கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.10.01

Page 1
gọ6ff; te
| GillGOGA LITT 12 OC
S.
 

lae |- :) | 1 ! |- |- ---- L. L.
■■■『』『』。

Page 2
2 ஆஆதி
பத்திரிகைப் பக்கமெங்கும் ரத்தம் வேட்டைப் பல்கடுக்க ஆடுதடா யுத்தம்
குத்தகை எடுத்தடிக்கும் கொட்டம் நிதம் கூடுதடா இந்த நாட்டில் நட்டம்
குண்டுகள் வளர்ந்தகதை நேற்று அவை குட்டிபோடப் பொங்கும் யுத்த ஊற்று
தேர்தலிலும் கேட்கும் அதன்பாட்டு அட தேர்தலையும் வெல்வர் "குண்டடித்து
மக்களாட்சி வாழுதென்று பேச்சு போரின் வாள் நினைத்தால் போம் அமைதி மூச்சு
விதியெழுதும் அரசியலின் கூட்டு இன்று
வேட்டுகளால் வாங்குகிறார் வோட்டு
திசைச்சுவரில் போஸ்டர் கோலம் இட்டார் நூறு வாக்குறுதியோடு நின்றவர்கள். தங்களது
நேற்றை முகத்தை மறைத்துக் கொண்டார் தம்மை
நீதி மான்கள் என்று தாமே சொன்னார்
ஆழும்பலம் ஆட்கள் வைத்தடிக்கும் எதிர் அணியின் வீட்டை ராவிலே உடைக்கும்
கூதல் காயும் ஒன்றதில் ஜெயிக்கும் நாட்டின் குறையகல எந்நிறம் நினைக்கும்
தேர்தற் கூட்டத்தில் சிதறும் குண்டு கட்சி ஊர்வலத்தையும் கலைப்பதுண்டு
போர்க்களமாம் தேர்தலினை மேலுமுறுதியாய் ஜெயிக்க
நூறு நூறாய்க் கள்ளவோட்டும் உண்டு நம்மை தேர்தல் வன்முறை ஜெயிக்கும். உண்டு
என்ன விலையப்பா ஜன ஆட்சி மக்கள் இரத்தம் தானே கீழ் நிலைக்குச் சாட்சி என்ன கள்ளஞ் செய்து விட்டும் வென்று வந்து
மக்கள் தீர்ப்புஇது வெனச் சரிப்பவரை நம்பி நாங்கள்
எத்தனை நாள் வாழவுள்ளோம் தம்பி
ಸ್ಥಿ #క్ష్య
கவித்தடாகம் என்ன ஜனநாயகம்?
சத்தியக் கலங்கரையைச் சாய்த்திடும் அசாத்தியங்கள்
கண்டபடி எங்கிலும் விளைந்து குண்டு வாழ்வதனால்
விக்கும் ஜனநாயகத்தை வென்றெடுக்க போர்க்களத்தில்
தேர்தலென்று சொல்லிப் பலர் வந்தார் எங்கள்
சாணியூற்றி மற்றக் கட்சி சாதி, சமயம் தன்னைத் தூண்டி
ஜெயசீலன், நல்லூர்
இஒ
6IIủI($g. சமாதானம்
இலங்கையில் தேடினேன் இனப் பிரச்சினை இந்தியாவில் தேடினேன் ஜாதிப் பிரச்சினை உகண்டாவில் தேடினேன் உணவுப் பிரச்சினை அமெரிக்காவில் தேடினேன் ஆதிக்கப் பிரச்சினை ஐரோப்பாவில் தேடினேன் மதப் பிரச்சினை உலகில் தேடினேன் அதன் உருவமைப்பே பிரச்சினை எங்கே சமாதானம்
எம்மைக்கல் பர்னாந்து
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா. வாக்காளர் தெய்வங்களை வேட்பாள பக்தர்கள் வீடுதேடி வந்து சிரந்தாழ்த்தி கும்பிடு போடுவார்கள்.
திருவிழா முடிந்ததும் GALLIITomija தெய்வங்களாகி ஆட்சிக் கோயிலுக்குள் சங்கமமாகி விடுவார்கள்.
அப்பாவி வாக்காளப் பக்தர்கள் வேட்பாள தெய்வங்களைக் காண வேண்டி சதா காவடியெடுத்தே களைத்துப் போவார்கள்
`````ချိန်ဇွဲ \ဖီရွဲ့`ရှို့
NNNNNNNNN 驚
ܠ ܕ
NREN
பசறையூர் க.கிருஷ்ணா
வாசகர் குரல்
அன்புடையீர் ஆதவனி என்ற வாரவெளியீடு வருவது வரவேற்கத் தக்க ஒன்றாகும். தமிழ் எழுத்துலகில் பல முயற்சிகள் வெளி வருவதை விரும்பும் ஒருவன் அடியேன். எமது நாட்டில் பல எழுத்து சஞ்சிகைகள் வார வெளியீடுகள், சஞ்சிகைகள் வர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவன். ஆரம்ப காலத்தில் புத்தகம் வெளிவர வரவேற்றவன் இன்று தென் இந்திய சஞ்சிகைகளுக்கு மேலால் எமது எழுத்தாளர்களின் படைப்பு
"கலசம்" என்ற
வெளியாகி வருகின்றது என்பது என்னை பூரிப்படையச் செய்கின்றது. "தேமதுரத் தமிழோசை விளங்குக உலகம் எல்லாம் என்று அன்று பாரதி பாடிய பாட்டு இன்று உலகம் பூராக தமிழ் பாட்டு, இசை பத்திரிகைகள் பறந்து வருகின்ற ன. தமிழின் வாசம் கமழவேண்டுமே அன்றி காரித்துப்புமளவிற்கு எழுத்தினால் வெறுப்படைய செய்யாது பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு எழுத்தாள ருடைய கடமையாகும் எழுத் து சுதந்திரத்தை விற்கக் கூடாது எழுத்து சுதந்திரம், மனித சுதந்திரத்தை ஜனநாயக சுதந்திரம் பேசியவர்களே வெட்டுகின் றார்க்ள் எழுதுபவர்களின் உயிர்களுக்கே ஆபத்து பரீலங்காவில் என பது
அண்மைகால நிகழ்வுகள் எழுத்தாளர்கள் தமது உயிரை தியாகம் பண்ணியே எழுதுகின்றார்கள் என்பது மக்களுக்கு புரியும், ஆனால், மக்களால் என்ன செய்ய முடியும்? வாக்குப்போடும் காலம் மட்டுமே மக்களை தேடுவார்கள், செங்கோல் கையில் ஏந்திய உடன் மக்களையே தெரியாது பிறநாட்டு மக்களுடனேயே கை கோர்த்து நிற்பது தான் நம் நாட்டு ஆட்சி முறை, நெல் விவசாயிகளிடம் வேண்ட பணமில்லை. மந்திரி மார்களின் ஆடம்பர சுக போகங்களுக்கு பணமுண்டு வாக்கு பெற்ற மக்களை உணவு கொடுக்காது குண்டு போட்டு கொல்ல அரசிற்கு பணமுண்டு. ஆகவே எழுத்துலகத்தை பாதுகாக்கவும்
எனது சில தகவல்களை தங்கள் ஆதவன் ஒளி 3ல் பிரசுரித்ததற்கு மிக நன்றி "தமிழகமும் நம்மவரும். சில பசுத் தோல் போர்த்தவர் களின நடவடிக்கைகளை சுட்டிகாட்ட தவற (36 1600 LTub,
ஆதவனினி ஒளி பிரகாசமாக வேண்டுமே அன்றி ஒளி குறையக் கூடாது. எழுத்துக்கள் ஆக்கங்கள் நன்றாக இருக்க வேணடும் என கேட்டு கொணி டு, மீணடும் எனது சில தகவல்களை பிரசுரித்ததற்கு நன்றி.
வாழ்க எழுத்துலகம் வாழ்க பேனா வீரர்கள்
அன்புடன் I.A. சிவானந்தம் UK
தொடர்ந்து வருகின்றேனர். ஆதவனின் முயற் LUGVÖGEIT GOOTIKIS, Gif) கருத்துக்களுக்கும் வழிசமைத்துக் இதனை பாராட்(
இலங்கை வா யதார்த்த நிை கருத்துக்களை மு புதியதோர் வாசி ஆதவன் களம் ச
நன்றி.
ஆதவன் கிை தொடர் சர்
5TLDITGT600) 195GTIT அரசியல் வாதி பேட்டிகள் அருை ங்கத்தை பேட்டி கொணர்ந்த திற பத தாகையை ஆழமாக்கவும், ெ
9; Gfla) 956AJ GOTLİ) G)
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
ஆதவன் வாசித்து இக் காலகட்டத்தில் சி பாராட்டுக்குரியது. Ủ LJø QU2)j, []LILIL எதிர் கருத்துக்களுக்கும் காடுக்கப்பட்டுள்ளது.
கின்றேன்.
ழ் மக்களின் அரசியல் களை விமர்சித்து ன் வைப்பது சிறந்தது. பு மரபை உருவாக்க மைத்து கொடுத்ததற்கு
| Gollum Gai - 5 Miss U TFIT ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம்
டக்கின்றது. அரசியல் தேச அரசியல இருக்கின்றது. சிங்கள Ý, LUGO) LÜLITT Gísla, Gísla 87 ஜேவிபியின் உள்ளர பின் மூலம் வெளிக் கு நன்றி மேலும் விரிவபடுத்த ழி பெயர்ப்பு கட்டுரை லுத்தவும்.
σπαργύπού,
நிந்தவூர்
(உரத்த சிந்தனை
லைப்பு வித்தியாசமாக இருந்தாலும் கேள்வியின் சாராம்சம் வியப்புதந்திருக்காது இந்தக் கேள்வியை அநேகமாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் எல்லோருமே சந்தித்திருப்பார்கள் சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள் என்ற வகையிலும், மற்றையவர்கள் இக்கேள்வி கேட்கப்பட்டவர்களாகவும் இரண்டு பிரிவினராய், நான் இரண்டாவது பிரிவுக்குள் வருபவன் என்ற முறையில் இந்தக் கேள்வியை கேட்டவர்களின் அடிப்படைச் சிந்தனை, அவர்கள் இக்கேள்விக்கு கற்பித்த விளக்கம் உட்பட, சம்பவங்களை மேற்கோள்காட்டி எழுதலாம் என எண்ணுகிறேன்.
ஒரு மளிகைக் கடையினுள் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரில் ஒருவர் சுமார் நாற்பதைத் தாண்டியவர் மற்றவர் வாலிபர் (சம்பவம் நடந்த ஆண்டில்) நான் ஒரு வாடிக்கையாளர் என்ற முறையில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் நன்கு பழக்கமானவர் மரக்கறி வாங்க சென்ற இடத்தில் அதே நேரம் பார்த்து ஒரு பெண்மணி (அகதியாய் வராமல் அதற்கு முன்பே படிக்க வந்திருக்கவேணும்) கடைக்குள் வந்தார் வந்ததும் கடையின் காசாளரை Gynä 2, "KannanhaVeyougothefilm Caled Poove Poach Choodavaa” (tosoroi பூவே பூச்சூடவா என்ற படம் இருக்கா) என்று ஆங்கிலத்தில் கேட்டார். பூவே பூச்சூடவா என்று ஆங்கிலத்தில் சொன்னது முதலில் கணிணனுக்கு புரியாதபோதிலும் பின்னர் ஒரு புன்னகையோடு கிரகித்துக் கெண்டார் நானும் அந்த இருவரும் எமக்குள் சமிக்ஞையுடன் சிரித்துக் கொண்டோம் அதன் பின் safargo at Glind of "Kannan have you got the called Murunkakk Kaai 2" (முருங்கக்காய் என்ற காய் இருக்கா) என்று ஆங்கிலத்தில் கேட்கவும் அந்தப் பெண் முறைக்கவும் நாம் எல்லோரும் சிரிக்கவும் அந்த நாற்பது உட்பட பேச ஆரம்பித்தோம் ஜனரஞ்சகமாக பேசியதாலோ என்னவோ அந்த நாற்பது வயது மனிதர் தம்பி நீர் யாழ்ப்பாணத்திலை எவடம்?" என்று என்னைக் கேட்டார் கோபம் வந்தது வராதது போல நடித்தேன் கண்ணன் புரிந்து கொண்டார் நான் "கொம்பன் விழுந்த மடு என்று விரைவாகப் பதிலுரைத்தேன் விரை வாகச் சொல்லி முடித்ததால் நான் சொன்னதைக் கிரகிக்க முடியாமல் போன நாற்பது மீண்டும் "எவடம் தம்பி என்றது. மிகவும் அழுத்தந் திருத்தமாக "கொம்பன் விழுந்தமடு என்று சொன்னேன்.
"கொம்பன் விழுந்த மடு. யாழ்ப்பாணத்திலை அப்படி ஒரு இடம் இல்லையே தம்பி" என்றார் நாற்பது "யாழ்ப்பாணத்திலை அப்படி ஒரு இடம் இல்லாட்டி உங்கடை கேள்வி பிழையெண்டு விளங்குதல்லோ அப்ப கேள்வியை மாத்துங்கோ யாழ்ப்பாணத்தாரைத் தவிர வேறை ஆக்கள் அகதியாய் வரக்கூடாதோ? கொம்பன் விழுந்த மடு என்று சொன்னால் பிரிட்டிஷ்காரன் விசா தரானோ? ஆத்திரம் வார்த்தைகளால் கொட்டப்பட்ட பின் "இனிமேலாவது யாழ்பாணத்திலை இருந்து என்று தொடங்காமல் கேள்வி கேட்கப் பழகிக் கொள்ளுங்கோ" என்று கூற விட்டு கடையை விட்டு வெளியேறினபோது அந்த மனிதருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர் வெளியே வந்து "நீர் நல்லாக் குடுத்தீர் அவருக்கு என்னட்டையும் உதே கேள்வியைக் கேட்டவர் என்ன செய்யிறதெண்டு பதில்
UIII ĝŭLITIGODIĝöĵ6) GIGIL) சொல்லி போட்டன் உம்மைப் போல
முகத் துக்கு நேர முடியேல்ல"என்று கூறினார். அவரும் அந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர் கேள்வி கேட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று கேட்பவர்களில் இவர் ஒரு உதார ணம் மட்டுமே. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் கேள்வி எப்போதும் மேற்சொன்னவிதமாகவே அமையும் இதுவே வன்னியிலிருந்தோ கிழக்கு மாகாணத்திலிருந்தோ வந்தவர்களிடம் இருந்து எழும்போது நீங்கள் வவுனியாவில் எவடம் அல்லது மட்டக்களப்பில் எவடம் என்று வருவதில்லை. யாழ் மேலாதிக்க சிந்தனையின் இந்தப் போக்கு பிரதேச வாதத்தின் வித்தாய் அமைந்தது மாத்திரமன்றி அதை வலுக்கட்டாயமாக திணிப்பதிலும் தன் கடமையை செய்வதில் பின் நிற்கவில்லை
இன்னொரு சம்பவம் ஒரு தேநீர் விடுதியில் நடந்தது கேள்வி கேட்டவர் ஐம்பதைத் தாண்டியவர் தம்பி நீர் Jainaவிலை எவடம் என்ன கொடுமையடா இது சாப்பாட்டுக் கடையிலை வேறை ரென்சனாக்குது மனுசன் எனக்குள் முணுமுணுத்தபடி பதில் சொல்லாமல் இருந்தேன் என்னுடன் இருந்த மற்ற மூன்று நண்பர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தான் அவர்களில் இருவர் இதே மாதிரிக் கேள்வியைக் கேட்டு கேள்வியை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயம் மீண்டும் அவர் அதே கேள்வியை ஆங்கில வார்த்தைக் கலப்பில்லாமல் கேட்டார். அவருடைய வயதுக்கு மரியாதை கொடுப்பது என்று முடிவு செய்ததால் எதுவுமே பேசவில்லை. ஆனால் அந்த மனுசனோ விடுவதாயும் இல்லை. இம்முறை "கொம்பன் விழுந்த மடு" என்று பதில் சொல்லவில்லை. "ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டா இலங்கையிலை வேறை இடமே கிடையாதோ? ஒரே ஒரு வசனம் ஆனால் ஒரு கிலோ காரத்துடன் கொடுத்தேன். நன்றாக உறைக்க வேண்டுமே
"இல்லை தம்பி நீர் பிழையாய் விளங்கிட்டீர் நான் யாழ். இடை மற த்ெதேன். "நீங்கள் யாழ்ப்பாணம் எண்டது முழு இலங்கையை அல்லது வடக்கு கிழக்கைத் தானே! உங்களுக்கு வடக்கு கிழக்கும் யாழ்ப்பாணமாய்த் தெரிஞ்சா அது உங்கட அறிவினம், வக்கிர சிந்தனை எனது ஊரை யாழ்ப்பாண மேற கோளின் கீழ் அடையாளப்படுத்தி அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை. அது அவசியமும் இல்லை பதில் உறைத்திருக்க வேண்டும் நெற்றி வேர்வையை பெரியவர் இலேசாய் துடைத்துவிட்டார்.
யாழ்ப்பாணம் என்று அவர்கள் கற்பிக்கும் புதிய விளக்கம் இன்னும் அபத்தமானது வெளிநாடுகளுக்கு (கிஸ்துவுக்கு முன்-பின் மாதிரி) அகதிகளாய் வரமுன் வந்தவர்கள் கூடுதலானோர் யாழ்ப்பாணம் ஆனமையினால் தாம் எவடம் என்ற வினா எழுப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை என்பது ஒரு விளக்கம் அப்படியே பழகிப்போனதால் இப் போதும் கேட்பதாய் இன்னொன்று. V தொடர்ச்சி 18ம் பக்கம்று
கதைக் க

Page 3
20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
யாழ்ப்பாணத்தில் இன்னெ
பாலர் வகுப்ப முதல் பல்கலைக்கழகம் வரை தமிழில் கல்வி பயில முடியுமென்பதை சாதித் துக் காட்டியது. இன்றைக்கு இலங்கை நிர்வாக சேவையிலும், கல்வி
இலங் கையே
கலாசாரத்துறைகளிலும் உயர் பீடங்களிலுள்ள அனைவரும் தமிழ் மொழி மூலம் பயின்று பட்டம் பெற்றவர்களே யாழ்ப் பாணப் பல கலைக் கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் இப்படியே வந்தவர்கள்
இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக செனட் ஒரு அடிமைத்தனமான முடிவுக்கு வந்துள்ளதாகப் பேசப்படுகிறது. இதுவரை காலமும் தமது பட்ட மேற் படிப் பை தமிழிலேயே செய்யும் நிலைமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமையாக இருந்தது. ஆனால் பட்டமேற்படிப்பின் பின்பு தமிழ், சைவசித்தாந்தம் ஆகிய துறைகள் உட்பட யாவற்றுக்குமான ஆய்வு களை இனிமேல் ஆங்கிலத்திலேயே செய்ய வேண்டுமென்ற முடிவிற கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வந்துள்தாகச் செய்தி கிடைத் துள்ளது. முதலில் இது பல்கலைக் கழக உள்வாரித் துறையில் அமுல் நடத்தப்படுமெனத் தெரிகிறது.
கல்வியின் சகல துறைகளையும் தமிழில் கொண்டு வர முடியு மென்ற இலட்சியத்துடனேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நிறுவப்பட்டது. கைலாசபதி பே அல்லும் பகலும உழைத்தார்களென்
மேல் தட்டு தங்களதும் பி6 நலனைக் காப்பு ஆங்கிலத்தை பயிற் வைத்திருக்க விே
பாஸ் நடைமுறையால்
பாதிப்புக்குள்ளாகும் மன்னார் ம.
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் பாஸ் நடைமுறையினால் இங்குள்ள மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது புதிது புதிதாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தென் பகுதி செல்வதற்கான பாஸ் வழங்கப்படுகிறது.
இதனால் தென்டிபகுதி செல்லும் பயணிகளின் தொகை அரைவாசியாகக்
குறைந்துள்ளது.
தற்போது மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சகலரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் பின்பே பயணம் செய்ய முடியும்.
சுமார் 7 வருடங்களாக பாஸ் நடைமுறையினால் பல்வேறு வயிைலும் பலத்த பாதிப்பிற்குள்ளாகியுள்ள இப் பகுதி மக்களின் அவலம் தீர்க்க எந்தவொரு அரசியல் வாதியும் முன்வர
மன்னாரிலிருந்து
இம் முறை ந பாராளுமன்றத் தேர் பூச்சாணி டி காட்டி பெற்று பாராளுமன்ற அனுபவிக்க கற்பை கட்டியுள்ளவர்களுக்கு பாடம் கற்பிக்கத் தய அங்கிருந்து கிடைக் தெரிவிக்கின்றன.
என் உயிரினுமினிய தமிழ் மக்களே
தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்
உயிர் தமிழுக்கு உடல் மன
 
 
 
 

ஆதி 3
ரு மனித உரிமை மீறல்
விரும்பினார்கள் அரசியலில் சாதாரண ம்னிதன் முதலிடம் பெற்றதும் இந்தக் கொள்கைகள் உடைத்து நொருக்கப்பட்டன. தாய்மொழிக் கல்வி நடைமுறை க்கு வந்தது. சாதாரண மனிதனின் குழந்தைகள் உயர்கல்வி பயின்று பட்டமேற்படிப்புத் துறையில்
நிகழ்த்தினர் நிகழ்த்திவந்தனர். இலங்கையின் சகல பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலுகின்ற தமிழ் மாணவர்களுக்கு இந்த அடிப்படை உரிமை இப்போது,
இந்த நிமிஷம் வரை இருக்கின்றது.
இன றைய நிலையில் ,
தமிழுக்காகவே போராட்டம் நிகழ்ந்து கொண டிருக்கிற வேளையில் இப்படியானதொரு
அடிமைத்தனமான, கேவலமான
பேராசிரியர் முடிவு எதற்காக எடுக்கப்படுகிற ான்றவர்கள் து? இதன் உள்ளார்ந்த காரணம் ாக இதற்காக என ன? இது பற்றி பட்ட பது வரலாறு மேற்படிப்பு மாணவர் ஒருவரிடம் வர்க்கத்தினர் கேட்ட போது அவர் கூறினார்;
ர்ளைகளதும் "தமிழிற்குப் போராட்டம்
பதற்கென்றே நடைபெற்று, இளந் தலை று மொழியாக முறையினர் தமது வாழ்வை பண்டுமென்று
தமிழ்மொழி மூலம் சாதனைகள்
அர்ப்பணிக்கும் வேளையில் இந்தக்
கேவலமான முடிவை சிலர் எடுக்கிறார்கள் இதை இளந் தலைமுறை ஏற்கப் போவதில்லை. எல்லாவற்றையும் விட இது அடிப் படை மனித உரிமை மீறல். இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்லப் போகிறோம். உலகம் இதை அறிந்தால் எம்மைச் சேர்ந்த அறிவாளிகள்
பற்றி அருவருப்படையும் தான். ஆனால்
கூட்டத்தைப் LD)g,
என்ன செய்வது? இந்த மக்கள் விரோத முடிவை மாற்றியே ஆகவேண்டும். எமது உரிமை எமக்கு முக்கியம் இதற்காகப் போராடுவோம்!
யாழ்ப்பணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரோடு தொடர்பு கொள்ள முயன்றும் முடிய வில்லை. பட்டமேற்படிப்பு பீடா திபதி அசண்முகதாஸ், இந்தோ னே ஷியாவில் நடைபெறும் இராமாயண மகாநாட்டிற்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் தமிழ் பேசும் மக்களே விழிப்படையுங்கள்
Gy. GLIT
Tபிராகன் சந்திங்க கதங்கள்"
நூல் உருவில்
%öGM
T6r. மகேசன்
தலில் மக்களை
வாக்குகளைப் த்தில் சுக போகம் 6MT 3, (39; III LIGO) L
மக்கள் தகுந்த
டைபெறவள் ள
உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு விடுதலைப் புலிகளுடன் நடாத்திய சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக பூர் ண விபரங்கள் அடங்கிய நூலொன்று விடுதலைப் புலிகளில் அரசியல் ஆலோசகர ான அன்டன் பாலசிங்கத்தினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.
எனினும் இவ் நூல் ஆங்கில மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. பொதுசன ஐக்கிய முன்னணியுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் எவ்வாறு தோல்வி கண்டது என்பது பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி பிரபாகரன் மத்தியில் கை மாற்றப்பட்ட நாற்பத்தேழு கடிதங்களின் விபரங்களும் இதில்
ராகி வருவதாக
L S L S S S S S S S S S S S S S S S
மன்னார் டிப்போவில் அதிகார துஷ்பிரயோகம் பாடசாலை தேவைக்கு பஸ் வழங்க மறுப்பு
கும் செய்திகள்
1ணுக்கு
வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் கீழ் இயங்கும் மன்னார் டிப்போ அண்மைக்காலமாக அரசியல் வாதிகளின் குகையாக மாறியுள்ளது.
இதனால் உயரதிகாரிகளுக்கிடையில் கயிறிழுப்பு போராட்டம் நடைபெறும் அதே வேளை, அதிகாரிகள் சிற்றுாழியர்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.
இங்குள்ள ஜீப் வண்டி உயரதிகளின் பாவனைக்கு உரியது. ஆனால் இதனை யார்யாரெல்லாம் ஒட்டிச் செல்கிறார்க்ள. யார் பயணம் செய்கின்றார்கள் என்பதை இப்பகுதியிலுள்ளவர்கள் அறிவார்கள்
அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் ஒரு புறம் இங்கு செல்லும் பொது மக்களை கேவலமாக நடத்தும் பொறுப்பற்ற அலுவலர்கள் மறுபுறமுமாக இயோசசாலை அதன் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இதே வேளை சென்ற 3000 அன்று பாடசாலைத் தேவை நிமித்தம் பஸ் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்ற ஆசிரியர் ஒருவர் கேவலமாக அவமானப்படுத்தப்பட்டதுடன் பாடசாலை தேவைக்காக பஸ்ஸை விட முடியாது எனவும் தனிப்பட்ட பாவனைக்காக இரட்டிப்புக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறும் சாலை முகாமையாளர் மற்றும் சாலைப் பரிசோதகர் ஆகியோர் கூறியுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதாள உலக தலைவர்கள் சிறையில் இருந்து வெளியே.
ہے۔
தற்சமயம் சிறைவைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகத்திற்கு தொடர்புடைய பலர் எதிர்வரும் 纥/ சில நாட்களுக்குள் தப்பிச் செல்வதற்கு தயாராக உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களுக்கு
தெரிய வந்துள்ளது
அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவுடனேயே இவர்கள் தப்பிப் போவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் வாதிகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இவர்கள் என தெரியவருகின்றது. இதன் காரணமாக அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
محم
O

Page 4
4 ஆஅறி
LLIGL Lig),
அத்தியாவசியப்
பொருட்களுக்கான தட்டுப்பாடு, வறுமை, பட்டினி அச்சம், பீதி, அவலம் தரும் வாழ் வ. உயிர் வாழி வ தற்கென றே ஒவ வொரு வினாடியையும் என னக் கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டி
ருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்
மக்களை தமது சுகபோக வாழ்விற்காகவும் பிழைப்பு வாதத்திற்காகவும் வலை போட்டு இழுக்கும் கைங்க ரியத்தில், தலைநகர் கொழும் பிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தற்காலிமாக இடம் பெயர்ந்துள்ள தமிழ்க் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டுள்ளன.
கடந்த இரு தசாப் த காலத்திற்கும் மேலாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கர வாதம் , தமிழ் அழித்தொழித்துக் கொண்டி ருக்கும் கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவ தற்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு, மீண்டும் 6 6ն ԱԵ Լகாலமாக பாராளுமன ற கதரை களில் அமர்ந்து அரச பயங்கரவாதத்திற்கு துணைபோய் தமது வயிற்றை நிரப் புவதிலேயே தேர்தல் களத்தில் குதித்துள்ள தமிழ்க் கட்சிகள் குறியாகவுள்ளன.
LᎠ Ꭿ, Ꭿ, 600 6iᎢ
வடக்கு கிழக்கு பெருநிலப் பரப்பினர் பெரும்பாலான பகுதிகள், சிவில் நிர்வாக நடவடிக் கைகளிலிருந் து துண்டாடப்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் எரிபொருள் போன ற தடைகளினால நெருக் கடி நிலைக் குள் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, வன்னிப்பெரு நிலப் பரப் பல வசிக்கும் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அடிப்படை வாழ்வியல் மறுக்கப்பட்ட நிலையிலும் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்டும் அடக்கியொடுக்கப் படும் நிலையில இந்த மக்களால் எவ்வாறு தேர்த லைப் பற்றி சிந்திக்க முடியும்
இந்த நாட்டின் பதினோ
U DIT GAJI ULI பாராளுமன ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் யாழ் குடா நாட்டில் புதிதாக கொள்வனவு செய்யப் பட்ட நவீனரக மலாபெரல் ஆட்லறிகள் வான்தாக்குதல்கள் நடாத்தப் பட்டு அதை அரச கட்டுப்பாட் டிலுள்ள தொலைக் காட்சி வானொலி உட்பட ஏனைய தொடர் பூடக சாதனங்கள் மூலம் அவசர அவசரமாக வெளிக் காட்டும் அரசன் நோக்கம் தென்னிலங்கையில் சரிந்து போயுள்ள தனது வாக்கு வங்கியை ஈடுசெய்வதே அதன் பிரதான நோக்கமாகவுள்ள தென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
யாழி குடாநாட்டில் தொடரும் பேரழிவு யுத்தம் மூலம் தேர்தலை குழப்பிய டிக் கும் GJ 600 J, Is GUIT 607 வடுதலைப் பலரிகளின செயற்பாடுகளை தடுத் து நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அப் பால மறுபுறம், அரசுக்கு விசுவாச
செந்தனலோன்
அரச பயங்கர6 துணைபோகு
66
ԱIIT tք. குடாநாட்டில் 468 வாக்களிப்பு நிலையங்களும், எட்டு விஷேட வாக்களிப்பு நிலையங்களும்
போதிலும் 9I/BJ(gy சுதந்திரமான தேர்தலொன்று நடைபெறுவ தற்கான சூழலும் இல்லை. அதற்கான மனோநிலையில் அங்குள்ள மக்களும் இல்லையென்பதே இன்றைய குடாநாட்டின் யதார்த்த நிலையாகும். LDITGOT 9
பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்று வதற் கேதுவான சூழலை
ஏற்படுத்தக் கொடுப்பது மேயாகும்.
மீணடும்
யாழ். குடாநாட்டில் 468 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு விஷேட வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப் பட்டுள்ள போதிலும் அங்கு சுதந்திரமான தேர்தலொன்று நடைபெறுவதற்கான சூழலும் இல்லை. அதற்கான மனோ நிலையில் அங்குள்ள மக்களும்
இல்லையென்பதே இன்றைய குடாநாட்டின யதார் தி த நிலையாகும் ஆனாலும் எப்படியோ வாக்களிப்ப நடைபெற்று தாம் மீண்டும் பாராளுமன்றம் செல்வோம். என்ற நம்பிக்கையிலேயே அங்கு நிலை கொண்டுள்ள எல்லா தமிழ்க்கட்சிகளும் குடாநாட்டில் வாக்களிப்பு முடியும் வரையும் முகாமிட்டுள்ளன.
யாழ் குடாநாட்டின தீவுப் பகுதிகள் இனி ன மும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)யின் கட்டுப்பாட் டிலேயே உள்ளது. இங்கு ஏனைய தமிழ் க் கட்சிகள் தேர்தல் பிரசார நடவடிக்கை களுக்கு செல்ல ஈ.பி.டி.பி யினர் தடையாகவுள்ளதாக ஏனைய தமிழ்க் கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் புகாரிட் டுள்ளன. மறுபுறம், தென்மரா ட்சியிலுள்ள மக்கள் வன்னிக் கும் யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்
*–防艺 வல்லரசு நாட்டில் பயிற் குடாநாட்டில் முதலில் கொந்தாவல.
மீன்பாடும் நாட்டில் ே துணைவியார் குமாரரி மிரட்டல் கொடுத்துக்
தென்கிழக்கின் தனித்து மடைந்துள்ளதாம். ப திருவோமென்று முத்த
தேர்தல் முடியாட்டும் குடாநாட்டில் போட்டி
தலைநகரில் தேர்தல் ெ அவசர தேவைக் கென் விசாரனையும் கடே
குடாநாட்டின் தேர்தல் பூட்டிய சிறைகளுக்குள் கொடுக்கப் போவதா வேட்பாளருக்கு பாரு
 
 
 
 
 

2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
யாழ், குடாநாட்டில் போட்டி யிடும் இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் j, Lao of GBG)". LITGTi, Gi fair அங்கு அதிகாரம் செலுத்தும் தமிழ்க் கட்சியொன றின ஆயுதபாணிகளால் எச்சரிக்கப் பட்டுள்ளனர் இவ வாறே வவுனியாவில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் ஒருவரும் வவுனி யாவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் இயக்கமொன்றினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இதெல லாவற்றிற் கும் அப் பால மட்டக் களப் ப நகருக்குள்ளும் இராணுவ பாதுகாப்ப நிலைகளை அண்டிய பகுதிகளிலும் ஏனைய தமிழ்கட்சிகள் தேர்தல் பிரசார த்தில் ஈடுபடும் அதேவேளை,
வாதத்திற்கு D தமிழ்க்கட்சிகள்
இந் நிலையில் யாழ்குடா நாட்டில் இடம்பெறப்போகும் தேர்தல் எவ வாறிருக்கும் என று சொல்வதற்கில்லை.
இதற்கெல்லாம் அப்பால்,
பெயர்ந்துள்ளனர்.
விடுதலை புலிகளின் கட்டுப் பாடற்ற ஏனைய பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக் கையில் சுதந்திரமாக ஈடுபடும் தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் முக்கியஸ்தர் ஒருவரின்
துணைவியார் தமிழ்க் காங்கிர ஸ் வேட்பாளர்களை மிர ட்டியள்ளதாகவம் தெரிய
வருகிறது.
வடக்கு கிழக்கு தேர்தல் நல மை இவ வாறிருக்க
வாக்களிப்பு நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் இவ்வேளையில் தென்னிலங்கையில் இதுவரை 650க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் இது இன்னும் பன மடங்கு அதகாரிக் கலாமென்றே நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன றிய த தன கண்காணிப்பு குழு 7 பேரை அவதானப்ப பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் ஐக் கசிய தேசியக் கட்ச அரசாங்கத்தினால் நேர்த் தியாக கட்டியமைக்கப்பட்ட
தேர் த ல
தேர் த ல மோசடியை
அதனிலும் மிகச் சிறப்பாக பயின்றுள்ள பொதுஜன ஐக்கிய முனி னணி ஆட்சியாளர் க ளிடமிருந்து குற்றம் காணும் பக்குவம் தேர்தல் கண்காணிப்பு பணியாளர்களுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியே. ()
க்கு முன்னர் இடம்பெற்ற வாகனவிபத்தில் பலியான இராணுவ உயரதிகாரி பெறச் சென்ற போது இடம்பெற்ற அசிங்கமான விடயத்திற்காக பதவியிழந்தாலும் போராடியவர்களுடன் கைகுலுக்கி பேசிய பெருமையையும் கொண்டவரல்லோ
ர்தல் களத்தில் குதித்துள்ள மிதவாதம் பேசும் தமிழ்க் கட்சியின் சிங்களத்தான் கட்சியில் போட்டியிடும் சில வேட்பாளர்களுக்கு கடுகடுப்பான குரலில் தொலைபேசி காண்டேயுள்ள ராம் இதுதான் மிதவாதம்
தலைவரின் மறைவிற்கு பின்னர் கட்சிக்குள் தோன்றியுள்ள முறுகல் தீவிர தியமைச்சரான காத்தான்குடியின் பிரதிநிதியை எப்படியும் வெளியேற்றியே லைவரான கனியார் மார்தட்டி திரிகிறாராம் போகப் போக எல்லாம் தெரியும்.
பத்திரிகையாளர்களை கவனிக்கிறேன் என்று ஆவேசமாகக் கத்தியுள்ளாரம் டும் பிரபல அதகர மிக்க அரசியல்வாதியொருவர்
ங்க நெருங்க பாதுகாப்பும் தீவிரமாக்கப்பட்டுள்ளதல்லோ, அதுக்காக இப்படியுமா? ஆட்டோவை நிறுத்த ஏறினால், பொலிஸ் ரிப்போட் பேர், ஊர் என்று வருகிறது.
களத்தில் இறங்கியுள்ள ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவர் கறுப்பு ஜூலையில் டுகொலை செய்யப்பட்ட போராளிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு பெற்றுக் வாக்குறுதியளித்துள்ளாராம் எந்த நேரத்தில் இந்த ஞாபகம் வந்திருக்கு அந்த

Page 5
20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
o55G
எமது நாடு ஜனநாயக ந தேர்தல்கள் சுதந்திரமாகவும் வேண்டும், தேர்தல் களத்தில் (6)j,.IT Giff6)j,.9,60) GT &\floffở,9, 22 ffla, பிரசுரங்களை விநியோகிக்கவும் பிரச்சாரம் செய்யவும் பொது அனைத்து வேட்பாளர்களுக் உண்டு, இவை அனைத்தும் பாதிக்காத வண்ணமும், ஏனை புண்படாத விதத்திலும் நடைெ
ஆனால் எமது நாட்டில் ந
வடக்கில் கடும் சமர் நடை மக்கள் யுத்த அவலத்தில் இ ஏ க்கப் பெருமூச்சுடன் கன் அங்கிருக்கும் தமிழ் அரசியல்வா பற்றி கிஞ்சித்தேனும் சிந்திக்கா கொண்டிருக்கின்றார்கள், ெ
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851673
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 851672 தொலைமடல் - 851814
வாசகர் உரிமை!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில்
ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் பெறுவதற்காக வடபுல மக்கள்
இருக்கிறது. யுத்தத்தின் காரண தேர்தலுக்கான வாக்குரிமையும்
அத்தோடு, தெற்கில் தே பெற்றுக் கொண்டிருக்கின்ற வன்முறைகளும், பத்துக்கும் ே நடைபெற்றுள்ளன. இது ம
அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம
எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
"ஆதவன்" கடப்பாடுடையது.
பாற்பட்டதாகும். தமது கட்சி பதவிக்காவும் மக்களை பலியெ
அரசியல் அல்ல. ~
சு த ந தர மா ன து ம . நேர்மையானதுமான ஒரு பொதுத்தேர்தலுக்காக வேண்டி, ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு பொதுமக்கள் கைகளில் மஞ்சல் நாடா கட்டும் திட்டமொன்றை முன்னெடுத்துச் செய்ற்படுத்திக் கொண்டிருக்கும் இவ் வேளையில், ஜனாதிபதியவர்களும் சுதந்திர மானதும் நீதியானதுமான ஒரு பொதுத் தேர்தலொன்றுக்காக வேண்டி விஷேடமான விளம்பர மொன்றை வெளியிட்டிருப்பதை இப்போது காணக் கூடியதாக உள்ளது. இந்த விளம்பரத்தில் வரும் கைகளில் மஞ்சளி நாடா வொன்றுக்குப் பதிலாக வெவ்வேறு வர்ணங்களிலான
9, IT 600 (UDL). கின்றது. அதனோடு விளம்பர ப்படுத்தப்படும் ஜனாதிபதியின் செய்தியில் கீழ்கண்டவாறு குறிப் பிடப்பட்டுள்ளது.
"நானும் எனது அரசாங்கமும்
நாடாக் களைக்
நவீன முறைகளையும் கையாண்டு நடாத தப் பட்ட வாக்குக் கொள்ளையடிப் பொன றான ஜனாதித் தேர்தலும் நீதியானதும் சுதந்திரமானதுமான வாக்கெடுப் பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலும் இவர்கள் கூறுவது போன்று நீதியான, சுதந்திரமான பொதுத் தேர்தல் என்றால் நடைபெற போவது என ன என்பது பற்றி எம்மால் ஊகித்துக் கொள்ள முடியும் இதற்குச் சமனாகவே முன் னை நாள் ஜனாதிபதி IR ஜயவர்த்தனா திட்டமிட்டார். அவர் மிகவும் கேவலமான, கபடத்தனமான முறையில் நடாத்திய சர்வசன வாக்கெடுப்பின் மூலம், தனக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை அதிகாரம் கொண்ட பாராளு மன்றத்தின் உத்தியோகபூர்வ கால
எல்லையை மேலும் ஆறு
வருடங்களாக நீட்டிக் கொண்ட
தன் பின்னர், நாட்டு மக்களுக்குத்
சுதந்திரமும் எத்திசையை நோக்கி?
நடந்து முடிந்த ஆறு தேர்தல்களில் சுதந்திரமான நீதியான தேர்தல்களின் மூலம் பொதுமக்கள் வாக்குரிமையைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன் றிற்காக எம்மை அர்ப்பணிப் GLITTLD
அரசாங்கத் தின கீழ் நடைபெற்ற அனைத்து தேர்தல் களும், சுதந்திரமானவைகளாகவும், நீதியானவைகளாகவும் நடை பெற்றது என்று இதன் மூலம் ஜனாதிபதி அவர்கள் கூற முயற் சிக்கிறார். இதன படி இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற மோசமான வாக்குக் G).J.IIGIGOGILLUITGGT (BLDG) LDITARIT G007 சபைத் தேர்தலும் அதைப் போலல்லாது மிக நுணுக்கமாகவும்
தான மிகவும் நேர்மையான முறையில், தேர்தலை நடாத்திய தென பதாகவே கூறினார். ஜனாதிபதி சந்திரிகாவும் நாட்டு
மக்களுக்குக் கூறுவதும் இத்ற்கு வித்தியாசமானதாக இல்லை.
ஜனநாயக அரசியலின் கீழ்
பொதுத் தேர்தலுக்காக பாராளு மன்றம் கலைக்கப்படும் போது அனைத்து பாராளுமன்ற அங்கத்த வர்களும் தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கின்றனர். ஆனால் சந்திரிகா அரசின் புதிய சம்பிரதாயப் படி, பாராளு மன்றம் கலைக்கபட்ட பின்னரும் பெரிய வித்தியாசங்களைக் காண முடியாதுள்ளது. அவர்கள் மேலும் அதிகாரங்களைக் கொண ட வரப்பிரசாதங்களைப் பெற்ற வர்களாகவே இருக்கின்றனர். ஜனாதிபதி முறை நடைமுறையில் e si ar 5 TG sasa ut its
மன றம் கலைக் கப்பட்டதன பின்னர் தொழில்களுக்கான நியமனங்களை வழங்கல், அரச வங்கிகளில் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், பெற்றுக் கொண்ட கடன்களுக்கு சலுகைகள் வழங்குதல வழங்குதல் என பன சட்ட விரோதச் செயல்களாகக் கணிக்கப்
9, IT Goofy, Go) G.I.
படுகின்றன.
அரசாங் கம் கலைக்கப்பட்ட பின்பே எமது
ஆனால்,
நாட்டில் பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. பாராளு மன்றம் கலைக்கப்பட்ட பின்பே கூடுதலான வேலைவாய்ப்ப நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதியின் கைகளினால் காணி இல்லாதவர்களுக்கு உறுதிகள் வழங்கப்படுகின்றது. இவை லஞ்சமாகக் கருதப்படும் சட்ட விரோத குற்றச் செயல்களாக இருந்த போதிலும், இவைகளுக்கு முனி னால் நீதி ஊமையாக
தியும்
இருக்கின்றது.
மாகாண சபை முதல்வர்
அநுராதபுரத்தில் பிரச்சினைக்குரிய
முக்கிய புள்ளியாக இருக்கிறார்
 
 
 

ள விழிப்பாக இருங்கள்!
ாடு, ஜனநாயக ரீதியிலேயே நியாயமாகவும் நடைபெற நிற்கும் கட்சிகளுக்கு தங்கள் மயுண்டு அதற்காக துண்டு சுவரொட்டிகளை ஒட்டவும் துக் கூட்டங்களை நடத்தவும் கும், ஜனநாயக ரீதியில் மக்களை
கட்சிகளுக்கும் உரிமை
ய வேட்பாளர்களின் மனதுகள் பெற வேண்டும். டைபெறுவது என்ன? பெறுகின்றது. வடபுலம் வாழ் ருந்து மீளுவது எப்படி என ாவுகண்டு கொணி டிருக்க திகள் தமிழ் மக்களின் துன்பம் மல், நாற்காலி கனவு கண்டு தற்கே தேர்தலில் வெற்றி மீது யுத்தம் திணிக்கப்பட்டு மாக அங்கு வாழும் மக்களின் மறுக்கப்பட்டு இருக்கின்றது. ர்தலுக்கான யுத்தம் நடை து. ஐந்நூறுக்கும் மேற்பட்ட மற்பட்ட படு கொலைகளும் னித நாகரீகத்திற்கு அப் லனுக்காகவும், பாராளுமன்ற டுப்பது மக்கள் நலன் சார்ந்த
தேர்தல் மேடைகளில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரிவிசுகின்றனர், மக்களின் உணர்ச்சிகளைத் துண்டி விடுகின்றனர். உணர்ச்சி வசப்பட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றைய கட்சி மீது தாக்குதல் தொடுக் கின்றனர் தாக்குதல் காரணமாக பல விபரீதங்கள் நடைபெறுகின்றன. ஏதோ ஒருவகையில், பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உணர்ச்சிகளை துணி டி விட்ட அரசியல் வாதிகள் ஒரு வரை ஒருவர் சந்திக்கும் போது கைகுலுக்கி அகமகிழ்கின்றனர். பொது மக்கள் கட்சிகளாகப் பிரிந்து எந்நாளும் எதிரிகளாகின்றனர். அரசியல் வாதிகள், தங்களது நலனுக்காக மக்களை கொலைக்களத்திற்கு அனுப்புகின்றனர்.
வாயளவில் ஜனநாயகம் பேசும் இலங்கை அரசியல் வாதிகள், தமது சுயலாபத்திற்காக எதனைச் செய்யவும் தயாராக உள்ளனர். மக்கள் நலன் பற்றி மேடைகளில் மாத்திரம் வாய்கிழிய பீற்றித் திரிகின்றனர்.
எனவே பொது மக்களே இவர்களது விடயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள் வீணாக பலிக்கடாவாக ஆகி விடாதீர்கள், நீங்கள் விரும்பும் கட்சிக்கு விரும்பும் வேட்பாளருக்கு உங்களது வாக்கை அளிக்கும் ஜனநாயக உரிமை உங்களுக்குண்டு, அதை அமைதியாக செய்யுங்கள் வீணாக சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளின் பின்னால் சென்று பலியாகாதீர்கள் பலியெடுக்காதீர்கள், கள்ளவாக்கு போடாதீர்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். எனவே மக்களே
விழிப்பாக இருங்கள்
gaffiti//7.
என பொதுசன ஐக்கிய முன்ன ணியின் பிரதியமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அவரது ஆதர வாளர்கள் எதிர்க்கட்சி ஆதர வாளர்களுக்கு எதிராக மட்டு மன்றி, தனது மகனின் வெற்றிக் காக தனது கட்சி ஆதரவாளர்
களைக் கூடத் தாக்குகின்றார்
பொஜமுன்னணியின் அனுராத புரத்துத் தலைவர் கூட அவரது கையாட்களின் தாக்குதல்களுக்கு உள்ளானார் கண்டியில் பெரும் யுத்தம் நடைபெறுகின்றது. இராணு வத்திலிருந்து தப்பியோடிய பலர் இந்த யுத்தத்தோடு தொடர்பு கொண்டிருப்பதாக பொ.ஜ.மு செயலாளர் டீது ஜயரத்தினா கூறியுள்ளார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்தை பற்றியே அவர் இவ்வாறு கூற யுள்ளார். பிரதிப் பாதுகாப்ப மைச்சர் முறையே, பிரபாகரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கண்டியிலு ம் யுத்தங் களை மேற்கொண டுள்ளார். புத்தளம் கேகாலை போன்ற பகுதிகளில் இருந்து மயிர்க்கச் செரியும் செய்திகள் வெளிவரு கின்றன, கேகாலையில் உள்ள பொஜமுன்னணியின் சண்டியர்
ஒருவர் எதிர்க்கட்சியொன்றின் ஆதரவாளர்கள் சிலர் மீது தொடுத்த தாக்குதலினால் இளைஞன் ஒருவர் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
பொ. ஜ.மு ன னணியின இன்னுமொரு சண்டியன் தனது ց լ՝ ցՈԼՈal) போட்டியிடும் இன்னொரு வேட்பாளரின் ஆதர வாளர்களை தாக்கியது மட்டும் அல்லாது, அவர்களை நிர்வாண மாக்கி அடித்து துரத்தியுள்ளான். மாத்தளை மாவட்டத்தில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை களை மாத்தளைப் பொலிஸார் பாரா முகமாக செயற்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைதியான எதிர் நடவடிக்கை களுக்கு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமாகியுள்ளார். பொலிஸ் பொறுப்பதிகாரி முதலமைச்சரின் சொந்தக்காரர் என பதுடன. பண்டாரநாயக்கா சமாதிப் பிர தேச தீவிர பாதுகாப்பு வலயத் திற்கு உட்பட்ட பிரதேசமாக அவரது பிரதேசம் இருந்த போதும் ஜனாதிபதியின் தம்பியின் கட்சிக் கரியாலயமும் தாக்கப் பட்டுள்ளது.
நாட்டில் முன்னெழுந்துள்ள இவ்வாறான வன்முறைகளைக் கட்டுப் படுத்தும் பொறுப் ப ஜனாதிபதிக்கு இருந்த போதிலும், அவைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது அவர் மெளனமான நிலையில் இருப்பதோடு தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அந்த காடையர் கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கப் போவதாக தெரிய
சாதகமான கொள்கைகள் மூலம்
வன முறைக் குச்
கிடைக்கும் பெறுபேறுகள், மிகப் பயங்கரமானவைகளாகவே இருக்கும் பலாத் காரத்தை பயன்படுத்தி அரசாங்கம் இந்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முயல்கின்றது. அதன் மூலம் கிடைக்கும் வெற்றி எதிர்காலத்தில்
ஏற்படவுள்ள கிளர்ச்சிக்கான பனி னணியை பலம் பெறச் செய்யுமே தவிர, நிரந்தர ஆட்சி முறையொன்றிற்கு சாதகமாக அமையாது இன லுமொரு பக்கத்தால் அதிகமான வன் முறைச் செயற்பாடுகளை முன்னெ டுத்த பின்னரும் கிடைப்பது தோல்வியாகவே இருக்குமாயின் ஏற்படும் வன்முறைகளுக்குப் பாத்திரமாக பொ ஜ மு ன ன ண யன தலைவர்களன்றி, அப்பாவிளான கிராம மட்டத்து ஆதரவாளர்க
அதன பன னா
ளேயாவர்.
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது அரசியல் ஆதரவாளர்களை ஆபத்தான திசையை நோக்கி இட்டுச் செல்வது பொறுப்பு வாய்ந்த தலைவர்களது நோக்கமாக இருக்கக் கூடாது. அத்தோடு, ஜனநாயக அரசியல் முறை பழைய அரசாட்ச முறைக்கு சமமாகாது என்பதையும் ஜனாதிபதி புரிந்து கொண்டிருத் தல் வேண்டும் பொது மக்கள் விரும்பும் வரை மட்டுமே ஆட்சி யாளர்கள் பதவியில் இருக்க வேணடும் பொதுமக்கள் அவர்களை நிராகரிக்கும் போது அவர்கள் தொடர்ந்தும் அதி காரத்தில் இருக்க முயற்சி செய்தால், முழு அரசியல் முறை யும் சிக்கலான நிலையூை நோக்கித் தள்ளப் படுவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகின்றது. பொதுமக்கள் நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் அதிகாரத்தை கைவிட்டுப் போவதற்கான மனப்பக்குவம் உள்ள தலைவர் களுக்கு மீணடும் ஒரு முறை அதிகாரத் துக்கு வரக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், இவ்வாறான தன்மைகள் இல்லாத தலைவர் களைத் எறியாதவரை தூர நோக்கில்லாத தலைவர்களின் ஆட்சியில் குறுகிய இலாபங்களுக்காக எதி காலத் தையே இழக்க நேரிடும்
துக் கி

Page 6
எந்நாளும் தத்துவங்களை பேசிக் காலங்களுக்கேற்ப நிலைமைகளை
வருடத்திற்கு மேலாக தொண்டமான்களின் அரசியல் நடைபெறுகின்றது. தோட்டத்துறை இன்னும் இருளில், மனிதர்களாக வாழ
கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை அரசை ஆதரித்து நின்ற தாங்கள், பின்பு ஏன் அரசில் இருந்து விலகினீர்கள்?
அரசாங் கத்திற்கு தோட்டத் துறை மக்களுக்கு சேவை செய்யும் எண் ணம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். நான் மேலும் அவ்விடத்தில் இருக்க விரும்பில்லை. தோட்டத் துறை மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடனேயே நான் பாராளுமன்றம் சென்றேன்.
இதை விளங்கிக் கொள்ள தங்களுக்கு ஐந்து வருடகாலம் சென்றதா?
ஐந்து வருடத்திற்கு பினர் ப தான் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அப்போது தான் இந்த நிலைமையை நன்கு தெரிந்து கொண்டேன்.
பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையில் தாங்கள் காணும் வித்தியாசம் என்ன?
நான் காணும் விதத்தில் விசேட பாரிய வித் தியாசத்தை காணவில்லை. எமது மக்களுக்கு சேவையும் விதத்திலேயே எமக்கு வித்தியாசத்தை காணமுடியும் எமக்கு தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமானால், நாம் எந்தக் கட்சிக்கும் போக மாட்டோம் இன்னும் இவ்வாறான நிலைமைக்கு இடமில்லை. அதனால் எமக்கு தேசியக் கட்சிகளுடன் இணைய வேண்டி நேர்ந்துள்ளது.
பொது சன ஐக்கிய முன்னணியில் ஐந்து வருடம் இருந்து விட்டு தோட்டத் துறைக்கு எவ்வித சேவையும் செய்ய வில்லை எனக் கூறி, தாங்கள் ஐ.தே.கவிற்கு சென்றீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்வாறு செயற்பட்டால் தாங்கள் பின்பு எங்கு செல்வீர்கள்
நாம் தனியான அரசியல் கட்சி, நாம் கூடிய அளவில் தனித்துவமாகவே செயல்பட எத்தனிக்கின்றோம்.
நல்லது தாங்கள் பொது முண்ணியில் அமைச் சராக இருந்த பொழுது தோட்டத்துறை மக்களின் அபிலாசைகளை தீர்க்க முடியாமல் போனதா?
5ஆயிரம் குடும் பங்களுக்கும் காணி கொடுத்துள்ளோம் அது போதாது. அதனால் தானி நாம் உள்ளிருந்து போராடினோம். அதற்கு அரசு செவிசாய்க்க ഖിബ).
அப்படியானால் எவ்வாறு தொண்ட மானால் செயற்பட முடிந்தது?
அவர் என்ன செய்துள்ளார்? அவர் சேவை செய்ததாக யார் கூறுகிறார்கள்.
வீடு, காணி, நீர், மின்சார வசதிகள் செய்து கொடுக்க அவர் முன் நின்றார் என தோட்டத்துறை சார்ந்த மக்கள் கூறுகின்ற Tirwy, Gaint?
அது போதாது தோட்டத்துறையில் அனைவருக்கும் வீட்டு வசதியோ நீர், மினி சார வசதியோ கிடையாது 25
இன லும் எதி தனை வருடங் கள் பொறுத்திருக்க வேண்டும்.
சமத்துவ அரசியல் நோக்குடனேயே மலையக மக்கள் முன்னணி உருவாகியது. ஆனால், இப்பொழுது தாங்கள் இருக்கும் இடத்தில் அந்த நோக்கம் நிறைவேறுமா?
எந்நாளும் தத் துவங்களை பேசிக் கொணி டிருக்க முடியாது. அந் தந்த காலங்களுக்கேற்ப நிலைமைகளை மாற்றிக் கொள்ள வேண்டிவரும் நடைமுறையில் சமூகம் பற்றி சிந்திக்க வேண்டும்.
சமத்துவ நிலைப்பாட்டில் இருந்து சமூகத்திற்கு சேவை செய்ய முடியாதா?
தோட்டத் துறை மக்களுக்கு இவ
ཛོད༽
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் அரசுடன் போராட வேண்டி உள்ளது. இல்லையேல் வயிறு வளர்க்கும் அரசியல் வாதிகள் போல் எமக்கும் இருக்க முடியும், அவ்வாறு இல்லாது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். எமது கருத்து முற்போக்கானது. நாம் இன்று இருக்குமிடத்தில் எந்த நாளும் இருப்போம் Grao உறுதி அளிக்க
LIDIT LIGBL LITLID. ノ ܢܓ
அமைப்புக்குள் வாழ்ந்து கொண்டே சேவை செய்ய வேண்டியுள்ளது. மக்களுக்கு சேவை செ ய வ தற்காகவே நாம் அரசுடன போராட வேண்டி உள்ளது. இல்லையேல் வயிறு வளர்க்கும் அரசியல் வாதிகள் போல் எமக்கும் இருக்க முடியும், அவ்வாறு
இல லாது மக்களுக்காகவே நாம் போராடு கினி றோம் எமது கருத் து முற் போக் கானது நாம் இன று
இருக்குமிடத்தில் எந்த நாளும் இருப்போம்
 

2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
என உறுதி அளிக்க மாட்டோம்.
மலைநாட்டில் ஏற்பட்டுள்ள பிளவுகளின் காரணமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் GUGGUMPAIDULUIDT 25T?
குறையும் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு பின்பு ஐந்து பேர் பாராளுமன்றத்தில் இருந்தாலே அது பெரிய விடயம்.
எவ வாறாயினும் , do பிரதிநிதித்துவம் குறைவது தோட்டத் துறை மக்களுக்கு விளைவிக்கப்படும் அநீதியல்லவா?
அநீதி தான். அப்படியானால் மலையகத்தில் சுயநல போக்குடன் செயற்படும் கட்சிகளும் ஏனைய குழுக்களும் இதற்கு பொறுப்பு இல்லையா? பொறுப் ப இருக் கறது. நான இல்லையென்று கூறவில்லை.
ஏணி இவர் வனைத்து கட்சிகளும் , குழுக்களும் ஒன்றாக இணைந்து தோட்டத் துறை சார்ந்த மக்களுக்காக போராட முன்வரவில்லை?
அப்படியானால் தேர்தலுக்கும் வெறும் வாக்குகளுக்கும் இணையாது கொள்கை
அதிகாரத் தற்கு வரும் எந்தவொரு தலைவரும் அவர் களது வாழ்க்கை உயர்த்துவதற்கு ஏதும் செய்வதில்லை. தொடர்ந்தும் அவர்கள் ஏமாற்றப்பட்டே வருகின றனர். இனி னும் அவர் களது எதிர்காலம் பற்றி எவ்வித வேலைத் திட்டமும் கிடையாது.
எமக்கு முடிந்தளவு நாம் செயற்பட்டு இருக்கின்றோம். இதனை விரிவுபடுத்தவே நாம் மேலும் முயற்சிக்கின்றோம். மலையக மக்கள் முன்னணி என்பது இவ்வாறான தனித்துவம் கொண்டதொரு கட்சியாகும். நாம் மலையக மக்களின் வாழ் வில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கினர் றோம் காணி, வீடு மாத்திரமல்ல, சிறந்த சுகாதாரமும் கல்வியும் அவர்களுக்கு தேவை அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் தேவை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம் பூரணமாக வெற்றி பெற்றது கிடையாது. தனியார் துறையினருக்கு கூட்டிய நானூறு ரூபா சம்பள உயர்வு இவர்களுக்கு கூட்டிக் கொடுக்கப்படவில்லை. மலையக
கொண்டிருக்க முடியாது அந்தந்த
மாற்றிக் கொள்ள வேண்டிவரும்
மலையக மக்கள் முன்னணி
அடிப்படையில் இணைய வேண்டும். நாம் இதனை விரும்புகின்றோம். ஆனால் அது நடைபெற மாட்டாது. இந்தக் கட்சிகளுக்கு இவ்வாறானதொரு அவசியம் கிடையாது.
அப்படியானால் இவ் அரசியல் கட்சிகள் வெறும் குறுகிய அரசியல் சுயநலத்திற்காக செயற்படுகின்றது என கூறுகின்றீர்களா?
ஆம், இது தெளிவானது தானே! நாம் பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பாக ஆலோ சரித் து p. Gij (3 GYI IT Lió . நாம் குறைந்தளவாவது மக்களுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி கலந்துரையாடி இணைவதற்காக பல முறை நாம்
அவர்களுக்கு அழைப்பு விட்டிருக்கின்றோம்.
அது நடைபெறவில்லை. இவர்களின் அரசியல் தேவை என்ன என்பது பற்றி இதிலிருந்து தெளிவாகின்றது.
மலையக மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் அலகு ஒன றை கோரினீர்கள். இப் போது இதுபற்றி கதைப்பதில்லையே ஏன்?
அரசியல சீரபை ஆலோசனையை முன்வைத்தோம். இப்போது அதுபற்றி பேசப்படுவதில்லை
ஏனர் இவ்வாறான தீர்மானங்களை எடுத்து பின்பு மெளனிக்கின்றீர்கள்?
இன்றும் இக்கருத்து எம்முன் இருக்கின் றது. தோட்டத் தொழிலாளர் வாழ்வில் இன்னும் பாரிய மாற்றம் ஏதும் நடைபெற வில்லை அவர்களின் வாக்குகளாவி
பி.சந்திரசேகரன் தலைவர்,
ர ந த ந தளர்
மக்கள் முன்னணி இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன?
தொழிற் சங்கங்கள் அனைத்தும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களின் உரிமைகளை காட்டிக் கொடுக்க கூடாது. கடந்த கால சம்பள உயர்வுப் போராட்டங்களுக்கும் இதுவே நடந்தது. இவர்கள் கைச் சாத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் சில கொடுப்பனவுகள் கொடுக்கப்பட மாட்டாது சம்பள உயர்வு போராட்டத்தில் முனி நின்ற தொழிற தொழிலாளர் களின போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டன. இம்முறை பொதுத் தேர்தலில் தங்களின் அரசியல் கோஷம் என்ன?
மலையக மக்களுக்கு சிறந்த வாழ்வை பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம், அவர்களை மனிதனாக வாழ வைக்க வேண்டும். இதற்காக நான் என் உயிர் உள்ள வரை செயல்படுவேன்.
— உறுதிப் படுத்துவார்களா
அதனை அக்டோபர் ம்ெ திகதி மக்களே தீர்மானிப்பார்கள்
நேர்கன் டவர் ағаш рагі 5 сабша: Ga,

Page 7
2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
(T திர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஆனையிறவுப் பகுதியை மீளக் கைப்பற்றி விடுவோமென புதிய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். ஆனையிறவு படைத்தளம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்து அவர்களது பாரிய நகர்வு யாழ் நகர எல்லையை வந்தடைந்த போது, தென்பகுதியே அதிர்ந்து போயிருந்தது. குடா நாட்டை
புலிகள் கைப் பற்றி விட்டால் அவர்களது அடுத்த இலக்கு எதுவாயிருக்குமென்ற ஆய்வுக் கட்டுரைகளை கொழும்புப் பத்தாகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. 40,000 படையினரும் புலிகளின் தாக்குதலுக்குள் இலக்காக முன்னர், அவர்களை எப்படி மீட்பது என்பது குறித் தெல்லாம் ஆராயப் பட்ட போது, பலரிகள் தங்களின தொடர்ச்சியான தாக்குதல் களை நிறுத்தியிருந்தனர். யாழ் நகரை புலிகள்
இரவ விடுதிகளில் கும் மாளம் போடுகையில் கிராமப்புற இளைஞர்கள் நித் தரையின றி காவலிருத்தல், அழிவை மட்டுமே ஏற்படுத்தும் போர் கிராமப்புற ஏழை, எளியவர்களுக்குரியது என்ற நிலையில்
பதுங்குகளில்
புதிதாக படைகளுக்கு சேர்வோரின் எண்ணிக்கை பெருவீழ்ச்சி கண்டது மீண்டும்
தப்பியோடிய படையினர்
சேவையில் இணையாத நிலையில் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் விளைவு பூச்சியமாகவேயிருந்தது இந்த நிலையில் தப்பியோடியவர்களைத் தேடிப்பிடித்து மீண்டும் களமுனைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரமடைந்த போதும், அதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. தொடர்ந்தும் அழிவுகளும் தோல்விகளும் ஏற்பட்டதால் படை பலத்தை விட ஆயுதப் பலத்தை அதிகரிப் பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்
மேலாதிக்கத்தைப் வில்லை. மிகச் சாத முதல் ஏவுகணைக பீரங்கிக் கப்பல்கள் செய்யப்பட்டு கடற்பு போதும், கடற்ச சாதனைகளைப் பணி வருடத்திற்கு சில
என ற நிலையில் பாதுகாப்புச் செல
கோடி ரூபாவாக ம
போதாத நிலையில் ரணைகள் மூலம் ே கோடி ரூபாவா செலவினத்தை உ புலிகளின் இரா படையினரால் முடியவில்லை. மோட்டார்களையும் டாங்கிகளையும், ! நீண்ட தூரத் திற்கு புலிகளுக்கு எதிராக அவர்களது பதில் த முடியாத படையின ரொக்கட்டுகள் சில: போரில் திருப்பு மு விடலாமென நம்பு ஆயுதங்களை வாங் விரிவாக்குவதிலேே கழிக்கிறது.
யாழ் நகர் முத யான பகுதிகளை கடந்த 3ம் திகதி தென்மராட்சிப் ப முனைகளில் பாரிய மேற்கொள்ளப்பட்
வளங்கள் அனைத்தையு
நிர்முலமாக்கும் அதிரடி ய
எந்த நேரத்திலும் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இலங்கைக்குள் மட்டுமனி றி பல நாடுகளிலும் நிலவிய போது புலிகளின் தாக்குதல் அணிகள் மெளனமாக வேயிருந்தன. புலிகளின் அடுத்த கட்ட நகர்விற்கு முன்னர் ஆயுத தளபாடங்களை குவித்து விடவேண்டு மென்ற அவா படையினர் தரப்பில் மட்டுமன்றி, அரசு தரப்பிலும் நிலவியது. அதற்கேற்ப கோடிக்கணக்கான ரூபா செலவுகளில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 9, Gijsbij d), 677
பெருமளவ படைக்
போர்முனைகளுக்கு வந்து குவிந்தன.
அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகளுக்கும் இராணுவத்தினர் வசமுள்ள ஆயுதப் பற்றாக்குறையே காரணமமெனக் கூறப் பட்டு, ஆயுதப் பெருக்கங்களிற்கும் அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. எனினும், அவை கூட எதிர் பார்த்த
1983 ஆண்டில் 15000 படையினருடன் இருந்த இராணுவம் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆளணியைக் கொண ட
பலன்களை அளிக்கவில்லை.
படையணியாக உருவெடுத்த போதும் வெற்றிகள் குவியவில்லை கிடைத்த தோல்விகளாலும் பேரழி
LDTDII J
வகளாலும் துவர்ைட் படையினரில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளை விட்டு தப்பியோடத் தடுத்த நிறுத்த எவ்வளவோ முயன்றும் அது சாத்தியப் தப் பரியோடிய படையினருக்குப் பதிலாக புதிய
தொடங் கனர்
LI LTJ GLI AT SEG GAJ,
படையினரை சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
பேரழிவுகள் தப் பியோடுவோரின் எண் ணிக்கை அதிகரிப்பு தொடர் தோல்விகள் நாட்டுக்காகவன்றி அரசியல் நோக்கங் களுக்காக நடத்தும் தலைமைகள் நகர்ப்புற இளைஞர்கள்
படைகளிலிருந்து
போரை
பட்டது படையினருக்கு குறைந்த இழப்புடன் புலிகளுக்கு கூடிய இழப்பு களை ஏற்படுத்தும் நோக்கில், பல கோடி ரூபா செலவில் பாரிய ஆயுதங்க ளெல்லாம் குவிக்கப்பட்டன. பல குழல்
ரொக் கட்டுக்களை கொள்வனவு செய்து
போரில் அற்புதங்களைப் படைத்திட முடியு மெனவும் அரசு நம்பியது.
சாதாரண குண டு விச் சு விமானங்களான “சியாசெற்றி பொம்மர்) களிலிருந்து அதிக நவீன சுப்ப சொனிக் ரக விமானங்களான "கிபிர் மற்றும் "மிக் 0S S L S LS விமானப்படையை அமைத்த போதும் இதுவரை படையினரால் இராணுவ
படுதோல்வியையே மேற்பட்ட படையி ஆயிரத் தற்கும்
காயமடைந்து மிருந் குறித்து மிகக் கடுை
எழுந்த அதே ே
விசாரணை நடத்த மும் நியமிக்கப் பட் இது தேர்தல் ெ பாதித்து விடும் எ யாழ் நகரின் புற கொழும்புத் துறைய யொன்று மேற்கொ மூலம் கொழும்புத் படையினரால் கை
 
 
 

படைக்க முடிய ாரண விசைப் படகு ள் பொருத்தப்பட்ட வரை கொள்ளவனவு JGO) LGS)LIJ GAĴOrifloJITj, fiuJ மரிலும் அதனால் டக்க முடியவில்லை. நூறு கோடி ரூபா பிருந்து அரசனி வினம் பல ஆயிரம் ாற்றப் பட்டு அதுவும் குறை நிரப்பு பிரே பணும் பல ஆயிரம் ல பாதுகாப்பச் பர்த்திய போதிலும், ணுவ வளர்ச்சியை தடுத்து நிறுத்த ஒற்றைக் குழல்
ஆட்லறி களையும், பீரங்கிகளையும் மிக வரிசையில் நிறுத்தி தாக்குதல் நடத்தியும் ாக்குதல் களை தடுக்க ர், தற்போது பலகுழல் வற்றைப் பயன்படுத்தி னைகளை ஏற்படுத்தி நின்றனர். புதிய, புதிய கிக் குவித்து போரை ப அரசு காலத்தைக்
ல் சாவகச்சேரிவரை கைப்பற்றும் நோக்கில் யாழ் நகரிலிருந்தும் குதியிலிருந்தும் ஐந்து
படை நடவடிககை ட போதிலும், அது
TLD த்தம்
சந்தித்தது. 150க்கும் னர் கொல்லப்பட்டும்
மேற் பட் டோர் தனர். இந்தத் தோல்வி LDLIIIGÓT. Gil DÍJEGIBJ.GII
நரம் இது குறித்து
இராணுவ நீதிமன்ற டது. இந்த நிலையில் வற்றியை பெரிதும் என்பதால், 10ம் திகதி நகர்ப் பகுதியான ல் படை நடவடிக்கை ள்ளப் பட்டது. இதன் துறை இறங்குதுறையை பற்ற முடிந்தது. இந்த
| LI IT 60 560) II
வெற்றியானது, பூநகரியிலிருந்து கொழும்புத் துறை இறங்கு g/60|04 LT di பலரிகள் மேற்கொண்டு வந்த விநியோகப் துணி டித் து விட்டதாகவும், யாழ்நகர் மீது மேற்கொண்டு வந்த மோட்டார் தாக்குதலை நிறுத்தி விட்ட தாகவும் படையினர் தெரிவித் தனர். அத்துடன் யாழ் நகர் மீது தேர்தலுக்கு முன்னர் பாரிய தாக்குதலை தொடுக்கும்
களநிலைவரம்
ஆணுதி 7
கெளதமன்
சாத் தயங்களையும் இது நீக்க விட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்
இதே நேரம், கடந்த 17ம் திகதி காலை 8.30 மணியளவில், சாவகச்சேரி நகரை க் கைப் பற்றும் நோக்கில் திடீர் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப் பட்டது. முதலில் இந்த நடவடிக் கையானது "ரிவிகிரண"வின் ஒரு அங்கமாகவே கருதப்பட்ட போதிலும், படையினர் எதிர் பார்த்ததற்கும் மேலாக Lisa, குறுகிய நேரத் தரினுள் (2 மணித்தியாலம்) பாரிய எதிர்ப்பின்றி சாவகச்சேரி நகரினுள் படையினரால் நுழையக் கூடிய தாயிருந்தது. புலிகளின் தாக்குதல் படையணிகள் அனைத்தும் வேறொரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே இந்தப் படை இடம் பெற்று இலகுவாக படையினரால் நகரினுள் நுழைய முடிந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடை பெற்ற போது களமுனையில் எல்லைப்
நகர் வ
படை வீரர்களும் (வயது கூடிய பொது மக்களை கொண்டு அமைக்கப்பட்ட படை) புதிதாக சேர்க்கப்பட்ட பெண் புலிகளுமே நிலை கொண்டிருந்ததாகவும் இதனால் படையினருக்கு தாக்குதல் சுலபமாக அமைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி நகரிலிருந்து தெற்குப் புறமாக கண்டி வீதியில் சுமார் அரைமைல் தூரத்தில் நிலை கொண்டிருந்த படையினரே இத் தாக்குதலை ஆரம்பித்தனர். அதேநேரம் சாவகச் சோ நகருக்கு மேற்குப் புறமாக சரசாலைப் பகுதியில் நிலை கொண்டிருந்த படையணிகளும் நகர்வு முயற்சியை மேற்கொணி டிருந்தன. சரசாலை யிலிருந்து முன்னேற முயன்ற படையணி பலத்த அடியை வாங்கிய போதும், சங்கத்தானை பகுதியிலிருந்து புறப்பட்ட அணி இரு மணி நேரத்தினுள் நகருக்குள் வந்தது. எனினும் அதற்கு அப்பால் அந்தப் படையணிகளால் நகர முடியவில்லை.
சாவகச்சேரி நகரை கடந்த மே மாதத்தில் புலிகள் கைப்பற்றிய போது அங்கு கட்டிடங்களுக்கோ, வீடுகளுக்கோ பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த நகர் புலிகள் வசமிருந்த போதும், கடந்த 17ம் திகதி இந்த நகரைக் கைப்பற்றும் நோக்கில் படை நகர்வொன்று மேற்கொள்ளப் பட்ட போதும், குண்டு வீச்சு விமானங்கள் வீசிய நூற்றுக்கும் மேற்பட்ட தலா 500 கிலோவுடைய குண்டுகளும் நிமிடத்துக்கு 40 ரொக்கட்டுகளையும் ஏவி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய பல குழல் ரொக்கட் லோஞ்சர்களும் நகரை சின்னப் பின னப் படுத்த கட்டிடங்கள் யாவற்றையும் அழித்து தரை மட்டமாக்கி நகரையே சுடுகாடாக்கி விட்டது. இதன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை இந்த
நகர்ப்பக்கம் மீண்டும் மக்கள் வாழச்
கூடிய சந்தர்ப்பமே இல்லாது போய் விட்டது. இதே நிலை தான் கொழும்புத் துறையிலும் பலிகள் வசமிருந்த படையினர் புதிதாக கைப்பற்றிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. அங்கும் வீடு வாசல்கள் யாவும் தரை மட்டமாக்கப் பட்டு விட்டன. அத்துடன் குடா நாட்டில் இனி மேல் நடைபெறப் போகும் போர்களின் போதெல்லாம் இதே நிலை தான் ஏற்படும் என்று பெரும் அச்சம் தரும் உண்மை நிலையும் தெளிவாக்கப் பட்டுள்ளது படையினர் வசமிருந்து
அத்துடன் இப் போர்
புலிகள் கைப்பற்றும் பகுதிகளை விமானக் குண்டு வீச்சுகள் மூலமும் எம்பிஆர்எல் தாக்குதல்கள் மூலமும் முற்றாக நிர்முலம் ஆக்கி, அங்கு பொது மக்கள் வாழ முடியாத நிலையையும் பொருளாதார நிலைகள் அனைத்தும் இல்லாதொழிக்கும் நிலையையும் ஏற்படுத்துவது தான், இந்தப் படை நடவடிக்கையின் நோக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாவகச்சேரி நகரும் கொழும்புத் துறைப் பகுதியும் யார் பிடியில் இருந்தாலும், அவை வெறுமனே படையினர் அல்லது புலிகள் மட்டுமே நிலை கொள்ளும் பிரதேசமாகும் பொது வாழ முடியாததோர் பிரதேசமாகவே அவை இருக்கப் போகின்றன.
இதே நேரம் குடா நாட்டை முற்றும் முழுவதுமாக படையினரின் கட்டுப் பாட்டினுள் கொண்டு வருவதாயின் தென்மராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் நிலை கொண்டுள்ள புலிகளை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இதில் எதனை எந்த தரப்பு செய்கிறதோ, அதே தரப்பின் கை ஓங்கி விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நடவடிக்கைகளுக்கு படையினருக்கும்
LDi Gi
புலிகளுக்கும் பின்புலத் தளங்கள் மிக அவசியம். இத் தளங்கள் சிறந்த விநியோகப் பாதையைக் கொண்ட தாயுமிருக்க வேண்டும். இதன் மூலமே போர் முனைக்கு மிக விரைவாக விநியோகங்களை மேற்கொள்வதுடன், களமுனை இழப்புகளை உடனுக்குடன் அப் பறப்படுத் தவம் இலகுவாயிருக்கும். தென்மராட்சியே இன்று யாழ் குடாவில் மிக முக்கியமான போர் முனையாகும். எந்தத் தரப்பு சற்று தூங்கினாலும் மற்றைய தரப்பு வென்றுவிடும் சூழலே அங்குள்ளது. முனையின் வெற்றி தோல்விகளே யாழ் நகரினதும் குடா நாட்டினதும் எதிர்கால கள தீர்மானக் கப் போகின றன. தென மராட்சிப் படையினருக்கு பிரதான விநியோகப் வரணி ஊடாக வடமராட்சி விளங்குகிறது. இங்கிருந்தே அனைத்து விநியோகங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று தென்மராட்சியினுள் சாவகச்சேரிக்கு நிலை கொணி டுள்ள படையினருக்கு பூநகரி சங்குப்பிட்டி ஊடாக கடல் நீரேரி வழியான வநயோகப் காமத்திற்கு தெற்கே ஆனையிறவு வரை நிலை கொண டுள்ள புலிகளுக்கு ஆனையிறவூடான தரை வழி விநியோகப் பாதையுமுள்ளன.
தேர்தலுக் கான குடாநாட்டுப் போரை அரசு நடத்த முனைவதால், தென்மராட்சிப் பகுதியில்
நிலைகளையம்
பாதையாக கொடிகாமம் -
6) J L, J. (3 39;
பாதையம் கொடி
போராகவே
மேலும் கடும் மோதல்கள் வெடிக்கும் சாத்தியமுள்ளன. இந்த டிோதல்கள் வெறுமனே தென்மராட்சியில் நடக்குமா அல்லது குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுமா என்பதை புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும். இதனால் தயாராக இருக்கும் இரு தரப்பும் எப்போது மோதும் என்பதே அடுத்த கேள்வி

Page 8
8 ஆஆதி மதத்தைப் பாவித்து சொந்தலா பெளத்த பிக்குகள் பழகிவிட்ட
களுத்துறை, மோல்காவ, கலகிட்டிய மகாமேவுணா விகாரையின் விகாரதிபதி ஹீராந்திட்டியே பஞ்ஞாசேகர திஸ்ஸஹிமி தேரோ, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளர். சூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பெரிதும் ஈடுபாடு Ganta of gaui Friends of Nature' starp gaol DLL flat) தீவிரமாகச் செயற்பட்டு வருபவர். ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் (U.N.EP) குளோபல் 500 பரிசுத் திட்டத்தின் கீழ் உலகெங்கிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஐநூறு பேரில் முதலாவது இலங்கையராகத் தெரிவானவர். பொதுச் சேவையில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் இன, மத பேதமின்றி பணிபுரிபவர். 1978இல் மட்டக்களப்பில் சூறாவளி ஏற்படுத்திய அனர்த்தங்களின் போது, நண்பர்களுடன் மட்டக்களப்புக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவியவர். அவர் ஆதவன் வாசகர்களுக்காக வழங்கிய பிரத்தியேக பேட்டி.
தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?
சூழல் Lu Tg.J95 IT LÜL தொடர்பான விடயங்களில் நான் பெரிதும் அக்கறை Glg:Irgöörl 6.16ör. சமூகங்களுக்கிடையிலான யுத்தமும் சூழல் மாசடைதலுக்கு ஒரு காரணம், இந்நிலையில் மேற்படி யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச் சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் எமது தலைவர் வாசுதேவ முயற்சிக்கு எனது பங்களிப்பை வழங்கும் முகமாக நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். அடுத்ததாக எமது கட்சியை மக்கள் முன் அறிமுகம் செய்ய வேண்டிய தேவையுள்ளது. மேலும், பெளத்த பிக்குகள் யாவருமே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு எதிராக உள்ளவர்கள் என தமிழர் மத்தியில் நிலவும் அபிப்பிராயத்தை பொய்யாக்கவுமே இத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்.
மட்டக்களப்பில் மக்களிடையே உங்களுக்கு வரவேற்பு உள்ளதா?
ஆரம்பத்தில் எனது உடையைப் பார்த்து சற்று எட்டவே மக்கள் நின்ற னர். சாதாரணமாக மக்கள் மத்தியில் செல்லும் போது'என்னை விசித்திரமாகவே பார்த்தனர். ஆனால் இன்று நடைபெறும் கொடிய யுத்தம், அதன் தீமைகள் என்பவை பற்றியும் அதனைத் தீர்க்கக் கூடிய வழிவகைகள் பற்றிச் சொன்னதும் சந்தோஷப்படுகின்றனர்.
கொழும்பில் உள்ள
நண்பர்கள் "நீங்கள் மட்டக்களப்புக்கு போக முடியுமா? பயமில்லையா? எனக் கேட்டனர். இங்கோ, இப்படி Ꭿ- fᎢ 5ᎱᎢ Ꭰ ணமாக நடமாடு
செய்வீர்கள்?
மக்களுக்கு அது செய்வேன் இது G)JFLIIGa).J6ös GTGOT வாக்குறுதிகளை வழங்க நான் விரும்பவில்லை.
தமது அரசைப் பாதுகாக்க கட்சிகள் மதத்தைப் பயன்படுத்துகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை வேடிக்கையான விடயம் என்னவென்றால் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என பெளத்த பிக்குகளே கேட்கின்றனர். சாதாரண மக்கள் அல்ல
என்பதே உண்மை.
கின்றீர்களே? உங்களுக்கு பாராளுமன்றம் Liu L/56)go)gu LITTP GT607.j, செல்வதில் எனக்கு கேட்கின்றனர்.
எனக்குத் தெரிந்த விருப்பமில்லை. தமிழில் ஒரு சில தேர்தலொன்று வார்த்தைகளைப் வருவதால் நாம் பேசியதும் மக்கள் போட்டியிடு
வாஞ்சையுடன் எம்மோடு ஒட்டிக் கொள்கின்றனர். அப்படியானால் மாவட்டத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வீர்களா?
எமீது கிட்சியின் இணைப்பாளராக சகோதரர் விசுவாசம் உள்ளார். அவர் இப்பகுதியைச் சேர்ந்தவர். எங்கெங்கு செல்வது என்பதை சூழ்நிலைகளைக் கொண்டு அவரே தீர்மானிப்பார்.
பாராளுமன்றத்துக்கு தாங்கள் தெரிவானால் மக்களுக்கு என்ன
கின்றோம். எமது பிரதி நிதிகளையும் நாம் அனுப்ப வேண்டியுள்ளது. 'மக்களின் விருப்பங்கள், தேவைகள் என்பவற்றை எடுக்கும்,
அர்சு சார்ந்த நிறுவனங்களுக்கும்
எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. மக்கள் எமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் அவர்களின் பிரச் சினைகளுக்கு நாம் தீர்வு கண்டேயாகுவோம்.
இன்றும் இலங்கைப் பாராளுமன்றத்தில்
 

பம் அடைவதற்கு இலங்கையில் LGOT
வடக்கு கிழக்கு மக்களின் உண்மைப் பிரச்சினையை அஞ்சாமல், எத்தகைய
-ஹீராந்திட்டியே பஞ்ஞாசேகர திஸ்ஸஹிமி தேரோ
இலங்கையைப்
பொறுத்தவரை வேடிக்கையான விடயம்
தர விரும்புவதில்லை.
1989இல் ஜே.வி.பி. காலகட்டத்தில் சுமார் 500
பிரதிபலனையும் எதிர் என்னவென்றால் பெளத்த பிக்குகள் பாராது ஆணித்தரமாக மதத்துக்கு முன்னுரிமை G)J, IT GüGlJLJLJLLGOTT. எடுத்துரைக்கும் ஒரே தரவேண்டும் என இவர்களைப் பற்றி யார் யொரு பிரதிநிதி எங்கள் பெளத்த பிக்குகளே கதைத்தார்கள். தலைவர் வாசு மட்டுமே. கேட்கின்றனர். சாதாரண இத்தகைய
அரசியலில் மதகுருமார் தலையிடுவது சரியானதா?
உலகெங்குமே அரசு களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் மதகுருமார் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் படித்தவர்களாகவும், அறிஞர்களாகவும் இருந்தமையால் மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகளை முன்வைத்தனர்.
HIT GAOLÜ GEBLJITáj, fai) மதங்களைப் பின் பற்றியோர் அதனை ஸ்தாபனமயமாக்கினர். பல நூற்றாண்டுகளின் பின் மதபோதனைகளை இன்றைய மனிதர்கள் தமது ஜீவனோபாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். "ஏனைய தொழிலாளர்களைப் போல மதகுருமார் மதத்தை ஒரு
மக்கள் அல்ல என்பதே p_600768)LD.
அடுத்ததாக மதத்தைப் பாவித்து சொந்த லாபம் அடைவதற்கு இலங்கையில் பெளத்த பிக்குகள் பழகிவிட்டனர். இலங்கையின் பல பிரச் சினைகளுக்கு அதுவே காரணம்.
சமயங்கள் மனிதன் நன்றாக வாழ்வதற்கான வழிவகைகளையே போதிக்கின்றன. ஆனால் ஆள்வோரின் தவறான நடவடிக்கைகள் 95 TT DU GOOTLIDIT 95 சாதாரண மக்கள் கஷ்டங்களுக்கு ஆளாக, ஒரு சில செல்வந்தர்கள் மாத்திரம் நன்மையை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் ஆட்சிக்கு எதிராக சவால்விடுவோர் மதத்துக்கு எதிரானவர்கள் எனக் காட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக
சூழ்நிலையில் தான் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். பெளத்த பிக்குமார் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கு எதிர ானவர்கள் என்ற கருத்து நிலையைப் பொய்யாக்க வேண்டியதும் அவசியமானது.
தெற்கில் வாழும் மக்கள், வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தொடர்பாக சரியாகப் புரிந்து கொண்டிருக்க வில்லை. அதே போல் தெற்கு வாழ் மக்களை வடக்கு கிழக்கு மக்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே பரஸ்பரம் கருத்தை மாற்றிக் கொள்ள உதவ வேண்டிய தேவையுள்ளது.
வாக்குரிமை என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இரத்தம் சிந்திப் பெற்றது. ஆனால்
தொழிலாகக் கொண்டு நடவடிக்கை அதனைச் சுதந்திரமாக செயற்பட்டு எடுக்கப்படுகின்றது. பாவிக்க ஐ.தே.கவோ, வருகின்றனர்." கடந்த காலங்களில் பூரீலசு.கட்சியோ இடம்
நானும் ஒரு பல பெளத்த துறவிகள் தருவதில்லை. வடமேல்
மதகுருதான். ஆனால் நான் அப்படியானவன் அல்ல. அத்தகைய நடைமுறைக்கு எதிரானவன், எனினும் மதத்தைத் தொழிலாகக் ܨܠܐ கருதும் மதகுருமார் அரசியலில் ஈடுபடும் போது நாமும் தவிர்க்க முடியாமல் அரசியலில் ' ஈடுபடவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது.
மதங்களுககு சகல நாடுகளிலும் அரசுகள் முன்னுரிமை தந்தே உள்ளன. அது இலங்கையில் மட்டுமே உள்ள ஒன்றல்ல. தமது அரசைப் பாதுகாக்க கட்சிகள் மதத்தைப் பயன்படுத்துகின்றன.
சாதாரண மக்களோடு சேர்ந்து அவர்களது உரிமைகளுக்காவும், காலனித்துவத்துக்கும் எதிராக பல
போராட்டங்கள்ை
நடாத்தியுள்ளனரே. ஏன் அது போன்றவர்கள் தற்போது இல்லை
மக்களுக்காக மக்களின் உரிமைகளுக்காக குரல் தரும் பெளத்த துறவிகள் தற்போதும் எம்மிடையே உள்ளனர். ஆனால் அவர்கள் பிரபலம் ஆகவில்லை. தற்போதுள்ள நிலையையே பேண விரும்பும் ஊடகங்களும் அவர்களுக்கு முக்கியத்துவம்
மாகாண சபைத் தேர்தல், இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் 1979இல் வடக்கில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத்
தேர்தல் என்பவை இதற்கு சிறந்த
உதாரண்ங்கள்.
தேர்தல் வன்முறை
களைத் தடுக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும். சண்டித்தனம், ஆயுதக் கலாசாரம், பீதி என்பவற்றுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
O நேர்காணல்
கதிர்
~

Page 9
2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
ர்தலுக்கான
தே இறுதக் கட்டம் தற் போது நெருங் கிக் கொணி டு வருகின்றது. கட்சிகள் தமது முழு பலத்தையும் வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகின்றன. புது புது யுக்திகளை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் கடைப்பிடிக்கத் தவறு வதில்லை. எந்தக் கட்சி ஒரு விடயத்தை செய்ய முற்படுகின்ற தோ அவ்விடயத்தை இன்னுமோர் கட்சி அதைவிட வேகமாக தேர்தல் பிரச்சார நடைவடிக் கையில் மேற்கொள்ள முயற்சிக்கின்றது.
கட்சிக் காரியாலயங்களில் ஒரே மக்கள் கூட்டங்கள் மக்களுக்கான அவர்களுக்கான வரவேற்புகளும் அதிகம் பிரச்சார நடவடிக் கைக்கான சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் என பன கட்சிக் காரியாலயங்களில் நிறைந்து
காணப்படுகின்றது. இதேபோன்று,
சாராயம், சாரம், சேட்டு, சாரி
உட்பட பல பொருட்கள் தேர்தல்
நன கொடைக் காக 9 | 9 | 9
காரியாலயங்களில் குவிக்கப்
பட்டுள்ளனன. இவை தேர்தல் வாக்களிப்புக்கு சில மணித்தியாலங் களுக்கு முன்னர் வழங்குவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள இத் தேர்தலை மு ன னட்டு நான காவது தடவையாக படையினர் ரிவிகிரண 2 என்ற மட்டுப் படுத்தப்பட்ட படை நடவடிக்கை யொன்றை இவ் வாரம் மேற் கொண்டனர். ஆனால், சென்ற முறையை விட இம் முறை, படை நடவடிக்கை ஆரம் பமான வேகத்தி லேயே உடன் நிறுத்தப்பட்டது. படை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட சூழ்நிலை ஓர் எதிர்பாராத நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவை நிறுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
அதாவது மேற் கொள்ளப்பட்ட சமயத்தில் பலாலி படைத்தளத்தில் இருந்து
படைநடவடிக்கை
"> ஆயுதங்களை தென் மராட்சிக்கு
எடுத்துச் சென்று கொண்டிருந்த இராணுவ வணி டியொன று வழியில தொடர்ந்து இவ் வாகனத்தின் மீது தாக் குதலை LUIGU) 5 Gi மேற்கொள்வார்களா என்ற பதட்ட நிலை அங்கு தோன நரியது. அத்துடன் பலாலி படைத்தளத்
பதை யண ட தைத்
துடன் தொடர் பைக் கொண்டி ருந்த பிரதான தடைப்பட்டது.
இதனை த தொடர் ந் து ரிவிகிரண 2ண் போது காயத்துக்
பாதையம்
குள்ளான பல படையினர், வல்லை வெளியில் வேதனையில் துடித்த
படி காணப் பட்டனர். இந்த நிலையில், பாதையை சீர் செய்ய வேண்டிய ஒர் கட்டாய நிலை
படையினருக்கு ஏற் பட்டது. படையினருக்கான வழங்கல் சீர
ான முறையில் கிடைக்காததை
தொடந்து, காயமடைந்த படையின
ரை வேகமாக பலாலி வைத்திய சாலைக்கு கொனர்டு சேர்க்க முடியாமல் போனமையால் எடுத்த வேகத்திலேயே படை நடவடிக் கையை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை படைத் தரப் பிற்கு
JDLL-L-35J.
படையினர் தமது நடவடிக் கையை மேற் கொணி டதைத் தொடர்ந்து புலிகள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஓர் திடீர் பாய்ச்சலை மேற் கொண்டனர். அதாவது பளை எழுது மட்டுவாள் பகுதிகளில் இருந்த படையினரின்
முனி னரங் க நிலைகளை
தகர்த்தவாறு பலிகள் முனர் னேறினர் படையினர் புலிகளின் மு ன னேற்றத் தை சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை என்றே தெரிகிறது. படையினரின் முழுக் கவனமும் சாவகச்சேரி பகுதியில் இருந்ததே தவிர, எழுது மட்டுவாள் பகுதியில் இருக்கவில்லை என்பதே g) Goof gold.
யாழ்குடா நாட்டில் படையினர் இதுவரை காலம் நடைபெற்ற தேர்தல்களின் போது, ஒதுங்கியே நின்றனர். ஆனால் இம்முறை, தேர்தலில் சற்று படையினரின் தலையீடு அல்லது செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே புலப் படுகின்றது ஏனெனில், 1995ம் ஆண்டு ரிவிரச இராணுவ நடவடிக்கையின் போது நல்லூர்
to
LJ 68) L LL/7 6:0T ITo பாட்டுக்குள் யாழ் Ls) GO GOT IŤ 阿6 மூன்றாவது தேர் குறிப் பிடத்தக்க ண்டு தேர்தலிலு எவை குறித்தும் அ வில்லை. ஆனால் மீள வழங்கப்ப வாராந்தம் நை நடவடிக்கைகள் முன்னர் அதை இதனை செய்வே பிரச்சாரம் செய் போக்குகள் ே அங்கமாக படை உட்படுத த மே முயற்சியாகவே யுள்ளது.
யாழ்ப்பான தேர்தலில் போட்டியி அணியையோ விடுதலைப் பு ஆதரிக்கவுமில்லை. பூரிலங்கா அர பாகவும் புலிகளின் நிலைப்பாட்டின்
பகுதியில் படையினரால் கைப் பற்றப்பட்ட சுமார் பதினாறு லட்சம் ரூபா தங்க நகைகளை உரிய மக்களிடம் வழங்கும்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு இராணுவ தளபதி உத்தரவ பிறப்பித்துள்ளார் தேர்தல் ஒன்று நடைபெற ஆயுதமான தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு நகைகளை வழங்க வேணி டிய காரணம் என்ன?
ஒன்றில், தற்போது தேர்தல் அறிவிக்க பட்டுள்ளன சில மாதங் களுக்கு முனி னரேயே இவற்றை வழங்கியிருக்க முடியும்.
அப்படி யில்லா விட்டால் தேர்தல் நடைபெற்ற பணி னரும் இந்
நகைகளை வழங்க முடியும். ஆனால் அவ்வாறின்றி இந்நகைகள் இச் சந்தர்ப்பத்தில் வழங்கப் படுவதை ஓர் தேர்தல் பிரச் சாரத்தை யாழ் மாவட்டத்தில் மேற் கொள்வதற்கான ஓர் நிகழ் வாகவே கருதவேணி டி யுள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள் தமது கட்சி தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே அரசாங்கம் இந் நகைகளை வழங்க முன்வந்ததாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண டத்தில் தேர்த நிலைப்பாடு ெ கட்சிகள் தமது க கையில், புலிகள் தேர்தலில் போட் புலிகளின் மறைமு தமக்கு கிடைக் தாகவும் கூறிவு வேளை, வேறு புலிகளின் ஆசீர் இருப்பதாகவப தேர்தலில் புலி தமக்கு கிட்டியுள்
பிரச்சாரத்தை
வருகிறனர். இப் முற்று புள்ளியெ முடிவுடன் புலிகள்
களுக்கு சில தகவ
வைத்துள்ளனர்.
Lu T typi Lj Lu T G போட்டியிடும் எந் அல்லது அணிை புலிகள் அங்கீ ஆதரிக்கவுமில் அரசு நடத்துப தொடர் பாக நிலைப் பாட்டி எதுவுமில்லை எ தேர்தலில் எந்த ஆதரிப்பதாக 6ெ
 

UTGITT grafi
ர்ை கட்டுப் மாவட்டம் வந்த டைபெறு கன ற தல் இது என்பது து. ஏனைய இர லும் படையினர் லட்டிக் கொள்ள இப்போது நகை மற்றும் டபெறும் படை
தேர்தலுக்கு ன செய்வோம்,
LGold,
ாம் என அரசு ய முற்படுகின்ற தர் தலில் ஓர் பினர் தம்மையும் ற் கொள்ளும் கருத வேண்டி
களை மறுப் பதாகவம் அச் செய்தியில் புலிகள் அறிவித் துள்ளனர்.
இந்த நிலையில், ஏதேனும் கட்சியையோ அன்றி அணியையோ தாம் ஆதரிப்பதாக, மறை முகமாக ஆதரவ கோருவது அல்லது அத்தகைய தொனிவரக் கூடிய வகையில் பிரச்சார நடவடிக்கை மேற் கொள்வது தவறானது என புலிகள் சுட்டிக் காட்டியுள்ளதுடன், 莎L0岛川 தேர்தல் நிலைப் பாடு குறித்தும் புலிகள் தமது கருத்தை வெளியிட்டுள்ளனர் ஆனால் AG LT TSttLLL LT S L L ML LL L0L TLt0 வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் தொடர்பாக எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கப் படவில்லை என பது இங்கு குறிப் படத்
நிம் எந்தக் கட்சியையோ, அல்லது ல0களிர் அங்கீகரிக் கவரம7விலை, நடத்தும் எந்ததேர்தல் தொடர் மாற்றம் எதுவுமில்லை
தேர்தல் மாவட்
வில் புலிகளினர்
தாடர்பாக பல நத்தைத் தெரிவிக் கூறியே தாம் இத் டியிடுவதாகவும், மகமான ஆதரவு கப் பெற்றுள்ள ருகின்ற அதே சில அணியினர் வாதம் தமக்கும்
கூறுவதுடன் களின் ஆதரவு ாதாகவும் பாரிய மேற் கொண்டு பிரச்சாரத்திற்கு
GOT 602 AD 600 GJ95 GULD செய்தி ஊடகங் ல்களை அனுப்பி
தேர்தலில தக் கட்சியையோ, யோ விடுதலைப் ரிக்கவுமில்லை, லை. பூரீலங்கா
எந்த தேர்தல் ம் புலிகளினர் 6 மாற்றம் ன்றும் தாம் இத் கட்சியையாவது ளியாகும் செய்தி
தக்கதாகும்.
ஆனால், சங்கிலியன் படை அணியினர் பல இடங்களில்
வாக்காளர் அட்டைகளை தபால் காராடம் இருந்து பறித் து அவற்றை தீயிட்டுள்ளனர். பல கட்சிக் காரரின் சுவரொட்டி, துண்டு, பிரசுரங்களை கையில் இருந்து பறித் தெறிந்து அவற்றை தீயிட்டுள்ளனர். இவ் நடவடிக்கையினால் பல ஆயிரக் கணக்கான வாக்காளர் அட்டைகள் தீயிடப்பட்டுள்ளதுடன் தபால் காரரிடம் மட்டுமன்றி கட்சிகளிடம் இருந்தும் பறிதெடுக்கும் போது, சங்கிலியன் படையின்றி தமது
துனடுப் பிரசுரம் ஒன்றின.
மூலமாக தம்மை இனங்காட்டி அதனை அவர்களிடம் கொடுத்துச் செனி நுள்ள மையம் சுட்டி காட்டத்தக்கது. இலங்கை ஒலி பரப்ப கூட்டுத் தாபன யாழ் பிராந்திய சேவையானது, யாழ் தேர்தல் மாவட்டத்தல் போட்டியிடும், தற்போது யாழ் மாவட்டத் தல் இயங்கும் கட்சியினருடன் நாளாந்தம் தேர்தல்
தொடர்பாக ஓர் கலந்துரை யாடலை மேற் கொணி டு வருகின்றது. இக் கலந்துரை
யாடலை யாழ் பிராந்திய
ஆஅதி 9
சேவையை வெளியில் இருந்து வரும் ஒரு வரை மையமாக கொண்டே மேற் கொள்கின்றது. இதனால் இந் நபருக்கும் மிரட் டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றது. நாம் விரும்பாத தற்கு ஏன் தேர்தல் தொடர்பாக ஓர் முக்கியத் துவம் வழங்க வேணடும் என ற ரீதரியல் தொடர்ச்சியான மிரட்டல்கள் அவருக்கு வந்த வணி ணம் gð Gil GII6öT.
இம் மிரட்டல்கள் உண்மையில் புலிகளிடம் இருந்து வந்ததா? அன்றி, புலிகளின் பெயரால் இக் g, கலந்துரையாடல் மேற் கொள்ளப் படுவதை விரும்பாத ஏனைய கட்சிகள் திட்டமிட்டு இம் மிரட்டலை வடுக் கினி றனவா? என பதை அறிய முடியாமல் இருக்கின்றது. அனேக மாக இரவு பத்து மணிக்கு
பணி ன ரே இம் மிரட் டல் தொடர் ச சரியாக 6) I (US 61 g, குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒர் தேர்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண் டகை, தனது கருத்தை வலியுறுத்தி ஓர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் , தமிழ் இன்னல்கள் நீங்கி யுத்தம் ஓய்ந்து நீதியோடு கூடிய சமாதானத்தோடு யார் உறுதியான செயற்பாடுகளில்
மக்களுடைய
இறங்குவார்களோ அவர்களையே உங்கள் பிரதி நிதிகளாக தெரிவு
செய்வது LD, J, as Go இன்றைய முக்கிய கடமை என தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் குறிப் பாக
வடபகுதியில் இன்னல்களையும் இடப் பெயர் வ களை யம் உயிரிழப்புகளையும் , சுமந்த நிலையில் பாராளுமன்றத்திற்கான 11வது பொதுத் தேர்தல் அறிவிப்பும் அதற்கான ஆயத்தமும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இன று தேர்தல் முக்கியமில்லை என்றே மக்கள்
GT 60TO3 6η,
கூறுகின்றார்கள்.
அதாவது மக்கள் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? நாம் இனி எங்கே ஒட வேணடும்? அடுத்தநேர உணவுக்கு என்ன வழி? எ ப் படி உயிர் களை பாதுகாப்பது? உழைப் புக்கு என்ன செய்வது? பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் என்ன? என்ற கேள் விக்கான பதிலையே எதிர்பார்த் திருக்கும் இச் சூழ் நிலையில், தேர்தல் நடக்கப் போகின்றது. ஆனால் நாம் விரும் பரியோ விரும்பாமலோ தேர்தல் நடந்து முடியப் போகினிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒவ் வொருவரும் உறுதியானி மனத் துடன் எதிர்கால சுபீட்சத்திற்காக முடிவெடுக்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழ் மக்களை ஒற்றுமையுடனும், நேர்மையாகவும் யார் வழி நடத்துவார்கள் எமக்கு இன்று அவசியமானது சமாதானத்
தோடு கூடிய சுதந்திர வாழ்வு
இதனை யாழ் மேற் கொள்வார்கள் என கருதி செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இவ் அறிவிப்பானது. சில கட்சிகள் தம்மை ஆதரிப்பதற்கான கருத்தே இதில் இருப்பதாக சுட்டிக்காட்டி ஒர் பிரச்சாரத்தை முன் நின்று நடத்துகின்றன. தேர்தலுக்கு இன்னும் உள்ள பத்து நாட்களின் பின்னர் பத்தும் பறந்து விடும்.
O நிவேதா

Page 10
10 ஆற்றி
ருவர் மரணித்தால்
அவரது தீய செயல்களைச் சுட்டிக் காட்டுவதை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் செய்த நற்காரியங்களைப் பற்றி மட்டுமே பேச வேணடுமென்பது ஒரு ஆபிரிக்க நாட்டுக் கதை நற்பண்புகளை இக்கால சமுதாயத்தில் காண்பது மிக அரிதாகவே உள்ளது. இருந்தாலும் ஒரு அரசியல்வாதியின் மரண த் தன Ls) GO *Walscm நற்காரியங்களை மட்டும் பேசுவது காரியமாகவுள்ளது.
அவ வாறான
கஷ்டமான காரணம் அவ்வாறானதொரு சந்தர்ப் பத்தில் அவர் பிரதிநிதித்துவப் படுத்திய அரசியல் பின்னணியின் குறைநிறை களை மதிப்பீடு செய்து அந்த அர சியலின் நிகழ்கால - எதிர்கால முன்னெடுப்புக்களை விமர்சனத்திற் குட்படுத்துவது மிகவும் அத்தியாவசிய மாகின்ற ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்ட வசமாக எம்மிடமிருந்து பிரிந்து சென்ற முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களைப் பற்றிப் பேசும் போதும் அவரது அரசியற் செயற்பாடுகளை தவிர்க்க முடியாமல் அலசி ஆராய நேர்வது அதன் காரணத்தினாலேயாகும். அவர் பற்றிய அதிகமான கருத்துக்கள் மிக நல்லவைகளாகவும் இனி னொரு புறத்திலிருந்து எழுந்த கருத்துக்கள் வைராக்கியத்துடன் கூடிய அதி தீவிர இனத்துவேச விமர்சனங்களுமாகவே இருக்கின்றன. தற்போது மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் அஷ்ரப் அவர்களை ஒரு துரோகி யாகவே அறிமுகப்படுத்துகின்றன. அந்தக் கருத்துக்களின் படி, விமானப் படை வீரர்கள் அஷ்ரப் போன்ற ஒரு வரை விமானத்தின் மூலம் கொண்டு சென்றதும் குற்றமாக கருதப்படுகிறது. சிங்கள சமுதாயத்து இனத்துவேவு சக்திகள் அஷ்ரப்பை அரசியல் ரீதியாக ஓரங் கட்டப்பட வேணி டிய ஒரு துரோ கியாகவே கணித்தனர். அவர்களது கருத்துப்படி அஷ்ரப் சிங்கள சமுதாயத்தின் உரிமைகளைக் கொள்ளையடிக்கும் ஒரு நபராகவே இருந்தார். தமிழ் தேசியவாத சக்திகளும் பல்வேறு காரணங்களுக்காக அஷ்ரப் அவர்களை எதிரியாகவே நோக்கியது. புலிகளின் துரோகிகள் பட்டியலில் அவர் முக்கியமான ஒருவராக இருந்தார், கொலை செய்யப்பட வேண்டிய முஸ்லிம் தலைவர்களில் முதலாவதாக இருந்தது. ஈ.பி.டி.பி போனற மற்றைய போராட்டக் கட்சிகளும் கூட அஷ்ரப்
அவரது பெயர்
அவர்களை ஒரு நண்பனாகவன்றி ஒரு எதிரியாகவே கருதின. அது மட்டு மன்றி, பூரீலசு கட்சியின் முஸ்லீம் தலைவர் பெளவுஸி தொட்டு, ஐ.தே.க. முஸ்லீம் தலைவர் அஸ்வர் வரை, அஷ்ரப் என்ற அரசியல்வாதி மீது இடைவிடாது தொடராக கொழும்பில் இருந்து அரசியல் ரீதியான "மிஸெயில் தாக்குதல் களை அஷ்ரபுக்கு எதிராகத் தொடுத்துக் கொண்டிருந்ததோடு, அஸ்வர் அவருக்கு எதிரான அரசியல் தாக்குதல் களையம் முடுக் கிய வண்ணமே இருந்தார்.
தொலைநோக்கில பிரதான அரசியல் நீரோட்டத்தினுள் அஷ்ரப் அவர்களை நோக்கி ஒரு கேள்வி இருந்த போதிலும், நிரந்தர ரொருவராக அவரை எவரும் கருதியதாகத் தெரியவில்லை. அவரது பிரதான கேள்வியொன்றான கிழக்கு மாகாணத்துக்கான சுய பிராந்தியக் கோட்பாடு அனைத்து பிரதான அரசியல் தரப்பிரனராலும் ஜீரணிக்க முடியாததொன்றாகவே இருந்தது. உணர்மையாகவே 2000ம் ஆணிடு
நண்ப
ஆகஸ்ட் மாதம் பொஐ முன்னணியின் அரசியல் வரைவுக்கு ஆதரவளிக்க முனி வந்ததன் மூலம் அஷ்ரப் அவர்கள் தனக்குள் முக்கியமான அந்த
அரசியல் கனவை மேலும் பத்து வருடங்களுக்கு இடைக்கால நிர்வாக கால எல லையொன றிற் கான கனவாகவே வைத்துக் கொள்ள உடன்பட்டிருந்தார்.
தமிழ் தேசியவாத அரசியல் சுயாதீனமானதொரு தமிழ் ஈழத் திற்காகப் போராடுகின்றது. சிங்களத் தேசியவாத அரசியல் சிங் கள
தொண்டமான்
அஷரப் அவர் அந்தத் தமிழ் அந்ததேசியவா பிரிந்து சென் ஆண்டு இலங்ை பின் உருவாக்க
ዚ0ዘ J,II 6ûûዘ ፴ሁ 6ዕ)ዛ
95000 GU600 LD600 ULI ஏற்று வர தர 5606Ս60ԼDLIL-601 மாகாணசபையி செயற்படுவத செய்தார். போ தமிழ்க் குழுக்களு மனப்போக்குட செயலாற்றும் GTA).616 J.L. aflu
LDIT 3, II 60OT (LPG அபிலாஷைக முடியவில்லை. தேசியவாத அன
-960LLIITGILDET G0 GLIII jaflaði aflø06
୧୬Iଉ},
பெளத்தர்களின் ஆதிபத்தியத்துடன் கூடிய ஒற் றையாட் சரி முறை யொன்றிற்காக முன் நிற்கின்றது. முஸ்லீம் தேசிய வாதத்துடன் கூடிய அரசியல் இவையிரண்டிற்கும் இடைப் பட்டு தெளிவில்லாத திசையொன்றை நோக்கி எங்கோ சென்று கொண்டிருக் கனி றது. எம் எச்.எம் அஷர ப் அவர்களது அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கால கட்டம் கிழக்கு மாகாண முஸ்லீம் தேசிய அமைப்புக்கள் முகம்
அஷ்ரப் அவர்க இழந்த ஒரு வாதியாக ஆக்
இரண்டு செய்தாலும், வராகக் கருதப் தொண்டமாறு முஸ்லீம் தன தலைவராக இ பிற்குமிடையே தன்மையினை
VN
கொடுக்கும் இந்தப் பிரச்சினையோடு இரண்டறக் கலந்ததாகவே இருந்தது. இலங்கையில் நாளுக்கு நாள் நீண்டு கொண்டிருக்கும் தமிழ்- சிங்கள அர சியல் இடைவெளியினுள் தமக்கான இடமொன்றைத் தேட முயற்சி செய்யும் முஸ்லீம் தேசியத்துவத்தின் அயராத உழைப்பை அஷ்ரப் அவர்களின் அர சியல் வாழ்க்கை முழுவதிலிருந்தும் கண்டு கொள்ள முடிகின்றது
அவரது அரசியல் வாழ்க்கை சமஷ்டிக் கட்சியோடு ஆரம்பமானது. கிழக்கு மாகாண இளம் முஸ்லிம் தலைவர் ஒருவராக அவரது அபிலாஷைகள் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தினரை ஒரு அணியினுள் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. இந்நாட்டு தமிழ் பேசும் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என ஏற்றுக் கொள்ளப் பட்ட 1976ம் ஆணிடு வட்டுக்கோட்டை மகா நாட்டிலும் அஷ்ரப் அவர்கள் கலந்து கொண்டார். அந்த மகா நாட்டில் தொண்டமான் அவர்கள் கலந்து கொண்டது பற்றியும் இங்கு குறிப்பிடுதல் வேணடும். இருந்தாலும் குறுகிய காலத்தினுள்
广 கொழும்பு முஸ்லீம் பிரபுத்துவ TT TaT S AAAA முஸ்லீம் மக்களிடையே நிலவிய பிரவேசத்துகான முன்னடையாளம பேசினாலும் தமக்கான ஒரு இலக் உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு முஸ்லீம் சமுதாயத்தினருள் இருந் இருந்தனர். அவர்களுள் தற் மாகாணத்துக்கான அரசியல் இ இருந்து கொண்டு நிர
காண முடிகிற இந் நாட்டு சமூகத்தவரின் இனக்குழுவின படுத்தினர். சமூகத்தினரா மலைநாட்டுத் முஸ்லீம் சிறு சிறு அளவின முஸ்லீம்களைய பிரதிநிதித்துவ போன்று இரு அபிலாஷைக கொள்வதற்கா அரசியல் шDILI 44 д) 461
G)9, II Gooi L GOTT. அளவிலான சிறுபாண்மை தலைவர் கரு அதுபோலே அரசியல் இருந்தனர். மானுக்கிருந்த அஷ்ரப் பயிற் தொண்டமான
 
 
 

20 ஒக்டோபர் 0ம் திகதி ஞாயிறு
அவர்கள் போன்றே ளும் சுயாதீனமான திசய மொன்றிற்கான இயக்கத்திலிருந்தும் 60 fi Liao L. 1988) இந்திய ஒப்பந்தத்தின் பட்ட வடக்கு கிழக்கு யின் எதிர்க்கட்சித் முஸ்லிம் காங்கிரஸ் ஜப் பெருமாளின் டிய ஈபிஆர்.எல்.எப். ன் ஒத்துழைப்போடு ம் கு முயற் சகளை ாட்டப் போக்குடைய க்கு விட்டுக்கொடுக்கும் கூடிய இணைந்து ன்மைமிக்க ஈ.பி.ஆர். னாலும் கூட கிழக்கு லீம்களின தேசிய ருக்கு இடமளிக்க தற்கு காரணம் தமிழ் மப்புக்களின் இயற்கை முஸ்லிம் எதிர்ப்புப் வேயாகும். எம்.எச்எம்
துவம் இலங்கைப் பொருளாதாரத் துறையின் முக்கிய அங்கமொன்றான தேயிலைத் தொழிலாளர் சமுதாயத் தினரோடு பின்னியிருந்தது. அவர் முறையே பலம் வாய்ந்த ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும், மலைநாட்டுத் தமிழ் சமுதாயத்தினரின் தலைவருமாக இருந்தார். பாரிய அளவிலான சவால்களை தொண்ட
மான் அவர்கள் தமது மக்களிடமிருந்து
எதிர் கொள்ளவில்லை. விவசாயத்தை இலக்காகக் கொண்டு வாழும் கிழக்கு மாகாண முஸ்லீம் சமுதாயத்தினரின் தலைவராக அஷ்ரப் அவர்கள் இருந்தார் அஷ்ரப் அவர்கள் அரசியலில் பிரவேசிக்கும் வரை கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களுக்கான தலைமைத்துவம் கொழும்பில் வாழ்ந்த முஸ்லீம் பரபக் களினாலேயே நிர்ணயிக்கப்பட்டது.
கொழும்பு முஸ்லீம் பிரபுத்துவ தலைமைத் துவத்தைக் கொணர் டு பிரதிநிதித்துவப்படுத்த முடியாத அரசியல் சூழ்நிலைகள் கிழக்கு
ரப்பும் ண் அரசியலும்
ள் மீண்டும் நம்பிக்கை முஸ்லீம் அரசியல் ELLILLIII. பாதைகளில் பயணம் மலைநாட்டுத் தலை பட்ட செளமிய மூர்த்தி க்கும், கிழக்கிழங்கை Iத்துவ அமைப்பினர் ருந்து வந்த அஷ்ரப் ஒரு பொதுவான இச்சந்தர்ப்பத்தில்
தலைமைத்துவத்தைக் கொண்டு ரசியல் சூழ்நிலைகள் கிழக்கு மாகாண மை, அஷ்ரப் அவர்களின் அரசியல் கக் காணப்பட்டது. தமிழ் மொழியைப் கியத்தையும், மொழிவழக்கொண்றையும் படித்த முஸ்லீம்கள் கிழக்கு மாகாண தனர். கல்விமான்களும் புத்திஜீவிகளும் போதும் இருக்கின்றனர். கிழக்கு டைவெளியை இதனால் கொழும்பில் ப்ப முடியாமல் போயிற்று.
இவர்கள் இருவரும் சிறுபான ைைமச் சிறு அளவிலான ரயே பிரதிநிதித்துவப் மிழ் சிறுபான்மைச் சிறு அளவிலான தமிழ் மக்களையும், ண்மை சமூகத்தவருள் ான கிழக்கு மாகாண முறையே இருவரும் படுத்தினர். அதே ரும் தமது மக்களின் |ளப் நிறைவேற்றிக் தேசிய அளவிலான GOOT') u/NGO GOT a) Lu II Liu த்ெ தேர்ந்தெடுத்துக் அவர்கள் தேசிய ார்வைகளுடன் கூடிய மக்களின் அரசியல் இருந்தனர்.
G) G), TG
0 TT 45
லைவர் களாக வம் ருந்தாலும் தொண்ட அரசியல் சாதக நிலை
இருக் கவலி லை அவர்களது தலைமைத்
மாகாண முஸ்லீம் மக்களிடையே நிலவியமை அஷ்ரப் அவர்களின் அர சியல் பிரவேசத்துகான முன்னடை யாளமாகக் காணப்பட்டது. தமிழ் மொழியைப் பேசினாலும் தமக்கான ஒரு இலக்கியத்தையும், மொழிவழக் கொன்றையும் உருவாக்கிக் கொள்ளு மளவுக்கு படித்த முஸ்லீம்கள் கிழக்கு மாகாண முஸ்லீம் சமுதாயத்தினருள் இருந்தனர். கல விமான களும் புத்திஜீவிகளும் அவர்களுள் அடங்கினர்
N
ار
தற்போதும் இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்துக் கான அரசியல் இடைவெளியை இதனால் கொழும்பில் இருந்து கொண்டு நிரப்ப முடியாமல் போயிற்று அது தமக்கான முறையான அரசியல் முன்னெடுப்பொன்றைக் கேட்டு நின்றது.
அஷ்ரப் அதன நிறைவுப்படுத்தினார். இருந்தாலும் கிழக்குமாகாண முஸ்லீம் தேசியத்
அவர் கள்
துவத்தின் தடைகளையும் கட்டுப்பாடு களையும் அவரால் புரிந்து கொள்ள முடியாமல் gʻ) Gu) சந்தர்ப்பங்களில் அவரது அரசியல் அதிகார நடவடிக்கைகள் முஸ்லீம் தேசியத் துவத் தோடு மோதும் நிலைமையும் ஏற்பட்டது. இறுதிக் காலத்தில் அவர் "தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை உருவாக்கி தோல்வி காணும் நிலைக்கும் உள்ளாகியிருந்தனர். முஸ்லீம் தனித்துவத்திலிருந்தும் அப்பால் சென நூறு இலங்கையர் களுக்கான தனித் துவத்தனைப் பெற்றுக் கொள்வது அவரது அபிலாஷையாக இருந்தது. இருந்தாலும்
போயிற்று
இன று இனங்களிடையே பாரிய இடைவெளியினை ஏற்படுத்தக் கொண்டிருக்கும் இலங்கை அரசியல் சூழலில் அதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்றே கூறல் வேணடும். அதன் தலைவர்களாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களே இருந்தனர்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் செல்வாக்கு அஷ்ரப் அவர்களுக்கு இருந்த போதிலும், மற்றைய பிர தேசங்களில் வாழும் முஸ்லீம்களிடையே செல்வாக்கு அவ்வளவாக இருக்க வில்லை. அவர் அதனையும் தெரிந்து வைத்திருந்தார். கிழக்கு மாகாண முஸ்லீம்களிடையேயும், விஷேடமாக கிழக்கு மாகாண படித்த இளைஞர் களிடையே இருந்த செல்வாக்கு சரியும் நிலையிலேயே இருந்தது. பரீலசு கட்சியும் ஐ.தே. கட்சியும் அவரை உதாசீனமாகவே நோக்கலாயினர். வடக்கிலும் தென்னிலங்கையிலும் வாழும் தேசியவாதிகளிடம் அவர் பற்றிய கருத்துக்கள் ஆரோக்கியமான வைகளாக இருக்கவில்லை. அவரது அரசியலின் எதிர்காலம் பாரிய பிரச் சினைகளை எதிர் கொண்டிருந்த அவரது
துரதிஷ்டமான மரணம் நிகழ்ந்தது.
யதார்த்தத்திற்கும் அதிகார ஆசைக்கு மிடையே ஒரு கைதியாக அவர் இருந்தார் அமைதியான தர்க்க ரீதியான முடிவொன்றைக் காண முடியாதளவுக்கு அவரது அரசியல்
பின்னணி சிக்கலாக மாறியிருந்தது.")
இது அவருக்கு மட்டுமே உரித்தான அரசியல் பிரச்சினையொன்றல்ல. இது இந்நாட்டு கிழக்கு மாகாண முஸ்லீம் சமுதாயத்தனான அரசியல் அபிலாஷைகள் முகம் கொடுத்திருக்கும் பாரிய பிரச் சனையின அக வெளிப்பாடேயாகும். அஷ்ரப் அவர்கள் ஒரு தனி மனிதனாக மட்டும் இருக்கவுமில்லை எமது வரலாற்றின் முரண்பாடுகளை ஒன்று திரட்டிக் கொண்டு எங்களது காலத்து அரசியல் அடையாள நிகழ்வொன்றாகவும் அவர் இருந்தார். தலைமைத்துவத்துக்கான ஆளுமையும், திறமையும், அமைதியாக வாதம் செய்யும் திறமையும் வெற்றி தோல்விகளை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும் எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கையையும் கொண்டிருந் தார். இருந்தாலும் அவரது தன்னம்பிக் கையும் உபாய முறைகளும் தோல்வி கண்டு யதார்த்தமே மேலெழுந்து நின்றது. அவரது உடல் ரீதியான மரணத்தை விட இந்த அரசியல் பின்னணியிலிருந்தே அவரது அரசியல் ரீதியான மரணத்தின் தடையம் பதியப்படுகின்றது.
அஷ்ரப் அவர் களது அகால மரணம் , கிழக்கு [0 ዘ ቇ, ዘ 6ûዕ| முஸ்லீம்களின் தனித்துவ அரசியலின் முதல் கட்டத்தின் முடிவை பதிய வைத்து விட்டது என றே கூறல் வேண்டும்.
சுனந்த தேசப்பிரிய

Page 11
2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
இலங்கையின் முதலா இயக்கத்தை உருவாச் சேர்-பொன் அருணாச
மிழ்த் தலைமைகள்
தலைவர்களிடம் ஏமாந்த கதையும், தனிவழி அரசியலை நோக்கி நகர் ந் த கதையம்
சுவையானது
அதைப் பார்ப்பதற்கு முன்னர் இலங்கைக் கான அனைத் து சமூகங்களையும் இணைத்து, ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்பு வதற்கு சேர்-பொன்-அருணா சலம் மேற்கொண்ட முயற்சிகளை நாம் சற்று விரிவாக பார்க்க
முதன் முதலாக சிங் களத்
மிக வரம்
வேண்டும்.
1913ம் ஆண்டு, அரசாங்க சேவையில் இருந்து ஒய்வு பெற்ற தைத் தொடர்ந்து, அரசியலில் அருணாசலம் ஈடுபடத் தொடங் கினார் என்பதை முன்னைய இதழ்களிலேயே பார்த்தோம்.
அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உருவாக்கிய முதல் அமைப்பு "சமூக சேவைச் சங்கம்" என்பதையும் இச்சங்கத்தினூடாக அடி நிலை மக்களின் மேம்
பாட்டிற்கு உழைத் தார் என்பதையும், முன்னர் பார்த் தோம் சமூகசேவைச் சங்கம்,
1915ம் ஆண்டு ஜனவரிமாதம் 29ம் திகதி உருவாக்கப்பட்டது.
1917ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் திகதி கொழும்பு விக்டோரியா மொ. சோனிக் மண்டபத்தில் BJ. ச மர வரிக் கிரம தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தேசிய சங்கத்தின் வருடாந்த மாநாட்டில், "எங்கள் அரசியற் தேவைகள் என்ற தலையங்கத்தில் பேசுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.
இவ் அழைப்பினை விடுத்தவர் லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத் தின் ஸ்தாபகரும், இலங்கைத் தேசியச் சங்கத்தின் செயலாள ருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.
இலங்கை தேசியச் சங்கம்,
சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட
சரிங் கள கர வா
சங்கமாகும். ஜேம்ஸ்பீரிஸ், எல்.ஆர். சேநாயக்கா (டீ.ரூ. சேனநாக் காவின் சகோதரர்)
இச் சங்கத் தனை அமைப்பதில் முன்நின்றனர்.
அருணாசலம் இக்கூட்டத்தில்
போன்ற 6) n. 9, Gi
பேசும் போது, "பணிக் குழு
சக கலித் தளைகளால் பிணிப்புற்று நாங்கள் எங்கள் அதிகாரம், பொறுப்பு என்பன அற்றவர்களாய் எங்கள்
ஆட் சரியா ளான
இயல்பு, திறமை ஆகியன குறைக்
கப்பட்டவர்களாய் தற் குறை
உணர்வினால் ஏற்பட்ட விரக்தி
u/ GT IT Guj கினிறோம்.
நலரிந்து வாழு எங்கள் சொந்த இயல்பில் நாங்கள் பூரணமாய் வளருவதற்கு விடாமல் எங்களைப் பணிக் குழு ஆட் சரியாளான பரிபாலனம் தடை செய்கின்றது, குடியேற்ற நாட்டுமுறையின் கீழ் இலங்கையில் நிலவுகின்ற ஆட்சி எங்கள் கழுத்தை நெரிக்கின்றது. (பணிக்குழு ஆட்சிநிர்வாக அதிகாரிகளின் ஆட்சி)
என்றார்
சுதந்திர வேட்கை உருவாகும் பேசிய தனது உரைக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விபரங்களையும் பயன்படுத் தினார். இவரது இந்த பேச்சை மெச்சிய தேசியச் சங்கத் தலைவர் களின் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ்,
"சேர் அருணாசலம் பேசிய
பின்னரே, இலங்கையர் தன்
நம் பக் கையடணி 6) Ոլ ր ց, கண்டர்களாக அரசியற் கிளர்ச்சி செய்தல் வேண்டும் என உறுதி கொண்டனர்" என்றார்.
இவ்வுரையின் உந்துதலினா லேயே 1917மே மாதத்தில் சட்டத் தரணிகள் சங்க நிலையத்தில் சட்டத் தரணிகள் பலரைக் கொணி டு, "இலங்  ைகச் சீர்திருத்தக் கழகம் உருவாக்கப் பட்டது. இவ் அமைப்பினுடாக,
தேசியச் சங்க சீர் திருத்தச் இலங்கையர் க சங்கம், யாழ்ப் என்பனவே அ இவ் ஐந்தையும் தேசிய இயக்கத் குவதிலேயே கவனம் செலுத் விட முஸ்லிம் ச gen, g, is Gr Got L முறையில் செயற் அவை தேசிய உருவாவதற்கா களை பகிஷ்கரித்
இவர் ஐந்
இயக்கங்களில் இ
சங்கத்தையும், சங்கத்தையும் பாட்டுக்கு கொ சிரமங்கள் ஏற்ப
அரசியற் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை அருணாசலம் வற்புறுத் தினார் அரசியற் சீர்திருத்தக் கோரிக்கைகளை வற்புறுத்தினாலும் அவரது முழு இலக்கும் சுயராச்சியக் கோரிக்கை யாகவே இருந்தது.
1918ம் ஆணர்டு, இலங்கை GLuna) jugoi (CEYLON DILY NEWS) பத் தாகை தனது முதலாவது இதழை வெளியிட்ட போது அதில் அவர் பின்வரு மாறு எழுதினார்.
"அரசியற் சீர்திருத்தத்தை கோரும் ஆர்வத்தில், அதனையே நம் இறுதி இலக்காக கருதி விடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கள் இலக்கை அடைவதற்கு ஒரு கருவியாகவே அரசியல் சீர்திருத்தத்தில் நாம் நாட்டம் கொள்ள வேண்டும்.
இலங்கையில் இக் காலப் பகுதியில ஐந்து அரசியல் இயக் கரு கள் பரதானமாக செயற்பட்டன . இலங்கைத்
தேசியச் சங் பிரதிநிதித்துவ பிரதேசவாரிப் வத்தைக் கொணி சபையில் உத்தி வர்களின பெரு அதிகரித்தல், அதிகாரங்களை என பவற்றைே கொண்டிருந்தன
யாழ்ப்பன
ஏனைய விடயங்
இருக்கவில்லை பிரதிநிதித்துவ மு
99JTLIT5 FLDL16) தொடர்ந்து இழு என்பதையே அது
ஐக் கரியப் ப இயக்கமான இ6 காங்கிரசை உரு முதலாவது கூட்ட 15இல் நடைபெ இக் கூட்டத் தரி கொண்டனர். அ தமிழர் கள்
 
 
 
 

வது தேசிய
Alu
லம்
ம், இலங்கைச் இளம் Jolaj II LJJ
JF JJ JJ, Lió , ழகம்,
| III go0Tig lig Bill g, Lii)
வி ஐந்துமாகும். இணைத்து ஒரு தினை உருவாக் அருணாசலம் இதை ங்கம், பறங்கியர்
ன வ ம்
தினார்.
ID GOL
பட்டன. ஆனால், இயக்கம் ஒன்று ன செயற்பாடு திருந்தன.
து அர சரியல் இலங்கை தேசிய
யாழ்ப்பாணச்
பொது உடன்
ண்டு வருவதில் LILLGOT.
கம் இனவாரிப் த்தை அகற்றி, பிரதிநிதித் து டு வருதல், சட்ட யோகச் பற்றற்ற ரும்பான்மையை FL LF GOL ULLÍN) Goi
சங்கத்திற்கு களில் உடன்பாடு இனவாரிப் மறையை நீக்குவதி பிரதிநிதித்துவம் நக்க வேண்டும் து வற்புறுத்தியது. L. L. தேசிய லங்கைத் தேசிய வாக்குவதற்கான டம், 1917 டிசம்பர் ற்றது. 144 பேர் Gaj கலந்து Guita,Gjilaij 17 Guit பாழ்ப் பாணச்
சங்கத் தனி சார் பல இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண டனர் கூட்டத் தரில் தலைவர்கள் பின் வரும் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1 இன ரீதரியான பரத நிதித்துவம் அகற்றப்படக் கூடாது 2. உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே சமபிர திநிதித்துவம் இருக்க வேண்டும். இ க் Gag, IT II) 60 g, 60 g, an அவர்கள் குடியேற்ற நாட்டுகாரிய தரிசிக்கும் அனுப்பி வைத்தனர். இலங்கைத் தேசியச் சங்கம் இன வாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்பட வேண்டும் எண்பதில் பிடிவாதமாக இருந்தது. ஜேம்ஸ் பிரிவிப் ஈ.ஜெ சமரவிக் கிரம எவ்.ஆர்.சேன நாயக்கா போன்ற தேசியச் சங்கத்தின் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதர் த தன அருணாசலம் தொட்ர்ந்தும், இரு தரப் பயினரை யம் பொதுக் கருத் தற்கு கொணி டு வர முயற்சி செய்தார். அவரைப் பொறுத்தவரை, அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மீதுள்ள நம்பிக்கையால் நியாயமானளவு பிரதிநிதித்துவம் கிடைக்குமானால் இன வாரிப் பிரதிநிதித் துவ முறையை நீக்கி பிரதேச வாரிப் பிரதிநிதித் துவத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது.
தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான ஒழுங்கு முறைகள் பற்றி சிங்களத் தலைவர்களுடன் கலந்துரை
யாடினார். வடமாகாணத்தில்
மூன்றும், கிழக்கு மாகாணத்தில் இரண்டும், ஒன்றும் வரக்கூடிய வகையில்
மேல்மாகாணத்தில்
ஆஆதி 11
தேர்தல் தொகுதிகளை ஒழுங்கு செய்வதற்கு சிங்களத் தலைவர்கள் சம்மதித்தனர்.
இதற்கான உறுதிமொழிகளை வழங்கும் கடிதத்தினை சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் Lifa, b, கையொப்பமிட்டு அருணாசலத் திடம் வழங்கினர். இக்கடிதத்தின் அடிப் படையிலேயே யாழ்ப்
ஈ.ஜே.சமரவிக்கிரமவும்
L1 IT 6001 g சங் கதி தலைவர் ஏ. சபாபதியுடன் அருணாசலம் பே சரி, தேசிய காங் கிர சரில் இணைவதற்கு யாழ்ப்பாணச் சங்கத்தை சம்மதிக்கச் செய்தனர். 1919ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி, கொழும்பு நகர மண்டபத்தில் வைத்து இலங்கை தேசிய காங் கிரஸ் என லும் ஐக்கியப்பட்ட தேசிய இயக்கம் தோற்று விக்கப்பட்டது. யாழ்ப் பாணச் சங்கத்தினர் சார்பில் ஏ.சபாபதியும் ஏ.கனகசபையும் அங்குராப்பனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அருணா சலம் இலங்கைத் தேசிய காங்கிர சின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் இலங்கை மக்கள் அனைவருக்கும் தலை வராக இவர் தெரிவு செய்யப் பட்டதையிட்டு யாழ்ப் பாண சங்கத்தினர் மட்டுமல்ல, முழு இலங்கைத் தமிழர் களுமே அகமகிழ்ந்தனர்.
இலங்கைத் தே சரிய காங்கிரசை அமைப்பது தொடர் பாக அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொரயா பின்வருமாறு குறிப்பிட்டார்.
"கடந்த சில வருடங்களாக சகல முயற்சிகளுக்கும் மத்தியஸ் தானமாகிய கொழும்பில், ஒரு பெரியார் ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப் பட்ட ஆர்வப் பொறிகள், தனித் தனியாகக் கடந்து பர கா சமிழந் து அணைந்து போகும் தறுவாயில் இருப்பதை கண்ணாரக் கண்டார். எழுந் து வரைந்து செனர் று. அப் பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்து விட்டெரியும் தமது
அப் பெரு மகனார்
தேச பரிமான உணர்ச்சியால் அவற்றிற்கு சக்தியூட்டி, தேசிய முயற்சி எனும் பெருந்தீயாக மாற்றினார். இப்பெருந் தீயில் புடமிட்டு உருவாகியதே இலங் கைத் தேசிய காங்கிரஸ் ஆகும்" என்றார்.
இவி வாறு போற்றப் பட்ட பெரியார் எவ வாறு மனம் முறிந்து தனிவழி அரசியலை நோக்கிச் சென்றார்.
அவ்வரலாற்றினை அடுத்த இதழில் பார்ப்போம்.
அப்படத்தை பிரசுரித்திருந்தோம்.
விடுக்கின்றோம்.
VI
மன்னிப்பு கேட்கின்றோம்
*
அரசியல் தொடர்ா9இல் வெளிவந்த கொலை செய்யப்பட்ட பெண்புலிகளின் புகைப்படம் தொடர்பாக அப்பெண்களின் உறவினர்கள் அதிக கவலை கொண்டுள்ளதாக அறிகின்றோம்.
பேரினவாதத்தின் கோரமுகத்தைக் காட்டுவதற்காகவும், தமிழ்ப் பெண்களின் தியாகங்கள் அவர்களின் விடுதலையைப் பொறுத்து உதாசீனப் படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவுமே
எனினும் அப்புகைப்படம் உறவினர்களை பெரிதாக பாதித்துள்ளதை அறிந்து மிகவும் வருந்துகின்றோம். அவர்களுக்கு பாதிப்பினை ஏற படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம்.
இந்த இடத்தில் வாசகர்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோளை
அரசியல் தொடர் தொடர்பாக சிறிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தயவு செய்து அதனை எழுதி அனுப்புங்கள்
farfumuń ر

Page 12
-
12 ஆதி
ருகோணமலை மாவட்டத்தைப்
பொறுத்தவரையில் பொதுவாக சிங்களக குடியேற்றங்கள் பற்றிய கூக்குரல்கள் அரசியல் லாபங்களை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் காலங்களில் பேரினவாத உணர்வுகளை மோத விடுவதற்கான தந்திரோ பாயங்கள் மட்டுமேயாகும். இது தவிர உண்மையில் திருகோணமலை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீதாகவோ, அதன் நிலப்பரப்புக்கள் மீதாகவோ அல்லது அதன்
நீண்ட கால நலன்களை
முதன்மைப்படுத்தியதான அக்கறைகளின் வெளிப்பாடல்ல என்பதே யதார்த்தமாகும்.
திருகோணமலையில் சிங்களக் குடியேற்றம் ஆரம் பமான சூழல், அதற்க்கான காரணிகள், நிர்ப்பந்தங்கள் அச்சுறுத்தல்கள், அவை சாத்தியமானதற்கான சந்தர்ப்பம், சூழல்கள் மறுபுற மாக தமிழர் தரப்பில் குடியேற்ற விவகாரத்தில் காணப்பட்ட அக்கறையின்மை, ஊக்குவிப்பின்மை, சுயநலங்கள் காட்டிக் கொடுப்புகள் என பலதரப் பட்ட விதமான அடிப்படையில் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இவற்றின் அடிப்படையில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளும் போது தமிழர் தரப்பால் ஜீரணிக்க முடியாதபல கசப்பான உண்மைகள் வெளிப்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகும். இவை நீண்டதொரு ஆய்வாகும், இவை பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாக ஆராய்வோம்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை 1970கள் வரை யிலான பொதுத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதான மாவட்டமாகும். இவற்றில் மூதூர் தொகுதி தமிழ் முஸ்லிம்கள் சமமாக காணப்பட்டதனால் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் தமிழர் இருவரும் முஸ்லிம் ஒருவருமாக மூன்று தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக திருகோணமலை JITGSTLILJLLGOLD வெளிப்படையானது மறுபுற மாக 1970கள் வரை சிங்கள
பாராளுமன்ற உறுப்பினர்
ஒருவரை தெரிவு செய்து
கொள்ளக் கூடிய வகையில் சிங்கள் குடியேற்ற வாசிகளின் வாக்குப்பலம் வலுவானதாக இருக்கவில்லை.
இந்த நிலமை மாற்றம் பெற்றது எப்படி?
மேற் கூறப்பட்ட விதமாக தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலம் உயர்ந்து FITSMLILILL திருக்கோணமலை மாவட்டத்தின் நிலமை
தலைகீழாக மாற்றம் பெற்று தற்போது தமிழ் மக்களின் வாக்குப்பலம் மூன்றில் ஒரு பங்காக தேய்ந்து போனது எப்படி? இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உண்டானாலும் பிரதான பதில் தான் "சேருவில தொகுதியின் தோற்றம் என்பதாகும். 1975 அல்லது 1976களில் அன்றைய அரசினால் நியமிக்கப்பட்ட தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் சிபார்சுக்கு அமைவாக இரட்டை அங்கத்தவர் தொகுதியான முதூர் தொகுதி இரண்டாகப் பிளக்கப்பட்டு உருவாக்கப்பட்டது தான் "சேருவில தொகுதியாகும். தமிழர்களின் பிரதி நிதித்துவத்தின் முதுகெலும்பை முறித்து விட ஏற்புடையதான "சேருவில தொகுதியை சிபார்சு செய்த தொகுதி நிர்ணய ஆணைக் குழுவின் முன்நிலையில் தமிழர் தரப் பாக கருத்து முன்வைத்த த.வி. கூட்டணியினர் "சேருவில தொகுதியின்
UGGIT GOOTIDIG வட்டாரத்து த.வி.கூட்டன தமிழ் கொண்டி பெரும்பா
திட்
பிரதிநிதித்துவம் பறிபோவது பற்றி சிறிதளவும் அக்கறை கொள்ளாது அதற்கு மாற்றீடாக முல்லைத்தீவு தொகுதி ஊடாக தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவ gramiranofija) ganu gцрj fi செய்து கொள்வதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இது த.வி. கூட்டணி தலைமைத்துவம் கிழக்கு மாகாண விவகாரங்களில் கொண்டுள்ள அக்கறை யின்மைக்கான வலுவான சாட்சியமாகும்.
(56.5IIGDIDOG)
உருவாக்கத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, வன்னி பெரு நிலப்பரப்பில் முல்லைத்தீவு தொகுதி என்னும் புதிய தொகுதி ஒன்றினை கைமாறாக பெற்று "சேருவில தொகுதியின் உருவாக்கத்திற்கு மெளன அங்கீகாரம் வழங்கியிருந்தனர். இது த.வி. கூட்டணி திருகோணமலை மாவட்ட தமிழர்களுக்கு இழைத்த மண்ணிக்க முடியாத மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகும். இதனூடாக மூதூர் தொகுதி தமிழ் வாக்காளர்களில் ஒரு பிரிவினர் "சேருவில தொகுதிக்குள் அடக்கப்பட்டனர். அதன் பிரதிபலனாக 1977 களின் பொதுத் தேர்தலில் முதுரர் தொகுதி தமிழ் பிரதி நிதித்துவத்தை
இதனடிப்படையிலேயே
தற்போது தென்கிழக்கு
மாகாண அலகு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை பிளவுபடுத்தும் துரோகத்துக்கும் த.வி. கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளமையாகும்.
1970கள் வரை, திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மையாகக் காணப்பட்ட தமிழ் மக்களின் GTaväGaflä60) , வீழ்ச்சியடைந்ததில் "சேருவில தொகுதியின் தோற்றம் பிரதானமானதாகும். "சேருவில தொகுதியின் உருவாக்கத்திற்காக மூதூர், திருகோணமலை தொகுதியின் பகுதிகள் தவிர புதிதாக அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் திருகோணமலை
z = = = = = = = = = = = = = = = = *
திருகோணமலை மாவட்ட தமிழர்கள் இழக்க வேண்டியதாயிற்று. 1977களின் பொதுத் தேர்தல் முடிவுகளின் படி திருகோணமலை தொகுதியில் மட்டுமே தமிழ் பிரதிநிதி வழமையான அதிகப்படியான வாக்குகளை விட குறைந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதற்கான காரணம் திருக்கோணமலை தொகுதிக்குரிய சில பகுதிகளும் "சேருவில தொகுதியால்
விழுங்கப்பட்டிருந்தமையேயாகும்.
த.வி. கூட்டணியை பொறுத்தவரை முதுரர்
தொகுதி தமிழ்
1970களில் திருகோணமலை மண்ணை எண்ணக் கூடிய தமிழ் இளைஞர்களால் அரசியல் சுயநலத்தை அடிப்பை இத் திட்டத்தில் இருந்து தமிழ் வெளியேற்றி கப்பல் துறை குடியேற்ற தமிழ் அரசியல் சக்திகளின் மறைந்த தரப்புக்கு பெருமளவான நெருக்கடிகன
மாவட்ட்த்துடன் இணைக்கப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் புதிதாக சிங்கள குடியேற்றங் கள் உருவான பகுதிகள் மட்டுமல்லாது மேலும், பல குடியேற்றங்களை மேற்க் கொள்ள ஏற்புடையதான வெற்று நிலப்பரப்புகளை பெருமளவாகக் கொண்டிருந்தவையாகும். 1977களில் சேருவில தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டங்களால் பல வறிய சிங்கள விவசாயிகளை சேருவில
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 01ம் திகதி ஞாயிறு
தொகுதி தன்னகத்தே கவர்ந்திருக்கக் காணப்பட்டது.
இதன் காரணமாகவே தற்போது திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள OJITös ITGIflai GIGoosayoflj.60)J. பெருகியிருக்கக் காணப் படுகிறது. இதில் இருந்து தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான் திருக்கோணமலையில் சிங்களக் குடியேற்றம் என்பது அரச தரப்பின் திட்டமிடல் என்பதை விட த.வி. கூட்டணியின் மெளன அங்கீகாரத்துடன்
பும் சிங்கள குடியேற்றமும்
மேற் கொள்ளப்பட்டவை என்பதாகும்.
இவை ஒரு புறமிருக்க
திருகோணமலை நகரை சூழவுள்ள மூன்று மைல் சுற்று வட்டாரத்துக்கு வெளியே தமிழரசுக் கட்சி அல்லது த.வி.கூட்டணி பாராளுமன்ற
உறுப்பினர்கள் எவரும் தமிழர்களை குடியேற்றுவதில் அக்கறை
திருமலையான்.
கொண்டிருக்கவில்லை. இக்குடியேற்றத்திட்டங்கள் பெரும்பாலானவை அரசதரப் பின் அபிவிருத்தித் திட்டங்களின் கருக் கூட்டல்களாகும். நகருக்கு வெளியே ஆறுமைல்களுக்கு அப்பால் இருக்கும் "கப்பல் துறை தமிழர் குடியேற்றம்
- - - - - - - - N நசிக்கும் விரல்விட்டு கருக்கட்டிய போது யாகக் கொணிடு ளைஞர் பிரிவை தை முறியடிப்பதில் கரங்கள் இளைஞர்
ள தோற்றுவித்தனர்.
- - - - - - - - 1
1970களில் திருகோணமலை மண்ணை நேசிக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் இளைஞர்களால் கருக்கட்டிய போது அரசியல் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தில் இருந்து தமிழ் இளைஞர் பிரிவை வெளியேற்றி கப்பல் துறை குடியேற்றத்தை முறியடிப்பதில் தமிழ் அர சியல் சக்திகளின் மறைந்த கரங்கள் இளைஞர் தரப்புக்கு பெருமளவான நெருக்கடிகளை தோற்றுவித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்றைய மூதூர் முதல்வரான முன்நாள் பாஉறுப்பினர் மறைந்த
ல நகரை சூழவுள்ள மூன்று மைல் சுற்று க்கு வெளியே தமிழரசுக் கட்சி அல்லது
பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ர்களை குடியேற்றுவதில் அக்கறை நக்கவில்லை. இக்குடியேற்றத்திட்டங்கள் ானவை அரசதரப்பின் அபிவிருத்தித் உங்களின் கருக் கூட்டல்களாகும்.
தரப்புக்கு பாதுகாப்பாக செயல் புரிந்து அவர்களை ஊக்குவித்திருந்தார். அந்த நிலைமையிலும் சளைக்காத தீயசக்திகள் கிரிமினல் குற்றச் சாட்டொன்றை சோடித்து அவ்விளைஞர் தரப்பை நீதி விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். இதில் இருந்து அவர்களை விடுவிக்க முன்வந்தவர் கொழும்பின் பிரபல சட்டத்தரணியான மாணிக்கவாசகர் கனகரத் தினமாகும். அவர் இளைஞர் தரப்பு சார்பாக இலவசமாக
நீதிமன்றில் வாதாடி அவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்திருந்தார். இது ஏன் இங்கு குறிப் பிடப்படுகிறது என்றால் திருகோணமலை மண்ணில் தமிழர்களை குடியமர்த்துவதென்பது அர சதரப்பு நெருக்கடிகளை விட தமிழ் அரசியல் சக்திகளின் மறைந்த கரமான எதிர்ப்புகளை சமாளிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்பதனாலாகும். இவ்விதமான நெருக்கடிகள் கொடுத்த பிரதேசத்தின் குடியமர்ந்திருக்கும் தமிழர்களின் வாக்குகளை தட்டிப்பறிப்பதில் த.வி. கூட்டணி போட்டி போட்டு செயல்படுவது அவர்களின் அரசியல் சுயநலத்துக்கான உறுதியான சாட்சியாகும்.
இவை ஒருபுறமாக இருக்க,
1983களுக்குப் பின்பதாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றம் பெற்ற தீவிரவாத நடவடிக்கைகளின் (ONGAJ GyfLÜLJITILITY, LIGA) தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் சில தாக்குதல்கள் திருகோணமலை கண்டி வீதியின் காட்டுப் பகுதியில் இடம் பெற்றிருந்தன. அவற்றை தவிர்த்துக் கொள்வதற்காக ராணுவம் கையாண்ட தந்திரோபாயம் தான் இவ் வீதியின் இருமருங்கும் பல மைல் தூரத்துக்கு பல ஏக்கர் விஸ்தீரணத்தில் காடுகளை அழித்து வெளியாக்கியிருந்தது. இப் பகுதிகளில் கணிசமானவை சேருவில தொகுதிகள் அடக்கப்பட்ட பிரதேசங்களாகும். 1987களுக்குப் பின்பதாக இந்த நிலப்பரப்புகளில் அதனை அண்மித்த கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏழை சிங்கள விவசாயிகள் குடியமர்ந்து
ஆரம்பித்தனர். இதன் காரணமாக இன்று பெருமளவான சிங்கள GJITö,9, NTGIT iis, GODIGIT GJENT GODTL தொகுதியாக சேருவில தொகுதி மாற்றம் பெற்றிருக்கக் காணப்படுகிறது.
இவை தவிர உள்நாட்டு யுத்த அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத அச்சத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல தமிழ் விவசாயக் கிராமங்களில் வாழ்ந்து வந்த வறிய தமிழ் விவசாயிகள் தமது சொந்த இருப்பிடத்தை கைவிட்டு நகரை அண்மித்த அகதி முகாம்களிலும் உற்றார் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்திருப்பது வெளிப்படையானது. இவ்வாறானவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி ஆன்மீக வேடம் பூண்டுள்ள சில கொந்தராத்துக்காரர்கள் தமது கொந்தராத்து தேவைகளுக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ள ஏற்புடையதாக
திருகோணமலையின் பொது நம்பிக்கைச் சொத்துக்களை அடாத்தாக ஆக்கிரமித்து அம்மக்களை அவற்றில் நிரந்தரமாக குடிமர்த்துவதன் மூலமாக அவர்களின் முழு உழைப்பையும் சுரண்டிக் கொள்ள திட்டமிட்டு செயலாற்றிவருகின்றனர். இதன் காரணமாக பல anslaus manuj, TITLDAB 95 Gm (26JGYfija சோடியுள்ளது. இவ்வாறான போக்குகளால் எதிர்காலத்தில் தமிழ் கிராமங்களை அண்மித்த சிங்கள கிராமவாசிகளால் நிரப்பப் படக் கூடிய சாத்தியங்களை காண முடிகிறது.
இந்த நிலைமைகளால் எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டம் முழுமையாக தமிழ் பிரதி நிதித்துவத்தை இழந்து விடும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இந்த லட்சணத்தில் தான் திருகோணமலை சிங்களக் குடியேற்றம் பற்றிய கூக்குரல்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தில் முன்நிறுத்தி வாக்கு திரட்டுவதில் த.வி.கூட்டணி முனைப்புக் காட்டி வருகிறது. உண்மையில் திருகோணமலை சிங்களக் குடியேற்றம் பற்றி கூக்குரல் இடும் அருகதை த.வி.கூட்டணிக்கு அறவே கிடையாது. தற்போதைய நிலையில் திருகோணமலை எதிர்கொள்ளுழ். நெருக்கடிகளில் இருந்து விடுதலை பெறுவதாயின் அதன் பொது விவகார ங்களை ஒட்டு மொத்தமாக சுருட்டி வைத்திருக்கும் தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுவித்து உருப்படியான இளைஞர் சமூகத்திடம் அவை ஒப்படைக்கப்படுவதைத்
தவிர வேறு
மாற்றுவழியில்லை.
அப்துல் மஜீத் இளைஞர் t விவசாய முயற்சிகளில் ஈடுபட

Page 13
2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
ଉଲା ளிநாட்டவர்களின் வருகை
பெரும்பாலான ஐரோப்பிய
நாடுகளில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள போதிலும், அதனை முழுமையாக நிராகரித்து விட முடியாத நிலையில்தான் அந்நாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் பெறுபேறுகள் இந்த உண்மையை உணர்த்தியிருக்கின்றன. சுவிட்சர்லாந்துக்குள் வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வியுடன் ஆரம்பத்தில் அந்நாட்டில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் அவசியமில்லை என்றே சுவிஸ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்
வெளிநாட்டவர்களுக்கான கதவுகளை சுவிட்சர்லாந்து திறந்து வைத்திருப்பதால் அந்நாட்டின் சனத்தொகையில் சுவிட்சர்லாந்தைச் சாராதவர்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்திலும், அரசியலிலும் அதிகளவு செல்வாக்கைச் செலுத்தும் நிலைமை இதன் மூலமாக உருவாகிவிடும் என்ற அச்சமும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் சனத்தொகையில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 18 வீதமாகக் கட்டுப்படுத்துவது அவசியம் என எதிர்க் கட்சி வரிசையிலுள்ள வலதுசாரிக் கூட்டணி கொண்டு வந்த தீர்மானமே இப்போது
தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது. சுவிட்சர்லாந்தின் சனத் தொகையில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 19 வீதத்துக்கும் சற்று அதிகமாகத் தொடங்கியுள்ள நிலைமையிலேயே அதனை 18 வீதத்துடன் கட்டுப்படுத்துவதற்கு வலதுசாரிக் கூட்டணி அவசரப் பட்டது. இந்த யோசனையை அந்நாட்டு அரசாங்கம் மட்டுமன்றி வங்கிகள் மற்றும் கைத்தொழில் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளார்கள் சுவிட்சர்லாந்தைப் பொறுத்த வரையில் சர்ச்சைக்குரிய யோசனைகள் அனைத்தையும் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு விடும் மரபைத்தான் அந்நாடு கொண்டிருக்கின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்திருப்பது சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு
பெரும் நிம்மதியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்த சர்வஜன வாக்கெடுப்பில் இல்லை என வாக்களிக்குமாறு அரசாங்கம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.
சுவிட்ர்லாந்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அந்நாட்டு சனத்தொகையில் 19 வீதத்தையும் தாண்டிச் செல்லத் தொடங்கியிருப்பது ஆபத்தான ஒரு அறிகுறி என வலதுசாரிகள் கருதுகின்றார்கள் அரசாங்கத்தின்
கருத்தோ இதற்கு முரணாகவுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் துரித கதியில் வளர்ச்சியடையும் நிலையில் குடியேற்றவாசிகளின் பங்களிப்பு அதற்கு மிகவும் அவசியமானது என்பதை அரசாங்கம் உணர்கின்றது
சுவிட்சர்லாந்தில் பல்வேறு துறைகளிலும் ஊழியர்களுக்குப் பெருந் தட்டுப்பாடு காணப் படுகிறது. முக்கியமாக மருத்துவத் துறையிலும், உல்லாசப் பயணத் துறையிலும் ஆட் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டவர்களையே அந்நாடு பெருமளவுக்கு நம்பியுள்ளது. குடியேற்றவாசிகளின்
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து வதற்கான எந்த ஒரு
நடவடிக்கையும், இந்தத் துறைகளில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என வர்த்தகத் துறையினர் கடுமையாக எச்சரித்திருந்தார்கள்
சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவான்வர்களோ, மலிவான ஊழியர்கள் பெருமளவுக்குக் குவிவது சுவிட்சர்லாந்தின்' பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றதுளின் வாதிடு கின்றார்கள் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 18 வீதத்துடன் மட்டுப்படுத்துவதன் மூலம், தேர்ச்சியற்ற ஊழியர்களின் வருகையைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதுதான் இவர்களது நிலைப்பாடு, இதன் மூலம் தொழில்சார் நிபுணத்துவம் உள்ளவர்களையும், மாணவர்களையும் மட்டும் உள்ளே எடுத்துக் கொண்டு ஏனையவர்களுக்கு கதவுகளை இறுக
சுவிட்சர்லாந்திலுள்ள
வெளிநாட்டவராக இ குடித்தொகையில் ெ ஆதிக்கம் தீவிரமை காட்டுகின்றது. ஐரோ ஒரு நாட்டிலும் வெளிநா இந்தளவுக்கு அதிகரி
கவனிக்கத்தக்கது.
முடிவிட வேண்டும் என இவர்கள் கூறுகின்றார்கள்
இவற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் கரிசனையானது வெறுமனே பொருளாதாரப் பிரச்சினைகளுடன் மட்டும் வரை
யறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
குடியேற்றவாசிகளை மட்டுப்படுத்துவதென்பது சர்வதேச உடன்படிக்கைகளையும் மீறுவதாக அமையும் என்பதால் சுவிட்சர்லாந்தின் நற்பெயர் பாதிக்கப்படக் கூடும் என அந்நாடு அஞ்சுகின்றது. முக்கியமாக அதிகளவு ஊழியர்களை அனுமதிப்பதென ஐரோப்பிய ஒன்றியத்துடன் அண்மையில் செய்து கொண்ட உடன்படிக்கைக்கும் இது முரண் பாடானதாக அமைந்துவிடலாம்.
இந்தப் பின்னணியில் சர்வதேச
அரங்கில் தன்னுடைய நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையும் சுவிட்சர்லாந்துக்கு இருக்கிறது.
இருந்த போதிலும், அந்நாட்டு வழக்கப்படி இந்த விவகாரத்தை மக்கள் கருத்துக் கணிப்புக்கு விடவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவ தில்லை எனி அந்நாட்டு மக்கள் எடுத்துள்ள முடிவு சுவிட்சர்லாந்தின் எதிர்காலக் குடியேற்றக் கொள்கை எப்படியிருக்கும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகவே விமர்சகர்கள் கருதுகின்றார்கள் சுவிட்சர்லாந்திலுள்ள ஐந்து பேரில் ஒருவர் வெளிநாட்டவராக இருப்பது அந்நாட்டுக்
 
 
 

ஐந்து பேரில் ஒருவர்
ருப்பது அந்நாட்டுக் வளிநாட்டவர்களின் டந்து வருவதைக் பாவில் வேறு எந்த ாட்டவர்களின் ஆதிக்கம் த்ததில்லை என்பது
குடித்தொகையில் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தீவிரமடைந்து வருவதைக் காட்டுகின்றது. ஐரோப்பாவில் வேறு எந்த ஒரு நாட்டிலும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் இந்தளவுக்கு அதிகரித்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. சுவிட்சர்லாந்து ஒரு வளங்கொழிக்கும் நாடாக இருப்பதுடன் மிகவும் சிறிய ஒரு நாடாகவும் இருப்பது இதற்குக் காரணம், கடந்த பத்து வருட காலத்தில் தான் இங்கு இந்தளவுக்குப் பெருமளவில் வெளிநாட்டவர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள்
வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடுமையாக
செல்வந்த நாடு சுவிட்சர்லாந்துதான் எனவும் அவர் அந்நாட்டின் நிலைப்பாட்டைச் சாடியிருக்கின்றார்.
DIGUNG GOLDufa), வெளிநாட்டவர்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தைத் தயாரித்தவர், அந்நாட்டின் அடிப்படைவாதக் கட்சி ஒன்றின் தலைவரான பில்மி யுல்வர் என்பவராவர். இந்தத் திட்டத்தைத் தயாரித்ததை அடிப்படையாகக் கொண்டு தன்னை ஒரு இனவாதி எனக் கூறமுடியாது எனவும் இவர் குறிப் பிடுகின்றார். அமெரிக்காவிலும் பார்க்க சுவிட்சர்லாந்தின் குடி யேற்றக் கொள்கை தாராளமாக வுள்ளது என்பது இவரின் வாதமாகவுள்ளது. இவ்விடயத்தில், அவர் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும், அவரின் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்பார்த்தளவு ஆதரவு கிடைக்காமல் போய் விட்டது ஒரு பரிதாபமான நிலைதான்!
இந்த யோசனையைக் கொண்டுவந்த போது, பல்வேறு மட்டங்களிலிருந்தும் கணிசமானளவு ஆதரவு கிடைக்கும் என்றே பில்மி யூல்லர் எதிர்பார்த்தார். முக்கியமாக சுவிட்சர்லாந்து பெண்களின்
ஆதி 13
முடிவுதான். அதேவேளையில் அதன் பின்னணியிலுள்ள செய்தியும் முக்கியமானது.
வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சுவிட்சர்லாந்தில் இப்போதுதான் கிளப்பப்படும் ஒரு பிரச்சினையல்ல. கடந்த முப்பது வருடகாலமாகவே அடிப்படைவாதிகள் இதனை ஒரு பிரச்சினையாகக் கிளப்பி வருகின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதற்காக இந்த முப்பது வருட காலத்தில் ஆறு தடவை சர்வஜன வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு அவை ஆறுமே தோல்வியடைந்தன.
சுவிஸ் மக்கள் இப்போது ஏழாவது தடவையாகவும் வெளிநாட்டவர்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு தாம் தயாரில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறி விட்டார்கள் ஞாயிற்றுக் கிழமை (24.09.2000) இதற்காக அந்நாட்டில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 63 வீதமான சுவிஸ் நாட்டவர்கள் இந்த யோசனையை நிராகரித்திருக் கின்றார்கள், யூகோஸ்லாவியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இத்திட்டத்தை
உறுதியான நிராகரிப்பு
ஞானரதன்
ஒரளவுக்கு ஆதரித்திருக்கின்றார்கள் ஏனைய பகுதிகளில் இத்திட்டம் பெருமளவுக்கு நிராகரிக்கப்
எதிர்த்தவர்களில் இடதுசாரிகளும் உள்ளடங்குவார்கள், வங்கி மற்றும் வர்த்த்க சமூகத்தின் ஆதரவுடன் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, இவர்களும் எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். சுவிட்சர்லாந்தின் முன்னணி அரசியல்வாதியான கேய் ஒலிவர் சேகோண்ட் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் கொள்கை பாரதூர மான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் என எச்சரித்திருந்தார். பிபிசிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், இது வெளிப்படையான சகிப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட சுவிட்சர்லாந்தின் பாரம் பரியத்துக்கு முரணானது என சுட்டிக்காட்டியிருந்தார் வெளிநாட்டு ஊழியர்களின் துணையுடன் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்துக்கும் இது மிகவும் பாதிப்பானது என்பதையும் இந்தப் பேட்டியின் போது அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டவர்களுக்கு எதிரான இந்த உணர்வு இனவாத அடிப்படையிலானது எனச் செய்யப்பட்டு வரும் பிரச்சாரங் களை சுவிட்சர்லாந்து அடிப்படைவாதக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான லூயி ஸ்ரேம்ன் மறுக்கின்றார். இவ்வாறு கூறிக்கொள்வது கேலிக்குரிய விடயமாகும். ஏனென்றால், ஒவ்வொரு நாடும் குடியேற்றவாசிகளை அனுமதிப்பதில் ஒரு வரையறையைக் கொண்டிருக் கின்றது. குறிப்பாக செல்வந்த நாடுகள் இவ்வாறான வரையறை ஒன்றைப் பேணுகின்றன. உலகிலேயே குடியேற்றவாசிகளுக்கு சுதந்திரமாகக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள ஒரே ஒரு
ஆதரவு இதற்கு கணிசமானளவு கிடைக்கும் என்பதையும் அவர் எதிர்பார்த்தார். முரட்டுத்தனமான சில வெளிநாட்டு ஆண்களால், வீதிகளில் சுவிஸ் பெண்கள் இம்சைக்குள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆதாரம் கூட சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதர வானவர் களால் பெற முடியாமல் GLIMT ja NLL GOLD குடியேற்றவாசிகள் விடயத்தில் சுவிட்சர்லாந்து மக்கள் மென்மையான தளர்வான போக்கையே கடைப்பிடிக்க விரும்புகின்றனர். என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றது.
வெளிநாட்டவர்களின் அதீதமான அதிகரிப்பு, குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை, மற்றும் பிரஜாவுரிமைகளை வழங்குவது அவர்களின் ஆதிக்கம்
வளர்ச்சியடைவதற்கே வழிவகுக்கும்
என அடிப்படைவாதிகள் அஞ்சு கின்றார்கள். இதில் ஓரளவு இனவாதம் கலந்திருந்தாலும் கூட நாகரீகம் கருதி அதனை அவர்கள் மறுக்கின்றார்கள், சுவிட்சர்லாந்தின் தற்போதைய சனத்தொகை 72 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 14 இலட்சம் பேர் வெளிநாட்டவர்கள் இது சுமார் 5 என்ற விகிதத்தில் உள்ளது. இதனை ஒரு ஆக்கிரமிப்பு என்றே அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள் எதிர்காலத்தில் சுவிஸ் பிரஜைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புக்கள் இந்த ஆக்கிரமிப்பால் பறிபோய்விடும் என இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை சுவிட்சர்லாந்து மக்கள் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது ஆச்சரியப்படத்தக்க ஒரு
பட்டுள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவாகக் காட்டுகின்றன!
சர்வசன வாக்கெடுப்பின் முடிவுகள் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ள செய்தி மூன்றாம் உலகைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாகமளிப்பதாக இருக்கலாம். அதாவது, சுவிட்சர்லாந்தின் பொருளாதார அபிவிருத்தியில் இந்த குடியேற்றவாசிகளின் பங்கு தவிர்க்கமுடியாததாகிவிட்டது என்பதை சுவிஸ் மக்கள் தெளிவாக உணரத் தொடங்கியுள்ளார்கள் வங்கிகள் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் தொழிற்சாலைகள் போன்றவற்றில் மட்டுமன்றி தகவல் தொழில் நுட்பத் துறையிலும் கூட இந்தக் குடியேற்றவாசிகளின் தேவை தவிர்க்கமுடியாததாகியுள்ளது. இவர்களது சேவை ஒப்பீட்டளவில் மலிவானதாகவுள்ள அதே வேளையில், திறமையானதாகவும் உள்ளதென சுவிட்சர்லாந்தின் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிடுகின்றார்கள்
ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் காணப்படும் 90 நிலைதான் இது அடிப்படைவாதிகள் மத்தியில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான உணர்வுகள் வேகமடைந்தாலும் கூட அந்த நாடுகள் பொருளாதாரம் குடியேற்றவாசிகள்
1 1 1 : 11
மலிவான சேவையை நம்பியிருக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடிப்படைவாதிகளால் எதனையும் செய்ய முடியாது என்பதே
pLGooiGDLDI O

Page 14
14 ஆஅதி
ருவிழா ஆரம்பமாகி விட்டது. இனி உற்சவ மூர்த்திகள் உற்சாகமாக வலம் வருவார்கள் பக்தர்களும் "அடி" யார்களும் உற்சவ முர்த்திகளை தேடி ஓடி வருவார்கள்
கலகலப்புக்கும், பரபரப் புக்கும், பதட்டத்திற்கும் இனி குறைவிருக்காது.
கொடிகள் கோபுரங்களில் கட்டிடங்களில், மரங்களில், மின்கம்பங்களில், வீடுகளில் gull J,6ðIshiggsað Guggði Gotlf) வண்ணமாக ஏறி காற்றில் அசைந்து இனம் காட்டும். பச்சை நீலம், சிவப்பு மஞ்சள் இப்படி வர்ணங்களில் அவை பட்டொளி வீசும்
ஆனால் கறுப்பு வெள்ளைக் கொடிகள் வடக்கிலும், கிழக்கிலும் யுத்தம் புரியச் சென்று மரணித்து பரலோகம் சென்றவர்களின் இல்லங்களில் மாத்திரம் சோகத்தை பறை சாற்றிக் கொண்டு காற்றில் அசையும்
உற்சவ மூர்த்திகள் வண்ணப் LILüggsað gauff3,6ðall அலங்கரிப்பர் வானொலிகளில் குரல் எழுப்புவர். தொலைக்காட்சிகளில் தரிசனம் தருவர் பத்திரிகைகளில் கைகூப்பியும் கை அசைத்தும் காட்சி தருவர்.
புள்ளபடிகளுக்கு பக்கத்தில் இருக்கும் உருவங்களுக்கும் மரியாதை பிறக்கும்.
"பூரீஜயவர்த்தன புர பக்கம் சென்று வராதவர்கள் கூட |Dj3,6Í Lj3.lb 03%ögosllpGa)Gu "ஆசனங்களில் அமர்வதற்கு ஆசைப்படுவர்.
திருவிழா களைகட்டத் தொடங்கியிருப்பதனால் "தேங்காய்"கள் உடைக்கப்படும். எறிந்து சிதறப்படும்.
"கற்பூரம்" கொளுத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும்.
"யாக தண்டம்" வளர்க்கப்பட்டு "நெய்"யிலும், "தேங்காய் எண்ணெயிலும் அவை ஓங்காரமாக சுவாலை எழுப்பும்
தேங்காய், கற்பூரம் யாகதண்டம், நெய், தேங்காய் எர்ைனெய்
முதியான்ஸலாகே லீலானந்தவின் இந்தச் சிறிய ஒலைக்குடிலின் வாசலில் படிக்கல்லாக அமர்ந்து கொண்டு நான் குறிப்பிடும் பெயர்களுக்கு வேறு விதமாக அர்த்தம் கற்பித்துக் கொள்ளுங்கள்
தேங்காய் வெடிகுண்டு. கற்பூரம் நெருப்பு யாகதண்டம் தீவைப்பு நெய் பெற்றோல் தேங்காய் எண்ணெய் அசிட் திருவிழா கலகலப்புடனும் பரபரப்புடனும், பதட்டத்துடனும் நடந்து முடிந்து உற்சவ முர்த்திகள் வலம் முடிந்து "ஆசனங்களில் அமர வேண்டுமாயின் ஏற்கனவே அமர்ந்திருப்பவர்கள் தூக்கி எறியப்பட வேண்டுமாயின் மேற்சொன்ன ஐந்தும் தேவை இன்றைய வெற்றிக்கு இது தான் தேவையா?
அன்று "பஞ்சமா பலவேகய கோஷத்தை அவர் பிரகடனப் படுத்தியதும் நானிருந்த மைதானத்தில் தான்
"பஞ்சமா பலவேகய பிரகடனம் அவருக்கு வெற்றியை தந்தது. அன்று இதன் அர்த்தமே வேறு
தொழிலாளர்கள் விவசாயிகள் ஆசிரியர்கள்
Zリ多ーと%のsa。
வைத்தியர்கள் பக்தர்கள் இந்த ஐந்திலும், ஐந்தாவது "பலவேகய'வின் பிரதிநிதி ஒருவரால் அவர் "அமரத்துவம்" எய்தியதும், அஞ்சலி உரைகள் இந்த மைதானத்தில் ஒலித்த போதும் நான் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
"ஐயா போனார்; அம்மா வந்தார்கள் அம்மாவால் முடியாத காலத்தில் மகளும் வந்தார்கள்
இடைப்பட்ட காலத்தில் மற்ற வர்களும் வந்து போனார்கள்
அமரத்துவம் அடைந்தவர்கள் "அமரர் உலகில் அமர்ந்து விட்டகுறை, தொட்டகுறை அலசுவார்களா?
இப்போது நான் லீலானந்த என்ற கூலித் தொழிலாளியின் சிறுகுடில் வாசல் படிக்கல்லாக அமர்ந்து கடந்த காலத்தை அசைபோடுகிறேன்.
அந்த மைதானத்தில் மரங்களோ, பூங்கன்றுகளோ பூக்களோ இல்லாது போனாலும் அதனை "பார்க்" என்று தான் எல்லோரும் அழைத்தார்கள்
மைதானத்தின் தென் திசை முலையில் அமையப்பெற்ற கற்களினதும், மணி சீமென்தினாலும் கட்டப்பட்ட மேடையில் பேச்சாளர்களும் பக்தர்களும் "அடியார்களும் காவலர்களும் மெய்ப்பாதுகாவல்களும் தம் பாதம் பதித்து ஏறிக் கொள்ளும்
படிக்கல்லாக 'கொங்ரிட் கலவையினால் ஆக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக அங்கு குடியிருந்தேன்.
நகரசபையின் பொறுப்பில் கண்காணிப்பில் அந்த மேடைக்கு ஏற துணை உறுப்பாக வாழ்ந்தேன்.
காலத்துக்குக் காலம் என்னைச் சுற்றி மக்கள் அலை அலையாகத் திரளலானார்கள் பலர் தத்தம் தலைகளில் தொப்பிகள் அணிந்திருப்பார்கள் பச்சை நீலம், சிவப்பு இந்த நிறத் தொப்பிகளையே நான்
அடிக்கடி அங்கு பார்த்திருக்
கிறேன்.
தொப்பிகள் அணிந்த தலைகளும் சில சமயங்களில் மாறியிருக்கும். ஆனால் தொப்பிகளின் நிறங்கள் மாத்திரம் மாறியிருக்காது
"ஜயவேவா கோஷம் விண்ணை முட்டும், தலைவர்கள் வரும் போது வழக்கமாகப் பிந்தித்தான் வருவார்கள்
பட்டாஸ் வெடியோசை "ஜயவேவா கோஷத்துடன் போட்டி போட்டுக் கொண்டு மேலே எழும்.
உற்சவ காலங்கள் தொடங்கும் போது என்னைச் சுற்றி வளர்ந்து எனக்கு குளிர்மையூட்டிய பசும்புற்கள் வெட்டி எறியப்படும் லீலானந்தவும் இதர கூலித்தொழிலாளருடன் சேர்ந்து நகரசபையின் பணிப்பின் பேரில் மைதானத்தை சுத்தமாக்குவான்.
உற்சவகால கூட்டங்களை வந்து ரசிப்பான், சிரிப்பான், ஆத்திரப்படுவான்.
இரவிலே மனைவி "பொடிமெனிக்கே யிடம் தான் மைதான கூட்டத்தில் கண்டதைக் கேட்டதை கதைகதையாகச் G)JFTIGUGUITGAT.
பச்சைக் கொடிகள் பறந்த மேடையில் நடமாடியவர்களும் பேசியவர்களும் மற்றுமொரு உற்சவ காலத்தில் நீலக் கொடிகள் கட்டப்பட்ட மேடையில் தோன்றியதையும் மனைவியிடம் சிரித்துச் சிரித்து சொல்லியிருக் கிறான்.
அதேபோன்று ஒரு காலத்தில் நீலக்கொடிகளின் GLDGOLULING) GELIJÉNELIGIJI, GİT பிறிதொரு காலத்தில் சிவப்பு கொடிகளின் கீழே அமர்ந்திருந்ததையும் வேடிக்கையோடு பார்த்து ரசித்து பொடி மெனிக்கேயிடம் "ஆட்கள் மாறுகிறார்களா கொள்கைகள் மாறுகின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் கம்பீரமாக ஏறி நின்று
 

20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
பேசும் அந்த மேடை மட்டும்
மாறவே இல்லை" என்பான்
அன்றாடங் காய்ச்சியான அவனுடைய சிறிய குடும்பத்திற்கு மாத வருமானம் போதவில்லை. நகரசபை வழங்கும் மாத ஊதியம் அவனது குடும்பத்தை வாழவைக்க போதுமானதாக இருக்கவில்லை.
ஆரம்ப பாடசாலையோடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து GAMLLLIGSTİ.
ஒருவன் பஸ்நிலையத்தில் "சுவீப் டிக்கட் விற்கிறான். இன்னுமொருவன் சந்தையில் செவ்விளநீர் தேங்காய் விற்கிறான்.
மகள் இன்றும் தாய்க்கு அப்பம் சுடுவதில் ஒத்தாசையாக இருக்கிறாள். தாய் ஒய்வு எடுத்தால், அந்தப் பணியை மகள் தொடர்வாள்.
அரசியல், பரம்பரைத் தொழிலாகியிருக்கும் போது "அப்பம்" சுடுவது மாத்திரம் பரம்பரைத் தொழிலாகக் கூடாது என்று சட்டம் ஏதும் உண்டா? இன்று நான் மிகுந்த பெருமிதத்துடன் இந்தச் சிறிய குடும்பத்தின் குடிலின் வாசலில் படிக்கல்லாக அமர்ந்திருக்கிறேன்.
லீலானந்தவும், பொடிமெனிக்காவும் இவர்களின் பிள்ளைகளும் "அப்பம் வாங்க வருபவர்களும் தான் இப்பொழுது என்னை மிதித்து உள்ளே சென்று திரும்புகிறார்கள்
இது எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் "சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் முன்பு என்னை மிதித்து மேடையில் ஏறினார்கள் வாக்குறுதிகள் தந்தார்கள் பின்பு அவற்றை காற்றிலே பறக்க விட்டார்கள்
அப்படி "பாவங்களை சுமந்தவர்களின் "பாதங்களை" நான் ஒரு காலத்தில் அந்த மேடையருகே அமர்ந்து சுமந்திருக்கிறேன். அதற்காக வெட்கப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அந்த மைதானத்தில் ஒரு கடைத் தொகுதி
பச்சை, நீலம்,
சிவப்பு, இந்த
நிறத் தொப்பிகளையே நான் அடிக்கடி அங்கு பார்த்திருக்கிறேன். தொப்பிகள் அணிந்த் தலைகளும் சில சமயங்களில்
மாறியிருக்கும். ஆனால் தொப்பிகளின் நிறங்கள் மாத்திரம் மாறியிருக்காது.
அரிசிக் கூப்பனையும், உணவு முத்திரைகளையும் பார்த்தவன் அவன் மாறி மாறி பதவிக்குவந்த அரசுகளையும் பார்த்திருக்கிறான்.
ஆனால், அவனுடைய வாழ்க்கைத்தரம் மாத்திரம் மாறவே இல்லை.
பொடிமெனிக்கே அப்பம் சுட்டு விற்பாள் பொடி மெனிக்கேயின் அப்பம் அந்த சிறிய ஊரில் மிகவும் பிரசித்தம் ஒரு காலத்தில் அந்தக் குடிலில் அப்பம் வாங்கிச் சாப்பிட்டவர்கள் கூட இன்று பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள் தேர்தல்களில் "ஆசனங்களை பிடித்திருக் கிறார்கள் "எங்கள் வீட்டில் JULLË GJITij FILLILLGJIT" என்ற பெருமையைத் தவிர வேறு ஒன்றும் லீலானந்தவுக்கும் பொடி மெனிக்கேயுக்கும் கிடைக்கவில்லை.
மாதிரிக்கிராம வீட்மைப்புத் திட்டத்திலும் அவன் குடும்பத்திற்கு ஒரு வீடு
ANGOOLj.JPG|Na)3SDGA). LAGIGINGITURGI
நிர்மாணிக்கப்படவிருந்த வேளையில், மேடை தகர்க்கப்பட்டது. கற்கள் குவியலாக ஒரு முலையில் அப்புறப்படுத்தப்பட்டது.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த லீலானந்தவின் கண்களில் நான் தென்பட்டேன்
மழை பெய்து சிறு வெள்ளம் வரும் காலங்களில் லீலானந்தவின் சிறு குடிலின் முற்றத்தில் ஒட வழியின்றி தேங்கிவிடும் தண்ணீர் உள்ளே புகுந்து தஞ்சமடைந்து அடைக்கலம் கேட்கும்
குடிவின் மன்ைதரை சகதியாகிவிடும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியிருக்க வேண்டும் வாசலில் என்னைக் கொண்டு போய் போட்டால் சிறு வெள்ளத்திற்கு அணை அமைத்ததாகி விடும்
மழைக்காலங்களில் மண்தரையில்
"சகதி" பிறக்காமல் தடுத்து விடலாம் என்று அவன் நம்பினான்.
இன்று நான் அவன் குடிலின் "காவல் அரண்
"எனக்கு நாடும் வேண்டாம் அரச பதவியும் வேண்டாம், ஆடம்பர அரண்மனையும் வேண்டாம் காட்டிலே தவம் இருந்து மக்களுக்கு அன்பு மார்க்கத்தைப் போதிக்கப் போகிறேன்" என்று முற்றும் துறந்த முனிவனாக காவி அணிந்து துறவறம் பூண்டு போதி மரத்தடியில் நிர்வாணம் எய்தியவர் லீலானந்தலின் இக்குடிலின் தென்னோலைச்
G.Jiffa) GJIT GOOTLILJL LIDIT, காட்சியளித்து கண்களை முடி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவரைப் பின்பற்றி அவர் வழியில் "அன்பு மார்க்கம் போதிக்க வேண்டியவர்கள் புனித சந்நிதானத்திலே அமர்ந்து "தானம்" பெற்று தவ வாழ்வு வாழ வேண்டியவர்கள் கூட முன்பு என்னை தமது பாதங்களினால் முத்தமிட்டு, மேடை ஏறி முழங்கினார்கள்
இவர்களும் பாரபட்சமின்றி செயற்பட்டார்கள்
நீலம், பச்சை, சிவப்பு என்று இவர்கள் நிறபேதம்" பார்க்கவில்லை. "மஞ்சள் அங்கி அணிந்திருந்தாலும் நீலம், பச்சை சிவப்பு நிறங்களில் இவர்களுக்கும் மோகம் இருந்திருக்க வேண்டும். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் விழுங்கி உண்ணும் ஆகாரம் எதனையும் அண்டாமல் "விக்கா பதங் சமாதி ஹாமி என்று சொல்லி புலன் அடக்கம் செய்தவர்கள், மேடையில் தோன்றிய சமயங்களில் "ஜம்புலன் அடக்காமல் மக்களின் கரகோஷத்திற்காக பேசினார்கள் படித்தவர்கள் என்பதனால் "இரட்டை அாத்தத்தில் பேசும் வல்லமையும் பெற்றிருந்தார்கள் அவர்களின் பேச்சுக்களை யெல்லாம் நிதானமாக செவி மடுத்திருக்கிறேன். ஆனால் நான் செவிமடுத்தவற்றில் சில பகுதிகள் மாத்திரமே பத்திரிகைகளில் வரும் யாவும் வராது. "தணிக்கை ஓடி வந்து தடுத்தாட் கொண்டு பாதுகாக்கும். திருவிழா மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. நல்லவேளை இப்பொழுது நான் அந்த மைதானத்தில் இல்லை.
இருந்திருப்பின் அந்தப் பாவங்களை நானும் சுமந்து கொண்டிருப்பேன்.
எனக்கு இன்று பாவ விமோசனம் கிடைத்திருக்கிறது.
"அகலிகை" மீது இராமரின் கால்பட்டு அவளுக்கு பாவவிமோசனம் கிடைத்தது. என் மீது லீலானந்தவின் கரம்பட்டதனால் இன்று எனக்கும்
T
பாவவிமோசனம் கிடைத்திருக் கிறது.
எத்தர்களின் பாதம் பட்ட நான் இன்று உழைத்து வாழும் ஒரு தொழிலாளர் குடும்பத்தின்" விட்டு வாசலில் படிக்கல்லாக வாழ்கின்றேன்.
இது எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கின்றது.
லீலானந்தவும் பொடி மெனிக்காவும் இவர்களின் பிள்ளைகளும் இங்கு அப்சம் வாங்கிச் சாப்பிட வருபவர்களும் தமது பாதங்களினால் என்னைத் தொட்டுச் செல்கின்றனர்.
எனக்கு இப்போது சுகமாக
இருக்கிறது.

Page 15
2000 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
மக்கள் கலைஞர் இன்குலாப் நேர்காணல் சென்ற வாரத் தொடர்ச்சி
நேர்காணல் நிர்மலா "சரியான தமிழ் கலைபண்பாட்டு வளர்ச்சிக்கு நீங்களும் உதவ
வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்"
தேசிய இன விடுதலை குறித்த உங்களது பார்வை?
தேசிய இன இருப்பு இயற்கையானது, அது தற்போது தான் தோன்றியது என்ற வாதம் முரணானது மொழி இயங்கும்போது தேசிய இனமும் இயங்கும். தேசிய இனத்திற்கு பல கூறுகள் உட்பிரிவுகள் இருப்பினும் மொழியே அதன் அடையாளம் அக்காலத்திலேயே இக்கருத்து இன்று அது வலுவடைந்துள்ளது. ஒரு தேசிய இனத்தை பிறிதொரு இனம் அடக்குமானால் அதிலுள்ள அதிகாரப்பிரிவினரே பயனடைவர். மேலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில், பிராமணர்களுக்கு அவர்களது சாதிய அதிகாரத்தை தக்க வைக்க இந்தியா என்ற ஒரே நாடும். சமஸ்கிருத சாயலுடைய இந்தி என்ற ஒரே மொழியும் தேவைப்படுகிறது.
இதனாலேயே அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
தேசிய இன விடுதலை என்பது மானுட விடுதலையின் ஒரு அங்கம்.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் உங்களது கவிதைகளின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது. ஈழசிக்கல் குறித்து.
தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழ் ஈழ விடுதலையையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன். சுமார் 2 கோடி மக்கள் மட்டுமே உள்ள ஒரு தீவில் எந்த இனம் அதிகாரம் செலுத்துவது என்ற கேள்வி வந்திருக்கக்கூடாது. சிங்களப் போரினவாதம் அதிகாரம் செய்ததாலேயே தமிழர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மூலத்தாயகத் தமிழியக்கத் தலைவர்கள் மிதவாதப் போக்கை கைவிட்டனர். ஆதலால் தமிழர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆகையால் இவ்விரு தேசிய இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் 2 நாடுகளுக்கான கூட்டமைப்பே சரியான தீர்வாகும். மேலும் இந்திய அரசிலேயே பல தேசிய இனங்களை ஒடுக்கியே உயிர் வாழ்கிறது என்பதால், அவர்கள் இந்திய அரசின் உதவியை கோராமல் இருப்பது நல்லது
நீங்கள் பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்கள். அங்கே சந்திக்க நேர்ந்த அனுபவங்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலை.
நான் 1995ல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தேன். தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் இப்பயணம் அமைந்தது. அங்கே இருந்தபொழுது அங்குள்ள தோட்டங்களுக்கு சென்று அதிலேயே உழலும் தொழிலாளர்களின் துயர வாழ்வை உணர நேர்ந்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சொர்க்புரியாய் சித்தரிப்பது மேல்தட்டு மக்களின் வாழ்வை மட்டுமே கணக்கில் கொள்வதாகும். மேலும் அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலை உலகமயமாக்கல், தொழில் மயமாக்கல் போன்றவற்றால் மேலும் மோசமடைந்து வருகிறது. இதில் தமிழர்களே அதிகம். இவர்களின் துயரங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதல் (தலைமை) இல்லாதது முக்கிய காரணம் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய அன்றாடக்குடிகளான, புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர் வறுமையில் வாடுகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய செய்தி கனடா போன்ற நாடுகளி உள்ள பெண்கள் மிகுந்த துணிவுடன், பெண்மைக்காக மரபுக்கட்டுப்பாடுகளை தகர்த்தவர்களாக உள்ளனர்.
நமது இணைய வாசகர்களுக்கு தாங்கள் கூற நினைப்பது?
இந்த நேர்காணல் உங்கள் முன் பல விவாதங்களை எழுப்ப வேண்டும். நான் கூறியதுதான் சரியானது என்பதல்ல. அது குறித்து கேள்வி எழ வேண்டும். இதனையும் ஒரு கூறாக கொண்டு சிந்திக்க வேண்டும். ஒரு விடுதலை பெற்ற தரமான சரியான தமிழ்க்கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு நீங்களும் உதவ வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.
முற்றும்
S S S S S S S SS SS SS SS SSS SSS S SS SS S SS S SS S SS SS SS SS SS SS SSL SSS S SLS
un 99 இனி றைக் குத் தலித்
நதியின் மரணம்" :ே நாம் தினமும் கேள்விப்படும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. இதில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது கடந்த வருடம் ஜூலை 23 அன்று தாமிரபரணியில் நடைபெற்ற படுகொலையே. பாற்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊர்வலத்தை மறித்து அருகில் ஒடிக் கொண்டிருந்த தாமிர பரணி ஆற்றில் தள்ளிவிட்டு 17 பேரை நீரில் மூழ்கடித்துச் சாகடித்தது காவல்துறை தமிழக அரசின் திட்டமிடலின் கீழ் காவல் துறையால் ஒப்பேற்றி முடிக்கப்பட்ட இப்படு கொலையினை நதியின் மரணம்" எனும் ஆவணப் படமாகத் தயாரித்துள்ளார், திருநெல்வேலி காற்சனை சினிமா இயக்கத்தின் இயக்குநர் ஆர்.சீனிவாசன்.
சில்லற்ரின் கழுமரம், துரக்குக் கயிறு, மின்சார நாற்காலி, என்ற வரிசையில் நதியையும் ஒரு கொலைக் கருவியாக பயன்படுத்த முடியும் என்று அரசு சாதனை செய்து காட்டியிருப்பதாகக் குறிப்பிடும் சீனிவாசன்,
படுகொலை நடந்த பொழுது நேரடியாகவும் அதன் முன்னர் பின்னரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களையும், அரசியல் கட்சி உறுப்பினர்களையும் பேட்டி கண்டு படமாகத் தொகுத்துள்ளார். இப்படத்தினைத் திரையிட ஒழுங்கு செய்யப்பட்டபோது தமிழக அரசு தடைவிதித்தது. அதையும் மீறி திரையிட்ட பொழுது சீனிவாசன் உட்பட ஆறு போர் கைது செய்யப்பட்டார்கள். தாமிர பரணி படுகொலையை முடி மறைக்க தமிழக அரசு முழுமுச்சுடன் செயற்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழக நண்பர்கள் உதவியுடன், "நதியின் மரணம்" எக்ஸில் நிறுவனத்தாரால் திரையிடப்பட்டது.
இப்போது மாவீரன் மேலவளவு முருகேசன் படுகொலையை அடிப்படையாகக் கொண்டு அடிமைகளின் தேசம் எனும் படம் ஒன்றினை தீமாஸ்.டி.செல்வா "சமூகக் கல்விக்கான அறக்கட்டளை நிறுவன உதவியுடன் இயக்கியிருக்கிறார். "அடிமைகளின் தேசம் 30.06.2000 அன்று திரையிடப்பட்டது. இது போன்ற படங்களை அரசு அனுமதிக்காத போதும் மீளவும் வெளியிடுதலும், திரையிடுதலும் நடைபெற வேண்டும்.
-கற்சுறா.
 

னவாதிகள் சிலர் நீங்கள்
தமிழர்கள் பற்றி மட்டும்
ஏணி பேசுகின றீர்கள் சங் களவர்கள் பற்றி ஏ ன கதைப்பதில்லை என என்னிடம்
கேட்கின்றார்கள். நான் உழைக்கும் மக்கள் பற்றியே அதிகமாகப் பேசி (600) பி வருகின்றேன் என்பதை இந்தப் LITT ITT ெ ଘl) பத்தியைத் தொடர்ந்து படித்து வருகின்ற எவருக்கும் நன்கு Կմպմ, கலாநிதி அவ்வாறு கேள்வி எழுப்புகின்ற வர்கள் புகையிரம் துறைமுகம் விக்ரமபாகு கலாசார முக்கோணத் திட்டம் 95 (DoDOTITU 9500T ஆகியவற்றில் பனபாயம்
தொழிலாளர்கள் அடங்கலாக மேற்கூறப்பட்ட கூறப்படாத தொழிலாளர்கள் அனைவரும் சிங்களவர்கள் அல்ல என நினைக்கிறார்களோ என்னவோ? உண்மையிலேயே நான் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி யிடுவதற்கான முக்கிய காரணம் உழைக்கும் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமொன்றிற்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலே ஆகும், நாங்கள் கடந்த காலம் பூராவும் நடைபெற்ற உழைக்கும் மக்களின் போராட்டங்கள் அனைத்திலுமே முன்னணியில் நின்று போராடியதன் விளைவாக இப்போது எங்கு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் அவற்றிற்கெல்லாம் மூல காரணம் நாங்களே என நிலப் பிரபுக்களும், நிர்வாகிகளும் எண்ணும் நிலை தோன்றியுள்ளது. அண்மையில் நடைபெற்ற புகையிரத மின்சார சபை ஊழியர்களின் போராட்டங்களின்போதும் எனது பெயரைச் சம்பந்தப்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நான் உழைக்கும் மக்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன் என்று யாராவது குற்றம் சுமத்தலாம். ஆனாலும் அந்த உழைக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள் எனத் தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட நான் சிங்களவர்கள் சார்பாகப் பேசுவதில்லை என்று கூறுவதை அர்த்தமற்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன். இந்தப் போக்கானது உண்மை நிலையைக் கைவிட்டுள்ள இனவாத நிலைப்பாடு ஒன்றில் இருந்து பொங்கிப் பெருக்கெடுத்து வரும் பிரச்சினைகளின் வெளிப்பாடாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
இனவாதத்தைத் தோற்கடிப்போம்
மறுபுறம், நாம் இந்த நாட்டைப் பல்தேசிய நிறுவனங்களின் ஆட்சி முறைக்குள் அடிமைப்படுத்தப்படுவதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வந்துள்ளோம் வருகின்றோம். இந்த நாட்டு வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிற்குத் தாரைவார்த்துக் கொடுப்பதனூடாக, அந்தவளங்கள் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாது போவது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களைப் போலவே அந்த நிறுவனங்களின் தரகர்களும் பலம் பெறுவதால் சுய மொழி (பாஷை தேசியப் பாரம்பரியம் ஆகியனவற்றிற்கு உரிய இனங்களும் இல்லாதொழிக்கப்படுகின்றன. கலைகள் முழுமையாகவே வெளிநாட்டு அந்நியர்களின் தேவைகளுக்கேற்பத் தீர்மானிக்கப்படும் நிலை தோன்றும் இந்தப் பல்தேசிய வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக பலம் பெறுவதானது சிங்களப் பாரம்பரியத்திற்கு உண்டுபண்ணப்படும் பேரழிவாகும் என நான் நினைக்கின்றேன். இந்த விதமான பூகோளமயப்படுத்தலினால் உலகம் பூராவுமே பொலித்தீன் பைக் கலாசாரமொன்று பரவுவதுடன், எல்லா நாடுகளது தேசியப் பாரம்பரியங்களுமே அழிந்து போகின்றன. மக் டொனால்ட்ஸ் (னமத களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளிலும் கூடப் பெரும் எழுச்சிகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதன்காரணமாக இன்று சிங்களவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலானது இது போன்ற பல்தேசிய வெளிநாட்டு நிறுவனங்களின் அச்சுறுத்தலேயாகும் என்பதை போலித் தேசாபிமானிகள் அறியாதிருப்பதுதான் எமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
இந்த நாட்டின் சிங்களத் தேசிய முதலாளித்துவ வர்க்கமானது எப்பொழுதும் சிங்களவரை ஆட்சியில் அமர்த்தவும், சிங்களக் கலாசாரத்தை நிலைநிறுத்தவுமே என்று கூறி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் கூட கொச்சைத்தனமான ஆங்கில மற்றும் அங்லோசக்ஸன் கலாசாரத்திலிருந்து பொறுக்கி எடுத்த பயனற்றதான கலப்புக் கலாசாரமே நிலவுகின்றது. அதில் நல்லவை ஏதாவது இருக்குமானால் பரவாயில்லை. அதற்குக் காரணம் இந்தச் சிங்களத் தேசிய முதலாளித்துவவாதிகள் எப்போதுமே வெளிநாட்டு நிறுவனங்களின் நாய்க் குட்டிகளாக மாறித் தரகு முதலாளிகளுக்கு அடிமைப்பட்டுச் சேவகம் செய்கின்றனர். சிங்கள மொழிக்கும் கலாசாரத்திற்கும் இடம் கிடைக்காததற்குப் பிரபாகரனோ, அஷ்ரப்போ முஸ்லீம் காங்கிரசைக் கட்டி எழுப்பியதோ காரணமல்ல. மாறாக வெளிநாட்டு அந்நிய நிறுவனங்களும் அவர்களது தரகர்களும் இந்த நாட்டின் உண்மை உரித்தாளர்களாகி இருப்பதுவுமே இந்த அழிவுக்குக் காரணம் ஆகும். அந்தப் பழியைத் தமிழ் முஸ்லீம் மக்கள் மீது போடுவது மிகத் தவறான செயலாகும். இப்போது இந்தத் கலப்புத் தரகர்களும் கூடவே தமிழ் விடுதலைப் பேராட்டத்தைக் காண்பித்துக் கொண்டு சிங்களவர்களின் முழு சொத்துக்களையும் குறையாடுதலே இப்பொழுது நடைபெறுகின்றது. இதனூடாக, மறைமுக ஆட்சி செலுத்துபவர் யார்? எஸ்.எல். குணசேரவும், திலக் கருணாரத்னவும் தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் போல இருவரும் நல்ல பில் கிளின்ரனுக்கு அல்லது ஜோர்ஜ் புஷ்ஷிற்கு சிங்களத் தேசம் முழுவதனையும் காட்டிக் கொடுப்பதுவே, சிங்களவர்களைப் பாதுகாக்கும் அவர்களது திட்டமாகும். அவர்களது திட்டப்படி, சிங்களவர்களின் மகாவம்சத்தின் மறுபகுதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்திலேயே எழுதப்படும் மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் றோஹினி என்ற புதுக் கதையில் விஜிதபுர கோட்டைக்குள்ளே இருந்து கொண்டு பெரும் தமிழ் இராட்சதனான மாசும்புரவை அழித்தொழிக்கப்போவதாகத் தம்பட்டமடித்துத் தற்பெருமை பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கொழும்பிலுள்ள சிங்களக் கோட்டை மதிற்கவர்களுக்குள் ஒழிந்து மறைந்து இருந்து கொண்டு எஸ். (சில்வெஸ்ரர்) எல். ( லொயிட்) குணசேகர வன்னியிலுள்ள புலிகளை ஒழிப்பதாகப் பிரச்சாரம் செய்வதானது பெரும் பரிகாசத்திற்குரிய வரலாறாகும் அதி உயர் ரகப் போர்த் தளபாடங்களினால் கொழும்பிலுள்ள கோட்டைச் சுவர்களைக் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் தேசிய உணர்வுடன், கழுத்தில் சயனைற் குப்பியைத் தொங்கவிட்டுக் கொண்டு காடுகளில் வேதனை அனுபவிக்கும் புலி இளைஞர்களைக் கொல்லப்போவதாகத் தற்பெருமை பேசித் தம்பட்டம் அடிப்பதற்கு வீரமோ, துணிவோ தேவையில்லை. அதற்குக் குணசேகர போன்ற இராட்சதர்கள் இருந்தால் போதுமானது பல்தேசிய நிறுவனப் பிரபுக்களின் சதித் திட்டங்களை அம்பலப்படுத்தி வன்னியிலுள்ள இளைஞர்களையும் கொழும்புப் பகுதியிலுள்ள தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து, இந்த நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியனவற்றிகாகச் செயற்படுவதே உண்மையான வீரமாகும்.
சிங்களவர்களை நிலை நிறுத்த வேண்டுமானால், சிங்களம் வழக்கில் இருப்பதை முதலில் உத்தரவாதப்படுத்திக் கட்டி எழுப்ப வேண்டும் சிங்களக் கலை இலக்கியங்கள் கட்டிக் காக்கப்பட வேண்டும், சிங்களக் கலாசாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல், சிங்கள மக்களை யுத்தத்திற்கு அடிமைப்பட்ட பாதகமான சமூகமென்றை நோக்கித் தள்ளுவதன் மூலம் சிங்களவர்களைக் கட்டியெழுப்ப் முடியாது. சிங்களக் காலாசார த்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தமிழ், முஸ்லிம் நபர்களைப் போலவே அங்லோ சக்ஸன்நண்பர்களும் மிக அண்மைக் காலங்களில் பெரும் பங்காற்றி உள்ளார்கள் சிங்கள இனத்தின் எழுச்சியை யுத்தவாதம் என்கின்ற கூட்டில் அடைத்து வைத்து வளர்க்க முடியாது. சிங்களத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாகச் சிங்களவர்களிடம் எஞ்சியுள்ள மீதி வளங்களையும் அழிப்பதை மட்டுமே அப்மையும் வில்லையும் இதுவே சிஹல உருமய கட்சியின் சின்னம் ஆகும்) கையில் ஏந்தியுள்ளவர்களால் முடியும்.
இப்போது சிங்கள உறுமயவைவிடச் சிறந்த சிங்களவர்கள் தாமே எனக் காண்பிப்பதற்காக எல்லாக் கட்சியினரும் வட பகுதி யுத்தம் பற்றிப் பிதற்றும் நிலைக்குட்பட்டு இருப்பதானது, இந்தப் பணியை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஐதேக பரீலசுக ஆகிய கட்சிகள் இரண்டிற்கும் மட்டுமல்ல இப்போது அது மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி) ஐயும் பிடித்துள்ளது. இவ்வாறு முழுச் சிங்களக் சமுகத்தையுமே பாதகமான தள ஒன்றிற்குள் இழுத்துச் செல்வதை மட்டுமே அம்பையும், வில்லையும் ஏந்தியவர்களால் செய்ய முடிந்தது. நான் இதனைப் பேரழிவு ஒன்றாகவே கருதுகின்றேன். இடதுசாரிகள் அனைவரும் உறுதியான தீர்மானம் ஒன்றிற்கு வந்தால் மட்டுமே இந்தநிலையில் இருந்து மீண்டு வர முடியும் இந்தப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இனவாதத்திற்கும், அதற்கு அடிபணியும் எல்லாச் சக்திகளுக்கும் எதிராக முகங்கொடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் O

Page 16
܌ܤ
16 ஆணுறி
"நான் ஜெர்மன் எஞ்சினீயர் படையின் மேஜர் ஒருவனுடைய "ஒபேல்-அட்மிரல் காரை ஒட்டினேன். பாசிஸ்ட் பன்றியைப்
ஏதாவது பொருக்குக் கிடைக்கும் சாலையில் வண்டியை நிறுத்துவான் டின்களைத் திறந்து ஏதேனும் இறைச்சிப் பணியாரத்தையும் பாலடைக் கட்டியையும் உள்ளே தள்ளி விட்டுச் சாராயம் குடிப்பான் மனது குளிர்ந்திருந்தால் நாய்க்கு எறிவது போன்று ஒரு துண்டை என் பக்கம் சுண்டி
பார்க்க வேண்டுமானால் அவனைப் பார்த்தால் போதும் குட்டைப் பயல்: சால் வயிறன் எவ்வளவு அகலமோ அவ்வளவு உயரம்: பெண்பிள்ளையினதைப் போலப் பருத்த பின் பக்கம், அவன் மோவாய்க்குக் கீழே மூன்று சதை மடிப்புகள் பிடரியில் மூன்று பெரிய மடிப்புகள் தொள தொள வென்று தொங்கிக் கொண்டிருந்தன. அவன் உடம்பிலிருந்த கொழுப்பு மட்டும் ஓர் அந்தர் நிறை எடை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நடக்கும் போது அவனுக்கு ரயில் எஞ்சின் போல புஸ் புஸ் என்று முச்சு வாங்கும். சாப்பிட உட்கார்ந்தானோ, முக்குப் பிடிக்க உள்ளே ஏற்றிவிட்டுத் தான் எழுந்திருப்பான் மொச்சு மொச்சென்று சுவைப்பதும் பிராந்திக் குப்பியிலிருந்து மடக்கு மடக்கென்ற குடிப்பதுமாக நாள் முழுவதும் இரை எடுப்பான். எப்போதாவது எனக்கும்
எறிவான் ஒரு போதும் இந்தா என்று அதை என் கையில் கொடுத்ததே கிடையாது. அடேயப்பா கிடையவே கிடையாது. அது தன் மதிப்புக்குக் குறைவு என்பது அவன் நினைப்ப இருந்தாலும் நான் முன்பு இருந்த முகாமுக்கும் இதற்கும் மலைக்கும்
மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருந்தது. சிறுகச் சிறுக மறுபடி நானும் ஒரு மனிதன் போல தோன்றத் தொடங்கினேன். எண் எடை கூட அதிகமாகத் தொடங்கிற்று.
"சுமார் இரண்டு வாரங்கள்
பாட்ஸ்டமுக்கும் பெர்லினுக்குமாக மேஜரைக் கொண்டு போய்வந்தேன். பிறகு நமது படைகளுக்கு எதிராகத் தற்காப்புக் களைக் கட்ட அவனைப் போர் முன்னணிப் பகுதிக்கு அனுப்பினார்கள். அப்போது தான் இரவில் உறக்கத்தையே
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு
பாரதக்கு வேலை போய் வட்டது. மணி னப் பக் கேட்டுக்கொண்டு மறுபடி வேலைக்குப்போகலாம் என்றனர். "எட்டயபுரம் அரசர் சுண்டைக்காய் அளவு பூமி வைத்திருக் கிறார். உலகம் பெரிது. அதிலே எனக்கு இடமிருக்கிறது" என்று கூறி மறுத்துவிட்டார் பாரதி
இந்தச் சமயம், மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் விடுமுறையில் சென்ற இடத்தில், பாரதி முன்று மாதம் தமிழாசிரியராக வேலை பார்த்தார்
இந்த வேலை முடிவதற்குள் சென்னையில் 'சுதேசமித் திரன் நாளிதழ் ஆசிரியரான புகழ்பெற்ற ஜீ சுப்பிரமணிய ஐயர், பாரதிக்குத் தமது பத்திரிகையில் உதவியாசிரியர் வேலை தந்தார். 1904 ஆம் ஆண்டு 22ம் வயதில் சென்னை சேர்ந்தார் பாரதி.
பத்திரிகையாளர் பாரதி முன் பின் பழக்கமில்லாத வேலையென்றாலும், பாரதி விரைவில் ஆசிரியரின் அபிமானத்துக்கு உகந்த உதவியாசிரியர் ஆகிவிட்டார். "மித்திரன் பத்திரிகையில் அவருடைய வேலை முக்கியமாக ஆங்கிலத்தில் வரும் செய்திகளை வேகமாக நல்ல தமிழில் மொழி பெயர்ப்பதேயாகும்.
ஜீ சுப்பிரமணிய ஐயர், "சுதேசமித்திரன்' பத்திரிகையை மிகுந்த சிரமத்தில், ஒரு தேசத் தொண்டாகவே நடத்திவந்தார். "ஹிந்து பத்ரிகை என்ற ஆங்கில நாளிதழின் புகழ் பெற்ற ஸ்தாபகரும் ஆசிரியருமாக இருந்த அவர், நமது நாட்டு மக்களுக்குத் தாய் மொழியில் அரசியல் போதித்தால்தான் அவர்கள் விரைவில் விழிப் பெய் துவார்கள் என்றே "மித்திரனை ஆரம்பித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபகர்களிலும் ஒருவர் ஜீ சுப்பிரமணிய ஐயர் மகா சபையில் முதல் கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் அவரே ஆண்டு தோறும் கூடும் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்கு அவர் தவறாமல் செல்வார். அது மட்டுமல்ல. தமது உதவியாசிரியர் பாரதியையும் அவர் அக்கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். பாரத நாட்டின் விடுதலையை விரும்பும்
பெருந் தலைவர்களையெல் வாய்ப்புப் பெற்ற பாரதி வ தொண்டர் ஆனார்.
நிவேதித்ை
1905 இல் காசியில் கா அறிந்திருந்த காசி நகருக்குப் கல்கத்தாவிலுள்ள டம் டம் விவேகானந்தரின் சிஷ்யையா
சென்றார். அடிமைப்பட்ட
ஜி. சுப்பிரமணிய 9 L
பாரதிய
மகிழ்ச்சி உண்டாயிற்று தெ தம்மைக் காண வந்தாரே
அவர்கள் பேசிக் கெ பாரதிக்குத் திருமணமாகிவிட் ஒரு பெண் குழந்தையும் உ "அப்படியானால், காங் மனைவியை ஏன் அழைத்து தேவியார்.
"இதுபோன்ற அரச மனைவிமாரை அழைத்து பாரதி.
நிவேதித்தா தேவிக்கு கே "தேசத்தில் பாதிப்பேர் .ெ
 
 
 
 

20 ஒக்டோபர் 01ம் திகதி ஞாயிறு
மறந்தேன். என்னுடைய நாட்டிற்கு என்னுடைய தோழர்களிடம் எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணமிடுவதிலேயே இராப்பொழுது முழுவதும் கழியும்.
"GBLUT GAOL GYoj, நகருக்குச் சென்றோம். இரண்டு
Ο பில் ஷோலகள்
ஸ்.
ஆண்டுகளுக்குப்பின் முதல் தடவையாக
வைகறையில் நமது பீரங்கிப் படையின் முழக்கத்தைக் கேட்டேன். அந்த ஒலி கேட்டதும் எனது நெஞ்சு எப்படி அடித்துக் கொண்டது என்பதை நீ யூகித்துக் (0)9, IT GİT GMT GAOIT LID. உண்மையாக, அன்ைனே நான் முதன் முதலாக
லாம் நேரில் கண்டு கேட்கும் ரைவில் தாமும் தீவிர தேசியத்
தையின் ஆசி
ங்கிரஸ் கூடியது. தாம் முன்பே போய்விட்டு, திரும்பும் வழியில், என்ற பகுதியில், பாரதி, ஸ்வாமி ன நிவேதித்தா தேவியைக் காணச்
பாரதம் மறுமலர்ச்சி பெற்று
விடுதலை பெறுவதற்கு ஊக்கமளித்தவர் ஸ்வாமி விவேகானந்தர் ஐரிஷ்
மாதான அவரது சிஷ்யை நிவேதித்தா அவ வமயம் பாரத வரிடுதலைக் காக உழைத்த தீவிரவாதிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கல்கத்தாவில் பிளேக் என்ற கொடு நோய் தோன்றியிருந் தது. நிவேதித்தை உயிரை மதியாமல் பிளேக் நிவாரண வேலைகளில் ஈடுபட்டி ருந்தார்.
பாரதியைக் கண்டதும் தேவ யாருக்கு மட்டற்ற
OUGOTU)
நாட்டு இளம் தேசபக்தர் ஒருவர் ன்று மகிழ்ந்தார். ணி டிருக்கும்போது தேவியார்
தா என்று வினவினார். மணமாகி ளதென்று பாரதி பதிலளித்தார். கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்கு
வரவில்லை?" என்று கேட்டார்
ல் கூட்டங் களுக்கு எங்கள் ரும் வழக்கம் இல்லை" என்றார்
பம் வந்துவிட்டது. முகம் சிவந்தது. ன்ைகள், அவர்களுக்கு விடுதலை
கனமான இரும்புக் கட்டி ஒன்றை கண்டெடுத்து அதைக் கந்தையால் சுற்றினேன்; மேஜரை நான் தாக்க
இரீனாவுடன் காதல் புரியத் தொடங்கின போது கூட எண் நெஞ்சு ஒரு போதும் அப்படி அடித்துக்கொண்டதில்லை!
போலட்ஸ்குக்குக் கிழக்கே வேண்டியிருந்தால் சுமார் பதினெட்டு ரத்தம் வரக் கூடாது கிலோமீட்டர்களுக்கு என்பதற்காக அப்பால் சண்டை நடந்து சாலையிலே டெலிபோன் கொண்டிருந்தது. கம்பி கொஞ்சம் நகரிலிருந்த கிடைத்தது. தேவையான
எல்லாவற்றையும் சேகரித்து காரின் முன் இருக்கைக்கு அடியில் தயாராக ஒளித்து வைத்தேன். ஒரு நாள் மாலை, நான் ஜெர்மன் படைகளை விட்டுத் தப்புவதற்கு இரண்டு நாள் முன்பு, பெட்ரோல் நிறைக்கும் நிலையத்திலிருந்து திரும்பி வந்தபோது ஜெர்மன் சிப்பாய் ஒருவன் குடிவெறியில் கணி மண்ணு தெரியாமல் தள்ளாடிக் கொண்டு, ஒரு சுவருடன் முரண்டிக் கொண்டிருந்ததைக் ৩,৫০০rGL_6ািr, @_L_G607 காரை நிறுத்தினேன். சிதைந்து போன ஒரு கட்டிடத்துள் அவனை அழைத்துச் சென்று அவனுடைய இராணுவ உடைகளையும் குல்லாயையும் எடுத்துக் கொண்டேன். பிறகு இவையெல்லாவற்றையும் முன் இருக்கைக்கு
ஜெர்மனியருக்கு, எரிச்சல் தாங்கவில்லை. திகில் வேறே. எனது தொப்பை மேஜரோ வர வர மிகுதியாகக் குடிக்கத் தொடங்கினான். பகற்பொழுதில் காரில் சுற்றுவோம். அரண்களை எப்படிக் கட்ட வேண்டும் என்பதைப் பற்றி அவன் கட்டளையிடுவான் இரவில் தனியே உட்கார்ந்து சாராயம் போடுவான ஒரேயடி யாக ஊதிப் போனான்; அவனது கண்களுக்கு அடிப்புறம் சதை பைகள் போலத் தொங்கியது. "சரி, இது தான் எனக்கு ஏற்ற நேரம் இனியும் காத்திருக்கத் தேவையில்லை" என்று எண்ணினேன். நான் மட்டும் தனியாகத் தப்பிச் செல்லப்போவதில்லை. என்னுடன் இந்த தொப்பை மேஜரையும் இழுத்துச் செல்ல வேண்டும். அங்கே அவன் மிகவும்
பயன்படுவான்." அடியில் ஒளித்து வைத்து “ყflau) தயாராக இருந்தேன். பாழ்வீடுகளுக்கிடையே
(3195-6,
நந்திதா தேவி இல்லாமல், நாட்டுக்கு நீங்கள் பெறப்போகும் விடுதலை எப்படிப் பூரணமாகும்? மகனே இதை மனதில் வை: நீ ஒரு கவிஞன், பிற்காலத்தில் புகழுடன் விளங்குவாய் பெண் விடுதலையும் உனது லட்சியமாக இருக்கட்டும்" என்று வாழ்த்தினார் தேவியார். இது பாரதியின் மனதில் ஆழப்பதிந்தது.
1908லும் 1909லும் "ஸ்வதேச கீதங்கள்", "ஜன்ம பூமி என்ற இரு தேசியக் கவிதை நூல்களை பாரதி வெளியிட்ட போது, அவற்றை நிவேதித்தா தேவிக்கே சமர்ப்பணம் செய்தார்.
பெண்களுக்காக நடத்தப்பட்ட "சக்கரவர்த்தினி என்ற தமிழ் மாதப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பாரதி இக் காலத்தில் இருந்து மாதர் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
விழிப்பளித்த வங்கப்பு பிரிவினை 1905ம் ஆணி டு பழைய வங்க மாகாணத்தை மத அடிப்படையில் பிரித்தார் கர் ஸான் என்ற பிரிடிஷ் வைசிராய், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேராதபடி செய்வதற்கான பிரித்தாளும் சூழ்ச்சி இது நாடே இதனால் வெகுண்டெழுந்தது.
G45st L(D) (b.

Page 17
20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
கிளிநோச்சியில் 37
மிதிவெடிகள் மீட்
இடை
மனித 5 மீற்றருக்கு 6T [') , ഞ, ഞt u'L ഞ
இராணுவம் வன்னிப் பகுதியினை ஆக்கிரமித்த போது மிதிவெடிகள் கண்ணி வெடிகள், பொறி வெடிகள், கைக்குண்டுகள் போன்றவற்றை வெடிக்கும் நிலையில் வைத்து விட்டு
சென்றுள்ளனர்.
இதனால் தமிழீழ வயிடுதலைப் பல களி
பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. அப்பாவி பொது மக்களே பாதிப்புக்குள்ளாகி இந்த வெடிப்பொருட்கள் ஒரு தசாபுதம் செயலிழக்காமல் இரு க் கக் கூடியவை இவற்றில் ஒரு சிறிய அ  ைசி வ அலுத் தம் ஏற்படும் போது அவை
வரு கன றனர் .
வெடித்து சிதறி பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்
ժուLգ-Ա1606ւ/.
இந்த வெடிப் பொருட்களில் அகப்பட்டு இது வரை 10 க்கும்
மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததுடன் 33 போர் கால்களை இழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப் பொருட் களை மீட்பதற்கு யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவுடன் வெனர் பறா நிறுவனத் தனான பயிற்சியுடன் GT GÜNGOODGADLIL JI GOL வீர ர்கள் மீட்பு நடவடிக் கையில் ஈடுபட்டு வருகின் றனர்.
ஒரு மீற்றர் வெளியில் ஒரு வெடியும்,
ஒரு மித வெடி , அல லது பொறி வெடியினை யம் இணைத் தே வைத் துள் ளனர் இந்த வருட ஏப்ரல் பயிற் பகுதியில் இருந்து இன்று ഖ G U J, LD T Ti 37 ஆயிரம் மிதிவெடிகள் கிளிநொச்சிப் பகுதயில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து மீட் க் கப்பட்ட முக்கிய வெடிப் பொருட்கள் 2 ஆயிரம் எறிகணைகள் ஆயிரம் கிளைமோர்கள் ஆயிரம் கைக்குண்டுகள்
சுசந்திக்காவுக்கு ஜனநாயகத்த ஒன்றியம் நன்றி தெரிவிக்கி
இலங்கைக்கு பெரும் புகழ் ஈட்டித் தந்த சு சந்திக் கா ஜயசிங்க பெற்றுக் கொண்ட ஒலிம்பிக் வெற்றி பற்றியும் மஞ்சள் பட்டி ஒன்றை கையில் அணிந்து கொண டு போட்டிகளில பங்கு பற்றியதனுTடாக சுதந்திர மானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்காக இலங்கை மக்களுக்கு உள்ள கரிசனையை
மிக ஆழமான விதத்தில் உலக மக்கள் மத்தியில் கொண்டு சென றமைப் பற்றியம் ஜன நாயக த த" ற கா ன ஒன்றியமானது ஜயசிங்காவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின றது. அவர் போட்டியிட்டதானது நாட்டுக் காக மட்டுமன்றி நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் ஆகும். விளையாட்டு அதிகாரிகளினால்
விடுக்கப்பட்ட கடும் எதிர்ப் பையும் பொருட்படுத் தாது தலையில் மஞ்சள் நிறப் பட்டியொனி றை அணிந்து கொண்டு ஒட்டப் போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலமாகச் சுதந்திரமானதும் நியாயமா னதும் தேர்தல் ஒன்றை வெ ன றெடு ப ப த ற காக ஜனநாயகத்திற்கான ஒன்றியம் ஆரம்பித்து வைத்த மஞ்சள்
OGoggo)
βιότοά 2/3 ud
ബ5 ക്രമ ട്ബ
الطلروى كالره ومعرو67
பழை தொழில்
இன்ஹைல் ஒதாழிலி
தேசன் அனாதை இலிசத்தில் 3./s/son) saw
8)-മ ജ്ഞഞുL്
ஏேத0 வது
کمالامك7uلته دوام ومو كركه :
சிறை36 الروله 109م لدى நைத்தன் &މޣަޒީބެsn'6).csތ (ހަވަ، ;
சுதந்திரத்தை நேர்த்தது/ 鈴%)* குலும் தமிழனாகப்
°剑小
திரும்புவது விடுதலை வெஜப்பது அ9ர்வதிகன்ை இதைஆேரே6னது தம்பிக்க்ைகர் உதிர்த்துல்ானது சர்தோவரங்கள் மறக்கமுடித்த துப்பத்தி |564ატ ტ5a^6 இதைத்துபோன аубист6уб661 2-1-48060.
ീഴ്ത്തിക്രമജ് .
 
 
 
 
 
 

ஆணுதி 17
கனடாவில் குமார்
முத்திரை வெளியீட்டு விழா
கனடாவில் கடந்த 15ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாமனிதர் குமர்ா பொன்னம்பலத்தின் ஞாபகார்த்த முதல் முத்திரை 5000 கூடிய டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மாமனிதர் குமார் ப்ொன்னம்பலம் ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு வைபவத்திற்கு கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் ஆசிரியர் எஸ்திருச்செல்வம் தலைமை வகித்தார்
ஸ்காபரோவில் அமைந்துள்ள ஈஸ்டவுணி விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் வழக்கறிஞர்கள், கல்விமான்கள் ஆசிரியர்கள் இளைஞர்கள் பெண்கள் என பலநூறு பேர் கலந்து கொண்டனர். தமிழன் மூலம் இராணுவம் ஆக்கிர வழிகாட்டி வெளியிடும் ஆதவன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன அதிகர் மிப்பு செய்த போது தான் செசெந்தில்நாதன் எடுத்த முயற்சியின் பயனாக 500TL.L ೨೮೩ கூட்டுத்தாபனம் இவை அப் பகுதயில முத்திரையை அசந்தது வழங்கியிருந்தது ரொறன்ரோவின் பிரபல - தொழிலதிபர்கள் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்துக்கு முன்னால் LAT (60) 495 595 g/ (60) 6) J «95 «95 LJ LJ L- JIGM GMT jidf) மிழ் வணக்கத்துடன் ஏற்றி விழாவை டுள்ளது. இந்த மீட்பு வைக்கபபட்டிருநத குதது ளககனை தமிழ ததுடன் ஏறறி வழி பணிகள் தொடர்ந்தும் ஆரம்பித்து வைத்தனர் S S S S S S S S
பகுதயில் 9,607 LIT தமிழ் எழுததாளா இணையத்தலைவர் விகந்தவனம் படத்தர இடம்பெற்று வருவதாக a சிவ ரீதரன் கனடா உதயன பத்திரிகை ஆசிரியர் எஸ்லோகேந்திர அங் கிருந்து கிடைக்கும் லிங்கம் உட்பட பலர் உரையாற்றினார்கள்
தேசிய நல்லிணக்க முகாம்
அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றான பவர் நிறுவனம் ஊவா மாகாணசபையின் எப்பெக் வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன் பெருந்தோட்ட கிராமிய அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய 100
2ஆயிரம் ஆர் ப. ஜூ ஷெல கள் 500 க்கும் மேற்பட்ட பொறிவெடிகள் D. L. L. L. பலாயிரக் க ணக்கான வேறு வெடிப் பொருட்களும் மீட்க்கப் பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியினை ஜயசிக் குறு இராணுவ நடவடிக்கை
த க வ ல க ள
தெரிவிக்கின்றன.
நிற்கான ன்றது
பட்டி இயக்கத்திற்கு புதுத் தெம்பு ஒன்றை வழங்கினார்.
சுசந்திகா ஜயசிங்க பெற்ற வெற்றியானது அர சரியல் அதிகாரிகளின் அனுசரனையின் பெண்கள் பங்கேற்கும் தேசிய நல்லிணக்க முகாம் ஒன்றை எதிர்வரும் 29.09.2000 முதல் 0.10.2000 வரை மடுல்சீமை தமிழ் வித்தியாலயத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது.
இவ் தேசிய நல்லிணக்க முகாமிற்கு பவர் ஸ்தாபனத்தின் தலைவர் கே.வேலாயுதம் அவர்கள் தலைமை தாங்குவார்.
இதில் ஆய்வுகள் தொழில் பயிற்சிகள் வீதி நாடகம், விளையாட்டு பயிற்சிகள் மரதன் ஒட்டம், சர்வமத நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகள் என்பன இவ் நிகழ்ச்சியினை மெருகூட்டுவதாக அமைய இருக்கின்றன.
இவ் நிகழ்வில் தோட்ட அதிகாரிகள் நிருவாகிகள் தலைவர்கள் தொழிற்சங்கவாதிகள் மதகுருமார்கள் வர்த்தக பிரமுகர்கள், ஆசிரிய ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிப்பர்
மேலும் ரோபரி தோட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு இரண்டாம் கட்டமாக மடுல்சீமை தமிழ் வித்தியாலயத்தில் வைத்து ஆடு வளர்ப்பிற்கான சுயதொழில் கடன் வழங்கப்படும் இதனை பவர் ஸ்தாபனத்தின் தலைவர் கே. வேலாயுதம் அவர்கள் வழங்குவார்
இதை தவிர பவர் நிறுவனம் எதிர்வரும் 010.2000 முதியோர் தினமான அன்று இலவச சிகிச்சை முகாம் ஒன்றை நியு பேக் தமிழ் வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளது. அத்தருணம் அவ் தோட்ட மக்கள் அனைவரும் கலந்துக் கொள்வதுடன் அத் தோட்ட நிருவாகிகளும் கலந்து சிறப்பிக்க
மீது கிடைத்த வெற்றி என்பதை விட முடிவற்ற ஒடுக்கு முறை களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றி என்பதனாலேயே அது மிகுந்த பலம் பெறுகின்றது.
அவரை பின்பற்றிச் சென்று கையில் அல்லது தலையில் மஞ்சள் பட்டி ஒன்றை அணிந்து கொள்வதன் முலமாகவம் மஞ்சள் கொடியை பறக்க விடுவதனூடாகவும் கசந்திகா ஜயசிங்காவை கெளரவப்ப தோடு சுதந்தரமானதும் நியாயமானதும் தேர்தல் ஒன றுக் காக 2) Gil GT பொதுமக்கள் திடசங் கட் பத்தையும் வெளிப்படுத்துமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றியம் பொதுமக்களிடம் கோரி நிற்கின்றது. தேன்மொழி
أ ـ س س س س س س س س س س س س س س س سال - - - - - - - - ந்துள் துடு தரமுள்ள அதிபர்களுக்கு இடமில்லாத
LDITUST0OOTLD ஊவா மாகணத்திலுள்ள பல தோட்டப்புற பாடசாலைகளில் அதிபர் தரமில்லாத பயிற்றப்படாத உதவி ஆசியரியர்கள் பொறுப்பாக இருப்பது யாவரும் அறிந்த விடயம் ஒன்றாகும் அப்படிப்பட்ட ஒரு பாடசாலைக்கு அண்மையில், ளமாக திணைக்களமும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய அதிபர் தமிழ் மொழிமூல) இடமாற்றங்களில் அதிபர் தரமில்லாத ஒருவர் பொறுப்பாக இருக்கும் தோட்டப்பாடசாலை ஒன்றுக்கு அதிபர் தரம் சேர்ந்த ஒருவர் நியமனம் பெற்றுச் சென்றார். ஆனால் என்ன வியப்பு அங்கு பொறுப்பாக இருந்தவர் தரமுள்ள அதிபருக்கு பாடசாலை பொறுப்பைக் கொடுக்க முடியாது நான் ஊமாதமிழ்க் கல்வியமைச்சரின் ஆள் இதற்கு மேலும் கதைப்பதென்றால் கார்ட்டில் கதைத்துக் கொள்வோம் என கர்ஜித்திருக்கிறார், ஊமாக பணிப்பாளரின் இடமாற்றக் கடிதத்தையும் தூக்கியெறிந்துள்ளார்.
அதிபர் தரம் கிடைக்க முதலே இப்படி என்றால், தரம் கிடைத்தால் பணிப்பாளரையும் தூக்கியெறிவார் போல் தெரிகிறது.இப்பட்பொறுப்பாளிகள் தேவைதானா? இப்படியான பலரை தமிழ்ச் # ၏)၈) அமைச்சு பாதுகாப்பதால்
p_glgilgðIfÍ.
அதன் பெயர்மட்டுமன்றி கல்வித் தரமும் தரம் கெட்டுப் போகிறது. இவர்களைதரப்பாற்றுவதிலிருந்து விலகிக்
காள்வதிர்பந்தப்பட்ட அமைச்சுக்கும் அமைச்சருக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பது ைெள்ளிடை
, " ",":":""," " ) .א - טורדס" וישר" *, D600)
இதே போன்று வேறு ஒரு பாடசாலையில் ஒன்பது அல்லது பத்து வருடங்களாக (தரம் 1-5 வரை
புள்ள) குட்டிச் சுவராக்கிய கல்வியைப் பற்றி எவ்வித அக்கறையுமில்லாத ஒருவர் காலத்தில் இங்கு கல்விச் ற்றுலாவோ? விளையாட்டுப் போட்டியோ? நடைபெற்றதில்லை. புலமைப்பரிசில் பரீட்சையிலும் ஒருவரும் சித்தியெய்தியதில்லை. தெரிந்த மட்டில், பா.அபிச கூட்டமும் நடைபெற்றதில்லை, ஆனால், பா.அபிசபை மூலம் ட்டிடங்கள் கட்டி பணத்தை ஏப்பம் விட்டிருக்கும். இவரின் சகோதரர் ஊமாதமிழ்க் கல்வியமைச்சில் பணிபுரிகிறார். வர் அமைச்சருக்கு மிக மிக வேண்டியவர். எனவே அதிபர் தரமோ, பயிற்சியோ இல்லாத இவருக்கு ஊமாதக அமைச்சு கொடுத்த சன்மானம் ஆண்டு 07 வரையுள்ள பாடசாலைப் பொறுப்பைக் கொடுத்ததே பின் நிருவாக பயம் ாரணமாக இவர் சிறிய பாடசாலை ஒன்றுக்கு ஒத்துமாறி அதனையும் குட்டிச் சுவராக்குகிறார். எனவே இறைவனாக பந்து எமது தோட்டப்புற தமிழ்ப் பாடசாலைகளை காப்பாற்ற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
எம்.கே.எம்நியார், ஹாலி எலை.

Page 18
ܓܦܘ.
݂ ݂
அது வல்ல. நான் கொழும் பைப்
தரமான விமர்சன தரங்குறைந்த இலக்கியங்கள் 2 காரணமாக அமைகின்றன
உங்கள் இலக்கிய பிரவேசம் தொடர்பாக நான் சிறுவயதிலிருந்தே வாசித்து வருகின்றேன். எனது ஐந்து வயதிலேயே வாசிக்கத் தொடங்கி விட்டேன். சிறு வயதில் எனது தாய் தந்தையர் பாலர் புத்தகங்களை வாங்கித் தந்தனர். இன்றைய காலங்களில் நான்கு ஐந்து வயதுப் பிள்ளைகள் பாலர் பாடசாலைக்கு செல்வார்கள். ஆனால் எனக்கு அந்த தேவையிருக்கவில்லை. தொடர்ந்தும் வாசித்து வந்தேன். நான் கல்விப் பொதுத் தராதர வகுப்பில் கல்வி கற்கும் போது இரவு பகலாக படிக்கிறேன் என எண் நண்பர்கள் நினைப்பார்கள், ஆனால் உண்மை பிற ப்பிடமாகக் கொண்டவன், நகர வாழ்வின் சீரழிந்த பக்கங்களுக்கும் சென்றுள்ளேன். இராணுவ மேஜர் சந்தத் த பன பே எழுத்துலகில் புகுந்தேன். இவர் அண்மையில் வட புலத்தில் நடைபெற்ற யுத்தத்தில் இறந்து விட்டார். இவரை எண் பள்ளி வாழ்க்கையில் வகுப்பறையிலேயே சந்தித்தேன். இவரை சந்திக்காமல் இருந்திருந்தால் நான் வாசகனாகவே இருந்திருப்பேன். ஆனால்
எனது நண பனான G)g Go LDJ, Gj of GO) L.
எழுத்தாளனாக மாறியிருப்பேன் என்பது சந்தேகமே.
எழுத்தை தெரிந்தெடுத் ததற்கான
95 TT UT 600T LDP
நான் சிறுகதை எழுத் தாள ன ல ல ஆரம்பத்தில் கவிதைகளே எழுதி வந்தேன். நான் எழுதிய கவிதைகளில் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் இலக்கிய உலகில் பேசப்படுகின்றது. இன்றும் நான் கவிதைகளை நேசிக்கின்றேன். கவிஞனாக வாழவே ஆசைப்படுகின்றேன். நான் எழுதிய முதல் சிறுகதைத் தொகுதி தடைசெய்யப் பட்டுள்ளது. அதனால் சிறுகதைகள் மேலும் எழுத வேணடும் என கின்ற ஆர்வம்
எழுந்திருக்கின்றது.
சிங் கள இலக்கியம் வளர்ச்சியடைந் துள்ளதா?
உணர்மையிலேயே சில நல்ல இலக்கி யங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை போதாது. பொதுவாக சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சி போதாது என்றே நான் கருதுகின
றேன். நிகழ்கால ஏனைய இலக்கியங்களோடு
ஒப்பு நோக்கும் போது, சிங்கள இலக்கியம் இன்னும் வளர்ச்சி பெற வேணடும். படைப்பாளிகள் இதய சுத்தியோடு இலக்கியம் படைக்காததே இதற்கு காரணமாகும் இதய சுத்தியற்ற படைப்புகள் வெறும் வரட்டுத் தனி மையடையவையாகவே இருக்கும். தரமான விமர்சனமின்மையும் தரங்குறைந்த இலக்கியங்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றன.
S SS SS S S S S S SS S S S S S S S உரத்த சிந்தனை 2ம் பக்கத் தொடர்ச்சி.
"ஈழமுரசு" பத்திரிகை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை உள்ளே புரட்டிப் பாருங்கள் யாழ்ப்பாணச் செய்திகள் ஒரு பகுதியாகவும் தமிழீழச் செய்திகள் ஒரு பிரிவாகவும் வரும் இதிலிருந்து நாம் மூன்று முடிவுகளுக்கு வரலாம் ஒன்று யாழ்பாணம் ஒரு தனித்தேசம் இரண்டாவது தமிழீழத்தினுள் யாழ்ப்பாணம் இல்லை அல்லது மூன்றாவது வெளிப்படையானதுமான யாழ்ப்பான மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு ஒரு காலத்தில் தமிழீழப் போராட்டம் யாழ்ப்பாணத்துக்குள் குறுக்கப்பட்டிருந்ததும் அதன் காரணமாக முக்கிய செய்திகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றதும்
யாழ்ப்பாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட
வேண்டியதை காலக்கட்டாயமாகிற்று ஆனால் அந்த
நிலைமை இன்றில்லை முனைப்பான போராட்டம் இன்று
வன்னியிலும் கிழக்கின் சில முனைகளிலுமே நடைபெறு கின்றது. ஆனால் "ஈழமுரசு" பத்திரிகை யாழ்ப்பாணச் செய்திகளை ஒரு பிரிவாக்க இவை எதுவமே காரணங்களாக இல்லை என்பது தான் அப்பட்டமான 2) GNAGOLD.
லண்டனில் வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி இது தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்படும் நிகழ்ச்சி
மஞ்சுள வெடிவர்தன அவர்கள் சிங்கள இலக்கிய வட்டத்தில் பிரசித்தி பெற்றவர், மனித நேயமிக்கவர் வெளிப்படையாக பேசும் இதய சுத்தி வாய்ந்தவர் இலக்கியத்தை ஒழிவு மறைவின்றி விமர்சிப்பவர். இதுவரை பதினைந்து சிறுகதைகள் எழுதியுள்ளதோடு, பல கவிதைகளையும் ஆக்கியுள்ளார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மேரி எனும் மரியாவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழர் போராட்டம் தொடர்பாகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும், பல கவிதைகளை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய நான் லிங்கமாலா ஆனேன் எனும் கவிதை தமிழ் உலகில் பரவலாக
பேசப்படுகின்றது.
N ン
நீங்கள் எழுதிய சிறுகதைகளில் வாசகர் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகிய சிறுகதை 67 g/?
நான் எழுதிய சிறு கதைகளில் சில வாசகர் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் கடும் வரி மார் சனத் தற்கு உள் ளாக இருக்கின்றது. நான் சிங்கள சிறு கதை உலகில் புதியதோர் பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்கின்றேன் என விமர்சகர்கள் என்னிடம் கூறியுள்ளனர். எனது முதல் சிறுதைத் தொகுதி என்ற ரீதியில் இன்னும் அது வாசகர் கைகளில் சென்றடையவில்லை அதனால் வாசகருடைய பிரதிபலிப்பை என்னால் இன்னும் உணரமுடியவில்லை.
தங்களின் சிறுகதைத் தொகுதி ஏன் தடைசெய்யப்பட்டது?
எனது சிறுகதைத் தொகுதி நீதிமன்ற த்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வழக்சை கத்தோலிக்க சபையில் உள்ள வணபிதா சிற பில் காமினி அவர்களே தொடுத்துள்ளார் இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்திலும் இரகசிய பொலிசார் செய்த முறைப்பாட் டிற்கு அமைய நீதவான் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ நூலையும் அதில் வரும் பாத்திரங்களையும் கேலிசெய்து இழிவுபடுத்தி எழுதியுள்ளதாக கூறப்படுகின்
புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும இசைக்குழு களுக்கிடையில் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சி யாழ்மு விருது" என்பதே அந்த நிகழ்ச்சியின் பெயர் சம்பந்தப்பட்டவர் ஒருவருடன் இதுபற்றி அளவளாவின்ேன "தமிழீழக் குழுக்களிடையே நடக்கும் போட்டிக்கு ஏன் "யாழ்முரி என்று பேர் என்றேன். யாழ்முரி என்பது யாழ்ப்பாணத்தைக் குறிக்கவில்லை என்றும் அது வாத்தியத்தின் பெயர் என்று பதில் வந்தது
யாழ் பாடியதால் யாழ்ப்பாணம் என்றும் also யாழ்ப்பாணத்தில் வாசிக்கப்பட்டதால் யாழ் என்றும் பெய வந்ததாய் சரித்திரம் கூறும் இது அவசியமில்லாதது கூட மொத்தத்தில் இது யாழ்ப்பான மேலாதி
சிந்தனையின வெளிப்பாடு தான் எதை எடுத்தாலும் ய என்று தொடங்க வேண்டும் விளக்கம் மட்டும் வே விதமாய் இருக்கும்.
வாதத்திற்காக அது ஒரு வாத்தியத்தின் பெயராகே இருக்கட்டுமே ஏன் அது புல்லாங்குழலாகவோ േ பறை மேளமாகவோ இருக்க வில்லை. உடுக்கு விருது என்று கூட வைத்திருக்கலாமே மொத்தத்தில் யாழ் என் வேறு எந்த வாத்தியமும் தொடங்காதது தான் அதற்கு காரணம்
 
 
 
 

20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
மின்மையும்
உருவாகுவதற்கு
மஞ்சுள வெடிவர்த்தன
றது.
உண்மையில் கிறிஸ்தவ வேத நூலையும் அதில் வரும் பாத்திரங்களையும் நீங்கள் உங்கள் சிறுகதையில் இழிவு படுத்தியுள்ளீர்களா?
நான் ஒரு இலக்கியவாதி இலக் கரிய த தை படைத் துள்ளேன் படைப்பாளியின் படைப்பை மதக் கண்ணோட் 1. டத்தில் நோக்கி முடிவெடுப்பது கடினம். "படைப்புகள் தொடர்பாக விமர்சகர்களே முடிவெடுக்க வேணடும் மதவாதிகள் முடிவெடுப்பது தவறானதாகும்" என் மீது வன பிதா அவர்கள் மட்டுமே குற்றம் சுமத்தியுள்ளார். இவர்களின் மேய்ப்பரான யேசு கிறிஸ் துவை மத குரவர் களே சிலுவையில் வைத்து ஆணி அறைந்தார்கள் என் போன்ற சிறிய மனிதன் மீது சமய வரலாற்றில் குற்றம் சுமத்துவது ஒன்றும் புதினமானதல்ல.
ഇ ഞf ഞDu) ഉ அதரி ல கூறியிருக்கின்றீர்கள் அது கிறிஸ்தவத்திற்கு எதிரானதா?
வார்த்தைகளால் கூற முடியாதவற்றை நான் இலக்கியமாக படைக்கிறேன். அதனால் இதன் உள்ளடக்கத்தைப்பற்றி என்னால் கூற முடியாது. இச் சிறு கதையில் இரணர்டு பிரதான பாத்திரங்கள் உள்ளன. மேரி எனும் விவாகமான பெண்ணும் அவளது வாழ்வில் புதிதாக சந்திக்கும் ஆன ஒருவனுக்கு
GT 60ί 601
"யாழ்முரி ஒரு வாத்தியமாக இருந்தாலும் இன்றை ய காலகட்டத்தில் அப்படிப்பட்ட சொற்கள் தவிர்க்கப்பட்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு "கற்பு என்பது ஒழுக்கம் நெறி தொடர்பான விடயத்தை விளக்கும் சொல் இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான சொல்லே ஏன் அப்படியென்றால் நாம் கற்புடன் தொடங்கும் சொற்களை பாலியல் வன்முறை பாலியல் பலாத்காரம் என்று மாற்ற வேண்டும் கற்பழிப்பு என்றே பாவிக்கலாமே கற்பு என்பது பொதுவான சொல் என்ற போதிலும் அது கட்டும் பொருள் பெண்களை மட்டுமே குறிப்பிடுவதால் அந்தச் சொல்லை விலக்க வேண்டிய தேவை வந்தது விலக்கினோம் யாழ் முரியும் அப்படித்தான்
அண்மையில் நடந்த சம்பவம் இது மட்டக்களப்பில் இருந்த கொழும்புக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட போது ஐபிசி வானொலிப்பணிப்பாளர் ஒருவருடன் பேட்டி கண்ட சமயம் கூறியவை இவை "இந்தத் தடை தாண்டிக்குளத்தில் கொன டுவரப்பட்ட தடைபோல் இருக்கிறதே அப்படியானால் கிழக்கு மக்களுக்கு யாழ்ப்பாண மக்கள் கவுரப்பட்டது போல சுஷ்ரப்படப் போகிறார்களே என்றார் தாண்டிக்குளத்தடை வெறும் யாழ்ப்பாண
இடையில் ஏற்படும் காதலையும், அவர்கள் கொள்ளும் உடல் உறவைப்பற்றியும் இக் கதையில் கூறியுள்ளேன். நான் வேறொரு மரியாளைப் பற்றியே இதில் குறிப்பிடுகின் றேன். புனித அன்னை மரியாளையல்ல, இலக்கிய தெளிவும் அறிவும் இல்லாத இந்த மதகுரு வீணாக குழம்பிப் போயுள்ளார்.
மனித நேயமுள்ள இலக்கிய வாதியான நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பாக கவிதையும் இயற்றியுள்ளீர்கள் நடைபெறும் யுத்தம் தொடர்பாகவம் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் என்ன கருதுகின்றீர்கள்?
நடைபெறும் யுத்தத்தை ஆக்கிரமிப்பு யுத்தமாகவே நான் கருதுகின்றேன். சிங்கள அரச இராணுவம் வடக்கு கிழக்கு பூமியை கைப்பற்றும் நோக்குடனே இவ்யுத்தத்தை புரிகின்றது. வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் போராட்டமே தலைதுாக்கி நிற் கினி றது. அவர் களது அரசியலே தீர்க்கமான சக்தியாக உள்ளது. நாம் எதனைக் கூறினாலும் விடுதலைப் புலிகளின் போராட்டம் வலிமைமிக்கது. அவர்களது போராட்டம் முன் நோக்கி செல்கின்றது. முழு உலகமுமே இதனை அறியும் தென் பகுதி அரசியல்வாதிகள் நடைபெறும் யுத்தத்தை பயன்படுத்தி தங்களை தக் க வைத் துக் கொள்ளும் அரசியலே நடத்துகின்றனர்.
தொடர்ந்து யுத்தம் நடைபெறுகின்றது. இதற குரிய தீர்வுதான் என்ன? அனைத்து தவறுக் கும் காரணம் தென் பகுதி சிங்கள அரசியல் வாதிகளேயாகும். சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மீது சகோதர வாஞ்சை கிடையாது. பல தடவை கள் இனக்கலவரங்கள் எழுந்துள்ளன. இதனால் தமிழ் மக்கள் தங்கள் 9o LL/)i "இ ழ ந து ள ள னா இவற்றிற்கு பன னணியில சரிங் கள அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இதனால் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கை கிடையாது. அரசியல் வாதிகள் இனவாதத்தை தூண்டி வயிறு வளர்க்கின்றார்கள். நிச்சயமாக இந்த அரசியல் வாதிகள் தீர்க்கமான தீர்வொன்றை தரமாட்டார்கள் முதலில் வடக்கு கிழக்கில் நடைபெறும் தமிழர்
2 L GO) LD J, GO) GII
്.
உரிமைப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டு
அதற்கான சரியான தீர்வை முன் வைக்க கோரி அரசை வற்புறுத்த வேணடும் அதற்குப் பதிலாக சிஹல உருமய அமைப்புகளே உருவாக்கப்படுகின்றன. எனவே விடுதலைப் புலிகளே இதனைத் தீர்மானிக்க வேண்டும். யுத்தத்தம் குறித்து சிங்கள முற்போக்காளர்களின் கருத்திற்கு சிங்கள சமூகத்தில் இடமில்லை. இவர்கள் தமிழ் இனவாதிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு, ஒரங்கட்டப்படுகின் றனர். இந்த நிலை மாற வேண்டும்.
நேர்காணல் எஸ்ஞானம்
O
SS S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S SS SS S SS SS SS SS
மக்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட தடை அல்லவே யாழ்ப்பாண மக்கள் கஷ்ரப்பட்டது மாதிரி என்று அடிக்கடி கூறிய பணிப்பாளர் சொல்ல வந்தது என்ன? வன்னியின் மற்றப்பகுதிகளில் இருந்து தார்ைடிக் குளத்தைத் தாண்டியவர்கள் எல்லாம் மாடுகள் என்பதா? யாழ்ப்பான மக்களைவிட வேறுயாருக்கும் தாண்டிக்குளத் தடையால் கஷ்ரம் நேரவில்லையா?
யாழ் மேலாதிக்க வக்கிர சிந்தனையின் அடிப்படை அப்படியே இருக்க அதன் மேல்புறத்தில் կամաւ ժրանա பிரதேசவாத ஒழிப்பு என்பது இது 1960களில் வவுனியா தொகுதிக்கு போட்டியிட்ட சுந்தரலிங்கத்தின் வாசகம் ஒன றை நினைவக்குக் கெர் வருகின்றது 'வன்னிமாடுகளை ஒரு கத்தை வைக்கோலுடன் திரை திருப்புவேன்" என்பதே அது அரசியலில் கல்வியில் கலாசாரத்தில் என்று அனைத்துத் துறைகளிலும் ஊறிப் போன இந்த சிந்தனை கந்தரலிங்கத்தின் சிந்தனையிலிருந்து துளி கூட மாறவில்லை என்பதைக்
காட்டவே மேற் கோள் காட்டினேன்.
அடிப்படைகளில் மாற்றங்கள் நிகழாதவரை தமிழீழம் வெல்லினும் இதற்கான போர் தவிர்க்க முடியாத
நிகழ்வாவதை வரலாறு நிரூபிக்கும்
நன்றி எக்ஸில்

Page 19
லெனினது கல்விச் சிந்தனைகள்
அவறாம்பிள்ளை யோன் பெனடிக்ற் வசந்தம் புத்தக நிலையம் 443வது தளம், கொ.ம.ச.க தெரு , கொழும்பு-11 விலை- 80 ரூபா (இந்தியவிலை)
ஈழத்து இலக்கியப் பரப்பிலே கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியவர் பெனடிக்ற்பாலன் சொந்தக்காரன், குட்டி ஆகிய நாவல்களையும், விபசாரம் செய்யாதிருப்பாயாக தலைவிதியைப் பறிகொடுத்தோர் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், தனிச்சொத்து என்ற குட்டிக் கதைத் தொகுதியையும் வெளியிட்டவர் இப்போது வெண் புறா என்ற தொகுதி தயாராகின்றது. சிங்களம் உட்பட பலமொழிகளிலே இவரது எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
எழுத்தாளராக இருந்தாலும், இவர் சிறந்த கல்வியாளர் ஆசிரியராக, விரிவுரை யாளராக கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர். இவையெல்லாவற்றையும் விட மார்க்சிய விஞ்ஞானத்தில் ஆழ்ந்த ஞானமுள்ளவர், மார்க்ஸிய நெறி வகுத்த கல்வி முறையினையும், அதன் சிறப்பியல்புகளையும் பற்றி நிறையக் கற்றதோடு நில்லாமல், இன்றைய நிலையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு அது எவ்விதத்திலே உதவக்கூடியது என்பதைத் தேடுதல் உணர்வோடு படித்து அறிந்தவர். இத்தகைய ஆர்வமும் வேட்கையுமே முது கலை மாணிப்பட்ட ஆய்வுக்காக "லெனினது கல்விச்சிந்தனைகள் என்ற பொருளினை அவர் தேர்ந்து கொள்ளச் செய்தது.
ஏற்கனவே கல்விச் சிந்தனைகள் என்ற நூலை வெளியிட்ட பெனடிக்ற் பாலனது "லெனினது கல்விச் சிந்தனைகள்' என்ற இந்த நூல், கல்வியியல் துறையிலே சரியானதொரு நேரத்தில்ே வெளியானதாகக் கொள்ளத்தக்கது. இன்றைய கல்விக் கோட்பாடுகளில் லெனினது கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பல மாறுபாடுகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்கின என்பதற்கு நிறையவே சான்றாதாரங்கள் உள்ளன.
தான் இந்த ஆய்வுதனை செய்தமைக்கான காரணத்தை ஆசிரியர் தெளிவாகப் பின்வருமாறு கூறுகின்றார்
"மார்க்ஸிய தத்துவ நிலைப்பாட்டில் நின்று உழைக்கின்ற அனைத்துப் பெரு மக்களின் கல்வி நோக்கங்களையும், வழிகாட்டும் நெறிமுறைகளையும்
வகுத்தமைத்ததுடன், முதன் முதலில் ருஷ்யாவில் அவற்றை நிறைவேற்றுகின்ற
பணியைத் தாமே தலைமேற்கொண்டு இடையறாது செயற்பட்டு உலகம் வியக்கும் வண்ணம் பணிபுரிந்த மூலவர் லெனின் என்பது யாவரும் அறிந்ததே.
ஆகவே அவரது சிந்தனைகள் உலகநாடுகளின் கல்வித்துறைப் பிரச்சினைகளைத்
தீர்ப்பதில் வழிகாட்டும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் ஆக்கியமைக்கும்
முயற்சியில் பெருந்துணை புரியும் என்பதோடு, எதிர்கால மனித சமூகத்தின் நடைமுறை விளைவார்ந்த கல்விக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் உருவாக்குவதில் ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்கும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.
லெனினது உலகப் பார்வை உலகினர் பெரும் பாணி மையான கல்விச் சிந்தனையாளர்களின் உலகப் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, மக்கள் சார்ந்தது என்பதை ஆசிரியர் அழுத்தமாகவும் மிகத் தெளிவாகவும் நிறுவுகின்றார்.
லெனினது இளமைக்காலமும் வாலிபமும் லெனினது சமூகப் பணியும் போதனையும் லெனினது உலகப் பார்வை, சமூக அமைப்பும் கல்வியும், சமுகவர்க்கங்களும், உற்பத்தி உழைப்பும் பல்தொழில் நுட்பக் கல்வியும், கல்வியும் பண்பாடும் என்ற அத்தியாயத்தின் கீழ் இந்நூல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
நிறையத் தகவல்கள், செம்மையான விளக்கங்கள் அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தைகளை ஏராளமாகப் பெய்து எழுதும் பொறுப்பின்மையற்ற மிக எளிமையான அர்த்தம் நிறைந்த் மொழிநடை ஆக்கம் என்பது இந்த ஆய்வுநூலின் சிறப்புகள் ஆய்வ நூல் ஒன று எப் படி ஆக்கப் பட வேணி டுமென பதற்கு சிறந்த முன்னுதாரணமும், பயிற்சித்தன்மையும் கொண்ட நூல் இதுவாகும்.
(பிறர் ஆய்வு நூல்களின் பக்கங்களை வெகு லாவகமாக உருவியெடுத்து, தொகுத்து தமது பேரிலே கத்தை கதையாக நூல்களை வெளியிடும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த நூலை ஒரு ஆய்வு நூலுக்குரிய முன்மாதிரியாகக் கொண்டு பயின்றால் தமது ஆய்வு முறைகளை திருத்தியமைத்து நல்ல நூல்களை உருவாக்க முடியும்.
இலங்கை குடியேற்ற வாத ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றநாடு. பொருளாதார, சமூக பண்பாட்டு, கல்விப்பிரச்சினைகளுக்குட்பட்டு 1917ம் ஆண்டுக்கு முன்னர் ருஷ்யா இருந்தது போலவே, இலங்கையின் நிலை இன்றைக்கிருக்கிறது. எழுத்தறிவு நிலை, பாடசாலைகளின் ஒழுங்கின்மை, ஆசிரியர்பற்றாக்குறை, சமனற்ற கல்விவாய்ப்பு உற்பத்தி உழைப்புக்கும் கல்விக்கும் தொடர்பில்லாத ஏட்டுக்கல்வி முறை என்பன 1917 காலத்திற்கு முன்னைய ருஷ்யாவின் பிரச்சினைபோலவே, இன்றைய இலங்கைக்கும் உள்ளது என்பதை நாம் கண்ணாரக் காண்கிறோம். இப்பிரச்சினைகளுக்கான தீர்வு என்னவென்பதை யோசிக்கிற போது லெனினது கல்விச் சிந்தனைகள் இவற்றிற்கு விடையளிக்கிறதென்பதை ஆசிரியர் ஆதாரங்களோடு நிறுவுகிறார்.
சமூகவியலாளர்கள் கல்வியாளர்கள் இத்துறையில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆகியோர் தவறாமல் படிக்க வேண்டிய சிறந்த நூல் இது
Q-, Gun.
 
 

van luar ஆக்கு வருங்கள் dhL!!) đMIDIJI
அங்கையன் கயிலாசநாதன்,
எம்.டி.குணசேன 217 ஒல் கொட் மாவத்தை, கொழும்பு-11 விலை- ரூபா 130.00
விரு விக்க
ge நாயகமே பூமிக்கு வாருங்கள் கவிஞர் அபூபக்கர் இஸ்லாமிய ஆராய்ச்சிக்
1960களில் எழுதத் தொடங்கி 1970களில் அணைந்து போன அங்கையன் கயிலாசநாதன், நாவல், சிறுகதை மொழி பெயர்ப்பு இசைத்துறை புத்தகப் பதிப்பி, இதழியல் துறைகளில்
கழகம் - 60 ஒஸ்மன் வீதி, Gl) IBIT6). I al) சாய்ந்த மருது 5 தமிழிலே கடல்வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட முதல் நா
என்ற பெருமையினை 'கடற்காற்று பெறுகின்றது
தோமஸ், அன்னா உட்பட நாவலில் வரும் எல்லாப் பாத்திரங்களும் நம்முடைய மனதைப் பாதிக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் சொற்களால் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. கவித்துவமான நடை நாவலை சீராகக் கொண்டு செல்கிறது.
யதார்த்தமான வாழ்விற்குள் சென்று திரும்பும் உணர்வினை நாவலை வாசித்து முடிந்ததும் அடைய முடிகின்றது
ஈழத்து தமிழ் நாவல்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க படைப்புகளில் முன்னிடத்தில் ஒன்றாக "கடற்காற்று நிற்கிறது
ر
தனி மக்களின் அவலப் போக் கைப் பார் த து கோபமும் ஏக் கமும் G) 9, II 6007 L LJ 60 L LJLJ IT Grf) ஒருவனின் நெடுங் கவிதை விவாதத்திற்கும், சிந்தனை க்கும் தளமமைக்கும் வரிகள்
ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் கருணாகரன் மகிழ் 469 அக்கராயன் குளம் கிளிநொச்சி விலை- 7000 ரூபா
அண்மையில் வெளியாகியுள்ள கவிதைத் தொகுதிகளில் சிறந்த ஒன்றாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது "ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்"
நெருக்கடி மிக்க காலகட்டத்தில் அலைக்கழிந்து கொண்டிருந்த வேளையில் இக்கவிதைகளை எழுதினேன் என ஆசிரியர் பிரகடனம் செய்திருக்கிற போதிலும், எந்த வரட்டுத்தனமும் பாசாங்குமின்றி வெகு இயல்பாயும் உணமையோடும் வாழ்வை அழுத்தமாகத் தெளிந்தும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இன்றைய வாழ்வை மனம் நெகிழ உணர்த்துகையில் கவித்துவம் உச்சமெய்துகின்றது. வார்த்தைகள் கவிஞன் எதிரே வந்து கைகட்டி நின்று சேவகம் செய்கின்றன. எந்த வாசகனையும் தன் அருகே அழைத்து உட்காரவைத்து சூழலை விரித்துணர்த்தி அவனை பிரமிக்கச் செய்து தன்னோடு வசப்படுத்தி விடுகின்றன இந்தக் கவிதைகள்
படிமம் குறியீடு என்ற வெற்று வாய்ப்பாட்டுக் கவிதைகள் வாழ்விலிருந்து எதையும் உறுதியோடும், அர்தத்தத்தோடும் கொண்டு வரமுடியாத இலக்கியச் சூழலில் வாழ்வை அதன் பிரிதளங்களை உயிர்ப்போடும், நெகிழ்ச்சியோடும், உறுதியோடும் சொல்லும் இக் கவிதைகளினைப் படிக்கிற போது ஈழத்துக் கவிதை, இன்றைய தமிழ்க் கவிதைக்கு வெளிச்சமும், முதன்மையும் தருகிறதென்ற கூற்றும் உறுதிப்படுகின்றது.
நவகவிதையின் நாயகன் கைபற்றி நிற்கின்ற கவிஞனாக இக்கவிதைகளை எழுதியுள்ள கவிஞனை அடையாளம் காணமுடிகின்றது. "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சேராதிருத்தல்" என்ற பாரதியின் குரல் இவனது குரலாகக் கேட்கிறது. மன ஆழத்திலிருந்து கொதித்தெழுந்த வார்த்தைகளே இக்கவிதையின் ஒவ்வொரு வரியும்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் முன்னுரை கருணாகரணை சித்திரமாகத் தீட்டியிருக்கிறது. சிறந்த நூல்களிற்கான புத்தக அலுமாரியில் தவறாமல் இடம்பெற வேண்டிய கவிதைத் தொகுதி.
N இயல்பினை அவாவுதல் Guadalama disungai அமரதாஸ் கவிதைகள்
தேடல் இல, 257, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி. விலை - ரூ. 7000
வாழ்வு நிகழும் காலத்தையும் சூழலையும் தளமாகவும் பொருளாகவும் உள்ளடக்கி, அகவெளிப்படாகியுள்ள இந்தக் கவிதைகளில்
எமது வாழ்வின் பிரதிபலிப்பைக் காணலாம். ار
Ing TGI GADAS
நூல் விமர்சனத்திற்கு இரு பிரதிகள்
அனுப்பப்படல் வேண்டும்

Page 20
TP 01-4662771
DOOD (6) || 10 மாந்திரிகம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க விட்டு சென்றவர்களை அழைத்து எடுக்க, கணவன், மனைவி தன்னை விட்டு பிரியாமல் இருக்க, கணவன் மனைவி பிணக்கு தீர பிர
TTTTT S STTTTS SLLLLLLaL LLLLLLLLS
162, Kotahena St, Mayfield Rd, Col-13 Tel: 01:342463 Fax: 0094-1-34483. E-Mail: drpksamy (2 sltnet. Ik Website www.imexpolanka.com/drpksam.
யான தடை நீங்க தடைப்பட்ட திருமணம் கைகூட காதல் வெற்றி பெற வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும் நேரடி தொடர்புகளுக்கு
LLL M LL 0 LLLLLL LLLLLL
ன்றும் சரி, அன்றும் சரி, யுத்த சூழ்
நிலைக்கு முன்னரும் சரி, அதற்கு பின்னரும் சரி கொழும்பில் தான் ப்ெரும் பாலான நாடகங்கள் மேடையேற்றம் கண்டுள்ளன. இது தவிர, கொழும்பு நாடக மன்றங்கள் யாழ்ப்பாணம், கண்டி கொழும்பு மாத்தளை திருகோணமலை போன்ற இடங்களில் தங்கள் நாடகங்களை மேடையேற்றி வந்துள்ளன. மேலும் ஏழு நாடக மன்றங்களை இணைத்து எனது நிழல் |ԵIIL-ժ LD60//DLD, அறுபதுகளில் கொழும்பிலும், யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் ஒரு வாரகால இலவச நாடக விழா வினையும் செய்துள்ளது.
இவை மட்டுமன்றி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் கொழும்பு நடிகைகளான ராஜம், பிரியா, ஜெயந்தி, ஜெயகெளரி, சந்திரகலா, மணிமேகலை போன்ற நடிகைகள் ஆங்காங்கே சென்று நடித்துக்
கொடுத்து, அங்குள்ள நடிகைகள் பஞ்சத்தையும் தீர்த்து வைத்துள்ளனர்.
எனவே, இந் நாட்டில் நாடகத்துறையைப் பொறுத்த வரையில் கொழும்பு நாடக்கக் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கலையை தமது முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர் என்பதும் குறப்பிடத்தக்கது.
LᏗ 6ᎠᎯ5ᎶᏡᎶᎠ Ꮺ5Ꭿ5ᏓpᏰ மண்டபங்களுக்குள் வாழ்ந்து கொண்டு, அல்லது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று பல வருடங்களைக் கழித்துவிட்டு
இல்லையெனில் எதையுமே செய்யாமல், தான் வலிந்து சென்று ஐம்பது ரூபா கொடுத்து வாழ்க்கையிலேயே ஒரு தமிழ் மேடை நாடகம்
பார்க்காதவர்களையெல்லாம் நாடக விழாக்களுக்கு
மத்தியஸ்தர்களாக வர வழைப்பதால், இவ்வாறான வர்கள் தாங்கள் நாடகத்துறையில் பெரிய ஜம்பவான்கள் என்ற நினைப்போடு கொழும்பில் நாடகம், வளரவில்லை, கொழும்பு நாடகங்கள் சினிமாப் பாணி என்று உளறிவிட்டு தங்கள் மேதா விலாசத்தைக் காண்பித்து விட்டுப் போகிறார்கள்
நாடகம் என்பது ஒரு கேவலமான பிழைப்பு என்றும், அதில் நடிக்கும் நடிக நடிகையர்களை கூத்தாடிகள் என்றும், நடிகைகளைச் சின்ன மேளக்காரிகள் என்றும், கேவலமாக யாழ்ப்பாண படித்த மனிதர்கள் அன்று பேசினார்கள், அதனால் தான் இந்த உயர் கல்வி பெற்ற உயர் குல மேதாவி களினால் ஆயிரம் தடவைக்கு மேல்
மேடையேறிய நடிகமணி
வி. வைரமுத்து அவர்களின் "மயான காண்டம்" என்ற நாடகத்தை இவர்களால் கண்டு மகிழ முடியாமல் போயிற்று காரணம், திரு.விவைரமுத்து சாதியில் குறைந்தவர் என்ற கேவலமான நினைப்பு எனினும் நாம் நிர்மலா என்ற தேசிய திரைப் படத்தில் திரு.வி. வைரமுத்துவின் மயான காண்டத்தை ஆவணமாக்கி வைத்துள்ளோம்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர்
திருசுவித்தியானந்தன் அவர்கள் தனது உயர் பீட
மதிப்பைப் பாராமல், தனது ஆக்கப் பணிகளை கலைத் தாய்க்கு அர்ப்பணம் செய்யும் ஒரே எண்ணத்துடன் தன்னைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த உயர் போலி, கெளரவ மதில்களை தகர்த்தெறிந்து விட்டு, "நாட்டுக் கூத்து அண்ணா விமார், பழம் பாடல்கள் என்றெல்லாம் தேடியலைந்து நாடகக்கா ரர்களோடு நாடகக்கார னாக பேராசிரியர் அவர்கள் இரண்டறக்
கலந்தார்.
இச்சமயத்தில் தான் நாம் கண்டி புஷ்பதான மகளிர் மண்டபம், கண்டி நல்லாயன் மகளிர் கல்லூர் கண்டி வை.எம்.சி.ஏ மண்டபம் போன்றவற்றில், "இலங்கேஸ்வரன், "உலகம் சிரிக்கிறது, "ஐயோ காதலி அந்த இருபது நாழிகை போன்ற நாடகங்களை மேடையேற்றி வந்தோம். இந்நாடகங்களில் பிரபல நாடகக் கலைஞர் திபஏ.ரகுநாதன், விவசாய திணைக்களத்தின் கனக்காளர், திருமரியநாயகம், நவாலியூ நா.செல்வத்துரை போன்ற οι ή ποιη நடித்தார்கள்
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 1ம் திகதி ஞாயிறு
அப்போது பேராசிரியர்
திருசுவித்தியானந்தன் அவர்கள் கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.
அன்று முதல் இன்று வரை, திமசு வித்தியானந் தனின் காலமே
கலைக்கழகத்தின் மட்டுமல்ல, கலைத்துவத்தினதும் பொன்னான காலமாகும். அக்காலத்தில் நாடகங்களுக்கு இருந்த மாநகர சபை "தமாஷா" வரியினை கலைக்கழக சிபார்சு கடிதம் முலம் சலுகை பெறலாம். இவ்வாறன பல நன்மைகளை திரு.க.வி.எமக்கு செய்து தந்தார்கள்
இந்த காரணிகளால் நாம் திரு. சு.வி.யை எமது நாடகங்களுக்கு தலைமைத்தாங்க அழைக்கலானோம். அவரும் தவறாது வருகை தரலானார். அவர் இவ்வாறு வரும் போது அவருக்காக சபையோரிடம் இருந்து எழும் கர கோஷங்களும், விழும் மலர் மாலைகளையும் கண்ட
ஏனையவர்களுக்கும், LDj, g, Giffa0)LGBL ஜனரஞ்சகமாகுவதற்கு இந்த நாடகத்துறை நல்லதொரு சாதனம் என்று தோன்றியது.
மதில்களுக்குள்ளும், சர்வகலாசாலை திறந்த வெளியரங்குகளுக்குள்ளும் முடங்கிக் கிடந்த "சர்வகலாசாலை புத்தி ஜீவிகளுகளுக்கு வெளியுலகில் பிரபல்யமடைய நாடகத்துறை நல்லதொரு சாதனம் என்று புத்தியில் பட்ட பின்னர், அவர்களும் பேராசிரியர் திருசு. வித்தியானந்தனின் L'atar T = 5.7 L ==
ஜாதகம்
அருள் ஞானத்துடன் கூறப்படும் தெட்டத்தெளிவான ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை நடந்தது நடக்கப்போவதுடன், திருமணம் எப்போது எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எப்போது என்பதை என்னால் கூறமுடியும், தேவைகளுக்கு நேரில் வருவது சாலச்சிறந்தது விபரங்கள் அறிய திகதி மாதம் வருடம் போதுமானது கைரேகை என்றால் திகதி மாதம் வருடம் தேவையில்லை.
தொடர்புகளுக்கு மலையால மாந்திக சக்கரவர்த்தி துர்ச்சை சித்த டாக்டர் பிகேசாமி DGAN) இல. 62 கொட்டாஞ்சேனை விதி
மேல்ட் ரோட் கொழும்பு 1 தொபே 448
துறைக்குள் மெல்ல, மெல்ல ஊடுருவத் துவங்கினார்கள்
எனினும் பின்னவர்களினால்
நாடகத்துறைக்கு
நன்மைகளைவிட தீமைகளே
அதிகமாக ஏற்படலாயின. ஏற்பட்டுக் கொண்டும் வருகின்றன.
இந்த தீமைகள், பெரும்பாலும் அரச நாடக விழாக்களின் மூலமே ஏற்படுகின்றன. நாடகத்துறையை வளர்த்து எடுக்க வேண்டிய
கலைக்கழமும் அரச நாடக
விழாக்களும், நாடகத் துறையைப் பின் தள்ளி நாடகக் கலைஞர்களிடையே பிரிவினைகளையும் விரிசல்களையும், ஏற்படுத்தி விட்டு, இதில் மத்தியஸ்தர் களாகவும் ஏனைய
உறுப்பினர்களாகவும் செயற்படும் நாடகம்
மும் விடையும்
பேராதனை
பார்க்கும் மொத்த நாடகங்களையும் ஒரே தடைவையில் மேடையில் ஒட்டு மொத்தமாகப் பார்த்து 'ச்சி கொழும்பில் நாடகம் வளரவில்லை. எல்லாம் சினிமா பாணி நாடகங்கள்." என பத்திரிகையில் அறிக்கையும் விட்டுக் கொண்டு தனது மேதா விலாசத்தைத் தாமே பறை சாற்றிக்
இது போதாது என்று நாடக சிறப்புமலரில் இந்திய சஞ்சிகைகளில் வெளியான நாடகம் சம்பந்தமான கட்டுரைகளையும் தங்கள் பெயரில் பிரசுரித்துக் O G)J, IIGIGLIII. J. Gi.
இவ்வாறு தமிழ் நாடகத் துறையை துவம்சம் செய்த இந்த மேதாவிகள் தாங்கள் நல்ல நாடகங்களை
ஏ.ஏ ஜூனைதின்
என்றால் அது என்ன என்று கூடத் தெரியாத
υτής) 14, Που Πυ Παύλου
மேதைகள், தங்களது மேதா விலாசத்தினைக் காட்ட முற்படுவதனால் தான் இன்று நமது தமிழ் நாடகத்துறை நலிந்து போய்க் கொண்டிருக்கிறது
1997 ஆம் ஆண்டு அரச நாடக விழாவிற்காக வெள்ளையுடை போட்டியின் போது மேடையேற்றத் திற்கான சிறந்த நாடகங் களாக ஆறு நாடகங்கள் தெரிவு செய்யப்பட்டன. எனினும் பரிசளிப்பு வைபவத்தின் பின்னர் மேற்படி நாடகங்களில் சிறந்த கதை எதுவுமே இல்லை என்று மத்தியஸ்தர்களாகச் செயற்பட்ட ஒரு பேராசிரியர் குழு தீர்ப்பறிந்து ஏழைக் கலைஞர்களில் யாருக் காவது கிடைக்க வேண்டிய அரசு தரும் பணத்தினை இல்லாதொழித்தது. பேராசிரியர்கள் இரு குழுக்களாக இவ்வாறு செய்யப்படும் போது, அவர்களில் சிறந்த அறிவாளர்களாக நாம் யாரை ஏற்பது
கொழும்பில் நடைபெறும் அரச நாடக விழாவில் தான் பெரிய நாடகக்காரர் என ஏனையவர்களினால் கருதவைக்கப்பட்டு, குத்து விளக்கேற்றி வருடத்தில்
தயாரித்து, மேடையேற்றி நாடகம் என்றால் எப்படி அமைய வேண்டும் என்று காட்டினால் அது நாடகத்துறையை இன்னும் முன்னெடுத்துச் செல்லவும் சினிமா பாணியில் நாடகம் மேடையேற்றுபவர்கள் தங்கள் குறைகளைக் களைந்து பல நல்ல நாடகங்களை நாடகத்துறை க்கு தருவதற்கும் உதவும் இந்த பேராசிரியர்கள் குறைந்தது பல நாடகப் பிரதிகளையாவது நாடகத்துறைக்கு தரலாமே. வெறும் வாய் சப்பும் இவர்கள், "சினிமா பாணி நாடகக் கலைஞர்களிடம் நாடகம் பற்றிக் கேட்டுத் தான் தங்களது 'கலாநிதி" பட்டத்துக்கான ஆய்வுகளை நடாத்தி வருகிறார்கள்
இவர்கள் நாடகம் சம்பந்தமான 'கலாநிதி" பட்டங்களை வாங்கிக் கொண்டு நாடகத்துறையை இன்னும் நாசமாக்கிக் கொண்டு தான் இருப்பார்கள்
ஆனால், கலாநிதி பட்டம் பெற உரமிட்ட
கலைஞர்கள் என்ற பாணியிலாவது தமிழ் நாடகத் துறையை முன்னெடுத்துச் சென்று கொண்டே இருப்பார்கள்
தமிழ் நாடகத்துறை வளரவேண்டும் எனில் இது போன்ற போலி நாடகப் பேராசிரியர்களை எடுக்கப்படல் வேண்டும்