கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.10.08

Page 1

|-
|- |
|-
| |-
|- | |

Page 2
2 ஆஆதி
GUGU DOLJ
வெள்ளையனும் விடைபெற்றாண் என்றோ அவன்
- - Ν வெள்ளைக்காரர் கட்டி வைத்த லயம் அது OBLIGAS 601 6. வேண்டாமையா எங்களுக்கு தினம் பட்டினிக்காகப் நல்ல பண்பு அதில் வளர்வதில்லை ஐயா ീസ0Dങ്കബ് பரிதாயப் பட்டு நாள்தோறும் லயச்சண்டை கொள்ளை ricola கோடிச் செல்வம் சேற்றில் குவிக்கும் விலங்குகளுக்கு கேற்றதிந்த லயம் அதில் நடக்க வைத்து குத்திரதாரிகள். வேதனையும் சோதனையும் நயம் செங்கம்பளத்தில் நிலங்களெல்லாம் பழைய நிலை போக எம் リf リcm எம் ஒற்றுமையை நிலையிலேனோ மரவுவழி வேக குழிதோண்டிப் 6. шој
amoa joj gomiljož ugljo
விதைத்த வாழ்வு அகலவில்லை இன்றும் சகிக்காது
புள்ளபடியைப் போடுகிறோம் நம்பி எம்மில் வாசனைத் திரவியங்களை தொழிற் சங்கம்
புதுவாழ்வு பூக்கவில்லை தம்பி அள்ளிப் பூசிக் நடத்தும் G66 அசகாய குரர்கள்
கைகூப்பி வருகிறார் மந்திரி அவர்
கடந்த நாளில் செயத்தெண்ன சிந்தி நீ பறையூர்க்கிருஷ்ணறு
பொய்யுரைக்கும் மாயைகள் பின் னோடாதே போத்தலுக்காய் புள்ளபடியைப் போடாதே
சீவனுள்ள எம்மவரைத் தேடு என்ன செய்யவேண்டும் என்பதையும் பாடு சேவலென விடியலுக்காய் கூவு நாம் செயித்துயர வாக்குகளைத் தூவு
நாட்டின் லய வரலாற்றை மாற்றும் எந்த நபர்வரை தோக்கெடுத்து காட்டு ஏட்டினிலே எம்மவரைக் கூட்டு அதன் ஏற்ற காற்று விசுதிப்போ தூற்று
ஜி. ஒகஸ்டின், லுணுகலை
வசப்படுமா வசந்தம்? சோக அத்தியாயம் துயரத்துப் புயலால் துரத்தப்படும் வசந்தங்கள் வறுமையின் வடுக்களால்
அதோ, விடியலொன்று விகாரமடைகிறது உதயத்தை மொழி பெயர்க்க மறுத்து நிற்கும் சூரியன் மெளனமாய் அழுகிறது ஆத்மா கடிவாளமிடப்படும் அபிலாசைகள்
ரணங்களைப் பருகியே அகக் கோப்பை நிறைகிறது
உலர் உணவை சிநேகித்தபடி புலம் பெயர்ந்து வாழுகிறோம்
ரம்யங்களை அழைத்துப் இறைவா.சொல் பூக்களும் புன்னகைத்தபாடில்லை வசந்தம் வசப்படுமா
எங்களுக்கும்? கனவுகளோடு கரைகிறது நியாஸ் முஸாதிக், JosluI-05.
மீள முடியாத படி தொடர்கிறது
N
வேதனை வேறுமுண்டோ.
எடுப்பு நெஞ்சம் துடிக்கிறதே நெஞ்சம் துடிக்கிறதே
தொடுப்பு
அடா அஞ்சி அஞ்சிச் சாகும்
அகதிகள் அநாதைகளை கெஞ்சிக்கை ஏந்தி நிற்கும் கிழடுகள் பெண்கள் தமை கொஞ்சமும் இரக்கமற்று கூடப் பிறந்த நோய்போல்
வஞ்சனையாக ஏய்த்து
வாக்குக்கேட்பதனைக் கண்டு நெஞ்சம் முடிப்பு பாதகச் செயல் களுக்கு பக்கத் துணை புரிந்த சாதனை ஒன்றை வைத்தே தாமே தலைவர் என்று போதனை செய்து கையின் வேட்டோடு வோட்டுக் கேட்டார் வேதனை இவற்றினைப் போல் வேறொன்றும் வேண்டுமோடா? நெஞ்சம்
flandf).
SSS SSS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S SSLLSSS SS SS SS SS SS SS SS SS SS
ஆதவனே!
நீ சுமக்கும் விடயங்கள் அசத்தல், அரசியல் தொடர், அவன்விதி எனும் தொடர்கதை, சென்றவாரம் இடம்பெற்ற பாரதியின் வரலாறு இதுபோன்று மேலும் வாசிக்கத் தூண்டும் அனைத்து செய்திகளும் பிரமாதம், அத்துடன் 17.09.00 அன்று வெளியான ஆதவனின் பகுதியில் இடம் பெற்ற கவிதைகளில் "கண்ணிர்க்காயங்கள் எனும் தலைப்பிலமைந்த ஏசுதாகரிக் அவர்களின்
"கவத் தடாகம் "
கவிதை உயிரோட்டமாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான சீதனம் தேர்தல் வறுமை, யுத்தம் இது போன்ற கருத்துக்களை எழுதியிருந்தமை ரசிக்கத்தக்கதாக இருந்தது. அவருக்கு என நன்றிகள் ஆதவனே இவ்வாறான மக்களின் பிரச்சினைகளையே நீ வட்டம் போட்டுக் காட்ட வேண்டும் உந்தன் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்
R. FdflJ, QUIT. கொழும்பு-06 ஆசிரியர் அவர்கட்கு
பத்திரிகைத் துறைக்கு இன்றியமையாத இலட்சணங்களுள் முக்கியம் வாய்ந்ததான பக்கம்சாரா நடுவுநிலைமையை தன்னகத்தேகம் கொண்டு நெற்றிக்கண்ணேயானாலும் குற்றம் குற்றமே என்ற கொள்கையினை பவித்திரமாக கையாளும் ஆதவனானது இன்றைய நாட்டு நடப்பினை படம் பிடித்து காட்டுவதனை ஒப்பீட்டு ரீதியில் ஆராயுமிடத்து வாசகர்கள்
உணர்ந்து கொள்வர் என்பது மறுப்புகூற முடியாத உண்மையாகும்.
கடந்த (24.09.00 வாரம் காலஞ் சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்களது அகாலமரணத்தையிட்டு செந்தணலோன் ஆசிரியர் விக்டர் ஐவன் ஆகியோரது கருத்துக்கள் தீரவிசாரித்த தீர்ப்பினை வாசித்ததைப் போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியதோடு, சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக தனித்து குரல் கொடுப்போரை பேரினவாதம் விட்டவைத்ததில்லை கருத்துக்களை கூறும் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்க்கும், கருத்தை கருத்தால் துணிந்து சாதிக்கும் துணிச்சல் மிக்க சனநாயகவாதியை நாடு இழந்துள்ளது என்ற ஆசிரியரின் உரையும் அஷ்ரப் அவர்களோடு அண்மையில் கொலைகலாசாரத்திற்கு பலியான குமார் பொன்னம்பலம்
என்ற செந்தணலோனின் கருத்தும் துணிந்து
அவர்களின் நினைவினையும் மனக்கண்ணில் நிழலாடச் செய்தது.
அது தான் தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் விளைந்த வேதனைக்குரிய
GJEJ
சாவென்றால் காலநிலை சாதக விண்ணில் வெடித்து மண்ணில் சி என்ற சந்தேகத்தை தீர்க்க ஒ( கேட்பதுதான் என்பதே எனது சனநாயகவாதிகளான சத்திய பு அரசாண்டால் மக்கள் மனதில் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
மற்றும் புகழாசையிலும் ப கழுத்துக்கு கீழ் கால் பதித்துக் ெ வெத்து வேட்டான சூழலில் நாட்டு அவர்களுக்கு ஓரிடம் ஒதுக்கிய கிடையாது. இக்கருத்தானது ப அன்றி ஜனநாயக்திற்கு பாதகமா முதலிடம் கொடுப்பதாகும். ஏனெ கலாசாரத்திற்கும் பணிபாட்டிற் உயரபிமானத்திற்காகவும், தன்மா அப்பாவியை அந்நாடு ஏறெடு அண்மையில் நாடுகடத்தும்செய்ை மேற்கொணிட நம்நாட்டினரு அப்பாற்பட்ட மேலை நாடான ஜே மாத காலம் கொடுத்தமையிை உறவிலும் வைரம் பாய்ந்த ப தோன்றுகின்றது.
எனவே கூட்டு மொத்தமாக நே கொடுத்த காந்தி பிறந்த இந்: தெரியாமல் போய் பதின்மூன்று வ கருத்து முற்றிலும் ஏற்புடைதாகுெ
 
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
ܓ=
தேடல் எரிந்தணைந்த மெழுகுவர்த்தி போல வாழ்வு விறைத்துக் கிடக்கிறது பசிக்கிறது என்பதைத்தவிர எல்லா உணர்வுகளும் மரத்து விட்டன. நாட்கள் எத்தனையோ நகர்ந்திற்று நாங்கள் இன்னும் பொருத்தமான ஒரு நிமிஷத்தைத் தேடுகிறோம்.
சமாதானம் வேண்டி
வெண்புறா பறக்கவிட.
ஜே.எம்.ஜெஸார், ஹெட்டிபொல,
Guilibidola)(3,6i வரவெல்லாம் கூட்டல் செய்து இரவெல்லாம் சரிபார்த்து
பகலெல்லாம் வாரிவழங்கிய
கைகள் நாங்கள்.
புறப்படலாம் உடன்நீங்கள் உடுத்திருக்கும் உடைதவிர மற்றெல்லாம் பிறகென்ற பழிக்குரல் கேட்டு திகைப்புற்று திரிந்தலைந்து சிதைந்து குடிசைகளில் முடங்கியே இன்று நாங்கள்.
தனி ரூபாய்க்காய் பொதிசுமக்கும் அடிமைகளாய். சில ரூபாக்களின் வால்பிடிக்கும் கூலிக்கழுதைகளாய். வரலாறு மதிக்காத நிரந்தர அநாதைகளாய். நடுத்தெருவில் நடைப்பிணமாய்.
Lig. Tali அரவணைக்கும் கைகள் மறுத்துவிட்டனவோ?. ფე ვაჟვეუქნჭვეყni , , , , , , , , ,..., .
எம்.எச்.ரஹற்மான் ஹஸன்,
வரகாபொளை.
(0)
/R U
ாக இருக்கும் பட்சத்தில் விமானம் தறியதா? மலை முகட்டில் மோதியதா ர வழி மன்சாட்சியினை தட்டிக் கருத்தாகும். தேர்தல் சகதியில் ஷர்களை புசித்து விட்டு புல்லர்கள் மதிப்பும் மரியாதையும் தோன்றுமா? என்ன பருந்தாகுமா?
தவி வெறியிலும் அடுத்தவர்களின் காண்டு கை நீட்டி வீரம் பேசுகின்ற க்காக உயிர்த்தியாகம் செய்த திலீபன் ஆதவனை வர்ணிக்க வார்த்தைகள் பங்கரவாதத்திற்கு சாதகமானதோ எதோ அல்ல, மனிதாபிமானத்திற்கு னில் அயல் நாடான இந்தியாவின் கும் நெருங்கிய தொடர்பிருந்தும், ாம் காக்கவும் உண்ணாவிரதமிருந்த த்தும் பார்க்கவில்லை. ஆனால், கயினை எதிர்த்து உண்ணாவிரதம் கு அன்னியோனியத் தன்மையில் மனியில் மீள் பரிசீலனைக்காக மூன்று ன நோக்கும் போது வழுவழுத்த க மேலானது என்றே எண்ணத்
க்கும் போது உலகிற்கு அகிம்சையைக் ய தேசம் அகிம்சையின் அர்த்தம் ருடங்களாகின்றன என்ற ஆதவனின் மனறே கொள்ளல் வேண்டும்
மகிருஷ்ணசாமி,
( உரத்த சிந்தனை
97 souTLD) 9/1469) LD56TITUlla
அடிமைத்தனம் மறந்து போன விடயம் வரலாற்றுப் புத்தகங்களுக்குள்ளும் அகராதிக்குள்ளும் அடங்கிப்போன வார்த்தை என்று எண்ணி அதன் மறைவை நினைவு கூர்ந்து விழாவாகவும் கொண்டாடியாயிற்று. 2000 ஆண்டை இனம் தெரியாத ஒரு எதிர் பார்த் தருக்கும் மனிதர் களில் பெரும்பான்மையானோர் எஞ்சிய சிலருக்காகவே தங்களுடைய
நம்பிக் கையடன
உழைப்பை இன்றுவரை அர்ப்பணித்து வருகிறார்கள்
அடிமை என ற உபயோகப்படுத்தாமல் இந்தப் பெரும்பான்மையினரையும் சிறுபான்மையினரையும் எப்படி அழைப்பது?
மேற்குலக மக்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுதந்திர மாக உள்ளார்கள் என்று சொல்லலாம். ஏனெனில், இதுவரை எந்த அடிமையும் பெற்றிராத சுயமாக இயங்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் (தனக்கான வீடு சொத்து பேச்சுரிமை, உல்லாச வாழ்க்கை.)
ஆண டான - வார் த தைகளை
ஆனால முன றா முலக மக்கள் என று சொல்லப்படுபவர்களை எடுத்துக்கொண்டால்,
அவர்கள் எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? இழந்துபோன அவர்களது நிலங்களையா? அவர்கள் உபயோகித்தறியாத பொருட்களை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் இழக்கும் உழைப்பையா?
எதை7 இந்த மனிதர்கள் வாழ்க்கையையே இழந்து நிற்கின்றார்கள் மேற்கத்திய மக்களிற்கான சுகபோகப் பொருட்களை உற்பத்தி செய்தே இரத்தம் உலர்ந்து போகும் இம்மக்களை இவர்களுடைய உழைப்பில் வாழ்பவர்களோடு ஒப்பிட்டு எப்படி அழைப்பது?
மேற்குலகை எடுத்துக்கொண்டால், இங்கு அடிமைத்தனமே இல்லையென்று யாரும் அறைந்து கூறமுடியாது இந்த சுதந்திர சந்தைப் பொருளாதார சமூகத்தில் இருப்பது நவீன அடிமைத்தனம் இது கண்களுக்குத் தெரியாது ஒரு மனிதன் வேலை செய்தால்தான் வாழ்க்கை என்றிருக்கும் பொழுது அவன் விரும்பினால் வேலை செய்யலாம் இல்லையேல் விட்டில் (?) இருக்கலாம் என்ற சுதந்திரத்தை வழங்குவதுதான் நவீன அடிமைத்தனம்
இன்றைய சந்தைப் பொருளாதார சமூகத்தில் மனிதன் வெளியே வர முடியாத இயந்திரத்தனமான அமைப்புக்குள் சிக்கித் தவிக்கின்றான். வேறு வார்த்தைகளில் சொன்னால், உழைப்பை விற்று உயிர்வாழ அல்லது செத்து மடிய இன்றைய மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கின்றது. மொழி வழக்கிற்காகவும் முக்கியமாக சகிக்க முடியாத இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்காகவும், ஆளுபவர்களை ஆளுபவர்கள் என்றும் அடிமைகளை அடிமைகள் என்றும் அழைப்பதில்லை. இந்த நவீன அடிமைச் சேவகத்தை அடிமைத்தனம் பற்றிய கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக ஆக்குவதற்கு சுதந்திரம் என்ற கருத்து இன்றியமையாததாக உள்ளது என்கிறார் Francois HOUSSETஎன்கிற பிரெஞ்சு தத்துவவாதி ஒருவர்.
அடிமைத்தனத்தின் இரண்டு முக்கிய விடயங்கள்: மிருகத்தனமான சுரண்டல், மனிதம்பற்றிய இளக்காரம் பெரியவர்கள் முதல். பாரிஸ் மாகாணத்தில் சட்டவிரோதமான உழைப்புைச் சுரண்டல் தென் அமெரிக்கச் சுரங்கங்களில் பூச்சிகளைப் போல நடத்தப்படும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள்
மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொருட்கள் உற்பத் தியில் கட்டாய உழைப் பல ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சீனக் கைதிகள்
170000 இலங்கைப் பெண கள் விட்டு அடிமைகளாய் ബ[[16ി),
பிரான்சில், ஆயிரக்கணக்கானவர்கள் கூலிகளாக இறக்குமதி செய்யப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்
பல நாடுகளில் சாதி அடிப்படையிலான சுரண்டல், முக்கியமாக இந்தியாவில்
பரம்பரைக் கடன்களுக்காக அடிமைகளாய் வேலை செய்யும் இலட்சக்கணக்கானவர்கள் (தென் ஆசியாவில்) யுஎன்ஒவின் கடைசிக் கணக்கெடுப்பின்படி மொத்தம் 100 மில்லியன் மக்கள் அடிமைகளாய் இருக்கிறார்கள் சிறியவர்கள் வரை
சர்வதேச நிறுவனங்களுக்கான விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானிய சிறுவர்கள் கொலம்பியாவில் சுரங்கங்களுக்குள் தோண்டிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ருமேனியச் சிறுவர்கள் பெற்றோர்களாலேயே போதைப் பொருட்கள் ஊட்டப் பட்டு பச்சை எடுக்க வைக்கப்படுகிறார்கள்
தாய் லாந்தல சிறு பிள்ளைகள் விபச் சாரத் தல ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்
இப்படியாக முழுநேர வேலை செய்யும் சிறுவர்களின் எர்ைணிக்கை 125 மில்லியன்
மொத்தத்தில் அடிமைத்தனம் என்பது கடந்த காலத்திற்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, சுதந்திரம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, வேறு முகத்துடன் இன்றும் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நன்றி உயிர்நிழல்
வசந்தரூபன்
ノ
KISLIGADENA

Page 3
கள்ள வாக்கை கண்டு பிடிக்க
நவீன இயந்திரம்
ஆயுதபாணிகளாக எவரும் வாக்குச் சாவடிக்குள்
UJGOPLI (UDL9-LIT gil.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கு பதிலாக கள்ள வாக்கு சீட்டுகள் உபயோகிக்கப்பட்டால், அதனை கண்டு பிடிப்ப தற்கென தொழில் நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. இவை கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் இயந்திரத்திற்கு சமமானவையாகும். இவ் இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மத்திய நிலையங்களிலும் வைக்கப்படும். இதனால் கள்ள வாக்குச் சீட்டுகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கு ஏதுவாக இருக்கும். இதற்கு மேலாக அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் தனியான இரகசிய முத்திரை உபயோகிக்கப்படுவதுடன் தேர்தல் மோசடி நடைபெறும் என கருதப்படும் வாக்குச்சாவடிகளில் தனித்தனியே பிரயோகிக்க தனியானதொரு
சுகாதார அமைச்சரின் ஒரு நாளைய தேர்தல் செலவு தொண்ணுறாயிரம் ரூபா
சுகாதார அமைச் சினால் பதுளை மாவட்டத்திலிருந்து அமைய ஊழியர்கள் IL GLO பேருக்கு கொழும்பு வைத்திய சாலையில் நியமனங்கள் வழங்கப்பட்டனர். இவர் கவர் இப் போது L 9) ഞ ബ് மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கொழும்பு வைத்திய சாலையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளாகி வைத்திய சேவை பெரும் இருக்கின்றது. அத்துடன் சுகாதார சேவைச் சார்ந்த 50க்கும் அதிகமான
நெருக் கடிக்கு உள் ளா கி
வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைக்காக பதுளை மாவட்டத்தில் பயனர் படுத்
Tபேரினவாதிகளுக்குT
விக்ரமபாகுவிண் பதிலடி
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அணி மையில் தனியார் தொலைக் காட்சியொன்றில் இடம் பெற்ற விவாத மொன்றில், நவசமசமாஜ கட்சியின் தலைவரும் பதரிய இடதுசாரி முனி னணியின வேட்பாளரும் , மேல்மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி விக்ரபாகு கருணாரத்ன சிஹல உறுமயவின் வேட்பாளரும், இலங்கையில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது, முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்கு முயன ற ரோஹன வரிஜூத முன? யாப்பாவுக்கு கொடுத்த பதிலடி, தமிழ்
2000 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
G
அம் கிராமங்க
JGOGOTL இனந்தெ விசேடமான முத் திரையும் பாவிக்கப் பட அச்சுறுத் விருக்கின்றது. தகவல்க ஆயுத பாணிகளாக வந்து பெருவாரியாக கள்ள அம். வாக்கு போடப்படும் நிலையங்களில் பொறுப்பாக -03 ல் .ே இருக்கின்ற உத்தியோகத்தர் உடனே இதனை பிரசாரக் தெரிவத்தாட்சி உத்தியோகத்தருக்கு அறிவிக்க FITübg5 Lc. வேணடும். அதன் பின்பு தெரிவத்தாட்சி ஒரு கு உத்தியோத்தர் வழங்கும் ஆலோசனைக்கு ஏற்ப | " " " வாக்குச் சாவடிக்கு பொறுப்பாக உள்ள அதிகாரி G நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறான முன் CZ
னேற்றகரமான தேர்தல் மோசடிக்கு எதிராக
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக இம் முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் கள்ள இர வாக்களிக்கக் கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவாகவே D-III இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. LDITGü609.j. சந்திக்க அ காத்திருந்
| 6)
தப்படுவதால் வைத்திய சாலையில் வாகன பற்றாக்குறையும் நிலவுகின்றது. ፴ና | மேலும் இவ்வாகனங்கள் தேர்தல் விளை தினை க் கள பாவிப்புக் கென முனர் -9| ഞ@l கூட்டியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந் சிட்னி தவையாகும். இப்போது இவ் வாகனங்கள் போட் இல்லாததினால் தேர்தல் திணைக்களமும் ஒலிம் பெரும் நெருக் கடிக்கு உள் ளாக கான இருக்கின்றது. அத்துடன் பதுளையில் இத் தேர்தலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சருக் இதற்கு கான தேர்தல் செலவு ஒரு நாளைக்கு 52 90,000 ரூபா வயிற் கும் மேல் முர்வே கூறப்படுகின்றது. இலங் சேர்த் - ந் ԱՈ601 டுலகி வந்த வாழ் மக்கள் மத்தியில் முழு மனத்திருப்தியை நீங்கா அளித்துள்ளது. விட்ட இ ன நெருக் கடிக் கு சஹ ல 15 உறுமய வன தீர் வென ன என று சு சந் கேட்கப்பட்ட கேள்விக்கு யாழ்ப்பாணத்தில் குரூஸ் ஏவுகணைவீசி அழிப்போம் என கசந்த ரோஹன விஜித முனி குறிப்பிட்ட போது, 20 திடீரென எழுந்த விக்ரமபாகு மாதுல Lig553. சோவித தோராவன கூட்டத்திற்கு அடை ஒழுங்காக ஒரு கிரனைட்டைக் கூட * வீசத்தெரியாத சிஹல உறுமய புலிகளை குடும். அழிப்பது நகைப்புக்கிடமானது எனக் இளவ குறிப்பிட்டார். ": G3LİTLİ பெற்று தந்தை L Jlair GO) திகழ்ச் | cu கலந்து போட் இ
'ഉ1ഞ 1. Нь-1-
முகங் g) 6ÍGI)
மேற்ெ
எதிர்
-9|6ւILD
GGGG چه |
வி
 
 
 

ஆஅதி 3
தலைவரின் Zocopax/Zb தொடரும் அட்டகாசமும்
பாறை மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் குழுப்பியடித்ததுடன், அன்றைய தினம் இரவு ளில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த குறிப்பிட்ட வேட்பாளரின் வீட்டின் மீது கற்களை கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் வீசத் தாக்க துப் பாக்க பிரயோகமும் ரியாத ஆயுதக் குழு வொன்றினால் மேற்கொண்டுள்ளனர்.
தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் அதேநேரம், இதே குழுவினர் வெள்ளை ள் தெரிவிக்கின்றன. நிற வானொன்றில் இரவு நேரங்களில் முகமுடி பாறை மாவட்டத்தின் சுயேச்சை குழு அணிந்து கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த பாட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரின் ஏனைய வேட்பாளர்கள் ஆதரவாளர்களின் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடுகளுக்கு சென்று மிரட்டுவதுடன் கொலை ருதில் நடைபெற்ற போது, அங்கு சென்ற செய்யப் போவதாகவும் மிரட்டி வருவதாக ழுவினர் அந்தப்பிரசாரக் கூட்டத்தை தெரிவிக்கப்படுகிறது.
னாதிபதி மாளிகைக்கு வரவழைக்கப்ப்ட்
அமெரிக்க தூதரக உயரதிகாரி
ன்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க தூதரக அதன் பின் அவர் மறு நாள் ஜனாதிபதியை திகாரியான சாஜே ஜனாதிபதியின் அலரி சந்தித்துள்ளார். எப்பாவல பொஸ்பேட் நிதியம் தொடர்பாக கு வரவழைக்கப்பட்டார். அன்று ஜனாதிபதியை எதிர்காலத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய திட்டங்கள் வரால் முடியவில்லை. இரண்டு மணித்தியாலம் குறித்து ஆராயப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் து விட்டு அவர் திரும்ப நேரிட்டது. தெரிவித்தன.
பாழி - விளையாட்டு உலகில்
நீடுழி வாழி
டந்த 23ம் திகதி இலங்கை வாழ் . யாட்டு வீரர்கள் மாத்திரமல்ல
ாத்து மக்களின் கவனமும் யில் நடைபெற்ற ஒலிம்பிக் டியிலேயே சென்றிருந்தது. பிக் போட்டியில் பெண்களுக் 200 மீட்டர் ஒட்டப் போட்டி தினத்தில் நடைபெற்றதே தக் காரணமாகும். வருடங்களுக்கு பின்பு தச விளையாட்டரங்கில் கைக் கு பெருமை து தந்திருக்கின்றார் கா ஜயசிங்க இலங்கை பகழை விளையாட் ன் உச்சத்திற்கு கொண்டு சுசந்திகா இன்று இலங்கை
அனைவரது நெஞ்சத்திலும் த நினைவாக தடம் பதித்து
ாம் இலங்கையர் என்ற ரீதியில் ". திகாவிற்கு வரவேற்பளித்ததுடன .
காவின் வெற்றியை நாம் அனைவரும் நன்றியுடன் நினைகூருகின்றோம். 00 மீட்டர் ஒட்டப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்ற சுசந்திகாவின் வெண்கலப் ம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்தாலும் அதைப்பெறுவதற்கு சுசந்திகா ந்த துன்பங்களும், துயரங்களும், பட்ட அவமானங்களும் எண்ணில் அடங்கா, சந்திகா, கேகாலை மாவட்டத்தில் உள்ள வரகாபொல என்னும் கிராமத்தில் வறிய பத்தில் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை கிராமப் பாடசாலையிலேயே கற்றார். யது முதல் ஒட்டப்பந்தயத்தில் ஆர்வங் கொண்டு கிராம மட்டத்திலும் மாவட்ட திலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவருக்கு ஆரம்ப காலங்களில் ஒட்டப் டியில் பங்கு பற்றுவதற்கு பாதணிகள் கூட இருக்கவில்லை. இதனை கிராம மக்களே க் கொடுத்தனர். தாய் இறப்பர் மரத்தில் பால் வெட்டும் ஒரு தொழிலாளி, சாரதி தொழில் பார்ப்பவராக இருந்தார். இந்த குடும்பத்தில் பிறந்த கடைசிப் ளயான சுசந்திகா இன்று இலங்கை விளையாட்டு வீரர்களின் விடி வெள்ளியாகத் ன்ெறார். தலில் சார்க் விளையாட்டுப் போட்டியிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் உலக மெய் வல்லுனர் விளையாட்டுப் டியில் லந்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றார். தனி பின்பு இலங்கை அரசாங்கத்தின் விளையாட்டு அமைச்சு, இவருக்கு ககளையும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றது. விளையாட்டுலகில் ம் பூச்சியாக உலாவி வந்த சுதந்திகா இக்கால கட்டத்தில் பல பிரச்சினைகளுக்கு கொடுக்க நேரிடுகிறது. அதிகார மிக்கவர்களால் அவர் அவமானத்திற்கு ாக்கப்படுகின்றார், கசந்திகாவின் ஆட்டத்திறனையே சீரழிக்க நடவடிக்கைகள் காள்ளப்படுகின்றன. னால், சுதந்திகா துணிந்து அவற்றிற்கு முகங் கொடுத்து அதிகாரம் மிக்கவர்களை த்து நின று, இனி நூறு தனது திறமையால் சாதனை படைத் துள்ளார். ானப்படுத்தியவர்கள் தலைகுனிய வசை பாடியவர்களில் முகத்தில் அசடுவழிய தன்னை ப்படுத்தியவர்கள் முன்னால் சுசந்திகா தலை நிமிர்ந்து உலக பதக்கத்துடன் வந்துள்ளார். Fந்திகா துணிந்து ஒடு.
லகப் பதக்கங்களை வென்று வா. ளையாட்டு மைதானத்தில் வண்ண நிலவாய் இரு. ன்னை நிந்தித்தவர்கள் நிலம் நோக்கி நடக்கட்டும். றுமையும், துன்பமும் திறமையை மறைப்பதில்லை.

Page 4
4 ஆதி
ந்த நாட்டின் பூர்வீக குடிகளான சிறுபாண்மையினர் மீது தொடர்ந்தும் தமது அடக்குமுறை ஆதிக்கத்தை நிலை நாட்டுவதை இந்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும்
தீர்
பொதுஜன ஐக்கியமுன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தென்னிலங்கையின் மூன்றாவது பிரதான அரசியல் கட்சியாக பரிணமித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யும் தமது அரசியல் நடத்தைகளின் பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளதையே தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட இலங்கை அரசின் பதினோராவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு
இன்னும் இருதினங்களே உள்ள போதிலும், தேர்தல் களத்தில் தொடரும் அரசியல் வன்முறைகள் சுதந்திரமானதும் நேர்மையானதுமானதுமான தேர்தலொன்றுக்கு வழிவகுக்குமா என்பது தொடர்பில் பெரும் கேள்விக்குறியை தோற்றுவித் துள்ளது.
இலங்கையின் பதினோராவது பாராளுமன்ற தேர்தல் களத்தில் குறித்துள்ள சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வெளியிட்டுள்ள தேர்தல்
விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் அல்லது தேர்தல் களத்தில் ஒலிக்கும் வார்த்தை ஜாலங்கள், இந்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கும் இன நெருக்கடிக்கு தீர்வொன்றைக்
ல்லாத
காண்பது தொடர்பான ஆரோக்கியமான தீர்வுகளையோ அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவோ எந்தவொரு ஆரோக்கியமான அரசியல் தீர்வுத்திட்டத்தையும் எந்தவொரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, தென்னிலங்கையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள மார்க்சிச லெனினிசஇடதுசாரி சிந்தனை பேசிக்கொள்ளும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், சிங்களப் பெளத்த பேரினவாத முனைப்புகளுடன் பெளத்த மகாசங்கத்தின் காலடியிலேயே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ளமையானது, இலங்கையின் இன நெருக்கடி விவகாரத்திற்கு தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும் எதிர்வரும் 18ம் திகதி தொடங்கும் இலங்கையில் பதினோராவது பாராளுமன்றத்தில் எதிர்பார்க்க முடியாத ஒரு அரசியல் நிகழ்வாகவே இருக்குமென நம்பப்படுகிறது.
தென்னிலங்கையின் தேர்தல்களத்தில் சிங்கள பெளத்தபேரினவாத நிலைப் பாட்டை பச்சையான இனவாத கத்தல்களுடன் வெளியிடும் சிஹல Ք-Մ)յLOL, பூமிபுத்ரா ஆகிய கட்சிகள் உள்ள போதிலும், தேர்தல் வேட்டையில் தீவிர GIGAJGMLULJITLIGODLUAJ Lib, செல்வாக்கையும் பெற்றுள்ள ஏனைய பிரதான 3 கட்சிகளும் சிறுபான்மையினருக்கெதிரான எதிர்ப்பிரசார நடவடிக்கைள் மூலம் சிங்கள மக்களின்
வாக்குகளை இருப்பை த கொள்வதற் ஈடுபட்டுள்ள முடிகிறது.
அதே ே ஐக்கிய முை தென்னிலங் கொண்டு 6 செல்வாக்ை கொள்வதற் கொள்வனவு
நவீனரக ஆ குடாநாட்டி குடியிருப்பு தொடுத்துள் 15L6).IL-95.609
கியதென்ற உன்
as
pri Gurub
1' ) ? :
* ο
ஒலிம்பிக்கில் இந்தநாட்டின் பெயரை உச்சரிக்க வைத்தவர் வன்மு க்கெதிரான அமைப்பின் மஞ்சள் பட்டியை அணிந்திராவி தங்கம் கிடைத்திரு க்குமென்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார் புதி அதிகாரத்திற்கு வந்தவர். அவரின் அணியிலுள்ள அதிகார அரசியல் விர்தியான் ஒட்டகளத்துக்கு பொறுப்பானவர் ஒட விரட்டியதின் வெஞ்சினமே உலகம் சேற்றும் வீராங்கனை
| 6ցոiերքո : ,
.
அணிந்திராவிட்
* 63ում, մ. 5ι οιη ή αδιά, ο இடம்பெயர்ந்து வரும் மக்களை பனஸ் விஸ்கற் கொ வரவேற்கும் வேட்பாள பெருமக்கள் கூடவே தங்கட நம்பை கொடுக்கிறார்களாம் மறக்காமல் போடுங்கோ என்று மன்
மரத்தால் விழுந் தவனை மாடு மிதித் எப்படியிருக்குமென்று தமிழ்க்கட்சிகளுக்கு தெரியவில்லை பே
அயலகத்தின் தலைநகரான வரும் முத்த தமிழ்த்தலைவரான அவர் பத்தாகைகளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
பெற்று தமது க வைத்துக் ான நடவடிக்கையில் தையே காண
ரம் ஆளும் பொது JOTGOasf) கையில் சரிந்து ரும் தனது
பலப்படுத்திக் ாக புதிதாக
செய்யப்பட்டுள்ள புதங்கள் மூலம் யாழ் | LDaia, Git ளை சிதைத்து NYT GBLJITI
கள் மூலம், வெறும்
எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் முன்வைக்காமல் நாம் ஆட்சிக்கு வந்தால் இனநெருக்கடிக்கு எவ்வாறான தீர்வொன்றை முன் வைக்கப் போகின்றே ாமென்பதையோ, அல்லது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இன நெருக்கடி விவகாரத்தின் இன்றைய பிரதான சக்திகளான விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தொடர்பாகவோ தெளிவாக எதையும் தெரிவிற்காத நிலையில் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நடவடிக்கை களினால் அதிருப்தியுற்றுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமென்பதில் குறியாகவும் மறுபுறம் சிங்கள மக்களின் நலனில் தீவிர ஆர்வமுள்ளவர்களாகவுமே செயற்படுகின்றனர்.
மறுபுறம், 1971களிலும் 1989களிலும் இரண்டு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு அழிந்து போய் மீண்டும் அரசியல் களத்தில் உயிர்பெற்று தென்னிலங்கையில் மூன்றாவது அரசியல் சக்தியாக பரிணமித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, ஜே.வி.பி) இலங்கையின் மிக உக்கிரமடைந்துள்ள போர் நடவடிக்கைகளுக்கும், இன
காட்டுகின்றன.
இலங்கையின் தீர்க்கப்பட முடியாத ஒன்றாக நீடித்துக் கொண்டு செல்லும் இனநெருக்கடியும், அதன் Go)6JGfDLILIITLIT GOT (BLITT ft நிகழ்வுகளும், தலைநகரின் கொழும்பில் இருந்து கொண்டு தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் பாரம்பரிய குடும்ப அல்லது கட்சி அரசியல் தலைமைத் துவங்களினால் கையாளப்பப்படும்
அரசியல் வியாபாரமே இன்று நடைபெறுகிறது. இதிலிருந்து இந்தநாடு விடுபடுவதென்பது எப்போது? இனநெருக்கடிக்கு
தான கட்சிகளின்
ர்தல் விஞ்ஞாபனம்
தணலோன்
யே சந்தித்துக் க்கும் நிலையில், அதை ம் வகையில் பிரதமர் விக்ரமநாயக்காவின் மயினருக்கெதிரான கள் முன்னைய ஐக்கிய சியின் ஜனாதிபதி டி.பி. பெருமரத்தை சுற்றிப் டி கொடிகள் என படுத்தியதையே இன்று டுகிறது. தேசிய கட்சியும், டி தொடர்பாக
நெருக்கடிக்கும் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக எந்தவொரு அரசியல் தீர்வுத்திட்டதையும் முன்வைக்காத நிலையில், சிவப்பு சாயம் பூசிய இடதுசாரிகளாகவே இன்னமும் தமது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இலங்கையின் அரசியல் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்திவரும் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் இன நெருக்கடி விவகாரத்திற்கு தீர்வொன்றையும் காண வேண்டுமென்பதில் அக்கறை யில்லையென்பதைனையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் எடுத்துக்
தீர்வொன்று காணக்கூடிய அரசியல் சூழல் உருவாவது எப்போது?
இலங்கையின் பதினோராவது பாராளுமன்றமும் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த நாட்டின் சகல வளங்களையும் சர்வதேச தனியார் வர்த்தகர்களிடம் தாரைவார்ப்ப தற்காக அவசரகாலச்சட்டத்தை நிறைவேற்ற அது கையுயர்த்தும் ஒரு களமாகவே மீண்டும் கூச்சல் குழப்பங்களுடன் கூடிக்கலையும்.
([0 ካrGo !
み。
.
。
தலைநகரில் நம்மவர்கள் பெரும்பான்மையாக வகிக்கும் பல இ வாக்களிக்கும் அட்டிைகள் வழங்குவதை தவிர்த்துவிடுகிறார்களாம் ள் எப்படியும் எதிர்த்தே நிற்பார்கள் என்று
து ամ GB
தது
குடாநாட்டின் முக்கிய ை
*
நிொந்து போயிருப்பவர்க | Glցոհան Gunov
அறிக்கையொன்றை விடுத்துள்ளார் தம் தியாகங்களை மதித்து தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டுமென. ஐயா நீங்களும் உங்கள்
கட்சியும் சுகபோகங்களுக்காக தமிழ் இளைஞ எப்படி மறக்க முடியும் சிவ சிவ
。 9 ܘܝܬܝܪ ܠܝ ܕ ܢܘ ܟ ܬ ܠ .
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று நான்கு மாதங்களே முடிய முன்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கனக் கானோருக்கு வேலைவாய்ப்பும் புறக்கணிக்கபட்ட பல பகுதிகளில் அபிவிருத்தியும் மேற் கொண்ட திகாமடுல்ல தமிழ் வேட்பாளரான அவரில் ஒரு நம்பிக்கை தெரிகிறது என்கிறார்கள் மீண்டும் வென்று
சேவை செய்ய வேண்டும் குனமான சேகரா.
ர்களை பலிகொடுத்ததை
மயத்தில் விழுந்து வெடித்த அந்த சத்தத்துடன் சில நாட்களாக வான் பறவைகள் தரையிறங்க மறுத்துள்ளனவாம்
*。 。 、 。
83
களில்

Page 5
2000 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
வன்முறை
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
தொலைபேசி எண் - 851672, 851673
விநியோகப் பிரிவு - 851672 தொலைமடல் - 851814
(354βlπI
மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்க ஆட்சியே ஜனநாயகம் இன்று எமது நாட் மரணப்படுக்கையில் இருக்கின்றது. இதற்கு வேண்டியது நம் நாட்டு மக்களின் கடமையா நடைபெற்ற சர்வசன வாக்குக் கணிப்பே ே கலாச்சாரத்திற்கு முகவுரை எழுதியது. அன் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல் நிரம்பியதாகவே இருக்கின்றது. அரசி அவர்களது கைக் கூலிகளும் வடக்கு கிழக்கி வாதிகளும், ஜனநாயகத்தின் குரல் வ கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலிரு ஜனநாயகத்தையும் மீட்டெடுக்க தேசியத்தில்
Gaur Tagfag för SD InflaØDLID !
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில்
ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
"ஆதவன் கடப்பாடுடையது.
அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இன்று எம் நாட்டு அரசியலை, தேசப் வாதிகளும், அவர்களது கைக்கூலிகளும், ஆயு நிர்ணயிக்கின்றனர். இந்த நிலையில் மா மாற்றம் என்பது வெறுமனே சும்மா வந்து பற்றுள்ள அனைவரையும் அணி திரட்டுவதன் செயற்படுத்த முடியும்.
வடக்கு கிழக்கில் கொடுரயுத்தம் நடை ெ தமிழ், சிங்கள அரசியல் வாதிகள் குளி யுத்தத்தை முன் நிறுத்தி அரசியல் ரீதிய
வைத்துக் கொள்வதற்கு அவர்கள் முனைகி யுத்தம் வடக்கு கிழக்கு மக்களுக்கு மாத்தி வாழ் அனைத்து சமூகங்களையும் அது பா இராணுவத்தின் எறிகணை வீச்சுக்களால், வி
பொல்லைக் கொடுத்
வாங்கும்
லங்கை சுதந்திரமடைந்து ஐம்பத்திரண்டு வருடங்களுக்கும் மேலாகின்றது. இது வரை பத்து பொதுத் தேர்த ல களர் நடைபெற்றுள்ளன. பதினொராவது பொது தி தேர்தல் நடைபெறப் போகின் றது. 1947ம் ஆணிடு நடை பெற்ற தேர்தலிலிருந்து நடை பெறப்போகும் தேர்தல் வரை இந்த நாட்டை முப்பத்தி ஒரு வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியும் இருபத்தி இரண்டு வருடங் களர் பூரீலங் கா
மக்கள் இத்
தமிழ் மக்
திட்டமிட்டு தமிழ் அடிப்படை ap Llif)6) அவர்கள் மீதான ஒ( களையும் தீவிரப்படு
திட்டமிட்டு தமிழ் தில் சிங்கள குடி உருவாக்கப்பட்டன.
11 ܘܥܠ
மலையக தமிழ் பிரஜா உரிமையும் மையும் பறிக்கப்பட் AuftsGMTnTö,9, junt fit
திட்டமிட்டு ஏற்ப இனக் கலவரங் கவி தமிழர்களின் உயிர், தாரம் , உடமைக
தமிழ் பாராளுமன்ற
சுதந்திரக் கட்சியின் தலைமைத் துவத்திலான கூட்டு முன்னணி களும் ஆட்சி செய்திருக்கின்றன. 47இன் பின் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இதுவரை 17 தமிழ் அமைச்சர்கள் வீட்டிலிருந் அணி றி விருந்து இன்றுவரை வடக்கு கிழக்கு, மலையக தமிழ் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித் திருக்கின்றன. மக்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட கடுமை யான சட்டங்களுக்கும் இவர்கள் கை உயர்த்தி உள்ளார்கள்.
இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடக்கம், இறுதியாக பாராளு மனர் றம் செனர் ற ஜனநாயக வழிக்கு திரும்பரிய தமிழ் போராளிக் குழுக்கள் வரை, ஆட்சியில் இருந்த தேசிய அரசாங் கத் தை மனதார ஆதரித்து வந்ததுடன், தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்காக எதிர்த்தும் வந்துள்ளன. ஆனால் எந்தவிதத்திலேனும் தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ இக்கட்சிகளுக்கு வாக்களித்து பாராளுமன்ற கதிரைகளை சூடேற்ற அனுப்பி வைக்கப் சுதந்திர மடைந்த காலம் முதல் இன்றுவரை, தமிழ்
துள்ளனர்.
Laori .
அங் கதி த வார் களினாலும் , ஆட்சிக்கு வந்த சிங்கள தேசிய கட்சிகளினாலும் சில சலுகை களைப் பெற்றிருக்கின்றார்களே தவிர, எவ்வித உரிமைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை, தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஹன்சாட்டில் பெயர் வரவும், பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் செய்திகள் வரவும் அர சை எதிர்த்து பேசி விட்டு பரிணி கதவாலி ஆட்சியாளர் களுடன் கை குலுக்கியுள்ளார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த ஐக்கிய G54waż glaf Guerii prgyub grf, பூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு என்றாலும் சரி தாம் களர் நிலைப் பாட்டில் கவனமாகவே இருந்திருக்கின்
(D687.
தமிழ் மக்கள் ஆளப்படு வதற்கேயன்றி, அரசியலில் பங்கு தாரர்கள் இல்லை என்பதனை சுட்டிக்காட்டி, தமிழ் மக்களை இரணர் டாந்தரப் பிரசைகளா கவே அரசு நடத்தி வந்திருக்கின் றது. இதற்கு தமிழ் அரசியல் வாதிகள் எந்த விதத்திலும் தலையாட்டி வந்துள்ளனர். சிங்கள பேரினவாத அரசுகள்
இவர் களை பயனர் படுத் த
until lullet.
சோல்பரி அரசிய இருந்த சிறுபான்ன பாதுகாப் பக் கான நீக்கப்பட்டது.
தரப்படுத்தல் மு மாணவர்கள் புற
ulatft.
1972ம் 1978ம் ஆ சீரமைக்கப் பட்ட யாப்புக்கள் முற்று தமிழ் மக்களின் பாது drfa) up 60 Liu Lib D வந்துள்ளன.
தமிழ் மக்கள் தய மண்ணிலேயே அசு பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் Gununtill:56 Lila கிழக்கில் பெருமளவி பொது மக்கள் அ aflatna) (e)9nspau
இங்கிருந்து கிராமங்களும், ந நிர்மூலமாக்கப்பட் களமாக மாற்றப்ப
፬Dö1.
தமிழ் மக்களின் போராட்டத்தின் பெ புகுந்த தமிழ் இய ஒவ வொரு கால ஆட்சியில் இருந்த அ
Leotif.
 
 
 
 
 
 
 
 
 

ஆஆதி 5
க் கலாச்சாரம் ஒழிந்து ரீதியாக சிந்திப்போம்.
ப்படும் மக்களின் டில் ஜனநாயகம் |த்துயிர் கொடுக்க தம் 1982ம் ஆண்டு ர்தல் வன் முறை தொட்டு இன்று ளும் வன்முறை பல் வாதிகளும், ல் ஆயுத அராஜக ளையை நசுக்கிக் ந்து நாட்டையும், | uppeanafrăsi
பற்றற்ற அரசியல் க் கோஷ்டிகளுமே ற்றம் வேண்டும். விடாது நாட்டுப் மூலமே இதனை
பறுகின்றது. அதில் ர் காய்கின்றனர். ாக தம்மை தக்க ன்றனர். ஆனால், ரமல்ல இலங்கை திக்கின்றது. அரச தலைப் புலிகளும்
தமிழ் பொது மக்களும் உயிர் இழக்கின்றனர் விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதலால் இராணுவம் உயிர் இழக்கின் றது. விடுதலைப்புலி இயக்கத்தில் உள்ள செந்தூரன் உயிர் இழந்தாலும், அல்லது இராணுவத்தில் உள்ள அப்பாவி சிங்கள இளைஞன் பஞ்சி பண்டா உயிர் இழந்தாலும், அல்லது விடுதலை புலிகளின் துப்பாக்கிக்குறிக்கு ஆதம்பாவா இலக்கானாலும் அதன் நட்டம் இலங்கைக்கே இளைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்நாட்டின் தேசிய சொத்துக்கள். எனவே இவர்களை இந்த நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு பொறுப்புள்ள தேசிய ரீதியாக சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் நம் நாட்டிற்குத் தேவை, பொது சன முன்னணியோ, ஐதேகவோ நடைபெறும் இவ் யுத்தத்தை ஒரு நாளும் நிறுத்தப் போவதில்லை. அவர்களது நிலைப்பாடு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே இருக்கும்.
சிங்களத் தலைவர்கள். தமிழ் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் போதுமான அளவு நாட்டில் இருக்கிறார்கள் இலங்கைக்கான தேசிய தலைவர்களாக எவரும் இல்லை. அப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள், அல்லாவிடில் இத் தேர்தலிலாவது இவ்வாறான தேசியத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப திட சங்கற்பம் கொள்வோம். அவ்வாறான சிந்தனை உள்ளவர்களினாலேயே யுத்தத்தை நிறுத்தி வளமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்ப முடியும்.
egélflui.
S LSL LSL LSLSLS L LSL LSL LSL LSL LSL LSL LS LSS L LS L LSSL LS L LS L LS LSS LSL LSL LSL LS LS LS L LS L LS L LSS
நீது அடி
J56ff
மக்களினர் Das GOGTuth டுக்கு முறை த்தியுள்ளது. மர் தாயகத் யேற்றங்கள்
Lod, geofilej வாக்குரி டு நாடற்ற
டுத்தப்பட்ட ர் மூலம் , பொருளா ள் குறை
IG) UITLIL sai)
plouf) sorff)'agit
சரத் து
மலம் யாழ்
வெவ்வேறு முறையில் ஆதர வளித்து தமிழ் மக்களை வேட்டையாடியுள்ளன.
தமிழ் மக்களால் தெரிந் தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப் பினர்களின் ஆதரவுக்கு சிங்கள பேரினவாத அரசுகள், தமிழ் மக்களுக்கு பரிசாகக் கொடுத்தது. இவைகளைத் தான்.
தமிழ் மக்கள் இழக்கக் கூடாதவை களையெல லாம் இழந்து விட்டு, மீண்டும் 11வது பாராளுமன்றத்தில் வாக்களிக்கப் போகின்றார்கள். ஐக்கிய தேசியக் தட்ச ஆட்சியில் இருந்த காலத்தில் நிகழ்ந்த அட்டு ழியங்களுக் கெதிராக பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டுக்கு வாக்களித்தனர், பின்பு இக் கூட்டினால் ஏற்பட்ட இழப்பு
க்கணிக்கப் களுக்கெதிராக ஐ.தே.க.விற்கு வாக்களிப்பர். இப்படி மாறி பூண்டுகளில் மாறி ஐம் பத் தரி இரணி டு அரசியல் வருடங்களாக தமிழ் மக்கள் முழுதாக ஏமாற்றப்பட்டுள்ளனர், நாமும் காப்பையும், ஏமாந்து வாக்களித்துள்ளோம், றுதலித்தே ஐ.தே.கட் சரியை ஆட் சக் கு கொண்டு வருவதற்காக ஐ.தே.க.
து சொந்த செய்தவற்றை மறந்து அதனை திகளாக்கப் ஆதரிப்பதும் பூறி.லசு கட்சி செய்தவற்றை மறந்து அதனை உரிமைப் ஆதரிப்பதும், தான் இவ்வளவு ன்பு வடக்கு காலமும் நடைபெற்று லான தமிழ் இருக்கின்றது. இவர்களுக்கு
Tóf LNGO.Lg5
Go) gruiu Lu'Lu'''
TOTO கரங்களும் டு யுத்தக் ட்டிருக்கின்
p_rflsolo பரால் களம் க்கங்களும், கட்டத்தில் ரசுகளுக்கு
துணைபோகும் தமிழ் அரசியல் வாதகளினர் பரினர் னாலி , தமிழர்களும் அணி திரண்டு வாக்களித்துள்ளனர்.
ஆகவே, இது தொடர்ந்தும் நடைபெற வேண்டுமா, வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும், தமிழ் மக்களின் விடுதலையை Gou Luft LuaJGSDAGSGIVITITökf9 GNagsintasar தமிழ் கட்சிகள், ஏதோ ஒரு வகையில் ஜனநாயகத்திற்கு எதிராகவும், பாராளுமன்றத்தில்
பெரும்பான்மை பலம் பெறும்
சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு அடிபணிந்தும் தேர்தல் களத்தில் நின்று காவடி எடுக்கின்றன. இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் தடி கொடுத்து அடி வாங்க யுள்ளனர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளாலும் தமிழ் பாராளுமனி ற உறுப் பினர் களலும் , தமிழ் மக்களினி விடுதலையின் பெயரால் புறப் பட்ட தமிழ் இயக் கங்கள் அனைத்திடமும் தமிழ் மக்கள் தடி கொடுத்து அடி வாங்கியுள் ствитешт.
தமிழ் மக்கள் வாக்களிப்பதோ வாக்களிக்காமல் விடுவதோ அது அவர் களினர் உரிமை, களிக்கும் போது உங்களது உணர்மையான பிரதிநிதிக்கு வாக் களிக்க வேணர் டியது உங்களது கடமை, வாயளவில்
su frá
ஜனநாயகம் பேசுபவர்களுக்கும். அராஜகவாதிகளுக்கும். தமிழ் Loá, s Grflsi plfflsologou GiflgoGA) பேச வரிற் பவர் களுக்கும் , அரசியல் பம் மாத து காரர்களுக்கும் வாக்களிக்காமல் இருப்பது தமிழ் மக்களின் தார்மீகக் கடமை, மீண்டும் தடி கொடுத் து அடி வாங் கும் நிலைமை இனியும் வேண்டாம்.
ஜெயகாந்தள்.

Page 6
6 ஆணுதி
தங்களின் அரசியல் பிரவேசம் தொடர்பாக
நான் இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்தியாவில் பம்பாயில் பிறந்தேன், பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராக, இந்திய மாக்சிஸ்டுகளுடன் சம்பந்தப்பட்டிருந்ததால், இந்தியாவில் எனது தாய் தந்தையாருடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் அங்கு மாற்றுப் பெயர்களிலேயே
f 外 டு g
வாழ வேண்டியிருந்தது. தந்தையார் ஜோசப் குருசாமி எனவும், தாயார் ரேபர் குருசாமி எனவும் எனது பெயர் இந்திக குருசாமியெனவும் மாற்றப் பட்டிருந்தது. நாம் ஏகாதிபத்திய பிரித்தானியர்களினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டோம்
பின், எமது குடும்பம் சமசமாஜக் கட்சியுடன் இணைந்து கொண்டது. பாடசாலையில் எனது சமயம் என்ன என வினவிய பொழுது நான் சமசமாஜக் கட்சி என கூறினேன். இளமையில் இருந்தே சமசமாஜக் கட்சியின் சூழலிலேயே நான் வளர்ந்தேன்.
1956இல், எனது தந்தை பண்டாரநாயக்காவின் அரசில், அமைச்சர் பதவியேற்று சிங்கள தேசிய வாதத்துடன் கலந்து கொண்டார். சிங்கள தேசிய வாத உணர்வு என் உள்ளத்தை அவ்வமயம் ஊடறுத்தாலும் தேசிய இனங்கள் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் எனும் எனது கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை. நான் றோயல் கல்லூரியில் சிங்கள இலக்கிய வட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொழுது, தமிழ் மாணவர்களே எனக்கு கூடுதலாக வாக்களித்தனர். நீலன் திருச்செல்வம், வசந்தராஜா, மதியாபரணம், சிற்றம்பலம், தந்தை செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன் போன்றோர் என் Jr., T.J.J. GITI, a fans flat it.
63இல் ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வேளையில் மார்க்சிய சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு திரும்பியவுடன் 70களில் கம்யூனிச கட்சியில் சேர்ந்து 150 ரூபா சம்பளத்திற்கு முழுநேர ஊழியராக செயற்பட்டேன்.
71 கிளர்ச்சி காலகட்டத்தின் போது, நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சூரிய விக்கிரமசிங்க விஷப் லக்ஷ்மன் விக்கிரமசிங்க எஸ்.நடேசன், ரெஜி சிரிவர்த்தன ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பை உருவாக்கினேன்.
83ம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜுலை சம்பவத்தின் பின் இனங்களுக்கிடையே ஐக்கியத்திற்கான அமைப்பின்
யலாளராக செயற்பட்டேன். 77 பொதுத் தேர்தலின் பின்பு, a)шеarali (3шти (34. деafia) T. அபயசேகர ரெஜி சிறிவர்தன சோமவன்ச அமரசிங்க ஆகியோருடன் இணைந்து
இனவாத எதிர்ப்பு இயக்கத்தை முயற்சி ெ கட்டியெழுப்பினோம். கிழக்கில்
அதன் பின்பு, 1985 அரச வள்ளங்க விரோத சதியில் குற்றம் உதவிகளு சுமத்தப்பட்டு வெலிக்கடை புல்மோட் சிறையில் இருந்தேன். இலங்கை ஒலுவில் இந்திய ஒப்பந்தத்தின் பின், இடங்களி 88இல் விடுதலை முகங்கை செய்யப்பட்டேண் 89இல் மீண்டும் முயற்சிகள் கம்யூனிச கட்சியில் இணைந்து யுத்த சூழ் ruബLLഞt, 08റ്റൺ பலிதம் ஆ மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திட்டங்கள்
பாராளுமன் ரம்பியதாகே
அதன்பின்பு, 94இல் நடைபெற்ற திட்டங்கள் தேர்தலில் போட்டியிட்டு நடைபெறு பாராளுமன்றத்திற்கு இடமளிக் தெரிவானேன். சீரழிந்த
ஒரு காலகட்டத்தில் தமிழ் நிர்மாண மக்களின் சுயநிர்ணய உரிமை OG GOLDLČIL தொடர்பாக உரத்த குரல் g: GOLuflat கொடுத்தீர்கள். தற்சமயம் அது நடவடிக் தொடர்பாக என்ன நகர அப் கூறுகின்றீர்கள்? திருகோன
அன்றும் கதைத்தேன். L Jj, LI LIL இன்றும் கதைக்கின்றேன். GB6, GOGUS, G நாளையும் கதைப்பேன். பாராளு பணிப்புை மன்றத்தில் புதிய அரசியல் முன்ன யாப்பு தொடர்பாக நான் தீர்வுத் தி ஆற்றிய உரையில் சுயநிர்ணயம் அபிலாை தொடர்பாக உரையாற்றியுள் வழிகோல ளேன். தமிழ் மக்களின் தொடர்ப
独
5ւճի Danma சுயநிர்ணய ஏற்றுக் கொள்ள வேண்டு மார்க்சிச வாதியான நான் உரிமையை ஏற்றுக் கொள்வு மக்களிடம் கேட்பது என்ன முற்று முழுதாக பிரிவது இரண்டு இனத்தையும் பாதி
சுட்டிக் காட்ட விரும்பு பிராந்திய சபைகளுக்க அதிகாரத்துடன் ஐக்கிய இ கட்டியெழுப்புவது சுய நிர் இடையூறாக அமையாது என N கருத்தாகும்.
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் GTetraor? கொள்ள வேண்டும் கம்யூனிச தென் மார்க்சிச வாதியான நான் வாதிகளு சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் தமிழ்மக் கொள்வதுடன் தமிழ் மக்களிடம் அபிலான கேட்பது என்னவென்றால், கொள்வ: முற்றும் முழுதாக பிரிவது அதிகார என்பது இரண்டு இனத்தையும் நடாத்திய பாதிக்கும் என்பதை சுட்டிக் Lunt LG).356 காட்ட விரும்புவதுடன், வருகின்ற Lslu stjögu சபைகளுக்கான (Մ(Լք அதிகார அதிகாரத்துடன் ஐக்கிய வடக்கு 4 இலங்கையை கட்டியெழுப்புவது தொடர்பு சுய நிர்ணயத்திற்கு இடையூறாக தெளிவா அமையாது என்பதும் எனது இதன் க கருத்தாகும். கிழக்கு
தாங்கள் இன்றைய அமைக்க அரசாங்கத்தில் மீன்பிடி, நகர °Jó * அபிவிருத்தி அமைச்சராக வருடத்தி இருந்துள்ளீர்கள், வடக்கு வாக்கெ( கிழக்கிற்கு என்ன செய்தீர்கள்? இவ்விடய மீன் பிடி அமைச்சராக ஏற்படாது இருந்த போது வடக்கு கிழக்கில் வடக்கு மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அவர்கள் தடைகளை நீக்குவதற்கு பெரிதும் மத்திய
 

20 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
டுத்தேன். வடக்கு மீனவருக்காக நம் அதற்கான நிதி D G1 phild, LILILL60T, டை, திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய
மீன்பிடித் துறை நிறுவுவதற்கு மேற்கொண்டேன் நிலையால் அது
கவில்லை. வடக்கு பாரிய வீடமைப்பு |ள உருவாக்க
இனவாதிகளினால் מומ வே இருக்கும்"
வகுத்த போதும் ம் யுத்தம் அதற்கு ாததால், யுத்தத்தால் வீடுகளை புனர் ம் செய்வதற்கு
அதிகார ால் நிதிஉதவி வழங்க கை எடுக்கப்பட்டது. விருத்தி செயலகம் னமலையில் ஆரம் டு திட்டமிட்டு ளை செயற்படுத்த ர விடுத்துள்ளேன். வைக்கப்பட்ட அரசியல் ட்டம், தமிழ் மக்களின் ஷகளை தீர்க்க வில்லை, அது ாக தங்களின் கருத்து
| conffles) böDLI
ம் கம்யூனிச
சுயநிர்ணய துடன் தமிழ் வென்றால், என்பது கும் என்பதை வதுடன், GO GUADCAP
ணயத்திற்கு பதும் எனது
人
பகுதி அரசியல் *கு உண்மையில் ளின் உணர்வுகளையும், சகளையும் புரிந்து
கடினமாக உள்ளது. பகிர்வு தொடர்பாக
கலந்துரை லிருந்து இது தெரிய து. விசேடமாக காணி
தொடர்பாகவும், முக்கு இணைப்பு
கவும் இவர்களிடம்
நிலைப்பாடு இல்லை. ரணமாகத்தான் வடக்கு faults, fall பட வேண்டும் என
கின்றது. பத்து கு பின்பு, சர்வசன ப்பு நடாத்தினாலும் ந்தில் மாற்றம்
எவ்விதத்திலும் ழக்கை பிரிப்பது என
முடிவு செய்துள்ளனர். ரசாங்கத்திடமே காணி
அதிகாரம் இருக்க வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் இரண்டிலும் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்பதனை இவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். தென் பகுதி அரசியல் வாதிகள் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில் இருந்தால் யுத்தம் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் என்பதை கூறி வைக்க
தொடர்ந்தும் யுத்தத்தை முன் எடுத்து வருகின்றனர். அரசும் புலிகளும் தேர்தலுக்காக யுத்தத்தை மேற்கொள்கின்றனர். இன்று தென் இலங்கை அரசியல் தலைவர்களை கொலை செய்ய தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளனர். இருபக்கத்தார் சார்பிலும் நேர்மை இல்லை. எனவே, நான் முதலில் கூறியது போல, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். இதுவே
இந்திக குணவர்தன வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர்
விரும்புகின்றேன்.
இன்று எமது நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமானால்
உண்மையிலேயே யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமானால், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப் பட்டு நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரை விடுதலைப் புலிகள் யுத்தத்தை கைவிட மாட்டார்கள், இவ்வாறான தொண்றை செயல்படுத்தினால் தான் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேசிய ரீதியில் அழுத்தத்தை கொடுக்க முடியும், மாறி மாறி வந்த தென் பகுதி அரசுகள் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கின்றது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வெண்றெடுக்கக் கூடிய தலைவி பொதுசன முன்னணியில் இருந்தாலும் நீண்ட காலம் இவ் யுத்தம் தொடர்ந்து நடை பெறுவதால், அவர் பற்றிய நம்பிக்கையையும் தமிழ் மக்கள் இழந்துள்ளனர். ஆறு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வினை நடைமுறைப்படுத்த எம்மால் முடியவில்லை. இந்த நிலையை விடுதலைப் புலிகள் உபயோகித்து அவர்களின் யுத்த சக்தியை முன்னேற்றியுள்ளனர். அப்படியானால் இந்த யுத்தத்திற்கு முடிவே இல்லையா?
உண்டு, முதலில் இருபக்கத்தாரும் புரிந்துணர்வுடன் உடன்பாடொன்றிற்கு முன்வர வேண்டும். விடுதலை புலிகள்
யுத்த நிறுத்தத்திற்கான அடிக்கல்லை நாட்டும்.
தமிழ் மக்களின் உரிமை தொடர்பான போராட்டத்திற்கு ஏன் இடதுசாரிகள் தலைமைத்துவம் கொடுக்கவில்லை?
விடுதலை இயக்கங்கள் இடது சாரிகளினாலேயே ஆரம்பிக்கப் பட்டன. இடதுசாரிகளின் பிள்ளைகள் இவ் இயக்கங்களில் உள்ளனர். பெரும்பாலான தமிழ் இயக்கங்கள் மார்க்சிய கருத்துக்களை உள்வாங்கியுள்ளன. அடுத்து தெற்கில் இடதுசாரிக் கட்சிகள் பலவீனப்பட்டதும் சோவியத் தேசத்தின் வீழ்ச்சியும் இதற்கொரு காரணமாகும். பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் இன்று இடதுசாரித்துவ கட்சிகளுக்கு வலுவில்லை. பொதுத் தேர்தலின் பின்பு இந்த நிலை மிகவும் மோசமடையும் எதிர்கால பாராளுமன்றத்தில் நீதி, நியாய மற்றும் தமிழ் பேசும் மக்களின் உரிமை தொடர்பாக பேசுபவர்களும் கூட இல்லாது போய் விடலாம். இனவாதிகள் பாராளுமன்றத்தை ஆக்கிர மிக்கும் நிலையுண்டு, அவர்களே பாராளு மன்றத்தின் அதிகார த்தை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். பிரதான கட்சிகளுக்குள்ளும் பாராளு மன்றத்தில் இடம்பிடிக்கும் சிறு கட்சிகளுக்குள்ளும் இந்த நிலைமை தோன்ற வாய்ப்பு உண்டு.

Page 7
பலாலி விமானத் தளத்தை நோக்கி புலிகள் மீண்டும்
ஆட்லறித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். ஆனையிறவு படைதள வீழ்ச்சியைத் தொடர்ந்து குடாநாட்டினுள் நுழைந்த புலிகள் கடந்த மேமாதம் பலாலி விமானத் தளம் மீதும் காங்கேசன்துறை துறை முகம் மீதும் தொடர்ச்சியாக ஆட்லறித் தாக்குதலை மேற்கொண்ட தால், இவ்விரு கேந்திரத் தளங்களும் சில நாட்களாக அனைத்துப் போக்குவரத்திற்கும் இயலாத நிலையில் அனைத்தும் செயற்பாடு களும் தாக்குதல்கள்
ஸ் தம் மிதமடைந்தன. நடைபெற்ற வேளையில் புலிகள் தென்மராட்சிக்கு அப்பால் ஆனையிறவுப் பகுதியிலும், தென்மராட்சியினுள் பெரும்பாலான பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர எல்லைக்குள்ளும் கடல்நீரேரிக்கு அப்பால் சங்குப் பிட்டி, கேரத்தீவு முதல் பூநகரி வரை யிலும், அதற்கப்பாலும் நிலைகொணன் டிருந்தனர். இதில் ஆனையிறவுப் பகுதியைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதியிலிருந்தும் பலாலி மற்றும் காங்கேசன் துறை தளங்கள் மீது ஆட்லறித்தாக்குதலை நடத்தக் 9. L9-L1 5 ITC (550) GTG) 60) (LLD தாக்குதல் வீச்சும் சாதகமாயிருந்தது. இதனால், புலிகள் எப்பகுதியிலிருந்து இந்தத் தாக்குதலை மேற்கொணி டிருந்தனர் என்பது தெரியாத நிலையில், படையினர் புலிகளின் பல வேறு நிலைகள் மீதும் தொடர்ச்சியாக ஆட்லறித் தாக்கு தலையம் குனர் டு வீச்சுக்களையும் நடத்தியிருந்தனர். இதற்காக அவர்கள் 152 மி.மீ ஆட்லறிகளையும் 155 மி.மீ ஆட்லறிகளையும் பயன்படுத்தியிருந் ததாக படைத்தரப்பில் தெரிவிக்
as LDIT GOT),
கப்பட்டது.
முல்லைத்தீவு படைத் தள வீழ்ச்சியைத் தொடர்ந்து அங்கிருந்து 132 மி.மீ ஆட்லறிகளை முதல் தடவையாகக் கைப்பற்றிய புலிகள் அதன் பின்னர் ஜெயசிக்குரு படை நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள் ளப்பட்ட "செய் அல்லது செத்துமடி பதிலடித் தாக்குதல்களிலும் அதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களிலும், கிளிநொச்சிப் பிரதேசத்தை கைப்பற்றிய போதும், GJ GI GOTL பலவற்றை அடுத்தடுத்து வசப்ப டுத் தய போதும் இவற்றில் பலவற்றை கைப்பற்றியிருந்தனர். இதன் பின் ஆனையிறவு படைத்தளம் மீதான முற்றுகைப் வெற்றிகரமாக முடிந்த போது 152, 155 மி.மீ ஆட்லறிகள் பலவற்றை புலிகள் கைப்பற்றியிருந்தனர். இதில்
படை முகாம்கள்
@山rf
"செய்
அல்லது ெ
தாக்குதலும்
155மிமீ ஆட்லறிகள் 35கி. மீ தூரத் தையும் துாண்டிச் சென்று இலக்கை முழு வீச்சுடன் தாக்கக் கூடிய இந்த ரக ஆட்லறிகள் சிலவற்றை தென்மராட்சியிலும் கடல் நீரேரிக்கு அப்பாலும் நிறுத்தி வைத்து புலிகள் விமானத் தளம் மீது கடுமையாகத் தாக்கிய போது விமானத் தள செயற்பாடுகள் அனைத்தும் நிலை குலைந்ததுடன், குடா நாட்டினுள் சிக்கிப் போயிருக்கும் சுமார் 35,000 படையினரையும் அங்கிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவிகள் கோரப்படவேண்டுமென்ற வற்புறுத் தல், படையினர் தரப்பிலிருந்தும் அரச மட்டத்திலிருந்தும் எழுந்த போது, குடாநாட்டினி தீவிர நிலைமை வெளியுலகுக்கு புரிந்தது. இந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு மிக நெருக்கமான நாடுகளின்
2000 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
ဖီပွါးပြီ
ஆற்றல் குறித்து படையினரின் கணிப்பு தவறென்பதையே இது காட்டுகிறது. தென்மராட்சிக்குத் தென்கிழக்கே எழுதுமட்டுவாள் கிளாலி படைத்தளங்கள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுத்த புலிகள் சுமார் மூன்று கிமீ தூரம் முன் னேறிய நிலையில், பலாலித் தளம் நோக்கிய தாக்குதல்கள் ஆரம்பமா கியுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமை காலையும், இந்தத்தாக்குதலை நடத்திய பின்னர் நிறுத்திக் கொண்டனர். சுமார் பத்து ஷெல்கள் ஏவப்பட்டதில் 12 படையினர் வரை கொல்லப்பட்டு, பலர் காயமடைந்ததாக யாழ்ப்பாண படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமான ஒடு பாதையை இந்தத் தாக்குதல்கள் பாதிக்கவில்லை யென்றும் ஒடு பாதைக்கு சற்று
N
நி
தலையீடுகள் வெகுவாக அதிகரித்த போது புலிகள் தங்களது தொடர் தாக்குதலையும் யாழ்நகர் நோக்கிய நகர்வையும் திடீரென நிறுத்திக் கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் மோதல்கள் தீவிர மடைந்ததையடுத்து களநிலையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
கொழும்புத் துறையில் குறிப் படத்தக் களவ பகுதியையம் சாவகச்சேரி நகரையும் படையினர் மீண்டும் கைப்பற்றியதையடுத்து யாழ் நகர் மீதான புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலும், பலாலி மற்றும் காங்கேசன்துறை முகாம்கள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்களும் நீங்கிவிட்டதாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜெனரல் அன்ரன் விஜயேந்திரன பத்திரிகையார்களிடம் தெரிவித்த பத்து நாட்களினுள் பலாலி விமானத் தளம் நோக்கி புலிகள் ஆட்லறித் ஆரம்பித்துள்ளனர். புலிகள்
மேஜர்
தாக்குதல் களை
வசமிருக்கும் ஆட்லறிகளின் வீச்சு எல்லைகளுள் குடா நாட்டிலும் அதற்கு வெளியே அதன எல்லைகளிலும் புலிகள் நிலை கெண்டிருக்கும் பகுதிகளின் இட 吕WWDQWJWW LUGO) Luis) GOT I தெரிந்திருந்தும், பலிகளின் நீண்டதூர எறிகணை விச்சின்
N பிக்கை
N
א
N
முனி பாகவே இந்த ஷெல்கள் வீழ்ந்ததாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் விமானத்தளம் மீதும் அதைத் தாண்டி காங்கேசன்துறை துறைமுகம் மீதும் பலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்திய போது விமானத்தள பாதைக்கு சேதமெதுவும் ஏற்படவில்லை. இம்முறையும் அதே நிலைதான். இதனால், புலிகள் இத் தாக்குதல் மூலம் நிலைமையை மதிப்பீடு செய்ய முயல்வதாகவே கருதப்படுகிறது.
தென்மராட்சியில், சாவகச்சேரி முதல் எழுதுமட்டுவாள் சந்திவரை நிலை கொண்டிருக்கும் படையின ருக்கு வரணி ஊடான கொடிகாமம் நெல்லியடி வீதியே பிரதான விநியோகப் பாதையாகவுள்ளது சாவகச்சேரி நகரிலிருந்து வடக்கே கனகன்புளியடி சரசாலை ஊடாக வடமராட்சிக்குச் செல்லும் கப்புதூர் வெளி ஊடான தரைவழிப்பா தையம் பத்தூர் நோக்கச் தரைவழிப் பாதையும், புலிகளின் தீவிர அச்சுறுத்தல்களுக்கிலக் காகியுள்ளதுடன், சாவகச்சேரி
மட்டுவரில் ஊடாக செல்லும்
யாழ்நகரை இணைக்கும் பிரதான பாதையான கணி டி வீதியில் பெரும்பாலான பகுதி புலிகள் வசமேயுள்ளதுடன் மாரிமழை
 
 

ஆரம்பத்துள்ள நிலையில் கொடிகாமம் நெல்லியடி வீதி மட்டுமே தென மராட்சியில் நிலைகொண்டுள்ள பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட படையினருக்கான அனைத்துவிநியோகங்களுக்குமான இதனை பாதையாக பயன்படுத்த வேணடியிருக்கிறது. கிளாலி, எழுதுமட்டுவாள் நாகர் கோவில் முகாம்கள் மீதான நெருக்குதலை புலிகள் தீவிரப்படுத்தி வருவதுடன், இப்பகுதிகளில் படையினரின் பாதுகாப்ப GL Glј 60 a) 4, 6) 6 ஊடறுத்துக் கொண்டு, மூன்று கிமீ தூரத்திற்குச் சென்றுவிட்டதால் இந்த விநியோகப் பாதையை இலக்கு வைத்து புலிகளின் அடுத்ததாக்குதல் அமையலாமென படையினரும் கருகின்றார்கள் வடமராட்சி
LDiq"
கிழக்கில் எல்லை புற படைத் தளமாயிருக்கும் நாகர்கோவில் முகாமுக்கான தென மராட்சி ஊடான விநியோகப்பாதையை புலிகள் துண்டித்துள்ள நிலையில், இந்த முகாமுக்கு பருத்தித்துறை - குடத் தனை கரையோர விதியூடாகவே விநியோகங்கள் நடைபெறுகின்றன.
பலாலி விமானத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல் மூலம், அதன் செயற்பாட்டை முடக்கி குடா நாட்டிற்கு வெளியேயான விமானப் போக்குவரத்தை நிறுத்துதல் தென்மராட்சியில் படையினருக்கான விநியோகப் பாதையை கைப்பற்றி அங்குள்ள முற்றுகைக்குள் கொண்டுவருதல் நாகர்கோவில் முகாமுக்கான பருத்தித்துறை ஊடான விநியோகப் பாதையை திடீர் கடல்வழித் தரை யிறங்கல் தாக்குதல் மூலமும் மருதங்கேணி பகுதியூடான தாக்குதல் முலமும் முற்றுகைக்குள் கொண்டு வருதல் என ஒரே நேரத்தில்
படையினரை
தாக்குதல்களையும் விமானக் குண டு
வீச்சுக்களையும், முன களரி GOUGUL
னேறும் புலிகளுக் கெதிராக மேற்கொ ண்டு வருகின்றனர். எனினும் எழுதுமட் டுவாள் கிளாலரி மோதலில் படையின ரால் எம்.பி.ஆர்.எல் களை பயன்படுத்த முடியாத நிலையே
கெளதமன்
ஏறி பட்டுள ளது. பலாலி படைத்தளத்தை அண்டிய பகுதிகளில், இந்த எம்பிஆர்எல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் தாக்குதல் வீச்சு 35 கிமீ தூரம் முதல் 40 கிமீ தூரம் வரையாகும் சமர் நடைபெறும் பகுதியோ எம்.பி.ஆர்.எல்கள் நிறுத்தப்பட்டி ருக்கும் பதியிலிருந்தும் சுமார் 50 கி.மீ தூரமாகும் இதனால் படையினரின் மனோபலத்தை ஒரளவு அதிகரித்துள்ள இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதை விட, சமர் நடைபெறும் பகுதிகளில் படைநிலைகளுக்கு மிகச் சமீபமாக நெருங்கி, புலிகள் தாக்குதல்களை நடத்துவதால் ஆட்லறித் தாக்குதல் களையும் விமானத் தாக்குதல் களையம் நடத்துவதில் படையினர் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து படையினரின ஆயுதபலம் 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. அதில் ஒரு வித ஆயுத பலத்தை புலிகளும் வெளிநாடுகளிலிருந்து பெற்ற ருந்தால், நிலைமை எப்படியிருக் குமென சொல்லத் தேவையில்லை. தேர்தலுக்கு முன்னர் புலிகள் பாரியதாக்குதல் தொடுப்பதை தடுக்கும் நோக்கில், படையினர் குடா நாட்டினுள் இரு படை நடவடிக் கையை ஆரம்பித்தனர். அதற்குப் பதிலாக புலிகளும் ஓயாத அலைகள் 4 தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பலாலி விமானத்தளத்தை
உள்ளே நுழைந்த பலிகள் வடமராட்சியின் ஏனைய பகுதி களுக்குள்ளும் நுழையக் கூடிய அபாயம் தோன நறியள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் குடாநாட்டின் பல பகுதிகளிலும் படையினரின கட்டப் பாட்டினுள் இருக்கும் பகுதிகளுக்குள் கூட மேலும் மேலும் பாதுகாப்பு வேலிகளை அமைத்து தங்களின் பாதுகாப்பை பலப்ப டுத்தவும் புலிகளின் ஊடுருவல்களை தடுக்கவும் வேண்டிய நிலையில் LGOLIGIII o GGIGII.
முனனைய காலங்களில் வெறுமனே நிலங்களை கைப்பற் றிக் கொண்டு சென்ற படையின ருக்கு இன்று புலிகள் வசமிருக்கும் படையிரிடமிருந்து கைப்பற்றிய நீணட தூர ஆட்லறிகளும் மோட்டார்களும் மிகப்பெரும் அச் சுறுத் தல களாகிவிட்டன. படையினர் தற்போது புதிதாகக் கொள்வனவ செய் திருக்கும் எம்.பி.ஆர்
எல்கள் வெறுமனே கட்டிடங் களையம் இயற்கைத் தாவர ங்களையும் அழித்தொழித்து ஒரு பிரதேசத்தை முற்று முழுதாக துவம்சம் செய்யப்பயன்படுகிறதே தவிர, அங்கிங்கெனாது எங்கும் மிகச் சிறிய எண்ணிக்கையில் விரிந்து பரவி நிற்கும் புலிகளுக்கு இந்த ஆயுதங்களின் தாக்குதல்கள் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் உண்மையில்லை. இந்த ஆயுதங்கள்
N
துள்ள தேர்தல் யுத்
N
பல்வேறு நடவடிக்கைக்கும் புலிகள் திட்டமிட்டிருக்கலாமெனவும் சில தரப்பினர் கருதுகினறனர். கொழும் பத் துறை மற்றும் சாவகச்சேரி பகுதியில் படையினர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்ற போது படையினர் ஆனையிற வைக் கூட விரைவில் கைப்பற்றி விடுவர் என்ற எதிர்பார்ப்பை தெற்கில் மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு முற்பட்டது. எனினும் புலிகளின் ஓயாத அலைகள் 4 தாக்குதல் இனை கேள்விக் குறியாக்கிவிட்டதென, தென்னி லங்கை பத் திரிகைகள் சில கூறியுள்ளன. சாவகச்சேரி நகரை புலிகள் சிறு பொறியாக்கி அதனுள்
படையினரை சிக்க வைத்து
தற்போது அழிந்து போயிருக்கும் அந்த நகரை கேந்திர முக்கியம் வாய்ந்ததாகக் கருதி படையினர் அதன் பாதுகாப்பு குறித்து முழுக் கவனத்தையும் செலுத்தி அங்கு
பெருமளவ படையினரை முடக்கியிருக்கையில வேறு முனைகளில் தாக்குதலைத் தொடுப் பதும் பலரிகளின தட்டமாயிருக் கலாமென வரம் கருதப்படுகிறது.
தற்போதைய தாக்குதல்களில் படையினர் நீண்டதூர ஆட்லறிகளை யம் பல குழல ரொக் கட்
நோக்கி தாக்குதலை ஆரம்பித் துள்ளதன் மூலம், குடாநாட்டில் எவ்வேளையிலும் எப்பகுதியிலும் ஆட்லறித் தாக்குதலைத் தொடுத்து எந்தப் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தக் கூடிய வல்லமை தங்களுக்குள்ளது எனபதை நிரூபித்துள்ளனர். இதனால் குடாநாட்டிலுள்ள அனைத்துப் படைமுகாம்களும் புலிகளின் ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலுக்கிலக்காகியிருப்பதுடன் குடா நாட்டில் புலிகள் எப்ப குதியிலும் நகர்வு முயற்சிகளை ஆரம்பித்தால் அதற்கு ஆட்லறி அணிகளின் துணையம் முழு அளவில் கிடைக்குமென பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை விட தற்போது தென்மராட்சி பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் கொடிகாமம் சந்தியை கைப்பற்றவும், புலிகள் முயற்சிப்பதாக படையினர் கருதுவதால், அதன் பாதுகாப்பிலும் தீவிர கவனம் செலுத்திவரும் படையினர் வடமராட்சிப் பகுதியிலும் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத் தியுள்ளனர். எழுதுமட்டுவாள் முதல் நாகர் கோவில் வரை மிகுந்த பாதுகாப்ப நிலைகளை பல பகுதிகளிலும் உடைத்துக் கொண்டு
D
N
மற்றும் விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம், தாங்கள் நகரப் போகும் பிரதேசத்தில் மிகப் பெரும் முன் தாக்குதலை நடத்திவிட்டு பின னர் அவ்விடம் நோக்கி கவசப்படைகளினதும் டாங்கிக ளினதும் உதவிகளுடனும் நகர்வதே படையினரின் திட்டமாயிருந்தது. எனினும், ரிவிகிரண-1 படை நடவடிக்கைக்கு படும் தோல்வி ஏற்பட்டதன் மூலம், இவ்வாறான திட்டம் சாத்தியப்ப்டாத தொண்றெ ன்பது உணரப்பட்டது. அத்துடன் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத தங்களிலே முழுநம்பிக் கையுைம் வைத்திருந்தபடையிருக்கு ரிவிகிரண-1 பலத்த அடியாக அமைந்ததுடன், புலிகளுக்கெதிரான பாரிய படைநகர் வகளுக்கு இவ்வாறான தந்திராபாயங்கள் சாத் தயப் படுமா என பதும் கேள்விக்குறியாகிவிட்டது. நீண்ட துர ஆயதங்களின் ஆதிக் கங்கள் அதிகரித்த நிலையில் அடுத்து வரும் தாக்குதல கள் எப்படியிருக் குமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Page 8
ܢ ܓ
1 ܒ 5 ܓ
ܐ ܓ ܓ
10 ܓ
ம்பாறை மாவட்டம்
என்பது நாடு சுதந்திரம்
கிடைத்த பின்னர் குடியேற்றத்திட்டத்தின் மூலம் 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும், இந்த மாவட்டத்தின் முதலாவது குடிசன மதிப்பீடு 1963ஆம் ஆண்டு நடைபெற்ற போது, மொத்த ஜனத்தொகை 210870 பேர்களாகும். இவர்களில் 50480 பேர்கள் தமிழர்கள் 98270 பேர்கள், முஸ்லீம்கள்,
fins, J. GTG)Jir J. Git 62120 (3Luit 9,67 என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
1999ல் நடைபெற்ற மதிப்பீட்டின்படி, மொத்த ஜனத்தொகை 6 இலட்சத்து 63674 பேர்களாகும். இதில், சிங்களவர்கள் 2 77068பேர்கள், முஸ்லீம்கள் 2 94701பேர்கள் தமிழர்கள் 121275 பேர்கள் ஆதிவாசிகளைச் சேர்ந்த வணக்குறவர்கள் மற்றும் பறங்கியர்களுமாக 747 பேர்கள் வசித்துவருகிறார்கள்
1947ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, இன்றுள்ள அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக இருந்தது. இந்தப்பிரதேசம் பொத்துவில், கல்முனை என்ற இரு தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கியதே இன்றுள்ள அம்பாறை மாவட்டம், இந்த மாவட்டம் 4432 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள இயற்கை வளமுள்ள ஒரு பிரதேசம், நெற்செய்கையும், மீன்பிடியும் பிரதான தொழிலாகும். இந்த பிரதேசத்தின் நிருவாக நடவடிக்கைளுக்காக, 16 பிரதேச செயலாளர் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 7 தனியாக சிங்கள மக்கள் வாழும் பகுதியாகும். 6 பிரிவுகள் முஸ்லிம்கள் வாழும் பிரிவுகள், 3 பிரிவுகள் தமிழ் மக்கள் வாழும் பிரிவுகள் 15 பிரதேசசபைகள் 15 செயற்படு கின்றன.
1947ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், !
பொத்துவில் தொகுதியிலிருந்து
முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக முதலியார் எம்.எம் இப்ராகிம் மற்றும் கல்முனைத் தொகுதியின் முதலாவது உறுப்பினராக கோட் முதலியார், எம்.எஸ் காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களின் காலத்தில் தான் கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1952ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலின்
போது, பொத்துவில் தொகு திக்கு மீண்டும் முதலியார் எம்.எம்.இப்ராகிம் தெரிவுசெய் யப்பட்டார். கல்முனைத் தொகுதியில் ஏ.எம்.மேஷா தெரிவாகியுள்ளார். 1956ல்
நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்ட கேட் முதலியார் எம்.எஸ் காரியப்பர் கல்முனைத் தொகுதிக்கும், எம்.எம்.முஸ்தபா பொத்துவில் தொகுதியிலும் தெரிவுசெய்யப்பட்டார்கள் 1959ம் ஆண்டில் நடைபெற்ற தொகுதிகள் நிர்ணய ஆணைக்குழுவின்
அறிக்கையின்
பிரகாரம், இரு
தேர்தல் தொகுதியாக இருந்த பிரதேசம் நான்கு தேர்தல் தொகுதிகளாக மாற்றம் G)g IIILULILILL.
போதிலும், இந்த மாவட்ட்த்தில் தமிழ் மக்கள் } 9 (5 பிரதிநிதியை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் ஆணைக்குழுவின் ஆலோச னைகள் அமையவில்லை. ஆனால் 4 பிர திநிதிகளையும் தெரிவு செய்யும் முடிவு தமிழ் வாக்காளர்களின் கையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1960ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில், புதிய அம்பாறை தேர்தல் தொகுதிக்கென கல்லோயா அபிவிருத்திச் சபையில் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்த விஜயபாகு விஜயசிங்கா தெரிவுசெய்யப்பட்டார். கல்முனைத் தொகுதியில் கேட் முதலியார் எம்.எஸ் காரியப்பர் தெரிவானார், பொத்துவில் தொகுதிக்கு எம்.ஏ அப்துல் மஜித் தெரிவு செய்யப்பட்டார். நிந்தவூர் தொகுதியில் முதல் முறையாக எம்.ஐ. அப்துல் மஜித் தெரிவு செய்யப்பட்டார்.
அதே வருடத்தில், ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பொத்துவில் தொகுதியில் எம்.ஏ.அப்துல் மஜித்தும் நிந்தவூர் தொகுதியில் எம்.ஐ.அப்துல் மஜித்தும், கல்முனைத் தொகுதியில் எம்.சி அகமதும், அம்பாறைத் தொகுதியில் இந்திரசேன சொய்சாவும் வெற்றி பெற்றார்கள்.
1970ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அம்பாறைே தொகுதியில் சேனரெத் ாே சோமரத்னாவும், கல்முனைத் தொகுதியில் எம்.சி. அகமதும், நிந்தவூர் தொகுதியில் எம்.எம்.முஸ்தபாவும், பொத்துவில் தொகுதியில் எம்.ஏ அப்துல் மஜித்தும் வெற்றி பெற்றார்கள்.
1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, தமிழ் மக்கள் தங்களுக்கான பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்துக் கொள்ளக் கூடிய வகையில், தொகுதிநிர்ணயத்தின் போது
பொத்துவில் அங்கத்தவர் கல்முனை, 9 அம்பாறை 4 தொகுதிகளிலு பிரதிநிதிகை ժn Lգ-ա 6ԲԱ5
D -(U5 GJITT 95 96 LJIL தேர்தலின் ே தொகுதியில்
(UPG00AD LITT 95 4
போட்டியிட்ட கனகரத்தின தெரிவுசெய்ய இந்தத் தொ
LIDT 95 L FT GILDI ஜலால்தீனும் தொகுதியில் மன்சூரும், 9 தொகுதியில் பொத்துவில் பிரதிநிதியாக எம்.ஏ அப்து ஆகியோரும் பட்டனர், அ தொகுதியில் தெரிவு செய்
بی , رهی 1989| மாவட்டம், தி தேர்தல் மா மாற்றம் செ நடைபெற்ற பூரீலங்கா மு (LρουLDΠό 6TL அஷ்ரப்பும், கட்சி மூலம பெருமாளும் விடுதலைக் ஜே.திவ்வியந தேசிய கட்சி பி. தயாரத்ை ஏ.பி.கலப்பதி தெரிவு செய் தமிழ் பிரநிதி
அரை து காலத்துக்குவி பிரதிநிதிகள ஆறு பிரதிநி அவர்கள் த கொண்டு, ஒ பெற்றுக் வாழ்க்கை ந வருகிறார்கள் மாவட்டத்தில் அபிவிருத்திய இருக்கிறது. பகுதியான ( பழங்காலத்து தான் வயலு சுகிறார்கள் பழங்காலத்து தோணியில் சென்று மீன் இளைஞர்களு படித்துவிட்டு
9 JTLGOL 9 திரிகிறார்கள் மத்தியில் 15 நடைபெற்று உள்ளுர் யுத் பெருந்தொை தாய், தந்தை அகதிகளாக இல்லங்களிலு பிச்சை எடுத் நடத்திவருகி GDL u GOOTS, GÍ GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிம்பாறை மாவட்டம்
டு தேர்தல் கண்ணோட்டம்
தொகுதி இரட்டை
தொகுதியாகவும், ம்மாந்துறை உட்பட நான்கு லும் இருந்து 5 ள தெரிவு செய்யக் வாய்ப்பு பட்டு நடைபெற்ற
பாது, பொத்துவில்
குழந்தையுடன் விதவையாக வீடுகளில் வேலை செய்து ஒரு
நேர சோற்றைப் பெற்றுக்கொள்
வதையும், வெளிநாடுகளுக்கு தொழில் தேடி பெண்கள் அலைவதும், இந்த
மாவட்டத்தில் விசேடமாக தமிழ்
பெண்களின் நிலைமையாக இருக்கிறது.
திருக்கிறது. எங்கும் குளப்பங்களாகவே இருக்கிறது. ஏட்டிக்கு போட்டியாக துப்பாக்கி முனையில் பிரச்சார ங்கள், துண்டுபிரசுரங்கள் வினியோகம், ஒட்டுதல் போன்ற வேலைகள் நடைபெற்றுக் கொண்டுவருகிறது. அக்கரை ப்பற்றுப் பகுதியில் தனியான
இருந்து முதல் 2000 அக்டோபரில் ஒரு பாதுகாப்பு பிரிவையும் தமிழர் விடுதலைக் நடைபெறவிருக்கும் திகாமடுல்ல ஏற்படுத்தி நாள் முழுவதும்
வேட்பாளராக தேர்தல் மாவட்டம் இன்று ரோந்து நடவடிக்கைகள்
at Lib.af. நடைபெறுகின்றன. TIL: „.. பத்திரிகையாளர் *
தர்தலின்போது, குதியில் வி.பி. சிவப்பிரகாசம், வார்களிப்பதற்கு ஏ.எம் தகுதி பெற்ற
கல்முனைத் 6) III 53. I GIT frg, Git 3 ஏ.ஆர்.எம் சர்வதச புகழ் பெற்றுள்ள ஒரு 43809 பேர்களாகும். இவர்களில் ம்மாந்துறைத் மாவட்டமாக மாறியுள்ளது. தமிழ் வாக்காளர்கள் 64816 தொடர்ச்சியாக இம்முறை இந்த பேர்கள், முஸ்லீம் தொகுதி மாவட்டத்திலிருந்து 7 வாக்காளர்கள் 197161 பேர்கள் இருந்து வந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சத்து 3800 வாக்கு |ல் மஜீது விகிதாசார முறையில் தெரிவு சிங்கள மக்களுடையது. இந்த
தெரிவுசெய்யப் செய்யப்படவிருக்கிறார்கள் 10 மாவட்டத்தில் போட்டியிட ம்பாறைத் அரசியல் கட்சிகளும், 6 வட்டமிடும் 170 பி.தயாரத்னா சுயேச்சைக்குழுக்களும் வேட்பாளர்களும், 64, 816 தமிழ் யப்பட்டிருந்தார். போட்டியிடுகின்றன. வாக்குகளில் இருந்து எந்த அம்பாறை 170பேர்கள், பருவகாலத்துக்கு அளவுக்கு வாக்குகளைப் நிகாமடுல்ல இனப்பெருக்கத்துக்கு வரும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற வட்டம் என்று பறவைகள் போல, இந்த வேட்டையிலே ஈடுபட்டு ப்யப்பட்டு, தேர்தல் திருவிழாக்காலத்தில் வருகிறார்கள். அம்பாறை தேர்தலில், வட்டமிட்டுக் கொண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு
ஸ்லீம் காங்கிரஸ் b.GTj GTL) பரீலங்கா சுதந்திரக் ாக ஏ.கே.தேவரப்
தமிழர் 4. LLG00fuħa OT It Gli) ாதனும், ஐக்கிய யிலிருந்து ாா, நியாஸ் வக்மீவ, uldrig, 6 GLIsr LLILÜLIL "LITfts, Gin. நிக்கு அரோகரா. ாற்றாண்டு இரண்டு ாக இருந்த பகுதி திகளாக உயர்ந்து,
95 GOD GYT GIGNITLIDIT, j, flj, ய்வூதியமும் ாண்டு, உல்லாச டத்திக் கொண்டு
வளமான இந்த எந்த விதமான மில்லாது GħelugIT LI LI Nந்த மாவட்டத்தில்
ஏத்து மூலம் க்கு நீர் பாய்ச் மீன்பிடியும்
சாதாரண தான் கட்லுக்குச்' பிடிக்கிறார்கள் ம், யுவதிகளும்
வீதியிலே டித்துத்
இவற்றுக்கு
ᎧᎫᏓ05 Ꮮ-fᏂJᏭᏂᎶlᎢfᎢ Ꭿ5 கொண்டு வரும் தத்தினால் |கயான சிறுவர்கள் யர்கள் இல்லாது அனாதை ம், வீதிகளிலும் து வாழ்க்கை ார்கள். இளம் g, Lilal)
ருக்கிறார்கள்.
தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு வரும் வழியில், ஐக்கியதேசியக் கட்சி வேட்பாளர் சேகு இஸ்ஸதீனை கொல்வதற்கு வரப்பத்தான் சேனைப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனை
அடுத்து இந்த மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதன்ால் ' தமிழர் கூட்டணியின் முதன்மை G3eħu LLum ammira l mr jjil iii ' ' ' ' ' ' l - வி.தயானந்தராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கான ஆதரவுப் பணியில் ஈடுபட்டுவருகிறார். பொது ஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்களான இருவர் ஹெலிகப்டர் விபத்தில் காலமானார்கள். இந்த நிலையில் இந்த திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தேர்தல் Gnf) DIT 95(SQL b . )
அமைப்புகள் ஒன்று சேர்ந்து, தமிழர் மகாசபையின் அனுசர GopavsoTu L6ŭ 49G8uLuaj 60) JFULJIT 49; போட்டியிட்டு, தமிழர்களின் 64816 வாக்குகளையும் தங்களுக்கே அளிக்க வேண்டுமென கோரியுள்ளனர். ஐக்கியதேசியக் கட்சியில் துரையப்பா முத்துக்கிருஷ்ணன் போட்டியிட்டு, தமிழ் வாக்காளர்கள் தனக்கே வாக்களிக்கவேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் எஸ். சின்னத்தம்பி, தமிழர்கள் தனக்கு வாக்களிக்க என்று கேட்கிறார். இந்த நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
யார் வந்தாலும் ஒன்றுமே நடைபெறப்போவதில்லை. முதலில் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட்டு, ஜனநாயக முறையில் தேர்தலுக்கு வாருங்கள் என்று தமிழ் மக்கள் தங்களிடம் வ்ரும்' வேட்பர்ள்ர்களிடம் தெரிவிக்' கிறார்கள், ஜனநாயகத்தேர்தல் என்கிறார்கள். எங்குபார்த்ாலும் குழப்பம் முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்களின் நடமாட்டம், இப்படியான சம்பவங்களுக்கு மத்தியில் வாக்களிப்பது எப்படி என்பதுதான் முக்கிய கேள்வியாக அமைகிறது.

Page 9
2000 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கினர் இனறைய வடிவத்தை எவ வாறு விளக்குவீர்கள்
தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில்
"இந்தியா
தமிழர்களின் புலம்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது, உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்பட வேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு போகப் போகிறார் கள் என்கிற கேள்விகள் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம் பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள்
முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந் திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக் கின்ற கருத்தாக்கங்களும்
அதன் வியூகங்களு வேலைமுறைகளும் வந்த போது கூட, அசட்டை செய்தார் சிங்களத் தேசியவா பிரயோகத்தைப் பாவ குறும் தேசியவாதம் யோகத்தை பாவித்ே இனவாதம், அதன்
GLIITaip F GOoïIq ULI பிரச்சினை தொ
நோர்வே வளர்ந்து விட்டிருக்கின்றன என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.
புகலிடத்தில் அரசியல் ஈடுபாடு பற்றி
பகலிடத் தனது தமிழர்களின் அரசியல் ஈடுபாடுகளை பெரிதாகக் காணமுடிவதில்லை. ஓரளவு மாற்று அரசியல் கருத்துடையவர்கள் அங்குள்ள அரசியல் செயற்பாடுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள். தமிழ்த் தேச அரசியலைப் பொறுத்தளவில் இலங்கையில் உள்ளதை விட வேகமாக அரசியல் மயப்பட்டு வரும் விதத்தைக்
எதிர்ப
என்றெல்லாம் பதங் இந்த பதங்களுக் அர்த்தங்களும், அந்தந் GYIGIfjj flj, J. LLE, 4 உணர்த்தியது. ஆனா அளவிலான செயற் பலப்படுத்திக் கொண்டு முழு சிங்கள மக்கள் திரட்டி சிங்கள ம படுத்துவதில் மிக செயற் பட்டு வரு வளர்ந்துள்ளது.
இதில் இடதுசரி !
90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர்
குழுவில் இ6ை
எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன், கடந்த 7 வருடங்கள ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகை ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்சியம், !
தலித்தியம் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு பு
வெளிப்படுத்தி வந்த இவர் செயற்பாட்டாளரும் கூட, தற்போது புல நோர்வேயில் வசித்துவரும் இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இலங்கை வந்திருந்தார். ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வ கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்துக்களில் சமீப காலமா தேடல்களை செய்
தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என் றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.
இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காணர்கிறீர்கள்?
ஏலவே, இலக்கியத் துறை சர்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர், இலக்கியப் படைப் புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர் ஆரம் பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாகவே வந்துகொண்டிருந் தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம், தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று, இனிறைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக் கூடியதாக இருக் கின்றது. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. அவர்களின் பெற்றோரின் தாயகங்களை அறியாத, அது குறித்த பிரக் ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கி விட்ட தலைமுறை அது இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின ற போக்கு வளரத் தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற
காணக்கூடியதாக இருக்கிறது. தமிழில் வேகமாக தகவல்கள் பெறக் கூடிய வண்ணம் தகவல் தொழில் நுட்பத்தை அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. இலங்கை பற்றி இலங்கை சிவிலியன்கள் அறிவதை விட வேகமாக அங்கு அறிந்து விடுகிறார்கள். அது தவிர வானொலிகளில் இங்கு போலல்லாது தொலைபேசி மூலம் அரசியல் கலந்துரையாடல்கள் நிறைய நடக் கின்றன. குறைந்த பட்ச தகவல்களை அறியாதிருந்தால் அதனை கெளரவப் பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற போக்கு வளர்ந்து வருகிறது. மேலும் வெறும் போர் மாத் தரம் வைத் திருக்கின ற ஒரு ஆபத் தான நிலைமையும் இருக்கிறது. இதன் அரசியலை புரிந்து கொள்ளாத நிலையின் காரணமாக போர் தோல்விகளின் மீதான சகிப்பு
வெற்றிக் களிப் பக்குள்
இல்லாமல் போய் போராட்டத்தின் மீதே வெறுப்புறுகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை, மக்களுக்கும் பேராட்டத்துக்கும் இடையிலான இடை வெளியை சுருக்குவதில் போராட்ட சக்திகள் காட்டி வரும் அசட்டையின் விளைவுகளே இவை,
பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதி வந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?
வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி, தோற்று விக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை
தேசியத்துக்கு பல பல சந்தர்ப்பங்கள் சித்தாந்தத்தை உயர் பணி புகளை உரு கொண்டுள்ள சித்தாந் வேறு சந்தர்ப்பங்களில்
முடிகளையும் கூட ஹரிட்லான முகமுடிகளையும் கூட ஹிட்லரின் பாசிச சித் சோசலிசம் பற்றிய
LJ I
தான் தன்னை அடை இன்று பூரீ லங்காவின் வடிவம் கொடுக்கும் ச சித்தாந்தமும் கூட தேச என்பதை கவனியுங் ஜே.வி.பி.யுடன் இணை சம்பிக்க ரணவக்க, ஜனத்தா மித்துரோ ஆரம்பித்து இலங்ை பொருளாதார கட்டை ளையும், கருத்துருவாக் இயங்கிக் கொண்டிரு ஒரு கட்டத்தில் ே சரிவராது என கி சோசலிசத்தை தேசிய இணைத்து புதுவகை சித்தாந்த மற்றும் அை வேலைகளை தொட
வடிவம் தான் 1995
 

நம் திட்டங்களும், நிரூபித்துக்கொண்டு
பலரும் அதனை ள் ஒரு காலத்தில் தம் என்கிற பதப் த்தோம், அதன் பின்
என்கிற பதப்பிர தாம், அதன் பின் பின் பேரினவாதம்
விதானவின் தோற்றம் மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பெளத்தம்
பேசிய இயக்கங்களை தம் மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாகுக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த
சிங்கள பெளத்த அமைப்புகளும் ஒரே
இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பெளத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது
ஆஅதி 9
ஆழமாக வேர் விடு கின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகி விட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியா கிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேணி டியதும், அரசை கைப் பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று
ர்களிடம் தான் இலங்கை LiШТ60T (ШТЈ6060TJ.606T
ார்த்துக் கொண்டிருக்கிறது
களை பாவித்தோம். குப் பணி னால் தக் கட்ட பாசிசத்தின் ளையும் சேர்த்தே ல் இன்று அது முழு பாட்டுக்கு தன்னை ள்ள பாசிச இயக்கம் ளையும் ஓரணிக்குள் GoGT LIT gld LL.
MLö, நுணுக் J, DII i கின்ற இயக்கமாக
இயக்கங்களின் பங்கு
ணந்து தனது ாக சரிநிகர் பாளராகவும், பெண்ணியம், படைப்புகளை |ம் பெயர்ந்து தமிழ் இனி இலங்கையில் ாறு நகர்ந்து க அதிகளவு து வருபவர்.
முகங்கள் உள்ளன. ரில் அது தேசிய த்திப் பிடிக்கின்ற படுத் தரிக் தமாக இருந்தாலும், அது சோசலிச முக
Al J. L.
அணிந்து வரும்.
○ g mg aflg அணிந்து வரும். தாந்தம் கூட தேசிய ருத்தாக் கத்துடன் யாளப் படுத்தியது. சிங்களபாசிசத்துககு ம்பிக்க ரணவக்கவின் யே சோசலிசம் தான் கள் ஆரம்பத்தில் ாந்து பணியாற்றிய அதிலிருந்து விலகி எனும் இயக்கத்தை
மப்பு குறித்த ஆய்வுக கங்களையும் செய்து ந்த போது அதன் FITFG). G, ITFL
கருத்தையம் , சித்தாந்தத்தோடு
சிங்கள பெளத்த மைப்புத்துறைக்கான ங்கினார். அதன் இல் சிங்கள வீர
சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப் படுத்தும் நிறுவனங்களான தொடர் பூடகங்கள் அனைத்திலும் ஊடுருவியது. திவயின போன்றவற்றை தமது கைக்குள போட்டுக் கொண்டது. லங்காதீய சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்கவைத்தது.
அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகாரம் மற்றும் நிறைவேற்று
கூறிவந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன் முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன.
இப்பினர்னணியில் பாசிசத்தினர் இராணுவ மயத்தனிமையை மேலும் விளக்குவீர்களா?
உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெலருவன எனும் பத்திரிகையொண்றை கடந்த மூன்று
அங்கங் களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப் புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள பூரீலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்ததகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி என பல அமைப் புகளை உருவக்கியது. அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சக்திகளை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரை யும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணவத்தினரை உள்வாங்கி இரகசிய முகாம்களை நடத்திவருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக் கின்றன அல்லவா?
முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறை யவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்க வில்லை. பொது வான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இனி நு அப்படியல்ல. சிங்கள சிவில் சமூகத்தில்
வருடங்களாக வெளியிட்டுக் கொணி டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர, அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ் லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள் வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர்கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடந்த பெப்ரவரி இதழில், கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு எழுதியது கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு, இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட தானது, தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியிருப்பது, நம்மெல்லாருக்கும் தைரியமளிக்கின்றது. என்று இருந்தது அந்தச் செய்தியில், இவ்வாறான வர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும் அவ்வாறான் இயக்கமொன்றுஇருப்பதைப் பற்றி சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முனி னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கேரிய இயக்கமும் இது தான். National Front AGainst Tigers Qgaa insa

Page 10
g: விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் மிகப் பயங்கரமான ஒரு விடுதலை புலி என அவரைப் பற்றிய குறிப்பொன்று பெண் விடுதலைப் புலியொருவரின் நாட்குறிப்பேட்டில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் இரண்டு சயனைட் குப்பிகளும் இருந்தன. அதனால் அந்தப் பெணணும் பயங்கரமான விடுதலைப் புலியாகவே கருதப்பட்டாள்.
சென்ற புதன் கிழமை, தினமின பத்திரிகையில் இது பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. தினமின பத்திரிகை மட்டும் இதனைத் தேடிக்கண்டு பிடித்துள்ளது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பூரீ கஜன் ஐ.தே.கட்சி வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதே இதற்கு காரணமாகும்.
1988ம் ஆண்டு மே மாதம் பூரீ கஜன், வீரகேசரி பத்திரிகையின் நிருபராக இருக்கும் போது கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் உயர் நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்பட்டபோது அடிப்படை மனித உரிமை மீற லுக்கான மனுவின் படி, அவர் கைது செய்யப்பட்டது. குற்றமென ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் நிரபராதியானதோடு கைது செய்த தற்காக அரசாங்கம் நஷ்ட ஈடும் வழங்கவும் நேர்ந்தது. நீதி மன்றத்தின் மூலம் நிரபராதியான கஜன், ஒரு புலியென தினமின ஆசிரியர் மீண்டும் அறிமுகப் படுத்தியுள்ளார். இது தினமின ஆசிரியருக்கு பரீ கஜனுடன் உள்ள மனக் கசப்பின் காரணமாகக் கூறப்பட்டதொன்றன்றி, புலிகளுக்கும் ஐ.தே கட்சிக்குமிடையே இடையே தொடர்புகள் உண்டு என்பதை சுட்டிக்காட்டவே சோடிக்கப்பட்ட கதையொன்றாகும். பூரீ கஜன் பொதுத் தேர்தலில் பொஐ. முன்னணியில் போட்டியிடுவாரே
கஜனும்
யாயின் இக்குற்றச் சாட்டு ஐ.தே. கட்சியில் இருந்தே எழுந்திருக்கும். இதனை மேலும் இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது அழகேஷ்வரன் என்ற தேசிய ஐக்கிய முன்னணியின் வேட்பாளருக்கு எதிராக, ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் விக்ர மசிங்காவும் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்தக் குற்றச் சாட்டு, சென்ற 27ம் திகதி புதன் கிழமை எழுப்பப்பட்டது. 27ம் திகதி டி.என்.எல் செய்தியில் இதனைக் கேட்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. பின்பு அச்செய்தி பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருந்தன. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துப்படி, அழகேஷ்வரன் தற்போது தடுப்புக்காவலில் இருக்கிறார். இவர் தலதா மாளிகை பற்றிய தகவல்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான உத்தரவுப்பத்திரத்தில் கையெழுத்திட்டவர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவேயாகும். தேசிய ஐக்கிய முன்னணி, பொஐ. முன்னணியின் சகோதரக் கட்சியொன்றாகும். அழகேஷ்வரன் தேசிய ஐக்கிய முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் போட்டியிடும் வேட்பாளருமாவார்.
இந்தக் காரணங்களைக் குறிப் பிட்டு, ஜனாதிபதி சந்திரிகா குமார துங்காவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ள ரணில் விக்ர மசிங்கா, இது நாட்டைப் பிரிப் பதற்காக சந்திரிகா மேற்கொள்ளும் சதிமுயற்சி என சுட்டிக் காட்டியுள்ளார். தடுத்து வைக்கும் சட்டத்தின் கீழ், ஒரு வரை கைது செய்ததுடன் கைது செய்யப்பட்டவரை குற்றவாளியாக ஒப்புவிக்க முடியாது என்பது ரணில் விக்ரமசிங்கா அறியாத
தொன்றல்ல. ர6 அவருக்கு எதிர எழுப்பும் விடுதல் சார்பான குற்றச் திருப்பி சந்திரிக திசை திருப்புவே
பயங்கரவாத கீழ் எவரையேனு குற்றச்சாட்டுக்கை முன்வைப்பதினா ஒரு குற்றவாளிெ செய்யும் ரணில் கதை லேக் ஹவு குறைவானதொன மட்டுமன்றி, அழ என்பவரும் குற்ற இந்நாட்டு எந்தெ மும் இதுவரையி
வழங்கியதாக இ எந்தவொரு விச மூலமும் அவர்க என ஒப்புவிக்கப் இலங்கையின் படி ஒழிப்பதற்கான பகுதியினரால் ை தமிழ் சந்தேக ந tDII (JøMII fr குற்றவு நீதி மன்றங்கள் தெளிவாக்கியுள்ள கைது செய்யப்ப விடுதலைப் புலி அங்கத்தவர்களே ஆதரவாளர்களே
g ன்று கொண்டாடப்படும் உலக
ஆசிரியர் தினம் எமது நாட்டு ஆசிரியர்கட்கு ஒளியூட்டுகின்றதா? பூ கோள மயமாக்கல் தனியார் மயப்படுத்தல், நாட்டைச் சீரழிக்கும் யுத்தம் ஆகியவற்றிற்கு முகங்கொடுத்துக் கொண்டு பொருளாதாரச் சுமையுடனும், அர சியற் பழிவாங்கல்களுடனும் யுத்த பீதியுடனும் ஆசிரியர்கள் இந்த கடந்த ஆசிரியர் தினத்தை கொணி டாடுகினறனர். அரசாங் கம் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்க இருப்பதாக பிரச்சாரப்படுத்தியும் கூட ஆசிரியர்களின் முக்கியமாக பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை. இன்றும் எமது சங்கம், ஆசிரிய வேலையை வடிவமைப்பதில் பல கட்டங்களில் கல்வியமைச்சுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்ட போதும், ஆசிரியர் சேவை தொடர்பான உறுதியான முடிவுகள் இதுவரை வைக்கப்படவில்லை. பயிலுனர் ஆசிரியர்கள் என்று பதவி கொடுக்கப்பட்டு 6 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்கள், ஆசிரிய சேவையில் எங்கு நியமிக்கப்படுவது என்பது பற்றி முடிவு எதுவுமில்லை. இதுவரை அனுப்பிவைக்கப்பட்ட ஆசிரிய சேவைச் சுற்று கிருபங்களின் படி ஒவ்வொரு மாகாணங்களிலும், வலயங்களிலும் ஆசிரியர் சேவைக்கான கொடுப்பனவுகளை தீர்மானிப்பது ஒரு சீராக இல்லாமல் வெவ்வேறானதாகவே இருக் கின்றது. அதுமட்டுமன்றி பதவி உயர்வுக்கான பட்சைகளோ வேண்டிய சேவைக்கால பயிற்சி வகுப்புகளோ இது வரை திட்டமிடப்படவில்லை
முறை கேடா நெருக்கடிக்குள்ளாகியிரு
வலயங்கள் மாகாணக் கல்வித்திணைக் களங்களின் இடமாற்றுச் சபையில், எமது அங்கத்தவர்களின் அங்கத்துவம் இருந்தும், இடமாற்றச்சபையின் தீர்மானம் இல்லாமல் அர சியற் பிரமுகர்களினதும், அதிகாரி களினதும் எண்ணத்துக்கமையவே ஆசிரிய இடமாற்றம் நடைபெறுகின்றது. இதனால் 10 வருடங்களுக்கு மேலாக கஷ்டப்பிரதேசகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களுக்கு
இடமாற்றம் பெற முடி அது மட்டுமன்றி, இட போன்றன வற்றைப் மத்தை எதிர்நோ சேவைகாலப் பயிற்சிக அதிகாரிகள் அதிகளவு போது பங்குபற்றும் ஆ கொடுப்பனவையே ெ புறப் பாடசாலைகளும் குறைபாடுகளால் அந் நிலை பின்தங்குகின்ற வடகிழக்கு மாகா ஆசிரியர்களின் பி சிக்கலானவை. ஏனை போன்று சரியான அவர்கள் சிக்கல்கை ஆசிரியர்கள் கடன் உயர்வுகள் பெறுவதிலு நோக்குகிறார்கள். மாதந்தோறும் 20ம் தி நேரத்தில், இவர்கள் குறிப்பிட்ட திகதியே புத்தத்தினால் பல ஆ கோவைகள் அழிந்த
ஓய்வூதியம் பெறுவதி
 
 
 
 

2000 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
னிலின் நோக்கம் ாக, பொ.ஐ.மு. லைபுலிகள்
சாட்டுக்களை ாவுக்கு எதிராக தயாகும்.
தடைச்சட்டத்தின் ம் கைது செய்து
}ցII
ல் மட்டும் அவர் யன முடிவு விக்ரமசிங்கவின் ஸ் பத்திரிகைக்கு iறல்ல. பூரீ கஜன் கேஷ்வரன்
வாளி என வாரு நீதிமன்ற ல் தீர்ப்பு
ல்லை. அல்லது ாரணையின்
ள் குற்றவாளிகள் படவுமில்லை. பங்கரவாதத்தை ரகசியப் பொலிஸ்
கது செய்யப்பட்ட பர்களுள் 80% ாளிகளல்லர் என
ன. அவ்வாறு டும் அனைவரும் 5ள்
ா அல்லது ாவெனில் தமிழ்
மக்கள் அனைவரும் புலிகளேயென எம்மால் தீர்மானிக்க வேண்டி வரும்.
வெவ்வேறு குற்றச் சாட்டுக்களின்படி, கைது செய்யப்படும் சிங்களவர்கள் மீதும், அவர்களது அரசியல் செயற்பாடு காலங்களில் அவ்வாறான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. எமது நாட்டு செய்திகளும் அதிகமான சந்தர்ப்பங்களில் சுயாதீனமாக செயல்படுவதில்லை. தமது தேவைகளுக்கு அமையவே செயல்படுவதும் இதற்கு முக்கிய காரணமாகும். இருந்தாலும் பரீ கஜன் அழகேஷ்வரனின் நிலை இதற்கு வித்தியாசமானவைகளே. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பயங்கர மானவைகளாகவும் கொடுர மானவைகளாகவும் உள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவாளிகள் இந்நாட்டு பிரதான கட்சிகளினுள்ளும் நிறுவனங்களுக்குள்ளும் இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆனால் தமிழரல்லாத அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் மீது விடுதலைப்புலிகள் என குற்றம் சாட்டுவது குறுகிய அரசியல் இலாபத்திற்காகும். இவ்வாறு செய்வதினால் கிடைக்கும் பெறுபேறுகள் பாரதூரமான வைகளாக இருப்பதோடு ஆபத்தானவைகளாகவும் அமைந்து
சுனந்த தேசப்பிரிய
விடுகின்றன. பொஐ.மு, பூரீ கஜன் மீது சுமத்தும் குற்றச் சாட்டுக்களும், ஐதேக அழகேஷ்வரன் மீது சுமத்தும் குற்றச் சாட்டுக்களும் எல்லாத் தமிழர்களும் புலிகள் என்ற பயங்கரத் தன்மையினையையே உருவாக்குகின்றது. இக்குற்றச் சாட்டுக்களின் மூலம் ஏற்படுவது அவர்களைத்
தோற்கடிப்பதற்கண்றி அவர்களைக் கூட்டாக ஒன்றிணைத்து பலம் பெறச் செய்வதேயாகும். இறுதியில் இந்நாட்டு தமிழ் சிங்கள இனங்களிடையேயுள்ள பிரச்சினை மேலும் வளருவதுடன் இனங்களுக்கிடையுேள்ள இடைவெளியை மேலும் விரிசலாக்குவதற்கும் வழிவகுக்கின்றது.
பெஐ முன்னணி, ஐ.தே. கட்சி ஆகியன இனப் பிரச்சினையும் யுத்தமும் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதனை உணர்ந்ததாக இல்லை. பதிலாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்கான வழி முறைகளாகவே உள்ளது. மேற்கூறப் பட்ட சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். தேவைப்படின் தமது அரசியல் தேவைகளுக்காக யாழ்பாண மாவட்ட அபேட்சகர் பூரீ கஜனை ஒதுக்கி வைக்க ஐ.தே. கட்சி பின் நிற்காது. பொஐ முன்னணிக்கும் தேவையாயின் அழகேஷ்வரனை மட்டுமல்லாது தேசிய ஐக்கிய முன்னணியையும் கூட அதற்காகப் பறிகொடுக்க முனையலாம்.
இந்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகளைப் வென்றெடுக்க தமிழ் மக்களே முயற்சிக்க வேண்டும். அன்றி இந்த சிங்கள அரசியல் கட்சிகளின் பின் செல்வதினால் பயன் ஏதும் இல்லை என்பதனை பூரீ கஜனும் அழகேஷ்வரனும் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது. இல்லாவிடில் அக்காலட்டம் கழிந்து சென்றுள்ளது எனலாம். இந்நாட்டு இரண்டு பிரதான கட்சிகளும் இன்னமும் தமிழ் பிதிநிதிகளைத் தமது தேவைகளுக்காக சேவகம் செய்யும் கொள்கையினை முன்னெடுத்துச் செல்லவே முற்படுகின்றன.
ன நிர்வாகத்தால்
க்கும் தமிழ் வழிக் கல்வி
யாது அவதியுறுகின்றனர். காலக் கொடுப்பனவுகள் பெறுவதிலும் பெரும் சிர கி வருகின்றார்கள். ளின் போது திணைக்கள கொடுப்பனவை பெறும் சிரியர்கள் மிகக் குறைந்த பறுகின்றார்கள் கிராமப் கு நிதி பங்கிடுவதிலுள்ள த மாணவர்களின் கல்வி
ணங்களில் கடமை புரியும் ச்சினைகளே மிகவும் மாகாண ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவதில் எதிர்நோக்குகின்றனர். பெறுவதிலும், பதவி ம் பலசிக்கல்களை எதிர் ஏனைய ஆசிரியர்கள் தி சம்பளம் பெறும் அதே சம்பளம் பெறுவதற்கு ல்லை எனலாம் நீண்ட Afuisai su augi
DLP A.ITURRDITas uit ம் உரியசம்பள ஏற்றம்
பெறுவதிலும் கஷ்டப்படுகின்றார்கள் இது சம்பந்தமாக ஏதாவது ஒரு திட்டத்தை முன்வைத்து அதிகாரிகள் செயற்படுவதாகத் தெரியவில்லை, சாவகச்சோப் பகுதி ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமானது.
கல்வியமைச்சின் கல்விச்சபையில் ஒரே யொரு தமிழ் அதிகாரி மட்டும் இருந்து கொண்டு, இந்நாட்டின் தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி தொடர்பாக எவ்வாறு முகாமைத்துவம் செய்யமுடியும், தமிழ் அதிகாரிகள் அற்ற நிலைமையானது அமைச்சுமட்டத்திலிருந்து மாகாணத் திணைக்களங்கள், வலயங்கள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றது. சில வலயங்களில் தமிழ் லிகிதர்கள் கூட இல்லாத நிலையில் தமிழ் ஆசிரியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகிறார்கள் வட கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடமையாற்றும் தமிழ் ஆசரியர்க்குரிய தொடர்புகள் யாவும், சிங்கள மொழியிலே பேணப்படுவதால் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றார்கள்
நாட்டின் கல்வியைத்திட்டமிடுகின்ற தேசிய கல்வி நிறுவனத்திலும் கூட தமிழ் அதிகாரிகள் இவிகிதர்கள் தட்டச்சுக்காரர்கள் போதுவானதா
ஏனைய பாடப்புத்தகங்கள் வழிகாட்டிகள் ஆகியன சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது, பாரதூரமான பிழைகள் ஏற்படுவதும், தமிழ் மாணவர்களின் பாடநூல்கள் காலந்தாழ்த்தி வருவதும் தமிழ் மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றன. இந் நிலைமை மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இதற்கும் பதிப்பிப்பதனை தனியாரிடம் கொடுத்துள்ளதோடு
மேலாக பாடநூல் களைப்
மட்டுமல்லாமல், பாடநூல்கள் எழுதுவதும் தனியாரிடம் கொடுக்கப்பட்டமை, எமது நாட்டின் கல்வியும் தனியார் மயப்படுத்துவதின் ஆரம்ப கட்டத்தை குறித்து நிற்பதையே வெளிப் படுத்துகின்றது.
ஆசிரியர்களே எமது நாட்டில் மாறி, மாறி எந்த அரசாங்கம் ந்ேதாலும் இப்பிரச் சினைகள் தீரப் போவதில்லை. எனவே, ஆசிரியர்களாகிய நாம் ஒன்றிணைந்து எமது தொழில் ரீதியான பிரச்சினைகட்கும் எமது மாணவர்களின இலவசக் கல்வியைக் காப்பாற்றுவதற்குமாகப் போராடுவதே சிறந்த வழியாகும். இன்றைய இந்த உலக ஆசிரியர் தினத்தில் சகல ஆசிரியர்களையும் இப்பிரச் சினைகளுக்கு முகங்கொடுத்து போராட சங்கற்பம் கொள்ளுமாறு இலங்கை ஆசிரிய சங்கம் வேண்டிநிற்கின்றது.
மதுக்க பொது வா
ாண் வி

Page 11
20 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
1919ம் ஆண டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவானதும், அது உடனடியாகவே அரசியல் ச"ா த ரு த த த த0 ற கா ன கோரிக்கைகளை முன்வைத்தது.
தமிழ்த் தேசிய அரசி அன்றிலிருந்து இன்று
அரசியல் தொடர் 17
ஆதிசங்கரர்
இனமாக கருதவில்லை. மாறாக தமிழர்களும், சிங்களவர்களும் பெரும்பான்மையினம், ஏனைய வர்களே சிறுபான்மை இனம் எனும் கருத்தினைக் கொண்டிருந் தார். பூரண சுதந்திரக் கோரிக் கையில் மிகுந்த நம்பிக்கையும்
வழங்கப்பட்டது. மீதி 7 பேர் ே நியமிக்கப் பட்ட நியமனம் கண்டி முஸ்லிம்கள்-1, ! உறுப்பினர்கள்
அமைந்திருந்தது
சிங்களத் தன்
ஏமாற்றப்பட்ட சேர்.
அக்கோரிக்கைகள் பின் வரும் அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. 1, 50 பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட சபையொன்று உருவாக்கப் படுதல் வேண்டும் அதில் 4/ 5 பங்கினர் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்படுதல் வேண்டும் மிகுதி அங் கத்துவம் யோருக்கும், உத்தியோகப்பற்றுள்ள அங்கத்த வர்களுக்கும் வழங்கப் படல் வேண்டும்.
சிறு பா ன மை
இங்கு சிறுபான மையோர் என பது சிங் களவர் களையும், இலங்கைத் தமிழர்களையும் தவிர ஏனையவர் களையே குறித் து நிற்கின்றது.
2. பரந்தளவில் ஆண்களுக்கும், குறிக்கப்பட்டளவில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங் கப் படல வேண்டும்.
3. சட்டசபையின் உறுப்பினர் களால் தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் சபையின் கூட்டங் களுக்கு தலைமை வகித்தல் வேண்டும்.
4 வரவு செலவுத் திட்டத்தை சட்டசபை கட்டுப் படுத் தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
5. சட்டநிர்வாக சபையில் உள்ளவர்களில் அரைப் பங்கின ராவது சட்ட நிரூபண சபையில் இருந்து தேர்ந்தெடுக் கப் பட்டவராக இருத்தல் வேண்டும். 6. தேசாதிபதி பிரித்தானிய பாராளுமன்ற யாப்பு முறைகளில், பாண்டித்தியம் உள்ளவராகவும் அதில் அனுபவம் வாய்ந்த வராகவும் இருத்தல் வேண்டும்.
7. உள்ளூர் அலுவல்களில் இலங்கையர்களுக்கு பரிபூரண சுதந்திரம் வழங் கப் படுதல் வேண்டும்.
சேர்-பொனர்- இராமநாதன் தனியாக சீர்திருத்தம் கோரி நீண்ட பிரேரணை ஒன்றை முன்வைத் தார். அப்பிரேரணை தாராள மான வகையில் யாப் பதி திருத்தத்தை கோரியிருந்தது. இராமநாதனை பொறுத்த வரை, பிரதேச வாரிப்பிரதிநிதித் துவத்தை அறிமுகப்படுத்துவதில் பெரிய நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. இம்முறை தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தைக் குறைத்து அவர்களை இரணி டாம் தர பிரஜைகளாக்கி விடும் என்று முன் கூட்டி கருதியமையே இதற்கு காரணமாகும்.
ஆனால், அருணாசலத்தின் கருத்து வேறாக இருந்தது. அவர் தமிழர்களை ஒரு சிறுபான்மை
ஈடுபாடும் கொண்டிருந்த அவர் சிங் களத் தலைவர் கள் ஒரு போதும் தமிழ் மக்களிற்கு
தேசாதிபதியி பொரியளவறி ( படவில்லை. நிர்வு
சிங்களத் தலைவர்களின் ஏமாற்றுத் கண்டு, யாழ்ப்பாணச் சங்கத்தலைவர் அருணாசலமே பெரிதும் பாதிப்பை
"பிரமாணம், பிரமாணமாக இருக்க இதனை மீறியதன் மூலம் சிங்களத் த அரசியல் அற நெறிகளை மீறிவிட்டன குறிப்பிட்டார். தனது அங்கத்துவ ப இராஜினாமாச் செய்து, தேசிய காங்க்
வெளியேறினார்
எதிரான நடவடிக் கைகளில் இறங்க மாட்டார்கள் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். தான ஒரு தமிழர் என று சந்திப்பதைவிட, தான் ஒரு இலங்கையனர் என ற சிந்தப் பதிலேயே அவர் அதிக அக்கறை காட்டினார்.
இலங்கைத் தேசிய காங்கிரசின் கோரிக் கை களுக்கு மாறாக சீர் திருத்தத் தினை 1920இல், பிரித்தானிய அரசாங்கம் அறிமுகம் செய்தது. இதற்கான வர்த்தமானி அறிக்கை, 1920ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி வெளிவந்தது.
அப்போதைய தேசாதிபதியான "மானிங் இன் பெயரில் "மானிங் அரசியல் சீர்திருத்தம்" அழைக்கப்பட்ட இவ் அரசியல் சீர்திருத்தத்தின் படி, சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிக்கப்பட்டது. அதில் 14 பேர் உத் தியோகப் பற்றுள்ள அங்கத்தவர்களாகவும் விளங்கினர். அவ் 23 பேரில் 11பேர் பிரதேச தெரிவு செய்யப்
வேறோர்
6 / 60/
6) IT L E J, பட்டனர். மேல்மா காணத்தில் இருந்து மூவரும் , மா காண ங் கள ல ரு ந து ஒவ்வொருவரும் இவ்வாறாகத் தெரிவு செய்யப்பட்டனர். 3பேர் இனரீதியாக தேர்தல் மூலம் தெரிவு ஐரோப் பியர்களிடமிருந்து 2 பேரும், பறங்கியரில் இருந்து ஒருவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்.
ᎧᏘ Ꭷ0Ꭰ Ꭷ0Ꭲ ᏓᏞᎲ
G) F. Lj Lu Lj Lu L I LI GOT ni .
2 பேர் சங்கங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு அனுப்பும் பிரதி நிதிகளாக விளங்கினர். இதன்படி கரை நாட்டு விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இலங்கை வர்த்தக சங்கத்திற்கும் தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம்
பங்கு கொடுக் பொறுப்பாட்சியி கூட குறித்து நிற்
இச் சீர்திரு பட்டவுடனேயே காங் கிரஸ் வ கூட்டத்தை கூ
9 ഞി ബ് ഖUTഞt இலங்கையர் நிை தத்தினை காரசா
Gugatt.
"இச்சீர்த்திரு உயர்களை திருப் குறைகள் நிரம்
வெ சட்டசபையைக் ச தேசாதியதியின்
அதிகப் படுத் து சுதந் தவிர தி தை நிர்வாகத் துை படுத்துவது மக் பிரதிநிதிகளை
இன வாதத்தை பொறுப்பாட்சிக் கூட இல்லாதது, ! சேர்ந்து இதன் வேண்டும் என்ற
கானது,
 
 
 

இவர்களை விட, தசாதிபதியால் னர். அவர்களின் யச் சிங்களவர்-2, இந்தியர்-1 சிறப்பு 3 என்ற வகையில்
லைவர்களால்
தேசிய காங்கிரஸ் இச்சீர்திருத் தத் தை எதர் ப் பது தீர்மானித்த போதும் தேசாதிபதி "மானிங்" இதனை தற்காலிகமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டபோது, ஏனைய தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அருணாசலம் ஏற்றுக் கொள்ளாத போதும், அவர் பெரும்பான்மை முடிவிற்கு கட்டுப்பட வேண்டிய வராக இருந்தார்.
இச் சீர்திருத்தத்தின் படி, தேர்தல் நடைபெற்ற போது இனப்புறக்கணிப்பின் உண்மை நிலையை தமிழர்கள் மட்டுமல்ல அருணாசலமும் உண ரத் தொடங்கினார். தேர்தலின் பின்னர்
660
கேயுள்ள சில தனிப்பட்டோருடன் அரசியல் காரணங்களுக்காக சில ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். காங்கிரசைப் பொறுத்தவரை அவ் ஒப்பந்தங்கள் பற்றி ஒன்றுமே தெரியாது"
சிங்களத் தலைவர்களின் இவ் ஏமாற்றுத் தனத்தைக் கண்டு, யாழ்ப்பாணச் சங்கத் தலைவர் களை வட பெரிதும் பாதிப் படைந்தார். "பிரமாணம், பிரமாணமாக இருக்க வேண்டும். இதனை மீறியதன் மூலம் சிங் களத் தலைவர்கள் அர சரியல் அறநெறிகளை மீறிவிட்டனர்" என்று குறிப்பிட்டார். தனது அங்கத்துவ பதவியையும் இராஜினாமாச் செய்து, தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். தமிழர்கள் சிங்களத் தலைமை யிடம் நம்பி ஏமாந்த முதலாவது
அருணாசலமே
பொண் அருணாசலம்
ண் அதிகாரங்கள் 列 குறைக் கப் பாகத்தில் போதிய
தனத்தைக் 'களை விட, οι (545 πή. வேண்டும். லைவர்கள் ார்" என்று தவியையும்
ரசிலிருந்து
ண் ஆரம்பத்தைக் கவில்லை.
ந்தம் அறிவிக்கப் இலங்கைத் தேசிய சேட பொதுக் டியது. அதில் அருணாசலம் ல நின்று சீர்திருத் ரமாக கண்டித்து
த்தம் இலங்கை திப் படுத்தாது, பியது பிற்போக் றுக் கத்தக் கது. ட்டுப்படுத்துவது,
அதிகாரத்தை
வது, பேச் சுச்
அகற்றுவது, உறயை மட்டுப் களின் கெளரவ அவமதிப்பது, வளர் ப் பது, கு அத்திவாரம் நாம் எல்லோரும் னை எதிர் க்க
Tf.
13 சிங்களவர்கள் சபையில் அங்கம் வகிக்க தமிழர் தரப்பில் இருந்து 3 பேரே அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டது. அதுவும் தேர்தல் மூலம் வடக்கு-கிழக்கு-1 என இருவரே தொ?வ செய்யப் பட்டனர் . தமிழர்களின் எண்ணிக்கை குறை வாக இருந்தமையினால் தேசாதி பதி, சிறப்பு உறுப் பினர்களில் ஒருவராக இராம நாதனை நியமித்தார். அதனா லேயே மூன்று பிரதிநிதித்துவம் கிடைத்தது. இலங்கைத் தேசிய காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததன் படி வடகிழக் கில இருந்து 5 பிர திநிதித்துவமோ கொழும்பத் தமிழர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதிநிதித்துவமோ, வில்லை.
தமிழர்கள் தங்கள் அதிருப் தியைத் தெரிவித்தனர். சிங்களப் பிரதிநிதித்துவத்தில் 2/3 பங்காவது தமிழர் களுக்கு தரப் படல வேண்டும் என்று கோரினர்.
கிடைக்க
இக்கோரிக்கையின் போதே, மேல் மாகாணத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றி முன்னர் சிங்களத் தலைவர்கள் தந்த உறுதி மொழிகளையும் நினைவூட்டினர்.
அருணாசலம் அவ் உறுதி மொழி தொடர்பாக நடுவராக நின்று செயற்பட்டமையால் தானே சென்று சிங்களத் தலைவர்களுடன் பேசினார். சிங்களத் தலைவர் களோ அருணாசலத்தின் கருத்துக் களை உதாசீனம் செய்தனர். அவவாறு உதாசீனம் செய் வதற்கு இரண்டு கருத்துக்களை பிரதானமாகக் கூறினர்
ஒன்று, சிங்களத் தலைவர் களான ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே. சமர விக்கிர மவம் தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் உறுதி மொழிகளைக் கொடுத் தார்களே தவிர இலங்கைத் தேசிய காங்கிரஸ் சார்பாகக் கொடுக்க
இரண்டாவது, அவ்வாக்குறுதி ஸ்தாபன ரீதியாக கொடுக்கப் பட்டாலும், அவற்றைக் கொடுத்த இலங்கைத் தேசியச் சங்கத்தையும், இலங்கைச் சீர்திருத்தக் கழகத் தையும் அது கட்டுப் படுத்துமே தவிர இலங்கைத் தேசிய காங்கிரசை கட்டுப்படுத்தாது.
வழக்கறிஞர் எச்சிபெரேரா வேறொரு வாதத்தையும் முன் வைத்தார். அவர் சொன்னார்.
"ஒற்றுமையைக் காப்பதற்காக நல்லெண்ணத்துடன் சில தனிப் பட்ட உறுப் பயினர்கள் வடக்
சேர்பொன் அருணாசலம்
சம்பவம் இது மிகுந்த சோகத் துடன் யாழ்ப்பாணம் திரும்பிய அருணாசலம் இனமேல் தமிழர்கள் தங்களை தாங்களே ஆழக் கூடிய வகையில் "தமிழ் ஈழம்" ஒன்றை அமைப்பதே ஒரே வழி எனக் கர்ச்சித்தார். தமிழர்கள் தனி வழி செல்லக் கூடிய
வகையில் 1921ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 15ம் திகதி "தமிழர் மகாஜனசபை' எனும் அமைப்பை உருவாக்கினார்.
சிங்களத் தலைவர்களிடம் தான் ஏமாற் றத் தவினால் ஏறி சோகத்தை அருணாசலம் 1921ம் ஆண்டு டிசம்பர் மாதம் டைம்ஸ் LülsfGaon Gör (Times Of Ceylon) பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது பின்வருமாறு வெளிப் படுத்தினார்.
"காங்கிரஸ் மீது தமிழ்மக்கள் வைத் திருந்த நம் பக் கைக்கு கொடுக்கப்பட்ட பெரும் அடி இது சிங்களத் தலைவர்களில் ஒரு பிரிவினர் பல்வேறு இனங்களுக் குமரிடையே கஷ்டப் பட்டு உருவாக்கிய நம்பிக்கையையும், ஒத்துழைப் பையும் சிதறடித்து விட்டனர் என்றார்.
"தமிழர் மகாஜன்சபை" எனும் தமிழர்களது இன அரசியலுக்கான முதலாவது அடிைப் பை அருணாசலம் உருவாக்கினாலும் அவரது திடீர் மரணத்தால் அது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அவரால் முடியவில்லை. 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி மதுரை மீனாட்சி அம் மனை தாசிக் கச் செல் வதற்காக மதுரை சென்ற போது அங்கு அவர் மரணமடைந்தார்.

Page 12
12 ஆணுதி
பொதுச் சின்னத்தின் மீதான மு கேள்விக்குள்ளாகியிருக்கும் தமிழ
திர்வரும் அக்டோபர் 10ம் 6. இடம் பெறப்போகும் பாராளுமன்ற தேர்தல் மூலம் அமையப்போகும் புதிய பாராளுமன்றத்தில், தாங்களும் ஓர் ஆசனத்தை கைப்பற்றிவிட வேண்டுமென்ற உத்வேகத்துடன் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் 5016 வேட்பாளர்கள் முண்டியடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் பிரவேசித்திருக்கும் இவ் வேளையில், திருகோணமலை மாவட்டத்தில் கேள்விக்குள்ளா கியிருக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் சாத்தியத் தன்மை பற்றி நோக்கின்
என்றுமில்லாதவாறு இம்முறை அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் திருகோணமலை மாவட்ட தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது மக்கள் மத்தியில் ஆதங்கத்தையும், அருவருப்பையும் தோற்றுவித்திருக்கிறது. மாவட்டசார்பில் 17 அரசியல் கட்சிகளிலிருந்தும், 6 சுயேட்சை குழுக்களிலிருந்தும் மொத்தமாக 161 பேர் தேர்தல்களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுள் 49 பேர் தமிழ் வேட்பாளர்களாவர். பேரினக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்கள் நீங்கலாக) இவர்கள் அனைவரும் தமிழர்விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயககக் கட்சி (ஈபிஆர்எல்எவ்) தமிழ் ஈழவிடுதலை இயக்கம் (டெலோ) வரதர் அணி (ஈபிடிபி) ஆகிய அரசியல் கட்சிகளிலும், பெ. சூரியமூர்த்தி, அ. பாக்கியதுரை
ஆகியோரின் சுயேட்சைக் குழுக்களிலும் உள்ள்டங்குவர்
இத்தன்னக்கும்' திருகோணம்லை மாவட்ட்த்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 206264 இவற்றுள் சுமார் 78582 வாக்குகளே தமிழ் வாக்குகள் இந்த சொற்ப தமிழ் வாக்குகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளும் உள்ளடங்கும். எனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் வெறுத்தொதுக்கப்படும்
தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வருகிறார்களா? அவ்வாறு மக்கள் முன்வந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு எத்தகைய ஆதரவினை வழங்குவார்கள்? என்பதெல்லாம் இன்றைய நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கேள்விக்குள் ளாக்கும் விடயங்களாகவே தென்படுகிறது.
எனவேதான், நிலைமைகளை நன்குணர்ந்த தமிழர் மகாசபை சாத்தியமற்றுக் கிடக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரு பொதுவேட்பாளர் பட்டியலின் கீழ் ஒன்றிணைப் பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காகவே (கூட்டணி உறுப்பினர்) சூசைப்பிள்ளை ஜேசுதாசன் என்பவர் உண்ணாவிரதம் இருந்ததும் அரசியல் வட்டாரங்கள் நன்கறிந்த உண்மை. ஆனாலும் இறுதியில் தமிழர் மகாசபையின் இணக்கப்பாட்டு முயற்சியும் ஜேசுதாசனின் உண்ணாவிரத போராட்டமும் விழலுக்கு இறைத்த நீரானதே கண்கூடு, தமிழர் மகா சபையின் கோரிக்கையை ஆரம்பத்திலேயே முற்றாக நிராகரித்த தமிழர்விடுதலைக் கூட்டணி தங்கள் கட்சியின் (மிதவாத) கொள்கையானது அவசரகால சட்டத்திற்கும் தீர்வுப் பொதிக்கும் ஆதரவு அளிக்கும் ஈழமக்கள்
ஜனநாயகக் கட்சியுடன் (ஈபிடிபி) தாம் இணைந்து கொள்வதன் சாத்தியமற்ற தன்மை பெ. சூரியமூர்த்தி, அ. பாக்கியத்துரை போன்ற எந்தவிதமான கொள்கையும், கட்சி அமைப்பு மற்ற தனிநபர்களுடன் இணைந்து கொள்வதன் எதிர்கால அரசியல் சிக்கல் ஆகிய காரணங்களை முதன்மைப்படுத்தி மகாசபையின் இணக்கப்பாட்டு முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புறக்கணிப்பால் தளர்ச்சி கொள்ளாத தமிழர் மகாசபை, உத்வேகத்துடன் தொடர்ந்தும் ஈழமக்கள்
ஜனநாயகக்கட்சி
காங்கிரஸ், தமிழ் இயக்கம் (டிஈஎல் G36AILLIMIT GIMITE, GIMINT G பெகுரியமூர்த்தி, அ. பாக்கியதுரை தமிழ் குழுக்களை பிணைப்பதற்கான
மேற்கொண்ட ே தோல்வியிலேயே
தமிழர் மகாசபை அகில இலங்கை
தலைமை வேட்ப சி. சுபாஷினி, சுே வேட்பாளர்களான பாக்கியத்துரை ே ஆகிய மூவரும் ஏ வேட்புமனுவை து வஞ்சித்ததாலும்,
தாக்கல் செய்யப் மனுவை நிராகரி முடியாதென்ற பு சட்டச்சிக்கல் இரு தமிழர் மகாசபை உணர்வுடன் தன கைவிட வேண்டி தள்ளப்பட்டது. இ ஆயுத வழியில் இ வழிக்கு திரும்பிய ஜனநாயகக் கட்சி
விடுதலை இயக்க
கட்சிகள் மாத்திர LD5II g Gð)LJuflóð (34 ஏற்று இறுதிவரை இருந்தவை எண்ட குறிப்பிடத்தக்கது.
மிதவாதப் புே பழம்பெரும் கட்ச் விடுதலை கூட்ட6 பொதுசின்னத்தின் போட்டியிடுவதில் பிரச்சினைகள் இ
பினும் ஒரு பொ
கொள்கை துறப்பு தவறொன்றுமில்ை (பரமவைரிகளான பெருந்தலைவர் சியாங்கை சேக்கு நன்மைக்காக ச்ெ ஒன்றுபட்டதை எ தலைமைகள் நிை இருத்துவது அவ
இத்தனைக்கு
மகாசபைக்கு வாக்களித்தவர்கள் பலவருடங்களாக கிடந்த அகில இ காங்கிரஸ் மூலம் நுழைந்திருக்கும் எந்தவித அரசிய கொள்கைகளுமற் தனிநபர்களான பாக்கியத்துரை, ! ஆகியமூவரும் இ முயற்சிகளில் இரு கொள்ள எத்தனி என்பது புரியாத இருக்கிறது. இண சம்மதம் தெரிவி, வஞ்சித்தவர்கள் பதில் கூறவேண் ஏற்படலாம்.
 
 
 

ரண்பாட்டினால்
ர் பிரதிநிதித்துவம்
இலங்கை தமிழ் ஈழ விடுதலை
ஒ) சுயேட்சை
ஆகிய ஐந்து யும் ஒன்ற
முயற்சிகளை ாது, அதுவும் முடிந்தது. க்கு வாக்களித்த தமிழ் காங்கிரஸ்
6.
Ljlgo),
T -9. ப. சூரியமூர்த்தி 1ற்கனவே ாக்கல் செய்து ஒரு முறை பட்ட வேட்பு க்க
திய ந்ததாலும்
வஞ்சிக்கப்பட்ட
து முயற்சிகளை
ய நிலைக்கு 'வ்விடத்தில்
ருந்து ஜனநாயக
FF!P LD59567 தமிழீழ ம் ஆகிய இரு Gld
I, ITIf).j,68)J,68)L
உடன்
gi/
பாக்குடைய சியான தமிழர் னி, ஒரு
i fujo
ஓரளவு ருப்பதை ஏற து நன்மைக்காக தில்
GU.
foll மாவோவும் ம் தேச ாள்கை மறந்து /13,67 அரசியல்
சியம்) ப்பால் தமிழர்
INTGØT
செயல் இழந்து மங்கை தமிழ்
தேர்தல் களம் P. சுபாஷினி,
",
ப. சூரியமூர்த்தி MOTájkészülumtu (6) ந்து விலகிக் ந்தது ஏன்? புதிராகவே க்கப்பாட்டிற்கு
芭川 திர்காலத்தில் டய தேவை
திருகோணமலை மாவட்ட தேர்தல் வேட்பாளர்கள் எப்படித் தான் முட்டிமோதிக்கொண்டாலும் கிடைக்கப்போவது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே. (4 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 1 போனஸ் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து கேட்பதாலும், ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் ஆதரவு பெருகியிருப்பதாலும், இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படு கின்றன. இதே போன்று இரண்டு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகளும் கூடுதலாகவே இருக்கின்றன. இதற்கு அப்பால் தமிழ்வீரர்கள் சிலர் இரு பெரும் பேரினக்கட்சிளுடன் இணைந்தும் வாக்குப்பிரிப்பு விளையாட்டில் இறங்கியுள்ளனர். எனவேதான் இத்தகைய இடர்நிலைகளை கடந்தும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாவதற்கான சாத்தியப்பாட்டை சந்தேக குறியுடன் நோக்க வேண்டியிருக்கிறது.
கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழர் விடுதலை கூட்டணியினரே தொடர்ந்து பெற்றுவந்திருக்கின்ற னர். ஆனால், இம்முறை அவர்களது வெற்றியும் கேள்விக்குள்ளாகியே இருக்கிறது. ஏனெனில் 1994ம் ஆண்டு நடந்தேறிய பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 28000 வாக்குகளை பெற்று ஒர் ஆசனத்தை கைப்பற்றியது. இதன் போது அதிக விருப்புவாக்குகளை பெற்ற தங்கத்துரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் எனினும் சிறிதுகாலத்தில் இவர் சிலரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்ற இரா. சம்பந்தன் தங்கத்துரையின் வெற்றிடத்தை ஈடு செய்தார். இந்த பிரதியீட்டு பிர திநிதித்துவமே 1994ம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இதுவரை இருந்துவந்திருக்கிறது. இவ்விடத்தில்தான் தமிழர் விடுதலை கூட்டணியினரின் வாக்குபலம் கேள்விக்குள்ளாகிறது. அதாவது இம்முறை நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில், காலஞ்சென்ற தங்கத்துரையின் தமையனான அருணாசலம் பாக்கியத்துரை தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காலஞ்சென்ற தங்கத்துரை மீது அதிக மதிப்புக் கொண்டிருக்கும் முதுரர் மக்கள்
நடைபெறப்போகும் தேர்தலில் 97 GBVLJLIGO)F GBGJILL JITGMIf அ. பாக்கியத்துரைக்கு வாக்களிப்பார்களா? அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களிப்பார்களா? என்பது ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. மக்களின் முடிவு
இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து கேட்பதாலும், ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் ஆதரவு பெருகியிருப்பதாலும் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதே போன்று இரண்டு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகளும் கூடுதலாகவே இருக்கின்றன.
கூட்டணியினருக்கு பாதகமாக இருப்பின், கூட்டணியினரின் வாக்குபலம் கணிசமான பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம் இது தவிர, அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் அதிகப் படியான செல்வாக்கை பெற்றுவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) விடுதலைப்புலிகளால் மாமனிதர் என பட்டம் சூட்டப்பட்ட குமார் பொன்னம்பலத்தை முன்நிலைப்படுத்தி களம் இறங்கியிருக்கும் அஇ. தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது ஆனாலும் இவர்களுள் யார் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தம்வசப்படுத்துமளவிலான வாக்கு பலத்தை பெறுவார்களென்பதை தாமதித்தே நோக்க வேண்டியிருக்கிறது. தேர்தல் நிலவரங்கள் எப்படியிருப்பினும் திருகோணமலை வாழ் மக்களை பொறுத்தவரையில் தமிழ் பாராளுமன்ற பிர திநிதித்துவமென்று கிடைக்கவேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

Page 13
2000 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
க்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப்
பகுதிகளில் புதிதாக வெடித்துள்ள மோதல்கள் மத்திய கிழக்குச் சமாதானத்தை மீணடும் கேள்விக்குறியாக்கியுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே கடந்த சில தினங்களாகத் தொடர்ந்த இந்த மோதல்களில் நாற்பது வரையிலான பலஸ்தீனர்கள், இஸ்ரே லியப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப் பட்டுள்ளார்கள் இஸ்ரேலியப் படைகள் தாங்கிகள் மற்றும் ஹெலிக்காப்டர்களைப் பயன்படுத்தி பலஸ்தீனர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்
இதனை ஜெரூசலத்துக்கான யுத்தம் என பலஸ்தீனர்கள் வர்ணிக்க முற்படுவதிலும் அர்த்தம் இருக்கத்தான செய்கின்றது. அதேவேளையில், இந்த "யுத்தம் இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்ற மறைமுகச் செய்தியும் இந்த வர்ணிப்பின் பின்னணியில் பொதிந்துள்ளது. அமெரிக்க அனுசரணையுடன் நடைபெற்ற காம்டேவிட் பேச்சுவார்த்தைகள்
ரதன்
முறிவடைந்த போதே இவ்வாறான மோதல் ஒன்று எதிர்பார்க்கப்பட்டது தான். இதனைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா உட்பட இஸ்ரேலியா பலஸ்தீன அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. துப்பாக்கி ஏந்திய பலஸ்தீனர்கள் இஸ்ரே லியப் படைகளின் மீது தாக்குதலைத் தொடுக்க உற்சாகமடைந்த பொது மக்களும் அவர்களுடன் இணைந்து கொண்டு கற்கள் தடிகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும் சி.என்.என். செய்திகள் தெரிவிக்கப்பட்டிருக் கின்றது. கட்ந்த நான்கு வருட காலத்தில் நடைபெற்ற மிகவும் மோசமான ஒரு மோதலாக இது கருதப் படுகின்றது. மத்திய கிழக்குச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே கேள்விக் குறியாகியுள்ள நிலையில், புதிதாக ஆரம்பமாகியுள்ள இந்த மோதல்கள் சமாதானத் துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. வீதிகளில் இடம்பெறும் இந்த மோதல் களால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப் பகுதிகளாக காசா, மேற்குப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள் ஒரு யுத்தகளமாகக் காட்சியளிப்பதாக களத்திலுள்ள செய்தியாளர்கள் வர்ணித்திருக் கின்றார்கள், ஒரு எச்சரிக்கையாக இஸ்ரேலியத் தாங்கிகள் பலஸ்தீனக் கட்டுப்பாட்டிலுள்ள நப்ளஸ், ரம்ளா ஆகிய நகரங்களை நோக்கி அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், அவை ஜெருசலத்துக்கு அருகே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இச்சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
முதல் தடவையாக இஸ்ரேல் பிரஜை களான அரபிகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் வருடக்கணக்கான இஸ்ரேலியர்களால் தாம் புறக்கணிக்கப் படுவதாகவும் பாரபட்சமாக நடத்தப்படுவ தாகவும் தெரிவித்துள்ள இவர்கள், அதனால் ஏற்பட்டுள்ள விரக்தியின் காரணமாகவே தாம் பலஸ்தீனர்களுடன் இணைந்து தற்போதைய போராட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்திருக்கின்றார்கள் இஸ்ரேலிய அரசுக்கு இது ஒரு புதிய தலையிடி
இந்த மோதல்களில் இஸ்ரேலியப் படைவீரர் ஒருவரும் முப்பத்தைந்து பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் ஒரு சில இஸ்ரேலியர்களும் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள் மோதல்கள் தொடரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் எழுநூறுப்ே படுகாயமடைந்திருக்கின்றார்கள் பலஸ்தீன ஆர்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக ஹெலிக்கப்படர்களிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட போதே அதிகளவு உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. பலஸ்தீனர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்காகவே அதிகளவில் ஹெலிக்கப்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனைவிட சிறியரக றொக்கட்டுக்க ளையும், இஸ்ரேலியப்படைகள் இந்த யுத்தத்தின் போது பயன்படுத்திக்கொண்டுள்ளன. இது ஒரு
புதிய மோதல்களுக்கான காரண தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்ற சமாதானத்துக்கான வாய்ப்புக்க வருகின்றன. இஸ்ரேலின் வலதுசாரி ரெரோன், வியாழக்கிழமை ஜெரூ தொடர்ந்தே மோதல்கள் வெடித் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் ஒன்று யூதர்களும், பலஸ்தீனர்களும் இதனை
முடியாத பகுதியாக கருதுகின்றனர்
மோதல் என்ற நிலையிலிருந்து யுத்தமாக மாற்றமடைந்துள்ள போதிலும் கூட நவீனரக ஆயுதந் தாங்கிய படையினருக்கும், ஆயுதங் களற்ற பொதுமக்களுக்கும் இடையேயான பொருத்தமற்ற ஒரு யுத்தமாகவே தென்படு கின்றது என பிபிசியின் செய்தியாளர் ஒருவர் வர்ணிக்கின்றார். சக்திவாய்ந்த ஆயுதங்கள் தாங்கிகள், ஹெலிக்காப்டர்கள் போன்றவற்றை இஸ்ரேலிய படைகள் பயன்படுத்தும் போது பலஸ்தீனர்கள் வெறுங்கையுடன் நிற்பதாகவே தோன்றுகின்றது.
இஸ்ரேலின் இந்த ஆயுத பலத்தின் முன்பாக பலஸ்தீனர்களின் இழப்பு விகிதம் மிகவும் அதிகமானதாகவே இருக்கின்றது. இந்தக் கலவரங்கள் தொடருமா என்பது தெரிய வில்லை. ஆனால் இது தொடர்ந்தால் பலஸ்தீனர்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கும் என்பதுடன், இஸ்ரேல் மீதான
சர்வதேச கணடனங்களும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. எனவே மோதல்கள் தொடர்வது இரு தரப்பினருக்குமே பாதிப்பானது தான். ஆனால் இதனைக் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இரு தரப்புத் தலைமைகளும் உள்ளனவா என்பது தான் மிகப் பெரிய கேள்வி
பலஸ்தீனப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள இந்த மோதல்கள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனுக்குத்தான் முதலில் தலையிடியைக் கொடுத் திருக்கின றது. செய்தியறிந்த உடனடியாகவே பில் கிளிண்டன், பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் எக்குட் பராக் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொணடு நடத்தியிருக்கினறார். இயலுமானளவுக்குப்
GL - d. , Go Gil
பொறுமையைக்
கடைப்பிடிக்குமாறு இருவரையும் கிளிண்டன் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோதல்களின் போது இஸ்ரேலிப் படைகள் மனிதாபிமான நடைமுறைகளையும்
மீறி நடத்தியுள்ள தாக்குதல்கள் சர்வதேசக்"
கவனத்தைப் பெற்றுள்ள அதேவேளையில், அரபுலகமும் இதனால் ஆத்திரமடைந்திருக் கின்றது ஞாயிற்றுக் கிழமை அவசரமாகக் கூடி நிலைமைகளை ஆராய்ந்த அரபு லீக், இச் சம்பவம் தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேணடும் எனக் கோரியுள்ளது. இதற்குப் பொறுப்பான இஸ்ரேலியப் படையினர், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்குட் படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வமைப்பு வலியுறுத் தியுள்ளது.
ஜோர்தான் மன்ன வெளிவிவகார அமைச் அரபுத் தலைவர்களின் சமாதான முயற்சிகளை தெறிந்துள்ளது எ6 யிருக்கின்றார். அரபு களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள் என்பதை இச்சம்பவம் உறுதிப் ஈரானிய ஜனாதிபதி கொமெய்னியும், இஸ்ரேல் நடவடிக்கைகளில் ஈ சாட்டியிருக்கின்றார். கெரில்லாத் தலைவர் பேச்சுக்களை நடத்திய பி தெரிவித்திருக்கின்றா வெற்றி கொள்ளப்படு
போராட்டம் தொடரும் எ ஹமாஸ் அமைப்பி பேச்சுவார்த்தை முயற்சி வந்திருக்கின்றார்கள் இ ஆதரவு பெருமளவுக்கு குறிப்பிடத்தக்கது.
புதிய மோதல்களுக் என்பதையிட்டு, இரு த ஒருவர் குற்றஞ்சாட்டிக் ெ சமாதானத்துக்கான வா பாதிக்கப்பட்டு வருகி வலதுசாரி எதிர்க் சட்சி ஷரோன் வியாழக் கிழ விஜயம் செய்ததைத் ெ வெடித்தன. இப்பகுதி பிரசித்தி பெற்ற புனித ஷரோன் விஜயம் செய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tub. Gr6or Gor
என்பதையிட்டு, இரு
pஞ்சாட்டிக் கொண்டுள்ள நிலையில், ஸ் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரான எரியல் ஈலம் பகுதிக்கு விஜயம் செய்ததை தன. இப்பகுதியிலுள்ள சரித்திரப் லுக்கே அவர் விஜயம் செய்திருந்தார். தமது புனிதமான விட்டுக்கொடுக்க
பலஸ்தீனர்களும் இதனை தமது புனிதமான பகுதியாக கருதுகின்றனர்.
இரு பகுதியினருக்கும் இடையேயான சமாதான முயற்சிகளுக்கு மிகவம் முட்டுக்கட்டையாக இருப்பதும் இப்பிரச் சினைதான் இரு தரப்பினருமே இப்பகுதி தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். இதனால் இந்தப் பகுதி எப்போதும் "கொதி நிலையிலேயே இருப்பது வழமை. இங்கு ஷரோன் விஜயம் செய்தமையும் -97 GNU (U) GOL ALI பாதுகாப்புக்கென ஆயிரக் கணக்கான துருப்புக்கள் கொண்டுவரப்பட்டதும் பலஸ்தீனர்களைப் பெரிதும் தூண்டிவிட்டுள்ளது.
நீண்ட காலமாகவே பேச்சுக்களில் முட்டுக் கட்டையாக இருந்து வந்த இந்தப் பிரச்சினைக்கான தீர்வு யோசனை
சமாதானப்
ஒன்றும் அண்மைக்காலப் பேச்சுக்களின் போது முன்வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரேலியப் பிரதமர்
ஆற்றி 13
வலியுறுத்தியிருக்கின்றார்கள்
அமெரிக்காவை மட்டுமன்றி, பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பராக் ஆகியோருக்கும் இந்த மோதல்கள் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. அரபாத்தின் போட்டியா ளர்களான ஹமாஸ் அமைப்பினர், இச்சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரபாத்தை விமர்சிக்கத் தொடங்கி யுள்ளார்கள். அரபு மண்ணிலிருந்து இஸ்ரே லியர்களை வெளியேற்றும் வரையில் நாம் யப்போவதில்லை என ஏற்கனவே சபதமெடுத் திருக்கும் ஹமாஸ், இஸ்ரேலுடன் சமரசத்துக்கு தாம் ஒரு போதுமே தயாரில்லை என்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருக் கின்றார்கள்
பலஸ்தீனர்கள் நடத்தும் இந்தப் புனிதப் போரான "இன் ரிபாடா இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்படும் வரையில் தொடரவேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள் எதிரி வெளியேற்றப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும்" என ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவரான காலித் முஷாத் கருத்து வெளியிட்டிருச் கின்றார். ஈரானிலிருந்து செயற்படும் இவர் பலஸ்தீன அதிகார சபையின் படைகள் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது எனவும்
வலியுறுத்தியிருக்கின்றார்.
இஸ்ரேலியக் பலஸ்தீனப் பேச்சுக்களின் ஒரு பகுதியாக பலஸ்தீனப் படைப் பிரிவ
ஒன்றும் அமைக்கப்பட்டது. இது பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிலேயே பெருமளவுக்கு உள்ளது என்பதும் குறிப்
அப்துல்லா, எகிப்தின் ஈர் அமிர் முஸா ஆகிய
மத்திய கிழக்கிற்கான இச்சம்பவம் உடைத் எச் சுட்டிக் காட்டி
நாடுகள் பலஸ்தீனர் துக் கொண்டு தான்
மீண்டும் ஒரு முறை படுத்தியிருக்கின்றது.
அயத்துல்லா அலி பியப் படையினர் அழிவு டுபட்டதாகக் குற்றஞ்
பலஸ்தீன ஹமாஸ் களுடன் சந்தித்துப் ன்னரே இவ்வாறு அவர் 1 யூதர்களின் நாடு ம் வரையில் தமது
பராக், ஜெரூசலத்தை பலஸ்தீனர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என காம் டேவிட் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க் கட்சிகள் தரப் பிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. ஷரோனின் தற்போதைய விஜயம் இப்பகுதியின் உரிமையைப் பகிர்ந்து கொள்ளவோ, அல்லது விட்டுக் கொடுக்கவோ இஸ்ரேல் தயாராகவில்லை
சர்வதேச அரசியல்
களத்திலிருந்து
என்பதைத்தான் எடுத்துக்காட்டி யிருக்கின்றது. இதனை உணர்ந்து கொண்டுள்ள அமெரிக்காவும் ஷரோனின் விஜயம் சமாதான முயற்சிகளுக்கு
எந்த வகையிலும் உதவப் போவதில்லை
னச் சபதம் எடுத்துள்ள னர் சமாதானப்
க்ளையும் நிராகரித்தே வர்களுக்கு ஈரானின் கிடைத்து வருவதும்
கான காரணம் என்ன ரப்பினரும் ஒருவரை காண்டுள்ள நிலையில், ப்ப்புக்கள் தொடர்ந்தும் ன்றது. இஸ்ரேலின் தலைவரான எரியல் மை ஜெரூசலத்துக்கு ாடர்ந்தே மோதல்கள் யிலுள்ள சரித்திரப் த் தலம் ஒன்றுக்கே திருந்தார். யூதர்களும்,
பிடத்தக்கது. "பலஸ்தீன அதிகார சபையானது ஆக்கிரமிப்பாளர்களுக்கு முகங்கொடுக்க மக்களை
அனுமதிக்க வேணடும் பலஸ்தீனர்கள் பலஸ்தீனத்தையும் ஜெரூசலத்தையும் விடுவிப்பார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது" ஹமாஸ் பேச்சாளர் ஈரானியத் தொலைக்காட்சியில் தோன்றி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
சரியான சந்தர்ப்பத்தில் அரபாத்துக்கு எதிரான காய்களை ஹமாஸ் தலைவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள் மக்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் படைகளைத் தூணி டிவிட்டால், தனது தலைமைத்துவத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும்
பாதிப்பு ஏற்படும் என அரபாத் அஞ்சு
கின்றார். ஹமாஸ் அமைப்பும் கூட மக்களைத் தூணி டிவிடும் வகையில் தானி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. எனவே, எந்த வகையில் பார்த்தாலும் ஒரு வகையில் இது அரபாத்தின் தலைமைத்துவத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவம் தென்படுகின்றது.
மறுபுறத்தில், இஸ்ரேலியப் பிரதமர் எக்குட் பராக்குக்கும் இது புதிய தலையிடியைக் கொடுத்திருக்கின்றது. சமாதானத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டவராகவே பராக் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். புனிதப் பிர தேசத்தை பலஸ்தீனர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு அவர் இணங்கியது கூட அந்த நம்பிக்கையில் தான். ஆனால், இப்போது இஸ்ரே லியப் படைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது அவர் திணிபாடு கின்றார். அதேவேளையில் பலஸ்தீனர்களின்
அதற்கான ஒரு முட்டுக்கட்டையே அது என்த் இந்தக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக
தெரிவித்து, அதனை வன்மையாகக் கண்டித்து முள்ளது. .ידי יה
மோதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அமெரிக்கா அவசரமாக எடுத்துள்ள நடவடிக்கைகள், இப்பிரச்சினையில் கிளின்டன் நிர்வாகம் எந்தளவுக்கு அக்றையாகவுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றது. பலஸ்தீன மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களுடன் கிளின்டன் நேரடியாகத் தொடர்பு கொண்டு சுமார் இருபது நிமிடங்கள் வரை பேசிய அதேவேளையில், அமெரிக்க அதிகாரிகளும் இரு தரப்பு அதிகாரிகளுடனும், நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றார்கள். இயன்றளவுக்குப் பொறுமையைக் கடைப்பிடித்து சமாதான முனைப்புகளைத்
தீவிரப்படுத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகள்
இஸ்ரேல் கையாண்ட அணுகுமுறை சர்வதேச ரீதியான கண்டனத்தைப் பெற்றுள்ளது சமாதான முயற்சிகளுக்கு எதிரான தனது அரசியல் விரோதிகள் சிலர்தான் இந்தக்கலவரங்களுக்குப் பன னணியில் உள்ளதாகவம் பராக் கருதுகின்றார்.
சமாதான முயற்சிகளில் சமரசத்தைக் காண முடியாவிட்டால், ஜெரூசலத்துக்கான பேரம் யுத்த களத்திலேயே நிர்ணயிக்கப் படுவதாக இருக்கும் எனபது எதிர்பார்க்கப் பட்டது தானி. பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட முடியாத ஒரு பிரச்சினையாக இது இப்போது வளர்ச்சியடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, அந்த நிலையில் யுத்த களத்தில் இரு தரப்பினரும் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது தான் O

Page 14
வெடிச்சத்தத்திலும் அமைதியாக சிறுசுகள் நித்திரை கொள்வதை முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாதனும் ஜோதியும் விட்டு விட்டு ஏக்கப் பெரு மூச்சு வந்தது.
"அரையிருட்டும் தூக்கமற்ற நாளும் நம்ம சனத்துக்குப் பழகிப் போச்சு."
ஒழுங்கான சோறுகறி இல்ல உழைப்பில்ல. விடிஞ்சா பிள்ளையருக்கு எண்னத்த குடுத்து பசியார்ற
g/no,
"இதைப் பத்தி நினைக்கும் போதெல்லாம் கண் மரத்துப் போகுது. வேதனையில் நெஞ்சு வேகுது.
"இப்படியே பேசிக் கொண்டு அசந்து தூக்கத்தில் ஆழ்ந்தனர்."
விடிய இன்னும் நேர மிருக்கும் திடீரென அக்கம் பக்கமெல்லாம் முனங்களின் பேச்சுக் குரல் நாதனை உசுப்பி எழுப்பியது.
என்ன சத்தமென பார்க்க பரபரப்பாய் வெளிவாசலுக்கு ஓடினான் தெருவில் சிதறிக் கிடந்த துண்டுப் பேப்பர்களை சனங்கள் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.
ராணுவத் தாக்குதலுக்கு பதிலடியாக இயக்கத்தினர் பதில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் சனங்களை வீடுகளை விட்டு அகதி முகாம்களில் தஞ்சமடையச் சொல்லி அறிவிச்சிருக்கினம். இதைப் படிச்ச சற்று நேர த்துக்குள் கூடைப்பையில் கொஞ்சம் உடுப்புகளை அடைஞ்சு கொண்டு, பிள்ளைகளையும் அரை த்துக்கத்தோடு தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு முகாம்களை நோக்கி சனத்தோடு சனமாகக் கிளம்பினர் ஜோதியும் நாதனும் பள்ளிக் கூட கட்டிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்தது. ஆளுக்கொரு பக்கத்தில் முட்டை முடிச்சுக்களுடன் அடைக்கலமாயினர்.
பக்கத்தில் சுவரோடு சாய்ந்திருந்த அருளப்பு " என்ன நாதன். நாமளும் இங்க ஓடியாறதும், பிரச்சினை கொஞ்சம் குறைஞ்சோனன்ன வீட்ட போறதுமா இருக்கிறம் இப்படி காலங்கழிஞ்சா நம்மட பிள்ளைகள் படிக்கிற வயசில எந்தப் படிப்பும் இல்லாம பள்ளிக் கூடமும் போகாம கிடக்குதுகள் இதெல்லாம் பாக்கும்போது. பேசாம இந்தியாவுக்குப் போயிருவமா..?
"கொஞ்ச நாளைக்கு அங்க நிம்மதியா மூச்சு விட்டுட்டு வர லாம் நம்மட சனங்க எவ்வளவு பேர் போயிருக்கினம் தெரியுமா? நாம கடலுக்குப் பக்கதில இருக்கிறம் நினைச்சா கெதியா (சீக்கிரம்) போயிர ου Πιή"
நாதன்முடிவைக் கூறாமல் ஆழமான யோசனையில் ஆழ்ந்தான் வேனில் பானும் (ரொட்டி) பால்விடாத வெறுந்தேத்தண்ணியும்
கொண்டு வந்து கொடுத்தார்கள்.
பெண்களை முன்னாடி வரும்படி அரைகுறைத் தமிழில் வக்கிரமாக அழைத்தான் ஒருவன்.
பெண்கள் கூனிக் குறுகி ரொட்டியும் தேநீரும் GITISIgla.STi.
அகோரப் பசியில் இருந்தவர்கள் பிள்ளைகளுக்கும் கொடுத்து தாங்களும்உண்ணத் தொடங்கி பானைப் பிச்சு வாயில் வைக்கும் நேரம், பக்கத்தில் எங்கோ குண்டு
அனைவருக்கும் ரத்தம் சூடாகியது.
பெண்களைப் பாத்து
ஆபாச சைகைகள் காட்டின அந்த வெறிபிடித்த மிருகங்கள் மேலும் கீழும் வெறிப் LIITIT GOOGILIATG) துளைத்தெடுத்தன. மிருக வெறு அடங்கியதும் எக்காளமிட்டபடி நாலைந்து பொடியன்களை அடித்து இழுத்துச் சென்றன.
இந்த வேதனைகளைக் காணப் பொறுக்காமல் தாய் தந்தையர் முர்ச்சையற்றுப் GLIII.usgörfi.
இந்தியாவின் தொடரும் சமுக இன மக்கள் மீதான ஆதிக்கவெறித்தனத்ை புதிய கலாசாரம் இதழிலிருந்து இச்சிறுகதை மறுபிரசுரம் செய்
வெடிச்சத்தம் காதைப் பிளந்தது.
அவர்களின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்றது பாணி வயிற்றுக்குள் இற ங்காமல் வெளியே வந்து விழுந்தது. அத்தனை முகங்களும் வெருண்டு போனது
"என்னங்க. சத்தம் வர்ற திக்கப் பாத்தா, நம்மட
பெரியாஸ்பத்திரிக்குக் கிட்ட
சண்டை நடக்குது போலேருக்கு."
"அம்மா. நாம இருக்கிற இடத்திலயும் குண்டு விழுமாம்மா. எனக்கு பயமா இருக்கம்மா." நாதனின் குழந்தைகள் பயத்தில் வெடவெடத்தனர்.
"அழாத தம்பி நீ அழக் கூடாது. நாமெல்லாம் நல்லா இருக்கோனும் என்று தானே உண்ர மாமா சாப்பிடாம தூங்காம போராடுறார்"
வைராக்கியத்துடன் ஜோதி கண்களைத் துடைத்துவிட்டாள்.
"நம்மட வாழ்க்கை போர ாடித்தான்வாழனும்னு இருக்கு இந்தா பாணைச் சாப்பிடு. கவலைகள் மறந்து அசதியைப்போக்க மெதுவாகக் கண்களை முடினாள்
திடீரென டிரக் வண்டி வந்து நின்றது. திமுதிமுவென இராணுவம் குதித்து இற ங்கியது.
தூங்கிய சனமெல்லாம் மிர ள விழித்த படி எழுந்து நின்ற
து ஒருவன் ஓடி வந்து இளந்தாரி பொடியன்களாகப்
பார்த்து இழுத்து வந்து அதிகாரிமுன் நிறுத்தினான் "ஏய் நீயெல்லாம் கொட்டியாவா? (புலியா) அங்க போய்ட்டு இங்க வந்திருக்கியா, சிங்களத்தில் கேட்டுக் கொண்டே பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்தான்.
"தொரை. நாங்க புலி இல்ல. எங்கட அப்பா அம்மாவோட வந்திருக்கிறம்" என ரத்தம் இக்கியபடியே அவர்கள் கதறினர்.
பார்த்துக் கொண்டு நின்ற
நாதன் ஒரு முடிவுக்கு
வந்தான
"அண்ண. நாம அழுவுற தில் அர்த்தமே இல்ல. அவனுகள் மறுபடியும் வருவானுக நம்மட பெண்டு பிள்ளைகள கொண்டு போற துக்கு முதல் நாம் இந்தியாவுக்கு ஒடிப் போயிர GAJITLD."
அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்தியக் கரைநோக்கிப் பயணித்தனர். நள்ளிரவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது சிங்கள இராணுவ ரோந்துப் படகு தூரத்தில் பேரிரை ச்சலுடன் மினுமினுத்தது. தோணிக்காரன் வெலவெலத்துப் போய் நங்கூர த்தை கடலில் இறக்கினான்.
நடுங்கும் குளிர் காற்றும், பசிதாகமும், ரோந்துப் படகும் சேர்ந்து உயிர் பிழைப்பது கனவாய்ப் போகும் நிலையைச் காட்டியது. கிட்ட வந்தான்ெனறால் அவ்வளவுதி தான் தோணில உள்ள
அத்தனை உசுரையும் காக்கா குருவி போல சுட்டுருவான்
முச்சு விடக் கூட பயந்து கொண்டு இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ரே ாந்துப் படகு கண்காணா துர த்தில் மறைந்தது. கரை வந்து விட்டது.
தாய் மடியில் தவழும் உணர்வுடன் மண்ணை அள்ளி நெற்றிப் பொட்டாய் வைத்தனர்.
தனுஷ்கோடி கடலின் பேர லைகள் வெடி வெடித்து வர வேற்பது போல் இருந்தது. நெடு நெரமாகியும்
 
 
 
 
 

20 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
கவனிப்பாரற்று பசி மயக்கத்தால் சுருண்டனர் பெண்களும் சிறியவர்களும் இதைப் பார்த்த மீனவப் பெண்கள் உணவும் தண்ணீரும் கொடுத்துதவினர்.
Ꭿ fᎢ6lᎫᏧᏂfᎢᏧ LᎠfᎢ Ꭿ5 e9ᎫᏘ Ꭿ# அதிகாரிகள் வந்து தர்.புர்ரே ன இறங்கினர்.
"யோவ். எத்தனை பேருய்ய, நீங்க அவர்களின் காதுகளும் கண்ணும்.
"ஏன்யா கேக்குறமில்ல. உங்களோட தொல்லை எழவாப் போச்சுய்யா."
வன்முறைகளையும் தயும் சுட்டெரிக்கும் து நன்றியுடன் யப்படுகின்றது.
-ஆசிரியர்
"எல்லாம் வரிசையா நில்லு
சோதனை போடணும்"
'அய்யா. சோதன போட ஏங்கிட்ட கட்டுன துணியவிட்டா வேற ஒண்னும் இல்லங்கையா.
நாதன் தலைகுனிவுடன் கூறினானர்.
"அட இப்ப இல்லம்பீங்க. அப்புறம் எங்கதலைவருங்களுக்கே குண்டு வைப்பீங்க."
"புலியா இல்லையான்னு நாங்க சொல்லனும் வரிசையா நில்லு"
உடுத்தியிருந்த கடைசித் துணி வரை விலக்கப்பட்ட போது இளந்தாரி பொடியன்கள் வேதனையுடன்
வெட்கத்தை மறைக்க முகம்
கவிழ்த்தனர்.
“பொம்பிளைங்கள சேலையப் பூரா அவுத்துட்டு உக்காந்து எந்திரிக்கச் சொல்லும்மா. பெண் போலீசை ஏவினர்.
எந்த மானத்தையும் சுய மரியாதையையும் காக்க சொத்து சுகம் சொந்தம் பந்தம் அனைத்தும் உதறி ஓடி வந்தமோ அந்த கற்பனை முகம் சிதறியது. சிங்களக் காடையரின் வெறித்தனம் இங்கு தமிழக அதிகாரி கண்ணில் வெடித்தது.
நிர்மலா
த்திரம் கொண்ட வளாய் பூமிை
இடித்து இடித்து நடந்து வந்தாள். ரேகா
"நான் சொன்னதை
கொஞ்சம் கூட நம்பவே
கொட்டிக் கொண்டாள்.
இப் பொழுது அவள் நினைத்த காட்சி கண்களுக்குள் கண்ணீராக கலங்கி நின்றது. 9 (U) ரூபாய் கள் இரண்டும், கைக்குட்டை யையும் ஒரே கைகளில் பொத்தி வைத்திருந்தவள் மெதுவாக விரல் இர ண டை நீட்டி, கைக்குட் டையை மட்டுமே கொஞ்சம் வெளியில் நீக்கி கணி களை துடைத் தாள்
மனம் கசிந்தும் கொண்டிருந்தது. நடந்தும் கொணி டிருந்தவள் புறச் சூழலில் தன்னை அந்நியப் படுத்தக் G) GA, IT GWO GBL சென றாள். அடிக் கடி கண்களில் கண்ணிர் கலங்கி நின்று, காட்சிகளை இடை மற த்ெதது. வெயில் சூடோ பசியோ அவளை வாட் டவரில் லை அவளை வாட் டும் ஒரே
gubi Joub.
அவளது கூற்றை அந்த
ஆசிரியர் நிராகரித்தமையே.
ஆமாம் வழமை யாக பாடசாலை விடும் "மணி" ஒலித்தது.
அதுவரை அந்த மணிக்கே
காத்திருந்த LDIT 60076)s)J, Gf)607
வரிசையில், ஏழாவது நிலையில்
நின்றிருந்தாள், ரேகா,
மணி ஒலித்தது தான் தாமதம், பின்வரிசையில் நின்ற வர்கள் முண்டியடித் ததில்
முந்திக் கொண்டார் கள்
3 J. J. T.
முகஞ்சுழித்துக் கொணி டி ருந்தாள்.
தூரத்தே
பிரம்பை கண்டவர்களுக்கு
தெரிந்து விட்டது.
வருகிறவர் நிச்சயமாக
கதிரேசன் ஆசிரியர் தான்
என்று.
6ն Լբ 60 L0 ա. II ժ GGG
யாட்டுகளுக்கு கூட ஈடுபா
டற்றவள் ரேகா,
அமைதி ஒன்றே அவளது
ஒரே சுபாவம்,
பாவம், மீண்டும் இவளை
நசுக்கி முதலாவதாக வைத்து
விட்டு, மற்றவர்கள் பின்வரி
சைக்குள் நுழைந்து கொணி
LITITJ, Gi.
வந்து நின்ற கதிரேசன்
ஆசிரியர் அவருக்கே உரித்த
பாணியில் கத்தினார்.
"ஏய் பிசாசுகளே பிள்ளைகளுக்கோ அவரே பிசாசாக தென ப ட்டார். மெதுவாக, முதல் ஐந்து பேரைத் தேர்ந் தெடுத்து பிரம்மைப் பதித்தார் பிஞ்சு
கைளுக்கு
ரே காவக்கு அ டி க கு ம முன்னே
கூறியது ம . அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும்
ஒரே TI என்பதே.
ரேகாவைத் தவிர ஏனைய நால்வருக்கும் வலியை விட சிரிப்பே அதிகம், ஏனென்றால் இவர் களுக்கு இது ஒரு விளையாட்டு,
ரே காவக்கும் பெரிதுபடவில்லை.
"அவள் கூறிய, கூறிவிட எத தனித த" எடுபடாமல் போனதே ஆத்திர த்தை தூண்டி விட்டது.
யோசனைகளின் உச்சத்தி ற்கு வந்தவள் அந்த சர்ச் படிக் கட்டின வழியாக இறங்கியவள் மேலிருந்து வந்த
உண மை,
ஆட்டோ வைக் கவனிக்க தவறியவளுக்கு "கிரீச்” என்ற பிரேக் சப்தமே கேட்டது. அடிபடாமலே விழுந்தாள் ரேகா,
அதே ஆட்டோ சாரதி எழுந்து வந்தவன், "சிங்களத் தல மென மை யாகவே" ஏசினான், ரேகாவுக்கு இவண் கதிரேசன் ஆசிரியரின் மறுரூ பமாக தோன்றினான். அது 960 L காத் த அழுகையை வம் மலுடன ஆரம்பித்து அழுது தீர்த்தாள். கதிரேசன் ஆசிரியரின் கோபங்
6lᎫ ᎶᏡ Ꭰ"
களை இப்பொழுது இவளின்
அழுகை சாரதியை பாதித்தது. 9 (U) oli TOT 5 e9I (p60 560 U நிறுத்த வைத்து இவன் தமிழில், "மழலை மொழி மூலமாக செல்ல உபதேசம் வழங் JEGITGI.
கணி துடைத் தவள், புத்தகப் பயின் பட்டிகளை தோளுடன் ஒட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் நிம் மதிப் பெருமூச்சுடன. சாரதியும் மனதிற்குள் பேசிக் கொணி டான நாணி கூட நிதான மாக பேசியிருக்கலாம் என று ஆட்டோவின் உறுமலுடன் மறைந்தான். ஆனால் அவனது ஆண் மாவோ இந்த பிஞ்சு மனசைப் பற்றியே பேசிக் கொண்டி ருந்தது.
கொஞ்சம்

Page 15
பேரினவாதிகளிடம் கைமாறி
கொண்டி
ருக்கும் மலையக
மக்களின் பிரதிநிதித்துவம்
LD G) a) L J, DJ. J. G. Goi வாக்குகள் மூலம் பாராளு
மன ற ஆசனங் களைப்
பெற்றுக் கொண்ட தலை வர்கள் இன்று திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர். 17 வருட காலமாக ஐக் கசிய தேசிய கட்ச ஆட்சியில் அங்கத்துவம் வகித்த இதோ.கா தலைவர் கள் 1994ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், ஆட்சி அமைத்த பொது ஜன முன்னணியுடன் இணைந்தே செயலாற்றி வந்தனர் இவர்கள் பொது ஜன ஐக்கிய முனி னணியில் அங்கம் வகித்துக் கொண்டு, தமிழ் மக்களை கொன்றொழிக்கும் அவசர காலச்சட்டத்திற்கு வாக்களித்து, அரசியலின் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வந்தனர். தேர்தல் நெருங்கும் போது இ.தொ.கா வுக்குள் ஏற்பட்ட பிளவினால் தமது வருங்கால பாராளுமன்ற பதவிகளை பாதுகாத் துக் வதற்காக, ஒரு பிரிவினர் ஐ.தே.கட்சியிலும், மற்றப் பிரிவினர் பொது ஜன ஐக்கிய முன்னணியிலும் போட்டியிடு கின்றனர். இது மலையக மக்களை ஒரு இக்கட்டான
G) g It Gi
ந ைலக் குளிர் தள்ளிச் சென்றுள்ளது.
இன்று, மலையக அர சியல் வாதிகள் அரசியல் ரீதியாக சிந்திப்பதோ, சமூக ரீதியாக சிந்தித்துச் செயற்படு வதோ கிடையாது. வாழ்க்
கையில் முன்னேறுவதற்கு
அரசியலை குறுக்கு வழியாக இவர்கள் பாவிக்கின்றனர். மலையக சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு இந்த அரசியல் வழிமுறை சாபக்
கேடாக உள்ளது. மாறி மாறி வரும் ஆட்சியாளர் களும் தமக் குள்
ஒனர் றிணைந்து கொண்டு வாரிசுத் தலைவர் களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
கடந்த 17 olu (U5 Lகாலங் களில் ஐ.தே.க. ஆட்சியிலும் 6 வருட கால மாக பொ.ஜ.ஐ.முன்னணி யிலும் உறவு கொண்டாடிய தலைவர்கள் ஐதேக வை
புகழ் பாடியதும், பின்பு 6
6մ ԱԵ Lமுயுடன் புகழ் பாடியதையும் மறந்து விடுவ தற்கில்லை. இன்று இ.தொ. கா. பிளவுபட்ட நிைைலயில்
கால பொ ஜ ஐ.
LD di , Gi
பொ.ஜ.ஐ.மு. ஒரு பிரிவின ரும், மாற்றுக் குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் Gւ ու գաՈւ Փ, மக்களை திசை தடுமாற இதனால் மலையக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தமது பிர திநிதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. பொது ஜன ஐக் கய முன்னணியில் போட்டியிடும்
LD GO) GA)LLI (45
வைக்கின்றனர்.
இ.தொ.கா. சந்திரிகாவின் ஆட்சியை பெரிதும் புகழ்ந்து வரு கின்றனர். தமிழ் மக்கள் மீது
குழுவினர்
பொது ஜன முனி னணி இராணுவ ரீதியாகவம் அரசியல் ரீதரியாக வரம் மேற்கொணிட நகர்வுகள் தமிழ் பேசும் மக்களை அவநம் பிக்கைகக்குள் தள்ளி விட்டதை இவர்கள் மறந்து 67LL GOTft.
1994ல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரிகா, 6 வருட காலத்தில் தமிழ் மக் களை எந் தளவக் கு துன்புறுத்த முடியுமோ, அந்த ளவு துன்புறுத்திய வரலாற் றை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது. ஒரு புறத்தில், வடக்கிலும் கிழக் கிலும் மனித புதைகுழிகள் அதிகரித்திருப்பதும் மலையக இளைஞர்கள் காரணமின்றி
கைது செய்யப்பட்டு தென்னி சறையில் வாடுவதும் மறுபுறம் வாழ்க் கைச் செலவு அதிகரித்து செல்கின ற மையம் Մn L- Ո 60/ நிகழ்வுகளாகும்.
a) Jij G0) , LLs), Gaj
J, GDDi
GLITFT)6õ68) LDLIIG) LD56 செத்து மடிகின்றனர். உரிய சம்பள உயர்வ இனி றி, தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கையை நடத்த முடியாது கஷ்டப்படுகின் றனர். இவற்றுக்கு எதிராக С3 ш трт гт ц Los J. Giff Gol உரிமையை வெண்றெடுக்க வேண்டியவர்கள், தேர்தல் வருகின ற போது 2 பேரினவாதக் கட்சிகளின் கொடுமைகளையும் மறந்து
விடுவது தான் வேடிக்ை ஆனால் இன்று மலைய மக்கள் செய்ய வேண்டிய இரண டு போரின வாத கட்சிகளையும் நிராகரித் தமது உரிமைக்காக உண்ை யாக போராடுபவர் கை இனங்காண்பதேயாகும்
இ.தொ.கா.வின் மாற்று குழுவினர் ஐ.தே.க வி போ ட டிய டு வ தோ ஐ.தே.கட்சியை நியாய படுத்துவதும் புதுமையே. வருட கால பொ.ஜ.( ஆட்சியில் குளிர் காய்ந் விட்டு, உட்கட்சி முரன் பாட்டினால் வெளியே தமது பாராளுமன்ற உறு பினர் பதவியை மீண்டு தக்க வைத்துக் கொள்
ஐ.தே.கா வி
தற்காக இவர்கள் இணைந்து கொள் டுள்ளனர்.
ஐ.தே.கட்சியின் ஆட்சி காலத்தில் மலையக மக்களி வாக்குரிமை பறிக்கப்பட்டன
இனி றைய LD 000 col) ILI 4. தலைவர் கள் மறந் விட்டனர். 1947ம் ஆண்
நடைபெற்ற முதலாவ பாராளுமன்ற தேர்தலில், பிரதிநிதிகளை தெரிவு செய் இந்திய வம்சாழியினர், 19. ஆண்டு கொண்டு வரப்பப் புதிய பிரஜா உரிமை சட்ட தின் மூலம் அதுபறிபோ துடன் , தமது பிரதிநி ஒருவரை தெரிவு செய் தற்கு அவர்கள், 1978 ஆண்டு வரை காத்திரு கவும் வேண்டி இருந்தது.
1947 க்கும் 1952 க்கு இடைப்பட்ட காலத்தி ஐதேக தனது அப்பட்டமா பேரினவாதத்தை வெளி படுத்தியது. இந்திய வம் வழி மக்களுக்கு எதிரா மூன்று சட்டங்களை அ நிறைவேற்றியது. இந்த வம்சாவழி மக்களின் பிர2 உரிமையை பறித்து அவ களினி வாக்குரிமைை இல் லாமல இச்சட்டங் களின் நோக்க LO 60}{2\} L 49% o š a G) a செல்வாக்கு அதிகரித்துவிடு என பதாலேயே இந்த பேரினவாதப் போக்ை ஐ.தே.க எடுத்தது. இந் வரலாற்றை இவர்கள் மறந்
(o)g uј оu G
 
 
 

LD
li
தமிழ்
போய வர் ளமை இன று கவனிக்க வேண்டிய விடய மாகும்.
1948ம் ஆண்டு வாக்குரி
மை பறிக்கப்பட்டதிலிருந்து
1964ம் ஆணி டு வரை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை இந்தியா வக்கு அனுப் பவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1996 தொடக்கம் தோட்டங் களை தனியார் மயப்படுத்தளி லிருந்து, சிங்களக் காடையர் கள் மூலம் பல தோட்டங்க ளிலிருந்து அவர் களை வலு கட்டாயமாக வெளி யேற்றியது வரை அனைத்து மக் களுக்கும் எ தரான அடக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. ஆனால், மலைய கத் தலைவர்கள் ஐ.தே.க ரணில் விக்கிர மசங் கா வையம் பகழ்
பாடுவது, வேதனைப்பட
வையும்,
வேண்டிய ஒரு விடயமாகும். 1983ம் ஆண்டு, தமிழ் மக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விட்ட தமிழ் மக்களுக்கெதிரான பெளத்த பேரினவாதத்தின் உச்சக் கட்டம் தான் 83ம் ஆண்டு இனக்கலவரம் ஆகும். இந்தக் கலவரத்தை எந்தத் தமிழ் மகனும் மறக்க மாட்டான். இந்த வன்முறை சம்பவம் பற்றி ரணில் விக்கிரமசிங்க என்ன கூறினார் தெரியுமா? சிங்களவர்களுக்கு சொந்த மான சில்லறை வர்த்தகம் தமிழரின் கைக்கு மாறியதால் அந்த மாற்றத்தின் விளை வாக சிங்கள மக்களுக்கு எழுந்த கோபமே இந்த வன முறை என அவர் குறிப்பிட்டிருந்தார். இன்று ரணில் விக்ரமசிங்காவை, ஐ.தே.கா மீண்டும் தேர்ந்தெ டுப்பது தமிழ் மக்கள் தமக்கு தாமே குழிபறிக்கும் ஒரு நிகழ்வாகும்.
குறுகிய அரசியல் இலாபம் கருதி பேரினவாதக் கட்சிகளுக்கு எமது தலைவர் ; Gi வலை போன தனி காரணமாகத்தான், தமிழ் மக்கள் இன்று பாரிய பிரச் சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இரணி டு கட்சிகளையம் நியாயப் படுத்திக் கொண்டு, தேர்தல் களத்தில் குதித்துள்ள மலையகத் தலைவர்களின் குள்ளநரித்தனத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவதன் இரணர்டு பேரின கட்சிகளை யம்
மூலம், வாதக் நிராகரித்து புதிய தலைமைத் துவம ஒன்றை முற்போக்கு சரிந்தனையடையவர் கள் தேர்ந்தெடுப்பதே மக்களின் இன்றைய தேவையாகும்.
-LI
பார்வையில்
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன
இந்தப் பொதுத் தேர்தலில் வட கிழக்கு LIDITUST 600 Thig, Gyflai)
உண்மையானதொரு பொது த தோ த ல நடைபெறாதென நான் முதலிலே கூறியுள்ளேன். தற்போது அது உண்மையாகி உள்ளது. அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொர்ைடு இருக்கும் சிங்கள இராணுவத்தையும், அவர்களுக்கு எதிராகப் போரிடும் தமிழ் இராணுவத்தையும் தவிர அங்கு சுயாதீனமான பரிபாலன முறையொன்று இல்லை என்றே கூற வேண்டும். அதுபோன்றதொரு சூழலில் தேர்தல் ஆணையாளர் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்று பொதுத்தேர்தலொன்றை நடாத்துவது எவ்வாறு? அது ஒரு பொய்க் கதை அங்கு அந்த இரண்டு இராணுவ ஆதரவுடன் கிடைக்கும் வாக்குளைத் தவிர, வேறு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதனால் சிஹல உருமயவுக்கு வாக்குக் கிடைக்க சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. எமது அக்கறை இந்தப் பொதுத் தேர்தல் மற்றைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதேயாகும். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றி தென்னிலங்கையில் பொதுமக்களிடம் உள்ள அபிப்பிராயத்தை ஏற்படுத்தல் வேண்டும். தமிழ் முஸ்லீம் மக்களும் இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் என்ற பலம் கொண்டு பொதுமக்கள் அபிப் பிராயமொன்றை ஏற்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். இந்தப் பிரச்சினை தோட்டத் தொழிலாளர்களுக்கு முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துவனவாகும். காரணம், அண்மைக் காலத்தில் இலங்கையில் வந்து குடியேறிய மக்கள் எனக் கணிக்கப்படுவதினால் இந்தப் பிரச்சினைகளுக்கு அவர்கள் நித்தமும் முகம் கொடுக்கின்றனர். இதன்படி பார்க்கையில், எவ்வகையானவர்களை அதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும்? சென்ற காலங்களில் தமிழ் மக்கள் போராட்டத்தை அவர்களுக்கே உரிய ஒரு போராட்டமாக முன்னெடுத்துச் சென்றாலும் அவைகளுக்கு தீர்வு கிடைத்தது இடது சார்புக் கட்சிகள் முன்நின்றபோது மட்டுமேயாகும். 1987ம் ஆண்டு அளவில்தான் முதல் முறையாக தமிழ் மொழி அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று பிரஜா உரிமை வழங்கலும் அவர்கள் இந்த நாட்டில் வந்து குடியேறிய கால அடிப்படையில் வழங்கப்பட்டது. இன்னெரு புறத்தால் வடகிழக்கு மாகாணங்களுக்கான மாகாண சபை வழங்கப்பட்டதும் இந்தக் கால கட்டத்தில்தான்.
தொண்டமான் அவர்கள் எவ்வாறு கூறினாலும், அன்று ஐக்கிய சோஸலிச முன்னணி சிங்கள மக்களிடையே ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்காவிடில் 13வது அரசயலமைப்புச் சீர்திருத்தத்தை அரசியலமைப்புக்குள் புகுத்தியிருக்க முடியாது. அன்று அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனத்துவேஷ அமைப்புக்களுக்கு எதிராக இருந்தவர்கள் இந்த ஐக்கிய சோஸலிஸ் முன்னணியோடு இணைந்திருந்த இடது சார்புகளே சக்தியாகும். இவ்வமைப்பு சரிந்ததன் பின்னர் பாதிப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கியமை இனவாதிகளின் புறத்திலிருந்தேயாகும். அதனால் வழங்கப்பட்டிருந்த சில சலுகைகளும் இல்லாமல் போயின.
இதன்படி பார்க்கும் போது மிகத் தெளிவாகும் முக்கிய விடயம் யாதெனில், சிங்கள மக்களிடையே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றி ஒரு தெளிவை ஏற்படுத்துவது மிக முக்கிய நடவடிக்கையொன்று என்பதாகும். சிங்கள இனத்தினுள் அவ் வாறானதொரு எழுச்சி ஏற்படுவது இடது சார்பு இயக்கங்கள் சக்தி பெற்றால் மாத்திரமேயாகும். அதனால் தமிழ் மக்களுக்கும் ஒரு முக்கியமான பொறுப் பொன நூறு உள்ளது தமது வாக்கு இனத்துவேசிகளுக்கு எதிராக இருக்கும் இடது சார்புப் பிரதிநிதிகளுக்கு வழங்கினால் அது தமக்கும் ஆசீர்வாதமொன்றாகவே அமைந்து விடும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காவும், வட கிழக்கு தமிழ் நிஜபூமியொன்றுக்கான சுய பரிபாலன முறையொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும், சமமான பிரஜா உரிமைகைையப் பெற்றுக் கொடுப்பதற்கும் புரட்சிவாத இடதுசாரிகள் மிகவும் பாடுபட்டார்கள் 1995ம் ஆண்டு இக் கருத்தை முன்கொண்டுவரும் போது அதற்கு எதிராக இருந்தவர்கள் இனவாதிகள் மட்டுமல்ல, அன்று தொழிலாளர் பாதை குழுவில் இருந்தவிஜேடயஸ் போன்ற வர்களும் கூட எம்மீது குற்றம் சுமத்தினர். இந்த நாட்டைப் பிரிப் பதற்கு தமிழ் இனவாதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக அவர்கள் கூறினர். இவ்வாறு வலது சார்பு அரசியலினாலும் தலையைக் குழப்பிக் கொண்டிருந்த இடதுசார்புத் தலைவர்களிடமிருந்தும் கடுந்தாக்கு தல்களைப் பொறுத்துக் கொண்டு இக்கருத்தை நாங்கள் நாடு பூராவும் கொண்டு சென்றோம். இன்று பணக்கார அரசியல் கட்சிகளும் கூட அரசியல் தீர்வு முறையொன்றை பற்றிப் பேசுவது எமது போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியின் கார ணத்தினாலேயாகும். அதுமட்டுமல்லாது சிஹல உருமய போன்ற இனத்துவேஷ சக்திகள் கோபப்பட்டுள்ளதும், இந்தச் சக்திகளின் பொய்யான வாதங்களுக்கு நல்ல பதில் கிடைப்பதும் எங்களிடமிருந்து மட்டுமேதான். எனது கருத்துப்படி தற்பாதுகாப்பிற்கேனும் தமிழ் மக்கள் எமக்குத்தான் வாக்களித்தல் வேண்டும்.

Page 16
16 ஆணுறி
நல்ல பிள்ளையாட்டம் அமைதியாக இருந்த கடல் அடங்காப் பிடாரி போல்
சண்டித்தனம செய்ய ஆரம்பித்து விட்டது.
கட்டற்காற்று வீசியது.
தென்றல் தேய்ந்து புயல் புறப்பட்டது
கரையில் வாழ்ந்த மக்கள் புயல் வீசுவதாகவும், கடல் கொந்தளிப்பதாகவும் கதைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கெங்கே தெரியப் போகுது, கடலில் தேர்தல் நடக்கும் drag).
கட லல
0giїgал?
OG GRADJU
Go u Li
போலவே
உண்டு. அங்கும் தேர்தல்கள் அடிக்கடி நடப்பதுண்டு. இம்முறையும் தேர்தல் "குடு" பிடிக்கத் தொடங்கி விட்டது.
கடலில் பல கட்சிகள் இருந்தாலும் கூட செல்வாக்குச் செலுத்தும் பெரிய கட்சிகள் இரண்டு மட்டுமே.
ஒன்று- பாம்புக் கட்சி மற்றது. மீன் கட்சி, ஏனைய கட்சிகள் சிறிய கட்சிகளாகச் சிதறிக் கிடந்தன.
சமுத்திர ஜீவிகளுக்கு மீன் கட்சியோடு மிகவும் வெறுப்புத் தட்டிவிட்டது. இந்தத் தடவை நடக்கும் தேர்தலில் மீன்கட்சி படுதோல்வி அடையுமாப் போலிருந்ததது. எனவே அடுத்த கட்சியான பாம்புக் கட்சி தான் இத்தடவை தேர்தலில் ஜெயிக்கும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.
அடடே முக்கியமான ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்த மறந்தே விட்டேன் பார்த்தீர்களா?
அது தான் கடல் தேசத்தின் அரசியல் பிரமுகர் திருவாளர் விலாங்கு
அது கணக்குப் போட்டுப் பார்த்தது. இந்தத் தடவை நடக்கும் தேர்தலில் மீன் கட்சி தோற்றுப் போகும் சமுத்திர ஜீவிகளுக்கு அந்த மட்டில் வெறுப்பு வேரோடியிருந்தது. எனவே பாம்புக் கட்சிதான் வெல்லும் என்று
"இந்தியா போன்ற
ம்ெ பக்க தொடர்ச்சி உண்ணிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.
அவர்களின் கொலைப்பட்டியலில் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திஜீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளன.
கடந்த 10ஆம் திகதி லக் பரிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகி யிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி, இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரை காலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இண்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பண்சில் எடுக்கிறர். இது வர்ைகாலம் மார்க்சியம், ப்ேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. தங்கள்
ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து, ஆசி
பெற்று அட்பிரி செய்கின்றன்ர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானி பங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க
இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத் தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்று விட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பியை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பணிணியிருக் கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அர சாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல்
மரிக்கார்
犯
Dönon
விலாங்கு எதிர்பார்த்ததில் வியப்பேதும் இல்லை.
ஆகவே அது பாம்புகளின் கட்சித் தலைவரைக் காணச் சென்றது. அவரின் காலில் குப்புற விழுந்து கும்பிட்டது.
"ஐயா! தங்களைப் போன்ற மாபெரும் அரசியல் தலைவரை நான் கண்டதே இல்லை. நான் உங்கள் தொண்டன். நீங்கள் பாம்பு. என்னைப் பாருங்கள் என் தலையைப் பாருங்கள். பாம்பின் தலையைப் போல் தானே இருக்குது எனது தலையும்.
"நானும் நீங்களும் ஒரே ஜாதி, பாம்பு ஜாதி என் தலை மீது சத்தியமாக" என்று தன்னுடைய தலையை ஆட்டி ஆட்டிக் கதைத்தது.
இப்படியாக விலாங்கு பாம்புக் கட்சியில் சேர்ந்து விட்டது.
இத் தருணத்தில், பாம்பு, மீன் கட்சிகளின் போக்கில் அதிருப்தியுற்ற டொல்பின்கள் நட்சத்திர மீன்கள், செம்மீன்கள், மலைமீன்கள் முதலியவையும் தனிக் கட்சியமைத்தன. புதிய கட்சி என்பதனால் அவற்றிற்கு ஒரு சில இடங்கள் கிடைத்தன.
விலாங்கின் எதிர்பார்ப்பு வீண்போக வில்லை. மீன் கட்சி தோல்வியடைய பாம்புக் கட்சி ஆட்சி பீடமேறியது.
விலாங்கு புகுந்து விளையாடியது. கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டது. அது காக்காய் பிடிப்பதில் மன்னனாயிற்றே பெரிய பதவியில் உட்கார்ந்து கொண்டது.
தனது குடும்பத்துக்கும் தனக்கும் வேண்டியவர்களுக்கும் பாம்புக் சட்சியினால் என்னென்ன பலா பலன்களைப் பெற முடியுமோ அத்தனையையும் பெற்றுக் கொண்டது. சுருக்கமாகச் சொல்லப் போனால் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்தது. இப்படியாக ஆறு ஆண்டுகள் உருணன் டோடி விட்டன.
பாம்புக் கட்சியும் கிட்டத்தட்ட மீன்கட்சி மாதிரித் தான். தான் கொடுத்த தேர்தல்கால வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டது.
போனது எவரது வெற்றி தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப் பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங் கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுகவைத்தது யாரது வெற்றி தமிழ்க் கட்சிகள் மகா சங்கத்தினருடன் பேசி தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரத்னசிறி விக்கிரமநாயக்க கூறியது யாரது வெற்றி, இந்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.
ஆக முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகின்றீர்கள்
இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். இதற்குப் பின்னால் முதலாளித்துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் எண்பதும் உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிங்கள வீரவிதான இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜேவிபியினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜேவிபி மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடை பாசிசத்துக் குரியவை என்பதை நினைவிற் கொள்வோம்.
சமுத்திர ஜீவிகளுக் சலிப்புத் தட்டி விட்ட
பாழாய்ப் போன வாக்களித்தோம்" என்ற அப்போது எதிர் மீள்கட்சி, கடல்தேசப் கணிணீர் விட்டது. கடல்வாசிகளுக்குத் துரே வாக்குறுதிகளை நிறைே பாம்புகளின் ஆட்சியில் கொடுரம் தலை விரித்தாடியது.
சமுத்திர ஜீவிகளுக்கு
LIII i Luid
高 L J 1 மீதிருந்த வெறுப்பை மீ பயன்படுத்திக் கொண்ட ஆகவே, இந்தத் தட ஆட்சி பீடமேறும் என் பேசிக் கொண்டன.
விலாங்கு பார்த்தது பாறை மீது மோதும் ஆகவே அது பாம்புக் குத்துக் கரணம் அடித் பாம்புக் கட்சிக்கெதி ஆதரவாகவும் பீரங்கிப் மீன் கட்சித் தை சென்றது. கண்டதும் தட காலில் விழுந்து வண பாம்புகள் என்னை
30களில் மேற்கில் சோ வெற்றிகண்ட வர6 இன்னமும் இலங்கை இ வில்லையென்றே நான் பாசிசத்துடனான சுெ களை செய்து கொள் தென்னிலங்கை அர இருப்பு கொள்ள முடி
இனிவரப்போகும் மானது என்றா எச்சர் ஆம், வரப்போகும் திகதிக்குப் பின் நாட்டி lfs GuoftslogoLuÚ GLIII பணம் இல்லை என அறிவித்தலும் வெளிய நேரத்திலும் வெடி நெருக்கடியும், பஞ் இலக்காகக் கொண்டு விடாமல் அதிக கொணிடி ருக்கிறது போலல்லாது இம் வித்தியாசத்தில் தர வெல்லும். ஆக, பாசிசத் மேலும் உறுதிப்படும். விட்டால் அது வெடிப் கவலை இல்லை. நெருக்கடிக்குள் சிக்குகி போராட்டத்துக்கு சாத போராளிகள் நோக் சந்தர்ப்பத்தை பயண்ட சக்திகள் அரசை மேலு முயற்சிக்கும், அந்த முய பாசிசம் அரசை நிர்ப் தேர்தலுக்காக குவித் தளபாடக் குவிப்புகள் அரசின் கையிருப்பில்
 
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
கு பாம்புக் கட்சியோடு து. "ஏண்டா இந்தப் பாம்புகளுக்கு ாகி விட்டது. க்கட்சியாகவிருந்த பிரஜைகளுக்காகக்
பாம்புக் கட்சி
ாகம் பண்ணிவிட்டது.
வற்றத் தவறிவிட்டது. (lАПара),
கட்சி மிக அழகாகப்
து.
வை மீன்கட்சி தான் று சமுத்திர ஜீவிகள்
J. LUFTubLJök 35 LfMGALIIT படகைப் போன்றது. கட்சியிலிருந்து ஒரு
து.
ராகவும், மீன் கட்சிக்கு பிரசாரம் செய்தது. Day God SIG ģ ல் என்று தலைவரின் கியது. "தலைவரே! ஏமாற்றி விட்டன.
點
6)
ஆசைக்காட்டி மோசம் செய்து விட்டன. எனவே நாம் பாம்புகளுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்க வேணடும். நீங்கள் ஒரு மாதா ராஜதந்திரி, உங்களை விட்டால் சமுத்திர ஜீவிகளைக் காப்பாற்ற யாரும் இல்லை" என்றது.
அத்துடன், தனது வாலை அடிக்கடி ஆட்டியவாறே அது கதைத்தது. "தலைவர் பெருமானே! நீங்கள் மீண் என்னைப் பாருங்கள் என் வாலைப் பாருங்கள். உங்களுடைய வாலைப் போல் தானே என்னுடைய வாலுமிருக்கிறது. எனவே நீங்களும் நானும் ஒரு ஜாதி மீண் ஜாதி என்னுடைய வால் மீது சத்தியமாக"
ஆட்சியமைக்கக் கூடிய ஆள் பலமில்லா விட்டாலும் கூட, டொல்பின்களும் நட்சத்திர மீன்களும் முன்னையை விட அதிகளவிலான ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தன.
விலாங்கு எதிர்பார்த்தபடி பாம்புக் கட்சி படுதோல்வியடைந்து மீன்கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
விலாங்கு மீன் கட்சித் தலைவரின் வால்போல் ஒட்டிக் கொண்டது. இம் முறையும் அதற்குப் பெரும் பதவி கிடைத்தது. கெளரவப் பட்டங்கள் கூடக் கிட்டின.
இந்தத் தடவை தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர்பதவிகளை வாரி வழங்கியது. தன்னோடு சேர்ந்துழைத்த அடிமட்டத்து அப்பாவித் தொண்டர்களை தூக்கியெறிந்தது.
போதாக்குறைக்கு லஞ்சம் மன்னிக்கவும், "சந்தோஷம்" வாங்கிக் கொண்டு வசதிபடைத்த சமுத்திர ஜீவிகளுக்குத் தொழில் வாங்கிக் கொடுத்தது. இப்படியாக அதன் காட்டில் அடை மழை பொழிந்தது.
இன்னும் ஓர் ஆறு வருடங்கள் ஓடி மறைந்தன. மீண்டும் என்ன?
வேதாளம் முருங்கை மரமேறிய கதை தான். மீன்களின் ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறியது. ஊழல் தலைவிரித்தாடியது. சமுத்திர ஜீவிகளுக்கு மீன்களோடு வேண்டவே வேண்டாம் என்றாகி விட்டது.
இப்போது பாம்புக் கட்சி மீன் கட்சியை
விமர்சித்தது. லஞ்சம் பெருகிவிட்டது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி விண்ணையும் எட்டிவிட்டது. கொடுத்த தேர்தல் கால வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மொத்தத்தில் மீன் கட்சி கடல் பிரஜைகளின் முதுகில் குத்திவிட்டது.
கடல் வாழிகளின் பரிதாப நிலை என்னவென்றால், பாம்புக் கட்சி, மீன் கட்சியை விட்டால் வேறு பெரிய கட்சிகள் கிடையாது. உண்மையில் மீன் கட்சியோடோ, பாம்புக் கட்சியோடோ கடல் பிரஜைகளுக்கு எவ்வித விசேட அபிமானமும் கிடையாது. மீன்களோடு வெறுப்புத் தட்டும் போது பாம்புகளையும், பாம்புகளோடு வெறுப்புத் தட்டும் போது மீன்களையும் மாறி மாறி நம்பவேண்டிய நிர்ப்பந்த நிலையில் அவை இருந்தன.
ஆக, மீன்கட்சி ஆட்சி பீடமேறுவது பாம்புக் கட்சி மீதான சமுத்திர ஜீவிகளின் வெறுப்பை மையமாகக் கொண்டு தான். அதேபோல் பாம்புக் கட்சி பதவிக்கு வருவதும் மீன்கட்சி மீதான கடல்வாழிகளின் வெறுப்பை முதலாகக் கொண்டுதான்.
எனவே தான் கடந்த காலங்களில் பாம்புக் கட்சியும் மீன் கட்சியும் மாறி, மாறி ஆட்சி பீடமேறின.
கட்சிகள் மாறின. வர்ணங்கள் மாறின. வடிவங்கள் மாறின. ஆனால் உள்ளடக்கம் ஊழல், விலைவாசி, கொலை, அடக்குமுறை, அடாவடித்தனம் முதலியவை மட்டும் மாற
வே இல்லை. ஒரே விதமான நஞ்சு வெவ்வேறு
வர்ணங்களில் சஞ்சீவி வேஷம் போட்டுக் கொண்டு, மாறி மாறி வ ந து கொண டி ருந்தது.
ஆயினும் இந்தத் தடவை யோ நிலைமை வேறு மன கள அதரி காரத துக் கு வருமா? இல்லை, பாம்புகள் ஆட்சியைக்
கை ப பற றுமா ? எண்றொரு சந்தேகமிருந்தது. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது போலிருந்தது.
காரணம், இதுவரை உதிரிக் கட்சிகளாகக் கணிக்கப்பட்டிருந்த டொல் பின்களுக்கும்
தொடர்ச்சி 17ம் பக்கம்
சலிசத்தை பாசிசம் 0ாற்றணுபவத்தை டதுசாரிகள் உணர கூறுவேன். இனி ாடுக்கல் வாங்கல்
ாமல் எந்தவொரு
சியல் சக்திகளும்
UTSI.
காலம் அபாயகர
ஒக்டோபர் 10ஆம் டின் நிலைமை மிக கிறது. திறைசேரியில் உத்தியோக பூர்வ ாகிவிட்டது. எந்த க்கக்கூடிய பண மும் தேர்தலை இதனை வெடிக்க முயற்சி செய்து அரசு, 94ஐப் முறை குறைந்த ாணி அரசாங்கம் தில் தங்கியிருப்பது தேர்தல் முடிந்து பது பற்றி அரசுக்கு அவ்வாறு எதிரி ன்ற சந்தர்ப்பத்தை கமான அம்சமாக குவார்கள். அந்த படுத்தி போராட்ட ம் பலவீனப்படுத்த பற்சிகளை எதிர்த்து பந்திக்கும். ஆனால் திருக்கின்ற ஆயுத ர் மட்டும் தான் இருக்கும். அதன்
பின்னர் இருப்பதை வைத்துக் கொண்டு தான் அரசு போருக்கு முகம் கொடுக்க வேணி டிவரும். அத்தகைய சூழலில் பாசிசமயப்பட்டுவரும் மக்களை திருப்திப் படுத்த அரசு கொல்லப் LILLGAJÄRGMGA GIGGS GOGfljóGODSBEGONGIT KATILL வேண்டிவரும். அதற்கு தமிழ் மக்களின் மீதான குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகள் கைதுகள் என்றெல்லாம் செய்து தான் பாசிசத்தை திருப்திப்படுத்த முடியும். போராட்டம் அடுத்த கட்டத்தை நெருங்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவளிப்பதைக் காட்டிலும், பூரீலங்கா அரசுக்கு இந்திய மற்றும், ஏனைய வல்லரசு நாடுகள் உதவி வழங்க முயலும், எனவே, தமிழ் தேச விடுதலையில் பிரக்ஞை உள்ள சக்திகள் தேசத்துக்குள் இது பற்றிய விழிப் பூட்டலையும், எச்சரிக்கவுமான வேலையை தொடங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேசத்துக்கு வெளியில் சிங்கள அரசுக்கு ஆதரவாக சர்வதேச சக்திகள் போக விடாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டாக வேண்டி வரும்.
தற்போதைய அரசியலி தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் идgў.-2
அடிப் படையில் அமெரிக்காவின் பொம்மை, சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதிலும் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச்
நோர்வே
செய்கின்ற முயற்சியே நோர்வே மூலம் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம், நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்ப தற்கும் வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பன வற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேண விடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப் படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்கவேண்டும். மேலும் அடிப்படையில், தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பான யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஷ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம் போட்டுக் கொண்டு, மறுபுறம் குர்திஷ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது. இது தானி நோர்வே, நோர்வேயை பேரினவாதிகள் எதிர்ப் பதற்கும், தமிழ் மக்கள் எதிர்ப்பதற்கும் அடிப்படையில் இதுதான் வித்தியாசம்,
O

Page 17
20 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
கெளரவத்துக்கும்,
ஜனநாயகத்துக்குமாக
வாக்களியுங்கள்
பாக்கியசோதி சரவணமுத்து, நிறைவேற்றுப் பணிப்பாளர் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் புதிய பாராளுமன்ற அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவுள்ளதனால், எதிர் வரும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும் முழுமையான பாராளுமன்ற ஜனநாயகத்தையும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன றையும் மீளமைக்கக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை பாராளுமன்றத்தினாலேயே பிரகடனப்படுத்த Աpւգամ,
ஒக்டோபர் 10 அன்று எல்லாச் சமூகங்களுமே தமது வாக்குரிமையைப் வழங்குவதற்கு மேற்கூறிய காரணங்களே போதுமானதாகும். முதன்மைப்படுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் காணிகள் மீதான அதிகாரங்கள் பகிரப்படுவதும் நேரடியாகவே அர சியலமைப்புச் சீர்த்திருத்தங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதால் குற ப்ெபாகத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் இது பொருந்தக் கூடியது இந்த நாட்டின் எதிர்காலம் பற்றி நெருக்கடியான காலகட்டம் ஒன்றில் தீர்மானகரமான முடிவுகளை அடுத்த பாராளுமன்றம் எடுத்தாக வேண்டி இருக்கும். எனவே, இது தொடர்பில் உண்மையிலேயே எங்களைப் பலப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் எமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு உயிர்நாடியான ஜனநாயகத்தின் பங்குபற்றல் என்பது மிக அவசியமானதாகும்.
இதுவரை அறிக்கை என று வகைப்படுத்தப்பட்டவை ஆகும். இவ்வாறான சம்பவங்கள் கொலை, கொலை முயற்சி முதற்கொண்டு பெருங் காயப்படுத்தல்கள் தீவைப்பு அச்சுறுத்தல் வரை உள்ளன. இவற்றுள் 20% இற்கு அதிகமான சம்பவங்களில் ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. பெருமளவான சம்பவங்களில் இரு பெரும் கட்சிகளே சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஆளும் பொஜமுயே 50% இற்கும் அதிகமான சம்பவங்களில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடா நாட்டைப் பொறுத்தவரை சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளுக்காக விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது எடுத்துக்காட்டாக, குடா நாட்டிலுள்ள மக்களை விட அதிக எண்ணிக்கையான வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இரு தசாப்தங்களுக்கு முன்பு
மோசமானதென
எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின் அடிப்படையிலேயே வாக்குப் பதிவுப் பட்டியல் உள்ளது. மேலும், யாழ்ப்பாணக்குடா நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றமையால் தினமும் மர ணமும், அழிவும், இடப்பெயர்வும் இடம் பெறுகின்றன. இது தேர்தல் மீது நேரடிப் பாதிப்பை உண்டு பண்ணும்.
வட பகுதியின தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் தீர்மானகரமான தாக்கமொன்றை அடுத்த அரசாங்கம் அமைப்பதில் ஏற்படுத்தலாம். இரு பெரும் கட்சிகளில் ஏதாவதொன்று ஆட்சி செய்வதற்கு சிறுபான்மை கட்சிகளில் தங்கியிருக்க வேண்டி இருக்கும்.
வன்முறைகளுக்கெதிராகவும் கெளரவத்திற்கும், ஜனநாயகத் திற்கு எதிர்காலத்திற்காக இத்தேர்தலில் தமிழர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.
கடலில் ஒரு தேர்தல் 16ம் பக்க தொடர்ச்சி
தே
தமிழ் பிரதி வாக்களிக்கு
ஜனாதிபதி தேர்தலோ அன்றி! உள்ளுராட்சி சபைத் தேர்தல்களோ
போதெல்லாம் "தமிழர்கள் ஏன் வா எழுப்பப்படுவதுண்டு அத்துடன் உள்ளடக்கம், தேர்தல்கள் பற்றிச் மேற்கொள்ள முடியாத அளவுக்குத் பிரச்சினைகள் பாரியளவானவைய இருக்கின்றன என்பதே ஆகும் ம உள ரீதியான பாதிப்புக்களால் நடவடிக் கைளில் ஈடுபடா நிலைக்குட்படுத்தப்படலாம் என். வெளிப்படுத்தி நிற்கின்றது. எனவே உண்மையோ அவை இரண்டி இதனைக் கண்டு பிடிப்பதற்கு முன் வேண்டியிருக்கும் முதலாவதாக, அவர்கள் வாக்களிக்கக் கூடிய ஒ அதுவாகும் இரணடாவது பிரதிநிதித்துவபப்படுத்தி தமது து தனி நபர்களோ, அரசியற் கட்சிகே அவ்வாறு யாராவது இருப்பார்கள் வந்து கெளரவத்துடனும், சம உரி அரசியல் அதிகாரங்களைக் ெ முதலாவதைப் பொறுத்தமட்டில், ! மயப்படுத்தப்பட்டதன் காரணமாக புறம்பாக நாட்டிற்கு உள்ளேயே சத வீதத்திற்கும் அதிகமானோர் தோன்றியுள்ளது. தமிழ் மக்கள் தமது சிதறிப் பரவி இடம்பெயர எடுத்த களில் பங்கு பற்றும் அவர்களது மில்லியனுக்கு அதிகமான தெ பெயர்ந்துள்ளனர். அந்தப் பகுதிக அவர்களைக் கொத்தணியாக்க ஒழுங் எளிதாகப் போய் வரக் கூடிய இட
தெரிவு என்ற பிரச்சினையைப் ப் பொதுத் தேர்தலில் தமிழ் வ மாவீரர் களான அகில இலங்கை கூட்டணி தொடக்கம் மற்றும் என குழுக்கள் வரையான பெருமள கொண்டுள்ளனர் தமிழ் மக்களது 2 தற்காகவே என எல்லோரும் உறு மனங்களில் தமிழ் மக்களின் அ பொருளாதார முன்னேற்றம் ஆ உயர்த்தவும் கூடிய நபர் அல்லது
நட்சத்திர மீன்களுக்கும் சமுத்திர ஜீவிகள் மத்தியில் நியாயமான செல்வாக்கு இருந்தது.
விலாங்கு பார்த்தது. நிலைமை ரொம்ப மோசம் முனி போல நடக்கப் போவதை துல்லியமாக யூகித்து குத்துக்கரணம் அடிப்பது கஷ்டமாக விருந்தது. ஆனாலும் லேசுப்பட்டதா இந்த விலாங்கு அரசியலையே கரைத்துக் குடித்த சாணக்கியனாயிற்றே
இரு பெரும் கட்சிகளும் தனியாக ஆட்சி பீடமேற முடியாது. எனவே மூன்றாவது சக்திவாய்ந்த டொல்பின் கட்சி தான் இத்தடவை ஆட்சியை தீர்மானிக்கும் என்பதை * ծաղման: பிடித்து விட்டது மோப்ப்ம் பிடிப்பதில் அது மாதா கில்லாடியாயிற்றே. உட்பின் ஒரு குத்துக்கிரமத்தி) இவ்வளவு காலமும் அது டொல்பின்கள்ை ஒரு கட்சியாகக் கூடக் கருதவில்லை. ஆனால் இப்போ டொல்பின்களைப் பார்த்து இளித்தது. டொல்பின் கட்சித் தலைவரின் காலில் "தொபீர்” எனறு விழுந்து வணங்கியது.
"ஐயா! நீங்கள் பிறவித் தலைவர் எனக்கு பாம்புகளோடும் மீன்களோடும் வெறுப்புத் தட்டி விட்டது என்னைப் பாருங்கள் தலைவரே என லுடைய தலையைப் பாருங்கள் மீன்களின் தலைமாதிரியா இருக்குது எனது தலை? எனவே நான் மீனுமல்லன் என்னுடைய வாலைப் பாருங்கள் பாம்பின் வால் மாதிரியா இருக்குது எனது
வால்? எனவே நான் பாம்புமல்லன். ஆகவே நானும் நீங்களும் ஒரே ஜாதி என்னுடைய உடல் மீது சத்தியமாக"
என்று குழைந்தது. ஆனாலும், விலாங்கால் முன்புபோல் சும்மா இருக்க முடியவில்லை. அச்சம் அதை ஆட்டிப் படைத்தது.
டொல பனி களோடு சேர்ந்து கொண்டாலும் கூட பாம்புகள் அறுதிப் பெரும் பான்மை எடுத்து விடுமோ என்ற அச்சம் அதை ஆட்டிப் படைத்தது. լ է Էջ» Յացվրա առավ: #t": தல்ைவரின் காலில் விழுந்தது:
நானும் ஒரே ரத்தம் என் தல்ை மீ
யமாக் என்றது ' * * Lihat *mongum உன் தலையும்" என்று விரட்டியடித்தன.
விலாங்கு யோசித்தது. பாம்புகளுக்குப் பதிலாக ஒருக்கால் மீன்கள் அறுதிப் பெரும்பான்மை எடுத்து விடுமோவென்ற அச்சம் அதைப் பிடித்து உலுக்கியது.
உடனே மீன் கட்சித் தலைவரின் காலில் விழுந்தது. "என் கடந்த காலத்தை மறந்து விட்டீர்களா?
நீங்களும் நானும் ஒரே ரத்தம்என்னுடைய வால் மீது சத்தியமாக" என்றது.
மீன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதை
விரட்டியடித்தன. 267 GIII) LD",
இறுதியில் அது சேர்ந்தது: "நான் மீ எனினுடைய உட என்றது.
இப்போ டெ நிஜவடிவம் நிதர்ச டொல்பின்களும் 6 ஒடு, நீயும் உன் ! விரட்டின. | Ձմ Թար கொப்புமில்லை; என்றாகி விட்டது. இப்போ அது விட்ட்து.பால்தயில் பியல்கிள் நக்கீல்"
"anci தலை “glais aingú ilf
"GIGO D LLGO LI இப்போ வ தலைகாட்ட முடிய கடல் தேசத் இரட்டை வேடம் விலாங்கு மாதிரி ! வால்" என்றொரு விட்டதென்றால் பா
 

ஆஆதி 17
தல் பற்றி இவர்கள்.
நிதித்துவ நிர்வாக முறை உருவாக்கம் ஒன்றிற்கு
D
(FID 5 ITUL1505
ாராளுமன்றப் பொதுத் தேர்தலோ அல்லது எதுவாக இருந்தாலும் அவை நடைபெறும் களிக்க வேண்டும்? என்ற கேள்வி அடிக்கடி டிக்கடி எழுப்பப்படும் இந்தக் கேள்வியின் சிந்தித்து செயற்படும் நோக்கம் எதனையும் தமிழ் மக்கள் நாளாந்தம் முகங்கொடுக்கும் கவும், உடனடி கவனத்துக்குரிவையாகவும் றுபுறமாகச் சமூக, பொருளாதார மற்றும் அல்லலுறும் தமிழர்கள் இந்தத் தேர்தல் மிடினி , மேலும் ஒதுக் கப்படும் தையே அதற்கு எதிரிடையான வாதம்
உண்மை எதில் தங்கி உள்ளது? கும் நடுவிலேயே உள்ளது. ஆனால், ஒருவர் இன்னும் மூன்று கேள்விகளை முன்வைக்க அவ்வாறு தமிழ் மக்கள் விரும்பினாலும், ரு நிலையில் இருக்கிறார்களா? என்பதே அவர் களது அபிலாஷைகளைப் |யரங்களைத் தெளிவாகப் பேசக் கூடிய ா உள்ளனரா?) வா? என்பதும், அத்துடன் ாயின் தனியாகவோ கூட்டாகவோ முன் மையுடனும் வாழக் கூடிய போதிய அளவு காண்டிருப்பார்களா? என்பதுமாகும். இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ உயிர் அழிவுகள், சொத்து அழிப்புக்களுக்குப் ா, வெளியேயோ தமிழ் மக்களில் 50 இடம் பெயர்ந்து வாழும் நிலை ஒன்று தாயகத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் முடிவானது, இலங்கையில் தேர்தல் முறை சட்டபூர்வ உரிமையைப் பறித்துள்ளது. 01 ாகையினர், உள்நாட்டிலேயே இடம் ளில் வாக்களிப்பு நிலையங்கள் இல்லை. குகள் செய்யப்பட்ட இடங்கள் கூட அவர்கள் ங்களாக இல்லை. பொறுத்த வரை, எதிர்வரும் பாராளுமன்ற க்காளர்கள் தங்கள் முன்னால் "பழைய த் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் ன்ணிலடங்காத "முன்னாள் தீவிரவாதக் LLLLLL LLLLL S LLLLL LLLLL S LLLLL LLLL LLLLLL ரிமைகளையும், நலன்களையும் உயர்த்துவ தி கூறினாலும், தமிழ் வாக்காளர்களின் டையாளப்படுத்தல், பாதுகாப்பு, சமுகப் கியனவற்றை உத்தரவாதப்படுத்தவும், ட்சி யார் அல்லது எது? என்பதே ஆகும்.
போடா போக்கிரி நீயும்
டொல்பின்களிடம் வந்து றுமல்லன், பாம்புமல்லன்ல் மீது சத்தியமாக
ல்பின்களுக்கும் அதன் னமாகி விட்டது. எனவே பிரட்டியடித்தன. "ஒடுடா டலும்" என்று ஓட ஓட
மறுதலித்து நிற்கும் சமகாலம்
கேதீஸ் லோகநாதன்,
இது எங்களை மூன்றாவது தேர்வு முறைக்கு எங்களை இட்டுச் செல்கின்றது. அதாவது சம்பவங்களைக் கையாளும் ஆற்றல் பற்றியதாகும்.
முரண் நகையாக சம்பவங்களைக் கையாளும் ஆற்றல் கொண்ட ஒரு _
தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேர்தல்களிலோ அல்லது ஐக்கிய இலங்கை ஒன்றினுள்ளே மாநில அல்லது பிராந்திய சுயாட்சிக்கான ஒழுங்கு முறைகள் எதிலுமே ஆர்வம் இல்லாது உள்ளனர். பிரதான ஜனநாயக நீரோட்டத்தில் விடுதலைப் புலிகள் இல்லாதிருப்பதே தெரிவு என்று வரும்போது உள்ள ஒரு நெருக்கடி ஆகும். இந்த விடயம் பெரும்பான்மைப் பொது மக்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது பெரும்பாண்மையான பொது மக்கள் அரிதாகவே செல்வாக்குச் செலுத்துகின்றனர்- இருந்தபோதிலும் மக்கள் மனோபாவத்தின் மீது விடுதலைப்புலிகள் கணிசமான அளவு செல்வாக்கைச் செலுத்துகின்றார்கள். இருந்தபோதும், "தமிழர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?" என்ற கேள்வியிலிருந்து எவரும் தப்பி விட முடியாது. இது எங்களை அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இட்டுச் செல்கின்றன. முதலாவதாக ஜனநாயகம் என்பது தேர்தல் நடைமுறை ஒன்றை விட மிகவும் பரந்த ஒரு கருத்துப் படிவமாக இருந்தாலும், வாக்குரிமை என்பது தனி நபர் ஒருவரின் மாற்றிக் கொடுக்க இயலாத சுய நிர்ணய உரிமை ஒன்றாகும்.
இரண்டாவதாக ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் தனது ஒடுக்கு முறை க்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களில் - பல்வேறு மட்டங்களில் ஈடுபடக் கூடியதாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் ஒன்றில் மட்டுமே தங்கியிருப்பது அல்லது பிரதான ஜனநாயக நீரோட்டத்திலிருந்து முழுமையாக விலகிக் கொள்வதானது மாறாக சுய அழிவிற்கும், அந்நியப்படுத்தலுக்குமே வழிவகுக்கும். மேற் சொன்னவைகளின் வெளிப்பாடுகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டவையாகும். அதுவே தமிழ் மக்களின் எதிர்கால விதியைத் தீர்மானிக்கின்றது - இழப்புக்கள், அழிவுகள், மரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு விதியே அதுவாகும்.
ஆனால், தமிழ் மக்கள் குறும் குழுவாதம், சுய விருப்பம் ஆகியனவற்றிற்கு மேலாகத் தமிழ் ஆட்சி அமைப்பு முறையின் உருவாக்கம் ஒன்றிற்கு வாக்களிப்பதற்கான தமது அடிப்படை உரிமையைப் பாவிப்பதற்காக ஊக்குவிக்கப்பட வேண்டியதும், தமிழ் மக்களது சமூக பொருளாதார, அரசியல் உரிமைகள் ஆகியனவற்றைப் பாதுகாப்பதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரல் ஒன்றையும், வேலைத் திட்டமொன்றையும் வழங்குவதும் - அடையாளத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதும் அதே சமயம் முக்கியமானதாகும். துரதிர்ஷடவசமாக இதுவே முக்கியமான குறைபாடாகும். இறுதியாக வாக்களிப்பதற்கான உரிமை அல்லது வாக்களிக்காது இருப்பதற்கான உரிமை ஆகிய இரண்டும் ஜனநாயகமே. ஆனால் வாக்களிப்பது அல்லது வாக்களிக்காது விடுவது என்பதில் கரிசனை கொண்டுள்ள தமிழ் மக்கள் ஊழ்வலிக் கோட்பாட்டிற்கோ fatalism) அல்லது தோல்வி மனப்பாங்கிற
'கோ (defealism) தாம் இழுத்துச் செல்லாதபடி பார்த்துக் கொள்வது மிக
அவசியமானதாகும்.
சிகரெலும் ஏவலர் நிழல்ராஜன் 9ெMWப் பெA) */49-рЈаA1ц5 நிரந்தரத் தோழில் ஒ42றவாடு அது பரம்பரைத் தொழிலி நின்(பதிகன் اہم فیئر آرنو اکہ விரும்புவது
: 3112-1-0usif
அக்கடி மற்ஜஅது
காடிக் கோடுப்பது 26வுத் துறவினர் தமிழ் மக்கள் பண்டும் பதவியும்
915 թ Փմ , "ւիկ # 3 நின்ற கொப்புமில்லை"
, ,
ரு ப்ரிசப் பொருள் ப்ோகும் ப்ேது நெத்த்லிப் * **
டித்தன, து சத்தியமாக" து சத்தியமாக" து சத்தியமாக" லாங்குக்கு வெளியே பில்லை. ல் இப்போ யாராவது GLILLIG) "616761 LI, ாம்புக்குத் தலை, மீனுக்கு பழமொழியே உருவாகி த்துக் கொள்ளுங்களேன்.
(யாவும் கற்பனை)
, , , , , , , , , ..."
லுெSப்பது தமிழறிவுன்ஆதிசாலிறுலத ങേL198് : ബ
'ஆதரிதகதிMை
„ზ I - (\ \, , , ,
அழுதுபோக்கு ஒடுக் கேது. நம்புலுழி ேேவுவாதிகரை நம்பித்து :றின் ஏதேத்தலுன்
வினை/ஜப்பான் 6ങ[L ജക്ര.

Page 18
கொண்டிருந்தான் முதலில்
18 ஆஅதி
"ஜூன் 29ஆம் திகதி காலையில் எனது மேஜர் நகருக்கு வெளியே டிரஸ்தீன்த்லா இருக்கும் திக்கில் காரை ஓட்டிச் செல்லும்படி கூறினான். அங்கு ஏதோ தற்காப்பு அரண்கள் அவன் மேற்பார்வையில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. காரை ஓட்டிச் சென்ற போது என் நெஞ்சு திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. மேஜர் பின் இருக்கையில் உட்கார்ந்து கவலையின்றி ஒரு தூக்கம் போட்டுக்
இன்னொரு போடு போட்டேன். ஆனால் அவனைக் கொல்ல விரும்பவில்லை. உயிரோடு நம் பக்கத்திற்குக் கொண்டுவரவே விரும்பினேன். நமது ஆட்களுக்கு அவன் நிறையச் செய்திகளைச் சொல்லக் கூடுமே. அதனால் தான் துப்பாக்கியைத் தோலுறை யிலிருந்து வெளியே எடுத்து என் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டேன். பிறகு பின் இருக்கைக்குப் பின்னர் ஒரு கவட்டைப் பிடியைச் செருகினேன், மேஜரின் கழுத்தில் டெலிபோன் கம்பியைச் சுற்றிக் கட்டிக் கவட்டைப் பிடியுடன் சேர்த்துப் பிணித்தேன். நான் வேகமாகக் காரை செலுத்தும் போது தடுமாறிப் பக்கவாட்டில் அவன் விழாதிருக்கவே அந்த மாதிரிக் கட்டினேன். ஜெர்மானிய இராணுவ உடையையும் குல்லாயையும் அணிந்து கொண்டேன். பிறகு விட்டேன் காரை, எங்கே தெரியுமா? தரை அதிர்ந்து கிடுகிடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அது தான் சண்டை நடந்த இடத்திற்கு இரண்டு அரண்களுக்கு இடையே ஜெர்மானிய முன்னணிக்குள் விர்ரென்று காரை விட்டுக் கொண்டு போனேன், எந்திரத் துப்பாக்கி வீரர்கள் சிலர் ஓர் அரணிலிருந்து வெளியே மெல்லத் தலையை நீட்டினார்கள்
வேகமாகக் காரை ஓட்டினேன். ஆனால் நகருக்கு வெளிப்புறத்தில் வேகத்தைக் குறைத்து மெல்ல ஒட்டினேன். பிறகு காரை நிறுத்தினேன். வெளியே இறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். பின்னால் நெடுந் தூரத்தில் இரண்டு லாரிகள் மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். நான் வைத்திருந்த இரும்புக் கட்டியை வெளியே எடுத்தேன். கதவைப் பரக்கத் திறந்தேன். தொப்பை மேஜர் இருக்கையில் மல்லாக்காகச் சாய்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவன் பெண்டாட்டி பக்கத்திலே இருந்ததாக எண்ணம் போல் இருக்கிறது. ஆயிற்றா, அவனது இடப்புற இடுப்பைப் பார்த்து இரும்புக் கட்டியால் ஓங்கி ஒரு போடு போட்டேன். அவ்வளவு தான் அவன் தலை மார்பின் மேல் துவண்டு விழுந்தது. இன்னும் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக
என்னுடன் ஒரு மேஜர் இருந்ததை அவர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக் காரின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்தேன். நான் அப்பால் போகக் கூடாது என்பதைக் காட்டுவதற்காக அவர்கள் கூப்பாடு போட்டுக் கைகளை
ஆட்டத் தொடங்கினார்கள். (). நானோ அதை புரிந்து கொள்ளாதது போலப் பாசாங்கு வ செய்து, எண்பது கிலோமீட்டர் வேகத்தில் காரைக் Ls),
கடகடவென்று ஒட்டி அப்பால்
போய் விட்டேன். நடப்பது என்ன ெ என்பதை அவர்கள் சரியாகத் G தெரிந்து கொண்டு சுடத் தொடங்குவதற்கு முன்பே நான் L இரு தரப்புக்கும் இடையிலிருந்த ெ
பொது நிலத்திற்குச் சென்று GT விட்டேன், வெடி குண்டுகள் வீழ்ந்த பள்ளங்களில் மாட்டிக்
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு
ஸவதேசிய இயக்கம் நாடெங்கும் பரவியது. சுதேசிப் பொருள்களுக்கு ஆதரவு, அந்நியப் பொருள்கள் விலக்கு சுதேசிக் கல்வி என்று தேசத் தலைவர்கள் வற்புறுத்தினார்கள் தென்நாட்டிலும் ஸ்வதேசிய இயக்கம் வலுவாக வேரூன்றியது.
சென்னையில் பாரதி, "சுதேசமித்திர னிலிருந்து விலகினார். சில இளைஞர்கள் கூடி, "இந்தியா" என்ற புதிய வாரப் பத்திரிகையை நிறுவி, பாரதியை அதன் பொறுப்பாசிரியர் ஆக்கினார்கள்
"இந்தியா" வாரப் பதிப்பு பாரதி தாம் சிறந்த பத்திரிகாசிரியர் என்பதை "இந்தியா மூலம் காட்டினார். தென்நாட்டிலேயே முதன் முதலாக "இந்தியா தான் அரசியல் கார்ட்ரூண்கள் வெளியிட்டது. அதுவும் எப்படிப்பட்ட கார்ட்டூன்கள் பத்திரிகையின் முன் பக்கம் முழுவதும், பெரிய அளவில் இருந்தது கார்ட்டுண் பிரிட்ஷ் ஆட்சியாளரையும் அவர்களுக்கு
ஆடந்தையாக இருந்த சில இந்தியர்களையும் நையாண்டி செய்த
கார்ட்டூன்கள் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின.
வெறும் நையாண்டி மட்டுமல்ல சுதேசியம் தேசப்பற்று இவைகளை வளர்க்கும் கார்ட்டூன்களும் வெளியாயின மக்களின் உரிமைகளை வற்புறுத்தும் கார்ட்டூன்களும் வெளிவந்தன.
கார்ட்டூன்களை விளக்கி உள்ளே "சித்திர விளக்கம் இருந்தது. பத்திரிகையின் உள்நாட்டு அரசியல் செய்திகள், வெளிநாட்டு அரசியல் செய்திகள், அரசியல் குறிப்புகள், தலையங்கம், இலக்கியப் பகுதி கைத்தொழில் பகுதி விவசாயப் பகுதி என்று பல விஷயங்கள் இருந்தன. 1905ல் முதலாக ருஷ்யாவில் நடைபெற்று வந்த சுயாட்சிக் கிளர்ச்சிகள் துருக்கியில் மன்னராட்சி ஒழிப்பு, பாரதத்தின் தேசபக்தர்களின் பலவிதமான முயற்சிகள், தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொடர்ந்த ஆதரவு வெளிநாட்டு விடுதலை
வீரர்கள் கரிபால்டி மாஜினி சரிதம் அறிஞர் ரூசோவின் "சமுதாய
ஒப்பந்தம்" பாரதியின் "ஞானரதம்" முதலிய பலவிதமான விஷயங்கள் "இந்தியா வில் வெளி வந்தன. "இந்தியா ஒரு முழுமையான பத்திரிகையாக இருந்தது. அதன் நடை விறுவிறுப்பான நேர்நடை
படிப்பவர்களைக் குலுக்கியெடுத்து நிமி பத்திரிகை தேச பக்தியை வெறும் ெ அடிப்படைத் தத்துவங்களை வாசகர்
அதற்கு நிறைய விற்பனை கூடியது பிரதிகள் விற்ற ஒரே பத்திரிகை அது அதன் சந்தாவிலும், சில குறிப்பி அரசாங்கத்தாருக்கு ஆண்டுக்கு செல்வந்தர்களுக்கு ஆண்டுச் சந்தா ரூ சந்தா ரூ. 300 (முன்றே தான்!
விளம்பரங்கள் மூலமும் "இந்தியா" இணையற்ற வியாபகமும் செல்வாக்கும் வாரந்தோறும் 16 பக்க இதழில் 4 பச்
திலகர் தொ
N
திலகரின் கொள்கைகள் ஏற்கன
பாரதியின்
கவர்ந்திருந்தன. "சுதந்திரம் நமது பிற நாம் வெள்ளைக் காரனிடம் பி.
உரிமைக்களுக்காக நாம் நம்மை வ மாகப் போராட வேண்டும்" என் திலகர்தான். திலகரின் இந்தத் தீவிரப் காங்கிரஸில் இருந்தனர். இவர் வாளர்களுக்குமிடையே சூரத்தில் மோத முடிந்தது.
சூரத்திலிருந்து திரும்பிய பாரதி, விளக்கும் தீவிர தொண்டர் ஆனார். ெ அவற்றில் பாடினார், பேசினார். "இந் மாக எழுதினார். கார்ட்டூன் போட்டா
பாலபாரத சங்கம் என்று ஒரு ச
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
ஷோலகவ
ாள்ளாமலிருப்பதற்காக டமும் வலமுமாக ளைந்துவளைந்து ஒட்டம் ண்டே, அதற்கு முயலெல்லாம்
சை வாங்க வேண்டும்.
"பின்னாலிருந்து ஜர்மன்காரர்கள் சுட்டுக் ாண்டிருந்தார்கள், பிறகு ன்ன வென்றால் நமது பல்களே மிகுந்த ஆத்திரங் காண்டு முன்புறத்திலிருந்து ன்னைக் குறி வைத்துத் ாக்கினார்கள் காரின் முன்புற்க ண்ணாடியில் நான்கு குண்டுகள்
பாய்ந்து தொளைத்து விட்டன ரேடியேட்டரும் சில இடங்களில் பொத்தலாகி விட்டது. ஆனால், அருகே ஓர் ஏரியையும் தோப்பையும் கண்டேன். நமது ஆட்கள் காரை நோக்கி ஓடி வந்தார்கள். ஆகவே நேரே காட்டிற்குள்ளே விட்டேன் கதவை விரியத் திறந்தேன். தடாலென்று தரைமேல் விழுந்து அதை முத்தமிட்டேன். முச்சுவிடக்கூட என்னால் முடியவில்லை.
"இராணுவச் சீருடைக்கு மேல் நான் முன் கண்டிராத ஒருவகைக் காக்கித் தோள்பட்டிகளுடன் வந்த ஓர் இளைஞன், முதலில் என்னை நெருங்கி பல்லைக் கடித்துக் கொண்டே, 'ஏன்டா, ஜெர்மன் பிசாசே வழி தவறிவிட்டதா ஊம்?" என்றான். ஜெர்மானியப் படையுடுப்பை விர்ட்டென்று கழற்றிப் போட்டேன். ஜெர்மானியக் குல்லாயைக் காலடியில் வீசினேன். பின்பு அவனைப் பார்த்து என் அழகு ராசா அப்பா, மகனே! நானா ஜெர்மன்காரன்? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் வரோனெஷ் அல்லவா! போர்க் கைதியாக இருந்தேன், தெரிகிறதா? அதோ அந்தக் காரில் அமர்ந்திருக்கிறதே கொழுத்த பன்றி, அதைக் கட்டவிழ்த்து விடு அதனுடைய தோல் பையை எடுத்துக் கொள் உனது படைத் தலைவரிடம் அதை இட்டுச் செல் என்றேன். இளைஞனிடம் எனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தேன். ஒருவர் பின் ஒருவராக எத்தனையோ அதிகாரிகள் மாறி மாறி என்னை விசாரித்தார்கள் முடிவில் சாயங்கால வாக்கில், டிவிஷன்
தலைவரான கர்னலிடம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் குளித்தல், சாப்பாடு விசாரணை எல்லாச் சடங்குகளும் முடிந்து விட்டது. எனக்குப் புதிய இராணுவ உடையும் கொடுத்திருந்தார்கள் ஆகவே சுத்தமான உடம்பும் உள்ளமும் கொண்டு, பொருத்தமாக உடையணிந்து தகுந்த முறையில் கர்னல் இருந்த நிலவறைக்குச் சென்றேன். கர்னல் தமது மேஜையிலிருந்து எழுந்து என்னிடம் வந்தார். அங்கே பல அதிகாரிகள் இருந்தார்கள் அவர்கள் முன்னிலையில் என்னை அணைத்துக் கொண்டு, "படைவீரனே, எங்களுக்கு நீ கொண்டு வந்த பரிசுக்காக நன்றி, நீ கொண்டுவந்த மேஜரிடமிருந்தும் அவனது தஸ்தாவேஜுப் பையிலிருந்தும் எங்களுக்கு நிரம்பத் தகவல் கிடைக்கின்றது ஜெர்மானியரைக் கைப்பற்றினாலும் கூட அவர்களிடமிருந்து இவ்வளவு நிறையத் தகவல் கிடைக்காது. உனக்கு விருது கிடைக்குமாறு சிபாரிசு செய்கிறேன்" என்று சொன்னார். அவரது பேச்சும், அவர் என்னிடம் காட்டிய பரிவும் என் உள்ளத்தை யுருக்கின. எண் உதடுகள் நடுங்கின. இறுக்கமாக வைத்திருக்க முயன்றேன். முடியவில்லை என்னால் பதில் சொல்ல முடிந்ததெல்லாம் இவ்வளவு தான் "தோழர் கர்னலே, ஒரு துப்பாக்கிப் படைப் பகுதியில் என்னைச் சேர்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்."
தொடரும்.
ர்ந்து உட்காரச் செய்தது அப்
பாழுதுபோக்காகக் கருதாமல், ள் உணருமாறு செய்தது.
அக்காலத்தில் தமிழில் 4000 தான், பத்தக்க அம்சங்கள் இருந்தன. 50 ரூபாய் ஜமீன்தார்கள், 30 மற்றவர்களுக்கு ஆண்டுச்
புக்கு நல்ல வருவாய் இருந்தது. பெற்றிருந்த அப்பத்திரிகையில், கங்கள் முழுவதும் விளம்பரம் Goor LGor
1907 ஆம்
இளைஞர்களைக் கொண்டு, சங்கத்தின் மூலம் நகரில் முலைக்கு முலை
கூட்டம் போட்டார். இதேபோன்ற சங்கங்கள், ஆந்திர தேசத்திலும் தோன்ற உதவினார். தங்களுக்
கென்று "பாலபாரத அல்லது
யங் இந்தியா" என்ற ஆங்கில மாதப் பத்திரிகையைத் துவக்கச் முதிய தலைவர் ராவி
செய்தார். டாக்டர் நஞ்சுணி ட இதற்கு உதவி செய்தார்.
பாலபாரத சங்கத்தின் ஆதரவில் ஏற்கெனவே 1907 ஆம் ஆண டு மே மாதம் பிரசித்தி பெற்ற பிரசங்கியும்,
திலகர் கட்சித் தலைவருமான :: வபன சந் தர பாலரை ச் Ш0 Т 5 л (6) சென்னைக்கு அழைத்து வந்து - Ih i இம் பிரசங்கங்களுக்கு ஏற்பாடு
驚 * ATGOT செய்திருந்தார். பாரதி திருவல்லிக்கேணி கடற்கரையில் பாலர் செய்த ' பிரசங்கங்கள் தென்நாட்டில் புதிய விழிப்பை ஏற்படுத்தியிருந்தன. Ꭿ5ᎶᏁᎫᎱᎢ Ꭿ இவ்வாறெல்லாம் சென்னை மாகாணமெங்கும் திலகர் கட்சியின் தீவிர
7. Gug, 60). Dit ge 1908ம் ஆண்டு மார்ச் மாதம், "சுயராஜ்ய தினம் என்ற் தினத்தை தத நாடெங்கும் கொண்டாடினார்கள் சென்னை திருவல்லிக்கேணி
கடற்கரையில் ஒரு மாபெரும் கூட்டத்தை பாரதி நடத்தினார். பொலீசார் கூட்டத்தை தடுத்துவிடக் கூடும் என்ற பயம் இருந்தது. ஒரு பெரிய ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிக் கடற்கரைக்கு வந்தார் பாரதி போலீசார் ஏதும் செய்யத் துணியவில்லை.
இதே சுயராஜ்ய தினம் தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் நடக்க, வ.உ. சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் ஏற்பாடு செய்தார்கள். அதிகாரிகள் அதைத் தடுகக இரு தலைவுகளையும் கைது செய்தார்கள் மக்கள் கோபம் கொண்டு பெருங்கலகம் விளைவித்தார்கள் சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவத்தையும்
வ பாரதியாரை மிகவும்
DIUULGIDITU
இதற்காக சை கேட்பானேன? நம்
பப்படுத்திக் கொண்டு, தீவிர முதலில் கூறிய தலைவர்
புரிமை
விஞ்ச் என்ற வெள்ளைக்காரக் கலெக்டர் கண்டபடி ஏசினான். நாட்டில் சுதந்திரப் பற்றை பிரசாரம் செய்ய உங்களுக்கு என்ன துணிச்சல், வெள்ளையர் ஆளும் இடத்தில் நீங்கள் ஆட்சி செய்ய நினைக்க உங்களுக்கு என்ன தகுதி கப்பல் ஒட்டுகிறீர்கள் எங்கள் வர்த்தகத் திற்கு இடையூறு செய்கிறீர்கள் என்று அவன் இரைந்தான் சிதம்பர மும் சிவமும் தக்கபடி பதிலளித்தார்கள்
இந்தச் சம்பாஷணையை பாரதி இரண்டு அரிய பாடல்களாகப் பாடினார்.
போக்கை ஆதரிக்காதவர்களும் ளுக்கும் திலகரின் ஆதர ஏற்பட்டு மாநாடு குழப்பத்தில்
நிலகர் கட்சிக் கொள்கைகளை பாதுக் கூட்டங்கள் கூட்டினார். யா" பத்திரிகையில் காரசார
தொடரும்.
கம் அமைத்தார். தம் போன்ற

Page 19
20 ஒக்டோபர் 08ம் திகதி ஞாயிறு
சிப்பு ஒரு மனிதனை பூரண மனிதனாக்குகின்ற து" எனும் கூற்று பாடசாலை முதல் உரை யரங்குகள் வரை வாய்ப்பாடாக கூறப்பட்டு
வருகின்றது. ஆனால் அவை இப்பொருளின் உள்ளார்ந்த ஆற்றலினையும் முக்கியத்துவத்தினையும் வெளிக்கொணரத் தவறிவிடுகின்றது எனலாம். இதன் விளைவாக இப்பொருள் பற்றிய மேல் நோக்கமான பார்வை வெளிப்படுவதனையும், சமுதாயப் பிரச்சினைகளிலிருந்தும், முரண்பாடுகளிலிருந்தும் விடுபட்டு நிற்க முனைகின்ற ஓர் அம்சமாகவே வாசிப்பு அமைந்துள்ளதையும் காணலாம்.
இவ்வாறானதோர் சூழலில் வாசிப்பு பற்றி சிந்திக்கின்ற போது, 'நெல்லுக்குள் அரிசி" என்ற பரம ரகசியத்தினை கூறுவது போல தோன் றம் ஆனால் இத் தர வினை அடிப்படையாகக் கொண்டு நுண்ணயத்துடன் நோக்குகின்ற போது பல புதிய விடயங்களையும், உணர்மைகளையும் கண்டறியலாம். "விஞ்ஞான பூர்வான சிந்தனை என்பது சர்வ சாதாரணமான சாமானிய விடயங்களைக் கூட மேலெழுந் தவாரியாக பார்த்துவிட்டு இது தானே தெரிந்த விடயம் என முடிவுக்கு கட்டி விடாமல் அதனையே ஆழமாகவும் பார்க்க வேண்டும் என்பதாகும்" (கே.பாலதண்டாயுதம்- 1975) வாசிப்பு குறித்த தலைப்பினையும் ஓர் விஞ்ஞானபூர்வமான பார்வைக்குட்படுத்தி ஆய்வு செய்வதன் மூலம், இத்துறை சார்ந்த பல காத்திரமான விடயங்களை வெளிக்கொணரலாம். "நெல்லுக்குள் அரிசி" என்பது சிறுவர் முதல் பெரியோர்வரை வெளிப்படையாக தெரிந்த விடயமாகும். இவ்விடயத்தினையே ஆழ அகலப்படுத்தி நோக்குகின்ற போது தான் அரிசி இல்லாத நெல்லும் உண்டு என்ற உண்மையினை அறிய முடியும், அதனையே பதர் என்று குறிப்பிடுகின் றோம். இங்கு தேடலுக்குட்படுத்தப்படும் விடயங்களிலும் பதர்களை இனங் கண்டு அவற்றினை நீக்கி விடுவதற்கும் வாசிப்பு பற்றிய தெளிவுணர்வு அவசியமானதொன்றாகின்றது.
மேற் குறித் த கருதுகோளினி அடிப் படையில இத்தலைப்பினை ஆய்வுக்குட்படுத்துகின்ற இக் கட்டுரை, அதன் முனைப்புற்ற சில போக்குகளை சுட்டிக் காட்டுவதாகவே அமையும் அவ்வகையில் இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியல் காட்ட விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கிய கணக்கெடுக்கும் ரசிக விமர்சகர்கட்கு இப்பணியினை விட்டு விட்டு இலக்கிய வாசிப்பின் அவசியத்தையும், அதற்கு அனுசரணையாக உள்ள இலக்கிய குறிப்புக்களையும், இலக்கிய கர்த்தாக்களையும் மட்டும் சுட்டிச் செல்வது இதன் சாரம்சமாக இருக்கும் என்பதனையும் கூற விழைகின்றேன்.
வாசிப்பு ஏன் அவசியம்.?
உலகில் தோற்றம் பெற்ற அனைத்துப் படைப்புகளிலும், மனிதனே மேலான படைப்பாகும். மனிதனின் ஆளுமை, கம்பீரம், மேன்மை குறித்து உலக இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க்ஸிம் கோர்க்கி இவ்வாறு குறிப்பிடுகின்றார். " மனிதன எத்தனை கம் பிரமாக இச் சொல ஒலிக்கின்றது. எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை. மனிதன் மட்டும் தான் எல்லா பொருள்களுக்கும், எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே! இவ்வுலகில் அற்புத அழகுப் பொருட்கள் எல்லாம் அவனது உழைப்பால் ஆனவை. நான் மனிதனுக்கு தலை வணங்குகின்றேன் ஏனெனில் மனித அறிவுக்கும், கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காணவில்லை. ஒரு பக்தனுக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை. "மனிதனே எல்லாக் கருத்துக்களுக்கும், பொருள்களுக்கும் படைப்பாளி" (கோர்க்கி நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்-1990)
புத்தகங்கள் என்பது மனிதனைப் பற்றி மனிதனால் எழுதப்பட்டவையாகும். இதனால் தான் இவை மகத்தான ஆற்றல் பெற்று விளங்குகின்றன. அவை மனித குலத்தின் வரலாற்றினை அனுபவத்தினை, பரிணாமத்தினை எடுத்துக் கூறுகின்றன. இன்றைய மனிதன் என்பவன் திடீரென வானத்திலிருந்து குதித்தவன் அல்ல, படிப்படியாக மனித குலம் தன் உழைப்பாலும், அனுபவத்தாலும் கற்ற விடயங்களை கொண்டே இன்றைய வாழ்வினை சிருஷ்டித்துள்ளது.
ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டு பிடித்தார். இக்கண்டு பிடிப்பிலேயே அவரது வாழ்நாள் கழிந்து விட்டது. ஆனால் இன்றைய மனிதன் தன் வாழ்நாளை செலவழித்து இதனைக் கண்டறிய வேண்டிய அவசியமில்லை. அவன் நியூட்டனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும், உள்வாங்கிக் கொண்டு, புதிய கண்டு பிடிப்புக்களை நோக்கி முன்னேறிச் G)J. Gij GUG1) TLD.
எனவே, "தேடல்', 'வாசிப்பு" என்ற பதங்கள் மனித வாழ்க்கையின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு, அவற்றிலிருந்து விடுபட்டு நிற்காமல் அவற்றினை எதிர்கொண்டு, புதியதோர் நாகரீகத்தினை நோக்கி மனித வாழ்க்கையினை நகர்த்துவது இதன் தலையாய அம்சமாகும். வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு நேர்மை என்பன புதிய நாகரிகத்தின் உள்ளடக்கமாகும்.
எவற்றை வாசிக்க வேண்டும்?
மேற்குறித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது "வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்குகின்றது" என்ற கருத்து வெளிப்படும்.
அப்படியாயின் வாசிக்கின்ற மனிதர்களா? புத்தகங்கள் அ வெளிப்படுத்துகின்றனவா? என மனித நேயத்தின் ஆணிே மனிதனின் ஆற்றல்கைள பன சிதைக்க முடியுமோ அந்தந்த இலக் கயங் களும் நம் மத் கொண்டிருக்கின்றன.
நெல்லுக்குள் அரிசி என்ற அரிசி இல்லாத பதர்கள் எனக் இவ்வாறு தான் மனிதத் தன் காணப்படுகின்றன, அவற்றிை வாசிப்புடன் கூடிய ஓர் வி அவசியமாகின்றது.
விஞ்ஞான பூர்வமான ப மாணவப்பருவ சிந்தனை ஒன் நான் பாடசாலை மாணவனா எனது நணி பர்களும் மர்ம நாவல்களையும் அதிகமாக அவர் வப் போது ஆசாரியா உள்ளாக்கப்பட்டோம். இந்நூல் சட்டம் போட்ட அவர்கள் தன்
தவிர ஏன் வாசிக்கக் கூடா
தேடல் வாசி
என்பவை குறித்து விளக்கத் தவ தண்டனையும் தொடர்ந்து கெ
பாடசாலைக் கல்வி முடிந்து காலடி வைத்த போது தான் வந்த மனிதர்களுக்கும் வ மனிதர்களுக்கும் இடையிலா முடிந்தது. எனவே அக்கா வாசிப்பினால் வாழ்க்கையை பு புதியதோர் சிந்தனை தளத்தி எங்களால் முடியாமல் இருந்த
வாசிப்பு பூரணத்துவம் என் புத்தகங்களில் கற்ற விடயங்கள் இணைத்தும், அவற்றினை வர அனுபவங்களை பட்டை தீட்ட அவை அர்த்தமுள்ளதாகின்றன
எவ்வாறு வாசி
வாசிப்பினை மேல் நோக்க நிலையில் மேற்கொண்டு மனம் கொள்வதனால் எவ்வித பயனு இதனால் ஏற்படக் கூடிய ந அதிகமாக இருக்கும் எனலாம். கற்றல் கிரகித்துக் கற்றல், குறிப்ே முக்கியத்துவம் பெறுகின்றன.
கேத்திர கணித பாடத் உதாரணமாக எடுத்து நோக்கு மூன்று கோணங்களின் கூட்டு என்ற தேற்றத்ததினை நிறுவ மேலோட் டமாக அறிந்துை முக்கோணியின் உருவினை சிந்திப்பதனாலோ பூரணத்து கிடைக்காது ஒரு தாளில் AB மூன்று எழுத்துக்களை பயன்படு வரைந்து சிந்திக்கும் போது தா சமாந்தரமாக வரைதல் வேண்டு சமாந்தர கோட்டின் துணை நிறுவலாம்.
இவ்வாறு தான் புத்தகங்கை வாசிப்பதால் எந்த பயனும் பெற
 

வர்கள் அனைவரும் பூரண புனைத்தும் மனித ஆற்றலை ன்ற வினாக்கள் எழுகின்றன. வர்களை திண்று தீர்த்துவிட்டு ன்புகளை எந்தெந்த வகையில் வகையில் சிதைக்கின்ற நசிவு தயில் பல கப் பெரு கிக்
உதாரணத்திற்கு வருவோம். குறிபிடப்படும் நெல்லும் உண்டு. மை இல்லாத புத்தகங்களும் ன இனங்கண்டு நீக்குவதற்கும் ஞ்ஞான பூர்வமான பார்வை
ார்வை என்றவுடன் எனது று ஞாபகத்திற்கு வருகின்றது. க இருந்த காலத்தில் நானும் க் கதைகளையும், துப்பறியும்
வாசிப்பதுணர்டு இதனால் களின தணி டனை க் கும் 60GT GIT fling, Calgoot LITLD GTGT ண்டனையை வழங்கினார்களே து? அதன் பாதிப்பு என்ன?
|றி விட்டனர். எனவே, தவறும், ாண்டிருந்தன.
வாழ்க்கையின் யதார்த்தத்தில் நாங்கள் வாசித்த புத்தகத்தில் ாழ்க்கையில் சந்திக்கின ற ன இடைவெளியை உணர ல கட்டத்தில் இடம் பெற்ற சிந்து கொள்வதற்கோ? அல்லது னை நோக்கி செல்வதற்கோ?
து. பன பற்றி சிந்திக்கின்ற போது ரினை யதார்த்த வாழ்வோடு லாற்றுடன் இணைத்தும் தமது முனைகின்ற போது தான்
க்க வேண்டும்?
ாக தகுந்த அடிப்படையற்ற போன போக்கில், பொருள் ம் இல்லை. சில சமயங்களில் ன்மைகளை விட தீமைகள் எனவே வாசிப்பில் ஆழ்ந்து பெடுத்தல் போன்ற அம்சங்கள்
தில் ஒரு தேற்றத் தினை வோம், "ஒரு முக்கோணியின் த்தொகை 180 பாகையாகும்" பும் போது, முக்கோணியை வத் திருப்பதோ அல்லது
சிந்தனையில் கொணர்ந்து வமான விடை இலகுவாக C அல்லது PQR (ஏதாவது த்தலாம் என்று முக்கோணியை ன் ஏதாவது ஒரு பக்கத்திற்கு ம் என்ற சிந்தனை தோன்றும் ன கொணர் டு தேற்றத் தினை
ள நுனிப்புல் மேய்ந்த நிலையில் முடியாது ஆழ்ந்து வாசித்தல்,
தந் தரமாக
ஆற்றி 19
வாசித்தவற்றின் மையக்கருத்தினை கிரகித்து குறிப்பெடுத்தல், அதனை சமுதாய யதார்த்தத்துடன் இணைத்துப் பார்த்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக ஓர் புதிய சிந்தனையை நோக்கி நகரவும் வாழ்வின் இன்றைய நிலையினை விட முன்னேற்றகரமான ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகவும் அமையும்,
வாசிப்பதற்கான நேரம் உண்டா?
நவீன விஞ்ஞான தொழில் நுட்பவளர்ச்சியின் காரணமாக, மனிதனின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. வாசிப்பதற்கான நேர அவகாசம் இல்லை என நம்மில் பலர் முறையிட்டுக் கொள்கின்றனர். இவர்களின் இக்கூற்று எந்தளவு பொருத்தப்பாடுடையது? என்பதனை மார்க்ஸிம் கார்க்கி, பாரதி என்போரின் வாழ்க்கையில் இடம் பெற்ற சில
GT 60T (36) I
சம்பவங்களை உதாரணமாக கொண்டு நோக்குவோம்.
கார்க்கியின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரசியமானது. இவர் பாடசாலை சென்று கல்விகற்கவில்லை. மிகவும் சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து தாத்தாவின் வீட்டில் வாழ்ந்தவர் இவர் கடைச்சிப்பந்தியாக சுமை கூலியாக, ஹோட்டல் தொழிலாளியாக, ரொட்டி சுடுபவராக பறவைகள் பிடிப்பவராக பல தொழில்களை செய்தவர். இவர் தன் வாழ்க்கையினை பல்கலைக்கழகமாகவும், பயிற்சிக் களமாகவும்
ப்பு தொடர்பான ஓர் அறிமுகக் குறிப்பு
லெனின் மதிவானம்
கொண்டு கல்வி கற்றார். இவரது வாழ்வில் இடம்பெற்ற சிறிய சம்பவ மொன்றினை ஆய்வின் தேன்வை நோக்கி எடுத்தாள்கின்றேன்.
கோர்க்கி சிறுவயதில் ஒரு கொடுமை மிக்க எஜமானியிடம் வேலைக்கமர்த்தப்பட்டார். இக்காலகட்டத்தில் அவர் புத்தகங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமுள்ள சிறுவனாக காணப்பட்டார். கடவுளுக்காக கொழுத்தப்பட்டிருக்கும் மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்கும் கோர்க்கி, சில சமயங்களில் அவற்றில் ஆழ்ந்து போய் மேசை மீது தூங்கி விடுவதும் உண்டு இரவு நேரத்தில் அதிகமாக கண்விழித்து படிப்பதால் எஜமானியம்மாவின் வேலைகளை சரிவர செய்ய முடியாமல் போனமைக்காக இவர் பல தடவைகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
கார்க்கியின் புத்தக வாசிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே அவர் வேறு ஒரு அறைக்கு மாற்றப்பட்டார். பழைய பொருட்களை பாதுகாக்கும் அறையாக அது காணப் பட்டது. அதர் ஷ்டவசமாக கொழுத்தப்பட்டு, எஞ்சிய மெழுகுவர்த்திகளும் அங்கு போடப்பட்டிருந்தன எல்லோரும் துங்கிய பின்னர் அவற்றினை கொழுத்தி அதன் வெளிச்சத்தில் தன் புத்தக வாசிப்பினை தொடர்ந்தார் எஜமானிக்கு இதனிலும் சந்தேகம் எற்பட மெழுகுவர்த்தியின் உயரத்திற்கேற்ப பலகை கீலங்களை அதனுடன் இணைத்து அதன் பாவனையை அவதானித்துக் கொண்டார். கார்க்கி அவற்றினை உபயோகித்துவிட்டு, பின்னர்
கடவளுக் காக
பலகை கீலங்களை மெழுகுவர் த் தயின் உயரத்திற்கு ஏற்ற வகையில் சமன் செய்து விடுவார். இவ்வாறு வாழ்க்கையில் பல இன்னல்கள் தலை காட்டிய போதும், இவற்றினை எதிர் கொண்டு புத்தக வாசிப்பினை தொடர்ந்தவர் stir did, (My Apprenticeship My Universities) LITD guilao வாழ்க்கையினைப்பற்றி கூறவேண்டிய அவசியம் இல்லை. துன்பியலில் உழன்றும் ஏறாய் நின்ற பாரதி, தன் வாழ்வில் எத்தனையோ அவலங்களை சந்தித்துள்ளார்.
வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை எதிர் கொண்டபோதும், அவற்றினால் அடித்துச் செல்லப்படாமல், விரக்தியில் மூழ்காமல், இவற்றினை இவர்கள் எதிர்கொண்ட விதம், திடுக்கிடவைக்கும் அளவிற்கு இவர்களின் சிந்தனைக்கு வளம் சேர்ந்துள்ளன.
இந்நிலையில், வாசிப்பதற்கு நேரமில்லை? என்ற முறை யீடு எந்தளவு பொருத்தப்பாடுடையது. இன்றைய யந்திர உலகில் மனிதனின் வேலைப்பளு, வாழ்க்கைப் பிரச்சினை என்பன அதிகரித்துள்ளது என்பதும் உண்மைதான், ஆனால் வாசிப்பதற்கு நேரம் இல்லை என்று கூறும் அளவிற்கு நாம் யந்திரங்களோடு யந்திரங்களாகி விடவில்லை.
(UDL9-6)|60U
வாசிப்பு தேடல் என்ற விடயங்கள், கல்வி நாகரிகப் போக்காக கொண்டு, சிற்சில விடயங்களை கற்று தலை வீங்கி திரிகின்ற உள நோயாளராக அல்லாமல் மாறிவரும் சமுக சூழலை புரிந்து கொள்ளவும் நாகரிகமான வாழ்வை சிருஷ்டிக்கவும் அவசியமாகின்றன.
நாங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்கின்றோம்! அதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டோம்! அதற்காகவே சாகின்றோம்! எங்கள் பெயர்களை துக்கத்தின் சாயல் ஒரு போதும் அணுகாதிருக்கட்டும். ஜூலியஸ் பூசிக் (தூக்கு மேடைகுறிப்பு- 1945) சரித்திரத்தின் இந்த தீர்ப்பினை மதித்து நடக்க வாசிப்பினை துணைக் G)g, ITGIGG III LDET g. O

Page 20
ருபதாம் நூற்றாண்டினுடைய
மிழ்க் கவிதைத்துறை யின் வரலாற்றில் இரண்டு முன்நோக்கிய பாய்ச்சல்கள்
ஏற்பட்டிருக்கின்றன. பத்தொன்பதாம்
நூற்றாண்டிலே பிறந்த மகாகவி பாரதி (1882-1921) தனது பதினொரு வயதிலேயே பாரதி என்ற பட்டத்தினைப் பெற்று 1904ம் ஆண்டில் "தனிமை இரக்கம்" என்ற கவிதையுடன் தனது கவிதாவாழ்வினைத் தொடங்கினான். பதினேழு ஆண்டு கால இடைவெளிக்குள்ளே கவிதைத்துறையிலும் வசனத்திலும் மலைப்பூட்டுகின்ற அற்புதங்களைச் சாதித்தான் ஓராயிரம் ஆண்டு ஒய்ந்து கிடந்துவிட்டு, வாராது போல வந்த மாமணியெனத் தமிழுக்கு வாய்த்தான். கம்பனென்ற மகாகவிக்குப் பின் வலிவும் பொலிவும் குன்றியிருந்த தமிழிற்கு அவன் செழுமை சேர்த்து புதுமைதரும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டான் முன்னுறுக்கு மேற்பட்ட கவிதைகள், இரண்டு குறுங்காவியங்கள், தன் காலத்தைப் பிரதிபலித்த அரசியல் எழுத்துக்கள் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள் என ஆயிர க்கணக்கான பக்கங்களை எழுதினான். மகாகவி பாரதி மறைந்து மூன்று
ஆண்டுகளில், ந.பிச்சமூர்த்தி (1900-1976) தமிழ்க் கவிதைக்கு இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் விதத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
கல்லூரி நாட்களிலேயே மிகுந்த ஆர்வத்துடன் கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி, அதை ஆங்கிலத்திலேயே வெளிப்படுத்தினார். வால்ட் விட் மனும், மகாகவி பாரதியும் அவரை கவிதைத் துறைக்கு கை பற்றி அழைத்து வந்தனர்.
தான் எப்படி தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு வந்தேன் என்பதை ந.பிச்சமூர்த்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 1925ம் வருஷ வாக்கில் இலக்கியத் தொடர்பே இல்லாத நண்பர் ஒருவர், ஒரு பாட்டை எப்போதும் பாடிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு பெரிய திரையைத்தள்ளியது போன்ற உணர்ச்சியை அந்தப் பாட்டு உண்டாக்கிற்று "எதிலிருந்து இந்தப் பாட்டைப் பாடுகின்றீர்கள்" என்று கேட்ட
போது, பாரதியின் நான்கனா விலையுள்ள கண்ணன் பாட்டைக் கொணர்ந்து தந்துவிட்டு, தூண்டிற் புழுவினைப் போல் J.L.II osayIj, j76060III (3LITGi) நீண்டபொழுதாக எனது நெஞ்சம் துடிக்குதடி."
என்று வேதனை இன்பந் ததும்பப் பாடத் தொடங்கினான். அதற்கு முன்பு பாரதி என்று கேள்விப் பட்டதே இல்லை. அதற்குப் பிறகு பாரதியாரைத் தெரிந்து கொண்டேன், அதன் விளைவாகத்தான் இங்கிலிஷில் எழுதும் வழக்கத்திற்கு நான் டிக்கட் கொடுத்து விட்டேன்.
』, J「 50 900
அன்று
கும்பகோணத்
Go)6), u Gyf7Gutu
கு ைமாவட்டம்
ல் விக்கில் தொழில் நடத்தினர் ஆண்டுகளில்
*(* ாகப் பணியாற்றி ெே ஒர்வு பெற்றார் கும்பகோணத்தில்
காலத்தில் காந்திய ான திட்டங்களைப் புவதில் ஈடுபட்டார் 1216ல்
வினயில் அமரானா
பாதியருக்குப் பிறகு கவிதையில்
புதிய திருப்பத்தை உண்டுமன்னிய
ரிச்சமுர்தி தமிழ் சிறுகதைத் துறை முன்னோடிகளில் ஒருவராகவும் மதிகப்படுகிறார்
12 சிறுகதைகளும் கேவிதைகளும்
இரங்க நாடகங்களும் ான இலக்கியக் கட்டுரை
களும் இவரது சாதனைகளைப்
பறைசாற்கின்றன
ந.பிச்சமூர்த்தி, எழுபத்தெட்டு புதுக் கவிதைகளையும் ஏழு குறுங்காவியங்களையும் எழுதினார். இதை விட குறுநாவல், சிறுகதை, கட்டுரைகள் என்று கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களை எட்டும் எழுத்து.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், மகாகவி பாரதியும் பிற்பகுதியில் ந.பிச்சமூர்த்தியும் ஏற்படுத்திய பாய்ச்சல்கள் தமிழிலக்கியத்தில் புதிய தடத்தினையும், உச்சத்தையும் எட்டின. புதியவரவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன.
ந. பிச்சமூர்த்தி 1900ம் ஆண்டு கும்பகோணத்திலே பிறந்து, 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்து பின்னர் 1938-1954 வரை கோயில் நிர்வாக அதிகாரியாகக் கடமையேற்று ஓய்வுபெற்று பின் இறுதி நாள் வரை சென்னையிலே வாழ்ந்தார்.
'காட்டு வாத்து', 'வழித்துணை' "குயிலின் சுருதி", "பிச்சமூர்த்தி கவிதைகள் என்பன 1985ம் ஆண்டு வரை வெளியான கவிதைத் தொகுதிகள் அவரது நூற்றாண்டை முன்னிட்டு
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன் தல விதி ம்ே இல
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 8ம் திகதி ஞாயிறு
அவரது எழுத்துக்களை, செம்மையாகவும் அழகாகவும் ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன், அழகிய சிங்கர் ஆகியோர் இப்போது வெளியிட்டு
jOTTůu
தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர்.
ந.பிச்சமூர்த்தியின் முதற் கவிதையான "காதல் (1934) இப்படித் தொடங்குகிறது. "மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது. மலர்கள் வாசம் கமழ்கிறது. மரத்திலிருந்து ஆண்குயில் கத்துகிறது. என்ன மதுரம் என்ன துயரம் ஆண்குயில் சொல்லுகிறது. காதற்கனல் பெருக்கெடுத்துகவிட்டது கரைகள் உடைந்துபோயின. நெஞ்சத்தின் வேர்கள் கருகுகின்றன.
குயிலி! காதல் நீரை வார்த்து தீயை அணைப்பாய் கருகிய வேர்களுக்கு உயிரை ஊட்டுவாய் க்காவு.க்காவு?
வால்ட் விட்மனின் "புல்லின் இதழ்கள்" என்ற கவிதைத் தொகுதி, உலகக் கவிப்பரப்பினைப்பாதித்தது போலவே, தமிழ்க் கவிதை மேலும் பாதிப்பை படரவிட்டிருக்கிறது. வால்ட் விட்மனை பாரதி படித்து அனுபவித்திருக்கிறான்.
பாரதியின் "காட்சி வசன கவிதையில் இந்தப் பரிச்சயத்தை நாம் தெளிவாகவே அடையாளம் காணமுடிகின்றது. பாரதி இதை அழகுறத் தொடங்கினான் இதை ந.பிச்சமூர்த்தி வீரியத்தோடு வார்த்தெடுத்து எழுதினார்.
தனது கவிதை முயற்சிக்கான காரணத்தை வெகுதெளிவாக ந.பிச்சமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார். "எண் புதுக் கவிதை முயற்சிக்கு, யாப்புமரபே காணாத அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய "புல்லின் இதழ்கள்" என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப்படித்த போது, கவிதையின் ஊற்றுக்கண் தெரியவந்தது. தொடர்ந்து பாரதியின் வசன கவிதையைப் படிக்க நேர்ந்தது என் கருத்து வலுவடைந்தது.
1934ல், சோதனை ரீதியான கவிதைகளை
எழுதத் தொடங்கினேன்"
பிச்சமூர்த்தியின் இலக்கியக் கோட்பாடு வெகுதெளிவானது. சைவசித்தாந்தத்தின் அடிப்படையிலான தத்துவப்பார்வை அவருடையது. ஆனாலும், தனிமனித அவல நிலையையும், சமுதாய அவலநிலையையும் பிச்சமுர்த்தி என்றுமே பிரித்துப் பேசவுமில்லை. எழுதவுமில்லை. தன்னை சுற்றி நிகழ்ந்து தன்னைப் பாதித்த விடயங்களை அவர் கவிதையாக ஆக்கியிருக்கிறார். பல கவிதைக்குரல் களில் விவாதமும், உறுக்கிய உணர்வும் அழுத்தமான கருத்துப் பிடிப்பும் தெரிகின்றன.படிமக் கையாளலில் ஆழ்ந்த கவித்துவப் பயிற்சி வெளிச்சம் வீசுகின்றது. சில மறுதலிப்புகளையும் நம்பிக்கைகளையும் ஒத்துக்கொள்ள முடியாவிடினும், தமிழ்க்கவிப் பரப்பில் புதிய வீச்சை உருவாக்கியவர் என்ற தகுதிக்குரியவர் ந. பிச்சமூர்த்தி
அவரது "வியட்நாம்" என்ற கவிதை விண்ணில் குடியேறும் வல்லமைகள் பெற்றபின்னும் மண்ணினொரு மூலையிலே காலிலொரு ஓரத்திலே கருவேல முள்குத்த கெல்லி எடுத்தெறிய முடியவில்லை. சமர் தொடங்கக்
கண்சிமிட்டு,
சமரசம் பேசவோ சரியாக எத்தனை மாதம்? அவிழத்துவிட்ட அகப்பேயை அடக்கி வைக்கத் தெரிய வேணும் பானை செய்யத் தெரியாமல் பாண்டங்கள் உடைப்பதிலே புண்யமில்லை, போட்டி எனில் போர்தானே? விதைகளை விதைத்துவிட்டு விளைவுக்கு அழுவானேன்? பரிணாமம் ஒளியிலா இருளிலா?
ந.பிச்சமூர்த்தியினுடைய கவிதைகளை முழுமையாகப் படிக்கிற எவரும், தமிழ்ச் கவிதைத் தொடர்ச்சியின் சங்கிலித் தொடரில், அவரின் மேன்மையான தனித்துவத்தைக் காணமுடியும், தமக்கே தெளிவற்ற பெரிய பெரிய வார்த்தைகள் பேசி, கவிதையின் முதல் வரியைக்கூட செம்மையாக எழுதத் தெரியாமல் சொற்சிலம்பமாடும் இன்றைய பல கவிஞர்களுக்கு ந.பிச்சமூாத்தி ஒரு பாடப்புத்தகம் நூற்றாண்டு காணும் இக்கவிஞனை இவர்கள் பயில வேண்டும் இது இவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது
சென்ற நூற்றாண்டு முற்பகுதியில் மகாகவி பாரதியும் பிற்பகுதியில் ந.பிச்சமூர்த்தியும் கவிதைத்துறையில் ஏற்படுத்திய பாய்ச்சல்கள் தமிழிலக்கியத்திலே புதிய தடத்தினையும் உச்சத்தையும் எட்டின. புதிய வரவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன.
செ.யோகநாதன்
க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 0ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது