கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.10.22

Page 1
g6l: 19. | 1이 2000
விலை ரூபா 120
Flagstereden Mlewspaperim SriLanka
padalah susiráfiai || sangguh utuh
மறைந்த அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் தேசியத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்கள் பிரச்சினை தொடர்பாக குரல் எழுப்பவும்
ரீலங்கா முஸ்லிம்காங்கிரசை ஆரம்பித்தார். இதில் இவர் வெற்றியடைந்தா இல்லையா எனும் கேள்வி ஒரு புறமிருக்க முஸ்லிம் தேசியத்திற்கும் அப்பால் உண்மையான தேசிய சிந்தனையுடன் தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தார் அதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலேயே தங்க முடியாத அவரது அகால மண்ம் நிகழ்ந்து
BD L S L L L L L TTLLLLLL T LLL LL LL LLL LL ===============
 
 
 
 
 

ரஷ்ய தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அடக்கி ஆட்சி செய்தது. ஏன் என்று கேட்டவர்கள் தூக்கு மேடைக்கும் சாலைக்கும் அனுப்பப்பட்டனர். லெனினின் வழி காட்டலின் கீழ் ரஷ்ய பாட்டாளிவர்க்கம் அணிதிரண்டு உரிமைக் குரல் எழுப்பி
GSH GIGN GOLOLITETSI I LOGOISofia ஆட்சியை ஆட்டங்கான வைத்தது. 1917 (LIL6) வர்க்கத் தீ சுவாலை விட்டெரிந்தது. அத்தீயில் சுரண்டும் வர்க்கம் தீய்ந்து சாம்பலாகியது. இந்த சாம்பல் மேட்டின் மேல் சமதர்ம பூ மலர்ந்தது முழு உலகிற்கும் அது வழி காட்டியாய் நின்றது.

Page 2
குவேராவின் FoÏ டயிறி 1968இல்
வெளியிடப்பட்ட போது உலகைக் குலுக்கிய புத்தகங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது. கியூபா சேகுவேரா ஆவணக் காப்பகத்தி லிருந்து பெறப்பட்டு அவரது இரணன் டாவது டயறியான மோட்டார் சைக்கிள் டயறி 1992ம் ஆண்டு கியூபாவிலும், 1993ம் ஆண்டு இத்தாலியிலும் வெளியிடப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில், லண்டன் இடதுசாரிப் பதிப்பகமான வெர்சோ பதிப்பகத் தினால் 1995 ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
சேகுவேராவின் இளம் மனைவியான அலீடா மார்ச் டீலா டோராவினால் இது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற இலத்தின் அமெரிக்க பூர்வகுடிப் பெண்ணான ரிகபர்டா மெஞ்சுவின் சுயசரிதையான Rigoberta, Menchu Luj, J. J. joод, மொழிப்பெயர்த்த Ann Wright இப் புத்தகத்தையும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் தந்திருக்கிறார் குவேராவின் பிரசுரிக் கப்பட்ட டயறியாக இது இருந்த போதிலும் கியூ புரட்சிக்கு வெகு முன்னதாக பொலிவியன் டயறிக்கான அநுபவத்துக்கு வேர்களாக இலத்தின் அமெரிக்காவை சே கண்டெடுத்த ஆதார யாத்திரைக் குறிப்புகளாகவே இந்த டயரி இருக்கின்றது. கால வரிசைப்பட குவேராவின் முதல் டயறி இதுதான்
1954 ம் ஆண்டுதான் மெக்ஸிகோவில் பிடல் காஸ்ரோவைச் சந்திக்கிறார் கியூபப் புரட்சியில் - அரசியல் பங்கேற்ற பின்னால் 1965ம் ஆண்டு 20 வியட் நாம்களை உலகில் உருவாக்க பொலிவியாவுக்குப் புறப் படுகிறார் குவேரா பொலிவியன் டயரி பொலிவியப் புரட்சிகர நடவடிக்கைகளின் ஆவணம்
இப்போது பிரசுரிக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள் டயறி 1951 52 ம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. 1928ல் பிறந்த குவேரா (யூன் 14) 22 வயது இளைஞனாகவிருந்தபோது மேற்கொண்ட இலத்தின் அமெரிக்கா பயணம் பற்றிய குறிப்புகள் இவை 1954 இலிலிருந்து 8 அக்டோபர் 1967ல் அவரது மரணம் வரையிலான காலகட்டத்திய அவரது நடவடிக் கைகள் நம்பிக்கைகள் கருத்துக்கள் தரிசனங்களுக்கான அவரது
அறிவார்ந்த வேர்களின் தோற்றங்களை
இந்த டயறியில் காண முடியும்
அமெரிக்க மக்களின் ஆன்மாவை கலாசார வேர்களைத் தேடிய மானசீக யாத்திரை இப் புத்தகம், குவேராவின் பிற்கால வளர்ச்சி நிலையோடு ஒப்பிடுகிற போது பல்வேறு உள் முரண்பாடுகளை இது கொண்டிருக்கின்றது. இளமைக் காலத்துக்கேயுரிய சாகச உணர்ச்சி, மனதில் பட்டதை நிதானமாக சிந்திக்காது, ஆழ்ந்த ஆய்வுகளின்றி வெளிப் படுத்தும் மனப்பாங்கு கறுப்பு மக்கள் பூர்வீக இந்தியர்கள் பாலான அந்நியப்படுத்தல் உணர்வு வேடிக்கை பார்க்கும் பண்பு இலத்தீன் அமெரிக்கர்களுக்கே பொதுவாக உள்ள ஆண் பெருமித உணர்வு, பாலுறவுச் சாகசம் சார்ந்த செயல்கள், மதுவின் மீது தீராத காதல் போன்றவற்றை இந்த டயறி வெளிப்படையாக முன்வைக்கின்றது. அதேசமயத்தில் மனிதர்களை அழுத் திக் கொண்டிருக்கும் தளைகளிலிரு முறித்து கொள்ள வேண்டிய உள்ளுணர்வு பூர்வ குடி இந்திய மக்களின் இன்கா கலாசாரத்தின் தொண்மைபற்றிய பிரமிப்பு இலத்தின் அமெரிக்க மக்களின் ஒற்றுமை பற்றிய தேவை, வட அமெரிக்கர் பற்றிய GTLDit 3 GOTLD, இலத்தீன் அமெரிக்க நாடு முழுவதிலுமான புரட்சிக்காரர்களின் அவரது நட
தொடர்பு காலசார Փ Ա5 துக்
மரணம் வி
அரசியல்
பொருளியல், °°Jú,、
οι Ι ή I, J, j η 600) தோற்றங்களை
னோட்டம் போன்ற
வற்றையும் இந்தப்
" Gloւյց: Ու | || GB = குவே
படுத்துகிறது. றாண்டுகளுக்
22 வயதில் இப்போது ெ
இத்தகைய உள்
முரண்பாடுகள்
தவிர்க்க முடியாத நான் நேர
" என்பதை இன
ց, այլ յրից օՆ60) հոր ամloՆ
கிறார் அதே
எந்தப் புரட்சிக் காரனும் சிந்தனையாளனும் உணரவே
நலையை என்கிறார் ே
செய்வான் பிடல் காஸ்ரோவை விடவும் மிக விரைவாகவே மார்க்சிய படிப்பில் ஆழ்ந்த புலமையையும், தொலைதுார மானுட தரிசனத்தையும் மிக விரைவிலேயே சே குவேரா எட்டினார் என்பது வரலாறு உருகுவே கவிஞன் எட்வேர்டோ கலினோ சொல்கிறபடி சேவின் யாத்திரை பல்வேறு பயணங்களைக் கொண்டது. சாகசத்தைத் தேடி ஏர்னஸ்டோ சே குவேரா, இலத்தின் அமெரிக்காவைத் தேடி ஏர்னஸ்டோ சே குவேரா, பொலிவியாவில் 'சே' வைத் தேடி எர்னஸ்டோ சேகுவேரா" இந்தப் பயணங்களின் பயணமான இந்த யாத்திரையில் தனிமை இணைவாகப் பரிணமிக்கிறது. நான் நாமாகி விடுகிறது
இந்தப் பயனம் ஆர்ஜெண்டீன
 
 
 
 

2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
தலை நகரான புவனர்ஸ் அயர்ஸிலிருந்து தொடங்குகிறது. ஆறு மாதங்கள் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நடந்த இந்த யாத்திரையில் ஆர்ஜென்டீனாவிலிருந்து வெனிசூலா; அங்கிருந்து சிலி, பேரு வழியாக கொலம்பியா, வெனிசூலா கடந்து அங்கிருந்து மயாமிக்கு விமான முலம் சென்று அங்கு சிலகாலம் தங்கி, மறுபடி வான்வழி புவனர்ஸ் அயர்ஸ் வந்து சேர்கிறார்.
இந்தப் பயணத்தில் இவர்கள் பூர்வகுடி இந்தியர்கள், செம்புச் சுர ங்கத் தொழிலாளர்கள் தொழுநோயாளகள் பொலிஸ் கார ர்கள் விதிப் பயணிகள், இலக்கற்று அலைபவர்கள் என பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இவர்களின் பயண நாட்களில் இவர்கள் தீயணைப்புப் படைவீரர்களாக சயைற காரர்களாக குடிகாரர்களாக சின்னத்திருட்டு செய்பவர்களாக கால்பந்தாட்ட பயிற்றுனர்களாக
(8676676n9
நிறுத்தத்தில்
ஈடுபடுபவர்களாக வாழ்வைக் கற றுக் கொள்கிற ார்கள் கியூபப்
ரட்சிக்கு 8 ருடங்கள் முன்னதான LJILJ GOOTLD பற்றியது இந்த டயரி சே
பரையிலான வடிக்கைகள் நம்பிக்கைகள் தாரிசனங்ககளுக்கான றிவார் நி த வேர் களின் இந்த டயரியில் காணமுடியும்
காலகட்டத்திய
τα 2 ο ή η α που η τό குப் பின்னால் இந்த டயரி பளியிடப்பட்டிருக்கிறது.
றைய மனிதனாக இல்லை த எழுதி முடித்ததும் சொல் வேளை தான் நேற்று இருந்த மறுத் துவிடவும் இல் லை
குவேரா இறந்து கால் நூற்ற ாண்டுகளுக்குப் பின்னால் இந்த டயரி இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்துக்கான இலட்சிய நோக்கையும், ஒடுக்கப்பட்ட மனிதர்களுடனான ஒருமைப்பாட் டையும் இந்த டயறி வெளியிடுகிறது. அதேசமயம் அரசியல் ரீதியில் தீவிர தன்மையையோ ஒரு புரட்சிக் காரணியின் உறுதியான பார்வை யையோ கொண்டது அல்ல இந்த டயறி 25 வருடங்களுக்குப் பின் இப்போது வெளியிடப்படுவதற்கான காரணமாக இது இருக்கக்கூடும் என்கிறது அட்டைக் குறிப்பு
நேர்மையற்ற மனிதனை மறுக்கும் தனது பண்பும் இன்றைய மனிதனை
முழு இலத்தின் அமெரிக்க மக்களின் ஆண்மாவை, கலாசார வேர்களைத் தேடிய மானசீக யாத்திரை இப் புத்தகம். குவேராவின் பிற்கால வளர்ச்சி நிலையோடு ஒப்பிடுகிற போது பல்வேறு உள் முரண்பாடுகளை இது கொண்டிருக்கிறது.
阙
மனமும் சே குவேராவுக்கு இயல்பாகவே அமைந்தவை. இந்த டயரி முதலில் குறிப்புக்களாக எழுதப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின் மறுபடி எழுதப்பட்டவை. நான் நேற்றைய மனிதனாக இல்லை என்பதை இதை எழுதி முடித்ததும் சொல்கிறார். அதேவேளை தான் நேற்று இருந்த நிலையை மறுத்து விடவும் இல்லை என்கிறார் சே
இப்போது உங்களை என்னோடு விட்டு விலகுகிறேன். காலவோட்டத்தில் ஒரு போது இருந்த மனிதனான என்னோடு. எர்னஸ்டோ தனது டயறி பற்றி இவ்வாறுதான் தன் குறிப்புக்களில் சொல்கிறார்.
1952ம் ஆண்டு ஜனவரி 4ல் ஆர்ஜென்டீன தலைநகரிலிருந்து இரண்டு இளைஞர்கள் ஆல்பர்ட்டோ கிறனடா எனும் உயிரியல் இரசாயன விஞ்ஞானியும், எர்னஸ்டோ சே குவேர ா எனும் இருதய மருத்துவரும் Norto 500 தமது மோட்டார் சைக்கிளோடு முழு இலத்தின் அமெரிக்கா வையும் தேடிப் புறப்படுகிறார்கள் ஆர்ஜண்டீனா, சிலியில் தலா ஒன்றரை
மாதங்கள் பேருவில் 3 மாதங்கள், கொலம்பியாவில் 20 நாள்கள் வெனிசூலாவில் 12 நாள்கள், மயாமியில் ஒரு மாதம் என செப்டம்பரில் மறுபடி புவனஸ் அயர்ஸ் திரும்புகிறார்கள்.
இந்த 9 மாதங்களில் தத்துவம்
பற்றி, சாகசம் பற்றி தான் கற்றுக்
கொண்ட வாழ்வு பற்றி குறித்து வைக்கிறார் சே புறப்படும் போது தன் காதலியின் பிரிவுக்காக கடலோடு உரையாடுகிற சே, காதலிக்கும் தனக்குமான உறவு முறிந்துவிடுவதை ஒருவரிச் சேதியில் குறித்து வைக்கிறார். விளையாட்டும் கவிதையும், போர்க்குணமும் இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வு முழுவதும் விரவியவை ஆர்ஜெண்டீனாவுக்கு மரே ாடோனா எனும் கால்பந்துக் காரர். பிரேசில் நாட்டுக்கு மரணமுற்ற மோட்டார் பந்தயக் காரர் சொன்னார் பிடல் காஸ்ரோவின் பேஸ் பந்து பைத்தியம், இந்த சாகசத்தையும் கவித்துவ உணர்வையும் சேவின் மொழிநடை முழுக்க விரவியிருப்பதைக் காணலாம். ஆர்ஜன்டீன கால்பந்து வீரர்கள் லுஸ்டாவ், குவேராவின் நினைவுகளில் நடமாடுவதைப் போலவே டாங்கோ பாடகன் கார்லோஸ் கார்டனும், இன்கா கடவுளும், கார்ஸியா லோர்க்காவும், பாப்லோ நெருடாவும் குவேராவோடு கூடவே மதுவருந்தி துங்கப்போகிறார்கள்
தொடரும்.

Page 3
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
அக்கரைப் ಙ್ಞಾನ ஒரு காட்டுத்தர்பார்முஸ்லிம் காங்கிரஸ் கார பள்ளிவாசலினுள் அரங்ே
தேர்தலின் முடிவுகள் அறிவிக் கப்பட்ட பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பல்வேறு வகையான வன்முறைகள் நடந்தேறியுள்ளன. பொஜமு கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களென மீதே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
கருதப்பட்ட மக்கள்
கடந்த வெள்ளிக் கிழமையன்று (3ம் திகதி) பிற்பகல் வேளையில், அக் கரைப் பற்றுப் பகுதியில் ஐ.தே.கட்சி ATT UT ni A, GGTGGT இனங்காணப்பட்ட பலரின் வீடுகள் ஆயுதக் குழுக்கள் சிலவற்றினால் தகர்க்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலிருந்த பலரும் தாக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவத்தில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என று பலரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின்
of G
D L G0). LDU Gi
பலவம்
சேதப்படுத்தப்பட்டுள்ளன. தாக்கு தலை மேற்கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவில், பல தீவிர மு. காங்கிர ஸ்காரர்கள் முன்னணியில் நின்று செயற்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அக் கரைப் பற்றின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ள இத் தாக்குதலின் கடுமையையும் தீவிரத் தையும் உணர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை உயிராபத்திலிருந்து காத்துக் அக் கரைப் பற்று பள்ளியினுள் சென்று தஞ்சமடைந் திருக்கின்றனர். பள்ளி நிருவாகத்
கொள்வதற்காக பட்டினப்
தினரும் நிலைமையின் அபாயத்தை உணர்ந்து தாக்குதல்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரை யும், பள்ளியினுள் வந்து அடைக்கல மாகுமாறு ஒலி பெருக்கி மூலமாக அழைப் பக்களை விடுத்தனர். இதனால், தாக்குதல்களுக்குள்ளாகிக்
கொண்டிருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பள்ளியினுள் சென்று கதவகளை முடி அதனுள் தஞ்சமாகினர்.
ஆயினும், இம்மக்கள் மீதான தாக்குதல்கள் அப்போதும் முற்றுப் பெற்றதாயில்லை. பள்ளிவாசலினுள் திரண்டிருந்த மக்களை வெளியேறு மாறு தாக்குதல்காரர்கள் நிர்ப்பந்தித் தார்கள் எனினும் மக்கள் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திர மடைந்த மு. காங்கிரஸ் குழுவினர் அக்கரைப் பற்று பொலிசாரின் உதவியோடு அம்மக்களை வெளி யேற்றி தாக்க முற்பட்டுள்ளனர்.
ஆகாயத்தை நோக்கி சர மாரியாகச் சுட்டுக் கொண்டே பொலிசார் பள்ளிவாசலை நோக்கி முன்னேறினர். ஆனால், பூட்டப்பட் டிருந்த கதவுகளைத் தாண்டி அவர்க ளால் உள்ளே செல்ல முடியவில்லை. p LGM, LGM GM GJITJG) 96QJT-39, Glifla)
தோல்வியில் முடிந்துள்ள
தேர்தலுக்கான யுத்தம்
தேர்தலில் வெற்றி பெற யுத்தத்தைஉக்கிரப்படுத்தி அதில் கிடைக்கப்பெறும் வெற்றியை பயன்படுத்த
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி மேற்கொண்ட திட்டம் அதற்கு எதிர்ப்பலனையே கொடுத்திருக்கிறது.
சிங்கள வாக்காளரை கவரும் நோக்கில் அரியாலை கொழும்புத்துறை பகுதியை கைப்பற்ற சிறிலங்கா அரசு முதலில் முயற்சி செய்தது.அதனை விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர், சாவச்சேரியை தாம் கைப்பற்றிவிட்டதாக அறிவித்த சிறிலங்கா அரசாங்கம் அந்த வெற்றியை காட்டி சிங்கள வாக்குகளை
அறுவடை செய்ய முயற்சித்தது.
ஆனால் கிளாலி மற்றும் நாகர் கோவில் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் -
04 நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் பெரும்சவாலை ஏற்படுத்தி விட்டது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தேவைக்காக போரைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒரு வியாபாரம் என்று மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தைச் சோர்ந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து என்பவர்
விமர்சனம் செய்துள்ளார்.
போரை தேர்தலில் இருந்து வேறுபடுத்திப்பார்க்க பொது மக்கள் ஓரளவு பழக்கப்பட்டுக்
கொண்டுள்ளனர். ஆனால் ஆனையிறவு போன்ற பாரிய தோல்வியை அரசாங்கம் இப்போது சந்திக்குமானால்
லமை மிகவும் மோசமாகும் என்று தேசியசமாதானப் பேரவையைச் சேர்ந்த கலாநிதி ஜேகான்
பெரேரா என்பவர் கூறியுள்ளார்.
சிஹல உறுமயவுக்கு வெளிநாட்டு உதவி
வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது போனதால் துர திஷ்டத்திற்குள்ளான கட்சிகளுள் ஒன்று சிஹல உறுமயவாகும். கடல் கடந்து வாழும் சிங்களச் சமுகத்திடமிருந்து அந்தக் கட்சிக்குக் கிடைக்கின்ற ஆதரவுகள் எண்ணிலடங்காதவை ஆகும். கட்சியை ஆதரிப்பது மட்டுமின்றி அவர்கள் நிதி சேகரிப்பிலிருந்து மின் அஞ்சல் முலமான பிரச்சாரங்களை முடுக்கி விடுவது வரையிலான எல்லாவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். உள்நாட்டுக் கட்சியின்
தளத்திலும் இதே நிலைமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!
மிகவும் நன்றி தாயே! நீங்க இந்த முறையும் வாககுத்தவறாமல் சொன்னது போல் செய்துள்ளீர்கள்
தேர்தலில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுககு அமைச்சர் பதவிகள் இல்லை! - ஜனாதிபதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களினது காடைத்தனம்
பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் இடைவெளிகள் ஊடாக, பொலிசார் ஐந்துக்கும் (05) மேற்பட்ட கண்ணீர்ப் புகைக் குணடுகளை செலுத்தி வெடிக்க வைக்கவே, வேதனை பொறுக்க முடியாமல் மக்கள் கதவுகளை திறந்து விட்டிருக்கின்ற னர் திறக்கப்பட்ட கதவுகள் வழியாக உள்ளே பகுந்த பொலிசார் அங்கிருந்தவர்களை காட்டுமிராணி டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள்
இந்தச் சம்பவத்தின் போது காயத்துக்குள்ளான 10 பேர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசா லைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற னர் 25க்கும் மேற்பட்டோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் என்ற பெயரில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மு.காங்கிரஸ்
அம்பாறை மாவட்ட செய்தியாளர்.
குழுவினர்களோடு இணைந்து பொலிசார் மேற்கொண்ட மேற்படி காடைத்தனத்தை மறைந்திருந் தவாறே வீடியோப்படம் எடுத்த ஒருவரும் கொடுரமாகத் தாக்கப்பட் டிருக்கிறார். அவரிடமிருந்த படப்பிடிப்புக் கருவியும், கசற்றும் (நாடா பெட்டி) பொலிசாரினால் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இச் சம்பவத்தினர் பினனர், பள்ளியினுள் இருந்தோரிடம் ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஆனால், தாம் அப்படி ஆயுதங்கள் எதனையும் வைத்திருக்கவில்லை என்றும், அவ்வாறு ஆயுதங்களை வைத் திருந்தால் தாக்குதலை நடத்தியிருப்போம் என்றும் மக்கள் வாதிடுகின்றனர்.
இதே வேளை இப்பள்ளி வாசல் தொடர்ந்தும் முடப்பட்டிருக்கிறது. பள்ளியினுள் கைது செய்யப்பட்டு
சிறைவைக்கப்பட்டுள்ள 25 பேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னரே, பள்ளி வாசல் திறக்கப்படுமென்கிற அறிவித்தல்களுடன், பாதாகைகள் பல பள்ளியின் முன் வாயிலின் தொங்க விடப்பட்டிருக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றுக் கொணடிருக்கும் இப்படியான அடாவடித் தனங்களின் மத்தியிலே, பொ.ஐ முன்னணி சார்பாகப் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்கள் பாராளுமனற உறுப் பினர்களாகத் தெரிவ செய்யப்பட்டிருக்கின்றனர். திருமதி போரியல் அஷ்ரப், முனி னாள் பிரதியமைச்சர் முகைதீன், மற்றும் முனி னாள் பா.உ. தாவல் லா ஆகியோரே தெரிவானவர்கள் இவர்களில் அதாவுல்லா அக்கறைப் பற்ரைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. O
JWPhits OLIE en Israel
መገመ " ̈ ም
பகE FCE SAMVINNST SRAELT
PEOPL
TION FRONTL
பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்கதலைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் வடக்க கிழக்கில் மேற்கொள்ளப்படும் கடும் எறிகணை வீச்ச மற்றும் விமானத்தாக்குதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எந்தக் கண்டனங்களையும் வெளியிடாதது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
தீர்வுப் பொதியா அப்படியென்றால் என்ன?
இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நோக்கத்துடன் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட
தீர்வுப்பொதி வரைவு நகல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் நேர்காணப்பட்டவர்களில் 1 சதவீதத்தினர் தீர்வுப் பொதி வரைவுநகல் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியுள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பீடானது, இலங்கையின் ஒர்க் மார்க் ஸ்மார்ட் எனப்படுகின்ற ஒரு முன்னணி சந்தை பொருளாதார ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. தீர்வுப் பொதி வரைவு நகல் தொடர்பாக 89 சதவீதத்தினர் அந்திருந்தனர் என்றும், 33 சதவீதத்தினர் அதன் உள்ளடக்கத்தை அறிந்திருக்கவில்லை என்றும் மேலும் 60 சதவீதத்தினர் மிகச் சிறிய அளவிலேயே உத்தேச மாற்றங்கள் பற்றி அறிந்திருந்ததாகவும் அம்மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க தேசிய காவற் படை இலங்கைப் படையினருக்கு பயிற்சி
அமெரிக்க தேசிய காவற் படையின் (UnitedStatesnational guard)சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த மாதம் 26ம் திகதி இலங்கைக்கு வந்து இலங்கை இராணுவப் படைகள் பொலிஸ், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் நோக்கம், அமெரிக்க அரசாங்க நிபுணர்களைக் கொண்டு அரசாங்க அதிகாரிகளுக்கு பொதுசனத் தொடர்பு மற்றும் தொடர்பூடகப் பயிற்சியளிப்பதேயாகும்.
நீடித்த தொடர்புகள் நிகழ்ச்சி நிரலின் (EstendedRelationsProgrammeERP) கீழ் இரு நாடுகளிடையேயான தொடர்பும் பலமிக்கதாயுள்ளது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இலங்கை இராணுவப்படைகளுக்கு அமெரிக்க பசுபிக் தலைமை USPacific Command) யுத்தப் பயிற்சி அளிக்கின்றது. சிங்கள இளைஞர்களைப் படையில் சேர இதுவரை தூண்டவில்லை. அல்லது யுத்தம் நன்கு நடைபெறுவதாகப் பொதுமக்களை நம்பச் செய்யவும் இலங்கை இராணுவத்தின் பொதுசனத் தொடர்பு முயற்சிகளும் எதுவும் இயலாத நிலையில் இருக்கின்றன. அவ்வாறானாலும், அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு இராணுவங்களின் பயிற்சிகள் மூலமாக மக்களின் எதிர்ப்பார்ப்பையும் இலங்கை இராணுவத்தின் ஆற்றலையும் மேம்படுத்தலாம் ான அரசு எதிர்பார்க்கின்றது.

Page 4
--کاشضیہ %14
LUIT ரியளவிலான பரவலான
வன்முறைகள் மோசடிகளுடன் இடம் பெற்ற இலங்கையினி பதி னொராவது பாராளுமனறத் தில் ஆட்சியமைப் பதற்கான பெரும்பான்மைப் பலம் இரு பெரும் பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கடசியிடமோ பொதுஜன ஐக்கிய முன்னணியிடமோ இல்லாத நிலையில் சிறுபான மைக் கட்சிகளது ஆதரவிற்கான விலை பேசல்களில் இரு கட்சிகளும் தீவிர பகிரத பிரயத்தனத்தில் ஈடுபட்ட தேசிய ஐக்கிய முன்னணியும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (சபிடிபி) யும் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக் க குமாரதுங்கா
தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
பொதுஜன ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள இரு சிறுபான்மைக் கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் ஜனநாயக கட்சி (சபிடிபி) எந்தவொரு முன்நிபந்தனைகளையும் வைக்காத நிலையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்கவிற்கு தனது விசுவாசத்தை வெளிக்காட்டி யுள்ளது. இதற்கு பரிகாரமாக அக்கட்சியின் தலை வர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சு பதவியும் ஏனைய இருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் வழங்கப் படவுள்ளது.
ஆனால் ஆதரவு தெரிவித்துள்ள மற்றுமொரு கட்சியான தேசிய ஐக்கிய முன்னணி முன் வைத்துள்ள 20க்கு மேற்பட்ட பேரம் பேசல்களின் நிபந்தனை களால் உடனடியாக அமைச்சரவையை அமைப் பதில் பொதுஜன ஐக்கிய முனி னணிக்கு பெரும் தலையிடி ஏற்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய முன்னணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரவூப் ஹக்கீம் முன்வைத்த நிபந்தனைகளால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மட்டுமன்றி ஜனாதிபதி சந்தாகா பணி டார நாயக்காவும் பெரும் அதிருப்தியடைந்த நிலையிலேயே பேரியல் அஷ்ரப்பை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறுதினம் நிபந்தனைக ளற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை யொன்றும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தேசிய ஐக்கிய முன்னணிக்குள் ரவூப் ஹக்கீம் தலை மையில் 6 எம். பி.க்களும் பேரியல் அஷ்ரப்புடன் ஐவருமென இரு குழுக்களாக மனக்கசப்படைந்த நிலையில் வெவ் வேறாக தனித்து நிற்கும் போக்கும்
ஊரோடி
ஐக்கிய முன்னணி
〔。
 ைேர்ணிக்கையில்
வந்திருந்தார்.
மேட்டக்களப்பில் அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதலாம் தர வாக்கு எண்ணிக்கையின் போது தோல்வியுற்ற இரண்டாந்தர வெற்றி பெற்ற சிங்கத்தாருக்கு எதிராக ஹர்த்தால் நடத்தினார். ஆனால் இது தொடர்பாக அணியின் தலைமையகத்திற்கு ஒன்றும் தெரியாதாம்.
உருமயத் தலைவர் எஸ்.எல். குணசேகர சிங்கள
தேசிய ஐக்கிய (၅ဤား
முகம் களித்
காணப்படுகிறது.
தேசிய ஐக்கிய முன்னணிக்குள் விரிசல் ஏற்பட இன்னுமொரு பிரதான காரணம் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக் காவுக்கு ஆதரவு தருவதாக பேச்சுவார்த் தைகளை நடத்தியவாறு ஐக்கிய தேசியக் கடசித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை ரவூப் ஹக்கிம் இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமையுமாகும்.
அதேநேரம் தேசிய ஐக்கிய
தலைமைத்துவ .ே
முரண்பாடுகளாலு கடியை எதிர்நோக் முன்னணியின் பல யார் என்ற கேள்வி நோக்கி நகர்ந்து அண்மைக்கால எடுத்துக் காட்டுகின்
அதேநேரம் முன்னணி ஆட்சி
புதிய பாராளுமன்றத்தில் 10 பார் பிரதிநிதித்துவங்களைக் கொண்ட விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
கட்சிக்கும் ஆதரவளிக்காமல் அவ சட்டத்திற்கு எதிராக வாக்களிப் சுதந்திரமாக தனித்தும் செய அதேவேளை அதன் இரு தேசிய நியமனங்களில் ஒன்றையேனும் த திநிதித்துவமொன்றுக்கு வழங்கா, மக்கள் மத்தியில் பெரும் அதி
தோற்றுவித்துள்ளது.
முன்னணியின் இன்னொரு முக்கியஸ் தரான முன்னாள் பிரதியமைச்சர் எம்எல்ஏ.எம் ஹிஸ்புல்லாவை கட்சியில் இருந்து ஓரங் கட்டுவதற்கான ஒரு நிகழ்வாகவே தேசியப்பட்டியல் நியமனம் சுமார் 23 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஹிஸ்புல்லாவிற்கு வழங்கப் படாமல் சுமார் 8500 வாக்குகளை மட்டுமே பெற்ற ஏறாவூரைச் சேர்ந்த பஷிர் சேகுதாவுத்திற்கு வழங்கப்பட்டமையான சம்பவமாகும். அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னரான அடுத்த கணத்திலிருந்தே
ஐக்கிய முன்னணி "நிபந்தனைகளை நி காலக்கெடு எதி சாத்தியப்படுமென்ட விடயமே. ஏனெ தேர்தல் ஆணை பொலிஸ் ஆணை பொதுச்சேவை மான பொதுச்ே மற்றும் ஏற்கனவே அரசியலமைப்பு நடைமுறைப்படு: கோரிக்கைகள் நிை
3. வார்த்தையை ந
ஒரு தொழிலாளி இம்மாத
இழக்கிறார் ஒரு குடும்பத் ரூபாயை இழந்து விடுவர் சம்பள உயர்வே தீர்மானிக் நம்பி கட்டிய கோவன: மணி குதிரையை நம்பி
தொழிலாளருக்கு பலத்த ஏமாளிகளல்ல என்பதை நி
அதிரடி கொடுத்துள்ளனர்
பெளத்தர் இல்லை என்ற காரணத்தினால் அவரது பர ாளுமன்ற அங்கத்துவம் மறுக்கப்பட்டது. சிஹல உருமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவராக பதவியேற்ற திலக் கருணாரத்ன பாராளுமன்றத்திற்கு என்ன உடையில்
எல்லாக் காலமும் எல்ல Lurfjög5ra ao Frfi.
விடுதலை முன்னணி
ான சேகரத்தாரிடம் பாராடு
பற்றி பத்திரிகையாளர்கள்
தமிழ் மக்களின் உரிமை ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
எதிராக வாக்களிப்பதுடன் சுதந்திரமாக தனித்தும் செயற்படும் அதேவேளை அதன் இரு தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றையேனும் தமிழ்ப்பிரதிநிதித்துவ மொன்றுக்கு வழங்காதது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை தோற்று வித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ்க்கட்சிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுமே அரசின் பங்காளிகளாக மாறி அவசர காலச் சட்டத்திற்கு கையுயர்த்தப் போகின்றவர்களாவர்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில்
யின் நிபந்தனைகளுக்கு
ஜனாதிபதி
ாட்டியினாலும் உள் ம் பெரும் நெருக் யுள்ள தேசிய ஐக்கிய ம் வாய்ந்த தலைவர் யுடன் ஒரு விரிசலை செல்வதையே அதன் ரசியல் நிகழ்வுகள் றன.
பொதுஜன ஐக்கிய மைப்பதற்கு தேசிய
ாளுமன்ற | LDögei
எந்தவெரரு IFJUT 595 IT GROF பதுடன் bւյ6)ւb. ப்பட்டியல் தமிழ்ப்பிர தது தமிழ் நப்தியை
முன்வைத்திருக்கும் றைவேற்ற 100 நாட்கள் காலத்தில் எவ்வாறு தும் கேள்விக்குரிய ஒரு ரில் சுயாதீனமான குழு, சுயாதீனமான குழு, சுயாதீனமான ணைக்குழு சுயாதீன வை ஆணைக் குழு கொண்டு வரப்பட்ட
சீர்திருத்தங்களை த வேணடுமென்ற வேற்றப்படுவதற்கான
பி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட
சாத்தியமான சூழலொன்று தோற்று விக்கப்படுமா என்பது கேள்விக்குரிய விடயமே. அவ்வாறெனில் தேசிய ஐக்கிய முன்னணியின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும்?
இதெல்லாவற்றிற்குமப்பால் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் அமைக்கப்பட்டு புதிய அரசு பல்வேறு அரசியல் நெருக்கடிகள் நிபந்தனைகளுக்கு மத்தியில் 6 வருடகாலத்திற்கு ஆட்சியை இழுத்துக் கொண்டு செல்வது சாத்தியமில்லை யென்றும் அதன் ஆயுட்காலம் மிகக் குறைந்தளவிலான கால எல்லையைக் கொணர்டதாகவே அமையுமென்றும் அரசியல் அவதானிகள் கருத் து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய பாராளு மன்றத்தின் சபாநாயகராக ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்கா குமார துங் கவன சகோதரரும் ஐக் கிய தேசியக்கட்சியின் சிரரேஷ்ட அரசியல் வாதியுமான அனுராபண்டாரநாயக்கா எவ்வித எதிர்ப்புமின்றி தெரிவு செய்யப் பட்டுள்ளார். இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி நடத்த ஐக்கிய தேசியக் கட்சி சுமுகமான ஆதரவொன்றை வழங்குமென எதிர்பார்க்க முடியாது?
கடந்த புதன்கிழமை பிற்பகல் புதிய பாராளுமன்றம் கூடிய போதிலும் உடன் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் அமைச்சரவையை அமைக்க முடியாத ளவிற்கு இழுபறி நிலைமைதோற்று விக்கப்பட்டமையானது முனனைய எந்தவொரு புதிய பாராளுமன்ற அமர் விலும் இடம்பெறாத ஒரு அரசியல் நிகழ்வாகவே கருதப்படுகிறது.
அதேநேரம் புதிய பாராளுமன்றத்தில் 10 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி) எந்தவொரு கட்சிக்கும் ஆதர வளிக்காமல் அவசரகாலச் சட்டத்திற்கு
பத்திரிகையும் கூறுகின்றன. எனவே உங்களுக்கு ஜேவிபி யின்
செந்தணலோன்
தமிழர் மகாசங்கத்துடன் இணைந்து சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரேயொரு பிர
தநதயான குணசேகரம் சங்கர் ஈபிடிபியைச் சேர்ந்தவராவர். இவரும் அவசரகாலச் சட்டத்திற்கு கையுளர்த்தப் போகும் தமிழ்ப்பிரதிநிதித்துவங்களில் ஒருவராகவே பாராளுமன்றத்தில் 2) GITGITTTİ.
ஏனைய தமிழ்க்கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய 3 தமிழ்க் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அவசர காலக் சட்டத்திற்கெதிராகவே வாக்களித் துள்ளன. இதற்கப்பால் இந்த தமிழ்க் கடசிகளாலும் பாராளுமன்றத்திற்குள்ளே தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக வேறெந்த முடிவையும்
எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையே
உள்ளது.
அதேநேரம் சிறுபான மைக் கட்சிகளிடம் கையேந்தி நிற்காமல் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முனி வர வேணடுமென ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமார துங்கவிடமும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில விக்ரமசிங்கவிடமும் ஐக்கிய சிங்கள மகாசபை உட்பட பல்வேறு பெளத்த அமைப்புகள் மற்றும் இரு கட்சிகளின் பல முக்கியஸ்தர்களும் ஆர்வம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையினர் பதினொராவது பாராளுமன்றம் முன்னைய பாராளு மன்றங்களில் பிரதிநிதித்துவம் வகிக்காத அளவிற்கு இனவாதிகளின் எண்ணிக் கையை ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் அதிகரிக்கச் செய்துள்ள மையையும் இங்கு ஈணடு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
༽
சம்பளத்தில் சுமார் 1200 ரூபாயை ல் மூவர் வேலை செய்தால் 3600 இந்நிலையில் நாளாந்தம் 10 ரூபா பட்டுள்ளது. இது பட்டு வேட்டியை தை இழந்த கதையாக உள்ளது.
ஆற்றில் இறங்கலாமோ?
அடி ஆயினும் தொழிலாளர்கள் பிப்பது போன்று தேர்தலில் பலத்த சேவலின் சிறகை முறித்து விட்டனர். ரயும் ஏமாற்ற முடியாது என்பது
மேல் மாகாணசபை அங்கவத்தவர மன்றத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் ருவர் பிரஸ்தாபிக்கையில் ஜேவிபி. கதைப்பதில்லை என எல்லா தமிழ்
தமிழ் பிரதிநிதித்துவம் பற்றிய கரிசனை ஏன் என முகத்தில் அடித்த மாதிரி பதில் சொன்னார். ஜேபிபி. யின் தமிழ் பிர திநிதித்துவம் பற்றிகதைக்க தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
பேரணிகள் வன்செயல்களில் ஈடுபடும் தனது கட்சியை சார்ந்வர்கள்
Gais செல்வாக்கு உள்ளவர்களானாலும் புதிய அமைச்சர வையில் அவர்களுக்கு இடமளிக்கப் போவதில்ல்ை ဈပူး။ ஜனாதிபதி கூறியதாக பத்திரிகைகள் எழுதின அவரது கட்சிப் பிரமுகரும்
உறவினருமான அனுருத்த ரத்வத்தையும் அவரது மகனும் கண்டி மாவட்டத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதாக பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலாளரான திமுகா என பல கட்சிகளும் முறையிட்டுள்ளன. தற்போது ரத்வத்தையின் மகன் கைது செய்யப்பட்டு ரத்வத்தையை புனிதராகக் காட்டும் நாடகம் அர ங்கேற்றப்படுகிறது. ஆயினும் ஜனாதிபதி என்ன செய்யப் போகிற ார் என்பதைதநாட்டு மக்கள் ஆவேசத்துடன் எதிர்பார்த்துள்ளனர். சந்திரிகாவின் கடந்தகால வாக்குறுதிகள் போன்று இதுவும் ஒன்ற ாகிவிடும் என்று மக்கள் அடித்துக் கூறுகின்றனர். இன்னும் சில நாட்களில் உண்மை தெரிந்துவிடும்

Page 5
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 642064 தொலைமடல் - 851814
alsTJEJ, it go Island
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமைம ஆதவனுக்குண்டு. அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
"ஆதவன்" கடப்பாடுடையது.
அமைச்சர்களி
11வது பொதுத் தேர்தல் முகச்சுளிப்பு பாராளுமன்றமும் கூடி அமைச்சரவையும் அமைச்சரவையில் நாற்பத்திரண்டு அமைச் பதவியேற்றுள்ளனர். எதிர்பார்த்தது நடக்கவி வில்லை. அதனால் துன்பம் கலந்த வேதனை என்ற ரீதியில் பதவிகளை ஜனாதிபதியின் மு வெகு பக்குவமாக பெற்றுக் கொண்டுள்ளன இலங்கையர்கள் பொது ஜன ஐக்கிய முன் அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர். இது G),guJGu)GbGu).
தொடர்ந்து நடைபெறும் யுத்தம் நிறுத் வேண்டும் இந்நாட்டில் வாழும் தேசிய தீர்க்கப்பட்டு அவர்களும் சமமாக இலங் வேண்டும், நாட்டின் சுபீட்சமும், பொருள வேண்டும் இதுவே இலங்கை மக்களின் எதி வன்முறைகளுக்கிடையேயும் மக்கள் வா திற்காகவேயாகும். ஆனால் எடுத்த எடுப்பி இல்லாதவாறு தனது ஆட்சியை தக்க ை சேர்ந்துள்ளவர்களை திருப்திப்படுத்திக் கொ அள்ளி வீசப்பட்டுள்ளன. இவர்களுக்கான நிலையில் உள்ள இலங்கைப் பொருளாத
னாதிபதி இன்னும் பலரின் உதவியோடு பொஜமுன்னணி அர ாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் சுளகுக்குள் தவளைகளைச் சேகரிக்கும் முயற்சிக்கு
சமமானதாகவே உள்ளது. அனைத்து நெருக் கடிகளுக்கும் காரண மான இன றுள்ள ஜனநாயக அரசியல்
முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி பலப்படுத்துவதற்குக் ஏதுவாக உள்ள நான்கு கமிஷன் சபைகளையும் 100 நாட்களுக்குள் கட்டியெழுப்ப வேண்டு மென ரவூப் ஹக்கீம் முன் கொண்டு வந்துள்ள நிபந்தனையை ஏற்க அரசாங்கம் தயாராக இல்லை. ரவூப் ஹக்கீமைப் புறக்கணித்துவிட்டு திருமதி அஷ்ரப் அவர்களின் உதவியை நாடும் நிலைமைக்கு ஜனாதிபதியவர்கள் தள்ளப்பட்டுள்ளமை அதன் காரணத் தினாலேயேயாகும் இருந்தாலும், திருமதி அஷ்ரப் அவர்கள் ஜனாதிபதிக்கு (Dழங்கியுள்ள நிபந்தனையற்ற ஆதரவு முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணி என்பவற்றுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருப்பதோடு, அந்தப் பிளவு திருப்பி ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள் வதற்கான சந்தர்ப்பத்திற்கு தடையாக
எழுந்துள்ள நெ
அமையவும் காரணமாகவுள்ளது. முஸ்லிம் காங்கர சற் கும் தேசிய முன்னணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைத் தவிர்த்துக் கொண்டு பொதுவாக எல்லோரினதும் ஆதரவோடு மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தாலும், அது அரசாங்க மொன்றைக் கொண்டு நட்ாத்துவதற்குப் போதுமான செயற்பாடு களுடன் கூடிய அதிகப்படியான பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு அரசாங்கமாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.
எந்தவொரு கட்சிக்கும் ஒரு அரசாங் கத்தை அமைக்க தேவையான அதிகப் படியான அதிகாரம் இல்லாமல் இருந்த போதிலும், ஒரு வருடம் செல்லும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்கும் உரிமை ஜனாதிபதிக்குக் கிடையாது. இக்காலத்துக் கிடையிலே பாரளுமன்றம் கலைக்கப் படுமேயாயின் அது பாராளுமன்றத்தின் சுய விருப்பத் துடனேயே நடைபெறுதல்
ஐக்கிய
வேண்டும் இருந்தாலும் பொதுமக்கள் வாக்கெடுப் பொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கூடிய புதிய பாராளு மன்றம் ஒன்று சுய
விருப்பத்தின் காரணமாக கலைந்து செல்லுமென எதிர்பார்க்கவும் முடியாது.
மேலெழுந்துள்ள இந்த விஷேடமான நிலையின கீழ் வேணி டியுள்ள சாத்தியமான ஒரே சிறந்த வழி, இவ் வீழ்ச்சிக்குக் காரண மாகவுள்ள ஜனநாயக ரீதியிலான அரசியல்
மேற் கொள்ள
நிகழ்ச்சி நிரலொன்றுக்கமைய சர்வ
கட்சிகளுடன் கூடிய தேசிய அரசாங்க
மொன்றை அமைப்பதேயாகும்.
இது சம்பந்தமாக துரிதமறுசீரமைப்
கட்சிகளுக்கிடையேய நாட்டுவதற்காக சுயா முறையொன்றிருப்பது முறையின் முன் ெ முக்கியமான நிபந்த நீதிமன்றம் இருப் அதிகாரத்தின் பிடிக்
அதற்கான
பொன்றை ஏற்படுத்திக் கொள்ளாவிடில் நாடு இரத்தம் சிந்தும் நிலையை நோக்கித் தள்ளப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்றே கூறுதல் வேண்டும்
ஜனநாயக அரசியல் முறையில் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலமே ஆயினும், அதிகாரத்தைப் பெறும் ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் சம்பிரதாயங்களை மீறி சுய விருப்பப்படி செயற்படுவதற்காக உள்ள வாய்ப்புகளும், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொதுமக்கள் அபிப் பிராயத்தைப் புறக் கணித்து பலாத்காரமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கான நிலமைகளும் இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான சவாலாகும். ஆட்சியாளர் களுக்கும் பிரஜைகளுக்குமிடையே ஏற்படும் மோதல்களின் போதும், அதிகாரத்தைப் பெறுவதற்காகப் போட்டி போடும்
இடையிடையே தெரிவ செய்து தேர்தல்கள் நடைெ
சுதந்திரமாகவும் ரே
நடைபெறுவதாக இல்
இருக்கும் எல்லா பொதுத் தேர்தலின் அரசாங்கமொன்றா
பொதுத் தேர்தலில் ெ அளவில் பொதுச் மட்டுமன்றி, அரச ெ உபயோகப்படுத்துகின
அரச சேவையும அதிதீவிரமாக அரச பட்டுள்ளதோடு, நீதியையோ சம்பிரதா முடிவதில்லை. அரசி குறுக்கு வழியில் பண வழியாகப் பயன வருவதோடு, அரசி யோடு செய்யப் படு
 
 
 
 

ஆணுதி 5
ன் பாரத்தை எமது நாடு தாங்குமா?
களுடன் முடிவடைந்து புதிய நியமிக்கப்பட்டு விட்டது புதிய ஈர்கள் விடியாத முகங்களுடன் ல்லை, கண்ட கனவுகள் பலிக்க யோடு கிடைத்தவரை லாபம் ண் சத்தியப்பிரமாணம் செய்து ர், இரண்டாவது தடவையாக னணியிடம் நாட்டை ஆளும்
வெறுமனே சும்மா நடந்த
தப்பட்டு சமாதானம் ஏற்பட
இனங்களின் பிரச்சினைகள் கையர் என்ற ரீதியில் வாழ ாதாரமும் கட்டியெழுப்பப்பட பார்ப்பு கூடுதலான தேர்தல் க்களித்தது இந்த நோக்கத் லேயே இலங்கை வரலாற்றில் வத்துக் கொள்ளவும், கூட்டுச் |ள்ளவும் அமைச்சர் பதவிகள்
செலவினங்களை இன்றைய ாரத்தால் தாங்கிக் கொள்ள
ஜாக்கிரதை,
முடியுமா? யுத்தத்தினால் காலியாகியுள்ள கஜானாவை இந்த 42 அமைச்சர்களும் வழித்து துடைத்தெடுக்கப் போகின்றார்கள் மக்களே
பதவியேற்றுள்ள அமைச்சர்களே!
எத்தனை காலத்திற்கு நீங்கள் அமைச்சராக இருக்கப் போகின்றீர்களோ தெரியாது. ஒரு மாதமோ ஒரு வருடமோ ஆறு வருடமோ என குறிபார்த்து சொல்ல முடியாது. ஆனால் இருக்கும் வரை நாட்டுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையாய் நடந்து கொள்ளுங்கள் பாராளுமன்றத்தில் சுமுகமான இணக்கப்பாட்டிற்குரிய சமிக்ஞைகள் தென்படுகின்றன.
அவற்றை கவனத்தில் கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடிய
யுத்தத்திற்கு முடிவு காண சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து அதனை நடை முறைக்கு சாத்தியமாக்குங்கள், அதுவே உங்கள் முன் இருக்கும் முதல் பணி, யுத்தம் நிறுத்தப்பட்டால் ஐக்கியமான சுபீட்சமான தன்னிரைவான வளமான நாட்டை கட்டியெழுப்பலாம். அல்லாது போனால் நீங்கள் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சுப் பதவிகளுக்குரிய பொறுப்புகளை நிறை வேற்ற முடியாமல் போகும் புது சொகுசு வாகனங்களுக்கும் சுகபோக வாழ்வுக்கும் அலவன்சுக்கும் ஆசைப்படாமல் தேசிய ரீதியாக சிந்தித்து நாட்டுக்காக உங்களால் இயன்ற தியாகங்களை செய்யுங்கள் உண்மையான நாட்டுக்காக சேவை செய்யுங்கள். அப்போது வரலாறு உங்களை மதிக்கும், இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது.
ம் நீதியை நிலை தினமான நீதிமன்ற ஜனநாயக அரசியல் னடுப் பக்கு ஒரு னை ஒன்றாயினும் பது நிறைவேற்று குள்ளேயாகும்.
களுக்கு சட்டம் செயற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் இல்லாமல் போயுள்ளது. வேகமாக சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் துறையில் புதிய திருப்ப மொன்றை ஏற்படுத்தக் காரணமாக அமையும் அவசரமான மாற்று வழிகளை நடைமுறையில் முன்னெடுப்பது எவ்வாறு? அதற்கான பொது அரசியல் உடன்பா டொன்றினை ஏற்படுத்திக் கொள்வது என்பது இன்று நாடு முன்னோக்கியிருக்கும் மிக முக்கியமான சவாலாகும்.
முழு அரசியல் ஏற்பட்டுள்ள இந்தத் துரிதமான சரிவைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயக அரசியல் தளத்தில் புனர் நிர்மானமொன்றை ஏற்படுத்து வதற்கான அவசரமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள
சபையிலும்
முடியாமல் போகுமாயின் பிரபாகரன் போன்ற ஒருவரின் சவால் முலம் அல்லது மிக அவசரமாக முழு நாடும் சரிவை நோக்கித் தள்ளப்பட்டு சிக்கலான நிலைக்குள்ளாகும் நாள் மிகத் தூரத்தில் இல்லை என்றே கூறுதல் வேண்டும்.
முதலில் நிறைவேற்று அதிகாரத்தின் பிடியில் சிக்கியுள்ள நீதிமன்றத்தை சுயாதீனமான நிலைக்குக் கொண்டு வருதல் வேணடும். பதவிகளுக்கு தராதரமற்ற நபர்களை
முக்கியமான
தீர்வும்
ஆட்சியாளர்களைத் கொள்வதற்காக பற்றாலும், அவை ர்மையானதாகவும் லை. அதிகாரத்தில் ஆட்சியாளர்களும் போது இடைக்கால கச் செயற்படாது பற்றி கொள்ள அதிக சொத்துக்களை ண் முறைகளையும் றனர். பொலிஸ் சேவையும் யல் மயப்படுத்தப் எத் துறையிலும் பத்தினையோ காண ல் பாரிய அளவாக ம் சேகரிக்கும் ஒரு படுத் தப் பட்டு பல் அனுசரணை ம் குற்றச் செயல்
நியமிப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கலை இல்லாதொழித்து அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு அரசும் நீதிமன்றத்தின் முக்கியமான பதவிகளுக் காக தகுதியற்ற வர்களை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத வகையில் ஒரு முறையினை ஏற்படுத்தி நீதித்துறையின் கெளர வத்தையும் சுயாதீனத்தையும் ஸ்திரப் படுத்தல் வேண்டும்.
முழு அரசியல் வழி முறையிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் காரண மாகவுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறை G)II இல்லாதொழித்து பாராளு மன்ற ஆட்சி முறையொன்றை ஏற்படுத்தல் வேண்டும் இல்லாவிடில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியை பாராளு மணி றத்திற்கு பொறுப் பக் கூறும் சட்டத்துக்குக் கீழ் படியும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்
பொது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும்
அனைத்து நபர்களுக்குமாக அவர்களது கடமைகளையும் பொறுப்புக்களையும விபரிக்கும் படியிலான ஒழுக்க நெறிகள் சட்டமாக்கப்படல் வேண்டும் குற்றம் செய்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியுமான அந்த முறைப் பாடுகளை விசாரணை செய்து குற்ற வாளிகளுக்கத் தணடனை வழங்கு வதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்க மட்டத்தில் மேற்கொள்ளப் படும் கொடுக்கல் வாங்கல்களின் போது ஏற்படும் ஊழல்களை குறைப்பதற்காக அரச மட்டத்தில் செய்யப்படும் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் அனைவருக் கும் தெரியும் வண்ணம் தகவல்களைப் பெறுவதற்கான D flóð) Lð 3,6) GII FLL ரீதியாக்குதல் வேண்டும்.
அரசியல் கட்சிகளின் உட்கட்சி
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான
சட்டதிட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
அடுத்தடுத்து அதிகாரத்திற்கு வரும் ஆட்சியாளர்களுக்கு தேசிய ரீதியில் முக்கியமான சந்தர்ப்பங்களின் போது நினைத்தவாறு செயலாற்றுவதற்கான வாய்ப்புகளை வரையரை செய்வதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளிலும், தேசிய செல்வங்கள், தனியார் மயப்படுத்தல், தொழிற்சாலைகள், விவசாயம், வியாபாரம் போன்ற துறை களுக்கும் தேசிய கொள்கையெரண்றை உருவாக்குதல் வேண்டும்.
சிங்களம், தமிழ் முஸ்லிம் இனத்தவர் களுக்கான அவர்களது சமய ரீதியான தனித்துவங்களையும் கெளரவத்தையும் பாதுகாப்பு போன்றவற்றோடு இனங் களுக்கிடையே கெளரவமும் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும் வகையில் வாழ் வதற்கான சூழலொன்றை ஏற்படுத்து வதற்கு அவைகளுக்கான அடிப்படைக் தேவைகளைப் பரிந்து கொணடு அவைகளை சட்டமாக்குதல் வேண்டும்.
இந்த முக்கியமான காரணங்களை உட்படுத்தி ஜனநாயக அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றை செயற்படுத்துவதற்காக சர்வ கட்சிகளுடன் கூடிய தற்காலிக அரசாங்கமொன்றை உருவாக்கிக் கொள்ள இச்சந்தர்ப்பதில் முடியுமாகு மேயாயின், இலங்கையில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளையும் சரிசெய்து கொணி டு திரும்பவம் இலங்கையைப் பலம் கொணி ட நாகரீகமான ஒரு நாடாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Page 6
6 ஆணு
ளாடிமிர் இலிச்
லெனரின் உலர
வரலாற்றிலே முதலாவது தொழிலாளி arrja, (Baj Tij asla i புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி ருஷ்யா என்னும் பெரு நிலப்பரப் பிலே இதுவரை மனித வரலாறு அறியாத சோசலிச அரசை நிர்மாணித்த கர்ம வீரன் என்பது உலகறிந்த உண்மை இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர சாதனைகளுள் உயர் தனிச் சிறப்பு வாய்ந்ததும், உலகவர லா ற்றிலே புதிய யுகத்தினது தொடக்கம், ぬ_a)g Garfrgraylg。 அமைப்பை நிறுவியமை, முதலாளி வர்க்த்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும்
இனப் பிரச்சினைகள், அரசு, கல்வி, தொழிலாளி வர்க்கத் தலைமை, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் முதலிய சமுக
பற்றியதாக அமைந் துள்ளது.
இந்த விடயங்களின் அடிப்படையில் அவரது தத்துவக் கோட்பாடுகள் தத்துவ ஞானம், அரசியல், பொருளியல் சமூகவியல், சமயம், பண்பாட்டியல், கல்விஇயல் முதலிய சமூக விஞ்ஞானத்தின் சர்வாம்சங்களையும் உள்ளடக்கியுள்ளனவெனக் கூறலாம்.
அவர் தமது சிந்தனைகள் மூலம், இயற்கை விஞ்ஞானங்
கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமுக நடைமுறையிலே புறவயமாக அதன் விளைவு என்ன என்பதிலேயே
மகத்தான அ சோஷலிச புரட்
ஒட்டி இ GONG JIGMifluus) -
தங்கியிருக்க வேண்டும். நடைமுறை ரீதியான
gaso GGOTITLE தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான
கண்ணோட்டமாகும். என அவர் கூறியுள்ளார்.
"புரட்சிகரமான ஒரு தத்துவம்
எதிராக தொழிலாளி வர்க்கமும் ஏனைய சகல உழைக்கும் மக்களும் விடுதலைப் போராட் டங்களை நடத்திப் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை எல்லாம் குறித்துக் காட்டுகிற மகத்தான சோசலிசப் புரட்சியை நிறைவேற்றியதன் மூலம் அவரது நாமம் நவீன
ല.@്ക് ഖU@ITD முழுவதும் பிரிக்க (UDLGPL LITT 956AJITOLOJ தொடர்புபட்டுள்ளது. அவர் 1892ம் ஆண்டிலே தமது "இருபத்திரண்டாவது வயதில் இதுவரை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி விளக்கியுள்ளார்கள், நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதே என்ற புரட்சிக்கர மூலக் கருத்தை அடிநாதமாகக் கொண்ட மாக்ஸிசத்தை மனித குல விடிவின் தத்துவமாக ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படைக் கண்ணோ ட்டத்தில் சிந்திக்கவும் எழுதவும் செயலாற்றவும் தொடங்கி 1924ம் ஆண்டு தமது 53ம் வயதிலே மரணிக்கும் வரை தமது செயற்பாடுகளிலே ஓய்ந்திருக்கவில்லை. 18921924இற்கு இடைப்பட்ட 32 ஆண்டுகளிலே அவர் சிந்திக்காமல், எழுதாமல் படிக்காமல் இருந்த ஆண்டு என்று எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாத அளவுக்கு இயங்கியுள்ளார். அவரது வாழ்வும், பணியும் இதை நமக்குப் புலப்படுத்துகின்றன.
அவரது சிந்தனைகள் ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், (Barmara5 grub, G39 Tara5)4PLÜ புரட்சி, சோலிச சனநாயகம், சோசலிச அமைப்பை உருவாக்கும் வழிமுறைகள்,
აწ வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் ஏனைய உழைக்கும்
க்களுக்கும் இடையிலான தேச அணி, விவசாயப் பிரச்சினைகள், தேசிய
களிலும், சமுக விஞ்ஞானங்களிலும் அண்மைக் காலக் கண்டுபிடிப்புகளின் காத்திரமான பொதுமையாக்கங்களை அளித்துள்ளார் என்பது அறிவியல் உலகின் பொதுக் கருத்தாகும் அவர் மேலும் தமது மூலச் சிறப்புள்ள நவீன கருத்துக்கள், எண்ணக் கருக்கள் மூலம் சமூக சிந்தனையை என்றுமில்லாத அளவுக்கு வளம்படுத்தியுள்ளார். அவற்றின் தவறற்ர தன்மை சமூக நடைமுறை யிலும், நவீன விஞ்ஞான வெற்றிகளாலும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக விஞ்ஞானம் பற்றி ஒரு புதிய கோணத்தில் அவர் எழுதிய நூல்கள் கட்டுரைகள், சிறு பிரசுரங்கள், அறிக்கை கள், கருத்தியல் விமர்சனங்கள் கடிதங்கள், குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பன 45 தொகுதிகளில் தொகுக்கப்பட்டு லெனினது தொகுப்பு நூல்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அவர் உலகறிந்த அரசியல்வாதி. ஆனால் அவர் மாக்ஸியத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டவர் அல்லர். அவர் அதை ஏட்டறிவுவாதமாக என்றும் கருதியதில்லை. தத்துவம் நடைமுறை யிலிருந்து பிறந்து மீண்டும் நடைமுறைக்குச் GBF GOOGIAJ GASFULL வேண்டுமென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக இருந்தார்.
தத்துவத்தின் நடைமுறை சார்ந்த இத்தகைமையை கார்ல்மாக்ஸ் தெளிவுற விளக்கியுள்ளார். ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு ggeniulon g, e-Gotf
ஒரு இயக்க
"ஒரு வனுடைய
எவ்வாறு = தங்கியிருக்க மு
LIID6)JԱIIDITժ5
தங்கியிருக்
ag Gooir GG00ir T i Lio
முதன்மை
இந்த அம்சத்தை லெனினும் தமதுபொருள் முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலிலே ou auðugp/jsgflug Giron Tiñ. அவர் என்ன செய்ய வேண்டும் என்ற தமது நூலில் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு வழிகாட்டும் தத்துவத்தின் முக்கியத்துவத்தைச்சுட்டிச் காட்டும் போது புரட்சிகரமான ஒரு தத்துவமின்றி புரட்சிகர மான ஒரு இயக்கம் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இந்த அடிப்படை நோக்குடனேயே அவர் மாக்ஸிஸத்தைக் கற்றார். அவர் வெறுமனே மாக்ஸிய தத்துவத்தை
 
 
 
 
 
 

20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
உருப்போடும் எண்ணத்துடன் அதைக் கற்கவில்லை என்பது அவரது நடைமுறைச் செயற்பாடுகள் நிரூபணம் செய்கின்றன. தாம் வாழ்ந்த காலத்து
diż, GBL ITL u fir (1917) ட்சியின் நிறைவை க்கட்டுரை
ப்படுகிறது.
மக்களின் ஒரவஞ்சகமான களையும் அறிவியற்
ருஷியாவையும், சர்வ சாதனைகளையும், உலகையும் விருத்திகளையும் மாற்றியமைப்பதில் LJITüdigFGü3,606/III Lib அப்போது நிலவிய கருத்துன்றிப்படித்துத் அரசியல் பொருளாதார தமது சிந்தனைக்கு உர சமுகப் புறநிலை மேற்றினார்.
உலக வரலாற்றிலே அவரது சிந்தனைகள்
யதார்த்த சூழ்நிலையில் நடைமுறைப்படுத்தக்
மின்றி புரட்சிகரமான ம் இருக்க முடியாது”
- லெனின்
ஒப்பீட்டளவில் ஏனைய தத்துவ ஞானிகள் சிந்தனைகளைப் பார்க்கிலும் சமுக நடைமுறையில் வியத்தகு புரட்சிகரச் சாதனைகளைப் புரிந்தமையினாலேயே அவரது தத்துவக் கோட்பாடுகள் தத்துவஞானத் துறையில் நிராகரிக்க முடியாத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
மனித குல வரலாற றின் எல்லாக் கால கட்டங்களும், புதிது புதிதாகத் தோன்றிய சமுகத் தோற்ற
அறிவு அல்லது கோட்பாடு எத்துணை தைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி அகவயமாக உணர்கிறான் என்பதில் டியாது. ஆனால் சமுக நடைமுறையிலே அதன் விளைவு என்ன என்பதிலேயே க வேண்டும் நடைமுறை ரீதியான தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் யானதும் அடிப்படையானதுமான
கண்ணோட்டமாகும்."
கூடிய தத்துவத்தை உருவாக்குவதற்காக மாக்ஸியத்தில் ஆலோசனை பெற்றார், என்பதே உண்மையாகும்.
அவர் மாக்ஸிய நூல்களை மட்டும் கற்பதோடு தமது அறிவுத் தேடலை எல்லையிட்டுக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவர் மாக்ஸுக்கு முன்னர் இருந்த தத்துவ ஞானிகளதும் ஆய்வறிவாளர்களதும் பல்வேறு தத்துவ ஞானங்களையும், அவருக்குப் பின்னர் விஞ்ஞானத் துறைகளிலும் குறிப்பாகச் சமூக விஞ்ஞானங்களிலும், விஞ்ஞானிகளும், தத்துவ மேதைகளும் ஏற்படுத்திய ஞானப் பரிமாணங்
பாடுகளையும் சமுக
இருத்தலின் செயன் முறைகளையும் பிரதிப லிக்கின்ற புதிய கருத்துக்களின் அபிவிருத்திகளாலும், பரிமாணங்களினாலும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றின் பெரும்பாலானவை இன்று தனியே வரலாற்று முக்கியத்துவம்
D GODIL LULUI GOT GJIT, GB6Au விளங்குகின்றன.
செயற்றிறன் இழந்துபோன இந்த வரலாற்றுக் கதி லெனினது தத்துவத்துக்கு ஏற்படவில்லை. அவரது சமூக தத்துவங்கள் சம காலத்தில் சமூக அநீதி, மனித சுரண்டல், அடக்குமுறையிலிருந்து மனிதகுல விடுதலை
ஆகியவற்றை ஆத்மபூர்வமாக விரும்புகின்ற சகல உழைக்கும் மக்களுக்கும் சமாதானத்தையும் மானிட முன்னேற் றத்தையும் கோரி நிற்கின்ற சத்தியவா திகளுககும் பெரு முக்கியத்துவமும் தத்துவ ஈர்ப்பும் உடையதாக விளங்குகின்ற னவெனலாம். மேலும் அவரது தத்துவங்களின் கருத்துக் கருவூலங்கள் இன்றைய சமூக விஞ்ஞானங்களினதும், இயற்றை விஞ்ஞானங்களினதும் அபிவிருத்தியின் முறை யியல் அடித்தளமாக அமைந்துள்ளவெனக் கருதப்படுகின்றது. மாக்ஸினுடைய சர்வாம்ச அணுகுமுறை யானது உலக விருத்திச் செயன்முறைகளின் சாராம்சத்தை வெளிப்படுத்த உதவும் பெறுமதி மிக்க முறை களை விளக்கியதன் மூலம் எல்லாவற்றிலும் மேலாகக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. என
அணுகுமுறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இம்மதிப்பீடு லெனினது தத்துவங்களுக்கும் முற்று முழுதாகப்பிரயோகிக்கத் தக்கது.
லெனினது கோட் Lunt LL60) - 67). Dyfrif)', CBLuntri அவரது சித்தாந்தங்கள் குறுகிய தேசியத் தண்மை யானது ருஷ்யாவுக்கு மாத்திரமே பிரயோகிக்கத் தக்கதென நிறுவத் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இருபதாம் நூற்றாண்டின் சர்வதேசியப் புரட்சிகரச் செயன்முறைகளும், சமுக அபிவிருத்திகளும் அவTகளது வாதததைப பொய்யானதென நிராகரித்து வருவதை நாம் நிதர்சனத்தில் காண்கிறோம்.
லெனினது தத்துவக் கருத்துக்கள்பற்றி இன்றைய அறிவியல் உலகில் முரணான அபிப்பிராயங்கள் நிலவுகின்ற போதும் அவர் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து வெற்றிகண்ட மாமேதை என்பது பற்றி ஏகமனதான கருத்தே நிலவுகின்றது.
நன்றி - லெனினது கல்விச் சிந்தனைகள்

Page 7
20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
ܐ ܕ .
களநிலைவரம்
கெளதமன்
எதிரான போரை எப்படி உறுதியாகத் தொடரப் போகின்றது எனவும் பலர் வினா எழுப்பியுள்ளனர். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும் போது ஐதேகவைப் போலன்றி பொது ஜன ஐக்கிய முன்னணியை சார்ந்த அனைவரும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் இல்லையேல் நான்கு பிஏ எம்பிக்கள் நுஆ ஈபிடிபி எம்பிக்கள் உட்பட) பாராளுமன்றம் வராது போனால் அரசு பெரும்
நெருக் கடிகளை எதிர் கொள்ள
பெ துத் தேர்தல் முடிவடைந்து அடுத்த
ஆட்சியாளர்களும் தீர்மானிக்கப்பட்டு விட்டனர். நாட்டுப் பிரச்சினையை விட கட்சிப் பிரச்சினையே அனைத்துத் தரப்பிலும் முக்கியமாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பேரம் பேசல்களும் இடம்பெற்றன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாது போகவே மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் யுத்தத்தின் போக்கும் எவ்வாறமையப் போகின்ற தென்ற கேள்வி ஆட்சியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்பட்டு
வேண்டியிருக்கும். இவ்வாறு நான்கு ஐந்து தடவைகள் பிஏ எம்பிக்களின் வருகையில் குறைவு ஏற்பட்டு அவ்வேளைகளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது. அத்தீர்மானங்கள் தோல்வியுறும் பட்சத்தில் அரசு மீதான நம்பிக்கை வெளியுலகில் முற்று முழுதாக இழக்கப்படுவதுடன் ஆட்சி மாற்றம் அல்லது மீண்டுமொரு தேர்தல் இடம்பெறக் கூடிய சாத்தியம் விரைவில் ஏற்பட்டு விடும்.
புலிகளுக்கு எதிரான போரைப் பொறுத்த வரை பலவீனமானதொரு அரசே அடுத்த ஆறு வருடங்களுக்கு இந்தப் போரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளது. வெறுமனே புலிகளுக்கு எதிராக வீறாப்பு பேசிக்
துவண்டு மனோபலமிழர் அந்த நேரத்தில் பு தாக்குதலை நடத்தியிரு நிலை பற்றி கூறவேண் எனினும் புலிகள், எதிர்பார்த்திருந்த குடாநாட்டில் நடத்தவி காரணங்களுள்ளன. அ அத்தியாயத்தில் பார்ப் இவ்வாறானதெ
20 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட புத்தத்தின் அடுத்த க
வருகின்றது.
கடந்த ஆறுவருடங்கள் ஆட்சி புரிந்து வந் பொதுஜன முன்னணி அரசு சமாதானத் திற்கான போரெனக் கூறி யுத்தத்தை முழு அளவில் நடத்தி வந்தது. அதேநேரம் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அதிகாரப் பரவலாக் கலைக் கொண்ட தீர்வுத் திட்டமெனவும் கூறி வந்து பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அந்தத் தீர்வுப் பொதியை, அரசியலமைப்பு சீர்திருத்த நகல் திட்டம் என்ற பெயரில் பாராளுமன்றத்தில் முன்வைத்தது. எனினும் அதற்கு ஐ.தே.க தெரிவித்த மிகக் கடும் எதிர்ப்பால் அது வாக்கெடுப்பிற்கு விடப்படாத நிலையில் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையிலேயே புதிய தேர்தலுக்கு இரு பிரதான கட்சிகளும் முகம்
கொடுத்தன. புலிகளுக்கு எதிரான போரை
மேலும் தீவிரப்படுத்தி அவர்களை முற்றாக அழிப்போம் எனவும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண மீண்டும் அரசியலமைப்பு சீர்திருத்த நகல் திட்டம் பாராளுமன்றத்திற்கு எப்படியாவது கொண்டு வரப்படுமெனவும் பிர சாரம் செய்து வந்து பொதுஜன முன்னணி ஒருவாறு தனது பல்வேறு திறமைகளாலும் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு அதிகப்படியான உறுப்பினரை மட்டும் வைத்துக் கொண்டே ஆறு வருடங்களை வெற்றிகரமாக ஜனாதிபதி சந்திரிகா நடத்தி முடித்திருந்தார். இந்த ஆட்சிக்கு சில தமிழ் கட்சிகள் பல உறுப்பினர்களுடன் வெளியி லிருந்து ஆதரவளித்து வந்ததால் ஆட்சியா ளர்கள் பெரும் இடையூறுகளை எதிர்நோக்க வில்லை. ஆனால், கடந்த முறை வெளியிலிருந்து பத்து எம்பிக்களுடன் ஆதரவளித்து வந்த ஈபிடியி இம் முறை ஐந்து எம்பிக்களுடன் பங்காளிக் கட்சியாகி விட்டதாலும், நான்கு அதிகப்படியான உறுப்பினர்களுடன் மட்டுமே வெளியிலிருந்து ஆதரவளிக்கும் எவருமற்ற நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இதற்குள்ளும் பதவிப் போட்டிகளால் பங்காளிக் கட்சியான தேசிய ஐக்கிய முன்னிணியின் பெரும் நெருக்குதலையும் அரசு எதிர் நோக்கியுள்ளது. இதனால் இந்த ஸ்திரத்தன்மை குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரசு நெருக்கடி எதனையும் சந்திக்கும் போது வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு எவருமேயில்லாத நிலையிலும் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே மேலதிகமாக இருக்கும் நிலையில், அடுத்த ஆறு வருடங்கள் எப்படி ஆட்சியை தொடரப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைவிட புலிகளுக்கு
கொண்டு பலவீனமான இந்த அரசால் முழு அளவில் பெரும் போரை நடத்த முடியுமா என்றதொரு கேள்வியும் எழுந்துள்ளது. "ஓயாத அலைகள் படையெடுப்பை படையினருக் கெதிராக பெரும் வெற்றிகளுடன் மேற்கொண்டு வரும் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த பலவீனம் மிக்க அரசுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாமெனவம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனையிறவு படைத்தள வீழ்ச்சி மற்றும் யாழ் நகர் மீதான புலிகளின் முற்றுகையால் இவ் வருட முற்பகுதியில் முழு நாடுமே ஸ்தம்பிதமடைந்தது. வெளிநாட்டுப் படைகளின் உதவிகள் அவசர அவசரமாகக் கோரப்பட்டதுடன் இந்தியப்படைகளின் உதவியும் கோரப்பட்ட போது இலங்கையின் அவல நிலையை முழு உலகுமே உணர்ந்தது. எனினும் தங்களின் தொடர்ச்சியான வெற்றி
நகர்வுகளை புலிகள் நிறுத்தி குடா நாட்டுப்
படையினருக்கு சற்று அவகாசம் கொடுத்த போது அவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவித்து தங்களை ஓரளவு ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
எனினும் புலிகள் தங்கள் வெற்றி நகர்வுகளை அவ்வேளையில் ஏன் திடீரென நிறுத்தினார்கள் என்ற கேள்விக்கான விடையை இன்றுவரை எவராலுமே அறிய முடியவில்லை. யாழ் நகர் மீது எவ்வேளையிலும் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுப்பர் குடா நாட்டுப் படைகளை மீட்க எவ்வேளையிலும் இந்தியப் படைகள் இலங்கை வந்திறங்கும் எனவும் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அத்துடன் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளாலும், தங்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளாலும்
குடாநாட்டுப் போ போருக்கான அறை விடுத்து வந்த பொது அரசு மீண்டும் ஆட்சிக் போர் மேலும் ஆ ஓய்வின்றித் தொடரு படுகிறது தேர்தல் ஐதேகவை புலிகளு ஜனாதிபதி மற்றும் பி பிரமுகர்கள் அனைவ சாரங்களை அள்ளி வி அது எந்தளவில் சிங் தாக்கத்தை எற்படுத்தி உணர்வலைகளும் தே எடுத்துக் காட்டியுள்ளது போரில் அரசு தொ சந்தித்து வருவதை மன படைகளை தோற்கடித் அரசியல் எதிரியுடன் வருகிறார்கள் என்பதை கூறினால் அது பெரு அரசு எதிர்பார்த்தே பிரசாரத்தை மேற்கொ இந்தத் தேர்தலில் என்பதை தேர்தல் ( காட்டுகின்றன. அத்து. ஆட்சியை அமைத் தொடர்ந்தும் பெ மத்தியிலேயே புலிக தொடர வேண்டிய நி நாட்டில் ஆட்சிமா புலிகளும் பெரிதும் வி மாற்றத்தின் மூலம், ெ இடைவெளி ஏற்படும்
 
 
 
 
 

திருந்த படையினர் மீது விகள் தொடர்ந்தும் ந்தால் படையினரின் டிய அவசியமிருக்காது. உலகம் முழுவதும் றுதித் தாக்குதலை லை. இதற்கு பல்வேறு து குறித்து பிறிதொரு BLITTLb.
ாரு சூழ்நிலையில்
தொடர்ந்தும் ஆட்சிக்கு வந்துள்ளதால், இடைவெளி எதுவுமின்றி போர் தொடரவுள்ளது. ஐதேக ஆட்சியமைத்திருந்தால் யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை என சில அல்லது பல மாதங்கள் செல்லும் போது போரிடும் இரு தரப்பும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒய்வெடுக்கும் சாத்தியமுள்ளது. இந்த யத் தத்தால் படையினரும் புலிகளும் நன்கு களைத்துப் போயுள்ளனர். யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை யென சில, பல மாதங்கள் செல்லும் போது
சமாதானத்திற்கான
LLID GTGöTGT2
தொடர் கையில்,
வலை தொடர்ந்தும் ஜன ஐக்கிய முன்னணி வந்துள்ளதால் இந்தப் று வருடங்களுக்கு சாத்தியமே தென் பிரசார காலத்தில் ண் தொடர்புபடுத்தி தமர் உட்பட அரசுப் நம் இனத்துவேஷ பிர சி வந்தனர். எனினும் கள மக்கள் மத்தியில் தென்பதை மக்களின் ர்தல் முடிவும் நன்கு புலிகளுக்கு எதிரான ர்ந்தும் தோல்விகளை றப்பதற்காகவும் தனது வரும் புலிகள் தங்கள் பட்டுக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சத்துடன் ளவில் எடுபடும் என இயன்ற வரை இப் ண்டு வந்தது. எனினும் அது எடுபடவில்லை டிவுகள் தெளிவாகக் ன் பலவீனமானதொரு |ள்ள இந்த அரசு ம் நெருக் கடிகள் ருடனான போரைத் லயும் ஏற்பட்டுள்ளது. றமொன்று ஏற்படுவதை நம்பியிருந்தனர். ஆட்சி ாடரும் போரில் சிறிது
கடந்த அரசானது
இரு தரப்பும் ஒய்வெடுக்கலாம். அத்துடன் புலிகளைப் பொறுத்தவரை இவ்வாறான காலப்பகுதியை நன்கு பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்கவம் ஆயத தளபாடங்களை கொண்டு வந்து சேர்க்கவும் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கி, அவர்களை போர் முனைக்கு கொண்டு வர AJILI , உறுப்பினர்களுக்கு ஓய்வு கொடுக்கவும்
போர் முனையில் களைத் த
திட்டமிட்டிருக்கலாம். எனினும் ஆட்சிமாற்றம் ஏற்படாதது அவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாது செய்துள்ளது. இதனால் கடந்த வருடங்களைப் போன்றே ஓய்வு ஒழிச்சலின்றி போர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அத்துடன் புதியதோர் அரசு பதவிக்கு வரும்போது அவர்கள் தங்களை ஸ்திரப்படுத்தி போர்
நடவடிக்கைகள் குறித்து பூரண தகவல்களைப்
பெற்று அதனை புதிய அரசியல் தலைமைத் துவத்துடன் நடத்துவதற்கு குறிப்பிட்ட சில மாதங்கள் செல்லுமென்பதால் அக்காலப் பகுதியையும் பயன்படுத்தும் வாய்ப்பு புலிகளுக்கு கிட்டியிருக்கும். எனினும் முன்னைய ஆட்சியாளர்களே மீண்டும் அரசுக் கட்டுக்கு வந்துள்ளதால் யுத்த நிலையில் எவ்வித மாற்ற மும் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.
1994ல் ஐதேக ஆட்சியிலிருந்த போது அந்த ஆட்சி அகன்று சந்திரிகாவின் பூரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதையே புலிகள் பெரிதும் விரும்பியிருந்தனர். அதற் கேற்பவே வடக்கு - கிழக்கில் புலிகளின் செயற்பாடுகளும் அமைந்திருந்தன. சுதந்திரக் கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி) வெற்றி பெற வேண்டுமென்பதில் புலிகள் காட்டிய ஆர்வம் வடக்கு கிழக்கில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பெருமளவு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் ஆட்சிக்கு வந்த சந்திரிகாவும் உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொண்டு, சுமார் மூன்றரை மாதங்கள் சமாதானப் பேச்சுக்களை நடத்தினார். அதேநேரம் இந்தக் காலப் பகுதியில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிட்டவரும், சந்திரிகாவின் வெற்றிவாய்ப்பை பெரிதும் பாதிக்கக் கூடியவரு மெனக் கருதப்பட்ட காமினி திஸாநாயக்காவை, கொழும்பு புறநகர்ப் பகுதியான பாலத்துறை யில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்து சந்திரிகாவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தினார். இதன் பின் நிலைமைகள் தலை கீழாகி சந்திரிகா அரசு, சமாதானத்திற்கான போரென தமிழருக் கெதிரான போரை மிகப் பெரும் அழிவுகளை
ஆணுதி 7
ஏற்படுத்தியவாறு தொடரும் நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வன்னியில் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து பெருமளவு நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி அவருக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுத்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டத்திலும் அவர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். எனினும் இத் தாக்குதலில் அவர் காயத்துடன் தப்பி விட்டார். இந்நிலையில் இந்த பொதுத் தேர்தல் காலத்தில் யாழ் நகர் மீது பாரிய தாக்குதலை நடத்தி அரசுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த புலிகள் முற்பட்டனர்.
புலிகளைப் பொறுத்தவரை அந்தந்தக் காலப் பகுதியில் தேர்தல்களின் போது ஆட்சிமாற்றங்கள் ஏற்படுவதையே அவர்கள் பெரிதும் விரும்புவர். அதற்கேற்ப தங்களின் செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்வர். இவற்றுக்கான காரணங்களை மேலே விரிவாகக் கூறியுள்ளோம். இந்நிலையில் வெளியிலிருந்து எந்த உறுப்பினருமே ஆதரவு வழங்கும் சாத்தியமில்லாத நிலையில் நாணி கு உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடிய நிலையில் அடுத்த ஆறு வருடத்திற்கு இந்தப் போரை எப்படி நடத்தப் போகின்றது என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது பதவிப் போட்டியாலும், பங்காளிக் கட்சியொன்றின் பல்வேறு நிபந்தனைகளாலும், பி.ஏ. தலைமைப் பீடத்தில் கடும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. 12 பேரைக் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணி முஸ்லிம் காங்கிரசும் உள்ளடங்கும்) விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதை விட எதிர்க்கட்சியிலிருக்கலாமென்றே பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த பலரும் கருதுகின்றனர். கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை முஸ்லிம் காங்கிரசுக்கு பெருமளவு ஆசனங்கள் கிடைத்தாலும் அதன் துணையின்றி பீ.ஏயால் ஆட்சி அமைக்க முடியாததென்பதாலும் அதன் நிபந்தனை களுக்கு அடிபணிய வேண்டிய நிலையை ஜனாதிபதி சந்திரிகாவுக்கு ஏற்படுத் தியுள்ளது. இதேநேரம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கிடைக்கும் பதவிகளுடன் திருப்திப்படுவதை விடுத்து ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்து பீ.ஏ. தலைமைப் பீடத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடாதென தேசிய ஐக்கிய முன்னணியில் ஒரு சாராரும் எவ்வளவு கிடைக்குதோ அவ்வளவுக்கு நெருக்க வேண்டுமென அக்கட்சியில் மற்றொரு சாராரும் கிளம்பிய நிலையில், தேசிய ஐக்கிய முன்னணிக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் இக்கட்சியில் பதவி வாய்ப்புகள் கிடைக்காதவர்களும் இவர்களது நிபந்தனை களால் வெறுத்துப் போயிருப்பவர்களும் தேசிய ஐக்கிய முன்னணியை பிளவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலைமையானது பி.ஏ. அடுத்த ஆறு வருடங்களிற்கு ஸ்திரமான ஆட்சியை அமைக்கும் சாத்தியத்தை பெருமளவில் குறைத்துள்ளது.
ஐ.தே.க. கூட இம்முறை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றக் கூடிய வாக்குறுதி எதனையும் மக்களுக்கு வழங்கவில்லை, இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் அதனிடம் எதுவித தீர்வு யோசனையும் இல்லை. ஐதேக ஆட்சிக்கு வந்திருந்தால் சில மாத யுத்த நிறுத்தம் சாத்தியப்பட்டு யுத்தம் மீண்டும் முழு அளவிலேயே தொடரும் பீஏ. மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளதால் தற்போதைய மூன்றாம் ஈழப் போர் தொடரப் போகிறது. ஐ.தே.க ஆட்சிக்கு வந்திருந்தால், நான்காம் ஈழப்போர் சில மாதங்களின் பின் ஆரம்பமாகும் முன்னைய காலங்களைப் போன்று ஐதேக வெளிநாட்டு உதவிகளைப் பெற்று போரை தொடர்ந்து நடத்தும் என்பதே உண்மை. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் யுத்தத்திற்கான பொறுப்பை பொதுஜன ஐக்கிய முன்னணி தொடர்ந்தும் ஏற்றுள்ளதே தீவிர வேறு எதுவுமில்லை. இந்த யுத்தத்தை நன்கு நடத்தவில்லை என்றே ஐதேக குறை கூறி வருகிறது. தானி ஆட்சிக்கு வந்தால் படையினருக்கு நல்லதொரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி யுத்தத்தை யுத்தமாக நடத்துவோமென்று அவர்கள் பிர சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஸ்திர மற்ற பலவீனமானதொரு அரசு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடத்த போகும் புத்தம் எப்படியிருக்குமென்பதைப் பொறுத் திருந்தே பார்க்க வேண்டும் )

Page 8
N உலகமயமாக்கம் ஏற்படுத்தும் புதிய நெருக்கடிகள்:
Z
எதிர்நோக்கி அதற்காக ஏங்கிக் இந் நிகழ்வின GLf7 GO) GVT GJIT
லக மயமாக்கம் குறித்த 9) கருத்துப் பரிமாற்றங்கள் இன று LI U GAI GN) IT 9
நடைபெற்று வருகின்றன. உலக மயமாக்கம் என்ற பதத்திற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொது வரைவிலக்கணம் ஒன்றை வகுத்துக் கொள்வது சிரம மானதாகும், காரணம் இதனால் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அடையும் நன்மை தீமைகள் மற்றும் பெறுபேறுகளும் வேறுபட்டிருப்பதுடன் அவை தொடர்பில் எட்டப்படும் பொது விளக்கமும் கூட வேறுபட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
1995ல் வோர்டஸ் எனினும் பொருளியல் அறிஞர் கொடுத்துள்ள வரைவிலக்கணம் அனைவரது கவனத்தையும் சற்று ஈர்ப்பதாக காணப்படுகிறது. அவர் கூறினார். உலக மயமாக்கல் என்பது "சமுக மற்றும் அச்சமுகத்தின் கலாசார விழுமியங்கள் பூகோள ரீதியாக ஏற்படும் நெருக் கடிகளால பின் தள்ளப்படும் ஒரு சமூகச் செய்முறையாகும்" எனக் கூறினார் இச் செய்முறையின போது மேன்மேலும் ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக இதற்கான தீர்வுகள் பின்னோக்கி தள்ளப்படுகிறது என்பதனை காலப்போக்கில் மக்கள் உணர்ந்து கொள்கின்றனர். இதனை இன்னொரு வகையில் கூறுவதா சமுகமும் ஏற்படுத் தக் கொண்டுள்ள உறவுகள் மற்றும்
னால் ஒவ வொரு தமக்கென
அவற்றுக்கிடையிலான பரிவர்த் தனை நடவடிக் கைகள் ஒரு நிலைமாற்றத்திற்கு உட்படுகின்ற செயன்முறையாக அல்லது அவ்வா றான செயன்முறைகளின் கூட்டுத் தொகுதியாக உலக மயமாக்கலுக்கு வரைவிலக்கணம் கூற முடியும் இந்நிகழ்வின் பாதிப்பினது வரம் புகள் அவ்வாறான செயற்பாடு களின் செறிவு, அவை பரவலாக் கப்படும் தன்மை அவற்றின் வேகம் மற்றும் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படு வதாகவும். இவ்வாறான நிகழ்வுகளே உலகின் கண்டங்களுக்கிடையிலான பாச்சல்களையும் செயற்பாடுகளுக் கான வலைபன ன ல களையும் ஏற்படுத்துகினறன கூறப்படுவதும் என்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய
SIGNT U
விடயமாகும்.
இந்நிகழ்வானது நாடுகளின் தேசிய பொருளாதாரம் ஒரு மையத்தை நோக்கி ஏறுவரிசையாக ஒழுங்குபடுத்தப்படுவதற்கான நிலைமைகளை இட்டுக்கட்டுவதுடன் இது கணிசமான அளவில் உழைப்புக்கான ஊதியத்தின் மீதான OJ 60) U U 60) AD 60) LJ ரீதியிலான வகைப்படுத்தலுக்குள் அது தொடர்புபடும் நாடுகள் அனைத்து நாடுகளையும் உட்படுத்துவதும் இதன்ஜிமோன செயன்முறையாகும் Α. λαι,
இந்நிகழ்வின் தவிர்கீழ்டியாத அடுத்த சுட்ட் jäi தேசிய அரசுகளுக்கிடையிலான ஒருங் கிணைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதும் அதனைத் தொடர்ந்து அவை ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலைமைகள் தகவமைக்கப்படுவதும்
சர்வதேசிய
இதன தவிர்க்க முடியாத நிகழ்வாகும்.
இந் நிகழ்வில் எளிதாக
இணங் காணக் கூடிய விடயம் si si GI Go GMaj o ajg, GNI I Gallu பொருளாதார அமைப்புக்குள் முலதன பற்றாக் குறையை
கொண்டிருக்கும் வளர்முக நாடுகள் அபரிதமிதமான மூலதனத்தைக் கொண ட வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்க ஈர்க்கப்படுவதாகும். இப்போக்குக் குறித்து பிரீட்மன் (1999) என்ற அற ஞர்கள் கருத்துக் கூறும் போது இவ்வாறு அவை ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதற்கான நிலையை நோக்கி ஈர்க்கப்படும் நாடுகளுக்கு அந்நிலை தற்காலிக நிவார ணங்களை வழங்குகின்றன என்றும் இது தடுத்து நிறுத்த முடியாத ஒரு நிகழ்வாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மறுபறத் தில் |DulDIIá,3:6Ma) ostnsggMü) Glarlis(a|IIÍ
de G) a
மேலைத் தேய நாடுகள் உலகளாவிய தரத்தில் தமது ஏகபோகத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இது என கூறுகின்றனர். இவற்றை தொகுத்து நோக்கும் போது உலக பொருளாதாரமானது ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சூழ்ந்து அது தன்னை ஸ்தாபித்து கொள்ளும் ஒரு செயன்முறை ஒன்றையே இதற்குள் நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். இதுவே உண்மையான நிகழ்வுமாகும்.
அமெரிக்க சார்புநிலைக்
பொதுவாக வளர்ச் சரியடைந்த
கொள்கைக்கு எதிரானவரும் திற
ந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானவருமான கியூபத் தலைவர் பிடல் காஸ்ரோ 1998 ஜனவரியில் ஹவானா உச்சி மாநாட்டில் ஆற்ற ய உரையின் போது அமெரிக்க
வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வளர்முக நாடுகளை நோக்க மூலதனப் பாய்ச்சல இட
பெறுகின்ற இந்நிலைமைகளை தொடர்ந்து இதற்குள் தொடர்புபடு நாடுகளுக் கிடையிலான ஏற் த்தாழ்வின் மீதான இடைவெளி
2(5 dep
தீர்மானிக்கவிரு
பல்தேசிய கம்பனிகள் தொடர்பில் கருத்துக்கள் மயமாக் கவினி போக் கற்குள் கியூபாவும் தவிர்க்க முடியாதபடி தன னை உட்படுத்துவதை °Q1J凯 கருத்துக்கள் இருந்தன. அவர் தனது உரை யின் போது அமெரிக்க பல்தேசிய கம்பனிகள் கியூபாவில் செயற்படுவதற்கான அனுமதியை அமெரிக்கா வழங்க முன்வராததை யிட்டு, அவர் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியிருந்தார். அது மட்டுமன்றி சுவிஸ் மற்றும் இத்தாலிய JA, LÓ LUI GOY) JA, GN7 கியூபாவில் செயற்படுவதை அமெரிக்க தடுத்து வருவதாகவம் அவர் தமது அதிருப்தியை வெளிப் படுத் தியிருந்தார்.
இன்றைய உலகில் தொழில் மற றும் உற்பத்தி நடவடிக்கை களுக்கான மூலதனம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத் திக்குமான நிர்ணயமான கார ணியாக இருந்து வருகின்றது. உலக மயமாக்கலின் கீழ் வளர்ச்சி யடைந்துள்ள ஒரு மையத்திலிருந்து அதற்கு வெளியே வளர்ச்சியை எதிர்பார்த்திருக்கும் பிரதேசத்திற்கு மூலதனம் இடையறாது பாய்ந்து செல்லும் இந் நிகழ்வானது, உலக மயமாக்களின் கீழ் நெடிய நீண்ட
கூறிய 巴_Q)(
விரும் பவதாகவே
கால செய்முறையொன்றின் தவிர்க்க முடியாத விளைவேயாகும். இதில் உள்ள விசேட அம்சம் என்ன வெனில் சமகால வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளுக்குள்ளும் அது தனி னை தடம் பதித்துக் கொண்டிருப்பதாகும்.
இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மேன்மேலும் அதிகரித்துச் செல்லு போக்காகும் மூலதனச் சந்ை நடவடிக்கைகள் மற்றும் தொழி நுட்ப பரிமாற்றத்தின் முலமான அபிவிருத்த என பவற்றில் தொடர்புபடும் நாடுகளு கிடையிலான இவ் இடைவெளி மேல மேலும் அதிகரித்துச் செல்லும் ஒரு பாதகமான நிகழ்வ இங் கவனத்திற்குரியது. ஆனால் ஒரு நிகழ்வ மட்டும் உறுதியா நடைபெறுகின்றது. ஒரு நா இன்னொரு நாட்டில் தங்கியிரு பதும், அதன் மூலம் ஒன இன்னொன்றுக்கு கட்டுப்படுவது குறித்த நிகழ்வே அதுவாகும். இந் உலகளாவிய பொருளாதார முை மையை உடைத்தெறிவதென்ப அனேகமாக நடத்த முடியாத ஒ காரியமாகும். ஹவான உச் மாநாட்டில் கலந்து கொண் வர்களும் கூட உலகமயமாக்கலி நிகழ்வுப் போக்கினை பின் நோக்கி திருப்பிவிடி முடியாது என் உணர்மையை ஏற்றுக் Gaimas
அறிஞரான "வாங் ஹாகியோ எனப்வர் நாடுகள் சர்வ்த்ே நிலைப்படும் இந்நிகழ்வு குறித் GNING II GO NGI d, a, G. LD II GO GO) முன்வைத்தார். இந்நிலைக்குட்படு நாடுகள் உயிரியல் பணி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பு றும் பொருளியல் தொழில்நு பரீதியாகவும் இவை சர்வதே மயப்படுகின்றன எனக் கூறினார்
பெருமளவில் இடம்பெறுகின் இந்த உலகளாவிய ஒருங்கிை ப்பின் விளைவாக நீண்ட காலம
வளர்ந்து வேரூனி றியருக்கு
 
 

2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
எண்ணுகிறோம்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரான சன்ன பெரேராவினால் எழுதப்பட்ட "உலக மயமாக்கலும் இலங்கையும்" என்ற தலைப்பிலான கட்டுரையின் விரிவாக்கத்தினை இப்பத்தி கொண்டுள்ளது. மக்கள் வங்கியின் மாதாந்த வெளியீடான பொருளியல் நோக்கு என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட கருத்துச் செறிவான இக்கட்டுரையை வாசகரின் நிலையில் இருந்து எளிமைப்படுத்த முயன்ற போது ஆங்காங்கே சிலவற்றுக்கு எனது விளக்கங்களையும் கொடுக்க வேண்டி ஏற்பட்டமையால் கட்டுரை சிறிது அகலப்பட்டுவிட்டது என
கச் செய்முறையை
S(5ID யூகோள DUIDITESSID.
புதிய உலக ஒழுங்கு ஒன்றுக்குள்
உலகின் அனைத்து மக்களையும்
உட்படுத்த முனையும் உலகமயமாக்கல்
நிகழ்வுப் போக்கின் தன்மையினையும் இதனால் எதிர்காலத்துக்கான
அனைத்து மனித முயற்சிகளும்
பாதிக்கப்படப்போகும் விதம்
குறித்தும் ஆசிரியர் அக்கறையுடன்
இவற்றை கூற முற்படுவது
இக்கட்டுரையின் சிறப்பம்சமாகும்.
உலக நிகழ்வுப் போக்கின் நிலை குற
த்ெத ஆர்வமுள்ள வாசகர்கள் மற்றும்
பொருளியலை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கும் இக்கட்டுரை
பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனை எளிமைப்படுத்தித்
。 தர முயன்றுள்ளோம். |
lete
| ஆரோக்கியமான விமர்சனங்கள்
வாசகர்களிட்மிருந்து'
"." , NA 77 ܕ' 11 ܨ ܘ
எதிர்பார்க்கப்படுகின்ற்ன்
தொகுப்பாசிரியர்
குறிப்பிட்ட நாட்டின் சமுக கலாசார விழுமியங்களும் வாழ்க்கை மாதிரிகளும் முற்றுமுழுதான
நிலைமாற்றமொன்றுக்கு உட்படுவது
தவிர்க்க முடியாததாக இருக்கும்
என "வாங்ஹயிகியோங்" சுட்டிக்
காட்டினார் குறிப்பிட்ட ஒரு
சமுகத்தில் அம்மக்களது கலாசார
மும், வாழ்க்கையும் ஆழமாக
வேரூன்றியவையாகவும் அம்மக்களுக் கேயுரித்தான வரலாற்றினால் வடிமைக்கப்பட்டவையாக இதன் வளர்ச்சிமுறை இருந்து வந்த போதிலும், படிப்படியாக பரிணாம வளர்ச்சி மாற்றத்தைக் கண்டுவரும் இவ் உலகில் இவ்வாறான சர்வதேச நிகழ்வுகள் காரணமாக அவையும் மாற்றத்துக்குள்ளாக முடியும் என
LLSSMJJ
-
இவ்வளர்ச்சி அடைந்த நாடுகள்
Sii ifigii சமர் அமின்97 என்பவர் ஐந்து
அவர் கூறினார். இதுபற்றி மேலும் அவர் கருத்துக் கூறுகையில் நாடுகளுக்கிடையில் அதிகரித்துவரும் பண்டப்பரிவர்த்தனை நிகழ்வின் போக்குகள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, மற்றும் உலக அளவிலான கோளினி நேரடி தொலைக் காட்சி சேவைகளின்
துணைக்
பாரிய அளவிலான பெருக்கம்
என்பன காரணமாக "உலகம்
முற்றிலும் திறந்து விடப்பட்ட ஒரு Jon DII i DTU) LD " 61601 -Jou II குறிப்பிட்டார்.
ஒரு புறத்தில் தகவல் தொடர்பு முறையில் ஏற்பட்ட புரட்சியும் அதன் முலமான தகவல் தொழில நுட்பத்தின் அபிவிருத்தியும் உலகை ஒரு பூகோள கிராமமாக்கியுள்ள அதேவேளை மறு புறத்தில் ஒவ்வொரு நாடும் தம பொருளாதார மற்றும் உற்பத்தி நடவடிக்கைளை தமது பிராந்திய எல்லைகளுக்கு வெளியால விரிவுபடுத்திச் செல்வதற்கு ஏதுவாக சர்வதேச மட்டத்திலான நிறுவன ஏற்பாடுகளும் இதற்கென ஏற்படுத்தப்படுகின்றன. சர்வதேச மூலதனச் சந்தையும் அதேபோல சர்வதேச அளவிலான பண்டப் பரிவர்த்தனை நடவடிக்கைகளும்
சாலையூரான்
இந்த நிறுவனங்களுடன் இணைந்த மூலதனத்தின அசைவிலேெே இயங்கி வருகின்றன. சர்வதேச மட்டத்தில் இன்று சமுக மற்றும் அதன் பொருளாதார நடவடிக் கைகளை நெறிப்படுத்தி வழி நடத்துவதிலும் இப் பாரிய நிறுவனங்களின் செயற்பாடுகள் நிர்ணயகரமான ஒரு காரணியாக இன்றுள்ளன.
0 a) J, GIII 6.slu அமைப் பில்
இனி றைய பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் ஏற்றத்தாழ்வான ஒரு போட்டியில் தம்மைச் சம்பந்தப்படுத்தக் கொண்டுள்ள அதேவேளை, மறுபுற த்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் தமது மூலதன ஏகபோகத்துக்கூடாக உலகளாவிய பொருளாதார விழுமியங்களின் ஒரு புதிய தொகுதியையும் உருவாக்கியுள்ளன.
தமத் கீழ் நிலையில் உள்ள வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் மீது செலுத்தும் மேலாண்மையினை
வகையாக வேறுபடுத்தி இனம் காண்கிறார்.
մp3Mւնվ: உலக மயமாக்கத்தினால் எதிர்கொள்ள இருக்கும் பிர திகூலமான தொடர்பான விடயங்களுடன் அடுத்த இதழில் இக் கட்டுரை முடிவடையும்

Page 9
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
யாழ் தேர்தல் முடிவுகள் வேட்பாளர் மீது ஏ
கூனிக் குறுகி அ தமது முகங்களை மறைத்து
ர்தலுக்காக யாழ்ப்பாணம்
வந்தவர்கள் மக்களது
தீர்ப்பின்மூலமான வெற்றி தேர்ல்விகளை ஏற்று மீண்டும் தமது பழைய நிலைகளான தமது பாதுகாப்பிடத்தை நோக்கி அனேகமாக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திரும்பி விட்டனர். தேர்தல் நியமன பத்திரம் தாக்கல் செய்ததில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை இருந்த உஷார் தற்போது இல்லவே இல்லை. இனி அடுத்த தேர்தல் ஒன்றை நெருங்கும் போது மட்டுமே மக்கள் முன் இப்பிரதிநிதிகள் வாக்குக் கேட்பர் என எதிர்பார்க்கலாம்.
தேர்தல் நாட்களில் மக்களுக்கு
வழங்கிய உதவிகள் ஒத்தாசைகள்
அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இனிமேல் இன்னோர் தேர்தல் வந்தால் தான் மக்களுக்கு உதவி ஒத்தாசைகள் பெற்று கொள்ள கூடியதாக இருக்கும், போல் தோன்றுகின்றது. குறிப்பாக இடம் பெயர்ந்து செய்தொழில் இழந்து இருந்த மக்களுக்கு கட்சிக் காரியாலயங்கள் அரிசி, சீனி, மா மற்றும் கைச்செலவுக்கு ஒரு சிறு தொகைப் பணம் என்பவனவற்றை யும் வழங்கி வந்தன. இதில் என்ன வேடிக்கை என்றால் மக்கள் இருந்த முகாமிற்கு கூட எடுத்துச் சென்று இவற்றைக் கொடுத்தார்கள்.
ஆனால் தேர்தல் முடிவை தொடர்ந்து அந்த மக்கள் இன்று கட்சி காரியாலயங்களுக்கு சென்று உதவிகள் கேட்டால் பொறுப்பாளர் இல்லை, அந்த தோழர் இல்லை, உணவு பொருள் கையிருப்பு இல்லை என கையுடனே உதவி கேட்டு விட்டு திரும்பச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணனும் தம்பியும் அதன் பின்னர் நான்யாரோ நீ யாரோ என்பது போன்ற நிலைக்குள் போய்விட்ட உணர்வுடன் இம் மக்கள் காணப்படுகின்றனர்.
நடந்த முடிந்த தேர்தலை பொறுத்த மட்டில் வாக்காளர் அளித்த வாக்குகளை விட ஏனைய கூலிக்காரர் அளித்த வாக்குகள் அதிகம், ஊர்காவற்துறை தேர்தல் பிரிவை தவிர்த்து ஏனைய தேர்தல் பிரிவுகளில் சுமார் முப்பது சதவீதமாக வாக்குகள் அளிக்கப்பட்டன. ஊர்காவற்துறை தேர்தல் பிரில் மக்கள் தமது வாக்குகளில் 30 வீதமான வாக்கை சுதந்திரமாக அளித்துள்ள அதேவேளை, வாடகைக்கு அமர்த்திய கூலிக்காரர் சுமார் எழுபது சதவீதமான வாக்குகளை அளித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் சுட்டிகாட்டப் பட்டுள்ளது.
ஊர்காவற்துறை தேர்தல் பிரிவை உள்ளடக்கிய பல தீவு பகுதியில் முறைகேடான வாக்களிப்புகள் நடைபெற்றன. இங்கு தீவு பகுதிக்கு காலை வேளை செல்லும் சகல படகு சேவைகளும் உயர் அதிகாரிகளின்
உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட் டுள்ளது. வாக்காளர் நிலையங் களுக்கு சென்ற பல கட்சி முகவர்கள் கடத்தப்பட்டும், சிலர் மிரட்டப்பட்டும் தீவு பகுதிக்கு செல்ல விடாது தடுக்கப்பட் டுள்ளனர். இந் நிலைமைகளை பொலிஸாரும் கடற்படையினரும் கண்டும் காணாதது போல இருந்து விட்டனர். தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியில் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் ஊர்காவற்துறை தேர்தல் பிரிவு இருந்து வருகிறது. ஊர்கா வற்துறை தேர்தல் தொகுதியில் நெடுந்தீவு மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் இருந்த வாக்குப் பெட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட வாக்கு சீட்டு ஒன்றாக மடித்து வாக்கு பெட்டியில் போடப்பட்டு இருந்தன. அதே போல பல நூற்றுகணக்கான வாக்குச் சீட்டில் அவ் வாக்களிப்பு நிலையத்தில் பொறிக்கப்படும் அடையாளம் பொறிக்கப்படாமல் இருந்து, அவை வாக்குகள் எண்ணப்படும் போது நிராகரிக்கப் பட்டதாக தெரிய வருகின்றது.
வாக்களிப்பு நிலைய பிரதம அதிகாரி தன்னிடம் முறை G4SLITS OITö J. GMLIGOL கட்டுப்படுத்த முடியாத ஓர் நிலையில் இவ்வாறான ஓர் யுக்தியை கையாண்டு புத்தி சாதுரியமாக தனது கடமையை மேற்கொண்டு இருந்தார் என்றே கூற வேண்டும். ஆனால், ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் இருந்த சகல தர அதிகாரிகளும் முறை கேடான வாக்களிப்பை கண்டும் காணாமல் இருந்துள்ளனர். என்றே கொள்ள முடியும். எமக்கு ஏன் வீன வம்பு கேட்டதற்கு வாக்கு சீட்டை கொடுத்த விட்டால் சரி என்ற நிலையில் தமது கடமையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு மிக நல்ல உதாரணம் அனலைத்தீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த ஏழுவயது சிறுவர் கூட அனலைத்தீவு வாக்களிப்பு நிலையத்தில் தனது கனடாவில் உள்ள அப்பாவின் வாக்கை போடும் அளவுக்கு தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் இருந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் கடமையின் உச்ச நிலைக்கு இது நல்ல எடுத்துக் காட்டு என்று கூறலாம்.
ஏனைய கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் உணர்மையிருப்பதை ஓரளவுக்கு ஏற்று கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதாவது தீவு பகுதிக்கான தேர்தல் ஊழியர்களை நியமனம் செய்யும் போது ஒரு கட்சியின்
விதப்புரைக்கு அமையவே ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஓர் தேர்தல் நடத்தால் இப்பகுதி முழு வாக்கும் எம்முடையதே இது தேர்தல் என்ற பேர்வையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அவ்வாக்களிப்பு மாறிவிட்டது.
ஊர்காவற்துறை தேர்தல்
பிரிவை பொறுத்த
5007அங்கீகரிக்கப் வாக்குகளுள்ளன. அங்கு சீவிக்கும் ம எண்ணிக்கை 29 ஆ ஆகும். இம் மக்கள் இன்று 18 வயதுக்கு
LILLousi gasfløj GTS0.
ஆகும். ஆனால் இ; தொகுதியில் வாக்க மொத்தவாக்குகள் அதிகம் 15397 வா Gay, ITG, GILLILL GI மூவாயிரத்துக்கும் வாக்குகள் நிராகரி வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தல் மு தொடர்பாக தமிழ கூட்டணியின் சிரே உபதலைவர் வீ ஆ கூற்றுக்கு அமைய முழுவதும் ஒக்டோ ჟ;nrდუიფი) 7.00 Loფუტf74 ஆரம்பமானபோது பகுதியின் பல வா பெட்டிகளில் 9ம் த வாக்களிப்பு நடைெ விட்டதாக தெரியவ வாக்குகள் எண்ணு வாக்களிப்பு பெட்டி கிடைத்த சில தடை கொண்டு அதனை கொள்ள முடியும்.
எனவே நடந்து தேர்தலை ஜனநாய மணி அடிக்கும் ஓர் கொள்ள முடியும், வழிக்கு திரும்பியத Gartei Lenji semit Gor. ஜனநாயகத்திற்கு ச அடிக்கும் வேலைக கொண்டதாகவே கருதுகின்றனர். இ விளைவுகளை எதிர் உண்டாக்கும் என jis,GADIT Lib.
பல தமிழ் கட் தோல்வி மூலம் ம நிமிர்ந்து நிற்க முய இருக்கின்றனர். அ
sLahanan din sa G கட்சிகளுக்கும் முக இருந்து இரு பகுதி அனுபவித்து வந்த அது இன்று வேறு சென்று விட்டது. ஒரு பிரதிநிதித்துவ தேர்தலில் கிடைக் அதாவது 1952ம் காங்கேசன்துறை ( தொகுதியில் ஜேவி கத்தை எதிர்த்து ே வெற்றியீட்டிய சுப் பின்னர் இன்று திய மகேஸ்வரன் தெரி பட்டுள்ளார். இது முகவர்கள் தேவை பெரிய கட்சிகளுட எமது நலனை பெ கொள்வோம். இவ் காலமும் தமிழ் ம தொண்டைகிளிய கத்திவிட்டு கொழு தமது நலனில் இவ அக்கறையாக இரு

ஆஅதி 9
" போட்டியிட்டால் இன்னும் பல
ற்படுத்தியுள்ள இ_TC)IDOI கட்சிகளின் விலாசமும் தெரியாமல்
போய் விடும். எனவே இன்று
தமிழ் கட்சிகள் மிகுந்த
அவதானத்துடன் தமது நடவடிக்கைகளை மேற் கொள்ள
I6)ILDITGOrg55L60
தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கை பொறுத்த
க் கொண்டு.:
என்பது தமிழ் மக்கள் தமிழ்
கட்சிகளுக்கு பல பாடங்களை
மட்டில் ill
தில் தற்போது களின் மொத்த |யிரத்து 442 தொகையில் ம் மேற
600f2.j,6009, 17856 தேர்தல் 6sló, g,LILILL 18ஆயிரத்தைவிட க்குகள் ஏற்றுக் க்குகளாகவும் Buda) TGT
kJ.LILILL
DL-6)
விடுதலைக் குறிப்பிடத்தக்கது. உணர்த்திய தேர்தலாகவே ஷ்ட இது தமிழ் கட்சிகளின் இருக்கின்றது. தமிழ் மக்களை |னந்தசங்கரின் வயிற்றில் புளி கரைத்து ஊற்றியது தமிழ் கட்சிகள் தொடர்ந்து இலங்கை போன்ற விடயமாக அமைந் அரசியல் ரீதியான விற்பனை பர் 10ம் திகதி துள்ளது. எதிர்காலத்தில் தமது செய்து வந்தால் எதிர்காலத்தில் கு வாக்களிப்பு நிலை தொடர்பின் பாரிய இதைவிட மோசமான நிலை ம் தீவுப் பிரச்சினைகளை எதிர்நோக்க ஏற்படும் அது மட்டுமல்ல தமிழ் க்களிப்பு வேண்டியிருக்கும். இதனால் கட்சிகளுக்கு தமது கட்சியை புனர கதி இரவு மக்களை விட இக்கட்சிகளே மைப்பு செய்வது இன்று பற்று பெரிதும் பாதிக்கப்படுவார்கள் அவசியமான ஒன்றாக ருகிறது. ஐ.தே கட்சிக்கு இன்று கிடைத்த மாறியிருக்கிறது. ம் போது வெற்றியை மையமாக கொண்டு
யில் இருந்து நாளை பொது ஜன ஐக்கிய நிவேதா. lso முன்னணி தனது தேர்தல்
சரி என்று சின்னத்தில் யாழ்ப்பாணத்தில்
முடிந்த கத்திற்கு சாவு O
நிகழ்வாகவே GIUS D S6 | T 260TDITEL 0. ாக கூறிக்
6.) IIT056II., " இந்து சமுத்திரத்தின் நித்திலம் தனிலே ளை மேற் குறுநதுர ஒடட விராங்கணையாக வதானிகள் முத்திரை பதித்த மங்கையே! I LIrfu Liai h பொறாமை மனங்களுடன் காலத்தில் முன்னேற்றங்களை தடைசெய்ய Igiumi வில் எழுந்த துன்ப துயர்களை
விதண்டா வாதங்களை சிகள் தமது G)Fafla IrlissII logið.......... என் கல்வி LLIITLDGi) நாட்டிற்கு மட்டுமன்றி - பெண் னேகமான தமிழ் குலத்திற்கே பெருமை தேடித்தந்த மங்கையே LIIfu அஞ்சா நெஞ்சமுடன் - என்றும் uff gelIHF சிந்து நடை மட்டுமல்ல நலன்களை சிங்க நடைபோட்டு வீரமுச்சுடன் னர். ஆனால் கனவுகளுடன். திசை நோக்கி விடாமுயற்சியுடன். | ** நாட்டிற்காக உழைத்த உத்தமியே!. 蠶ற்றுள்ளது. பார் எங்கும் புகழ்பாட - - - - - - - - - - ண்ைடு இனிய கீதங்கள் காற்றில் இசைக்க. தர்தல் ஆனந்தக் 5Gorgofit சிந்த செல்வநாய உலக அரங்கில் தாய் நாட்டின் பாட்டியிட்டு நாமத்தை முத்திரை பதித்த பயா நடேசுக்கு வெண்கல மகளல்ல. நீ Tகராஜா தங்கமகள். செய்யப் ஒலிம்பிக்கின் மகளே! மக்கு இனி வில்லை. நாம் LUII எங்கம பூமாரிபொழிய ї Gштуттц} விளையாட்டத் துறையில் என்றம் DADI OMO/ / , ,,,,,,,,,,, |ளவும் Types......... ೧UTpä களுக்காக செல்வி தர்மினி பத்மநாதன் ாழ்ப்பாணத்தில் மாழ் பல்கலைக்கழகம் பு சென்று மாழ்ப்பாணம்
தமிழ் கட்சிகள் A560LD

Page 10
திகால சமூகக் கட்டமைவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவிய சமத்துவ உறவுகளின் நிலை தொடர்பில் சில ஆய்வாளர்களும் தமிழியல் அறிஞர்களும் பண்டைத் தமிழர் மத்தியில் பெண் களை மேல நிலையில கொணடிருந்த தாய் வழிச் சமூக அமைப்பானது வழக்கில இருந்து வந்திருக்கின்றது என்பதனை தமது ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் வந்தடைந்த முடிவானது 1861, 1877ம் ஆண்டுகளில் வாழ்ந்த பச்சோர்பன், மார்கன் மற்றும் பி. ஏங்கெல்ஸ் போன்ற சமூகவியல் அறிஞர்கள் வந்தடைந்துள்ள முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களும் தமது கருத்தை முன்வைத்திருந்த போதிலும் பல்வேறு ஆய்வாளர்களிடையே இவர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள் என்பது பற்றிய கருத்து வேறுபாடுகளும் இல்லாமலில்லை. ஏற்கனவே இம் முடிவுக்கு வந்தோர் இது தொடர்பில் தமது கோட்பாடுகளை தொடர்ந்தும் கடைப்பிடித்தே வந்துள்ளனர்.
பெணி களி ஆரம்ப காலத்தில வகித் திருந்த மேல நிலை பெண் தொடர்பாக இவர் வாறான கருத தொற்றுமையை இவர்கள் தமக்கிடையில் கொண்டிருந்த போதிலும், பண்டைக் காலப் பெண்கள் உற்பத்திச் சாதனங் களையும் அச் சமூகத்திற்கான அரசியல் உறவுகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதற்கான அல்லது சுயாதீனமான அதிகாரங்கார
ங்களைக் கொண்டிருந்தனர் என்பதற்கான
போதிய ஆதாரங்கள் எவையும் இல்லை. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் பெண்ணை முதன்நிலைபடுத்திய சமூக அமைப்ப முறை எனபது ஒரு கருதுகோளே அன்றி அதற்கான போதிய இலக்கியச் சான்றுகள் எவையும் உண்மையில் முறையாக இன்றுவரை இனங்காணப்படவில்லை. இருந்தபோதும் பெண்களுக்கே உரிய தனித்துவமான கருவுறும் ஆற்றல் காரணமாக தாய்மார் சக்தியுள்ளவர்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கான மேன்நிலை இதனால் ஏற்பட்டிருக்கக் கூடும்.
பெண வழியாக சொத்துரிமை வழக்கிலிருந்தமையும் தாய் வழியாக குடிமரபு பேணப்பட்டமையும் இதன் காரணமாக பெண்களுக்கு சமூக ரீதியில் கிடைத்திருந்த மேல்நிலை அந்தளிப்து பெண்கள் மீது வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்படாமை, தற்போதுள்ள குடும்ப அமைப்பின் அடிப்படையில் அவர்கள் மீதான அடக்குமுறைகள் எதுவம் வழக்கிலில் லாத இந்த நிலைமைகள் மீதான அவதானிப்புக்கள் இந்த பெண்கள் தலைமையிலான
அதிகார அமைப் பப பொன று நிலவியிருக்கலாம் என்ற முடிவுக்கு LDT 607L 6)") LLA GAJIT 6 Iri J, 60), 67 60J JJ j செய்திருக்கக்கூடும்.
பண்டைக்கால தமிழ் சமூகத்தில் பெண்கள் குறித்து இந்த அறிஞர்களின் நோக்கில் மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண்கள் மேல் நிலையில் இருப்பதாக அல்லது நடத்தப்பட்டதாக தோன்றினாலும் சமூக அமைப்பின்
குறித்த பிரமை அ அதிகமாக இ 67 gjiri Liri i j a e இலக்கியங்கள கொற்றி (கலித் செல்வி (அகம் தெய்வம் குறித்து சொல்லும் நூல்
முதியோள (மணிமேகலை) ே தாய்த் தெய்வ 9/L) di J, LI LJU கின்றன. மேலு 6760ILILILJ 5. காடு கெழு
ரந்து
அழைக் கப்பட கவனத்திற்குரி சொற்றொடர்
கன்னித்தன்மைய பற்றிய எண்ண
GBLJG00T LUJ LJ L' LIGO).
ஒன்றாகும்.
இதில் குறிப் கவனத்திற்கு GI Gol GOTG) 61 Gora வழிபாடானது அதிகாரத்துவ உ மீது ஏற்படுத்தி
அவசியம் மீளாய்வுக்குட் பண்டைக்கால தமி IDIT Gof LGMULIGIDIT GITñi
N
பெண்நிலைவாதியும் வரலாறு, மானிடவ திருச்சந்திரன் அவர்களின் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. முன்நோக்கிய கோட்பாட்டொன்றை வகுத்துக் கொ நோக்காகக் கொண்டு இக் கட்டுரை எ வெறுமனே ஆரம்பகால பெண்கள் சுத இருந்தார்கள் எனக் கூறப்படுவதைவிடு சமுகத்தில் உண்மையாக எவ்வாறா6 அவ்வாறான நிலையை பின்வந்தகால கொண்டு தமது ஆய்வுகளில் அவற்றை ே கூறமுற்படுகிறது. தொடர்ந்து எழுதப்பட விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
ஆரோக்கியமான
விவாதத்தளமொன்ை
அரசியல் பொருளாதார நிலைமைகள் இவர்களை எவ்வாறு கீழ் நிலைக்குத் தள்ளின என்பதை இவ்விடத்தில் கூறிச் செல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.
இந்நிலைமையை விளக்குவதற்கு சங்ககாலத்தில் பெண்களுக்கிருந்த சமூக அந்தஸ்து பற்றியும் சங்ககாலத்தில் பிற்பகுதியில் அல்லது முடிவில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் பெண்களின் சமூக அந்தஸ்தை எவ்வாறு கீழ் நிலைக்குத்
தள்ளின என்பதையும் இக்கட்டுரையில்
தெளிவபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
சங்ககால இலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்பட்டிருக்கிறது. கன்னித்
தன்மை, எல்லாவற்றையும் பிறப்பித்தவள்.
பெரிய மார்புகளை உடையவள் போன்ற பெண னுக்கான சில அம்சங்களின் அடிப்படையில் பெண் தெய்வமாக முதனி நிலைப் படுத் தப்பட்டாள். ஒருவேளை, இன்று இந்து மதத்தில் பெண் தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விசேட பண்புகள்
Girl
உடலுறுப்பமைவு பெண னுக் கி தனித் தனிமை கருவளத்தன்மை அடிப் படைய வந்தவர்களை AD LLf2ff7 LLIGA) LIGA தன்னகத்தே ெ சங்கள், இக்கா குறித்து பெண்க இருந்ததாக சிந் நிலையை மக் யிருக்கலாம். உன பெண்களை ஒரு d 667 Gig, GIT
கப்படுவதற்கு வி இருந்தாலும் பால்ரீதியாக டெ அடையாளப்படு இங்கு அ டிருக்கின்றன.
சங்க கால LJ I GU) ILI GU) GU திருமணத்துக் தனிமையாகவும்,
 
 
 

20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
க்காலத்தில் பல மடங்கு ருந்தருக்கும் என Խր լf g h| g, g,ր 6) ான பெருங் காட்டுக் தொகை 89) கானமர் 348) ஆகியன தாய்த் ஆங்காங்கே குறிப்பிட்டுச் களாகும்.
முதுகோதை பான்ற சொற்றொடர்கள் நதைச் சுட்டுவதற்காக பணி படுத்தப்பட்டிருக் ம் தாய்த் தெய்வம் մI6նի, ցոցնILD/ Gg oÜ6/
G) J. Gaj GI/ 6ዝ GüI
இங்கே பது செல்வி என்ற மூலம் பெண்ணினது ம் பாலியல் தூய்மை க்கருவும் இக்காலத்தில் ம கணிப்பட்டிற்குரிய
| | 60) ԼՈ այլն
பிட்டுச் சொல்லக் கூடிய பியதுமான விடயம் பெண தெய வ அதற்கென அது ஒரு ணர்வை பெண் தெய்வம் க் கொண்டமையாகும்.
பெண் கற்புடையவளாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணக்கருவிற்கு அம்மக்களை அக்கால சமூக நிலை இட்டுச் கவனத்திற்குரியது.
ஆரம்ப காலச் சடங்குகள், மந்திர அனுஷ்டான முறைகளின் மூலமான சமய நிகழ்வுகள் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட்ட நிலைமைகள் மானிடவியலாளர்களை பெண்கள் மேல்நிலைமையில் இருந்தவர் எனக் அனுமானிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கலாம். இதனைச் சற்றுப்
LIGBL LB) சங்க இலக்கியத்தில் "தேவராட்டி"
ாலத்து பெண்ணியம் - சில குறிப்புகள்
என அழைக்கப்பட்ட பெண் மதகுருக்கள் சடங்குகளில ஈடுபட்டமையம் , சிலப் பதிகாரத்தில் கொற்றவை வணக்கத்தை நிகழ்த்தும் சாலினி ஆகியோர் வெறும் தெய்வ அடையாளங்களாக மட்டுமன்றி சடங்குகளில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தமையையும் அவை உணர்த்தி நிற்கின்றன. (கைலாசபதி 1968)
இக்கால கட்டத்தில் பெண்கள் கெளர Gd, 1, LL GOD தொடர் பல பெண்பரோகிதர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் மழை, அறுவடை பயிர்த் தொழில் தொடர்பான சடங்குகள்
படுத்த வேண்டியிருக்கும்
ழ் பெண்களின் நிலை களின் கருத்துக்கள்.
பியல் துறை ஆய்வாளருமான திருமதி
இருந்து இக்கட்டுரை வாசகர்களுக்காக சிந்தனையுடன் கூடிய பெண்ணியல் வாதக் ள்வதற்கான ஒரு விவாதத்தளமொன்றை ழுதப்பட்டுள்ளது. ந்திரமாகவும், அந்தஸ்து உடையவர்களாயும் த்து பண்டைக்கால தமிழ் பெண்கள் தமது எ நிலையில் இருந்தார்கள் என்பதையும் மானிடவியலாளர்கள் எவ்வாறு விளங்கிக் வெளிப்படுத்தினார்கள் என்பதையும் இப்பத்தி இருக்கும் இக் கட்டுரை குறித்து வாசகரது
65/73/u/ro/flui.
ன்நிலைச் சிந்தனைக்கான
ற நோக்கிய
ரீதியாக ஆணைவிட நந்த வரிசேடமான பல பெண் ணினது , இந்த உறவுகளின் ல தனக்குப் பணி பேணிப் போஷிப்பதில் ன்ப ரீதியாக பெண் ாண்டிருந்த சிறப்பம் ல பெண்களின் நிலை
ஒரு மேன் நிலையில்
திப்பதற்கான அக்கால களுக்கு ஏற்படுத்தி மையில் இது அக்காலப் அதிகாரத்துவ நிலையில் சமூகத்தில் கணிக் ழிகோலி இருக்கலாம்.
இக்காலகட்டத்திலேயே, ண்ணினது தூய்மையை தும் சம்பிரதாயங்களும் றிமுகப்படுத்தப்பட்
த்தின் பிற்பகுதியில் துTய மை என பது
முந்திய கணினித்
திருமணத்துக்குப் பின்
மதகுருக்களாலேயே
தொடர் - 1
பெணி நடத்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் மரபின் பெண்வழி மூலமான சொத்துரிமை உறவை வெளிப்படுத் துவதாக தாயம் என ற சொல வழக்கிலிருந்திருக்கிறது. இச் சொல் அதன் மூல சொற்பிரயோகமான தாய் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும் இது தாய்வழி முறையைச் சுட்டி நிற்கின்றது.
மேற் சொல்லப்பட்ட விடயங்கள் சமய மற்றும் பொருளாதாரம் தொடர்பில் அனுபவித்து வந்த சுயாதீனத்தை வெளிக் கொணர்கின்றனவே அன்றி, இவற்றை நாம் ஆண களி மது பெண களி மேலாதிக்கம் செலுத்திய பெணி முதனிமைச் சமூக முறைமையடன் இணைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மேலும் விருத்தியடைந்த ஆசார விதிமுறைகள் பின்வந்த காலங்களில் (சங் காலத்தினி பற்பகுதியிலேயே) பெணி களி மது எவ வாறான கட்டுப்பாடுகளை விதித்தன என்பதும் அந்தக் கட்டப்பாடுகள் அப்பெண்களது செயற்பாடுகள் மீது எவ்வாறு ஆளுமை
செனறுள்ளமை இங்கு
செலுத்தின என்பதும் மிக முக்கியமா னதாகும்.
சங்ககாலப் பிற்பகுதியில் மாதவிடாய் வந்த பெண்களையும் பிரசவித்த பெண்களையும் புனித மற்றவர்களாகக் கருதி விட்டின் ஒரு பகுதியில் ஒதுக்கி வைப்பதும் புனிதமான சடங்குகளிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதும் சங்க
இலக்கியத் தல "பனறு" என அழைக்கப்பட்டது. எனினும் ஏன் இவ வாறு பெணி கள ஒதுக்க
வைக்கப்படுகிறார்கள் என்பதற்கான கார னங்கள் இவ வலக் கரியங்களில குறிப்பிடப்படவில்லை. இத்தகைய காலப்பகுதியில் (பெண்கள் அபாயகரமான
தெய்வீக அல்லது புனித ஆற்றலைக் கொண்டிருப்பதனால் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது என்ற கருத்துக்கு சங்க இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியாது. ஹார்ட்டினால் இனங்காணப்பட்ட இப்புனித ஆற்றல் பெண்களின் பால்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை என றே அவர் கூறுகின்றார். சங்கால முற்பகுதியில் சடங்குகளில் தலைமை வகித்த பெண்கள் அதன் பிற்பகுதியில் அசுத்தத்தின் தோற
றுவாயாக ஒதுக்கி வைக்கப்பட்டமை இங்கு
முக்கியமான, கவனத்திறகொள்ளப் வேண்டிய ஒரு விடயமாகும்.
FI, I, IIG) பயிற் பகுதியில
தொடர்பான
ஆண்களினதும், பெண்களினதும் திருமண உறவு முறைகள் அரசியல் ரீதியாகவே தீர்மானிக்கப்பட்டன. இவ்வாறு அரசியல் ரீதியாக திருமணங்களை தீர்மானித்ததன் மூலம் போர் இல்லாமலேயே நாடுகளும் பிரதேசங்களும் கைப்பற்றப்பட்டன. அரசர்கள் தங்கள் பதல வரியரை மணமுடித்துக் கொடுக்க மறுத்தால் யுத்தம் நிகழ்ந்தது. இவ்வாறான சம்பவங்கள் பலவற்றை சங்ககால இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. இதை "மகட்பாற்கஞ்சி" (பெண்கள் பொருட்டான யுத்தம்) என சங்ககால இலக்கியங்களில் நாம் காணக்
~ இவ்வாறு பெண்கள் சங்காலத்தி பிற்பகுதியில் அரச அதிகாரத்தின் குறியடாவதோடு தந்தையருடைய சொத்தாகவும் மாறிவிட்டனர். அவர்கள் இப்போது யாருக்கோ சொந்தமாக்கப்படும் பொருட்களாகவும், அரச அதிகாரத்தின் குறியீடுகளாகவும் அடையாளப்படுத் தப்பட்டனர். தமிழ் இலக்கிய மரபில் வளர்ச்சியடைந்தவர் பிரச்சினைக்கான
கூடியதாக உள்ளது.
மூலகாரணம் பெண்களே என இழுக்குடன் நோக்கும் நிலைமையின் தொடக்கத்தை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது எனவே சங்ககாலம் தொட்டு அதன் பிற்பகுதிவரை கூறப்பட்டு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமத்துவம் என்பது வெறும் ஆதாரம் அற்ற விடயங்களாவும் சில ஐரோப்பிய அறிஞர்களது ஆய்வுகளில் மீளாய்வுக் குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகவும் இனங்காணப்பட்டுள்ளமை கணிப்பீட்டிற்குரிய ஒன்றாகும்.
சங்ககாலத்தில் கற்பு தொடர்பான 6ĴALLUIBAJ56) எவ்வாறு பெண்ணிய ஒடுக்கு முறைக்கு சாதகமாக அமைந்தது என்றும் இதனைக் கொண்டு பெணிகளை தெய்வங்களாக்க அதனி மூலம் அக்காலந்தொட்டு இன்று வரை அவர்கள் எவ்வாறு போலித்தனமாக முதன்மை யாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அடுத்த இதழில் அவதானிப்போம்.
தொகுப்பு சுதார்ஷிணி

Page 11
20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
யாழ் சைவ வேள்
நிலைபெற கருத்து நில
ஆறுமுகநாவலர் வரலாற்றுக் குறிப்பு
பிறப்பு - 1822 டிசம்பர் நல்லூர்
பெற்றோர் தந்தை- கந்தப்பிள்ளை
தாய்- fla) IIIL1)
இயற்பெயர் - ஆறுமுகப்பிள்ளை
- நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர்
வேலாயுதபிள்ளை முதலியார் சேனாதிராஜ முதலியார் யாழ் மத்தியகல்லூரி
தொழில் யாழ் மத்திய கல்லூரியில் ஆசிரியர்
"நாவலர்" பட்டம் வழங்குதல்- திருவாவடுதுறை ஆதினம்
பணிகள்
2) கல்விக் கூட்டங்கள் அமைத்தல்
1) சமயப் பிரசங்கங்கள் மேற்கொள்ளுதல்
திணிணைப் பள்ளி நடாத்துதல் (1846) I யாழ் சைவப் பிரகாசவித்தியாசாலை (1850 I சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை (1860) IV புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலை (1872) W கோப்பாய் சைவப்பிரகாச வித்தியாசாலை (1872)
3) நூல்கள் வெளியிடுதல்
அ) பாடநூல்கள்
பாலபாடங்கள் (1-3)
I நீதி நூல்கள்
IV பாரதம்
WT பெரிய புராண வசனம் WI நைடதம் VI கலாதீபிகை IX தொல்காப்பியம் X சூடாமணி நிகண்டு
வேறு நூல்கள்
ஞானக்கும்மி, வச்சிரதண்டம் I சைவதூஷண பரிகாரம்
IV யாழ்ப்பாணச் சமயநிலை W நன்நூல் விருத்தியுரை WI இலக்கண விளக்கச் சூறாவளி
விருத்தி, இலக்கணக்கொத்து WI இரண்டாம் சைவ வினா விை WI இலக்கணச் சுருக்கம்
மூலமும் உரையும். X சிவஞ்ஞான போதச் சிற்றுரை
I கொலை மறுத்தல் மூலமும் உரையும்
W நீரோட்ட கயகம வந்தாதி மூலமும் உரையும்
I சுப்பிரபோதம் பெரிய புராணவசனம்
தொல்காப்பிய சூத்திர
IX கோயிற் புராணம் மூலமும் உரையும், சைவ சமய நெறி
4) இறப்பு: 1879
மிழர் அரசியலின் 岛 முதலாவது கட்டத்தில் அவ் அரசியலை தீர்மானித்த சக்திகளாக யாழ் சைவ வேளாள பிரிவினர்களே இருந்தனர் என்றும் 1910இல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாக்குரிமை வழங்கப்பட்ட போது தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களே அதிகளவில் வாக்குரி மையைப் பெற்றிருந்தனர் என்றும் சென்ற இதழில் பார்த்தோம்
இச்சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு உருவாக்கிய சாதனங்கள் முன்னெடுத்த நபர்கள் போன்ற விபரங்களை தொடர்ந்து Litir116Linth.
இவற்றை பார்ப்பதற்கு முன்னர் ஒரு மக்கள் குழுமத்தின் கருத்து நிலை பண்பாடு பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை முதலில் பார்ப்போம்
கருத்து நிலை பற்றி சமூகவியல் அறிஞரான ஜேம்ஸ்
au sunt கூறுகின்றா
"சமூக ஊடாட்டம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும் உலகம் பற்றிய னவும், தமது சமுக வாழ்க்கை பற்றியனவும், தெய்வம் சொத்து, தர்மம், நீதி ஆகியன பற்றியனவுமான நோக்குகளை வளர்த்துக் கொள்கின்றார்கள் இதனூடாக அவர்கள் சமூகம் அரசியல், சட்டம், மதம், கலைத்துவம், தத்துவ நோக்கு ஆகியன பற்றிய கருத்து நிலைப்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவையே கருத்து நிலையாகும்"
பண்பாடு பற்றிய சமூகவியல் அறிஞரான "ஒசிப்போவ் பின்வரு மாறு கூறுகின்றார்.
"பண்பாடு என்பது மனிதன் தனது சமூக வரலாற்று வளர்ச்சி யினூடு தோற்று வித்துக் கொள் கின்ற பெளதீக உயிர்ப்பு நிலைப் பெறுமானங்களின் ஒட்டுமொத்தத் தொகையாகவும, சமுக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட படி நிலையில் எட்டப் பெற்றள்ள தொழில் நுட்ப
முன்னேற்றம், உற்பத்தி கல்வி
விஞ்ஞானம், இலக்கியம் ஆகிய கலைகளின் வளர்ச்சி மட்டத்தை காட்டுவதாகவும் அமையும்"
ஒரு மக்கள் குழுமத்தின் கருத்து நிலை என்பது அக்குழுமத்தின் பண்பாட்டிற். குள்ளிருந்தே மேலெழு கின்றது. அதாவது பண்பாடு முழுவதினதும் கருத்தியல் கருத்துருவாக்கமாகவே கருத்து நிலை விளங்குகின்றது.
இப் பண்பாடு, கருத்துநிலை என்பன அம் மக்கள் குழுமத்தின் அனைவரையும் பிரதிபலித்து எழுந்த ஒன்றல்ல, மாறாக அக்குழுமத்தில் ஆதிக்க நிலையில் உள்ள பிரிவினரின் சமுக வாழ்க்கையில் இருந்து எழுந்தனவாகவே காணப்படும். இவ் ஆதிக்கப் பிரிவினரின் இருப்பு கூட இக்கருத்து நிலையின் தொடர்ச் சியான இருப்பிலேயே தங்கியிருக்கும். இதனால் ஆதிக்க நிலையினை தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு கருவிகளை இவர்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். கல்வி நிலையங்கள், பத்திரிகைகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றன இக்கருவிகளில் சிலவாகும்.
இவ் ஆதிக்க பிரிவினரும், அவர்கள் உருவாக்கிய கருவிகளும் பலமாக இருக்கின்ற வரை அக் குழுமத்தின் அரசியலும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும்
மேற்கூறிய இவ் விடயங்களை சரியாக விளங்கிக் கொள்கின்ற போதே இக் காலகட்டத்தின் அரசியற் போக்கினை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இக்காலகட்டத்தில் பேரினவாதம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வளர்ச்சியடைந்து இருக்கவில்லை. சமுக, பொருளாதார மட்டத்தில் பேரினவாத விஸ்தரிப்பிற்கு இவர்கள் தடையாகவும் இருக்கவில்லை. அரசியல் மட்டத்தில் பேரினவாதம் விஸ்தரிக்கப்படுவதற்கு அரசியல்
 
 

ாளரின் ஆதிக்கம் லைகளை உருவாக்கிய
bIGuff
அதிகாரம் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டிருக் கவில்லை. இதனால் பேரினவாதத்திற்கு எதிராக கருத்து நிலைகளைக் கட்டி யெழுப்ப வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் தோன்றியிருக்க வில்லை.
எனவே தமிழ் ஆதிக்கப் பிரிவினர் முகம் கொடுத்த பிர்ச்சினை தமிழ்ப் பிரதேசங்களில் வேகமாக பரவிவரும் கிறிஸ்தவ மயமாக்கலே இது கிறிஸ்தவ மயமாக்கலுக்கு எதிரான வகையிலேயே தமது கருத்துநிலை களையும், அக்கருத்து நிலைகளை முன்னெடுக்கின்ற கருவிகளையும் இவர்கள் கட்டியெழுப்ப முயன்றனர்.
இக்கருத்து நிலையை கட்டியெழுப்புவதில் முன்னணியில்
தாக்குதல்களுக்கு எதிராக சைவத்தைப் பேணவும், யாழ்ப் பாணத்து மேல்சாதி இந்துக்களை கிறிஸ்தவராக மதம் மாற்றும் முயற்சிகளைத் தடுக்கவும் முனைந்த போது இந்தக் கோட் பாட்டினை ஒரு வன்முறையான கொள்கையாக முன்வைத்தார்.
"ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மிசனறி மார்களின் கல்விக்கொள்கை களுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராக தொழிற்பட்டார். ஆங்கிலத் திருச்சபையினரும், மெதடிஸ்த திருச்சபையினரும் அமெரிக்க மிசனறி மாரும் காலனித்துவ அரசு ஆங்கிலத்தை நிர்வாக மொழி யாக்கிய வசதியைப் பயன்படுத்தி கல்விக் கொள்கையையும், பாட விதானத்தையும், வகுத்தனர். இதனூடே ஆங்கில மொழிப் பயில்வின் அத்தியாவசிய அங்கமாக விவிலியம் போதிக்கப் பட்டது. புவியியல், வானசாஸ் திரம் போன்ற இதுவரை பயிற்றுவிக்கப் படாதனவும் அறிமுகம் செய்யப்பட்டன. இக்கல்வி முறையில் பாரம்பரியம் பற்றிய அறிவிற்கு எவ்வித இடமும் கொடுக்கப்படவில்லை. எனினும் அமெரிக்க மிசனறிமார் தாம் உருவாக்கிய கல்வி முறைமையில் உயர் மட்டத்தில் சுதேசிய கல்விப் பாரம் பரியங்களுக்கு இடம் வழங்கினர். தமிழ் மொழி மூலம் கற்பிக்கவும் முனைந்தனர்.
"கிறிஸ்தவ மயமாக்கும் இந்தக் கல்வி முறையினை நாவலர் எதிர்த்து சைவ மதத்தின் பின்னணியில் தமிழைப் பயிற்றுவிக்கும் ஒரு முறைமையை உருவாக்க முயன்றார். புதிய பாடங்களைத் தன்னுடைய பாடவிதா னங்களிற் சேர்த்துக் கொண்டார். அவரின் கல்வி முறை
தமிழ்த் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 19
- ஆதிசங்கரர் -
நின்றவர் ஆறுமுகநாவலர் ஆவர். "சைவமும் தமிழும்" என்ற கருத்து நிலை இவராலேயே கட்டியெழுப்பப்பட்டது.
ஆறுமுக நாவலரின் செயற் பாடுகள் பற்றி பேராசிரியர் காசிவத்தம்பி தனது "யாழ்ப்பாணத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் பற்றி விளங்கிக் கொள் வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பு என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"சைவத் தமிழ்க் கருத்துநிலை யாழ்ப்பாணச் சூழலில் முதன் முதலில் வன்மையுடன் முன்வைக்கப் பட்டது யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் (1822-1879) அவர்களாலேயே ஆகும் அவர் இதனை மிஷனறிமார் களின்
மையில் ஆங்கிலத்திற்கு இடமிருந்தது. வண்ணார் பண்ணையில் அவர் நிறுவிய பாடசாலையில் "வில்லியம் ஹியூஸ்" ஆங்கிலம் கற்பித்தார். ஒரு மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. நாவலர் கல்வி பயிற்றல் தேவைகளுக்கு வேண்டிய சைவத் தமிழர் இலக்கண இலக்கிய மெய்யியல் நூல்கள் சுலபமாகக் கிடைக்கப் பெருமை கண்டு முக்கியமானவற்றை பதிப்பித்து GAGNGANWYLLITÍ."
நாவலரின் இந்த முயற்சிகள் நடைமுறையில் பெரியளவிற்கு வெற்றியைத்தரவில்லை. சைவத்தமிழ் மாணவர்களின் கல்வி அதற்குரிய பண்பாட்டுச் சூழலில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பது ஏற்றுக்
கொள்ளப்பட்டாலும், ஆங்கில மொழி மூலக்கல்வி சமூகத்தில் மேல் நிலையாக்கத்திற்கும் உதவிய ஒன்றாக இருந்தமையினால், ஆங்கில மொழி மூலக்கல்வியிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் அதிகளவு அக்கறை காட்டினர்.
இதனால் நாவலர் இறந்த பின்னர் அவரை அடியொற்றி வந்தவர்கள் சைவப்பாரம் பரியத்திற்குள் அதன் கட்டமைப்புக்குள் ஆங்கில மொழி மூலக்கல்வியை ஏற்க முன்வந்தனர். இம்மாற்றத்தின் அடிப்படையிலேயே சைவப்பாரம் பரியத்திற்குள் ஆங்கில மொழி மூலக்கல்வியைப் பயிலக்கூடிய யாழ் இந்துக்கல்லூரி 1888இல் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் இவ்வாறான கல்லூரிகள் உருவாக்கப் பட்டன.
உணர்மையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறான முயற்சிகள் தொடங்கப் பெற்ற பின்னரே சிங்கள மக்கள் மத்தியிலும் பெளத்தப் பாரம்பரியததிற்குள் ஆங்கிலக்கல்வியை ஏற்கும் போக்கு வளரத் தொடங்கியது.
நாவலரினால் முன்வைக்கப்பட்ட சைவத்தமிழ்க் கருத்து நிலையின் அரசியல் வாரிசாக சேர், பொன். இராமநாதன் விளங்கினார். இராமநாதனின் முதற் சட்டசபைப் பிரதிநிதித்துவத்திற்கு காலாக விளங்கியவரும் நாவலரே 1879ம் ஆண்டு சட்டசபையில் சேர் முத்துக் குமாரசுவாமியின் மரணத்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வெற்றிடம் ஏற்பட்ட போது சேர் பொன். இராம நாதனை அதற்கு நியமிக்குமாறு தமிழ் மக்கள் சார்பில் நாவலர் அரசாங் கத்திற்கு மனு அனுப்பினார். இதற்காக 1879ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையில் சைவப் பிரமுகர்கள் கொண்ட கூட்டம் ஒன்றையும் கூட்டுவித்தார். சுமார் 3000 பேர் வரை இக் கூட்டத்தில் கலந்து Gay, ITGALGOTit.
பாரம்பரிய அதிகாரப்படி நிலை பேணப்படும் அதேவேளை, ஆங்கி லேய அரசாங்கத்தினால் கிடைக்கும் சலுகைகளை யாழ் GODF au GaNJIGITATGIMI DULIi Lanfa NGOTi மட்டும் அனுபவிக்கக் கூடிய ஒரு " சமுக கல்வி அரசியல் நடைமுறை களில் இராமநாதன் தொழிற் படுவதற்கு நாவலரின் கருத்து நிலைச் செல்வாக்கே காரணமாக இருந்தது.
இவருக்கு முன்னர் சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர், முத்துக்குமாரசுவாமியும்
நாவலரின் செல்வாக்கிற்கு உட்பட்டவராகவே விளங்கினார். அவர் சட்ட சபையில் கிறிஸ்தவ திருச்சபை ஒன்றிற்கு அளிக்கும் மானியம் நிறுத்தப்பட வேண்டும் என்று வாதிடுவதற்கு நாவலரே காரண கர்த்தாவாக விளங்கினார்

Page 12
தோட்டத் தொழிலாளர்க தொழிற்சங்கத் தலைமைக
ரு தனிமனிதனோ, அல்லது ஒரு 9: முன்னேறுவதென்பது அவன், அது கொண்டுள்ள சிந்தனையை பொறுத்தே அமையும். இது தான் இன்றைய வரையிலான வரலாற்று உண்மையாகும். இதைத்தான் எண்ணம் போல் வாழ்வு என்று நாம் கூறுகின்றோம். மனிதன் எவ்வாறு சிந்திக் கின்றானோ அவ்வாறே ஆகின்றான் என பைபிள் கூறுகின்றது. உனது நேற்றைய சிந்தனை தான் இன்றைய வாழ்வு என்று புத்தமதம் போதிக்கின்றது. அறிவியலும் எமது எண்ணங்களே எமது வாழ்வை உருவாக்கு கின்றது எனக் கூறுகின்றது. ஆக, எண்ணங்கள் தான் ஒரு தனிமனிதனையோ சமுகத்தை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் அடிப்படை காரணியாக இருக்கின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை முறைக்கு அவர்கள் மத்தியில் நிலவுகின்ற எண ணமே காரணமாக இருக்கின்றது.
இலங்கை வாழ் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது எமது தோட்டத்து சமூகம் எல்லாவகையிலும், பின் நிற்கின்றது என்றால் அதற்கு அவர்களிடம் உள்ள பிழையான சிந்தனைகளேயாகும் காலம் காலமாக, ஜாதி, மத ஆண்டான் அடிமை பேய்பிசாசு பில்லி சூனியம் என்ற அறிவுக்கும் வளர்ச்சிக்கும் கிஞ்சித்தும் பொருந்தாத எண்ணங்களை ஆளும் கூட்டத்தார் தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட எணனங்களே இனி றைக்கும் முனை
மழுங்காமல் அப்படியே எமது மலையகத்தின் மண்டைகளில் ஊறிக் கொண்டு கிடப்பதே எமது மலையகம் இன்று படும் வேதனைகளுக் கெல்லாம் ஆதாரம்
இவ்வாறான எமது முன்னேற்றத்திற்கு முட்டு கட்டைகளாக இருக்கும் எண்ணங்களே இல்லாதொழித்து அவ்விடத்தில் ஒரு புதிய முனி னேற்றத் தற்கான சிந்தனைகள் உருவாகாதவரைக்கும் இன்றைக்கிருக்கிருக் கின்ற, நூற்றுக் கணக்கான தொழில் சங்கங்களாலும் ஆயிரக் கணக்கான
தெய்வங்களினாலும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை.
எமது மலையக சமூகம் ஒரு ஆரோக்கிய மான சிந்தனை இல்லாத நோய்வாய்ப் பட்ட சமூகம் நோய்க்கான காரணத்தை கண்டறியாது நோய்க்கு சிகிச்சை என்பதில்
எந்தவித பயனும் வ
எமது மலையகத் இன்று வரை வந்த ெ ᎦᎧᏓ056lJIᎢ ᎯᏂᏞ- LᎠᎧᎧᎧDuᎯ5 அவர் களது வர ெ கண்ணோட்டத்துடே ரீதியாகவோ அணுகி
ஒரு சமூகத்தின் னேற்றத்திற்கும் முதல் ஒரு சிந்தனைப் பு வேண்டும். இந்த சித் எந்த சமூகமும் இன் இல்லை. முன்னேற மலையகத்தை பலதலைவர்கள் தோ வெறும் கூலி உழை வெறும் உற்பத்தி
சென்ற வாரத் தொடர்ச்சி
1853ஆம் ஆண்டில் இலங்கையில் அம்மை நோய் பரவிய போது, நகரங்களில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக அரசாங்கம் உள்ளூர் சுகாதார சபைகளை நிறுவியிருந்தது. இலங்கையிலிருந்த இந்தியத் தொழிலாளர்கள் சட்டபூர்வமாக "சுதந்திரமான தொழிலாளர்களாக இருந்தனர். பிற குடியேற்றங்களில் போன்று ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு இடத்தில் தொழில் புரிய வேண்டும் என்ற நியதி அவர்களுக்கு இருக்கவில்லை. இதன் காரணமாக அரசாங்கம் அவர்களுடைய நலன்களைப் பற்றிக் கருத்திற் கொள்ளாதது நியாயமானது என்று வாதிட்டப்பட்டது. வேலை செய்யவில் லையாயின் சம்பளமுமில்லை என்ற நடைமுறையினர் காரணமாக உடல் நலன் குன்றிய போதிலும், தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஒரு நூற்றாண்டின் பின் இன்றும் இதே
வழமையான
நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
1884ஆம் ஆண டில் ஒரு
மருத்துவ அதிகாரி பின்வருமாறு எழுதினார் தொழிலாளர்களுக்கு சொத்து எதுவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது சீவனோ பாயத்துக்குத்தங்களுடைய உடல் உழைப்பையே நம்பியிருந்தனர். உடல் நலக்குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வேலை செய்ய
முடியாதவிடத் து yQJ ni asali அனாதைகளாயினர்.
1872ஆம் ஆண டில் பல
எதிர்ப்புகளுக்கிடையில் நிறைவேற்றப் பட்ட 14ம் இலக்க மருத்துவச் சட்டம் அரசாங்கம் தனது தலையிடாக் கொள்கைக்கு மாறாகத் தொழி லாளர்களின் மருத்துவ வசதிகளைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட முதலாவது சட்ட நடவடிக்கையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து
1880, 1881, 1882, 1912 galu ஆண்டுகளில் மருந்துவ வசதிகள் பற்றிப் பல கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன. 1872ஆம் ஆண்டுச் சட்டம் தோட்ட உரிமையாளர்கள் பிறருடைய தலையீடின்றி மருத்துவ வசதிகளை வழங்க இடமளித்தது.
நாட்டில் வாழ்ந்த பிற மக்கட் பிரிவினருக்கு வழங்கப்படாத மருத்துவ வசதிகள் தோட்டப் பகுதி மக்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்பட
வேணடும் என று பல வேறு
இறப்பு வீதம் 742 என்றும் தோட்டத் தொழிலாளர்களின் இறப்பு வீதம் 21 என றும் அவர் வாணைக் குழு தெரிவித்தது. 1920 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த குடித்தொகையின் இறப்பு வீதம் 1000க்கு 276 ஆக இருக்க, இந்தியத் தொழிலாளர்களின் இறப்பு வீதம் 1000க்கு 56 ஆக இருந்தது. அதே ஆண்டில் நாட்டில் குழந்தைகளின் இறப்பு வீதம் 100க்கு 182 ஆக இருந்த விடத்து தோட்டக் குழந்தைகளின் இறப்பு வீதம் 1000க்கு
குடிவருகையும் பிரச்சிை
பிரிவினரும் எதிர்த்தனர். எனினும் 19ம் நூற்றாண்டில் தோட்டத் தொழிலாளர் களின் பிரச்சினையே தலையாய சமூகப் பிரச்சினையாக விளங்கியது. அத்துடன் அவர்களின் பிரச்சினைகள் பிற மக்கட் பிரிவினரின் பிரச்சினை களுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்க வில்லை இந்திய அரசாங்கம் குடியகன்ற மக்களின் நலன்களில்
அக்கறை செலுத்தி வந்தமையால்,
வசதிகள் வழங்கப்படாத விடத்து மக்கள் குடிபெயருவதை தடை செய்யும் அபாயம் இருந்தது. அத்தகைய தடையினால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தோட்ட உரிமையார்களும், அரசாங்கமும் விரும்பவில்லை. ஆயினும் தொழி லாளர்களினி சுகாதார நிலை தொடர்ந்தும் சீர்கேடானதாகவே விளங்கியது.
1893ம் ஆண்டில் இறப்பு பற்றி விசாரணை செய்ய ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது . 1883க்கும் 1891க்கும் இடையில் சகல இனங்களினதும்
224 ஆக இருந்தது.
அக் காலத்தில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப் பரவதில் ஈடுபட்டிருந்த சமயக் குழுவினர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய சுகாதாரப் பிரச் சினைகள் போன்றவற்றில் எதுவித அக்கறையும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமயக் குழுவினர் தொழிலாளர்களின் ஆன்மீக நலனை மட்டும் கருத்திற் கொனர்டு செய a) 17 pi றினார்களே பொழப் தொழிலாளர்கள் வாழ்ந்த சூழ் நிலைகளில் காணப்பட்ட இடர் பாடுகளை அக்கறையுடன் களைவதில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. சமயக் குழுவினர் இவ்விடர் பாடுகளை நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றில் அதிக கவனம் கொள்ள வில்லை. அவர்கள் அனுதாப உணர்வுடன் பிரச்சினைகளை நோக்க வில்லை. இவர்களை மதம் மாற்றவும் மதம் மாறியவர்களைத் தொடர்ந்து மதத்தை முறையாகப் பின்பற்றச்
 
 

2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
ப்போவதில்லை. தை பொறுத்தவரையில் ாழிற்சங்கத் தலைவர்கள்
மக்களின் வாழ்க்கையை ாற்றை ஒரு சமுக ா, அல்லது அறிவியல்
து கிடையாது.
வளர்ச்சிக்கும், முன் பில் அவர்கள் மத்தியில் ரட்சி நடாத்தப்படல் தாந்த புரட்சி ஏற்படாத று வரை முன்னேறவும் வும் முடியாது. எமது வழிநடத்தி வந்த ட்டத் தொழிலாளர்களை ப்பாளர்களாக அல்லது
இயந்திரம் என்றே
கணித்தார்களே தவிர ரத்தமும் சதையும் உடலும் உணர்வும் உள்ள ஒரு மனித சமுதாயம் என்று எண்ணவே இல்லை. அதன் விளைவு தான் இன்று எமது மலையக சமூகம் எடுப் பார் கைப் பிள்ளையாக வெறும்
கூலிப்பட்டாளமாக இருந்து வருவதற்கான
அடிப்படை காரணமாகும்.
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களது உழைப்பை அளவுக்கு மீறி கொள்ளை அடிக்காமல், மேலும் ஒட்டச் சுரண்டாமல் முதலாளி வர்க்கத்திடமிருந்து பாதுகாக்கவே தொழிற் சங் சங்கள் உருவானது. ஆனால் முதலாளிவர்க்கத் திடமிருந்து அவர்களை பாதுகாக்க வந்த பல தொழில் சங்கங்களும் அதன் தலைவர்களும் வேலிகளே பயிரை மேயும் விபரீதம் போல அவர்களே தோட்ட முதலாளிகளாகவும், தோட்ட மக்களை ஈடுவைக்கும் தர கர்களானதும் தான் எமது மலையகத்தின் சோகவரலாற்றின் ஒரு பிரதான அம்சமாகும். எல்லாரும் அறிந்தது போலவே தொழிற்சங்கம் என்றாலே தொழிலாளர்களின் ஒற்றுமை என்பது தான். ஆனால் இந்த UNION என்ற வார்த்தையின் தார்ப்பரியமே தெரியாத எத்தனையோ அநாமதேயங்கள் இன்று சந்தாகாய்க்கும் காப்பக விருட்சம் என்ற
எண்ணத்தில் மூலதனம் இல்லாமல் பணம் பண்ணக் கூடிய கடைகளாக உருவாக்கியுள் ளார்கள் என்பதை இன்று மலையகத்திலுள்ள தொழிற் கங்கங்களின் எண்ணிக்கையே சாட்சியாகும்
மலையகத்தின் தலைமையகத்தையே மாற்றியமைக்கக் கூடிய உண்மையான சமுக உணர்வ கொண ட ஒரு சரியான தொழிற்சங்கம் மலையகத்தில் உருவாகியிருக்கு மேயானால் மலையகத்திற்கு என்றைக்கோ மறுமலர்ச்சி கிடைத்திருக்கும். ஆனால் என்ன நடந்தது கறையான்கள் புத்தெடுத்து கருநர கத்தின் கையில் கொடுத்துது போல, தொழிலாளர்களின் மாதாந்த சந்தாப்பணமும் அவர்களின் சமூக உணர்வற்ற போக்கினாலும், பிழையான தலையுள்ளவர்களை பிரதான தலைவராக்கி அவர்கள் போடும் தாளத் திற்கே இன்றும் தலையாட்டிக் கொண்டிருக்கும் துர்பாக்கியம்
கடந்த வருடத்திற்கு மேலாக ஆட்சிக்கு வந்த பச்சைக் கட்சிகாரர்களும் நீலக் கட்சி காரர்களும் மாறி, மாறி போட்டி போட்டுக் கொண்டு எமது மலையகமக்களுக்கு செய்த அநீதிகளை மனிதாபிமான நெஞ்சமுடைய வர்கள் எவராலும் இன்றும் மறந்துவிட முடியாது இன்று அவர்கள் எங்களுக்காக பரிந்து பேசுவதெல்லாம் வெறும் தேர்தல் பித்தாலாட்டமே தவிர, எம்மை தேறுதல் செய்வதற்கு அல்ல.
ஐந்து வருடங்கள் அவர்களை ஆதரிப்பது அவர்களால் தமது சொந்த நலத்திற்கு ஏதும் சுகம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இவர்களை ஆதரிப்பது, இதற்காக இந்த தொழிற்சங்க தலைவர்கள் சொல்லும் காரணங்கள் எந்தப்பக்கம் நின்றாலும் ஒன்றே தான். இது ஏன் எனில் இவர் வெறும் தனிமனிதர்கள் என்பதாலும் தங்களது தனித்துவத்திற்கு தீன கிடைக்காததனாலே இப்படி இவர்களால்
தொடர்ச்சி 17ம் பக்கம்
இலங்கை இந்தியர்களின் வரலாறு பகுதி - 8
கமுவாவில் உள்ள நிவித்திகல
செய்யவும், வேண்டியனவற்றையே அவர்கள் செய்தனர். இலங்கையில் குடியேறியிருந்த இந்தியர்களுக் கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்ப அவர்கள் முன்வரவில்லை.
1841இல் இங்கிலாந்தல் நடைமுறையிலிருந்த முதலாளி
பற்றிய சட்டங்கள், தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையில் அச்சட்டங்கள் தொழி லாளர்கள் தமது தோட்டங்களை விட்டு அகன்று செல்வதைத் தடை செய்வதையும், அவர்கள் ஒப்பந்தத்தை மீறுமிடத்து அவர்களைத் தண்டிப்
D ஆரம்பகால னகளும்
தொழிலாளி உறவ பற்றிய சட்டவிதிகளை இலங்கையில் அறிமுகப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குடியேற்ற நாட்டு அலுவலகம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக தேசாதிபதி காம்ப்பெல் இயற்றிய சட்டம் குடியேற்ற நாட்டு அலுவலகம் விரும்பிய திருத்தங்களை உள்ளடக்கி யதாக இருந்தது. ஆனால் தொழி லாளர்களைத் துன்புறுத்தும் தோப்பு உரிமையார்களைத் தண்டிக்கவழி' செய்யும் விதிகள் எதுவம் அச்சட்டத்தில் காணப்படவில்லை. 1841ஆம் ஆண்டிலும் 1864ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்ட சட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களின் சேவை நிபந்தனைகளையும் தோட்ட உரிமையாளர்களுக்கும், தொழிலாளர் களுக்குமிடையிலான ஒப்பந்தத்தையும் ஒழுங்கு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவைகளாகும்.
19ம் நூற்றாண்டில் இலங்கையில் நடைமுறையிலிருந்த தொழிலாளர்
பதையும் நோக்கமாகக் கொண்ட தாகவே அமைந்தன. 1913ம் ஆண்டில் வேலையை ஒழுங்காக கவனிக்க வில்லை என்பதற்காக 3500 பேர் குற்றஞ் சாட்டப்பட்டனர். 1889ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தோட்டத்
தொழிலாளர் சட்டம் சேவை
ஒப்பந்தம், சம்பளம் தொடர்பான
ஏற்பாடுகளை கொணடதாக விளங்கியது
14ம் ஆண்டில் சப்பிரகமுவா மாகாணத்தில் தோட்டத் தொழி லாளர்கள் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டது பற்றி அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பெருந்தொகையான தொழிலாளர்கள் பசிப் பிணியாலும் தோட்ட உரிமையார்களினி அலட்சியப் போக்கினாலும் இன்னலுற்றுத் தம்மிடம் வந்து முறையிட்டதாக அம்மாவட்ட நீதிபதி அறிவித்தார். 1913ம் ஆணிடு அக்டோபர் மாதத்துக்கும் 1914ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையில் சப்பிர
தோட்டத்துக்கு அருகில் உள்ள விதியில் ஏழு தொழிலாளர்கள் இறந்தும், ஆறு தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் விழுந்தும் காணப் பட்டனர். அரசாங்க அதிபர் விசார ணைகளை நடத்தி, இத்தோட்டத்தில் 1913ம் ஆண்டில் 227 பேர் அல்லது தொழிலாளர்களில் 24 வீதமானவர்கள் மரணமடைந்ததாகக்
மொத்த
கண்டறிந்தனர்.
இதே பகுதியில், 1914ம் ஆண்டு அக்டோபர் மாதம் பின் கந்த தோட்டத்தை விட்டு வெளியேறி யதற்காகப் பல தொழிலாளர்கள் தொழிற் சட்டப்படி நீதி மன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். உண்மையில் அவர்கள் தோட்டங்களில் கொடிய முறையில் நடத்தப்பட்டமையாலும், போதிய சம்பளங்களும், உணவும் கிடைக்காமையாலும், அங்கிருந்து வெளியேறியிருந்த குற்றத்துக்காக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர்கள் உடல் நல மற்ற வர்களாகவும் நலிவடைந்த நிலையிலிருந்தமையாலும் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர்.
1924இல் மரணமடைந்த இந்தியத்
தொழிலாளர்களில் 19 சதவீத
Zon GIGuria Gi LUGAJ GAGAL காரணமாகவே மரணமடைந்தனர். 1925இல் தோட்டப் பதிகளில் மரணமடைந்த குழந்தைகளில் 55 விதமானவை ua) afarii காரணமாகவே இறந்தன. இதில் முழு நாட்டுக்குமுரிய வீதம் 20 ஆக இருந்தது. இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த பட்ச நலன்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களைக் கூட எதிர்த்தவர்களின் வாதங்கள் பொருளற்றவையாயின.
س

Page 13
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
நடத்தப்பட வேண்டும்
இஸ்ரேல் கேட்பது 1 வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு
பலஸ்தீனர்களுக்கு அரபாத் உத்தரவிட வேண்டும். 2 சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஹமாஸ் தீவிர வாதிகளை பலஸ்தீன அதிகாரிகள் கைது செய்ய வேண்டும். 3. சேதமாக்கப்பட்ட புனிதத் தலப் பகுதிகளை
பலஸ்தீனர்கள் திருத்தியமைக்க வேண்டும்.
பலஸ்தீனர் கேட்பது 1 ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறும்
வன்முறைகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள்
2. பலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து
இஸ்ரேலியப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்.
மத்திய
கிழக்கு
த்திய கிழக்கில் தொடரும் வன்முறைகள் உலகம் முழுவதிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது. யேமன் தலைநகரான ஏடென் துறை முகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க நாசகாரக் கப்பல் ஒன்று
கொலைக் குண்டுத்தாக்குதலில் தகர்க்கப் பட்டிருக்கின்றது. "யுஎஸ்எஸ் கோல்" என்ற
இந்த யுத்தக் கப்பல் மீதான தாக்குதல்
எவரால் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதையிட்டு அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றார்கள் இரண்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக் கள் இதற்கு உரிமை கோரியுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரி களால் உறுதிப்படுத்த முடியாதுள்ள அதேவேளையில் பலஸ் தீனர்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் தான்
வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிவகைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஆராய்ந்து கொண்டுள்ள அதேவேளையில், தீர்வு ஒன்று காணப்படும் என்பதில் யாருக்கும் அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பது வெளிப் படையாகவே தெரிகின்றது. இஸ்ரேலிய கேர்ணல் ஒருவரை தாம் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக ஹிஸ்புல்லா கெரில்லாக்கள் அறிவித் திருப்பது இந்த நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றது. இருந்த போதிலும், இந்தளவு பதட்ட நிலைகளுக்கு மத்தியிலும் கூட இரு தரப்பினரும் குறைந்த பட்சம் சந்திப்பதற்காவது இணங்கியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்கிறார் மத்திய கிழக்கு தொடர்பான விமர்சகர் ஒருவர். சும்மா இருப்பதைவிட இது மேலானது
வருவதற்கு இந்தப் என்பதை இரு தர கொள்கின்றார்கள் வன்முறைகளை மு. வருவது தொடர்பு தைகளைத் தவிர, நிரந்தர சமாதான வதற்கான பேச்சுக் வேண்டியதன் அவ யாருமே இப்போது இல்லை. அவ வா முடியாதளவுக்கு இந்த இடையே நம்ப பழிவாங்கும் உணர் திருக்கின்றன.
இப்பேச்சுக்களி
6) Ու այն 9,60 գոլ Gլ
ஏற்படுத் துவதாக பலஸ்தீனர்கள் கு
கின்றார்கள். இந்தப் நிறைந்ததாகக்
இஸ்ரேலிய தரப்பி கின்றார்கள். இதனை உரையாற்றிய அெ
சாத்தியமற்றதாகிப் போய்விட தவிர்க்க முடியாததாகிப் போ
இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே அமெரிக்க புலனாய்வாளர்கள் கருதுகின்றார்கள்
இது அமெரிக்காவுக்கு தீவிரமான ஒரு அச் சுறுத் தலை வடுக்க உலகம் முழுவதிலுமுள்ள இருபத்திரெணிடு நாடுகளிலுள்ள தமது தூதரகங்களை தற்காலிகமாக முடிவிடுவதற்கு அமெரிக்கா அவசர முடிவுக்கு வந்திருக்கின்றது. மத்திய கிழக்கு வன்முறைகள் தமக்கு எதிரான தாக்குதல்களுக்கு இஸ்லாமியத் தீவிர வாதிகளைத் தூண்டலாம் என அமெரிக்கா அஞ்சுகின்றது. இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பண பலமாக அமெரிக்காவே இருந்து வருகின்றது என்பதுதான் இஸ்லாமிய நாடுகளின் குற்றச்சாட்டு, இந்த வகையில் தான் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடு களுக்கும் இடையேயான வெறுப்புணர்வு தீவிரமடைந்து வருகின்றது.
ஏடென் தாக்குதலில் எல்லாமாக பதினேழு அமெரிக்க கடற்படையினர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இதில் ஐந்து பேருடைய சடலங்கள் மட்டுமே மீட்கப் பட்டுள்ளன: ஏனையவர்களின்
J La)Bù J..606በ . கடற்ப்ன்பினர் கடலுக் கடியில் தேடிக் கொண்டுளி அதே
வேளையில், பலஸ்தீனப் பகுதிகளில்
தொடரும் வன்முன்ற்கள்ை முடிவுக்குக்
கொண்டுவருவதற்கான வழிவகைளை பில் கிளின்டன் தலைமையிலான குழு எகிப்தில் நடைபெறும் உச்சி மாநாடு ஒன்றில் தேடிக் கொண்டிருக்கின்றது. வெடித்துச் சிதறிப் போயுள்ள கப்பலிலிருந்து சடலங்களைத் தேடிக்கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ அதைவிட வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் சிரமமானதாகவே உள்ளது.
எகிப்திய செங்கடல் நகரான ஷெரம் sia)-Goifoi) (Sharm el-Sheikh) JibL மாகியுள்ள உச்ச மட்டச் சந்திப்பில்
தான். ஆனால் இதன் பலன் என்னவாகும்?
இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கூட எகிப்துப் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் என்பதில் நம்பிக்கையிழந்தவராகவே இருக்கின்றார். இஸ்ரேலிய, பலஸ்தீன அதிகாரிகள் இந்த மோதல் களை முடிவுக்குக் கொண்டவருவதற்காக தமது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வார்கள் என கிளினிடன் வெளி
யிட்டுள்ள நம்பிக்கை "செய்ய வேண்டும்" என்ற உத்தரவிடும் தொனியிலேயே அமைந்திருக்கினிறது. உணமையில் " G9 በ ffገdi 6ስ) ፴ "á..6ኽ) 6ዘ
இவ வாறான
ஏற்றுக்கொண்டு செயற்படுத்தக் கூடிய நிலையில் இஸ்ரேலோ, பலஸ்தீனமோ இல்லை என்பதே இன்றைய யதார்த்த நிலை, அந்தளவுக்கு மோதல் களும், முரணி பாடுகளும் உத்வேகமடைந் திருக்கின்றன.
எகிப்தில் நடைபெறும் பேச்சுவார்த் தைகள் தொடர்பான எதிர்ப்புக்களைக் குறைப்பதற்கே இஸ்ரேலியர்களும் பலஸ் தீனர்களும் முயற்சித்து வருகிறார்கள். அதே வேளையில், குறைந்த பட்சம் வன்முறை களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
கிளிண்டன் இரு நாடு ஒருவர் பழியைப் .ே சென்று நம்பிக்கை வேண்டும் எனக் இரணிடு வாரங்க வன்முறைகள் அை மாற்றாக என்ன உள் எழுப்பியுள்ள தாகவு திருக்கின்றார்.
எகிப்தில் மாநா அதே வேளையில் இ மிக்கப்பட்டடுள்ள கோலான் குன்றுப் ப வன்முறைகள் தீவி
செய்திகள் வெளிய வினால் கட்டவிழ் வன்முறைகள் பலஸ் பாரியளவிலான த தியுள்ளதாகவே ( மாதகாலமாகத் தொ களால் நூறுக்கும்
தீனர்கள் கொல்ல அம்மக்கள் கொந்த கின்றார்கள். மக்களில் பைப் புறக்கணித்துவி பலஸ்தீனத் தலை
 
 
 
 
 

பேச்சுக்கள் உதவும்
ப்பினரும் ஏற்றுக் ஆனால் இந்த டிவுக்குக் கொண்டு ான பேச்சுவார்த் மத்திய கிழக்கில் த்தை ஏற்படுத்து ள் ஆரம்பிக்கப்பட சியம் தொடர்பாக வாய் திறப்பதாக று வாய் திறக்க இரு தரப்பினருக்கும் க்கையினங்களும் புகளும் வலுவடைந்
சம்பந்தமில்லாத
சி குழப்பங்களை
இளம் ரே ல மீது ற்றஞ்சாட்டியிருக் GLaya, y, Git higa காணப் படுவதாக னர் தெரிவித்திருக் ஆரம்பித்துவைத்து மரிக்க ஜனாதிபதி
இருக்கின்றார். கெய்ரோ மாநாட்டில் பலஸ்தீனர்களின் இந்த உணர்வுகளை வெளிப் படுத்த வேண டிய தேவை அரபாத்துக்குத் தவிர்க்க முடியாத தாகியுள்ளது.
"பலஸ்தீனர்கள் மீதான போரை நிறுத்தவே யசீர் அரபாத் சென்றுள்ளார்" அரபாத்தின் உதவியாளர் ஒருவர் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றி அரபாத்தின் உணர்வலைகள் எப்படியிருக்கும் என்பதை இவர் மூலமாகவே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. "எமது மக்கள் விதிகளில் பயத்துடன் தானி செல்ல முடிகின்றது. எம் மீதான இந்தவன் முறையை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும் முப்பது லட்சம்
எனக் கூறுகின்றார்
பலஸ்தீன மக்கள் மீதான இந்த ஒட்டு மொத்தமான முற்றுகையை விலக்க முயற்சிக்க வேண்டும். கடந்த வாரங்களில் இடம் பெற்ற வன முறைகளையிட்டு விசாரணை நடத்த சர்வதேச ரீதியான
விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், என்கின்றார் அவர்
"L SFIDIrg, TGOTIib! ப்விட்ட யத்தம்?
களுமே ஒருவர் மீது
ாடுவதற்கு அப்பால்
யைக் கட்டியெழுப்ப கட்டுக்கொண்டார். ளாக நடைபெறும் மதியான வாழ்வுக்கு ாது என்ற கேள்வியை ம் அவர் தெரிவித்
டு ஆரம்பமாகியுள்ள ஸ்ரேலினால் ஆக்கிர
கார் ஸா மற்றும் திகளில் தொடர்ந்தும் ரமடைந்துள்ளதாக
கியுள்ளன. இஸ்ரே த்துவிடப்பட்டுள்ள iன மக்கள் மத்தியில் க்கத்தை ஏற்படுத் |தரிகின்றது. ஒரு ரும் இந்த வன்முறை அதிகமான பலஸ் ப்பட்ட நிலையில், ளித்துப் போயிருக் இந்தக் கொந்தளிப் முடியாத நிலையில் ர் யசீர் அரபாத்
சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நிலைப் பாடோ இதற்கு முற்றிலும் முரணி பாடானதாக இருக்கினறது. பலஸ்தீனர்களினி கிளர்ச்சியைக்
கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேலியப் பிரதமர்
எடுத்து வரும் கடுமையான நடவடிக்கை களுக்கு இஸ்ரேலியப் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவ உள்ளது.
ரதன்
இஸ்ரேலியர்களும் இதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிப்பவர்களாகவே இருக் கின்றார்கள் பலஸ்தீனர்களை இப்படியே விட்டுவிடுவது ஆபத்தானது என்பதை உணர்ந்தவர்களாகவே பலஸ்தீனர்கள் உள்ளார்கள் ஆக முற்றிலும் முரண்பட்ட நோக்கங்கள், கருதுகோள்களுடனேயே இரு தரப்பும் எகிப்துக்குச் சென்றிருக்கின்றது.
எகிப்துப் பேச்சுவார்த்தைகளின் உடனடி நோக்கம் தற்போது இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்கும் கொண்டு வருவதுதான் இரு தரப்பினரும் மறு
தரப்பினர் எதனைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கோவைகளுட்ன்ேயே எகிப்துக்கு வந்திருக்கிறார்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட ஹேம்னஸ்தீவிரவாதிகளை மீண்டும் கைதுசெய்யவேண்டும் என்ற
கோரிக்கையை இஸ்ரேல் முன்வைக்கும். பலஸ்தீனர்களின் வன்முறைகளை அரபாத் உடனடியாக முடிவுக்குக் கொண்டவர வேணடும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முனி வைக் கலாம். அதே வேளையில் தற்போதைய மோதல் ஆரம்பமாவதற்கு முன்னதாக இருந்த நிலைகளுக்கு இஸ்ரேல் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை பலஸ்தீனம் முன்வைக்கும். வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
ஆணுதி 13
சர்வதேச அரசியல் களத்திலிருந்து.
பலஸ்தீனர்கள் கேட்கலாம்.
இரு தரப்பினரும் இந்தக் கோரிக்கை களை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதற்குத் தயங்குவார்கள் இந்த நிலையில் மத்தியஸ்த்த முயற்சிகளை முன்னெடுக்கும் அமெரிக்காதான் இருதரப்பினர் மீதும் அதிகபட்சமாகச் செய்துவிட்டு, ஊர் திரும்பி தமது மக்களின் முகத்தைப் பார்ப்பதி இரு தரப்பினருக்குமே சங்கடங்கள் உள்ளன. எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளால் தாம் சாதித்தது என்ன என்பதை தமது மக்களுக்குக் கூறக் கூடிய நிலையிலேயே பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கு இரு தரப்பினரும் விரும்புகின்றார்கள் இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் காம்டேவிட்டில் கிளின்டனின் மத்தியஸ்த் தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்கைளின் போது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் காணப்படாத போதிலும், நீண்ட காலமாகக் காணப்பட்ட முட்டுக்கட்டை ஒன று இங்கு தகர் க் கப்பட்டது. ஜெருசலத்தின் மீதான அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அப்போது இஸ்ரேல் முனி வந்தமை மிகவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகவே கருதப்படுகின்றது. அதாவது பேச்சு வார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால், பல விட்டுக்கொடுப்புகளுக்கு இரு தரப்புக்களும் தயாராகவேண்டும் என்ற படிப்பினை யைத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தந்தன. ஆனால் இதற்கு மேல் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களுக்கும் இரு தரப்பினரும் தயாராக இல்லாத நிலையில்தான் அந்தப் பேச்சுக்களும் ஸ்தம்பித நிலைமையை அடைந்தன.
யசீர் அரபாத் தற்போதைய வன்முறை களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள் ளார் என்ற இஸ்ரேலின் குற்றச் சாட்டு ஒரு புறமிருக்க - பலஸ்தீனர்கள் தமது மதத்துடன் சம்பந்தப்பட்ட புனிதத் தலங்கள் தொடர்பாக உணர்ச்சி வசப்பட்டவர்களாக உள்ளார்கள் என்பதை தற்போதைய மோதல்களின் தீவிரம் வெளிப்படுத் துகின்றது. காம்டேவிட் பேச்சுக்களின் போது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து முன்வைத்த தீர்வுத் திட்டத்தை அரபாத் ஏற்றுக் கொள்வில்லை என்பது அமெரிக்காவுக்கு அதிருப்தியளித்த ஒரு முக்கிய விடயமாகும். இருந்த போதிலும் இஸ்ரேல் மீதான தமது உரிமைக் கோரிக்கையை விட்டுக் கொடுத்தது. மேற்கு கரை, காஸா பகுதிகளில் தமது பாரம்பரிய பகுதிகளை விட்டுக்கொடுத்தமை என்பன தம்மால் செய்யப்பட்ட மிகப் பெரிய விட்டுக் கொடுப்புக்கள் என்றே பலஸ்தீனர்கள் கருதுகின்றார்கள். இதற்கு மேலும் எதனை விட்டுக்கொடுப்பது என்று கேள்வியும் எழுப்புகின்றார்கள்
இதேபோலத்தான் இஸ்ரேலியர்களும் தற்போதைய நிலைமைகளால் ஆத்திர மடைந்து போயிருக்கின்றார்க்ள் குறிப்பாக இஸ்ரேலியப் பிரதமர் இக்குட்பராக் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மிகவும் அதிருப்தியடைந்தவராகக்
காணப்படுகின்றார் சமாதானத் தீர்வு
ஒன்று தொடர்பாக யாசிர் அரபாத்துடன் இனிமேலும் சிே எதனைக் காணப் போகின்றோம். விஞர்றதொனியிலேயே அவரது கருத்துக்க்ள் உள்ளன. அதேவேளையில் சமாதான முறையில் இறுதித் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான முயற்சிகளை விட்டு விட்டு ஆரம்பத் திலிருந்து சாத்தியமான "வேறு" வழிகளை நாடுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என அவருக்குக் கொடுக் கப்படும் நெருக்குதல்களையும் புறக்கணித்துவிட முடியாத நிலையில் அவர் இருக்கின்றார். இந்த நிலையில் மத்திய கிழக்கில் சமாதானம் என்பது அர்த்தமற்ற ஒரு சொல்லாகவே இருக்கப்போகின்றது

Page 14
کوششیعہ %14 |
/
தயாசேன குணசிங்க
இங்கிரியாவிலுள்ள ஊரகல கிராமத்தில் 13061936ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை ஹேபொட மஹகம ஆகிய பாடசாலைகளில் படித்தது உயர்தரக் கல்வியை 1950ம் ஆண்டு ஹொரண பூரீ பாலி மகாவித்தியாலயத்தில் முடித்தார். இங்கு தமது கல்வியை ஆங்கிலம் மூலம் விஞ்ஞானத் துறையில் கற்ற
பரிசு கிடைத்தது. இவர்
இவர் சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1956ல் கலைப்பட்டதாரியானார். 1956-1962வரை மாத்தறை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி அத்தொழிலை ராஜினாமாச் செய்து விட்டு லேக்ஹவுஸ் தினமின ஆசிரியர் பீடத்தில் ஓர் எழுத்தாளராகக் கடமையாற்றிய இவர் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கும் உதவியாசிரியராக இருந்தார். 1947ம் ஆண்டு "ரன் தெட்டி கந்துலு (பொற்தாளக் கண்ணீர்) சாகித்தியப் பரிசைத் தட்டிக் கொண்டது. 1986ம் ஆண்டு "கனல் பாரே நிசாச்சரயெக் (கனல் வீதியில் இரவு நடமாட்டம்) சிறுகதைத் தொகுதிக்குப் பரிசு கிடைத்தது. 1991ல் "கேதுமதி ஹோட்டலயே ராத்திரியக் கேதுமதி ஹேட்டலில் ஓர் இரவு) என்ற சிறுகதை நூலுக்கு
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகுதி நேர Uரிவுரையாளராக கடமையாற்றுகிறார். ク
巴别 வன் நினைத்தது
போலவே அந்த இரவு மிகப் பயங்கரமாகவே இருந்தது. அந்திப்பொழுதிலிருந்து மேலேமேலே வந்தகரி நிறமாக இருந்த மேகங்கள் ஆகாயத்தின் நிறத்தை காண முடியாமலேயே ஒரு சிறிய இடத்ததைக் கூட விட்டு வைக்காமல் அழுக்குப்பட்ட சீமெந்து கலவையைப் போல நாலா திசைகளுக்கும் பறந்து போயின. நிலவோ, பிறை நிலவோ நட்சத்திரமோ, இதமான ஒளியின் சாயலோ அங்கு இருக்கவில்லை. அது தேவன் வருகை தரும் GTalaba) Guilla, Gi நரகாசுரர்கள் அகோரமாக நடமாடும் இரவு
அந்திப் பொழுது தொடக்கம் வீட்டுப் பின்புறம் இருக்கும் வாழை மரத்தின் வாழைப்பூவில் தொங்கிக் கொண்டு அதன் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் வெளவால், கீழே வழுக்கி விடும் எந்நேரத்திலும் படபடவென்று சிறகடித்து மீண்டும் அமரும் பொழுது ஏற்படும் சத்தம், பாழடைந்து தரித்திரம் பிடித்திருக்கும் சத்தமாக சூழ்நிலையோடு ஒன்றித்து போனது.
900J (960 DUIT0. கட்டப்பட்டிருந்த வீட்டின் அறைக் கதவைத் திறந்தபடி விறாந்தையில் அமர்ந்திருந்த அவனுக்கு அந்தகாரத்தில் நடமாடும் ஆபத்தும் பயமும் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் மனதுக்கு அது தெரிந்தது.
"இன்னுமா வெளியே இருக் கிறீர்கள்? வீட்டிற்குள் வந்து கதவை சாத்திக் கொள்ளுங்கள் கடவுளே இதைப் போன்ற ஒரு நாளில் வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு இப்படி இருப்பது நல்லதா?
மனைவியின் ஈனஸ்வரக் குரல் அவனுக்கு சன்னமாகக் கேட்டது. அவளுடைய சிங்கள உச்சரிப்பில் வாலாயமில்லாத தன்மை இன்னும் இருக்கத்தான் செய்தது.
முழங்காலில் வைத்திருந்த அவனின் புறங்கை மீது கோப்பிக் கொட்டையளவு துளி ஒன்று விழுந்தது சற்று நேரத்தில் அந்த தண்ணீர்த் துளி புடைத்து வளைந்திருந்த நரம்பின் இடையில் வழிந்தது, இன்னும் சிறிது நேரம் சுற்றாடலுக்கு செவி கொடுத்து நின்ற அவன்
flyF IT sfar
திடீரென்று எழுந்து பாதிக் கதவை முடி தாழ்ப்பாள் போட்டான். முன் பின் இல்லாத குரூரமான சக்திகள் அந்த இரவில் சூடான எண்ணெய்த் தாழியில் கொதித்துக் குமிழியிட்டுக் கொண்டு விளிம்பைத் தாண்டிப் போவதற்கு எட்டுவது போல் அவன் மனதுக்கு தெரிந்தது எமனுடைய மோப்பத்தைப் பிடித்து வரும் கோரமான சக்திகளை இந்தக் கதவுத் தாழ்ப்பாளினால் தடுத்து நிறுத்த முடியுமா? சாத்தியிருந்த கதவை சிறிது நேரம் அப்பாவியைப் போல் பார்த்துவிட்டு வீட்டுக்குள் காலடி வைத்தான்.
கூப்பிடு தூரத்திலிருக்கும் ஹைலெவல் ரோட்டில் பார வண்டிகள் வேகமாக ஓடும் சத்தம் அவனுக்குக் கேட்டது. சாயுங்காலம் தொடக்கம் ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்த படியினால் படைவீரர்களை தாங்கிய வாகனங்களை விட வேறெந்த வாகனங்களும் தெருவீதியில் ஒடும் என நினைத்துக் கூட பார்க்க (PLUT5.
5/104 2009 LILITLDa) மெல்லமாக அறைக்குள் வந்த அவன் படுக்கை மீது சென்ற பார்வை அங்கிருந்தவர்களுக்கு சங்கடத்தை உண்டுபண்ணி விடுமோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. மூன்று நாள் வயதுள்ள பச்சைப் பெண் குழந்தையை அனைத்துக் கொண்டு அவனது மனைவி படுக்கையில் சாய்ந்து கிடந்தாள். மேசை மீதிருந்த தேங்காய் எண்ணெய் விளக்கின் மெல்லிய பொன்னொளி தாயின் பிள்ளையின் முகங்கள் மீது சாடையாக விழுந்திருந்தது. அங்கு நெருங்கிய அவன் கட்டில் விளிம்பில் உட்கார்ந்து இருவரையும் தன்கையால் அரவணைத்தான் மனைவி கணிகளை முடியிருந்தாலும் அவள் தூங்கவில்லை என்று அவனுக்கு தோன்றியது. பச்சைப் பெண் குழந்தை முகத்தை சுருக்கிக் கொண்டு கைகளை அசைத்து மடக்கியபடி மீண்டும் இதமான நித்திரையில் ஆழ்ந்தது. இதற்கு முன்பு ஒரு நாளும் இல்லாத
வகையில் அனுபவித்த அன்பும் இரக்கமும் அவனுடைய இதயத்தில் பொங்கி வழிந்தது. அவர்களை அணைத்த கை அந்தப் பயங்கர மான இரவு முடிந்து விடியும்வரை பெரும் மதிலாக இருக்கும் என அவன் நினைத்தான்.
"லஷ்மி தூக்கமா? காதில் விழும் அளவுக்கு அவளிடம் GELLIT GOTI.
"இன்னும் தூக்கம் வரவில்லை"
அது ஏனென்று அவன் திரும்பக் கேள்வி கேட்கவில்லை. அந்த அர்த்தமற்ற கேள்விக்குப்
பதிலாக காலாந்த காலமாக
உள்ளத்தின் அடித்தளத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் பெருமூச்சு அவனுடைய வாய் மூலமாக வெளி வந்தது. தாய் தந்தை உற்றார் உறவினர் நண்பர்கள் கண்ணுக்கும் மனதுக்கும் பழக்கமான ஊர் மணி தோட்டம், மரம், செடி, கொடிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, தன்ன்ை அண்டி வந்த இந்தப் பெண்ணை சாந்தப்படுத்துவதற்கு எதுவுமே
罗
"брий арит о எந்தவிதமான பிர
நீ எங்களில் உம்முடைய மனு வெளிே
சொல்ல முடியாமல் அவன் இதயத்தால் அழுதான் அமைதி யற்ற இதயத்துக்கு இன்னொரு இதயத்தை சாந்தப்படுத்த (LPL-410TP
அவன் எதையுமே பேசாமல் அவளுடைய முகத்தை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான் மூன்று
நாட்களுக்கு முன்பு அவள்
அனுபவித்த தாங்க முடியாத வேதனையின் தோற்றங்கள் இன்னும் அவளிடம் தேங்கியிருந்தது. பூமி உண்டாகும் போது ஏற்படும் சம்பவங்களைப் போலத்தான் ஒரு குழந்தையை பெண் பிரசவிக்கும் போதும் மீண்டும் மீண்டும் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்ற நினைவு ஏற்பட்டது. கனவுகளைப் படைக்கின்ற அவனுக்கு தன்னுடைய சிந்தனைகளினூடாக
 
 
 

20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
நிரந்தரமாக நடமாடும் அவனுடைய மனோ தத்துவங்கள் வானத்தை முட்டுமளவுக்கு எழும்புவதற்கு அவகாசமிருந்தாலும் அவன் தன்னுடைய தெளிவான மனதினால் அதைப் பிடித்திழுத்து அமுக்கி கீழே இறக்கி விட்டான்.
"தனித்தனியாக இருக்கும் போது எல்லோரும் நல்லவர்கள்
சிறுகதை
ஒன்று சேர்ந்து விட்டால் யாருமே மிருகங்கள் தான் நல்லது கெட்டது கிடையாது கடவுள் புத்தர் இல்லை. கொடுமையிலும் கொடுமையான மிருகங்கள் தான்."
தன்னையும் மனைவியையும், குழந்தையையும் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்ட வாடகைக்கார் சாரதியின் வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்து விட்டது. டாக்ஸி சார
திகளிடையே ஒரு அப்பாற்பட்ட அவர்களுக்குப் பொருத்தமில்லாத அந்த மனிதன் கருணை மிகுந்தவன் ஊரடங்கு சட்டம்
rச்சினையும் இல்லை. ஒருவன். ஆனால் ஜி எங்களவர் அல்ல
தள்ளு."
போடுவதற்கு முன்பு சேதுவத்தைக்குப் போக இருந்தாலும் வண்டியை வேகமாக ஒட்டுவதன் மூலமாக குலுங்கி தாய்க்கும், குழந்தைக்கும் ஏதாவது பங்கம் ஏற்பட்டு விடுமோ என்றெண்ணி வேகமாக ஒட்டு வதற்குக் கூட சங்கடப்பட்டான்
"நகரத்திலேயே நாங்கள் ஊறிப் போனாலும், நாங்களும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான் ஐயா எனக்கும் அம்மா இருந்தார்கள்" வாடகைக்காரர் சாரதி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக திரும்பத் திரும்பக் கூறினான்.
"தாய்மார்களுக்கு செய்யப்படும் சாத்து எங்களுக்கு நினைவிருக்கிறது. இலை குழைகளால் குளிப்பாட்டுவார்கள் வேப்பெண்ணெய் தூபம் பிடிப்பார்கள், ரசம்
கொடுப்பார்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள். ஆமா. ஆயிரமாயிரம் சாத்துக்கள் இதையெல்லாம் இங்கே எப்படி செய்ய முடியும்? எதற்கும் நீங்கள் வேப்பெண்ணெய் தூபமாவது பிடிக்க வேண்டும். அது பச்சைக் குழந்தைக்கும் நல்லது எவருக்கும் நல்லது சற்று கழித்து சாரதி மீண்டும் கூறினான்.
இவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வந்து சந்தித்த சாரதியை எப்பொழுதுமே சந்திக்க முடியாது என்ற நிலையில், சாரதி புறப்பட்டுப் போனான். ஆனாலும் அரை மணி நேரத்திற்கும் குறைவாக நெருங்கிவிட்ட அந்த மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தையும் தத்துவத்தையும் புகட்டி விட்டானா என்று அவனுக்கு தோன்றியது.
பட்சபாதமில்லாமல் சொடுக்கி விடும் சவுக்கைப் போல் இடி முழங்கியது. பயங்கரமான புலியின் உறுமலாய் வானம் விளங்கியது. இடைக்கிடையே மின்னி முழங்கும் மின்னல்கள் மாணிக்கக்கல்லைத் தீட்டியது போல் நெருப்பைக் கக்கியது வானம் பிளந்து மழை கொட்டுவதற்கு தயாராக இருந்தபொழுது அவர்கள் வந்தார்கள். பேயரக்கன் பிடித்திருந்த அந்தக் கூட்டத்தில் முப்பது நாற்பது பேர்கள் இருக்க வேண்டும் என அக் கும்பலைப் பார்க்கும் போது அவன் நினைத்தான்.
"ஒய் ஐயா உம்மோடு எமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நீ எங்களில் ஒருவன். ஆனால் உம்முடைய மனுஷி எங்களவர் அல்ல வெளியே தள்ளு."
"ஆமாம். ஆமாம் நாங்கள் கெட்டவர்கள் என்று சொல்ல GGJGJLIITLID."
"துரிதப்படுத்தும் ஒய் இங்கே காத்துக் கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை. இன்னும் எங்களுக்கு வேலை இருக்கிறது."
"மிருகங்கள். வெறிப் பிடித்த நாய்கள் அவனுடைய இரத்தம் கரை உடைந்து மீறி ஓடும் ஆற்றுப் பெருக்குப் போல் திடீரென உருவானது பூமியும் தாங்கும் ஒரு அநியாயமா இது? அந்தக் கணத்தில் அவன் மனைவியிடமும் பச்சைக் குழந்தையிடமுமிருந்து எழுந்து அடுக்களையின் ஒரு புறத்திலிருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு எதிரிகளின் முன்னே சென்று அவர்களில் இரண்டு மூன்று பேரை தீர்த்துக் கட்டிவிட்டு தன்னையும் மாய்த்துக் கொள்வதற்குத் தயாரானான்.
இந்த ஜென்மத்தில் முடிவில்லாத போர்க்களத்தில் யுத்தம் நடக்கும் பல வாரங்களில் மரணத்தைக் கண்ட அனுபவத்தினால் அதை விட்டுப் போவதற்கு அந்த நிமிஷசம் அவன் மனம் இடந்தரவில்லை. ஆனால் அவன் எடுத்து வைத்த அடியை மனைவியின் அவலக் குரல் கேட்பதற்கு முன்பேயே பின் வாங்கினான். சற்று நேரத்தில் தன்னுடைய பச்சை குழந்தையை அனைத்துக் கொண்டு மனைவியையும் கூட்டிக் கொண்டு பின் வழியாக தூறிக் கொண்டிருக்கும் மழையின்
இருட்டில் நுழைந்தான்.
"அடே இந்த நாட்டில் எங்கட பொம்பிளைகள் இல்லையடா? நீ போய் அந்தப் பொம்பிளையைக் கழுத்தில் கட்டிக் கொண்டாய்
ஏண்டா. ப்பூ" அந்தக் கணத்தில் கதவு இரண்டாகப் பிளந்து துண்டு துண்டாக விழும் சத்தம் அவன் செவியில் விழுந்தது.
இருந்திருந்து அவன் வீட்டுக்கு வந்து சிறு சிறு கைவேலைகள் செய்து மனைவியிடம் இரண்டொரு ரூபாய் வாங்கிக் கொள்ளும் ஜேன் அக்காவுடைய குடிசையின் கிடுகு வழியாகத் தெரியும் குப்பி விளக்கின் ஒளி மின்மினிப் பூச்சி மினுங்கும் ஒளியாய்த் தெரிந்தது. ஆனாலும் அலை புரண்டெழுந்துவரும் சிந்தனை சமுத்திரத்தில் கற்பாறை களுக்கிடையே அப்பாவியாகத் தனித்துப் போயிருக்கும் அவனுக்கு கரையிலிருந்து மின்சாரத் தூணிலிருந்து வரும் அமைதியான ஒளியைப் போல் அது தெரிந்தது.
"கடவுளே இது எங்கள் ஐயாவல்ல என்னப்பா ஏனிந்த இருட்டிலே கதவைத் திறந்த ஜேன் அக்கா ஆச்சரியத்தோடு கேட்டாள். அவன் கையிலிருந்த பச்சைக் குழந்தையையும் அருகிலிருந்த மனைவியையும் சற்று நேரங்கழித்தே கண்டான்.
"ஐயோ ஆண்டவனே" என்று அவள் தன்னை அறியாமலேயே கேவினாள் ஆயினும் அவள்
ஆச்சரியமென்ற குறடின் இடுக்கில்
கொஞ்ச நேரமே மாட்டிக் கொண்டிருந்தாள்
"வீட்டுக்குள் வாருங்கள் வாருங்கள் கடவுளே வீட்டுக்குள் வாருங்கள் என்ன நீங்கள் பச்சைக் குழந்தையோடு இந்தக் கூதலிலே. இருட்டிலே. அப்படியென்றால் அவர்கள் அங்கேயும் வந்திட்டாங்களா? வெறி பிடித்த நாய்கள் குழந்தையை என்னிடம் தாருங்கள் அம்மா அந்த சாக்குக் கட்டிலில் உட்காருங்கள் மழை தூறலில் அகப்பட்டு விட்டீங்க என்ன? சரியான கூடாத நேரம் இருங்க நான் நெருப்புத் தட்டைத் தாரேன்."
குழந்தையை அவன் கையில் கொடுத்த ஜேன் அக்கா பார்த்தும் பாராமலும் கணத்தில் காய்ந்து சருகாயிருந்த தென்னந்தும்பு எரியும் தட்டு ஒன்றை அவன் மனைவியுடைய இரு கால்களுக்கிடையே வைத்தாள்.
"எங்க மார்டின் பொடியனும் பின்னேரந் தொடக்கம் எந்த திக்கு திசைக்குப் போனானோ தெரியாது அவள் கோப்பி வார்த்துக் கொண்டிருக்கும் போதே சொன்னாள். அவனென்றால் ஒரு வெறி பிடித்த நாயல்ல. ஆனாலும் வடிசாராயம் வாயில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டால். ஐயாவுடைய முகமே தான் என்று கூறிவிட்டு மறுபடியும் அவன் கையிலிருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சாக்குக் கட்டிலில் சாய்ந்திருந்த அவன் மனைவியின் அணைப்புக்குள் வைத்துவிட்டு இர
ண்டு பேரையும் போர்த்திவிட்ட
ஜேன் அக்கா பலாக்காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு கதவருகிலே இருந்த மாம்பலகையால் செய்த பெட்டியின் மீதுஇருந்தாள்" வழி தவறி இந்தப் பக்கம் வந்தால் LInsill (LIIIth."
இந்தப் பெண்ணை ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு ஆயிரக்கணக்கான தொல்லைகளுக்குள் கட்டப்பட்ட தன் வீடு வெடித்து வெடித்து எரியும் சத்தம் அவனுக்கு காதில்
விழவில்லை.

Page 15
Ο
Ο
GJIT
மக்கள் வாழ்ந்த போதும், ஒரு
தமிழ்ப் பிரதிநிதிகயாவது
கொழும்பில் இருந்து தெரிவாகவில்லை. அதன் படி நோக்கும்
போது தமிழ் மக்கள் தமது வேட்பாளர் களுக்கு
வாக்களிக்கவில்லை. அதனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய
உரிமைகளுக்காகப் பேசும் கட்சியொன்றின் தமிழரொருவருக்கும்
அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கவில்லை. இவ்வாறு நோக்கும்
போது தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியது தாம் நித்தமும் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பு வதற்காக என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஒரு நேரம் அந்தக் கருத்திலும் உண்மை இருக்கக் கூடும். அது எவ் வாறாயினும் கொழும்பில் வாழும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவிற்கும். ஜி.எல். பீரிசிற்கும் என்றால் தவறில்லை என்றே கூற வேண்டும். காரணம், தமிழ்
பேசும் மக்கள் சிஹல உருமயவின் குரலுக்குப் பயந்து பெரிய
கட்சிகளின் பின்னால் சென்றுள்ளனர் என நினைக்க முடியும்
மத்தியஸ்தமான தமிழ் மக்கள் சமாதானமாக வாழவே
விரும்புகின்றனர்.
அவர்களது நோக்கம் அதிகாரத்தைப்
பெறச் சக்தியுள்ள கட்சிக்கு தமது வாக்கையளித்து விட்டு
அண்மதியாக வாழ்வதேயாகும். இவ்வாறு சிந்திப்பவர்கள் கட்டாயமாக ஐதேகட்சிக்கும், பொஐமுவுக்கும் தமது வாக்குகளை அளித்திருப்பார்கள். அவ்விரண்டு கட்சிகளினுள்ளும் உள்ள
சில தாராளவாத கொள்கைகளுடன் கூடிய அபேட்சகர்களுக்கே
அதிகமான தமிழர்கள் வாக்களித்து இருக்கக் கூடும் அதனால் எந்தவொரு தமிழ்ப் பிரதிநிதிக்கும் கொழும்பில் இருந்து தெரிவாக முடியவில்லை. அதுமட்டுமல்ல தமிழர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் ஒரு இடது சார்புத் தலைவருக்கும்
கூட வெற்றி பெற முடியவில்லை.
இருந்தாலும், இந்தத் தேர்தலின்போது தெரிய வந்த
முக்கியமான காரணம் மற்றவர்களை இயக்க
சிஹல
உறுமயவிற்கு எவ்வளவு சக்தி உணர்டு என்பதேயாகும்.
D GWO GOLDLIFT, GOJ
"றிமோட் கொண்ட்றோல் சக்தி சிஹல
உறுமயவிடமே உண்டு. சிஹல உறுமய செய்பவற்றைச் செய்ய மக்கள் விடுதலை முன்னணியும் தூண்டப்பட்டது. சிஹல உறுமயவின் விமர்சனத்திற்கு ஏற்ப யுத்தத்தை திறம்பட முன்கொண்டு செல்லப்போவதாக ரத்னசிறி விக்ரமநாயக்கா
எல்லா இடங்களிலும் கூறலானார்.
அத்தோடு ரணில்
கூறியதும் தேரர்கள் இணங்கும் தீர்வுகள் பற்றி புலிகளோடு
இவ்வழி
(செனி ற தொடர்ச்சி)
ஏகின்
என்கிற கோலம் புனைந்தது என்பது பிறிதொரு சுவாரஷ்யம்,
அறியாமை காரணமாகவும், மேலாதிக்க வசதி காரணமாகவும் "இந்து மதம்" என்கிற கோஷத்திற்குள் ஈழத் தமிழர் சிக்குண்டனர் என்பது
தான் உண்மை, காசி வாசி செந்திநாத ஐயர் சைவத்துக்கும்,
வேதத்திற்கும் பாலம் அமைத்தார் என்பது வேறு மேற்படிப்புக்குப் போக முடியாது, கீழ்ப் படிவுள்ள மனப்பான்மையுடன் எழுத்தர் பணிகளிலே அமர்ந்த Cerical SerUant "சைவ என்பதை என ஆங்கிலப் படுத்தினர். சைவ சமயத்தவர் அறியாமையினால் இந்து மதத்தினராக்கப்பட்டனர். சைவ பரிபாலன சபை-Hindu Board
என்றும், வைச மங்கையர் கழகம் indu Ladies College என்றும் பிரசித்தமாயின. பின்னர், அதிகாரத்திற்கான பட்டயமாக Hindu
பelala உருவாக்கப்பட்டது.
"LUho are the Hindu Delalas in Sri Lanka? Do They Belongito a Separate Ethnic Group? HoLU dothey Differ from Tamils?" என்று ஒரு சந்தர்ப்பத்திலே, ஈழத் தமிழருக்கு
உரிமை பெற்றுத் தருவதிலே முன்னின்று உழைக்கும் ஆங்கில அவுஸ்ரேலிய நண்பர் ஒருவர் கேட்டார் நான் விக்கித்துப் போனேன்.
"LDø001 LD gøM – ud godt udgø
விளம்பரங்களினாலே இந்தச் சந்தேகம் தமக்கு எழுந்ததாக விளக்கினார்,
அந்த அதி மனிதாபிமானி
தேவை"
என வெளியாகும்
இந்திய துணைக் கண்டத்திலே நடைமுறையில் இருக்கும் பிராமண மேலாதிக்க உரிமைகள் அனைத்தையும் ஈழத்தில் இந்து
வேளாளருக்கு உரிய என்கிற நிலைப்பாடு உருவாக்கப்பட்டது. இலங்கை அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சுதேசிய என்கிற
பெருமை சேர்பொன், இராமநாதனுக்கு வாய்ப்பதாயிற்று State
Council
நடந்த முதல் தேர்தலில், படித்த இலங்கையர்
பிரதிநிதித்துவத்திற்காக அவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான மார்க்கஸ் பெர்னாந்து மீனவர்
சமுகத்தைச் சேர்ந்தவர். சிங்களவர்கள் மத்தியில் வாழும் "கோவிகம"
(சிங்கள வேளாளர்) சாதி அபிமானத்தினாலும் இராமநாதனை ஆதரிக்கவே அவர் வெற்றி பெற்றார். (அந்தக் காலத்தில் சிங்களவர்தமிழர் என்கிற முரண்பாட்டிலும் பார்க்க வேளாளர் என்கிற ஜாதி
அபிமானம் தடிப்பாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது)
அதிலிருந்து இந்து வேளாளத் தலைமைத்துவம் ஈழத்து அரசியலில், தமிழர் இரண்டாந்தர பிரஜைகளாக மாற்றப்படும் வரை தொடர்ந்து நீடித்தது. சொந்த நலன்கள், ஒரு தனிப்பட்ட சாதியாரின் ஆதிக்க நலன்கள் ஆகியன தமிழினத்தின் இனமான வாழ்வுக்கும் மேலானது என்பதால் தாழ்வுற்ற வரலாற்றை மறைப்பதற்காக "இந்து மதம்" என்கிற உச்சாடனம் இங்கு மேற்கொள்ளப்படுகின்றதா?
"முருகன் ஆலயத்தின் தாழ்வாரத்திலே தமிழ்த்துவத்தைத்
20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
ழும்பு வாழ் தமிழ் மக்களின் வாக்களிப்பு பற்றிச் சிந்திக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்
LIITIGÕ)6)ILIla)
கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்ன
பேசுவதாகவும் கூறினார். அதா யோசனைகளைப் பற்றி புலிகே இவ்வாறு பார்க்கும் போது இந் உறுமயவின் ரிமோட் கொன்றே சிஹல உறுமயவிற்கு பார மட்டுமே இருந்த போதிலும் பரப்ப மக்கள் விடுதலை ஐ.தே.கட்சியும் அதற்கு அடிை பாராளுமன றமுமே சரிஹ கொண்ட்றோலுக்கு அகப்பட்டு அரசு அரசியலமைப்பு சீர்திரு அல்லது புலிகளோடு பேச்சு 6 முழுப் பாராளுமன்றமும் இனத் வழியும், அதனால் ஏற்படுவது உக்கிரம் அடைவதேயாகும். ஜ நேயமும் புதையுண்டு யுத்தம் ( யுத்தத்தைப் பற்றிப் பேசாமல் சபைகளை உருவாக்கி இந்த உருவாக்குவதாகக் கூறுவதால் அது யதார்த்தமொன்றாவதில்ை புதைந்து செல்லக் காரணம் யுத் கொண்டுள்ளதால் என்பதனை ஒரு கட்சியை ஜனநாயகத்தைப் றென ஏற்றுக் கொள்ள முடியா கவனம் கொள்ள வேண்டிய மு
வாரத் எவ்வழி புக்கு
நாவலர் காலத்தின் "சைவம்" பின்னர் எவ்வாறு "இந்துமதம்
தழைக்கச் செய்கிறோம். முருகன் தமிழை அவஸ்திரேலிய மணி என்றெல்லாம் கதைகள் அளப்பது இத்தகைய பிரமேயங்களுக்குள் 。 கொள்வார்களா? வைகாசிக் குண் புகழ்பாடுவதும் பக்தியிலே ே வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஏன் உழைத்தல் அவரவர் சுயேட்சை ெ LUIT 60 அரிப்புகளிலிருந்தும் σΠ|5. அற்புதமான வடிகால் இது அவ கடவுள் அல்லவா?" என்கிற சண குறிஞ்சி நிலத்துக் குமரன் குறவ தமிழ்ப் பொலிவுடன் தோன்றுகிற முதல்வன் புதல்வர்களாலே ஏத்தப் கலை சமைத்தவர்கள் புல்லர் ம வடிவினை மூங்கிலில் அமைத்தால் சுமக்கும் பொழுது குன்றுடன் குமர ஸுப்ரமண்யமாக்கப்பட்டதும், முத் செய்ததும் கார்த்திகைப் பெண்களி படையெடுப்பின வழியாகப் தமிழ்த்துவத்துக்கு புறம்பானவை முறைமைகளையும் சமஸ்கிருத ஆர சங்க காலத்து முருகனைத் தமிழ் அருணகிரிநாதர் என்பது நூல வழிபாட்டையோ, ஆஸ்திக சிலிர் நோக்கம், ஆனால், அவை தமிழ் அடையாளப் பிரகடனத்திற்கு மார்
பிராமணச் சமஸ்கிருதத்துக்கும் மீண்டும் "ே அளிப்பதற்கும் இந்துமதம் என்ற லியாவிலுள்ள இந்திய தூதராலயத்த மையங்களை அமைத்துள்ள வ முன்னெடுக்கப்படும் இந்துத்துவம் ெ தமிழர் பண்பாடு என்று ஏனைய கொள்ளக்கூடும் என்பது எண் கவ
"இந்து வேளாளரின் முதன்ை
சடங்குகளுக்
போன்ற கூளங்களையும், கஞ்சல்க அவுஸ்ரேலிய மன்ைனுக்கும் கொன என் துக்கம், "இந்து சமயம்" என்கி என்கிற உணர்வும், தாயக மன இறைமையும் இணைந்த சிந்தை
 

வது சிஹல உறுமய விரும்பும்
ாாடு பேசுவது என்பதேயாகும். த எல்லாக் கட்சிகளும் சிஹல ாலாகவே உள்ளது. ாளுமன்றத்தில் ஒரு பிரதிநிதி அவர்களது கொள்கைகளைப் முன்னணி உதவியளிக்கும். மயாகலாம். இதன்படி முழுப் ல உறுமய வன றிமோட் க் கொள்ளலாம். சந்திரிகா நத்தத்தை மாற்றியமைக்கவோ வார்த்தைகளுக்கோ சென்றால் துவேச கோஷங்களால் நிரம்பி தேசிய பிரச்சினை மேலும் னநாயக உரிமைகளும், மனித மேலெழுந்து நிற்கும். அதனால் சுயாதீனமான நான்கு கமிஷன் நாட்டில் ஜனநாயகத்தை பிரயோசனமொன்றுமில்லை. ல. இந்த நாட்டில் ஜனநாயகம் தம் முழு நாட்டையும் விழுங்கிக் உணர்ந்து கொள்ள முடியாத புரிந்து கொண்ட கட்சியொன் து. இது எதிர்காலத்தில் அதிக க்கிய பிரச்சினையாகும். ()
LD
தமிழ்க் கடவுள் அந்தக் கடவுள் ணிைலே வளர்த்தெடுப் பார் ." வேறு நாளைய தலைமுறையினர் டாடி தமிழ்த்துவத்தைப் புரிந்து றிலே எழுந்தருளியுள்ள முருகன் தாய்ந்து சேவிப்பதும், அதன் அதன் வணிக ஆதாயங்களுக்கும்ாந்தக் குற்ற உணர்வுகளிலிருந்தும், தி பெறுவதற்கு முருக பஜனை ரவர் யோகம், "முருகன் தமிழ்க் டித்தனம் சற்று நெருடலானது. ள்ளியின் கணவனான முருகன்ான் வேல் தாங்கிய அந்தக் குறு பட்டான். புல் மூங்கில், புல்லிலே லை குன்று குன்றுகோடு, அந்த காவடி காவடியைத் தோளிலே னைச் சுமக்கும் பரவசம், முருகன் தாளாக தேவானையை வதுவை si Gurfloj uji), அலெக்ஸாண்டரின் பிறந்த "ஸ்கந்த" கதைகளும்
மட்டுமல்ல, பார்ப்பனச் சடங்கு ாதனையையும் ஏற்கச் செய்வன. முருகனாக்கிப் புகழ் பரப்பியவர் றிவு சம்பந்தப்பட்டது. முருக பையோ சாடுவது அல்ல எண் அவுஸ்ரேலியரின் தமிழ்த்துவ ஹீடு அல்ல என்பது எண்தளம் கும் , இறந்த மொழியான தவபாஷா" என்கிற முதன்மை கோஷம் வழிவகுக்கும். அவுஸ்ரே னாலும், ஒரளவு வளமான வணிக ட இந்திய சமூகத்தினாலும் ன்கிற கலாசாரத்தின் குடல்வாலே அவுஸ்திரேலிய மக்கள் விளங்கிக்
R.
ஆதிக்கம் முதுசொம் சீதனம்" ளையும் சிலர் மிக அக்கறையாக ர்டு வந்து விட்டார்களா என்பது ற மாயையை அறுத்து தமிழினம் னின் சுயாதீனமும், அரசியல் னயை உருவாக்கியவர் தந்தை
Z ཡོད།༽
ஒரு ஏழையின் தேசிய கீதம்!
கண்ணிர் புறப்படும் விழி தழுவி வாழ்வு விகாரப்படும் வசந்தம் கைநழுவி
தாரமவள் நோயுற்று அதோ பாயும் படுக்கையுமா தூரப்படாமலே துயரங்கள் சூறையாடிப்போகும் குடிசைக் குதூகலத்தை! அதிகாலையில் தொடங்கி அந்தியில் முடியும் ஒரு சாண் வயிற்றுக்கு இரைதேடிய பயணம்
கணனியோடு விளையாடிக் களிப்புறும் கலிகாலம் தேவையா எனக்கு எழையாய் ஒரு ஜனனம்
ரணம் சுமக்கும் எங்கள் ஆதங்க அலைகளை எந்தக் கரைக்கு இனி விற்பனை செய்வது..?
அதோ. பொற்காலக் கனவுகள் தகர்ந்த படியே நகர்கிறது ஏழை வாழ்வு
நதியாவம் முலாதிக் திர்ைன?/7-05
15
N
செல்வநாயகம், அவர் கிறிஸ்தவர். இவற்றை மீட்டெடுக்கும் நெடிய தர்மப் பயணத்தில் புதிய நானூறு புதிய வீரகாவியம்- தாயகம் மணிணினி சமர்க்களத்திலே சாதிக்கப்படுகின்றது. இதனை வேளாளத்துவம் தனித்துச் சாதிக்கின்றது என மகமை பேசுதல் வரலாற்று உண்மைகளை மசுவாதம் செய்தலாகும். இந்திய துணைக் கண்டத்தில் வங்காளம் என்கிற தனிநாடு தோன்றுவதற்குத் துணை நின்ற "இந்துத்துவம் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்கள் இடித்து நாசமாக்கப்படுதல் கண்டும், பூரீ லங்காவின் பிரிக்க முடியாத ஒருத்துவமும், இறைமையும் பேசுதல் இரட்டை வேடமாகும். தாயக மண்ணில் சைவ சங்காரம் கண்டும் "இந்துத்துவம்" வாளா இருக்கும் பொழுது மிடிமையின் மத்தியிலே அல்லாடும் தமிழ் மக்களுக்கு ஆதரவும் சொஸ்தமும் அளிப்பதிலே கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ நிறுவனங்களும் ஆற்றும் தொண்டுகள் அளப்பரியன.
"பறை தெமிளா என இழிஞராயும், இரண்டாந்தரப் பிரஜைகளாயும், எச்சில் துண்டுகள் பொறுக்கும் நாய்களாயும், இனக்கலவரம் என்ற தும் முதுகிலே குதிக்கால் படும் வேகத்திலே ஒடும் கோழைகளாகவும் இலங்கையில் வாழ்ந்தவர்கள், பேரினவாதத்தின் இன சங்காரத்தினைத் துணைப்பற்றியே அவுஸ்ரேலிய வதிவிட உரிமை பெற்றார்கள். அந்த மேலாதிக்கக் கொடுமைகளை சடுதியில் மறந்து, ஜாதியத்தின் பெயராலே பதவிகள் நக்துதல் அசிங்கமானது.
மனித நேயம்- சமத்துவ வாய்ப்புகள்- ஜன நாயக உரிமைகள் ஆகியவற்றை அரசியல் நாகரிகமாக ஏற்றுள்ள அவுஸ்ரேலியாவிலே பிரஜா உரிமை பெற்று வாழும் தமிழ் அவுஸ்ரேலியர்கள், தமிழ்த்துவ அடையாளம் துறந்து, இந்துத்துவத்தின் அடையாளம் புனைந்து வாழுதல், நிச்சயமாக மானிட தர்மத்திற்கு பொருந்தாது ஒவ்வாது. கோயில் பிரகாரங்களிலும், ஏனைய பஜனை மடங்களிலும் தமிழ்த்துவத்தின் ஒர்மங்கள் சிக்கப்படும் ஓர் அவலச் சூழல் துரிதமாக உருவாக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழ்த்துவம் போற்றும் கலை - இலக்கியம் படைப்பாளிகளும் உபாசகர்களும் புதிய கடமை உணர்ச்சியுடனும், ஊக்கத்துடனும் செயற்படுதல் வேண்டும். "பொல பொலத்து வீழ்ந்துள்ள "முற்போக்கு இலக்கியத்திற்கு புதிய விளக்கங்கள் அளிப்பதிலும், பின் நவீனத்துவ வித்தாரத்திலே குளிர் காய்வதிலும், வெள்ளைத் தோலரின் நாட்டுக்குப் பொருந்தாத "தலித்தியம்", செலுத்துவதிலும் நேர விரயமாக்குதலைத் தவிர்த்தல் சேமமானது.
"ஊரிலே, தாயக மண்ணிலே களத்திலே புதிய வீர காவியம் படைக்கப்படுகின்றது" என்று வாயூறுவதுடன் படைப்பாளிகளின் கடமை முடிந்து விடுவதில்லை. புத்தாயிரத்திலே தமிழ்த்துவத்துக்குப் புதிய வீறுகளும் பொற்பங்களும் வந்து பொருந்தும் தமிழின் இறைமையைத் துறந்து, இந்துத்துவ மேலாதிக்கத்திற்குத் "தேசியநலம்" என வாழிபாடுவதிலே தமிழ் நாட்டின் அரசியல் தலைமைத்துவம் தள்ளாடுகின்றது. இந்நிலையில் தமிழ்த்துவத்துக்குத் தலைமை தாங்கும் வீறும் பொறுப்பும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வசமாகியுள்ளது. இந்தப் பொற்பம் மிகு ஆக்கப் பணிகளாக முன்னேறுதல் மட்டுமே சங்கையான தர்மமார்க்கம். அதுவே தமிழ்த்துவத்தின் மீள் உயிர்ப்பிற்கான ராஜபாட்டை O
3 () is
SLLaLLLLL LLLLL S LLLLL LL LLL LLL LLL LLL LLLLtLS S L GGLL LLL LLLLLL
.

Page 16
16 ஆஅறி.
g லங்கையில் வாழும்
சிறுவர்களில் ஒன்பது இலட்சம்
பேர் ஏதோ ஒரு விதத்தில் பொருளா தார முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக 1999ம் ஆண்டு சனத்தொகை புள்ளி வபரத் மேற் கொண்டுள்ள ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டு சிறுவர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதென்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மையாகும். அதே போன்று நாட்டின் உயிர் என்பதை மறந்து விட முடியாது. அனைத்து பெற்றோர்களும் தமது பிள்ளைச் செல்வங்களை பாதுகாத்து சமுதாயத்தில் அவர்களை உன்னத மான அங்கமாக உருவாக் குவது
தனை க் களம்
நாடி சிறுவர்கள்
அவர்களது கடமையாகும். இவ்வாறான செல்வங்கள் பிள்ளைப் பராயத்திலேயே பொருளாதாரச் சுமையை தூக்க வைப்பது அவர்களை அகாலத்தில் அழிக்கும் செயலாகும். இது முழு நாட்டுக்கும் இழைக்கப்படும் துரே ாகமாகும்.
குழந்தைகளை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சிய டையச் செய்து தேசத்திற்கு பிர யோசனம் உள்ள பிரஜையாக உருவாக்குவது நம் எல்லோரது கடமையாகும் குழந்தைகளினது உள வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை பெற்றுக் கொடுக்க வேணடும் இல்லையேல் பெற்றோர்களுக்கு எதிர்காலத்தில் இவர்களது பிரச் சினைகளுக்கு தீர்வு காணுவது மிகவும் சிரமமானதாகும்.
சிறுவர்களை இளமைப் பருவத்தில் தொழில்களில் ஈடுபடுத்து வதால் அவர் களின எதிர் காலத் தை வளப்படுத்த தேவையான கல்வி கிடைக்காமல் போவதோடு, அதனால் அவர் களக்கு தகுந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகின் றது. சில வேளைகளில் சிறு பிராயத் திலேயே தகுந்த வழியைக்காட்டாது தொழில்துறையில் அவர் களை ஈடுபடுத் துவதால் எதிர்காலத்தில் இத்தொழில் ஒழுங்காக செய்வதற்கான கல்வி அறிவின்மையால் பலவிதமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. கல்வி அறிவு இல்லாத காரணத்தினால் சிறார்கள் சிலர் தொழில் வாய்ப்பில்
j, ali cilj, J. п. бат
லாத காரணத்தினால் பாலியல் குற்றங் களில் மட்டுமன்றி சமுதாயக் குற்றங்களிலும் ஈடுபடுவதை கான முடிகின்றது.
சிறுவயதில் சிறார்கள் தொழில் களில் ஈடுபடுவதினால் சரியான போஷாக் குணவு கிடைக் காததால் சிறுவர்களின் சரீர வளர்ச்சி தடைப்
படுகின்றது. சிறுவயதில் பாலியலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு எதிர்காலத்தில் எயிட்ஸ் போன ற நோய் களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை செல்வதை தடுத்து விடுகின்றார்கள் எதிர்காலத்தில் இவர்கள் தொழில் வாய்ப்புக்காக பெரும் சிரமப்படுகின்றனர். எனவே என ன துணி பம் இருந்தாலும் பிள்ளைகளை கல வரி அறிவில் மேன்மையுறச் செய்வது பெற்றோர் களது தலையாய கடமையாகும். இளமைப்பருவத்தில் பிள்ளைகளின் கல்வியை தடை செய்வதும் தொழிலில் ஈ டு படு த துவது ம
TL-LLILIL). GDDLDITGLD,
'சிறார்களை வீட்டு (3 დე) იგი ის ჟ; 6/I () ვეს)" ஈடுபடுத்துபவர்களும் J. Gulf U, GAT IT U, LJ LLJ GOT படுத் துபவர் களும் , வர்த்தக நிலையங்களில் வேலைக்கமர்த்தியிருப் பவர்களும் தாம் இச் சிறார்களின் வறுமை யை நீக்கவே இவ்வாறு செய்கினர் றனர் என நினைத்துக் டிருக்கின்றனர். ஆனால் மலர வேண டிய அவர் கள்
G), Todaj
ID ) ഞ] அரும்பிலேயே கிள்ளி எறியம் வேலையை தான் செய்கின்றார்கள் பெற றோா களன அணி பை பெறுவதை
500 L (G) gr Lj LJ LJ
படுகின்றது. அதன் பின் தொழிலில் ஈடுபடுத் துவதால் அவர்களது கல்வி தடைப்படுகின்றது. ஒழுங்கான உணவு இனி மையால மந்த போசன நோய்களும், வேலைத் தளத்தின் பளுவால உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படுகின்றன. எனவே சிறார்களுக்கு தொழில் வழங்கு நர்களும், வசதியுள்ளவர்களும் தங்களின் இலாபத்திற்கே தொழில் வழங்கு கின்றார்கள்
சிறார்களி
எத்தனை பே குழந்தை பே வேலைக்கார
stylidi Gold)
அன்பும் கிை ருக்கு உண்ை அன்பு இருந்தா இவ வாறு ே DITLLITT.J.G.
கமர்த் துவ ை செய்திருப்பத நடவடிக்கை டுள்ளது. அ குழந்தைகளது
Ꭿ fᎢ Ꭿ 60Ꭲ Ᏸ5 6Ꮘ Ᏸ5
கொண்டுள்ளது
பாகிஸ்தான் வலய அடிப்
வேண்டும் என ஆண்டு சர்வ அமைப்பில் ச அனுமதித்துக்
பரிமாற்றங்கள் தேசிய அளவு தேசிய காப்பு உருவாக்கல்
நீங்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த வராயிருந்தால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் முகஞ்சுளிப்பர் அவதானித்திருக் கிறீர்களா? உண்மை, வெற்றுப் பேச்சல்ல கல்வியிற் சிறந்தவர்கள் வடபுலத்தார்.
ஜ்குடாநாட்டில் ஆழ்த்னர்லும் பிற்கலாசாரப் பண்புகளைவிடில்
... . . . தவிர்த்துக் கொள்வதனாலும் தனித்து சில பண்புகளை அவர் கொண்டுள் ளனர். பேச்சோசையில் மலையாளப் பாங்கு
காணப்படினும் கூடியவரை புத்தகத் தமிழைப் பேசி அதுவே செந்தமிழ் எனப்பெருமை பேசிக் கொள்வர்.
அதே நேரத்தில் கிழக்கு மகாணத்தைக் கீழ் மாகாணம் என்பர் மட்டக்களப்பார் "முக்குவ சாதியினர் என்று எல்லோரை யும் ஒரே அடைப்புக்குறிக்குள் அடக்குவர். மட்டக்களப்பார் மந்திர தந்திரச் சூனிய செய்வினைக்காரர் என்பர் மட்டக்களப்புப் பேச்சுமொழி செந்தமிழ் அல்ல என்பர். இவ்வாறு பலர் இவ்விதமாக நோக்கும் மனோபாவமும் இன்று போர்க்காலச் சூழல் காரணமாக ஓரளவு குறைந்து காணப்படுவதாயினும் இன்று இனக்கார
மற்றவரை விட நாம் உயர் கொளு
என்ற மடமையைக்
மாகத் தமது மட்டக்களப்புச் சகோதர,
சகோதரிகள்ையாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் அணுகும்பாங்கு நிதர்சனம் அர
சியலில் இருந்து சகலதுறைகளிலும் இந்த
கொண்டாலும்,
நடைமுறையைக் காணலாம். இத்தனைக்கும் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் பல சந்ததிகளுக்கு முன்னரே குடிபுகுந்து மட்டக்களப்புப் பரம்பரை யினராக சிலர் உள்ளனர். (ஓர் உதாரணம், இக்கட்டுரையாளர்) அண்மைக்காலமாக, திருகோணமலையில் அகதிகளாகக் குடியேறி அட்டகாசம் செய்வோர் இன்னொரு வகையினர். இது போலவே, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுள் சிலரும், அங்குபோதிக்கும் ஆசிரியர்கள் சிலரும், இந்த யாழ்ப்பாண "மேட்டுக் கொண்டவர்கள் தானி என அறிய ബ
குடி மனோபாவம்"
தேச இளங்குரு ஆங்கிலப் பத்தி எழுதினார்.
இந்த வட சிங்களவர் மாத் இஸ்லாமியரும், மனம் தளர்ந்து காலம் இருந்து நாட்டாரும், இள் தத்தமது தனித்து மூலமும், இலக் நிலை நாட் திருகோணமலை Gaga al.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் வேலை வாங்கும் இவர்களை தங்களது ல் நடாத்துகின்றனர். சிறார்களுக்கு தமது நந்து எவ விதமான ப்பதில்லை, எசமான யாகவே இவ்வாறான ல் இவர்கள் இவர் களை வலைக்கு அமர்த்த சிறுவர்களை வேலைக் 莎 °Jó,岛@L ால் இதற்கான சில களை மேற் கொண சாங்கம் சர்வதேச உரிமைகள் பற்றிய 1991ல ஏற்றுக்
சார்க்மகா நாட்டில்
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
பாதுகாப்பு தொடர்பான ஆராய்வு குழுவொன றை ஏற்படுத் துதல் முக்கியமாக சிறார்களை வேலைக் கமர்த்துவதிலிருந்து தடுப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையில் தொழில் திணைக்களம் உட்பட மற்றைய அரச நிறுவனங்களும் தொழில்சார் அமைப்புகளும், தொழில் வழங்குனர் களின் அமைப்புகளும் அரசசார்பற்ற அமைப்புகளும், புத்தி ஜீவிகள் அடங்கிய அமைப்பொன்றை தொழில் திணைக்களம் உருவாக்கி யுள்ளது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
என்ன கட்டதிட்டங்கள் இருந் தாலும் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சிறார்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுவதை தடுப்பதற்காக
ராவல்பிணி டி நகரில் படையில் சிறார்களை டுபடுத்துவதை தவிர்க்க கூறப்பட்டது. 1996ம் தேச தொழிலாளர் ட்ட வரைபு இல 138 கொள்வதற்கான கடித
ஏற்படுத்தப்பட்டன. ல் சிறார்களுக்கான தி அதிகார சபையை
சிறார்களுக்கான
ந்தவர் த்துவோம்
வந்தாரை வாழவைக்கும் திருகோணமலையாரும்,
வாய்ப்புகளை தாரை குந்தோரை எடுத்துக்
சத்து மடிபவர்கள் இப்பிர
துக்களே என்று ஒருவர் கையொன்றில் கடிதமாய்
புல மேலாதிக்கத்தினால், ரமல்ல, மலைநாட்டாரும், LLäJOITULJIII GLITa)Ga.
அடிபணிந்திருந்ததோர் வந்தது. ஆயினும், மலை ாமியரும் விழிப்படைந்து வத்தை அரசியற் கட்சிகள் ப அமைப்புகள் மூலமும் க் கொள் கிணறனர். ார் மட்டக்களப்பாரோடு
யாழ்ப்பாணத்தாருடன்
எனது
தேவையான நடவடிக் கைகளை அது மேற் கொண்டது. அதில் ஓர் அங்கமாக 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் திகதி பென கவர் பாலரிய ல வல்லுறவு குற்றம், சிறார் ፴, 60 6ዘ| G 6ն 60 al) աՈgմ அமர்த்துதல் விரோத மானதாகும்.
தற் பொழுது 14 வயதிற்கு குறைவான சிறார்களை வேலைக்க மர்த்துவது தண்டனைக் குரிய குற்றமாகும். அது போன று 9, L L TIL ULI கல்வியையும் உறுதிப் படுத்துகின்றது.
ஆனால உண்மை யில் இவைகள் சட்டமாக மட்டும் இருக்கின்றதா அல்லது நூல் இழை கூட
நடைமுறைப் படுத்தப்
தவறாற்து படுகின்றதா?
பெரும்பாலும் இன று கரை யோரப் பிரதேசத்தை எடுத்துப் பார் த தால் சுற்றுலாத் துறை துரிதவளர்ச்சியடைந்துள்ளது. நாட்டில் உள்ள போர்ச் சூழல் காரணமாக உல்லாச பயணிகளின் வருகை குறைந்துள்ளபோதிலும் பருவகாலங் களில் கணிசமானளவு வருகை தருகின் கரையோரப் பிரதேசங்களில்
றனர்.
சேருவதையே விரும் பிச் செயற் படுகின்றனர்.
இப்படியெல்லாம் நான் எழுதுவதாகக் கொண்டு, நான் ஒரு "பிரதேசவாதி" என்று
6) L LJ (ol) நண்பர்களும் என்னைக் குறைகூறி ஒதுக்கி வைக்கலாம். அல்லது இலக்கிய வர லாற்றைத் திருத்தி எழுதும் யாழ்ப்பாணத்து
மைய வரலாற்றாசிரியர்களும் கீழ்த்தரமான
நெறிமுறைகளைப் பிரயோகிக்கும் அரசியல் வாரப் பத்திரிகையாளர்களும் என்னை மேலும் தூஷிக்கலாம் பரவாயில்லை. சொல்ல வேண்டியதைச் சொல்லியாகவே வேண்டும்.
இதுவரை காலமும், கூடியவரை எந்தவித பாகு பாடுமின்றி நல்லது எங்கே உண்டு என்று நான் கருதுகிறேனோ, அவற்றைக் கருத்திற் கொண்டு, உரிய முறையில் எனது "திறனாய்வுகளை (பத்தி எழுத்துக் கள் வாயிலாக) எழுத வந்துள்ளேன். தொடர்ந்தும் அவ்வாறே செய்வேன். ஒரு சிலரின் அறியாமைக்காக, எனது ஏனைய வடபுல நண்பர்களை நான் பகைக்காது அவர்கள் மீது அன்புடன்
உறவினர்களும்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிறார்களை இவ் உல்லாசப் பயணிகள் துர்நடத்தையில் ஈடுபடுத்துகின்றனர். அது மாத தர மன நரி, இவர் கள் போதைவஸ்து ஏஜெண்டுகளாகவும் அடுத்து கரை யோரம் வாழ் வறிய சிறார்கள் சில தீவுகளில் மீன்பிடி முதலாளிகளால் கருவாடு பதனிடுவதற்கு பயன்படுத் தப் படுகின்றனர் கொத் தடிமை சீவியமே இவர்கள் நடாத்துகின்றனர்.
பாவிக்கின்றனர்.
பெரும்பாலான நகர் புறங் களில் தள்ளுவண்டி தள்ளுதல், ஐஸ்கிறீம், கடலை விற்றல் போன்ற தொழில் களிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
மலைநாட்டை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சிறார்களுக்கு ஒழுங்கான கல்வி வசதி கிடையாது. பாடசாலையில் உள்ள ஆசிரியர்களே LL LT L S 00TL t L E GLT S 0 MM L cE tc L கமர்த்தியுள்ளனர் பாடசாலையில் வேலைக்காரர்கள் போல் நடாத்தப் படுகின்றனர். வசதியுள்ள வீடுகளில் மலையக சிறுமிகள் வேலைக்கார சிறுமிகளாக நடாத்தப்படுகின்றனர். பொதுவாக நாடெங் கும் மிகக் குறைந்த சம்பளத்திற்கு தொழில் செய்கின்றனர்.
வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான சிறார்கள் அகதிகளாக் கப்பட்டு ஒழுங்கான உணவு இன்றி, கல்வி இன்றி வாழ்விடமின்றி அகதிமுகாம் களில் அகதிவாழ்வு வாழ்கின்றார்கள் அதுபோல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினால் அநேகமான சிறார்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பலர் வாழ்வின் சுகந்தத்தை அறிய முன்னே யுத்தத்தில் மாண்டுவிடுகின் றனர். அநேகர் அங்கவீனமாகியுள் ளனர். இவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினையாக மாறுவது திண்ணம் அதே போல் ஆயுதக் குழுக்களும் சிறார் களை தம்முடன் சேர்த்துள்ளனர் பள்ளிக்கு செல்ல விரும்பாத வறுமைக் கோட் டிற்குள் வாழ்பவர்கள் ஏன் இணைகின்றனர்.
என ன சட்டம் இருந்தாலும் நடைமுறைப்படுத்தினாலும் இவ வாறான நிலைமைகள் எமது நாட்டில் தென்படுகின்றன. எனது எதிர்காலச் சந்ததியினரான தேசிய சொத்துக் களான சிறார்களை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும் சமுதாயம் இதை உணர்ந்து கொள்ளாத வரை சட்டங்கள் இருந்தென ன, நடை முறைப்படுத்தி யென்ன எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
() ஆர். திவ்வியா
உறவு கொள்வேன். சிங்களவருள் ஒரு சிலர் பேர் இனவாதியாக இருந்தால், சிங்களவர் அனைவருமே நமது விரோதிகள் எனக்
அதே போல வடபுலத்தாரில் குறிப்பிட்ட எணணிக்
கொள்ளலாமோ?
கையினர் மாத்திரம் தமிழ்ப் பேரினவாதச் சாயலுடையராயிருப்பதனால், சகல வடபுலத் தமிழரையும் ஒரே தராசில் நாம்
நிறுத்தலாமோ?
எனவே, யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சூழலில் மாத்திரம் வளர்ந்தவர்கள் அறியாமை காரணமாக எழுந்த இந்த ஆதிக்க மனப்பாங்கை எப்பொழுது கைவிடுகிறார்களோ, அப்பொழுது தான் இலங்கைத் தமிழர் உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரலை முழுமையாக எழுப்பி வெற்றிகாண முடியும். மடமை காரணமான ஆதிக்க வெறி நீங்குமா?
G.J. greb. சிவகுமாரன்,

Page 17
20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
மூதூரில் முஸ்லீம் பொதுமக்க தமிழீழ மக்கள் கட்சியின் கடுமையா
விடுதலைப்புலிகள் அமைப்பினால், அண்மைக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இவற்றையும் குறிப்பாக முதுரர் பகுதியில் மேற G., TGIGILL தற்கொலைத் தாக்குதலில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கலாக இலக்கு தவிர்ந்த பல முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதை தமிழீழ மக்கள் கட்சி கடுமையாக கண்டனம் செய்கின்றது.
விடுதலைப்புலிகள் அமைப்பினால் வடக்கில் இருந்து பல ஆயிரம் முஸ்லிம் மக்கள் பல வந்தமாக வெளியேற்ற ப்பட்டும், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிர தேசங்களில் முஸ்லிம் மக்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டும் பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆழமான வடுக்களும் நிகழ்வுகளின் விளைவுகளும் இரு தேசங்களுக்கும் இடையே ஏற்படுத்திய இடைவெளிகளும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஏற்படுத்திய
الیعربوطق ارزیو (به பிடித்த தோஷம் பிடித்த வேஷம்
ஆதரிப்பது அஜபலிப்பது
அழியாக்கறைகளும் நாம் அறிந்ததே. இவற்றிற்காக இன்னமும் ஈழத்தமிழர ாகிய நாம் அவமானத்தால் வெட்கி நிற்கிறோம். இந்த கறையை அகற்றுவதற்கு எத்தனையோ அரசியல் மற்றும் சமூகச் கடப்பாடுகளை தமிழ் தேசமும் சக விடுதலைப் போராட்ட அமைப்புகளும் விடுதலைப்புலிகளும் நிறை யவே செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்நிலையில் மறுபடியும் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களுக்கெதிராக பல்வேறு எதேச்சாதிகார தமிழ் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த நடவடிக்கைகள் தேசவிடுதலைப் போராட் டத்திற்கும் அதன் தார்மீகத்துக்கும் CBEDITURLDragor ag. Gyda 955 ஏற்படுத்துவதாகும். சிறிலங்கா அரசினால் அடக்கு முறைகளுக்கு எதிராகப் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும், தேசிய விடுதலைப்போராட்டத்தை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் அவ்வமைப்பின்
9த்திரவ இந்த
தலைமைக்கும் இது அவமானகரமானதாகும். கூடவே, தமிழ் தேசத் திற்கும் அவமானகர மானதாகும்!
முஸ்லீம் மக்கள் மீதான கணிமுடித்தனமான தாக்குதல், முஸ்லீம் LDj, , GG1 GJ, TGG) செய்தல், மிரட்டல்கள் முஸ்லிம் மக்களினதும் அவர்களின் நிறுவனங் களினதும் சொத்துக்களை G) ցրտի 60 օրս Ու օն, அவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தல் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருவது இரண்டு தேசங்களுக்கும் இடையிலான நல்லுற விற்கும் எதிர்கால ஒற்றுமைக்கும் பரஸ்பர நல்வாழ்விற்கும் இன்னும் இன்னும் பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்துகின்றது. நமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் மக்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது. நமது தேசத்தின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து போராடி மடிந்த மக்களதும் போராளிகளதும் விடுதலைப்புலிகள்
تهوع کاملاکا رفیق :
இதன் அடிகிதம் ஆதல்ல
தேர்தலில் எப்படி ஜேவிப்பதென்g
3க ாேதத்தை
பொழது போக்கு மக்கலின் நதில்
எசேன்படுவது
A
N N லி () () ஆடுபவர்களைத்
ஆ, 9ற்றுவது
S#asumasN7
கன்ே
ஒரே 9aதனை அக்அே
திகளைக் கடுராதத்
திரிக்கும் மஜிக்
கெளதமன்
: 22a@ရံ பரம்பரை அ986வத'
தமிழர்
 
 

ஆணுதி 17
தாள உலகத்தை சேர்ந்த 3 பேர் கண்டியில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டனர்
கொழும்பிலிருந்து சென்ற பாதாள உலகத்தைச் சார்ந்த 35 பேர் கண்டியில் தேர்தல் தினத்தன்றும் அதற்கு முந்திய இருநாட்களும் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம்
உறுப்பினர்களினதும்
உண்மையான தேசிய
உணர்வினையும் தெரிவித்துள்ளது.
அர்ப்பணிப்பையும் या தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே இப்பாதாள
இந்த நடவடிககைகள உலகத்தினர் கண்டிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கேவலப் படுத்து கின்றன. முழுவசதிகளுடன் கூடிய ஹொட்டல்களிலும் பெரும் பங்களாக்களிலும் Ձմագնաւ இவர்கள் தங்கி இருந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் முழுவதும் தேவையான
எலலாவகையான சுகபோக வாழ்க்கை அனுபவிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
செயற்பாடுகளையும் இம்முறை பாராளுமன்றத்திகு 9 பெண் அங்கத்தவர்கள்
உடனடியாக நிறுத்துவது தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமல்ல, முஸ்லிம் இவற்றில் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த பிரதி
பொதுமக்களின்
அமைச்சர் பவித்திரா வன்னயாராச்சிக்கு கூடிய விருப்பு வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பவித்திராவன்னியாராச்சி சுரங்கனி எல்லாவல இவோன் சிராணி பெர்னாந்து சோமா குமாரி தென்னகோன் சுமேதா பாதிப்புகளுக்கும் ஜயசேன பேரியல் அஷ்ரப், சந்திராணி பண்டார அமரபிய சீலி ரத்னாயக்க விடுதலைப்புலிகள் அஞ்ஜானி உம்மா ஆகிய ஒன்பது பேரும் பாராளுமன்றத்திற்கு
தெரிவாகியுள்ளனர்.
சென்ற முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த ஹேமா ரத்னாயக்கா சுமித்ரா பிரயங்கனி, அபேதிர நிருபமா ராஜபக்ச ரேணுகா ஹேரத் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். பாதிப்புத்தரும் தேர்ந்தடுக்கப்பட்டவர்கள் முறையே இரத்தினபுரி புத்தளம் குருநாகல் நடவடிககைகளை பசளை திகாமடுல்ல, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து தவிர்ப்பதென உறுதி தெரிவாகியுள்ளனர். மொழி தருவதும் விடுதலைப் புலிகள் துெம் அதன் கூரையைப் பிரித்து வீட்டிற்குள் தலைமையினதும் உடனடிக்கடப்பாடாகும். UGI 6061Tb5 பொலிஸ்காரர்
நடந்து முடிந்த நிகழ்வுகளுக்கு ஆழ்ந்த கவலையையும் இறந்த பொதுமக்களுக்கு எமது
அண்மைய மரணங்க ளுக்கும் ஏற்பட்ட
அமைப்பு பகிரங்கமாக பொறுப்பெடுக்க வேண்டும். இனியும், முஸ்லிம் மக்களுக்கு
சலாபம் மயிலன் குளம் பிரதேசத் தில வீடொன்றுக்குள் புகுந்து 47 வயதான பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு அப்பெண்ணிட மிருந்த 2000 ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்ற ரிசவி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் பொலிஸ் காரர் கரையைப் பிரித்து விட்டிற்குள் மக்கள் கட்சி தனது அற வந்துள்ளார் 61 601 விசாரணைகளிலிருந்து தெரிய க்கையில் தெரிவித்துள்ளது. |வருகிறது
மாமன், மருமகன் அண்ணன் தம்பி
!,0); LDJ,6Öl பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே குடும்பத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் பலர் பெற்றுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த இந்திக குணவர்த்தன, தினேஷ் குணர்த்தன, ஆகியோர் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு
மரியாதையையும், எமது தேசத்தின் சார்பிலும் எமது கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கின் றோம் என தமிழீழ
வெற்றிபெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக போட்டியிட்ட அலிக் அலுவிகாரை, ரஞ்சித் அலுவிகாரை ஆகிய தந்தை - மகன் இருவரும் பாராளுமன்ற த்திற்கு தெரிவாகி உள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவித்திரா வன்னி ஆராச்சியும் தர்மதாச வன்னி ஆராச்சியும் தந்தையும், மகளுமாவார்.
அடுத்து மாத்தறை மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மகிந்த யாபா அபேய வர்த்தனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லக்ஸ்மன் யாபா அபேவர்தனாவும் சகோதரர்களாவர்.
அதேபோல் நுவரெலிய மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காமினி திசாநாயக்காவின் மகளான நவின் திசாநாயக்காவும், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கரு ஜயசூரியவும், மாமனும் மருமகனுமாவர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச கமல் ராஜபக்ச ஆகிய சகோதரர்கள் இம் முறையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
வன்னி மக்களுக்கு உதவ அரசும் சர்வதேச அமைப்புகளும் கைவிரிப்பு
வன்னியல் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதியில் தொடரும் இராணுவ நடவடிக்கையினால் பாதுகாப்பு கருதி சொந்த வீடு வாசல்களை இழந்து அகதி முகாம்களிலும் குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்து கிளிநொச்சி பகுதியில் 3000 வரையிலான குடிசைகளில் உள்ளனர். இம்மக்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தொடரும் மழை காரணமாக நான்கு ஆண்டுகள் கவனிபாரற்ற இக் குடிசைகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. உணவு சமைக்கவோ உண்ணவோ உறங்வோ முடியாது துன்பப்படுகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்புகள் உண்ட என்று கவலை தெரிவிக்கப்படுகின்றன.
இக்குடிசைகளை திருத்துவதற்கு அரசிடம் உதவி கோரிய போது 3000 குடிசைகளில் 250 குடிசைகளை திருத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் மற்றைய 2750 குடிசைகளின் நிலை கேள்விக்குறியே இதேவேளை இக்குடிசைகளை திருத்துவதற்கு சர்வதேச நிறுவனங்களும் கைவிரித்துள்ளன.

Page 18
18 ஜூ
அந்தப் பெரிய மனிதன் ஒரு நிமிஷம் பேசாதிருந்தான். பிறகு நடுக்கத்துடன், மாறுபட்ட தாழ்ந்த குரலில் "கொஞ்சம் புகை குடிப்போம், அண்ணே. எப்படியோ, எண் தொண்டையிலே ஏதோ வந்து அடைத்துக் கொள்வது போலிருக் கிறது" என்றான்.
நாங்கள் சுருட்டுப் பற்றவைத்தோம். வெள்ளமிட்டிருந்த காட்டில் ஒரு மரங்கொத்தி டொக்டொக்கென்று கொத்துவது கேட்டது. ஆல்டர் மரங்களின் உலர்ந்த இலைகள் வெப்பமான இளங் காற்றில் சலசலத்தன. இழுத்துக் கட்டப்பட்ட பாய்களுடன் கப்பல்கள் செல்வது போன்று மேலே நீல வானில் மேகங்கள் மிதந்து சென்றன. இவ்வாறு சில நிமிடங்களில் கம்பீரமான அமைதி நிலவியது. இளவேனில் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பெரிய செயலுக்காக, வாழ்க்கையில் உயிர்ப்பு அழியாது நிலைத்திருக்கும் என்று மீண்டும் உறுதிப் படுத்துவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த இந்த எல்லையற்ற உலகம்
போ ல" ஸ கா ர ன அவரிடம் கைது உத்தர வைக் காட்டினான். அதில் அவரது பெயர் இல்லை; சட்ட பூர் வ ஆசாரியர் பெயரே இருந்தது.
"இது எனக்கு இல்லை!" என்று சொல்லிவிட்டு பார த போய் சட்டபூர்வ ஆசிரியருக்குக் கைது உத்தரவு வந்தது போலவே அடுத்தபடி தமக்கும் கைது உத்தரவு வரக் கூடும் என பதை
GJ) LIT T .
L T U g5) அறிவார் . "இந்தியா பத்திரிகையில் அவர் எழுதும் விஷயங்கள் தானே பிரிட்டிஷ் ஆட்சியா ளர் களுக்கு ஆதி தர முட்டின!
போ தாக் குறைக்கு, "இந்தியாவில் வெளியான பாரதி பாட்டு ஒன்று ராஜதுவே ஷ ᏞᏝ fᎢ Ꭷ0Ꭲ g5] என று சொல் வியிருக் கிறார்களே! அது என்ன шпти 2003, Co) 35nflицшот?
முற்றும் வேறுபட்டதாக எனக்குத் தோன்றியது. மெளனமாயிருப்பது தாங்க முடியாத அளவு வருத்தம் தந்தது. ஆகவே "என்ன நிகழ்ந்தது பிறகு?" என்று G39;LGBL Göt.
"என்ன நிகழ்ந்தது பிறகு?" என்று தன் விருப்பம் இன்றியே பதில் தந்தான். "பிறகு ஒரு மாதம் விடுமுறை பெற்றேன். ஒரு வாரத்தில் வரோனெஷக்கு வந்து Gns), GBL 60. GTIGOS குடும்பத்துடன் ஒரு காலத்தில் நான் வாழ்ந்திருந்த இடத்திற்குக் கால் நடையாகவே சென்றேன். அங்கே பெரிய ஆழமான குடை குழி: அழுக்கான கலங்கல் நீர் பள்ளத்தில் நிரம்பியிருந்தது. சுற்றிலும் கோரைகள் இடுப்புயரம் வளர்ந்திருந்தன. எங்கும் ஒரே வெறுமை, ஒரு சந்தடியில்லை. இடுகாடு போன்று அமைதி நிலவியது. அப்போது தான், அன்ைனே, என் உணர்ச்சி குமுறியது. நெஞ்சில் குமைந்த துயரம் எல்லாம் பீறிக்கொண்டு வெளிப்பட்டது. உனக்குச் சொல்வதற்கென்ன நான் அதைக் கட்டுப்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். பிறகு ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அவ்வூரில்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
எண்றெமதன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமதிர்ைனல்கள் தீர்ந்து பொய்யாகும்?
என று தொடங்கும் LJITL"G5).
பாரதி தனது நண்பர் களிடம் கலந்து ஆலோ சனை செய்தார். அவர் வீணாகக் கைதாவதில் பிர யோஜனமில்லை; அதற்குப் பதிலாக அவர் கைதா காமல் தப்பி எங்காவது பத்திரமான ஓரிடத்துக்குப் போய்விட்டால், "இந்தியா" பத்திரிகையை அங்கேயி ருந்து தொடர்ந்து நடத்த லாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்படிப் பட்ட பத்திரமான இடம் எது? அக் காலத் த ல பரிரெஞ்சு கி கா ரா களி ஆட்சியில் இருந்த புதுச் சேரி தான் அப்படிப் பட்ட இடம் என்று தீர்மானித்
ஒரு மணி நேரம் கூட என்னால் தங்க முடியவில்லை. அண்றைக்கே டிவிஷனுக்குத் திரும்பிச் சென்றேன்.
"ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழிந்த பின்பு மேகங்களினூடே வெயில் விளங்கித் தோன்றுவது போல எண் வாழ்விலும் மகிழ்ச்சி மின்னிட்டது. அனத்தோலிய் பற்றி செய்தி கிடைத்தது: இன்னொரு போர் முனையிலிருந்து எனக்குக் கடிதம் அனுப்பினான். என்னுடைய அண்டை வீட்டுக்காரனிடமிருந்தே எனது முகவரியை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான். தொடக்கத்தில் பீரங்கிப் படைக் கல்லூரி ஒன்றுக்கு அவன் சென்றிருந்தானாம். கணக்கில் இயல்பாக அவனுக்கிருந்த திறமை அங்கே அவனுக்கு உதவிற்று ஓர் ஆண்டுக்குப்பின்னர் சிறப்பாகத் தேர்வுற்றுப் போர்முனைக்குச் சென்றானாம். இப்போது காப்டன் பதவி தனக்குத் தரப்பட்டிருப்பதாக எழுதியிருந்தான். பீரங்கிப்
பட்டாளத்துக்குத்
தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தான். ஆறு பாராட்டு விருதுகளும் சில பதக்கங்களும் வாங்கியிருந்தான். ஒரு
தார்கள்.
பார த) யாரு க கு சென்னை நகரை விட்டுப் போவது பிடிக்க வில்லை தான். ஆனாலும் நண்பர்
Jay Gay Tara Guit gaoard, அவர் தமக்கு முன்பின் பழக்கமில்லாத
கினங்க,
Lyg5J di G3 gF nif) di; (g5Li G3 Lu nr 95 இசைந்தார். சென்னையில் எழும்பூர் ஸ்டேஷனில் ரயில் ஏறினால் போலீஸ் உளவா ளிகள் பார்த்து விடுவார் சறிய ஸ்டேஷனான சைதாப் பேட்டையில் ரயில் ஏறிப் புதுச்சேரி போய் விட்டார் பாரதி.
এ9 617 என று,
புதுவையில் "இந்தியா
புதுச்சேரிக்குச் சென்ற புதிதில் பாரதி நண்பர்கள் யாருமின்றி பல தொல்லை களுக்கு உள் ளானார் . பிறகு தானி குவளைக் கண்ணன், சுந்தரேசய்யர் என ற இரு சறந்த நண்பர்கள் அவருக்குக் கிடைத்தனர். இவர்கள் பாரதிக்குத் தங்குவதற்கு நல ல இடமொன றை ஏற்பாடு செய்து கொடுத் தனர். பாரதி புதுச்சேரியில் இருந்த பத்து வருடங்
 
 
 
 
 

20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
வார்த்தையில் சொன்னால் தனது முதிய தகப்பனை விடப் பெரிதும் முன்னேறியிருந் தான். மீண்டும் அவனைப் பற்றி D GOOT GOLDULJITH, GBG பெருமை கொண்டேன். நீ என்ன வேண்டுமானாலும் G) gFIT Gl) GS)3,G)J, IT Grt. ஆனால் எண் சொந்த
அவனது தகப்பன் குண்டுகளையும் மற்ற வைகளையும் "ஸ்டுடிபேக்கர்" லாரியிலேற்றி ஒட்டிக்கொண்டு தான் பிழைப்பு நடத்துகிறான் என்றால் என்ன வந்து விட்டது? தகப்பன் காலம் கடந்துவிட்டது. ஆனால் மகனோ எடுத்த
எடுப்பிலேயே காப்டன்:
மிகiல் ஷோலகள்
LD5, at 9, ITL Lair. அத்துடன் பீரங்கிப் பட்டாளத்துக்குத் தலைவன். அது லேசான விஷயமா? இதற்கெல்லாம் மேலாக விருதுகளென்ன, பதக்கங்களென்ன என்று வேறு பெருமைப்படுத்துகிறான்.
வாழ்க்கை முழுதும் அவனை எதிர் நோக்கிக் காத்திருந்தது.
"இரவுகளில் எனக்குக் கிழப்பருவக் கனவுகள் தோன்றத் தொடங்கின. போர் முடிந்ததும் மகனுக்குத் திருமணம் முடித்து அவனுடன் கூட இருந்து வாழ்வேன்.
சிறிது தச்சு வேலை செய்வேன். அவனது குழந்தை குட்டிகளைப் பார்த்துக் கொள்வேன். கிழவன் செய்கிற வேலை
ஆனால் இப்படி நான்
கூடப் படார் என்று வெடித்துச் சிதறிவிட்டன. குளிர் காலத்தில் நாங்கள் சிறிதும் இடைவிடாது முன்னேறிக் கொண்டே இருந்தோம். ஆகையால் அடிக்கடி ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ள நேரம் இல்லை. ஆனால் போர் முடிவில் பெர்லினுக்கு அருகே ஒரு நாள் காலை அனத்தோலியுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். நேர் மறு நாளே அதற்குப் பதில் கிடைத்தது. அவனும் நானும் ஜெர்மானியத் தலைநகருக்கே வெவ்வேறு வழியாக வந்திருக்கிறோம் என்று தெரிந்தது. இப்போது ஒருவருக்கொருவர் மிக அருகே இருந்தோம். நாங்கள் சந்திக்க விருந்த கணம் வரை காத்திருக்க என்னால் கொஞ்சங் கூட முடிய வில்லை. ஆயிற்று அந்தக் 9,600TCUPLD all 55g). சரியாக மே மாதம் ஒன்பதாம் நாள், வெற்றி நாளன்று காலையில் எண் அனத்தோலிய் ஒரு ஜெர்மன் சிப்பாய் சுட்டதால் இறந்தான்.
தொடரும்.
OLUIGIDITU
களும் இந்த இருவரும் அவருக்கு உற்ற தோழர் களாக விளங்கி, பலவித உதவிகள் புரிந்தனர்.
பாரதியாரின் கடைசிக் காலத் தல 1921ஆம் ஆண்டு, அவர் திருவல்லிக் (39,600f] (39, Tufiaử) [[][T60).601 யின் முன்னால் அடிபட் டுக் கிடந்தபோது, மற்ற வர்கள் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியா மல் கையைப் பிசைந்து கொண்டு நின்ற சமயம், துளியும் யோசனை செய் யாமல், ஒரே பாய் ச் ச லாகப் பாய்ந்து பாரதியை வெளியே தூக்கி வந்த வீரர் குவளைக் கனன்ன னா கும் பாரத யினர் அபிமான சீடராக விளங்கி யவர் அவர்
பாரதி புதுச்சேரிக்கு
வந்த சில வாரங்களில்,
9 of D gi முெ ன  ைன நண்பர் மண்டபம் பரீ நவாஸாச் சாாயார் . "இந்தியா பத்திரிகையைப் புதுச் சேரியில் தொடங்கி
நடத்த ஏற்பாடு செய்து
வட்டார் "இந் தயா ! அச் சா கி வந்த அச் சு இயந்திரத்தைப் புதுச்
சோயில் ஒரு வருக்கு விற்ற து போல நடித்து
அச்சகத்தைப் புதுச்சேரிக்கு கொன டு வந் து 6s2LL. IT fig, Gin.
சில வாரங்கள் வெளி வராமல் இருந்த "இந்தி யா" புதுவையிலிருந்து புதிய மெருகுடன் வெளி வரத் தொடங்கியது. முன் போலவே, பத்திரிகையில் முன்பக்கத்தில் அரசியல் கார்டுனர் படம், உள்ளே ஏராளமான அரசியல் விஷயங்கள் புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சிப் பிரதேச மாக இருந்ததால், பிரிட் டிஷ் காரர்களை முன்னை of L i g, nr 1 g II J. udst gig தாக்கி எழுத முடிந்தது.
புதுச் சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள சந்தாதாரர்களுக்கு தபால் மூலம் போயிற்று
சிறையிலிருந்து
99 a
விலையானபோது IT பற்:
u affu li li ji i ii, li
யா, அதேபோல், பிரிட்
டிஷ் இந்தியாவிலிருந்து
வளம் பர தாரர் களும் புதுவை "இந்தியா"வில் தொடர்ந்து விளம்பரம் செய்தார்கள்.
"இந்தியா' புதுவையில் இருந்த சமயம், அரவிந்த கோஷ் அலியூர் வழக்கில் விடுதலையானார். அதை வரவேற்று, அரவிந்தர் என்ற சந்திரனை விழுங்க வந் த ராகு நீங்கியதாக பாரதி படம்
(LJ IT Lö LJJ )
GLIT LIT it.
காந்திப் பசு
தென் ஆபிரிக்காவிலும், பிஜி யிலும் வேறு பல கண்கானா நாடுகளிலும் இந்தியர்கள் பட்ட கஷ்டங் கள் பாரதியை வாட்டின. அந்நாடுகளின் செழிப்புக் காக உழைத்த இந்தியா
SF,Git, மரியாதை இன்றி,
தக்க வருவாய் இன்றி வாடுவதை அவர் பல குறிப்புகளில் எடுத்துக் காட்டினார்.
அக்காலத்தில் தென் ஆபிரிக்க இழ்தியர்களது உரிமைகளுக்காக பாரிஸ்ட் எம்.கே.காந்தி (மகாத்மா காந்தி) என்ற இளைஞர் சத்தியத்தையும், அஹிம்சை யையும், தர்மத்தையும் கொன டு போராடி வருவதைப் பாராட்டி பாரதி எழுதினார்.
தொடரும்.

Page 19
2000 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
நூல் விமர்சனமும் நூல்
அறிமுகமும்
உரைநடையில் கலேவலா தமிழில் உதயணன், சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம், Girarapar 600018. இலங்கையில் விலை - 160,00
பின்லாந்து நாட்டின் தேசிய காவியம் கலேவலா பின்லாந்து நாட்டிற்கு இலங்கையிலிருந்து சென்று பின்லாந்து மொழியில் புலமைபெற்றார் எழுத்தாளர் உதயணன் என்ற இசிவலிங்கம் ஹெல்சிங்கிப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை மொழிபெயர்ப் பதற்காக நியமனம் பெற்றார். அவை அச்சில் வெளியாக முதலே கலேவலாவை மொழிபெயர்க்கும் முயற்சியிலே இறங்கி அதை காவிய வடிவிலேயே மொழிபெயர்த்தார்.
பின்லாந்திலேயே பதிநான்கு ஆண்டுகாலம் வாழ்ந்ததால் இம்மொழிபெயர்ப்பை செய்வதில் உதயணனுக்கிருந்த சிரமங்கள் குறைந்து போயின. பழைய காவியமான கலேவலாவின் மூலமொழியான பினிஷின் தற்போது வழக்கில் இல்லாது போன சொற்களுக்கான அர்த்தம் தேட வேண்டிய பணிக்கு அம்மொழியினது பேராசிரியர்களே உதவிபுரிந்தனர். பினிஷ் மக்களிடையே வாழ்ந்தமையால் அவர்களது சமுக பண்பாட்டு மொழியின் அம்சங்களை பூரணமாகவே இரசிக்கின்ற ஆற்றலை உதயணன் பெற்றுக் கொண்டார். இன்னும் சொனி னால் ஒரு தவமென வே மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். 1994ம் ஆண்டு கலேவேலா மூலத்தினை அடியொற்றி செய்யுள் வடிவிலேயே மொழியெர்க்கப்பட்டது. பினிஷ் மொழியில் உள்ள 22,795 அடிகளும் ஒரடி கூடவிடுபடாமல் அடிக்கு அடி அதேசெய்யுள் வடிவிலே மொழி பெயர்ப்பாய் வெளியான போது உலகின் முதிர்ந்த மொழிகளில் வெளியாகும் பெருமை பெற்றாற் போலத் தமிழிற்கும் பெருமையைத்தந்தது.
கலோ வலா என்பது கலேவலா இன மக்கள் வாழ்ந்த நிலத்தினைக் குறிக்கும் "வீரர்கள் நிலம் என்று சொல்லலாம். இந்தக் காவியத்தின் நாயகன் அளப்பரிய ஆற்றல் படைத்த வைனா மொயினன். இவனே காவிய த தை இயக் கும்
பாத்திரமாகிறான். L1Q)
இனக்கதைகள் விரிகின்றன.
மகா பாரதம், இராமயணம் GLITa) GLITig. Gay LG)ay Gai இந்தக் காவியத் தன முதுகெலும்பாக அமைகின் றது. சிலப்பதிகாரத்தைப்
வாழ்வு பண்பாடு, சமயக் கிரியைகள், கலைமரபுகள் நம்பிக்கைகள் என்பனவற்றை கலேவலாவில் முற்றாகத்த ரிசிக்க முடிகின்றது. கலேவலா வை தமிழிலே செய்யுள்வடிவிலே தந்த உதயணனுக்கு அதை எல்லாமட்டவாசகர்களும் படிக்க வேண்டுமென்ற பேராசை வலுவானதால் தமிழ் இன்னும் பெருமை பெறும் விதத்தில் உரை நடையில் கலேவலா வந்து வாய்த்திருக்கிறது.
கலேவலா காவியத்தைப் படித்த ஒருவர், இந்த உரை ந்டையைப் படிக்கிற போது மேலும் மகிழ்ச்சி அடை வாரென்பது திண்ணம்
நெஞ்சை அள்ளும் உரைநடை எவரையும் பிணிக்கின்ற து. தமிழில் வார்த்தைவளமில்லை என்பது போல முரட்டுச் சொற்றொடர்களை எழுதும் பலரும் இந்த உரைநடையைப் படித்தால் தம்மை முடியுள்ள இருள் திரை அகலக் காண பார்கள் சொற்பெயர்ப்புகளால் பிறமொழிக் கவிதைகளை தமிழில் வதைத் துக் கொல லும் மொழிப்பெயர்ப்புப் பேராசிரியர்கள் உதயணனிடமிருந்தும், கலேவலா காவியம் உரை நடையிலிருந்தும் கற்று அறிந்து கொள்வதற்கு நிறையவே விஷயங்கள் உள்ளன.
பிறமொழிக் காவியத்தின் மொழிப்பெயர்ப்பினைப் படிக்கின்றோம் என்ற உணர்வையே தோற்றுவிக்கின்ற உரை நடைக்கு சோற்றுப்பருக்கையாய் ஒரு உதாரணம் இது
" உந்தமோ வந்தான் உண்மையைக் கண்டான் உள்ளம் கொதித்தான் அவன் உடல் வலிமிக்கவன் விரல்களினால் ஒரு போரைத் தொடங்குவான் உள்ளங்கைகளால் ஒரு போரைக் கேட்பான் மீன் குடலுக்காகப் போருக்குப் போனான் பொரித்த மீனால் ஒரு போரும் எழுந்தது. இருவரும் செய்த இந்தப்போரில் எவருக்கும் வெற்றி கிட்டவில்லை. ஒரு வர்ை கொடுத்ததைத் திரும்பவம் பெற்றான்"
சென்ற ஆண்டு வெளியான இந்தநூலை LaoLLILITongan படிக்கவேண்டியது அவசியம்
கலேவலாவை செய்யுளாகவும் உரைநடையாகவும் ஆக்கிய உதயணனுக்கு இந்த ஆண்டு சாகித்திய மணடல விருதுவழங்கி கெளரவவிக்கப்பட்டுள்ளார்.
சமுதாயத் தோப்பில் சாய்ந்த தென்னைகள் சிறுகதைகள் செல்வக்குமார் சிந்தியா வெளியீட்டகம் 22/17 முதலாம் ஒழுங்கை, கடுமையான குளம் வீதி, புத்த Slaba I25.00
பன்னிரெண்டு சிறுகதைக தான் வாழ்விலே கண்டு கேட் மாக்க முயன்றிருக்கிறார் ெ கவிதைத் தொகுதிகளை GIGIG கொண்ட ஆசிரியர் தனது ப மேலும் விரிவுபடுத்தியிருக்கின
இன்றைய சிறுகதைப் போ முன்னேறுகின்றது. பளிச் சம்பவமொன்றே சிறுகதை இன்னும் செழுமைப்படுகின் பாதிக்கின ற பல சம்பவ தேர்ந்தெடுப்பதில் காட்டும் காட்டத் தவறுகிறார். இதனா வடிவைத் தொட முயல்கின்ற
வாழ்வையும், மனிதரையு செல்வக் குமாரிடமிருந்து சிறந்த எதிர்பார்க்கிறது. புத்தளத்தி ஆக்கங்களைத்தர முடியும், அ மிக்கவர்களின் தொகை குறிப்
πολης
ஒெ மூன்றாவது மன 37/14 வெக் கொழு
6) ής Φου
இன்றைய ஈழத்துப் பெண் L. 3) L LJ LLT II J. Gif al L al II கவிதையினைத் தங்கள் ஆக்க வடிகாலாகத் தேர்ந்தெடுத்த தற்கு பல காரணங்கள் உள்ளன. தங்களது மன அழுத் தங் களையும் சிந்தனைச் சுமைக ளையும் இறக்கிவைக்க கவிதை களை ஆக்குகிறார்களென்ற கருதுகோள்களும் உர்ைடு இன்று காணப்படும் சமுக அவலப்போக்குகள் ஒடுக்குமுறை களுக்கு எதிரான மீறல்கள் ஆணாதிக்க குணாம்சங்கள் என்பனவற்றிற்கு எதிரானவளாக இனி றைய பெண இருக்க வேண்டியிருக்கிறது. ஒளவையின் நிலையும் இதுதான், கவிதை ஒள வாய்த்து அவரை எதிர்க்குரலெழு குணாம்சமுள்ளவராக உருவாக்கி படிக்கின்றபோது அவை சொல் அப்பால் நாம் கேட்கும் அழுத்தமா முடிகின்றது.
() ) ഞ6 (!p ഞp Tമ ഖ கவிதைகளாகப் பரிணமித்திருக்கிற ஈழ மண்ணின் அவலமும் குருர பயங்கரவாதமும் இவற்றிடையேய இந்தத்தலைமுறை கால வாழ்வாகி எழுந்த படைப் பகளும் இை நம்பிக்கைகளையே அறைந்து சொ
நம்பிக்கையும் அனுபவசாரமுமே அவர் பார்வையிலான உணர்வுச
தோழியாய் தாயாய் தன்கால கூறும் ஒளவையின் சில சுட்டுவிர திவாதங்கள் ஏற்படலாம். ஆனா6 தாயாக மனம் கனத்து கனலும் இன்னொரு முகத்தையும் காட்டு
அரசியல் சாராத எதுவுமில்ை போக்கில் ஒப்புக் கொள்ளப்படாமே நடைமுறை இருபது ஆணிடுக வைத்திருக்கின்ற இந்தத் தொகு அரசியலும் விமர்சனங்களும் ஆ குரல், தொகுதியிலே பல இடங்கள் இடங்களில் சொற்களுக்கு பி ஒலிக்கின்றது.
 
 

ளைக் கொண்ட இத்தொகுதியில் உணர்ந்த விஷயங்களை சித்திர சல்வக்குமார் ஏற்கனவே இரு ரியிட்டு வாசகர்களைப் பெற்றுக் டைப்பு எல்லைகளை இப்போது றார்.
கு புதிய எல்லைகளைத் தொட்டு சென்று மினி ன மறைகின்ற என்ற இலக்கணம் இப்போது து செல்லக்குமார் தன்னைப் J. Hij 9, 60). GIT, அக்கறையை அதன் உருவத்தில் ல் சில சிறுகதைகள் குறுநாவல்
கதைக் கருக்களை
60T, ம் நேசிக்கும் படைப்பாளியான கதைகளை தமிழ் வாசக உலகம் ன் சூழலில் அவரால் நல்ல தைவிட அங்கே படைப்பாற்றல் பிடத்தக்கதாயுள்ளது.
கடத்தல் தைகள்
னிதன் பதிப்பகம், சோல் லேன், ஒம்பு 2.
100.00
வைக்கு தாயாயும் தகப்பனாகவும் பும் ஒடுக்குமுறைகளுக்கு ஒவ்வாத றென்பதை அவரது கவிதைகளைப் லும் செய்தியிலும், சொற்களுக்கு ன குரலிலும் துலக்கமாகவே உணர
ழ்வ அனுபவம் ஒளவையின் நடைமுறை வாழ்வின் நிகழ்வுகள் களும் இவற்றின் தளமான அரச ன அரசியல் போக்குகளும் தான் போனதால் இதன் கட்டுமானத்தில் தப் பற்றிய படைப் பாளியின bலும் ஒளவையின் முற்றுமுழுதான இங்கே கவிதைகளாக ஒலிப்பதால் ளையே கண்டு கொள்ள முடியும், புனுபவங்களை கவிதை மொழியிலே குற்றச்சாட்டுகள் பற்றி வாதப்பிர
தோழியாய் மகனை அண்ணத்த அவரின் கவிதைகளியின் சாரம்சம்
என்ற கருத்து தமிழ்க் கவிதைப் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற ல வாழ்வைப் பதிவு செய்து யின் அடி இழையாக சமகால ாரப் போக்காக உள்ளன. இந்தக் ல் சத்தமிடுகின்றது. இன்னும் சில னாலான மெளன முனகலாய்
பதிப்பு
குமாரி இரஞ்சிதம் நாவல்
saflair,
தமிழ் மன்றம், 10 நாலாவது ஒழுங்கை, கொஸ்வத்தை றோட் இராஜகிரிய. anffa Dda) - 100.00
"வாழ்க்கைக்குப் பொருந் தாத கதைகளை எழுதி எந்த
(UP LIS- ILLU FT gji/ - ஒவ வொரு எழுத்தாளனும் கதைபுனையும் பொழுது தனது கதை நடந்த இருக்க வேண டுமென று தனது முயற் சரியன பெரும்பாகத்தை செலவிடுகிறான். ஒரு நாவல் நடந்த கதை என்று வாசகர்களால் எவ்வளவுக்கு நம்பப்படு கிறதோ அவ்வளவுக்கு அவனுடைய கற்பனா சக்தியின் வெற்றி இருக்குமெனக் கூறலாம்" மேலே கூறிய இலக்கியக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட கசினுடைய
கதை போலவே
அப்போது பேசப்பட்ட நாவல்களில் ஒன்று குமாரி ரஞ்சிதம்
கசின் ஈழகேசரியில் 50 ஆண்டு காலத்திற்கு முன்னரே எழுதத் தொடங்கியவர், இலக்கியப் படைப்புகளிலே அப்போதே பல உத்திகளைக் அவருடைய நுணி மையான கவனிப்பு பாத் திர அசை வகளிலும் ஆளுமை யிலும் °*T* வெளிப்படுகின்றது. இதை குமாரிரஞ்சிதம் நாவலில் தெளிவாகக் காண முடிகின்றது.
ஐம்பதாண்டு காலத்திற்கு முந்திய காலப்பகுதிக்கு தனது கதை சொல்லும் திறனால் எங்களை அழைத்துக் செல்லுகின்றார் கசின் குமாரி ரஞ்சிதத்தை அவர் அறிமுகம் செய்கிற போதே 916) (DGOLL படைப்புத் திறன் மின்னலென வெளிப்படுகின்றது. குமாரி ரஞ்சிதம், கனகாம்பரம், வள்ளியம்மை, பாக்கியம் என்று பல பெண் பாத்திரங்களை இந்த நாவலிலே அறிமுகம் செய்கின் றார் கசின் இவர்களை குறைநிறைகளுடன் இன்னும் சொன்னால் எந்தப் போர்வையுமின்றி வாசகர்களைப்
ഞ 4, 11 ഞi Lഖ i ;
L u III JJ JJ LLJL Li மருத்துவதாதியான ரஞ்சிதம் தனது பகுதியிலுள்ள பெண்களோடு, பிள்ளைத்தாய்ச்சிமாரோடு தொடர்பு கொள்ளும் இயல்புள்ளவள். இந்தப் பாத்திரம் Ꭰ6iᏆ ᏳᎧ JᎢ Ꮝ ᎶᏁ) IT LᏝ சுற் றரி வருகிறது. பல ரோடு தொடர்புகொள்ளுகின்றது. முன்னே கானன்கிற போது மாயாதைச் சாப் போடும் பரிணி எனாலே நின ற ஏளனத்தோடும் குமாரிரஞ்சிதத்தைப் பற்றி அபிப் பிராயம் கொள்பவர்களைப் பற்றிய கசின் சித்திரங்கள் வெகுயதார்த்தமானவை.
குமாரி ரஞ்சிதம் நாவல் தனது காலத்தினை சூழலினை அழகாகவும் தத்ரூபமாகவும் பதிவு செய்து வைத்திருக்கின்றது. அப்போதைய சமுதாய உணர்வு சாரியைகள் பணி பாட்டுப் போக்குகள், அரச பணியாளர்களின் நிலை, ஒழுக்கக்கருது கோள்கள், உணவு முறை என்பன பற்றி ஒற்றைக் கோட்டுச் சித்திரம் போல மனதில் பதியும்படி இந்த நாவலில் சொல்லியிருக் கிறார். பண்பட்ட படைப்பாளியான கசின்
அப்போதைய நாவல் மரபுகளை மீறியதான ஆக்கங்களை கசின் எழுதியிருக்கிறார், குமாரிரஞ்சிதம் அப்போதைய ஒழுக்கம் சார்ந்த நாவல் போக்கினை உடைத்தெறிந்ததென்பதை இப்போது வாசிக்கின்ற போது உணர முடிகின றது பிரமிப்படைய முடிகின றது: இன்னொரு முறை நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. உள்ளடக்கம் போலவே நாவலின் உருவமும் இறுக்கமும் கச் சிதம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய படைப்பாளிகள் இந்த நாவலைப்படித்து, கற்றுக் நிறைய விஷயங்கள் உள்ளன.
கொள்ள வைக் கிறார் ஆசாரியா
வசந்தங்களும் வசீகரங்களும் கவிதைகள் g/rsrael Gas/7 L/60 வெளியீடு frthur F. Gas/leaf சட்டத்தரணி /7, பூறி சரணங்கரா வீதி தெஹிவளை சிரேஷ்ட பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சட கோபன் வீரகேசரி பத்திரிகை யாளராக இருந்து கொண்டே சட்டம் பயின்று 1977ம் ஆண்டு
சட்டத்தரணியானார்.
அண்மையில் வசந்தங்களும் வசிகரங்களும் என்ற கவிதைத் தொகுதியை இவர் வெளியிட்டதுடன் மேலும் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகள் சிங்களத்தில் தமிழ்ச் சொற்கள் ஆகிய இரண்டு நூல்களை விரைவில் வெளியிட ഉ ബ77.

Page 20
கண்ணதாசனின்
ாடல்களில் இலக்கிய
கொஞ்ச வந்தது.
ரளவே ஆகுமாம், தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்றாள் ஒளவை, ஆம் ஒரு மனிதன் எவ்வளவு கற்றிருக்கிறானோ அந்த அளவக் கு அவன கருத்துக்களிலும் நிறைந்த செறிவு இருக்கும். அந்த வகையில் தமிழ் இலக்கியங்களிலே ஆழ்ந்த புலமை மிக்க கவியரசு கண்ணதாசன் தானும் தன் இலக்கியப் படைப்புகளிலே ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துக் காட்டினார். அவரால் தரைப் படங் களுக்கு எழுதப்பட்ட பாடல்களில்கூட பல்வேறு சிறப்புக்கள் விர விக் காணப்படு கின றன. சாதாரண மக்களால் இசைக்காகவும் திரைப்படக் காட்சி உணர்வுகளாலும் விரும்பப்படும் எத்தனையோ பாடல்கள் இன்னும் சிலரால் ஆழ்ந்த கருத்துகளுக்காகவும் விரும்பப்படுகின்றன. ஆனால் இந்த இரு வகை மக்களையும் கடந்து இன னொரு பகுத மக்களால்
கண்ணதாசன் பாடல்கள் நயத்துக்காக விரும்பப்படுகின்றன.
இலக்கிய நயமாவது ஒரு பாடலில் காணப்படும் உவமை முதலிய அணிகள் கற்பனை வளம், ஒசைச் சிறப்பு, கருத்தாழம், வர்ணனை, முதலியவற்றால் அளக்கப்படுகிறது. இவற்றை விட ஒரு கவிஞன எந்த வகையான உத் த ைகளக் கையாணி டு இலக்கியம் பணி னு கிறானோ அந்த உத்திகளும் கூட நயங்களாகக் கொள்ளப்படும். தமிழ் இலக்கியங்களிலே குற்றாலக் குறவஞ்சி ஓசை நயத்திற்கும், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற இலக்கியங்கள் ஓசை உவமை, கருத்து போன்ற நயங்களுக்குப் பெயர்பெற்ற வை. தமிழிலே எல்லா நயங்களும்
ஒரு ங் கே அமையப் பெற்ற இலக்கியமாக கம் பராமாயணம் போற்றப்படுகிறது.
கணிணதாசன் பாடல்களையும் இந்த வகையில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாடலில் எதுகையும்
நாம்
மோனையும் இயல்பாக அமையப் பெற்றிருந்தால் பண்படுத் தப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடுவது போல செய்யுளிலும் ஓசை பாயும். உதார ணமாக 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் என்னும் பாடல் இனிய ஓசை நயம் கொண்ட தேவாரம். இது போல ஆலயமணி படத்தில் கண்ணதா சனால் எழுதப்பட்ட 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கதையெல்லாம் கணிகள் சொல்லும் கதையாகுமா? சொல் லெல் லாம் தூய தமிழ் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா? என்ற அடிகள் எதுகையும் மோனையும் ஒருங்கே அமையப் பெற்று கேட் போர் செவிகளில் இயல்பாக நுழைந்து இன்பம் தரவல்லன. இவ்வாறு வரும்
பாடல்கள் ஓசை நயம் கொண்ட வையாக கற்றோரால் விரும்பப்படும்.
தமிழிலே ஒன்றைச் சொல்லி அதனி மூலம் வேறொன றை விளங்கப்படுத்தும் கலை வேற்றுப் பொருள் வைப் ப எனப் படும். "தங்கமலர்' என்ற படத்திலே "தங்க மலரே உள்ளமே" ததும்பி ஓடும் என்று ஒரு பாடல் கணிணதாசனால் எழுதப்பட்டது. அதிலே எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து தோன்றுமோ அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவன் அல்லவா? என்று கண்ணதாசன் எழுதினார். இதிலே அந்த நாட்டில் பிறந்து வந்த தல்ைவன் அலி லவா? என று ஒரு வருகின்றது. அது எந்த நாடு முதல் இது வரிகளிலும் அந்தப் பதில் வருகின றது. இரு சாதாரண மக்களுக்கு விளங்கி விடாது. வெறும்
பாடலாக மட்டுமே அவர்கள் ரசிக்க முடியும் சோழநாடு பற்றித்தான் கண ன தாசன இதில் சொல்லு கின்றார். பொன்னி எனப்படும் காவிரி ஆறு பெருகி ஓடுவதும் தஞ்சைப் பெரிய கோவில் முதலிய கோபுரங்கள் உயர்ந்து தோன்றுவதும் சோழ நாட்டிலாகும். அதனால் சோழநாடு
வா?
திரைப்
வந்தது என கண்ணதாசன், ெ வெட்கமும் கொஞ் கருத்துக்கு கொஞ்ச் "ம்" பெற்று விடுக உத்தி நயமே ஆகு
ஒருவனுக்கு உறவு கண்டோ என்று ஒரு கணி இதலே தன பெண்ணுடன் :ெ ளதை அறிந்த கணவனும் புரிந் பாடுகிறார். ஆனா நேரடியாக சொ இடத்திலே கணி ஆழகான உவமை துகிறார்.
"நெஞ்சிருந்தா நினைவிலொரு ம மலரில் ஆசை வந் நல்ல சுகம் இரு குளிக்கையிலே வைத்தால் அந்த இந்த சுகம் அது
Ꭿ5 6Ꮱ0Ꭲ ᎶᏡ0Ꭲ g5 fᎢ Ꭿ 60Ꭲ Lt. GSGG) daugr கங்கையிலே குளித் ஒருவன் காவிரி
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகு கதையெல்லாம் கணிகள் சொல்லும் கை சொல்லெல்லாம் தூய தமிழ் சொல் சுவையெல்லாம் இதழ் சிந்தும் சிந்தும் சுை
என ற பெயரை நேரடியாக உரைக்காமல் சோழ நாட்டுக்குச் சிற ப்பு தரும் காவிரியையும் கோபுரத் தையும் பாடி உய்த்துணர வைப்பதால் இதுவம் செய்ய விர் நயமாகின்றது.
இது போல திருமகள் தேடி வந்தாள் என் இதயத்தில் குடிபுகுந்தாள் என று ஒரு பாடல இதலே பெண்களுக்கு மனசாட்சியை விட வேறு காவல் இல்லை என்று சொல்ல
கண ன தாசன
ஒரு வகை
வருகின றார் வடதிசைக் காவல் மீனாட்சி எங்கள் தென தசை மேற்றிசை வாசலில் விசாலாட்சி எங்கள் கீழ்த்திசை வாசலில் மனசாட்சி
என்று பாடினார். மனித உடலிலே ஒன்பது வாசல் உண்டு. அதிலே ஒன்றுதான் ஆண் பெண் பிறப்பு அது கீழ்த் திசையிலே இருக்கிறது. அதற்கு காவல் மனசாட்சி, அங்கே தெய்வத்தால் ஒன்றுமே செய்ய
(LPL)- LI IT gil கருத்தாயிற்று எவ்வளவோ கீழ்த்தர மான கருத்தை நாகரீகமாக அதுவும் பக்திப்பாடல் போன்ற தோற்றத்தில் அவரால் பாட முடிந்ததும் ஒரு நயமே.
சொற்களிலே எழுத்தை சேர்ப்ப தாலும் குறைப்பதாலும் மாற்றத்தை ஏற்படுத்த சொற் சிலம்பமாக கண்ணதாசனால் பாடல் அமைக்க முடியும். அதுமட்டுமன்றி இதுவரை எவராலும் செய்ய முடியாத முயற
6) IT og Gaj
என பது அவான
சியும் கூட, "எங்க வீட்டுத் தங்கத்
தேரில் இந்த மாதம் திருவிழா என்று ஒரு பாடல்" "கண் ணி மோகனம் என்னைக் கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் என்று பெண்ணிடமிருந்து பதில் வருகின்றது" என்ன என்ற சொல் அபபடியே எண்ணம் ஆகிப் பதிலாகிறது. அந்தப் பாடலைக் கவனித்துக் கேட்டோருக்குத் தெரியும்
வேண்டும் என இருந்தால் அந் கிடைக்காது. இந் கிடைக் காது எ பொதிந்த தத்துவ
ஒரு வகையான கண்ணதாசன் L வர்ணனைகளும் களுக்கு இணையா அன்னை வேளா கிராமம் அவர பாடப்படுகிறது.
"தென்னை உ செந்நெல் உய மின்னும் தான (3GITISG06 தென்னையும் நெல்லும் பெருகி G36AJ GMINTIJA, GOOI GWOf) af அது கடற்கரைக் தாழை மரத் ை! (6), IT GOOTILLIT If g, Gooi
LU L Lj முழுமைபெறச் ெ இந்த வேளாங்கண் கண்ணதாசன் மு
LT L (@)
பாடத் தொடங்கில் தொழில், D 600TG) "பொன்னேர் பூமித்தாயின் அரு தன்னேர் இன்றி கடலின் நிதி கண்ட அந்த நில மக்கள் காட்டக்கூடியதாக போன்று தெளிவ வாழ்வியல் முை காட்டுகின்றன.
கண்ணதாசன மிகவும் போற்றக்க இலக்கியக் கருத் எளிமையாக திரை சொன்னதேயாகும் பல மைக்கு இை
穹 பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல வீதி 8ம்
 
 

வெட்கம் கொஞ்சம் D எழுதினார் காஞ்ச வந்த போது நசம் வந்தது என்ற என்ற சொல் ஒரு கிறது. இதுவும் ஒரு ம்.
ஒருத்தி என றே ம் திருக்குறளிலே, ணதாசன் பாடல்.
ஒரு தாடர்பு வைத்துள் மனைவி அதைக் து கொள்ளுமாறு ல் எந்த இடத்திலும் ல்லவில்லை. இந்த
J, GOOT GJ Goi
ணதாசன் மிகவும் மயைப் பயன்படுத்
ல் நினைவிருக்கும் லர் இருக்கும் ஒரு து உறவு கண்டால் க்கும் கங்கையிலே ாவிரியில் மனது சுகம் இது தருமோ
தருமோ என்பது இந்தப் வியக்கவைக்கிறது.
LIT Laj .
துக்கொண்டிருக்கும் ஆற்றிலே குளிக்க
IDIT,
Dg5 LIITT (GUIDIT
VITGU) LIDIT
KONJALIIT (GU) LIDIT,,,,,,,,,,
எணி னத்திலே த சுகம் இங்கும் த சுகம் அங்கும் ன பது பொருள் ம் ஆகும். இதுவும் உவமை நயமாகும். டல்களிலே கிராமிய தமிழ் இலக்கியங் க விளங்குகின்றன. ங் கணிணி என்ற ால் வர்ணித்துப்
ILIUJ LJ68) 607 DLALIAJ ர்ந்து கதிர் பெருக ழ மடல் விரியும் னி எனும் ஊராம்" பனையும் செந் வளர்ந்துவிட்டால் ராமம் ஆகிவிடுமா? கிராமம் ஆகிவிட தயும் சேர்த்துக் ணதாசன், திரைப் க இருந்தாலும் சால்ல வேண்டும். ணிை கிராமத்தையும் ன்று பிரிவுகளாக னார். நில இயல்பு, என்று பாடினார். பிடித்த நல்லுழவர் நள் கொண்டோர் மீனவரும் தாவும் பார்" என்ற வரிகள் ரின் உணவையும், சங்க இலக்கியம்
ான முழுமையான றயை எடுத்துக்
ண் கவிதைகளில் டிய விடயம் தமிழ், துக்களை மிகவும் ÚLILLÍ LIIILGöggsað
கண்ணதாசனின் வயே கட்டியம்
20 ஒக்டோபர் 22ம் திகதி ஞாயிறு
கண்ணதாசனின் நினைவு தினத்தை ിഞ്ഞ ഖുബ (IpകഥTക ബ வெளிவருகிறது.
கூறுகின றன. இராமனுக்கு முடிசூட்டுவிழா இல்லை என்றதும் இலக்குமணன் கோபம் அடைகிறான். இராமனி அவனை ஆறுதல்படுத் துகிறான். தம்பி, ஆற்றில் தண்ணீர் இல்லாதது ஆற்றினுடைய குற்றமா? அப்பாவின் குற்றமா? எம்மை வளர்த்த கைகேயியின் குற்றமா? இல்லையே அது விதியின் குற்றம் நீ ஏன் கோபப்ப டுகிறாய் என்று கோட்டான்.
"நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நம்மைப் பிரித்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது" என்றாள் என்பது செய்யுள் இந்தச் செய்யுளை கணிணதாசன பாமர
கம்பராமாயணச்
மக் களுக்கும் பாரியம் படியாக எளிமையாக்கி நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு என்ற பாடலில் எழுதினார்.
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா" என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் அடிகள் கம்பராமாயணத்தில் வரும் பாடலின் சாராம்சமேயாகும்.
அது போலவே உலக வாழ்வை வெறுத்து காதற்ற ஊசிக்காக துறவு பட்டினத் தடிகள் . அவருடைய பாடல்கள் நிலையாமைக் கருத்தை எடுத்து ஒதுகின்றன.
"விட்டு விடப் போகுது உயிர் விட்ட உடனே உடலைச் சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார் என்பது அவரின் பாடல், கண்ணதாசனும் ஒரு பாடலில் எழுதினார் "விட்டும் ஆவி பட்டு விடும் மேனி, சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு" என்பது கண்ணதாசன் பாடலாகும். இங்கே பட்டினத்தார் பாடலின் கருத்து அப் படியே இடம் பெறுவதைக் காணலாம். அதுபோல மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித் தேனி வேதாவும் கைசலித் துவிட்டானே நாதா இருப்பையூர் வாழ்கின்ற சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா என்ற பட்டினத்தார், பாடலே தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா என்று தொடங்கும் சரஸ்வதி சபதப்
11,6007 L_ 6)ህ ዘ
பாடலில் வரும் பெற்றவள் உடல் சலித் தாள் பேதை நாணி கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா" என்னும் பாடலாகும்.
இவற்றைப் போலவே குறுந் தொகை என்னும் சங்க இலக்கியத்தில் வரும் நீயம் எவ வழி அறிதும்" என்ற பாடல் அடிகள் தான் "எண்ண எண்ண இனிக்குது எனும் நீயாரோ நான்
"யாதும்
பாடலில் வரும்
யாரோ தெரியாது என்ற அடிகளாகும்.
இவ்வாறு சங்க இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும் கண்ணதாசனின் சினிமாப் பாடல்களில் காணப்படுவதும் ஒரு வகை இலக்கிய உத்தியாகும்.
இவ்வாறு தனது கவிதைகள் சினிமாத்தனம் கொண்டு இலக்கண வழுக்களுக்கு உள்ளான போதும், தன்னால் முடிந்தவரை அவற்றிலே ஏதோ ஒரு இலக்கியச் செய்தியை நயமாகச் சொல்லி அவை சோடை போய்விடாமல் பார்த்துக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். அதனால் தான் அவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறு இலக்கியமாக உவமை நயமும் கருத்தாழமும் கொண்டு படிப்போரையும் கேட்போரையும் குளிர வைக்கின்றன. கண்ணதாசன் கவிதைகளில் பொருள் அற்றவை என று விலக் கிவைக் க எதுவம் இல்லாதவகையில் அவை அமைந்து காணப்படுவதற்கு எல்லாவகையான இலக்கியங்களிலும் கண்ணதாசன் பெற
றிருந்த புலமையே அன்றி காரணம்
வேறொன்றுமில்லை. இன்றும் தமிழ் சினிமா உலகில் கண்ணதாசன், வாலி போன்று எவரும் உருவாகாமைக்கு அவர்களுக்கு தமிழ் இலக்கியங்களிலே வியாபார ரீதியான ஈடுபாட்டைத் தவிர ஆத மார் த த ரீதியான ஈடுபாடுகள் இல் லா மையே காரணமாகும். எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எனது பாடல் வாரி ஒன றாவது நினைவுக்கு வராமல் போகாது என்ற அந்த அமரகவியின் கூற்று என்றும் (G) LJ IT LAj Aj, 49, IT LD Guj நிலைத் து இருக்கின்றது.
திரு மலை- வர்ண
இளஞ்செழியன்
mayu, அச்சகத்தில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
O