கென்று அடுப்பை நிறுத்திவிட்டு அதன் மேலிருந்து சட்டியை அப்புறப்படுத்தினாள் இருமியவாறு அனைத்து ஜன்னல்களையும் திறந்துவிட்டாள்
இன்றைக்கு என்ர மனிசனிட்டை பேச்சுத் தான் வேண்டப் போறன் மைதிலி அவசர அவசரமாக புதிய கறியொன்றை வைத்து அன்றைய மதியச் சமையலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்
அள்றைய அவளது நிகழ்சி நிரலில் ஒரு அங்கமான தோயத்துலர்ந்த ஆடைகளை இஸ்திரி போடும் பணியில் அவள் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தவேளை தொலை பேசி ஒலித்தது.
Jovan JL JL.Gub. GT GJIDo விட்டால் அலுத்துப்போய் இதோட விட்டிடுவாங்கள் மைதிலி உள்ளுர நினைத்தாள்
29
மணி ஒலித்து நிற்பதும் பின்பு மறுபடியும் ஒலிப்பதுமாக இருந்தது அந்த ராஸ்கல்தான் அடிக்கிறானோ அல்லது வேறு யாரும் அவசரமாக தொடர்பு கொள்ளப் பார்க்கினமா? இப்படித் தான் நான் நேற்று முழுநாளும் டெலிபோன்
எடுக்காமல் விட என்ர தங்கச்சி அம்மா
வவுனியாவில் வந்து நிற்கிறா என்று சொல்ல அடித்திருக்கிறா அநியாயமாக அம்மாவோடை கதைக்கிற சான்ஸையும் விட்டிட்டன் இன்றைக்குத் திருப்பி வந்து நிற்கிறாவோ இப்படி நினைச்சுத் தானே அப்போதை அந்த நாயிட்டை மாட்டினான். அல்லது இவர் தான் வேலையில இருந்து எடுக்கிறாரோ டெலிபோன் எடுக்க ஏலாதளவிற்கு அப்படி என ன வேலையென்று பேசுவார் யாராக விருந்தாலும் எடுப்பம் எனது மனதைச்சமாதானப்படுத்திக் கொண்டு ரிசீவரை மெதுவாகக் கையிலெடுத்து மெல்லியதாக ஹலோ என்றாள் சிறிது
நேர மெளனத்திற்குப்பின் தொடர்ந்து முத்தச் சத்தம்
伊(, நாயளி அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை, உடம்பெல்லாம் வெலவெலத்தது GNL GAVO GIBLJIH GO இணைப்பையே துண்டித்து கணவன் வரும் நேரத்திற்கு முனி மீணடும் இணைப்பை பொருத்தினாள்
மைதிலிக்கு வரும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வெற்றிகரமான நான்காவது வாரத்தைத் தாண்டியிருந்தது. அவளுக்கு இப்போது தொலைபேசி மணிச்சத்தம் அலர்ஜியாக போயிருந்தது பலமுறை தொலைபேசி இணைப்பை துண்டித்து வைத்திருப்பதற்குத் திட்டும் வாங்கினாள் தற்செயலாக கூவர் பிடிக்கும் போது இணைப்பு சுழன்று விட்டதெனச் சமாளித்தாள தொலை பேசியை எடுத்தவுடன் எரிந்து விழுந்து பின்பு அவர்கள் வேறு நண்பர்களாக விருக்க அசடுவழிந்த சந்தர்ப்பங்களும் நிறை LUGEJUIGI GTIGST 9 au GI JGJ JG Jb J.L. Li Li LLIG 60 g 160/616 முர்த்தியிடம் சொல்வதோ விடுவதோ என முடிவுசெய்ய முடியாமல் தனக்குள் குமைந்தாள்
கணவன் வந்தவுடன் தோசையைச் கடலாமென்ற எண்ணத்துடன் சம்பலுக்குத்
தேவையான ஆயத்தங்களைச் செய் கொண்டிருந்தபோது டெலிபோன் மன
ஒலித்தது 9 GO GO O L DT6 நிசப்தமாகவிருந்தமையால் எந்தவ முன்யோசனையுமினறி ஓடிப்போ ரிசீவரைத் தூக்கினாள்
ஹலோ.ஹலோ. மறுமுனையில் மெளனம் ஹலோ. யார் பேசுறது.
மைதிவி தமிழ் ஜேர்மன் இ மொழிகளிலும் மாறிமாறிக் கேட்டாள் எந்தப் பதிலும் இல்லை ஹலோயா பேசுறது. மறுமுனையில் ஒரு ஆண் குரல் ஹலோ என்றது ஹலோ யா பேசுறது. ஒரு சிரிப்புச்சத்தம். அதை தொடர்ந்து ஒரு முத்தச் சத்தம்
GOLDjal b. Golidusi LNDILIGITSI அவளது தேகம் வெறுப்பால் கொதித்தது ச்ச நாயே போனை வையட góflus%M.aleMá, Jj, flamöp flfala) அடித்து வைத்தாள்
அவளுக்கு அவளையறியாமலே அழுகை வந்தது கத்தி அழ வேண்டு
போலிருந்தது. அவளது நெஞ்சு
கனத்தது.
அவள் தான் செய்ய
வேண்டிய வேலைகளை மற
ந்து ஒரு கதிரையிலமர்ந்து இரு கணிகளையம் இறுக முடினாள் தொலைபேசி மணிச்சத்தம் அவளைத் தொடர்ந்தும் தொந்தரவு செய்தது அவள் அவற்றை அலட்சியம் செய்தாள்
அப்போது தான் வேலையால் விட்டிற்குள்நுழைந்தான் முர்த்தி என்ன டெலிபோன் அடிக்கிறதும் கேட்காமல் அப்படியெனின யோசனை எனக் கேட்டவாறே ரிசீவரைத் தூக்கி ஹலோ சொன்னதும் இணைப்புத் துண்டிக்கப்
படும் ஓசை கேட்டது
பார்த்திரா வைச்சிட்டினம்.என்ன 3|ւ ակ: GBI ITS GO GOI , , , ) L (3 GO
எடுத்திருக்கலாம் தானே யார் அவசரத்திற்கு எடுத்திச்சினமோ மூர்த்தி ஒரு குற்றவாளியைப் பார்ப்பதுபோல் மைதிலியை பார்த்துக் கூறினான் அங்க ஒருவரும் அவசரத்திற்கு எடுக்கவில்லை. யாரோ ஒரு பொறுக்கி விளையாடுறான் மைதியும் தன் பங்கிற்கு எரிந்து விழுந்தாள்
சும்மா கத்தாதேயும் உமக்கு எப்படித் Qgfluth
இப்ப ஒரு மாதமாக இது நடக்குதப்பா நான் உங்களுக்குச் சொல்லவில்லை. யாரோ சேட்டை விடுகினம் உந்தவிசராலே சமையல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
அவனுக்குத்
அலுவல் அப்படியேயிருக்கு நீங்கள் உடுப்பை மாத்திட்டு வாங்கோ நான் டீ ஊற்றித் தாரேன் என கூறிவிட்டு மைதிலி சமையலறைக்குள் நுழைந்தாள்
மூர்த்தியின் காதுகளில் மைதிலி கூறியவை விழவில்லை அவர் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது தலை சற்றுக் scoggy IDGILD DILG at Flashback க்கிற்குச் சென்றது. அவனது மூளை அவசரமாக வைன்ட் செய்ய அவன் மூன்று வருடங்களிற்கு முன் வந்து நின்றான். சுதாவின் முகம் வந்து வந்து போனது
அவள் டேப்ரேகோடரை இவன் முகத்திற்கு முன் உயர்த்திப் பிடித்தாள் அவளது முகமும் டேப்ரோகோடரும் D ஸ்பெஷல்எபேக்ட்டாக வந்து போனது
தலை சுற்றியது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது சுதா தான் பழிவாங்கிறாளோ அவள் மூன்று வருடத்திற்கு முதலே என்னை 呜 Gó0莎岛"a"L’Ls ச்சி. அப்படியிருக்காது.அவள் எனக்குத் தண்டனை தந்து விட்டாள் அவள் திைலியோட விளையாடமாட்டாள். அவள் இவ்வளவு சிப்பாக போகமாட்டாள்
மூர்த்தியின் குற்றமுள்ள மனம் குறுகுறுத்தது. அவனது மனம் கதாவையே சுற்றி வந்தது.
ஏன் எனக்கு இப்ப அவளுடைய GJITLU GELİ, GAJUSCUJJI, PIGAJIGUGOLIAU JUGOJITELÉ வேண்டாமென்று நான் இப்ப வேற சிட்டிக்கு வந்திருக்கிறன, அங்கே இருந்தால் என்ர மனிசிக்கு என்ர பழைய பிரச்சினைகளெல்லாம் தெரிய வந்திடு மெனறு தானெ நான் இங்க செட்டிலானேன். இப்ப இந்த சம்பவம் ஏன் என னை குழப்பது நான சுதாவிற்கு எவ வளவு ஆய்க்கினை கொடுத்தனான். நான் அவளை மற்றப் பொம்பளைகளை மாதிரித்தான
நிச்ைசனான். ஆனால் அவள் என்னை வசமாக மாட்டிவிட்டாள். நான் மற்றப்
பொம்பிளையஞக்கு கொடுத்த தொந்தர வுகளுக்கெல்லாம் அவள் தாளே பதிலடி
தந்தவள் என்னை அந்தசிட்டியில இருந்தே விரட்டியடித்தவள்.
என்ன நீங்கள் இன்னும் உடுப்பு மாத்தவரிலலையா நான டீயம் போட்டிட்டன் என்னப்பா டெலிபோனையே பிரமை பிடிச்ச ஆள் மாதிரி பார்த்துக்
கொணடிருக்கிறங்கள் வந்து சாப்பிடுங்கோ
இறந்தகாலத்தில் முழ்கியிருந்தவனை
மைதிலியின் குரல் நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது ச்சி. நான் இந்த டெலிபோன் வாறதைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருக்கிறன் யாரோ என்னில இருக்கிற பொறாமையில இப்படி உம்மோட்ைசேட்டை விடுகினம். 萨 ஒன்றுக்கும் யோசிக்காதையும்
நான் எங்க யோசிக்கிறன் நீங்கள்
தான் வந்த நேரத்தில் இருந்து யோசிச்சுக்
கொண்டிருக்கிறீங்கள் என கிண்டலாக சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மறைந்தாள்
தப்பினோம் போதுமென்று தனது பிளாஷ்யக்கிற்குள் தன்னைப் புகுத்தினான். நான்கு வருடங்களிற்கு முன் மூர்த்தி மிகவம் பிரபலமான பட்டிமன்ற
பேச்சாளராகவிருந்தார் எந்தவிடய மென்றாலும் வெளுத்து வாங்கிவிடுவார் அவனுக்கு ரசிகர்கள் ஏராளம் பேர் இருந்தனர். அவனுக்கு கர்வம் தலைக்குமேல் ஏறியிருந்தது எல்லோரும் தனது கால் தூசியென நினைத்தான் தான் என்ன செய்தாலும் யாருமே எதுவும் செய்யமாட்டார்களென்ற வறாப்புடனே நடந்து கொண்டான் பெண் விடுதலை பற்றி வாய்கிழிய கத்தினாலும் அவன் நிஜவாழ்வில் பெண்களை இச்சை தீர்க்கும் பண்டங்களாகவே நினைத்தான் தனித்து வாழும் பெண்களை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு கொடுத்தான். அவன் நண்பர்களும் அவனுக்கு பக்கபலமாக நின்றனர். பெண்களைப் பற்றி மிகவும் GJI do Ilo Lidij dot politikal gogor Gong, Igor Jugos, 2 gi:MJ 9.760, 31 al68 தனது இச்சை அம்புகளை சுதா மீது எய்த போது தானி அவை அவனைத் திருப்பித்தாக்கத் தொடங்கின. இத்தனை நாளும் தனினைத் துரோணராக உருவகித்து அப்பாவி ஏகலைவர்களின் U, LC 60) L, 6/7 a 10,000 GMT) (GUEL (6) கொணடிருந்தவன் சுதாவன தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அந்த நகரையே விட்டு ஓடிவந்தான் pij5 USD (GUGTUI dowód கொண்டிருந்த கூட்டங்களிற்கு சுதாவும் வந்து போனாளி சுதா மிகவம் கலகலப்பானவள் எல்லோருடனும் சகஜமாகப் பழகுவாளி அவளது இச்சுபாவத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் மூர்த்தி ஆரம்பத்தில் அவளது விட்டிற்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகளைச் செய்தார் நடுச்சாமத்தில் அடித்து அவளைத் தொந்தரவு செய்தார். மிகவும் ஆபாசமாக அவளுடன் பேசினார் சற்றுக் காலத்தின் பின் தனது சொந்தக் குரலிலேயே பேச ஆரம்பத்தார் ஒவ வொருமுறையம் தொலைபேசியிணைப்பைத் துண்டித்தாள் அல்லது வாய்க்கு வந்தபடி திட்டினாள்
சுதா தினமும் சித்திரவதையை அனுபவித்தாள். அவன் தொலைபேசியில் கதைப்பவற்றை வெளியில் சொல்வதற்கு
அவளுக்குக் கூச் சமாகவிருந்தது தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பத்திர மாக முடிவைத்தாள் நாட்கள் நகர மூர்த்தியின் அட்டகாசம் தாண்டவமாடியது. தனினைத் தொந்தரவ செய்வதை நிறுத்தாவிட்டால் தான் எல்லோரிடமும் சொல்லிவிடப் போவதாகச் சுதா கூறினாள் வெளியில் சொன்னால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பேசாமல் தனது எண்ணத்திற்கு * L硕uóu 鲈 Salone LÓDILL GOTTIGT.
சுதா இந்த பிரச்சனைக்கு E L G J IJIO JU Ji Jj J,TGO. எண்ணினாள் தனக்குள் யோசித்தவள் ஒரு தீர்க்கமான ஒரு முடிவையெடுத்தாள்
அடுத்தமுறை முர்த்தி டெலிபோன் எடுத்தபோது சுதா வழமைபோல் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தவில்லை. இணைப்பைத் துண்டிக்கவுமில்லை. மாறாக அவர் சொல்பவற்றை இடையில் குறுக்கீடு எதுவமினறி கேட்டாளி மூர்த்தி
பேரானந்தத்தில் கூத்தாடினான். அவள் விரைவில் தன் வசத்திற்கு வந்துவிடுவாள் என்று கற்பனைக்கோட்டையே கட்டினான் தனது சகபாடிகளிடம் புளுகித் தள்ளினான். அடுத்து நடைபெறவிருக்கும் கூட்டத்திற்குப் பின் சுதாவை எப்படியும் தனி விட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று மூர்த்தி தனக்குள் ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றைத் தீட்டினான்
அவன் எதிர்பார்த்தபடியே சுதா அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தாள் அவளுக்கு அருகில் தோழியர்களும் அமர்ந்திருந்தனர்.
மூர்த்தி அனறு உற்சாகமாக வேயிருந்தான்
தனக்கான நேரம் வந்ததும் மூர்த்தி தனது கருத்துரையை வழங்குவதற்காக மேடையிலமர்ந்தான தலைவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து மூர்த்தி பேச ஆரம்பத்தான எல்லோரும் அமைதியானார்கள் திடீரென சுதா எழுந்து மேடைக்குச் சென்றாள். மூர்த்தியிடமிருந்து ஒலி வாங்கியை கையிலெடுத்து தன்னை ஒரு நிமிடம் பேசுவதற்கு அனுமதி கோரி தனது கையிலிருந்த டேப்ரெக் கோடரை இயக்கத் தொடங்கினாள் அதில் மூர்த்தி இவளுடன் தொலைபேசியில் கதைத்தவை அனைத்தும் பதிவாகியிருந்தன. மூர்த்திக்கு வியர்த்துக் கொட்டியது. சிலகாலமாக சுதாவில் ஏற்பட்டிருந்த மாற்றத்திற்கான அர்த்தம் அவனுக்கு அப்போது புரிந்தது. அவனது தலை கவிழ்ந்தேயிருந்தது
கூட்டத்திலிருந்த பலர் ஆட்சேபனை தெரிவித்தனர் கூட்டத்தைக் குழப்பி பதற்காக இவளை கணிடித்தனர். தனிப்பட்ட விவகாரங்களைச் சபையில் கொண்டுவருவது நாகரீகமில்லையெனக் கருத்துக்கள் குவிந்தன.
அன்றைய நிகழ்வ மூர்த்திக்கு பேரிடியாகவிருந்தது. தனது முகத்தில் கரி பூசிய சுதாவை பழி வாங்க நினைத்தான் அவனது தோழர்கள் அவளை தொலைபேசியில் அழைத்து உடனடியாக மன்னிப்பு கேட்கும் படி மிரட்டினர் சுத சற்றும் அஞ்சவில்லை. அவள் மிகவும் உறுதியாக நின்றாள் மூர்த்தியால்
பாதிக்கப்பட்ட மற்றைய பெண்களும் அவளுக்கு ஆதரவளித்தனர். இவளை பற்றி நோட்டிஸ் அடிப்பதாக மூர்த்தியின் சகபடிகள் தொலைபேசியில் எச்சரித்தனர். சுதா எல்லாவற்றையும் பதிவு செய்து சட்டத்தரணியிடம் கொடுத்தாள்
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தனது கட்சிக்காரரின் சார்பாக தகுந்த சட்ட நடவடிக்கை யெடுக்கப்படுமென சட்டத்தரணியிடமிருந்து மூர்த்திக்கு ஒரு கடிதம் வந்தது என்னப்பா. நீங்கள் இன்னும் தேத்தன்ை குடிக்கவில்லையா சரியாக ஆறிற்றுது TIL LITOLD GO”, GJITEJ GJITI அப்படியென்ன யோசிக்கிறீங்கள் ஏதோ பிழை செய்த ஆள் மாதிரி முழிக்கிறீங்கள் NGDIPIGUJT JJT JIFTIG GOTT LIITTY சொன்னது.
இந்த மனிசனுக்கு என்ன நடந்தது. ஒருத்தரும் சொல்லயில்லை. கெதியா வாங்கோ சாப்பிடுவம் மைதிலி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தான்.
சுதா மூர்த்தியின் மனக்கண் முன் காட்சியளித்து கைகொட்டிச் சிரித்தாள்
மூர்த்தி நெற்றியிலிருந்த வியர்வையை துடைத்தபடி கட்டிலில் சரிந்தான்

Page 15
(N
20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
சிங்கள சோவினிச பாராளுமன் றத்தை மீளவும் புதுப்பிப்பதற்கான தேர்தல் அண்மித்துவிட்டது. தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று தமது சிங்கள ஆட்சியை மீள நிறுவுவதற்கு இனவாத அரசியல் சக்திகள் தயாராகிவிட்டனர். பல்வேறு வாக்குறுதிகளையும் தம்மால் அடக்கப்பட்டுவரும் தேசத்தினரான
சக தேசங்களின் வாக்குகள் dig GI GJIGlong
எம்மைப் பார்த்து அள்ளி வீசுகின்றனர். இன மத முரண்பாடுகளை "தீர்த்து "அமைதியை" ஏற்படுத்தப் போவதாக எமக்கு உறுதிமொழி கூறுகின்றனர்.
எத்தனையாவது தடவையாக இவர்களது உறுதிமொழிகளை நாங்கள் சந்ததி சந்ததியாக கேட்டு வருகிறோம். 1951இல் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை ஆரம்பித்து வைத்த இனவெறி அரசியல் சக்திகள் அதே முஸ்லிம் மக்களது வாக்குகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் இன்று வரை அரசியல் நடாத்தி வருகின்றனர். 1947இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்து அவர்களை ாடற்றவர்களாக்கி தேசிய அடக்கு முறையை திணித்தவர்கள் இன்று மலையக மக்களின வாக்குகளை பாரளுமன்றத்தில் தமது பெரும்பான் மைப் பலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சிறிலங்கா அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அனைத்து தேசங்க ளுக்கும் தாமே ஏக பிரதிநிதிகள் என யு.என்.பி, சுதந்திரக் கட்சி அடங்கலான சிங்கள சோவினிச அரசியல் சக்திகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிங்கள தேசத்தில் இனவெறி சித்தாந் தத்துக்குப் பலியாகிப் போனவர்கள் வேண்டுமானால் இந்த அக்கிரமச் காரர்களை தமது பிரதிநிதிகளாகக் கொணடிருக்கட்டும். இவர்களால் காலங்காலமாகப் பாதிக்கப்பட்டு வரும்
மக்கள் சமூகங்களான நாங்கள் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள்) எப்படி இவர்களை நமது பிரதிநிதிகளாக ஏற்பது? எமது வாக்குகளை இந்த சோவினஸ் ட்டுகளுக்கு அளித்து இவர்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைப்பது எம்மை அழிப்பதற்கான இரத்த வெறியர்களை நாமே தெரிவு செய்வதாக அல்லவா அமைகிறது?
முன று அடக்கப்பட்டு வரும் தேசங்களான நாம் பச்சைக்கு அல்லது நீலத்துக்கு என மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போவதுதான் நமக்கான கசப்பான வரலாறாயுள்ளது. நீலத்தின் அடக்குமுறை தாங்க முடியவில்லை என பச்சைக்கு வாக்களித்தால் அது திட்டமிட்டு உயிர்குடிக்கிறது. அதிலிருந்து மீள மீணடும் நீலத்தை ஆட்சியில் அமர்த்தினால் அதுவோ இரத்தக் காடேறியாக நமது குரல்வளை நெறிக்க துடித்துக் இப்படியாக நமது வாக்குகளால்
தலைமுறைகளாக
கொண டிருக்கிறது.
ஆட்சிக்குவரும் இப்பிரதான கட்சிகள் இரண்டும் நிறங்களாலும் ஆட்களாலும் தான வேறுபடுகின்றனவேயன்றி, அவற்றின் பணிபோ எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல.
இவ்விரு கட்சிகளதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்ப் போம் எங்காவது ஒரு வரியிலாவது
த்துக்கு எதிராக
இவர்கள் தெரிவிக்கிறார்களா நாட்டில் இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதாக அல்லது குறைந்த பட்சம் சோவினிச சக்திகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக கூறமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்வது அவர்களது அதிகாரம் கட்டமைக்கப் பட்டிருப்பது எல்லாமே இனவெறியின் மீது தான் இனவெறியை எம்மீது தொடர்ந்து பிரயோகிப்பதில் தான் இவர்களது இருத்தலே தங்கியுள்ளது. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவெறி
மேலும் மேலும் வளர்ச்சி பெற்று புதியவடிவங்களை எடுக்கமேயன்றி குறை யாது. அதன் மறுவுறம் நமது இருத்தல் மேலும் மேலும் கேள்விக்குள்ளாக்கப்படும் சிங்கள இனவாதிகளின் அடக்கு முறைகளை அன்றாடம் பல்வேறு வடிவங்களிலும் எதிர்கொண்டு வரும் அடக்கப்பட்ட தேசங்களான நாம் எம்மை அடக்கி அழித்தொழித்திடும் சிங்கள சோவினச சக்திகளுக்கு நமது வாக்குகளை அளிக்காதிருப போம அடக்கப்பட்ட தேசங்களான நாம் நமது alai algND60u fls, Jial Gar staflans) ஸ்ட்டுகளும் அவர்களுக்கு சார்பான சர்வதேச ஆதிக்க சக்திகளும் உணர்ந்திடச் செய்வோம்.
fw III. தமிழீழம் பத்திரிகையிலிருந்து
கேள்விக் குறியாகியுள்ள மட்
அம்பாறை மாவட்டத்திலும், திருமலை மாவட்டத்திலும் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேணடும் என ற கருத்து வலுப்பெற்று இன்று அதை நோக்கி தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன. அம்பாறையில் தமிழர் மகாசபையின் சுயேச்சைக் குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் தமக்கிடை GuLL IL GO வேறுபாடுகளை மறந்து விட்டு (தற்காலிகமாக) ஓரணியில் போட்டியிடுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி தனத் துப் போட்டியிடும் ஒரேயொரு காரணத்துக்காக அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாயின் கூட்டணியின் தேசியப்பட்டியல் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே (அம்பாறையை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவருக்கல்ல) வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதேபோன்று இரண்டாக இருந்த திருமலைத் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன றாகி அதுவும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. "தமிழன்பனி" ஒருவர் திருமலையில் சகல தமிழ்க் கட்சிகளும் ஒரே
அணியில் போட்டியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உண ணாவிரதம் இருந்தும், இக்கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே போய்விட்டது. "ஆயுதக் குழுக்களுடன் இணைந்து போட்டியிட விரும்பவில்லை" எனச் சாட்டுச் சொல்லும் கூட்டணி தேர்தல் உடன பாட்டுக்கு முனிவரவில்லை.
கடந்த காலத்தில் இந்திய
தமிழர்கள் மட்டுமே வாழும் பட்டிருப்புத் தொகுதியில் ஒரு தமிழரும் குறைந்தளவ முஸ்லிம்கள் வாழும் கல்குடா தொகுதியில் ஒரு தமிழருமாக மாவட்டத்தில் 3 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் தெரிவாகி வந்தனர்.
விகிதாசாரப் பிரதிநிதித் துவம் அறிமுகம் செய்யப்பட்ட போது மாறாக பாராளுமன்ற உறுப்பினர் களின் தொகை
மாவட்ட தமி
அமைதிப் படைக் காலத்தில் ஏனைய ஆயுதக் குழுக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் குதித்ததை மறந்துவிட்டும், தளபதி அமீரின் புதல்வர் தனியான
呜呜 ஆரம்பித்ததையும் மறந்துவிட்டு தற்போது வேதாந்தம் பேசுகினி றனர்.
இவர் களினி இத்தகைய விட்டுக்கொடுக்காத அணுகுமுறை யில் இன்று மட்டக்களப்பில் கூட தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு முஸ்லிம் ஒரு தமிழருமே பெரும் பாலும்
இயக் கமொன றை
பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவது வழக்கம் தனியே
ஐந்தாக அதிகரித்தது. 74 வீதம் தமிழர் களையம் 26வதம் முஸ்லிம் களையும் கொணி ட மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசாரப்படி 4 தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லம் பிரதிநிதியுமே தெரிவு செய்யப்பட வேண்டும், ஆனால் 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்நிலை மாறி 3 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் தெரிவாகினர் இன்றோ கட்சிகள் வகுத்துள்ள வியூகங்களை பார்க்கும் போது தமிழர்களும் தெரிவு செய்யப் பட்டாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத் தல தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளும்
தமிழ் வாக்காளர் களைக்
 
 
 
 
 

களில் இருந்தும் கேட்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளும் பரிசுத்தமானவைகள் அல்ல. தேர்தல் ஆணையாளர் "ஸ்டிகர்" அச்சிடும் காரியத்தை இரண்டாம் தர வியாபாரியொருவரிடம் ஒப்படைத்ததைக் காரணமாகக் காட்டி, ஐதேகட்சி, தேர்தல் ஆணையாளரோடு இணைந்து சதி நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக பொஜமு கூறுகின்றனது. தமிழ் வியாபாரிகளுள் அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதினால் அவை அரசாங்க எதிர்ச் சக்திகளுடன் சேரக்கூடும் என அரசாங்கம் சுற்றி வளைத்துக் கூறுகின்றது தேர்தல் ஆனையாளரும் ஐதேகட்சியும் கூட்டகச் சேர்ந்து தேர்தல் அட்டை ஊழல்
நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகக் சந்தேகத்தைக் கிளப்புவது அரசாங்கத்தின் உள்நோக்கமாகும். அது எவ்வாறாயினும், இது அரசாங்கத்துக்குச் சாதகமாக அமைந்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள
வேண்டியுள்ளது.
ஐதீகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஞ்ஞான ரீதியிலான அடிப் படை p. 6007 GN)LD.J. Gij எதுவுமில்லை. அதனால் ம.வி.மு போன்றவர்கள் சொல்வதை ஏற்பது கஷ்டமான ஒன்றாகும் இருந்தாலும், அமைச்சர் அஷ்ரப்பின் இழப்பு சந்திரிகாவுக்கு நஷ்டம் எனபதை பலரும் கூறுகின்றனர். அதே நேரம்
பார்வையில்
கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன
முஸ்லீம் தலைவரின் மரணம் ஒரு சதியா என்ற கேள்வியும் எழக்கூடும் இருப்பினும் விமானத்தை ஒட்டிய விமானியையும் அந்தச் சதித்திட்டத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டி வரும் அவ்வாறே தானும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கும் விமானியொருவரைப் பற்றி நினைத்துப் பார்ப்பதும் கஷ்டமான காரியமாக உள்ளது. அதனால் அது போன்ற கேள்விகள் அவ்வளவு முக்கியமானவைகள் அல்ல என்பதே எனது கருத்தாகும்.
இவைகளையும் விட யுத்த சூழலில் எவ்வளவு சிதைந்துபோன நிலையில் எம்மால் காரியமாற்ற வேண்டியுள்ளது என்பதே எனக்கு எழும் முக்கிய கேள்வி தலைவர்களுக்கும் கூட தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பு நிலை சிக்கலாகியுள்ளது கண் வைத்தியசாலை குண்டுவெடிப்புச் சம்பவம் மூலமும் தெளிவாவது அதுவேயாகும். ஏதோ ஒரு காரணத்தினால் அதன் இலக்கு தவறியது குறி நிறைவேறியிருந்தால் அமைச்சர் மட்டும் தனியாகச் சென்றிருக்கமாட்டார். இந்த நிலையில், நாட்டு நிர்வாகத்தை திறம்படக் கொண்டு செல்வது எவ்வாறு? நாட்டின் அன்றாட பொருளாதார நிலை மோசமான நிலையிலேயே உள்ளது. தொழிலாளர் வர்க்கத்தினரிடமும் அமைதியின்மை நிலவ ஆரம்பித்துள்ளது. அரசு 1000/ருபா தருவதாகக் கூறினாலும், அந்தச் சிறு சிறு தொகையைக் கொண்டு அவர்களைச் சமாளிக்க முடியாது அதற்கும் மேலாக தனியார் துறையினரும் அவர்களுக்கான 600/- ரூபா கிடைக்கவில்லையென முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். தோட்டத் துறையில் 4 இலட்சம் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மூலம் தெளிவாவது வடகிழக்கு யுத்தத்திற்குப் புறம்பாக இன்னும் பல பிரச்சினைகள் உண்டு என்பதேயாகும். தென்னிலங்கையில் நடக்கும் தொழிலாளர் போராட்டம் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்லும் ஒரு போராட்டமாக முன்னேறியுள்ளது.
இவைகள் அனைத்தும், ஐதேக மவிமு சதியொன்றென அரசாங்கம் சொல்ல முயற்சி செய்கின்றது. இருந்தாலும், இவர்கள் இரண்டு சாராரும் இருப்பது இந்த நேரத்தில் இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது தவறு என்ற நோக்கிலேயேயாகும் உண்மையாகவே, போராட்டம் முன் கொண்டு செல்லப்படுவது வேலைத் தலங்களிைல் போராட்டத் திறன் கொண்ட தொழிலாளர் தலைவர்கள் பலர் இருப்பதின் காரணத்தினாலாகும். இவர்கள் அனைவரும் நவ சமசமாஜக்கட்சியின் தலைவர்களெனப் பலரும் கூறுகின்றனர். அதற்கு எனது எதிர்ப்புக்கள் எதுவுமில்லை. இருந்தாலும் உண்மை அதற்கும் வேறானதாகும். இந்தப் போராட்டம் பற்றி எங்களது கருத்துக்குச் சமமான கருத்துக்கள் அவர்களுக்கும் இருக்கக் கூடும் உண்மையிலேயே எமது அரசியல் கருத்துக்களோடு ஒத்துப்போபவர்களாக இருப்பவர்கள் அவர்களுள் ஒரு சிலரேயாவர் ஒரு நேரம் எதிர்காலத்தில் அவர்கள்
வ சமசமஜக் கட்சியோடு இணையக்கூடும் Ο
9. எதிர்வரும் பொதுத்தேர்தலில் கபடத்தனமான காரியங்களில் ஈடுபடப்போவதாக நாற்புறங்
L 55 55 GT LI LI குறிவைத் Gs களத்தில் இறங்கியள்ளன. தமிழ் க் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (வரதர்
ழ் பிர
அணி) என்பன முழுக்க முழுக்க தமிழ்வாக்குகளையே நம்பிக் களத் தல இறங்கியள்ளன. இக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் எவரும் இட்ம் பெறாமையை வைத்து இதனைக் கணிப்பிடமுடியும்.
இதேவேளை, கட்சிகள் முஸ்லிம்களுக்கு வெற்றி வாய்ப்பைத் தரும்
OJ 60) 607 KAJ
வகையிலேயே தமது வேட்பாளர்
பட்டியலைத் தயாரித்துள்ளன. பொதுசன ஐக்கிய முன்னணியில் ஒரு முஸ்லிமும் 7 தமிழர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் 2 முஸ்லிம்களும், தேசிய ஐக்கிய முன்னணியில் 3 முஸ்லிம்களும் இடம் பெற்றுள்ளனர்.
பொதுசன ஐக்கிய முன்னணி மட்டக்களப்பில் வெற்றி பெறுமா
னால், தெரிவு செய்யப்படுவர். பெரும்பாலும் தமிழராகவே இருப்பார் என எதிர்பார்க்கப் பட்டாலும் ஏனைய 2 கட்சி களிலும் வெற்றி பெறுபவர்கள் முஸ்லிம்களாகவே இருப்பர்
ஐ.தே.க வைப் பொறுத்த வரை தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானாவை விட அதிக விருப்பு வாக்குகளைப் பெறக் கூடியவர் எவரும் அப்பட்டி இல்லையெனவே
வரை அவரது சொந்த ஊரான காத்தான குடியில் மட்டுமே அவருக்கு வாக்குகள் கிடைக்கும். 22 வேட்பாளர்கள் போட்டியிடும் காத்தான்குடி நகரில் இவருக்குக் கணிசமான வாக்குகள் கிட்டுமா என்பது சந்தேகமே.
நிலமை அவ்வாறு இருக்குமா னால் அவரின் வெற்றி தமிழ் மக்களின் கையிலேயே உள்ளது. தமிழ் வாக்களிப்பார்களா? அன்றில்
மக்கள் அவருக்கு
அக் கட்சியினர் வேட்பாளர் பட்டியிலில் உள்ள முன்னாள்
நிதித்துவம்
தெரிகிறது.
மறுபுறம், தேசிய ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் ஒட்ட மாவடியைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதரின் வெற்றி இப்போதே நிச்சயப்படுத் தப்பட்டு விட்டதாகத் தெரிகின் றது. ஏனெனில் இப்பிரதேச
மக்கள் வரலாற்றில் முதற
தடவையாக தமது ஊரைச்
சேர்ந்த ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்க கட்சி பேதம் மறந்து முடிவெடுத்துள்ளனர். இதனால பிரதியமைச் சர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியில் சந்தேகம் எழுந்துள்ளது.
முஸ்லிம்களைப் பொறுத்த
அமைச் சர் (o)g a) 6000 ш II இராசதுரை (இவர் சொந்த ஊருக்கு வந்து 15 வருடங் களாகின்றன) மற்றும் தற்போது கண்டியில் தடுப்புக் காவலில் உள்ள பட்டிப்பளை பிரதேச சபை முன்னை நாள் தீவிசாளர் சி.அகிலேஸ்வரன், களுவாஞ் சிக்குடி பகுதியைச் சேர்ந்த விரிவுரையாளரான ஜேநற்குணர ாஜா, கே.விநாயகமூர்த்த ஆகியோருக்குக் கிடைக்கும் ஒரு சில ஆயிரம் ஹிஸ்புல்லாஹ்வை வெற்றியீட்ட செய்யுமா என்பது எதிர்வரும் 11ம் திகதி தெரிந்துவிடும்.
வாக்குகள்
மட்டக்களப்பிலிருந்து கதிர்.

Page 16
மக்கள் கவிஞர் இண்குலாப் நேர்காணல
களத்தில் போராடும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் உதவியை கோராமல் இருப்பது நல்லது கனடா போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் மிகுந்த துணிவுடன், பெண்மைக்கான மரபுக் கட்டுப்பாடுகளை தகர்த்தவர்களாக உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் தோட்டத் தொழிலாளர் துயரங்களுக்கு ஒரு சரியான தலைமை இல்லாதது முக்கிய காரணம். சாதிய அதிகாரத்தை தக்க வைக்க இந்தியா என்ற ஒரே நாடும், சமஸ்கிருத சாயலுடைய இந்தி என்ற ஒரே மொழியும் தேவைப்படுகிறது. தமிழ், தமிழர் சமுக, அரசியல் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓங்கி உரத்துக் குரல் கொடுத்து வருபவர் கவிஞர் இன்குலாவை எண்ணிப் பார்க்கின்றனர். இவரது "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" என்ற பாடல் சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தலித் மக்களின் போர்க்குரலாக பல ஆண்டுகளாகப் போற்றப்பட்டு வருகிறது. இவரது கூக்குரல் கவிதைத் தொகுப்பில் உள்ள நில். நாம் பேசியாக வேண்டும்" என்ற கவிதை சமுக விடுதலைப் பாதைக்குச் செல்லும் இளைஞர்களிடம் உரையாடும் பொறுப்பான சமுகப் போராளியாக இவரை வெளிப்படுத்தியது. மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் விண்ணோசைக்கு அளித்த நேர்காணல் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மாணவர் பருவ காலங்களில் திராவிட முன்னேற்றக் கழக சார்பு நிலையில் நின்று பின்நாளில் நக்சல்பாரி இயக்க ஆதரவாளராக சமுக மாற்றப் பணியில் தீவிர அக்கறையோடு இயங்கியவர். பெரியாரிய, மார்க்சிய தளங்களில் நின்று தற்போது சமுக அவலங்களை எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் மக்கள் கவிஞர்.
உங்களது இளமைக்காலம் பற்றி
எனது இளமைக்காலம் எல்லோருடையதைப் போல இளமையாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள இல்லை. கல்வியைப் பொறுத்தவரை சிறிது சுணக்கம் இருந்தது. அக்காலத்தில் குழந்தைகள் எல்லாம் 5 வயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், நாண் 6 வயதில் தான் சேர்ந்தேன். பெற்றோர்கள் என்னை சேர்க்கவில்லை என்பதல்ல. எனக்கு இயல்பாகவே பள்ளியில் உட்கார்ந்து கல்வி கற்பதில் நாட்டமில்லாமல் இருந்தது. இதனாலேயே, 2 ஆண்டுகளில் பல பள்ளிகளில் இருந்து ஓடிவந்து விட்டேன். பிறகு எனது உறவினர் வீட்டுப்பிள்ளைகள் என்னைக்கேலி செய்ததால், நானாகவே பள்ளிக்குச் சென்றேன். அக்காலத்தில் பாடுவது, நடிப்பது என்பன போன்ற கலை ஈடுபாடுகள் தான் அதிகமாக இருந்தது.
உங்களது பொது வாழ்க்கைக்கு தூண்டுதலாய் அமைந்தது எது? இந்தக் கேள்விக்கு இன்றளவும் என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் நாம் எல்லோரும் அவரவர் தளங்களில் பொது வாழ்வில் இருப்பதாகத்தான் பார்க்கிறேன். மருத்துவர் ஒட்டுனர் முடிதிருத்துபவர் என எல்லோரும் பொது வாழ்வில் தான் உள்ளனர். உங்கள் கேள்வி அரசியல் தளத்தில் இருப்பது சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதை குறிக்குமானால், அது எனது கல்லூரி நாட்களிலேயே துவங்கியது. ஆரம்ப நாட்களில் திமுகவின் கொள்கைகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன். அரசியல் ஈடுபாடு அதிகமிருந்தாலும் எனது ஆசிரியப்பணி, குடும்பம் ஆகியவற்றின் காரணமாய் நான் நினைத்தவாறு அரசியலில் ஈடுபட இயலவில்லை. மேலும் அக்காலத்திலேயே பதவி, ஒட்டு சார்ந்த அரசியலில் எனக்கு ஈடுபாடில்லை. சமூகத்தை மாற்றியமைக்க் கூடிய புரட்சிகர அரசியலிலேயே எனக்கு நாட்டம் இருந்தது. ஆகையால் நக்சல்பாரி இயக்கங்களின் ஆதரவாளனாய் இருந்தேன். இருப்பினும் அதிலும் ஒழுங்கான செயல்பாடுகள் இல்லாமலேயே இருந்தது. கலை, இலக்கிய தளங்களில் தான் அதிக ஈடுபாடு இருந்தது. ஆகையால் இத்தகைய கலை, எழுத்து வடிவங்களில் ச்மூக மாற்றத்திற்கான பங்களிப்பை செலுத்த இயலும் என்பதால், எனது பொது இந்த வாழ்க்கை வட்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உங்கள் கால அரசியல் சூழல் பற்றி? எங்களது மாணவப் பருவத்தில் திராவிட நாட்டு விடுதலை" என்ற கோரிக்கை எங்களை பெரிதும் கவர்ந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அதன் முதல் கட்டமாகத்தான் பார்த்தோம். ஆனால் பிரிவினைத் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது. இதன் முன்னோடிகள் அதிலிருந்து நழுவினர் 1967 தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வந்தது. அப்பொழுது திராவிட நாடு கோரிக்கை வலுப்பெறும் என நம்பினோம். அன்றே இந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. மேலும், அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா திராவிட நாடு வந்தால் கறுப்பும் சிவப்புமாய் இருக்கும் திமுகவின் கொடி முற்றிலும் சிவப்பாகும்" என்று கூறியது எங்களைப் பெரிதும் கவர்ந்தது. 1968-இல் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் இதில் அதிகமானோர் பெண்கள்) உயிரோடு கொளுத்தப்பட்டனர். ஆனால் காவல்துறையோ, நீதித்துறையோ உரிய அக்கறையோடு செயற்படாததால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணமாய் அமைந்தது. இது என்னை உலுக்கியது. மேலும் திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது. அண்ணாவின் மரணம், சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்தை அன்றைய கலைஞர் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது என இவையெல்லாம் சேர்த்து, இதற்கு தீர்வு பொதுமைக் கோட்பாடு தான் எண்பதில் உறுதியானேன். ஆனால் அன்றைய கம்யூனிசக் கட்சிகள் தேர்தலை நோக்கியே இருந்தன. நக்சல்பாரி இயக்கங்கள் புரட்சியை தனது நிகழ்சி நிரலுக்கு கொண்டு வந்த போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில், பின் வாங்கலும் பல தவறுகளும் இருந்தன.
தொடரும்
 
 
 

6乏多zうz。
வேட்பாளர்களின் கருத்துக்கள்
யாழ் குடாநாட்டில் யுத்தம் அரசின் பிரதிநிதிகள் வாக்கு கேட்டு வருகின்றனர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அபிவிருத்திக்காக மட்டும் பாராளுமன்றம் செல்லவில்லை எமது கட்சி பிரதிநிதிகள் ஐவர் பாராளுமன்றத்தில் இருந்தமையால் தான் அரசின் புதிய அரசியலமைப்பை தோற கடிக்க முடிந்தது. அப்படி இல்லாவிட்டால் புதிய அரசியமைப்பு நிறைவேறியிருக்கும். புதிய அரசியல் தீர்வு திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆயுதமேந்தி போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை என்ன? இந்த அரசியல் அமைப்பை புலிகள் மட்டுமே எதிர்க்கின்றனர் எனவே அவர்களை ஒரங்கட்டுங்கள் என அயல் நாடுகள் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்று யாழ்ப்பாணத்தில் கொடூர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அரசின் பிரதிநிதிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இவர்களை இணங்காண வேண்டியது மக்களின் கடமையாகும் பொஜமுன்னணியும் பேரினவாத கட்சிகள் என்பது நாம் அறிந்ததே
பொ.செல்வராஜா மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்
எமது மக்கள் ஒரு போதும் பேரினவாதிகளுக்குதுணைபோக மாட்டார்கள்.
தமது உரிமைகளுக்காக போராடும் தமிழ் இளைஞர்களும் மறுபுறத்தில் சிங்கள மண்ணைக் காப்பாற்றுவதற்கெனக் கூறிக் கொண்டு சிங்கள இளைஞர்களும் அரச படையில் இணைந்து தொடரும் இவ் இலக்கற்ற யுத்தத்தில் அநியாயமாக தமது உயிரை மாய்த்துக் கொள்கின்ற போக்கே இன்றும் தொடருகின்ற நிகழ்வாக உள்ளது.
இந்த அழிவு யுத்தத்தை தொடர்ந்தும் நடத்த விரும்புகின்ற கூட்டத்தினரின் ஒரு பிள்ளை கூட படையில் இணைந்துக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் தென்னிலங்கையில் உள்ள ஏழை விவசாயிகளின் பிள்ளைகளே படையில் சேர்ந்து தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் குறைந்த பட்சமாகவது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வினை முன்வைத்து இவ் யுத்தத்தை நிறுத்த ஆவணம் செய்ய வேண்டும் என்பதில் இருபிரதான கட்சிளும் எந்த அக்கறையையுமே கொண்டிருக்காததுடன், தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலம் தமக்கான அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே இவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
வேட்பாளர் பி. பூமிநாத
கொழும்பு மாவட்ட புதிய இடதுசாரி முன்ன
நாம் களத்தில் நின்று மக்கள் சேவை செய்து வருகிறோம்
நான் ஈபிடிபி சார்பில் மகா சங்க கோரிக்கையின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கிலே இம்முறை இணைந்து போட்டியிடுகின்றேன். 1994ல் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகக்கூடும் என்பதற்காக நாம் அன்று போட்டியிடவில்லை.
இன்று பொது மக்கள் கேட்பதற்கிணங்க போட்டிக்கு இறங்கினோம். அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும். நாம் களத்தில் நின்று மக்கள் சேவை செய்து வருகிறோம் எமக்கென்று வாக்கு வங்கி ஒன்று உண்டு வெற்றி நிச்சயம்.
குணசேகரம் சங்கர் (ஈ.பி.டி.பி ) அம்பாறை மாவட்ட சுயேச்சைக்குழு வேட்பாளர்
பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இனக்கலவரம் ஏற்படவில்லை
ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.க உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொஜ முன்னணி ஆட்சி புரிந்த கடந்த ஆறு ஆண்டுகளும் எந்தவொரு இனக்கலவரமும் இன்றி மலையகத் தமிழர்கள் நிம்மதியாதுவாழக் கூடியதாக இருந்தது. ஐ.தே.க. கடந்த 17 வருட ஆட்சி காலத்தில் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்ட இன வன்செயல்களால் தமிழர் உடமைகள் அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழர்கள் நிம்மதியுடன் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்கில் இடம்பெறும் யுத்தத்தில் நூற்றுக்காணக்கான இராணுவ வீரர்களின் சடலங்கள் கொண்டு வரப்படும் நிலையில் தமிழர்கள் அச்சமின்றி வாழ்கின்றனர் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ள ஒரே தலைவியினது அரசின் கையை வலுப்படுத்துவதே நமது கடமை ஆகும்.
ஜி. ஜெகநாதன் இ.தொ.க) கேகாலை மாவட்ட பொஜமுன்னணி வேட்பாளர்
விலை போகாத பிரதிநிதித்துவமே எமக்குத் தேவை
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிச்சினைகள் தொடர்பில் தாம் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றி விபரிக்கையில் இத் தேர்தலில் இதய சுத்தியுடன் வெளிப்படையானதும், உணர்மையானதும், நேர்மையானதுமான உணர்வுடனேயே நாம் இத்தேர்தலில் குதித்துள்ளோம். தமிழ் மக்களுக்கான தாயகம் குறித்த விடயத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வொன்றினையே நாம் தேர்ந்தெடுப்போம் எனக் கூற யுள்ளதுடன், இத் தேர்தலில் எமது மக்கள் பேரினவாத சிங்கள கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாதென்றும் தெரிவித்தார். ஏனைய தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி அவர் கருத்து கூறுகையில் சில தமிழ் கட்சிகள் அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் கைதாவதற்கு காரணமாக இருந்து கொண்டு இதே மக்களிடம் அவர்கள் எப்படி வாக்குகளை கோர முடியும். எமது மக்கள் எமது அண்ணன் குமாரின் வழிகாட்டலை பின்பற்றி எமது கட்சிக்கு அவர்கள் தமது ഖITE#ഞബ് அளிக்க வேண்டும். 阿、 குமரகுருபரன்
கொழும்பு மாவட்ட அகில இல. 25.5IT. (BalLLJITGITi
பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு உதவினோம் நன்மை கிடைக்கவில்லை.
மலையக மக்கள் இன்று அடாவடித்தனத்துக்கும் பயமுறுத்தலுக்கும் அஞ்சியோடாது நீதிக்கும் நேர்மைக்கும் முகம் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கூட்டமாக உருவாகி விட்டார்கள். இவர்கள் உண்மை எங்கிருக்கின்றதோ அந்தப் பக்கம் எம் மக்கள் இன்றுள்ளனர்.
கடந்த காலத்தில் பொது ஜன முன்னணி ஆட்சியை அமைக்க உதவிய நான் எம் மக்களின் நலன் கருதியே ஒத்துழைத்தேன் ஆனால் எம்மக்களுக்கு பெரிதாக நன்மை எதுவும் கிடைக்கவில்லை. வெறுமனே அங்கிருந்து கொண்டு எம்மக்களை ஏமாற்ற விரும்பவில்லை ஏமாற்றவும் முடியாது பொய் வாக்குறுதி கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வந்தவர்கள் யுத்தின் மீது நம்பிக்கை கொண்டு யுத்தம் செய்கின்றார்கள் என்றார்.
எஸ். சதாசிவம் இதொ.கா) நுவரெலிய மாவட்ட ஐதேகட்சி வேட்பாளர்

Page 17
2000 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
ஜனாதிபதியின் செலவு 2242 கோடி
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடந்த ஆறுவருடங்களாக இரண்டாயிரத்து இருநூற்றி நாப்பத்தி இரண்டு கோடி ரூபாவை அரசு செலவு செய்துள்ளது. 17 வருட ஐதேக ஆட்சிக் காலத்தை விட இது பல மடங்கு கூடியதாகும் 17 வருட காலத்தில் ஜனாதிபதிக்காக இருநூற்று என்பத்தி நாலு கோடியே தொண்ணுறு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு வருடத்திற்கு பதினெட்டு கோடி ரூபாவே செலவு செய்யப் பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டு வரை ஜனாதிபதி அவர்களுக்கு ஒதுக்கியுள்ள நிதியின் பெறுமானம் 1995ம் ஆண்டு 131 கோடி ரூபாவும், 1996ம் ஆண்டு 152.4 கோடி ரூபாவும், 1997ம் ஆண்டு 1949 கோடி ரூபாவும், 1998ம் ஆண்டு 501,3கோடி ரூபாவும், 1999ம் ஆண்டு 5489 கோடி ரூபாவும், 2000ம் ஆண்டு 714.3 கோடி ரூபாவும் ஆக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த தொகை 2242.8 கோடி ரூபா ஆகும்.
கசிப்பு லால் துப்பாக்கிச் குட்டிற்கு பலி
6. எதர் கடச தலைவான பூ வருகையுடன் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பொதுக் கூட்டத்திற்கு வாரிய பொல நகரில் அலங்காரம் செய்து கு கொண்டிருந்த முன்னைநாள் வ பிரதி அமைச்சர் அமரா ெ G). மேல் மாகாண ஆகிய பல குற்றங்களைப் பியசிலி ரத்னாயக்காவிற்கு G (4p) g95 Gu) G0) LD (9F (9F IT 6Τού . LI). பரிந்துள்ளவரான ஹங் ஹ) கத்தியால் குத்துவதற்கு லால் ெ நாவின்னவின் ஆதரவாளரும், முனுவே லால் பிரேமசிரி முயற்சித்த போது அமைச்சரின் ே கொள்ளை, மற்றும் நிர்வான அல்லது கசிப்பு லால், பொலிஸ் பாதுகாவலர் இவரை துப்பாக் மாக்கி தாக்கியது கொலை துப் பாக் கச் சூட்டிற்கு கியால் சுட்டனர். 巴
Ц.
ത്വം്ക് തേ മം്-nu')
の。 کے زیادہ ہے جبکر இகசல்கு)
தற்போதைகம் ஆற் தைைற் 8:செக்2 தன74
سر میں نکیر مجید -രൂര് ഭക്ത4 لہصرویے نظ8عہ و ضوصر کر
V அதி)ெ d/booonBG தேட ஆர)
{ہے، چیہ حشمے کے ----
4ബery وصلاك
C, Y %9ሠ~Jማ*ሃ – ማ7
மற்கு
anoyce 국 کورہ لیبرحم2'
نامه پیامبر (صف شدهاند : ۶ دوبوسعه وصوصی ر2
? دیکھ
திகஅதன்ை.
N
தனியார் தொலைக்காட்சி, வானெ
நடாத்தப்பட்ட விவாதங்களில் வேட்பாளர்களும் அமைச்சர்களும் பரீலங்கா சுதந்திரக்கட்சியின் செ அறிவிப்பை அனைத்து பொது ஜன மு அமைச்சர்களுக்கும் கீழ் காணும் அறிவு
கெளரவ அமைச்சர்களே! இப்பொதுத் தேர்தல் காலத்தில் தொலைக்காட்சி, வானொலி நின் அவர்களைத் திட்டமிட்டு பிரச் பொஜமுன்னணி அரசாங்கத்தைக் ே நாடு பூராவும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆதலால் எக்காரன் அனுமதியின்றி தனியார் தொலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் க தங்களுக்கு அறிவிக்குமாறு மேன்மை என்னைப் பணித்துள்ளார். இதன் பின்பு அழைப்பு கிடைப்பின் அதுபற்றி தனி அப்போது மேன்மை தங்கிய ஜனாதிட தர முடியுமெனவும் தங்களுக்கு அறிவு என்னைப் பணித்துள்ளார்.
GELLIGADITGI
SS S S S S S S S S SS SS SSL
இலக்காக மரணமடைந்
16th 555
துள்ளார். கடந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதி 17
13வது ஆண்டு நீங்காத நினைவாக.
(rMGöi
. . . U, வடக்கு கிழக்கில்
5663 நிலைகொண்டிருந்த
இந்தியப்படைகளுக்கெதிராக GaLITöl உண்ணாநோன்பிருந்து S S S S S S S S S உயிர்நீத்த தமிழீழ ாலியில் பொதுத் தேர்தலுக்காக விடுதலைப்புலிகளின்
பொது ஜன முன்னணி சோகை இழந்ததன் காரணம் (UTPIDIGILL- அரசியல்
யலாளர் எஸ்.விதிசாநாயக்க பொறுப்பாளர் திலீபன் உயிர்நீத்து 13
வருடங்களாகின்றது.
முன்னணியின் வேட்பாளருக்கும் பிப்பை அறிவித்துள்ளமையாகும்.
எமது அமைச்சர்களை தனியார் லையங்களுக்கு வரவழைத்து சினைகளுக்கு உட்படுத்தும், கவலப்படுத்தும் நடவடிக்கைகள் வருவதாக எமக்கு அறிய னம் கொணர்டும் கட்சியின்
இலங்கை இந்திய ஒப்பந்த்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இந்திய அர சுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையும், அப்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கான இந்தியத்தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித்தின் கடும் போக்கும், தவறான அரசியல் அணுகுமுறையும் விடுதலைப் புலிகளால் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தலியனை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு துண்டியது.
1987ஆம் ஆண்டு 15ஆம் திகதி யாழ் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் முன் சாகும்வரை
காட்சி அல்லது வானொலி லந்து கொள்ளக் கூடாதென தங்கிய ஜனாதிபதி அவர்கள் தங்களுக்கு அவ்வாறானதொரு யாக எண்ணிடம் வினவுமாறும், தியின் அனுமதியைப் பெற்றுத்
விக்குமாறு ஜனாதிபதி அவர்கள் யிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன்
10 நாட்களின் பின்னர் 26ஆம் திகதி காலை உயிர்நீத்தார்.
உலகிற்கு அஹிம்சையைக் கொடுத்த காந்தி பிறந்த இந்திய தேசம் அஹிம்சையின் அர்த்தம் தெரியாமல் போய் 13 வருடங்களாகிறது.
எஸ்.பி.திஸாநாயக்கா ார், பூரீலங்கா சுதந்திரக்
இச் சம்பவத்தின் பின்பு மர
|ப்பாவியாக எடுத்துக் காட்ட SIGNAD(P3 நியமனத்தில் லஞ்சம் ரச ஊடகங்கள் ஊடாக பிர
ாரம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்ட போது Wத்துடன் லாலின் காடையர் அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரிகள் சிலர் இருபத்தொரு லட்சம் ரூபா வரை
ம் பலரினால் அரசியல் கைலஞ்சம் வாங்கியுள்ளதாக இரகசிய பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ாதிகளின் உதவி யுடன் இலங்கை துறைமுக அதிகார சபையின் தேசிய சேவைகள் சங்கத் தலைவர் சய்ப்பட்டுள்ள குற்றங் கள் மஹிலால் சில்வா இவ் லஞ்சம் தொடர்பாக இரகசிய பொலிசாருக்கு முறைப்பாடு தாடர்பாக இதுவரை எவ்வித செய்துள்ளார்.
பாலிஸ் விசாரணையம் இவ் முறைப்பாட்டினை இரகசிய பொலிசார் கைலஞ்சம், ஊழல் மோசடி மற்கொள்ளப்படவில்லை. ஆணைக்குழுவிற்கு சமர்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் ாலின் காடையர் கும்பலில் அறிவித்துள்ளார். உள்ள ஏனையோர் இன்றும் கைலஞ்சம் பெற்றது தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் ஆயதங் களுடன் நகரில் மட்ட அதிகாரியொருவரும், புனர்வாழ்வு புனர்நிர்மாண துறைமுக அபிவிருத்தி ாடைத்தனம் புரிந்து கொணன் அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியொருவரும்
டருக்கின்றனர். சம்பந்தப்பட்டுள்ளதாக மஹிலாக் சில்வா பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
ص
மறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் நினைவாக கடல் கடந்து புலம் பெயராத இலங்கையில் வசிப்பவர்களுக்கான ஒரு லட்சம் ரூபா பரிசுச்சிறுகதைப் போட்டி
போட்டிக்கான விதிகள்
1. புலம் பெயராத தமிழ்மொழி பேசும் இலங்கையில் வசிப்பவராக இருத்தல்
வேண்டும்.
2. சிறுகதைகள் முன்னர் பிரசுரிக்கப்படாதவையாக இருத்தல் வேண்டும். 3. சிறுகதைகள் படைப்பாளிகளின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும். 4. ஒருவர் ஒரு சிறுகதையை மட்டுமே போட்டிக்காக அனுப்பி வைக்க
முடியும். 5. போட்டியாளர்கள் தமது சிறுககைளுடன் அவர்களுடைய முழுப்பெயர், பிறந்த
திகதி, தற்போதைய வதிவிட விபரங்கள் ஆகியவற்றை அறியத் தரவேண்டும். 6 சிறுகதைகள் அனைத்தும் 30 ஒக்டோபர் 2000க்கு முன்னர் கிடைக்கப்பெற
வேண்டும்.
மூவர் கொண்ட நடுவர் குழுவினால் சிறுகதைகள் பரிசீலிக்கப்பட்டு, பரிசு தீர்மானிக்கப்படும். தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் முறையே ரூபா 35000.00 ரூபா 2500000 ரூபா 15,000.00 தலா வழங்கப்படும் மற்றும் ஆறு சிறுகதைகளுக்கு தலா ரூபா 5000.00 வழங்கப்படும்
முடிவுகள் 31.12.2000க்கு முன்னர் அறிவிக்கப்படும். பரிசுகள் இலங்கையில் வைத்து கையளிக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி: Uyirnizhal, Exil, 27 Rue jean Moulin, 92400 CourbeVoie, FRANCE. ク _ܓܠ

Page 18
"அவன் எழுந்து நின்று, நான் உனக்குப் பெரிய மரியாதை
செய்யப் போகிறேன். இந்த வார்த்தைகளைச் சொன்னதற்காக நானே adı Gör Gold Gorağ ay, LLü போகிறேன். இங்கேயானால் ஒரே அலங்கோலமாகப் போய் விடும். ஆகவே வெளி முற்றத்துக்கு வா. அங்கே, வெளியே உண் கணக்கை தீர்க்கலாம் என்று சொன்னான். உங்கள் விருப்பம் என்றேன். ஒரு நிமிஷம் சிந்தித்துக் கொண்டு நின்றான். பிறகு கைத்துப்பாக்கியை மேஜை மேல் விசிறி எறிந்தான். ஜெர்மன் வோத்காவை ஒரு குவளை நிறைய ஊற்றினான். ஒரு துண்டு ரொட்டி யெடுத்து அதன்மீது ஒரு துண்டு கொழுப்பை வைத்தான். இவை எல்லாவற்றையும் எண் பக்கம் நீட்டி, சாவதற்கு முன்னால், ருஷ்ய இவான், ஜெர்மானியப் படைகளின் வெற்றிக்காக வாழ்த்துக் கூறி குடி எனறTன.
"நீட்டிய குவளையையும் ரொட்டியையும் எடுத்துக் கொள்ளத்தான் GBun GBIGOT Göt. எடுத்திருப்பேன். ஆனால் அந்தச் சொற்கள் எண் செவியில் விழுந்ததும் ஏதோ என்னை உள்ளே சுட்டெரிப்பது போல இருந்தது. ஒரு ருஷ்யப் படைவீரனான நான் Օջուnn 6ծflաւն படைகளின் வெற்றிக்காக வாழ்த்திக் குடிப்பதா? ஏனப்பா, கமாண்டர்,
அடுத்த படி இன்னும் என்ன தான் செய்யச் சொல்லுவாயோ! நீயும்
உன் ஜெர்மன் வோத்காவும் நாசமாய்ப் போக! என்று GTGooit Goof) (BGOT Göt.
"மேஜையின் மேல் குவளையையும் ரொட்டி யையும் வைத்தேன். உம்முடைய விருந்த ளிப்புக்கு நன்றி. ஆனால் நான் குடிப்பதில்லை என்றேன். அவன் புன்சிரிப்புச் சிரித்தான். ஒகோ, எங்கள் வெற்றிக்காக வாழ்த்திக் குடிக்க நீ விரும்ப
அப்படியானால் உனது சாவுக்காகக் குடி என்றான். எனக்கு அதனால் நஷ்டமென்ன? எனது சாவிற்கும் அதன் பிறகு சித்திர வதையிலிருந்து எனக்கு உண்டாகும் விடுதலைக்கும் குடிக்கி றேன் என்று சொல்லி, குவளையை எடுத்து இரண்டே மடக்குகளில் குடித்துவிட்டேன். ஆனால் ரொட்டியை மட்டும் தொடவில்லை. உதடுகளைச சற்றே GO)49, Ĵ6OTIT GÜ) மரியாதையாகத் துடைத்துவிட்டு உமது விருந்துக்கு நன்றி. நான் தயாராக இருக்கிறேன். ஹெர் கமாண்டர் இப்போது நீர் என் கணக்கைக் தீர்க்கலாம் என்றேன்.
ஆனால், அவன் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு சாவதற்கு முன் கொஞ்சம் ஏதேனும் திண்னடா என்றான், அதற்கு நான் என்ன சொன்னேன், தெரியுமா?
(UP:56UTal/g, I (976ւ/6067 குடித்த அப்புறம் நான் ஒரு போதும் திண்பதில்லை. என்றேன்.
பிறகு அவன் மறுபடியு குவளை நிறைய ஊற்றி எண்ணிடம் தந்தான். இரண்டாவது தடவையு குடித்தேன். அப்புறமும் நான் உணவைத் தீண்டவே இல்லை. எது வந்தாலும் வரட்டும் என்று துணிச்சலைப் பணயம் வைத்து ஆடிக்கொண்டிருந்தேன் தெரியுமா! அடவேறு ஒன்றுமில்லை
என்றாலும் சாவதற்காக
வெளியே போகு முன்பு நன்றாகக் குடித்து போதையாவது ஏற்றிக் கொள்வோமே என்று Graboli Goof)(860/60 .
g, LDIT Goor Lif)6or J. Goo Gl) புருவங்கள் சட்டென்று நெறிந்தன. ஏன் திண்ன மாட்டேண் என்கிறாய், ருஷ்ய இவான்? கூச்சப்படாதே! என்றான். ஆனால் நான பிடித்த பிடியை
வேண்டும், ஹெர் கமாண்டர், இரண்டா
டவது குவளைக்குப்
பிறகுங் கூட நான் திண்னுவதில்லை என்றேன். அவன் கன்னங்களை உப்பி முக்கால் செருமினான். பிறகு பெரிய அதிர் வேட்டுச் சிரிப்பு சிரித்தானே பார்க்கணும் சிரித்துக் கொண்டே ஜெர்மன் மொழியில் ஏதோ மளமளவென்று சொன்னான். எனது சொற்களைத் தனது நண்பர்களுக்கு அவன் மொழிபெயர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். மற்றவர்களும் சிரித்தார்கள். நாற்காலிகளைப் பின்னே தள்ளி, தங்கள்பானை மூஞ்சிகளைத் திருப்பி என்னைப் பார்த்தார்கள் அவர்களுடைய பார்வையில் ஏதோ மாறுதல் ஒன்று இருப்பது தெரிந்தது. சற்றே கனிவான பார்வை போலத் தோன்றியது.
கமாண்டர் எனக்கு மூன்றாவது குவளையும் ஊற்றிக் கொடுத்தான். அவன் கைகள் சிரிப்பினால் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குவளையை மெதுவாகக் குடித்தேன். ரொட்டியில் ஒரு சிறுதுண்டைக் கடித்துத் திண்று எஞ்சியதை மேஜை மேல் வைத்து
அரை உயிராயிருந்த போதிலும், அவர்கள் எண்ணிடம் வீசியெறிந்த பொருக்குகளை பேய் மாதிரி தின்னப் போவதில்லை என்றும் எனது சொந்த ருஷ்ய பெருமிதமும் செருக்கும் எண்ணிடம் இருந்தன என்றும், அவர்கள் விரும்பினது போன்று நான் விலங்காக மாறிவிடவில்லை என்று அந்தப் பரத்தைப்
 

20 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
பயல்களுக்குக் காட்ட விரும்பினேன்.
அதன் பிறகு, முல்லர் முகத்தில் காரியக்கார நோக்கு வந்தது. மார்பில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு இரும்புச் சிலுவைப் பதக்கங்களைச் சரி செய்து கொண்டான். ஆயுதம் எதுவும் இல்லாமல் என் பக்கத்தில் வந்தான். இதோ பார், சகலோவ்! நீ உண்மையான ருஷ்யப் போர் வீரன். நீ நேர்த்தியான போர் வீரன். நானுங்கூடப் போர் வீரனல்லவா! விரப் பண்புடைய பகைவண் மேல் எனக்கு எப்போதும் மரியாதை நான் உன்னைச் சுடப் போவதில்லை. அதிலும், இன்று எங்களது விரப்படைகள் வோல்கா கரையை நெருங்கி ஸ்டாலின் கிராட் முழுவதையும் கைப்பற் றிக் கொண்டு விட்டன. இது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி, அதனால் நான் கருனை கூர்ந்து உனக்கு உயிர்ப் பிச்சை தருகிறேன். குடிசைக்குப் போ, இந்தா, இதையும் உன்னுடன் கொண்டு போ. இது உன்னுடைய தைரியத்திற்குப் பரிசு என்று சொல்லி மேஜையிலிருந்து ஒரு ரொட்டியையும் ஒரு கட்டி உப்பிட்ட கொழுப்பையும் எடுத்து எண்ணிடம் தந்தான்.
ரொட்டியை மார்போடு சேர்த்து முடிந்த வரையில் இறுக அனைத்துக் கொண்டேன். கொழுப்பை இடது கையில் பிடித்துக் Go), IT GOGGBL Gör. நிகழ்ச்சிகள் இப்படி எதிர்பாராத முறையில் நடந்தமையால் பிரமை தட்டிப் போய் நன்றி என்று கூடச் சொல்லாமல், சட்டென்று இடப் புறமாகப் பின் திரும்பி நேரே வெளியில் போனேன். எண் நினைப்பு என்ன தெரியுமா? இந்த படுபாவி இதோ எண் தோள் பட்டைகளினூடே வெடிதீர்த்து விடப் போகிறானே, நான் இந்தத் தீனியை எனது கூட்டாளிகளுக்கு ஒரு போதும் கொண்டு கொடுக்க முடியாதே என்பது தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தத் தடவையும் சாவு என்னை நெருங்கி வந்து விட்டு, அப்பால் போய்விட்டது. -91590)/60ւա հLգ-ա மூச்சுக் காற்றுமட் டுந்தான் எண் மேல் பட்டது போலிருந்தது. "காவல் முகாம் தலைவனின் செயலகத்தை விட்டு
தள்ளாடவே செய்யாமல் வெளியே வந்தேன். ஆனால் வெளிப்புறத்தே தலைகால் தெரியாமல் ஆடி விழுந்து Guitar Gil Guit Gaogo. குடிசைக்குள் எகிறி நுழைந்ததும் சிமெண்ட் தரைமேல் நெடுஞ் ჟrn ფუorქმaთL_unr ჟ, விழுந்தேன். எனக்கு நினைவு தப்பி விட்டது. கூட்டாளிகள் எனக்கு மயக்கம் தெளிவித் தார்கள். அப்போது இன்னும் இருட்டாகவே இருந்தது. "என்ன நிகழ்ந்தது சொல்லு!" என்று கேட்டார்கள். அப்போது தான் முகாம் தலைவனின் செயலகத்தில் நடந்ததெல்லாம் எனக்கு நினைவு வந்தது: அவர்களுக்குச் சொன்னேன். "தீனியை நாம் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது?" என்று எண் பக்கத்துப் பலகைப் படுக்கையி லிருந்தவன் நடுங்கிய குரலில் கேட்டான். "எல்லோருக்கும் ஒன்றுபோலே பங்கிடுங்கள்" என்றேன். விடிந்து வெளிச்சம் வரும் வரையும் காத்திருந்தோம். ரொட்டியையும் உப்பிட்ட பன்றிக் கொழுப்பையும் ஒரு துண்டு நூலைக் கொண்டு துண்டித்தோம். ஒவ்வொருவருக்கும் தீப்பெட்டியளவே உள்ள ஒரு துண்டு ரொட்டி கிடைத்தது; ஒரு பொருக்குக் கூட alfaburirăul , Lil alîlabama). கொழுப்போ, எங்கள் உதடுகளில் ஒட்டுவ தற்கே போதுமான தாயிருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக்
G)J, IT Goof GLT Lb.
"விரைவில் எங்களில் எல்லாரிலும் வலிவுள்ள முந்நூறு பேரைச் சதுப்பு நிலத்தில் வடிகால் வெட்டுவ தற்காக இட்டுப் போனார்கள். அப்புறம் சுரங்கங்களில் வேலை செய்தற்காக ரூர் பிரதேசத்துக்குப் போனோம். அங்கே 1994 வரைக்கும் தங்கினேன். அந்தக் காலத்திற்குள் நமது படை வீரர்கள் ஜெர்மன்காரர்கள் விழுங்கியிருந்த சில பகுதிகளைக் தக்கவைத்து விட்டார்கள். ஆகவே பாசிஸ்டுகள் கைதிகளான எங்களை ஒரளவு மதிக்கத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களில் பகல் வேலை முறைக்காரர்கள் எல்லாரையும் வரிசை யாக நிறுத்தினார்கள் காண வந்த யாரோ ஒரு ஜெர்மன் ஒபர்லெப்டினண்ட், ஒரு துபாஷி மூலமாக, "படையிலோ அதற்கு
முன்போ டிரைவராக வேலை பார்த்தவர்கள் அ
யாராவது இருந்தால் ஒரடி முன் வாருங்கள்" என்று சொன்னான். டிரைவர்களாக இருந்த ஏழு பேர் முன் வந்தோம். சில பழைய மேலுடுப்புக்களை எங்களுக்குக் கொடுத்துக் காவலுடன் பாட்ஸ்ட முக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கே போனதும் எங்களைப் பிரித்தனர். சாலைகள் போடவும் தற்காப்பு அரண்கள் கட்டவும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த அமைப்பான தோட்டில் எனக்கு வேலை கொடுத்தார்கள்.
தொடரும்.
வானத்து நிலவே Вицшоп
штіїффтшп
தாலிகட்ட முன்பே
இதயத் துடிப்பை
நீ அறிவாயா? சரித்திரம் படைத்த சந்திர முகங்கள் சந்தோஷமின்றி
சமாதான நிலவாக
சமாதான நிலவு
எங்கள் அவலங்களை கண்டு மேகச் சேலைக்குள் முகம் மறைக்கின்றாய்
பாரதி கண்ட புதுமைப்பெண்
மரணத்தை மனந்ததை இளமையின் துள்ளலினால்
இழந்தவர்களை நிலவே
சாம்பலாகிப் போனதை நிலவே நீ எப்போது வருவாய்
சனுரண் முகம்மது ராபி,
புத்தளம்.

Page 19
ம்பர் 24ம் திகதி ஞாயிறு
(நூல் அறிமுகமும் விமர்சனமும்)
மூன்றாவது மனிதன்
3744 வக்சோல் ஒழுங்கை கொழும்பு-2 விலை- ஐம்பது ரூபா சிற்றேடாகத் தொடங்கிய முன் றாவது மனிதன் படிப்படியாக சிறு சஞ்சிகையாக விரிவுபட் டிருக்கிறது. ஆக்க இலக்கிய
இதழ் 09
ஆகஸ்ட் ஒக்டோபர் ே
காரனாக தமிழ்ப் படைப்பிலக் கியத் தினுள் அறியப் பட்ட எம்பெளசர் இலக்கியத்தின் மீதுள்ள
(Մ (ԼՔ 60) ԼD III II 60/
ஈடுபாட்டினால் பத் திரிகை யாளனாக தம்மை மாற்றியுள் ளார். ஒவ்வொரு பக்கத்து தளக் கோலத்திலும் அவரது அர்ப் பணிப்பான அக்கறையைக் காணமுடிகிறது ஒன்பதாவது இதழ் இப்போது வெளியாகியுள்ளது பேராசிரியர் கா சவதம் பரி, லெனன மதிவாணன் ஆகியோரின் கட்டுரைகளும், எஸ்கேவிக்னேஸ் வரனின் கதையும், உமாவர தராசனின் பேட்டியும் குறிப் பிட்டுச் சொல்லத்தக்கதாக D giløIIGM. பேராசிரியர் சிவத்தம்பி கட்டுரை ஒலி நாடாவில் வாங்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர் வாழ்வின் பண்முகங்களினை வரலாற்றுப் பின்னணியோடு துல்லியமாக ஆராய்கின்றார் போராசிரியர் அவரது ஆழ்ந்த அனுபவம் கவனிப்பு என்பன இன்றைய இளந்தலைமுறையின் வடிகால் வழிகளை தர்க் கரீதியாக அடையாளப் படுத்துகின்றன. எனினும் இடையிடையே துரத்திக்
கொன டு நிற்கிற ஆங்கில வார்த்தைகள் மிகத்தெளிவான தமிழ்ச்சொற்கள் இருந்தும் இந்த வார் தி தைகள் பயனர் படுத் தப் படுவது எரிச் சலைத் தருகின்றது. இந்தக் கட்டுரை யிலுள்ள எல்லா ஆங்கில வார்த்தை களுக்கும் தெளிவான அர்த்தம் பொதிந்த தமிழ்வார்த் தைகள் உள்ளன. இவையெல்லா வற்றையும் மீறி, புலம் பெயர் வாழ்வினது பல தளங்களை மெய் மையோடு நோக்குகிற
பார்வை என ற விதத் தல
இக்கட்டுரை சிறப்புப் பெறுகின்ற து. லெனின் மதிவா ணனின் "கந்தன் கருணையில், சாதியமும் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும்" கட்டுரை தத்துவார்த்த ரீதியான பல
கருத்துகளை தர் க் க
அடிப்படையில், அரசியல் ԼՈ61 61 գիծՈսՈal) வைத் து ஆராய்ந்து நிறுவகிறது. செக்குமாடுகளாய் சுழலும் பேராசிரியர்கள் ஆய்வுமுறை 4 Glottlom L (3ш 凯鲈防岛 சிந்தனையம், தெளிவான கணிணோட்டமும் நிறைந்த புதிய தலைமுறையின் சிறந்த விமர்சகராக GG) 60.767 மதவாணனை அவரது கட்டுரைகள் அடையாளம் காட்டுகின்றன. இக்கட்டுரை அதற்கு ஒருசோறு 'மெளனிக் கன ற சுமைகள் " இன று சர்வதேச ரீதியாகப் பேசப் படுகின்ற முதியோர் நிலையை பலமுறை திரை எழுத்தில் வந்த விஷயத்தை ஈழத் திணி இப்போதைய சூழ்நிலையில் வைத்துக் கூறி, புதுவெளிப் பாடாகக் காட்டும் கதை செதுக்கி செதுக்கி எழுதப்பட்ட போதலும் செயற்கைத் தனமற்ற தடையால் தனித்து நிற்பது மனதைத் தொடுகிறது ஏஜேகனகரட்ணா, பிரேம்நாத் நாயான கட்டுரைகளை வாசிக்கிற போது மூலக்கட்டு
ரையை வாசிக்கும் ஆர்வம் தோன றுகிறது. மொழி பெயர் ப் பதற்கு முன று மொழிகள் முலம் மொழி
பெயர்ப்பு மொழி, விஷய உள்ளடக்க அறிவு என்பன தெரிந் தருக்க வேணடும் அல்லாவிடில் சொற்பெயர்ப்பே மிஞ்சும், நூல் விமர்சனம் மாற்றுக் குரல்கள், கவிதைப்பகுதிகள் 2) a); 5) Li si குறிப் பகள் வித்தியாசமாயுள்ளன. 2LDIT 6J5UTFS0607 (U(PO) LD யாக அறியத்தக்க விதத்தில் அவரது பேட்டி வெளியா கியுள்ளது. அவரது வாழ்வுப் பின்னணி கலை இலக்கிய அனுபவம், விருப்பு, ஒவ்வாமை என்பனவும், இன்றைய ஆயாசம் செம்மையாகவும் உணர்மை யாகவும் பதிவாகியுள்ளன. நல்ல நேர்காணல், சிந்தனைக்குரியது நேர்த்தியான வடிவமைப்புள்ள கனதியான- விவாதங்களை உள்ளடக்கிய சஞ்சிகை எனினும் நெருடு கற சொற்களையும், எழுத்துப் பிழைகளையும் முன்றாவது
ஆங்கிலச்
மனிதன் தவிர்க்க வேண்டும்
Gr. Guit.
இலங்கையில் இனக்குழும அரசியல்
சி.அயோதிலிங்கம்
முன றாவது GOGOJ G/fluĵL"L3, Lib. விலை- நூறு ரூபா.
மனிதனி
அர ச ற வ ய  ைல ப பாடமாகப் பயிலும் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் பயனளிக்கத் தக்க விதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுதி இது இலங்கையின யாப்பு வர லாற்றை 1833இலிருந்து ஆசிரியர் சொல்லத் தொடங்குகிறார். அரசியல் யாப்பு மாற்றங் களோடு ஏற்படுத்தப் பட்ட பேரின வாதத் தின் பன்முகத் திணிப்புகளை தெளிவான தர og øst GLDGA)IL LLDITSM østlps
சனங்கள் மூலம் வெளிப் படுத்துகிறார் ஆனால்
மாணவரை முன்நிறுத்தி இவை யாவும் சுருக்கக் குறிப்புகளாகவே பதிவாகியுள்ளன.
இலங்கை இந்திய உறவுகள் பற்றிய கட்டுரையில், வாசகர் களுக்கு பல தகவல்கள் தரப் படுகின்றன. ஆசிரியர் இந்தப் பின்னணியில், இனி இலங்கை இந்திய உறவுகள் எத்தகைய மாற்றங்களினை எதிர்கொள்ளப் போகிறதென்பதை தர்க்கரீதியாக ஆராய முயலுகின்றார்.
இலங்கை அரசறிவியல் பற்றிய ஆய்வ நூல்கள் தமிழில் பாடத்திட்டங்களிற்கு அப்பால் சொற்பமாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத் தில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் நிறைய வெளியாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றை மொழிபெயர்ப்பதும், துணை நூலாகக் கொண்டு புது நூல்களெழுதுவதும் இன்றைக்கு
அவசியமாகின்றது.
 
 
 

பாஜின் என்ற புகழ்பெற்ற சீன எழுத்தாளரால் 1921களில் "குடும்பம்" நாவல் அவர் பிரான்சில் இருந்த காலகட்டத்தில் சீன மொழியில் எழுதப்பட்டது. அந்நியச்
சூழலும் அதனால் உண டான நெருக்கடியான நிலையும்தான் இந்நாவலை எழுதத்தூண்டியது என பாஜன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இந்நாவலை இந்தியாவைச் சேர்ந்த நாமக்கல் சுப்பிரமணியம் என்பவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார். இந்நாவல் ஒரு சீன குடும்பக் கலாசாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்நாவல்
| பலமான கூட்டுக் குடும்ப வாழ்வு கொண்ட மரபு
2 சமயச்சடங்குள் மூடநம்பிக்கைகள் அதாவது பேய் பிசாசுகள் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கைகள்
தலைவன் வழிச் சமுதாய அமைப்பு பெண் அடிமை 5. குடும்பத்தின் முத்தவர்களுக்கு பணிதல், அவர்கள் இடும் கட்டளைகளை வாய் திறவாமல் விசுவாசத்துடன நிறைவேற்றுதல்
கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து புதிய தலைமுறையினர் முரண்பட்டு குடும்ப அமைப்பையே உடைத்து வெளியேறுதல்
1 யுத்த சூழ்நிலைகள், அதனால் ஏற்படும் கலவரங்கள், மாணவர் இயக்கப் போராட்டங்கள்
போன்ற கூறுகளை வெளிப்படுத் துகின்றது.
இந்த நாவலில், ஆங்கில மொழியிலிருந்து நேரடியாக மொழி மாற்றம் செய்யாமல் தமிழ் சூழலிற்கு ஏற்றமாதிரி கருத்துக்கள் எதையும் சிதையாமல் மொழிபெயர்த்துள்ளார் நாமக்கல்
காவோ என்ற ஆண் தலைவனைக் கொண்ட குடும்பம் ஒரு உயர்வர்க்கத்தைச் சேர்ந்த பெரிய பணக்கார பழமை வாய்ந்த கூட்டுக் குடும்பம், காவோவிற்கு மூன்று மகன்கள் அதில் முத்த மகனுக்கு ஜீக்சின், மின் ஜுகு ஆகிய மூன்று பையன்கள் di solo gas 95 o 3 L di Gli "L" என்பவளைக் காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்வேன் என இறுதி வரை நம்புகிறான். தாத்தாவும் தகப்பனும் அவனது விருப்பத்திற்கு மாறாக ரூஜா என்ற பெண்ணை மணம் முடித்து வைக்கிறார்கள் இதனால் அவன் தொடர்ந்து கொண்டிருந்த படிப்பும் நின்றுவிடுகிறது. ஒன்றையும் எதிர்க்கத் திராணி இல்லாமல் மறுபேச் சின்றி எல்லாவற்றையும் ஏற்கிறான்.
தந்தை குடும்பப் பொறுப்புக்களை ஜூக்சினிடம் ஒப்படைத்து ஒரு வேலையிலும் சேர்த்துவிடுகிறார். சிலகாலத்தில் அவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார் அவனது ஒரு தங்கையும் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இறக்க குடும்பப் பொறுப்பு முழுவதும் அவனது தலையில் விழுகிறது. அதாவது சித்தி, வீகுவா என்ற இன்னொரு தங்கை படிக்கும் இரு தம்பிகள் இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆனாலும் இவர்கள் எல்லோரும் தாத்தா காவோவின் ஆளுமையில் வளர்கிறார்கள் அவர்களுக்கு "மிங்பெங்" (அவர்கள் வீட்டு வேலைக்காரி) எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள்.
தம்பிகள் இருவரும் மாணவர் இயக்கங்களில் ஈடுபாடு உடையவர்கள் மாணவர் போராட்டங்களில் பங்கு கொள்கிறார்கள் நிறைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிக்கிறார்கள் ஜுமினைவிட ஜுகு நிறைய வேலைத்திட்டங்களைச் செய்கிறான சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகள் எழுதுகிறான சமுக அமைப்பை ஒழுக்கத்தை குடும்பம் என்ற கட்டமைப்பை எல்லாம் எதிர்க்கிறான். இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் கோபத்திற்காளாகிறான். முக்கியமாக காவோத் தாத்தாவும் தமையனும் (ஜுக்சின்) அவனைக் கண்டிக்கிறார்கள் அண்ணனின் பலவீனமான நிலையை ஜுகு வெறுக் கிறான அவனை எப்படியாவது மாற்றிவிடலாம் என முயற்சிக்கிறான். தான் எடுத்த முடிவை விட்டுக் கொடுக்காமல் கடைசிவரை அவர்களுடன் வாதிடுகிறான். ஜூக்சினி செயல்களைக் கேள்விப்பட்ட
தாத்தா அவனை வீட்டில் சிறை வைக்கிறார். அவன் தனது கோபத்தை எல்லாம் தமையன் மீது காட்டுகிறான். ஆண்ணன் மீ எனும் காதலியை இழந்து ரூஜாவை மணம் முடித்ததையிட்டு கோபமடைகிறான். இந்த நிலை ஜுமின் குயின் காதலர்கள் இருவருக்கும் வராமல் இருக்க அவர்களிற்கு உதவி செய்து குடும்பத்தை எதிர்த்து அவர்களை சேர்த்து வைக்கிறான்.
"மீ இனி வாழ்க்கை மிக மிக இடரான வாழ்க்கையாகிறது. திருமணமாகி விதவையாகிவிட்ட ஆசியப் பெண ஒருத்தியின உணமையான முழு உருவமாகத்தான் மீ சித்தரிக்கப்படுகிறாள் அவளது தாய்தான் ஜுக்சின்-மீ காதலை பிரித்து அவளை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். ஒருவருடத்தில் விதவையாகி தாயுடன் வந்து இருக்கிறாள். அவளது வாழ்க்கை கிட்டதட்ட ஒரு செத்த பிணம் போல் நாவல் முழுவதிலும் கட்டமைக்கப்படுகிறாள் எதன் மீதும் ஈர்ப்பில்லாத தன்மை, விரக்தி, எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிரமை வாழ்க்கை முடிந்துவிட்டதான எண்ணம் என்று ஏனோ தானோ என்று நடந்து கொள்கிறாள் மதத்தாலும் கலாசாரத்தாலும் கட்டிப்போட்டிருக்கின்ற ஒரு சூழலில் ஒரு பெண இப்படித்தானி இருப்பதற்கு பழக்கப்பட்டிருப்பாள் என்பதனை ஆசிரியர் மிகத் தெரிவாகக் காட்டுகிறார்.
விட்டிலிருந்து பழைய காதலை நினைத்து கவலைப்பட்டு நோய்வாய்ப் படுகிறாள். அவளுக்கு உதவியாக குயின் குஜு இருக்கிறார்கள் ரூஜூ மீயும் தனது கணவனும் பழைய காதலர்கள் என்பதை அறிகிறாள் அறிந்தும் அவள் மீது வெறுப் படையாமல் அவளுக்காக கவலைப்படுகிறாள். திரும்பவும் சேர்ந்து வாழும்படி கேட்கிறாள். இதனால் மீக்குரூஜு மீது அளவற்ற அன்பு ஏற்படுகிறது. மீயும் நோயால் தாக்கப்பட்டு இறந்துவிடுகிறாள். இதேபோல் ஜுகுமிங்பெங் காதலும் தடைப்படுகிறது (மிங்பெங்கிற்கு ஏற்பட மீற முடியாத நிலையில் தற்கொலை செய் கிறாள்) ஜுகுவிற்கு இழப்புகள் கூடக்கூட குடும்பத்தின் மீது வெறுப்பு அதிகரிக் கின்றது. இந்த சமுகம் எப்போது மாறப் போகிறது என்ற கேள்வி அவனைத் துளைக்கிறது.
காவோ இவனின் செயற்பாடுகளைக் கேள்வியுற்று அவனைக் கூப்பிட்டுத் திட்டுகிறார். அவனுக்கு குடும்பத்தில் உள்ள மற்றவர்களாலும் பலத்த எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சோர்வடையாமல் தொடர்ந்து எதிர்க்கிறான்.
தாத்தாவிற்கும் வருத்தம் கூடி படுக்கையில் இருக்கிறார்.அவரால் எழும்பி
நடக்க முடியவில்லை. அவரது ஆதிக்கம்
குடும்பத்தில் குறைகிறது. இதைப் பயன்படுத்தி அவரது மற்றைய இரு மகன்களும் கட்டுப்பாடுகளை மீறி தாங்கள் நினைத்தபடி நடக்கிறார்கள். இதனால் பணம் பொருள் விரயமாகிறது. குடும்ப மானம் பறிபோகிறது.
இவர்களின் கவலைகொண்ட தாத்தா மகன்களின் போக்கினைவிட பேரண்கள் ஜுமின் ஜுகுவின் போக்குகள் சரியென சிந்திக்கிறார் தான் தவறுவிட்டதை நினைத்து வருந்துகிறார்.
தனது பேரன்களுக்கு ஆதரவையும் சம்மதத்தையும் தெரிவித்து இறுதியில் மரணமடைகிறார். பின்பு குடும்ப ஆதிக்கம் முத்தவர்களின் கைக்கு மாறுகிறது. அந்த இரணடு மகன்களினாலும் பழமை இன்னுமின்னும் இறுகுகிறது. காவோவின் இறப்பிற்குள் ருஜுவிற்கு பிரசவ காலம் வந்துவிடுகிறது. அவளது பிரசவமும் மூடநம்பிக்கைகளால் நகரத்திற்கு வெளியே நடக்க வேண்டும் என்று அறிவிக்கப் படுகிறது. அதற்கொரு செய்யப்படுகிறது. "எரிரத்த சாபம்" என்று அந்தச் சடங்கை அழைக்கிறார்கள்)
இதனால் மருத்துவ வசதியின்றி பாதிக்கப்பட்டு பிள்ளையைப் பெற்றுவிட்டு குஜூ இறந்துவிடுகிறாள். அவளின் இறப்பை தாங்க முடியாத ஜூன் பெரியோர்களால்
G)JLJG) J. GITTG)
# LIaj (9) Li
தான் தவறுகள் விட்டதை உணர்கிறான். அப்ப்டி உணர்ந்தும் அவனால் அவர்களை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. திரும்பத்
ஆதி 19
குடும்பம்
ஒரு சீன நாவல்
திரும்ப குடும்ப அமைப்பிற்குள்ளேயே சிக்கிப் போகிறான். ஆனாலும் தனது தம்பிகளுக்கு உதவ முன்வருகிறான். அவர்களாவது இதிலிருந்து விடுபட வேணடும் என முடிவெடுக்கிறான்.
இதற்கிடையில் ஜுகுவால் மிங்பெங், ரூஜூ மீ ஆகியோரின் இழப்பை தாங்க முடியவில்லை. அவ்வளவு இழப்புகளும் அவனை தாக்கி மேலும் மேலும் மனம் இறுக வைக்கிறது. இதனால் அவன் இந்தக் குடும்பத்தை விட்டு வெளியேறி எங்காவது புது நகருக்கு போகவேணடும் என்ற முடிவிற்கு வருகிறான்.
தனது நண்பர்கள், ஜுமின் குயின் ஜூக்சின் ஆகியோரது உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி பீஜிங் நகர் செல்கிறான். அவனை புதிய மனிதர்கள் புதிய சிந்தனைகள், புதிய நடவடிக்கைள் புது வாழ்க்கை ஆட்கொள்கிறது. அதில் ஒரு விதமான சுதந்திரத்தை உணர்கிறான்.
என்று கதையை நகர்த்தியிருக்கும் பாஜீன் பெண் அடக்கு முறை பற்றியும் நிறைய குறிப்பிடுகிறார். பெண்கள் மிக மோசமான அடிமைகளாக இருப்பதை அப்படியே பதிவாக்கியிருக்கிறாரே தவிர அதற்கொரு காணமுடியவில்லை. அத்தோடு மிகச் சிக்கலான குடும்ப அமைப்பு முறைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அடிக்கடி பாத்திரங்களை மரணிக்க வைப்பதன் மூலம் தப் பித்துக் கொணடு கதையை நகர்த்தியுள்ளார்.
இவர் நாவலில் உருவாக்கிய முக்கிய பாத்திரங்கள் மூன்றும் ஆணிகளாகவே இருப்பதும் அதற்கு ஈடாக ஒரு பெண பாத்திரத்தைக் கூட உருவாக்கிவிடாது இருப்பதும் குறைபாடாக உள்ளது விதிவிலக்காக குயின் என்னும் பெண் பாத்திரத்தை ஓரளவு முற்போக்கான பாத்திரமாக காட்டியிருக்கிறார்) சில வேளை ஒரு ஆண இந்நாவலை எழுதியிருப்பதும், ஆண் தன்மையிலிருந்தே அனைத்தையும் அணுகியிருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆண வழிச் சமுதாய அமைப்பு பற்றிய நிறைய உதாரணங்களை இந்நாவலில் காண்முடிகிறது. சமுதாய அமைப்பு ஆண வழிப்பட்டதாக இருந்தால் காலம் மாறினாலும் இடம் மாறினாலும் நிலைமை ஒரே மாதிரித்தான் இருக்கும். இப்போது புகலிடத்திலும் கூட இதே நிலையைத்தான் காணமுடிகிந்து ஆண்கள் சொல்வது ஒன றாதவம் செய்வது ஒன்றாகவும் தான் எப்போதும் இருக்கின் றது. சாதீயம், மாக்சீயம், பெண்ணியம் தலித்தியம் எனறு தீவிரமாக கதைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் மறுபக்கம் நடைமுறையில் எதுவித மாற்றங்களுமின்றி நடந்துகொண்டும் தோற்றுப்போகிறார்கள் இந்த ஆண்கள் ஆனால் இந்த ஆண்கள் பெனர்களின் செயற்பாடுகளிற்கு நடையில் லாது குறுக்கிடாது இருப்பார்களோயானால் அப்போது பெண்களின் கருத்திற்கும் செயற்பாட்டிற்கும் வித்தியாசம் ஒரு போதும் இருக்காது. அதாவது சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்கும். இந்த சிந்தனையை இரகசியமாக நமக்குத் தந்துவிடுகிறது "குடும்பம்" நாவல்
மாற்றை நாவலில்
ஜெபா பிரான்ஸ்,

Page 20
TP 01-4662771
опрош“.
மலையாள மாந்திரிகம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன் மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு தீர பிர யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட, காதல் வெற்றி பெற, வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
LTTTTT S L T LLLL T STTSTTTTTTSSS SSLS LL LLLLLLL 162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01:342463 Fax. 0.094-1-34483. E-Mail: drpksamy (0) sltnet lk Web site: Www.imexpolanka.com/dipkSami
சென்ற வாரத் தொடர்ச்சி.
சத் தயஜித் ரேயின் ஒரு திரைப்படம் பதேர் பாஞ்சாலி பற்றில்ஷிப் பொட்டம்கின் போல உலகத்திலே பத்து திரைப் படங்களில் அதுவும் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. அது உண்மையாக கலைந்துபோன ஒரு குடும்பத்தினுடைய கதை அந்தக் குடும்பத்தினுடைய அனுபவங்கள் அந்தக் குடும்பம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் அந்த கிராமத்தில் அக்குடும்பம் வாழ முடியாமல் போகின்ற துர்ப்பாக்கிய சூழல் இதை மிகவம் அற்புதமாகக் காட்டியிருக்கின்றார். இதற்குக் காரணம் திரைப்படத்தைப் பற்றி அவருக்கிருந்த அறிவு மாத்திரமல்ல சமூகத்தினைப் பற்றி அவருக்கிருந்த தெளிவு. அவருடைய திரைப் படங்கள் பெரும்பாலும் அந்த
சமூகத்தினுடைய நடைமுறைகளை அல்லது உணர்வுகளை வெளிப் படுத்துவதாகத் தானிருக்கின்றது அவரை ஒரு தீவிர சமூகத்தன்மை வாய்ந்த அல்லது சமூகத்தை அதன் உண்மையான பிரச்சினைகளோடு வெளிப்படுத்துபவராக இல்லை என்று குற்றஞ்சாட்டுபவர்களுக்கு அவர் எடுத்த "சத்காதி" என்ற திரைப்படம் இது "பிரோம்சந்த என்ற எழுத்தாளரினுடைய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படம் தொலைக் காட்சிக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் இந்திய சமூகத்தில் கடனாலே வாழ்ந்து கடனிலே இறந்து போகின்ற கொத்தடிமைகள் இன்றைக்கும் இருக்கக் கூடிய அவர்களைப் பற்றிய ஒரு திரைப் படம் "ஒம்பூரி"யும் ஸ்மிதா பட்டலும் நடித் திருந் தார் களி ஒரு மணித்தியால திரைப்படம் இது அந்த சமுகத் தினுடைய முரணன் பாடுகளைச் சொல்கிறது. அவன் பட்ட கடனுக் காகத் தன் வாழ்க் கையை இழந்து போகின்றான். அவனி இறந்து போகின ற பொழுது அவனுடைய உடல் கூட அவனுடைய மனைவிக் குச் சொந்தமாகவில்லை. ஏனெனில், அந்த உரிமை கூட அங்கே அவளுக்கு மறுக்கப்படுகின்றது. அந்தணர் ஒருவருக்குதான அடிமையாகப் போகின்றாள் கடைசியாக பெருவிரலில் (கால்) கயிற்றைக் கட்டி இழுத்துக் கொண்டு போய் அந்தப் பிரேத்தை தள்ளிவிடுகின்றார் குளமொன்றிலே! 外Q1Q1矶Q川 @仍 芭芭刃山万匈 தன்மை இது அந்தச் சமூகத் தினுடைய முரண்பாடுகளை மிகவும்
மனதில் தைக் கக்கூடியவாறு வெளிப் படுத்துகின்றது.
சத்யஜித்ரே யினுடைய படங்கள் ஒன்று கலாரீதியாவும், அடுத்தது சமூகத் தை வெளிப்படுத்துகின்ற விதத் திலும் அமைந்திருக்கும் எந்த விதத் திலேயும் சமரசம் செய்து போனவ
பொதுவாக
ரல்ல திரைப்படம் ஓடவேண்டு மென்றால் சில அம்சங்கள் மிகைப்படுத்தல கள் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அந்தத் தொழில் நுட்பங்களைப் புகுத்திய விதத்திலே தான் எடுக்கப் படுகின்றது. ஆனால் சத்யஜித்ரே எதிலுமே சமரசம் செய்தவரல்ல ஆனால் அவருடைய திரைப் படங்கள் ஒவ்வொன்றும் மிக அற்பதமான காவியங்களாக இன்றைக்கும் கொள்ளப்படுகின்
றன. தமிழ் திரைப்படங்களை பார்த்த அனுபவத்தினூடாக அவர் படங்களைப் பார்க்கின்ற பொழுது ஒரு கலைஞன் அல்லது கலை வெளிப்பாடு என்பதனுடைய உண்மையான அர்த்தம் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது.
இதே போல “மிருணாள்சென்" தீவிரமான அரசியலை வெளிப் படுத்துகின்ற பல்வேறு திரைப் படங்களை எடுத்திருக்கின்றார். சத்யஜித்ரேயோ அல்லது மிருணாள் வுென னோ அவர் களது சாதனைகளை வெளிக்கொண ருவதற்கு மேற்கு வங்காள அரசாங்கம் ஏதோவொரு வகையிலே காரணமாக இருந்திருக் கின்றது. சோவியத் யூனியனிலே ஒரு காலத்திலே நல்ல திரைப் படங்கள் எடுப்பதற்கு ஏதோவொரு வகையிலே அரசாங் கமும் காரணமாக இருந்ததோ அதே போலத்தான் மேற்கு வங்காளத் திலேயும் இடதுசாரி அரசாங்கம் கொடுத்தசில ஊக்குதல்களினால் தான் அங்கே நல்ல திரைப் படங்கள் வரக்கூடியதாகவிருந்தது யப்பானை எடுத்துக்கொண்டால் "அகிரா குரசோவா" என்ற மிகவும் அற்புதமான ஒரு இயக்குனர் அங்கே இருந்துவந்த பாரம்பரிய சமூகத்தினை வெளிப்படுத்தவதாக அவருடைய "செவன் சமுறோய்" திரைப்படம் இருக்கின்றது
அதோபோல "ரஸ்மோன்' என்ற திரைப்படமும் மிகவும் அற்புதமான ஒரு படம் ஒரு மனிதனுடைய உணர்வுகள் அல்லது மனோபா வங்கள் எவ்வாறு வேறுபடுகின் எவவாறு சிக்கலானது வெளிப்படுத்துகின்ற திரைப்படம் "ரஸ்மோன்", "குர ஸோவா" "றெட் பியெட் மற்றும் "ஜிஜிம்போ போன்ற பல திரைப் படங்களை எடுத்திருக்கின்றார். சில திரைப்படங்கள் இங்கே கூட (யாழ்ப்பாணத்தில) திரைய டப்பட்டது.
என்னை மிகவும் கவர்ந்த சில திரைப்படங்கள் டச்சு திரைப்பட விழா ஒன்றிலே பார்த்த சில திரைப் படங்கள் அதில எங்களுடைய இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கக் கூடியதாக ஒரு படம் நாட்டைவிட்டுப் பெயர்கின்ற
DGOT என்பதை
ஒரு சூழ்நிலை தந்தை மேற்கு
நாடுகளி ஒன றில போய இருக்கின்றார். இங்கே யுத்தம் நடக்கின ற பொழுது அவர் தன னுடைய குடும்பத்தை அழைத்துச்செல்ல வருகின்றார். ஆனால் பையன் போகமாட்டான். ஏனெனில் அவன் திரிந்த அந்த வயல்கள், அவன் வளர்ந்த பூமி, ஆட்டுக் குட்டி நாயக் குட்டி
அவனுடன கூடித்தரிகின ற நண்பர்கள்.
அவர்களெல்
லோரையும் a NING அவனாலே
போகமுடியாமலிருக்கின்றது. இது இன்றைக்கு எங்களில் பலருக்கு
இருக்கக் கூடியது. வளிமான நிலையம் வரை போய்த் திரும்பி ஓடி வருகிறான மிகவம்
வலுக்கட்டாயமாக கொணடு செல்லுகிறபொழுது அவன தன்னால் வெளிப்படுத்தக் கூடிய
எதிர்ப பாக ஒருவரோடும் கதைக்காமல் விடுகின்றான அதைத் தான அவ னாலே
செய்யக்கூடியதாகவிருக்கும் அங்கேயுள்ள அந்த ஒட்டுற வல லாத ஒரு வாழி க்கை அதாவது இங்கிருந்து சொர்க்கம் என்று நினைத்துப் போகின்ற வர்கள் அங்கே படுகின்ற துயர it, அதை வெளிப்படுத் துகின்ற மிகவும் ஒரு அற்புதமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரைப்படம் இது
அதேபோல் என்னுள் மிகவும் பாதிப்பைச் செலுத்திய திரைப் படங்கள் ஈரான் திரைப்படங்கள் பொதுவாக நாங்கள் ஈரானைப் பார்க்கின்ற பொழுது அது ஒரு FUNDAMENTAL Log, LL
படைவாதம் , அல்லது பெண்களை மிகவும் ஒடுக்கின்ற சமூக அமைப் ப அலி லது
பெண்கள் கதைக்கவே முடியாத சமுக நிலைமைகளாகத் தான நாங்கள் பார்த்துக் கொண்டிருக் கின்றோம். ஆனால் திரைப் படங்களைப் பார்க்கின்ற பொழுது ஜனநாயக நாடுகளிலே இல்லாத அம்சங்கள் கூட மிகவும் அற்புத
2000 செப்டெம்பர் 24ம் திகதி ஞாயிறு
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன் திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும் தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்ச்சை சித்த டாக்டர் பிகேசாமி DGAN) இல. 62 கொட்டாஞ்சேனை விதி
மேபில்ட் ரோட் கொழும்பு 1 தொபே 448
திரைப்படங்கள் குறிப்பாகச் சில நாங்கள் யாழ்ப்பாணத்திலே விமானக் குணிடு வீச்சுக்குள் அல்லது இடம்பெயர்ந்த அனுபவத்துடன் வாழுகின ற அதே அனுபவங்களை வெளிப்படுத் துவதாக இருக்கின்றது போரின் கொடுமைகள், அந்த கொடுமைக ளுக்குள்ளேயும் இருக்கின்ற மனிதத்துவம். ஒரு படத்திலே முதியவர் ஒருவர் எல்லோரும் ஊரைவிட்டுப் போகும் போது அவரும் போகின்றார். ஆனால் அவருக்குப் போகமுடியாமல் இருக்கிறது. இன்னுமொருவர் தனி னுடைய பயணத்தையும் இடைநிறுத்திவிட்டு வந்து அந்த முதியவரைப் பாதுகாக்கின்றார்.
திரைப் படங்கள்
மாக வந்திருக்கின்றது என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்த விடயம் அங்கேயுள்ள பெண் திரைப்பட நெறியாளர்களுடைய அற்புதமான கலையாற்றல் குறிப்பாக ஒரு திரைப்படம் "நீல UpjFIG) (BLUEPURDAH) 90 தொழிற் சாலிைல் வேலை செய்கின ற ஒருவர் அவர் மனைவியை இழந்தவர். ஆனால் சமுகத்தினுடைய உயர் தட்டிலே வாழுகின்றவர் அவர் அந்த சமுகத்தினுடைய அடித்தளத் தலுள்ள ஒரு பெண ணை விரும்புகின்ற பொழுது அந்தத் தொழிற் சாலை உரிமையா GIT (U5 60 L— LU Ls) Gij 60 GT. J. Gr7 அவர்களைத் தடுக்கின்றார்கள் தங்களின் சமூக அந்தஸ்தைப் அவர் எல்லாவற்றையும் தட்டிவிட்டு அந்தப் பெண்ணோடு வாழப்
பாதுகாப்பதற்காக
போகின்றார். இதை வெளிப் படுத் தய விதம் அருமையானது. அதாவது ஆணன் நெறியாளர் களிடம் காண
மிக வம்
முடியாத சில தன்மைகளைக் கொண்டு, சமுகத்தை வெளிப் படுத்திய அல்லது சமுகப்பார் வையுள்ள திரைப்படம்
அது மாத்திரமன்றி போரி னுடைய கொடுமைகளை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறுகின்ற திரைப்படங்கள் ஈரானியத்
இவை மெல்லிய விடயங்கள் போரிலே மனிதன் எல்லாமே இழந்து போகின்ற சூழ்நிலையில் மனிதத்துவம் இருக்கின்றதென்பது வேறு சில திரைப்படங்களிலும் காணமுடிகிறது.
இன்றைக்கு கூட சில நாடுகளிலே துணிவாகச் சொல்லத் தயங் குகின்ற கருத்துக்கள், ஈரானியப் LULEJ 33, 6/7 (36) (G) g IT Gaj G), Lj LJ L டிருந்தன. அதாவது ஒரு குடும்பம் அவன் சமூகத்தில் மிகவும் கீழ்நிலையிலே இருக்கிற ஒரு வன அவனுக்குச் சில பணத்தட்டுப்பாடுகள், அத்தோடு அவனுக்கு ஒரு நோயம் வருகிறது. அந்தப் பெண அவனுடைய முன்னேற்றத்திற்கு அவனுக்கு வைத்தியத்திற்காக தன னுடைய உழைப் பின வருவாயைச் செலவு செய்து பாதுகாக்கின்றாள். அதே நேரத் தில் அவள் வேறு ஆட்களிடமும் கடமைப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. பிறகு அவன் சமூகத்திலே உயர்ந்த நிலமைக்கு வருகின்ற பொழுது ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலே இவள் பட்ட அந்தக் கடனை கொச்சைப்படுத்துகின்ற விதத்தில் பேசுகிறான அதாவது சிலவேளை உன்னை இழந்துதான் இதனைப் பெற்றிருக்கலாமோ
தொனப் பட
೨~~
என கன ற
பதமான
எங்கள் மத்தியிலே ஆதிக்கம்
சொல லுகின ற பொழுது அவளுடைய வாழ்க்கையின் அர்த்தமே இல்லாமற் போகின் றது. யாருக்காக தன்னுடைய l) ) ഞങ്ങ് அர்ப் பணிப் பது தன னுடைய அர்ப்பணித்து உதவினாளோ அதே கணவனுடைய புரிந்துணர்
வாழ்வை
வில்லாத தன்மை, அவள் சாதா ரணமாக தமிழ்ப் படத்தில் வருவது போல அங்கே வசனம் பேசவில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவனுடைய உறவை முறித்துவிட்டு வெளிக் கிட்டு விடுகிறாள். மிகவும் அற காட் சரிப் படிமங் களினூடாக இது மிகவும் ஒரு அருமையான திரைப்படமாக இருந்தது. ZA யப்பான் பொதுவாகவே நவீன திரைப்படத் துறையிலே சாதனை களைப் புரிந்த ஒரு நாடு
"சூரிய தூரத்து அஸ்தமனம் என்றொரு திரைப்படத்தினைப் பார்க்க முடிந்தது ஒரு தாய் எவ வளவ துரம் பிள்ளை யினுடைய உயர்வுக்கு தன்னை அர்ப்பணித்து வாழுகின்றாள்
என பதை இத் திரைப் படம் அருமையாக விளக்குகிறது. இந்தத் திரைப்படம் உலகத்திலுள்ள அனைத்து அன்னையர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தத் திரைப்படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப் படுகிறது. நல ல திரைப்படங்களென்பது பொது வாகவே எல்லா சமுகத்திற்கும் பொருந்தக் கூடியதாகத் தானிருக்கிறது. ஏனென்றால் அந்தத் தாய் படுகின்ற துயரங்கள் சாதாரணமாக கிராமங்களில் எங்கள் தாய்மார் படுகின்ற துயரம் போல அவன் ஒரு பர சரித் திபெற்ற மேதையாக விஞ்ஞானியாக வருகின்றதற்கு தாய் அந்த கிராமத்திலே இறால் பிடித்து வளர்த்து அவனை ஆளாக்கு
D 60 J. Lj
கின்றார். இவை எல்லாம் உண்மையிலே மாற்று சினிமா என்று கூறக்கூடிய
செலுத்துகின்ற திரைப்படங் களுக்கு மாற்றாக இருக்கக்கூடிய சமுகத் தன்மை வாய்ந்த திரைப் படங்களாகத் தானிருக்கின்றன. சில திரைப்படங்கள் இங்கேயும் எடுக்கப்பட்டிருக்கின்றன. "பாதை தெரியது என ற அருமையான திரைப் படம்
It
எடுக்கப்பட்டது அது போலவே 'கானல் நீர்" என்ற படமும் எடுக்கப்பட்டது. இன்னும் பல "தண்ணி தண்ணிப் போன்றவை ஆயினும் ஒட்டுமொத்தமாக சமுகப்பார்வையுள்ள அல்லது திரைப்படத்தினுடைய அடிப்பை அம்சங்களை விளங்கிக் கொன திரைப்படங்களாக இன்னு
GALI, G =
as a
...
வர்த்தகமாகப் பாவிக்கப்பட்
டிருப்பது தான்
முற்றும்