கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.11.05

Page 1
-1 || - 다 விலை ரூ 12,00
് || "ടി"
 

լու հուլիսին
ATHAVAN GòệĐö.

Page 2
கனம் ஆசிரியருக்கு தங்கள் பத்திரிகை அராஜகத்தை அட்டூழியங்களை அரசியல் நிலவரங்களை எவ்வித பக்கச் சார்புமின்றி எழுதிவருகின்றமை வரவரவேற்கத்தக்கதோர் விடயமாகும் அதில் ஆளுங் கட்சியாயிருந்தாலும் கூட தவறு விடுதலை அச்சமின்றி சரியான கோணத்தில் நின்று விமர்சிப்பதை ஆதவன் தனித்துவமானவன் எனலாம் இருந்த போதிலும் நேற்றைய பத்திரிகையில் (22.10.2000) மூன்றாம் பக்கத்தில் வெளியான 'அக்கரைப்பற்றில் ஒரு காட்டுத் தர்பார் என்ற தலைப்பின் செய்தி பற்றி தங்கள் கவனத்தை சிறிது திருப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இதில் பல உண்மைக்கு புறம்பான விடயங்கள் இருக்கின்றன. நடந்த சம்பவத்தை திரிபு படுத்தி இருட்டடிப்பு செய்து வெளியிட்டிருப்பது உண்மையில் மனவருத்தத்தை தருகிறது, ஆதவன் தனது நேர்வழியிலிருந்து தடம்புரள ஆரம்பித்து விட்டானோ என சந்தேகமெழுந்தது தவிர்க்க முடியாததாகி விட்டது.
அன்று பற்றிவாயிலில் அரங்கேறிய சம்பவத்திற்கு முகாவும், UPDD முழுதான சூத்திர தாரிகளாக இருந்தார்களென சுட்டிக்காட்டியிருந்தீர்கள் உண்மையதுவல்ல, முகா ஆதரவாளர்கள் ஐதேக ஆதரவாளர்கள் மீது சில அத்து மீறல்களை செய்ததுண்மையே இருப்பினும் தம்மை உயிராபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அக்கரைப்பற்று பட்டினம் பள்ளிவாயிலினுள் தஞ்சமடைந்தார்களெனக் கூறியிருந்தீர்கள் உண்மையில் அனைத்துப் பள்ளிவாயில் சம்மேளனத் தலைவரை பள்ளிவாயினுலினுள் பலாத்காரமாக கூட்டி வந்து இரவு பத்து மணியாயிருக்கும் போதே நிர்ப்பந்தமாக 'அதான் சொல்ல வைத்து மக்களை அழைத்தனர். மக்கள் விடயத்தை அறிய பள்ளிவாயிலுக்கு சென்றார்களே தவிர அங்கு பாதுகாப்பிற்காக தஞ்சமடையவில்லை.
பள்ளியினுள் திரண்டிருந்த மக்களை தாக்குதல்காரர்கள் நிர்ப்பந்தித்திருந்தார்களென்றும் மு.கா குழுவினர் "அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் அம்மக்களை வெளியேற்றி தாக்க முற்பட்டதாகவும் கூறியுள்ளிர்கள் மாறாக பள்ளியுள் மக்கள் சென்றதும் அவர்களது பாதுகாப்பு கருதி அவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் வேண்டிக் கொண்டனர் இதன் போது பொலிசாருடன் வாய்த்தர்க்கத்திலிடுபட்டு அவர்களது கோபத்தை கிளறிவிட்டனர். முகா குழுவை பிடிப்பதாக கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தது மட்டுமன்றி முகாவின் பாஉவான அதாவுல்லாவின் வீட்டை தாக்க அங்கிருந்த ஐதேக குழு முயற்சித்த வேளை அவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கி பிரயோகம் செய்ய நேரிட்டதே தவிர முகா ஆதரவாளர்களும் பொலிசாரும் சேர்ந்து மக்களை தாக்கவில்லை. அதேவேளை பொலிசாருடன் சிலர் கைகலப்பிலிடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இப்பள்ளிவாயில் தொடர்ந்தும் முடப்பட்டுள்ளது என கூறியுள்ளிகள் கடந்த 18.10.2000 பள்ளிவாயில் "அஸர் தொழுகை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கு முகா ஆதரவாளர்கள் காரணமாயிருந்த போதிலும் அதன்ை பூதாசுரப்படுத்தி மக்களை அலைய விட்டு கைது செய்ய வைத்தது ஐதேக வின் சில முக்கியஸ்தர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது
ஏன் அவர்கள் இரவு 1000 மணிக்கு மக்களை பள்ளிவாயிலுக்கு அழைத்தார்கள் என்பதற்கு தெளிவான பதிலை அவர்கள் தான் கூறவேண்டும். அத்தோடு அங்கு கைதான 28 பேர்களில முகாவின் ஆதரவாளர்கள் சிலரும் பொதுமக்களும் அடங்குவர் முகாதான் பொலிசாரின் உதவியுடன் எதிரிகளை பழிவாங்கினார்கள் என்றிருந்தால், ஏன் மு காஆதர வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு செய்திகளை இருட்டடிப்பு செய்வது "ஆதவன போன்ற நேர்மையான பத்திரிகைக்கும் பத்திரிகை தர்மத்துக்கும் அழகல்ல. இனிமேல் இவ்வாறாக செய்திகளை பொறுப் பற்ற முறையில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வர் களென பதை எதிர்பார்க்கிறோம்
அக்கரைப்பற்றிலிருந்து இனஸ்
ஆதவன் ஆசிரியருக்கு தங்கள் ஞாயிறு 22.10.2000 பத்திரிகையில் வெளிவந்த கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம் என்ற கட்டுரை ஏற்கனவே நவமணியிலும் வீரகேசரி வார வெளியீட்டிலும் வந்துள்ளதை படித்தேன். இப்படியான இலக்கிய பித்தலாட்டக்காரர்களுக்கு இலக்கியத்திருடர்களுக்கு உங்கள் பத்தரிகையில் இடமளித்து "ஆதவன் வளர்ச்சியை இடைநிறுத்தம் செய்ய வைக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 'கண்ணதாசன் வாழ்க்கைக் கண்ணோட்டிம் புத்தகத்திலும் அர்த்தமுள்ள இந்து மதத்திலும் இருந்து கொப்பி பண்ணி இதன் பிரதியை உங்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது இலக்கிய அன்பர்களுக்கு வெள்ளிடை மலை போல் தெரிகின்றது. இப்படியான இலக்கிய திருட்டு எழுத்தாளர்கள் மேல் இனிமேல் ஆதவன் கவனமாக இருக்கும் என இலக்கிய நெஞ்சமுள்ள நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
க. குமரேசன்
ஆசிரியர் அவர்களே இவ்வார (221000 ஆதவனின் முன் பக்கத்தைப் பார்த்து கடைசி பக்கத்தை திருப்பிய போது கவிஞர் கண்ணதாசனது உருவப்படம் என் கண்களில் படவே அன்னாரது பரம ரசிகையான நான் வாசித்து கொள்ள முடியாத நிலையிலும் ஆர்வத்தை கடன் வாங்கிக் கொண்டு வாசிக்க எழுந்த வேளை கட்டுரையாளர் கண்களுக்கு மண் தூவிவிட்டார்
இதே கட்டுரையை (5000 வீரகேசரி வார வெளியீட்டிலும் நவமணியிலும் எழுதியிருந்தார். காருக்கு ஆசைப்படும் நமது நாட்டு அமைச்சர்களைப் போல் இவர் பேருக்கு ஆசை கொண்டவரோ எனக்கு புரியவில்லை. கண்ணதாசன் நினைவாக ஒரு பிரதியை பல பத்திரிகைகளுக்கு அனுப்பிய இச் செயல் முறையானது கண்ணதாசனது ரசிகையாகிய என்னை பெரிதும் பாதித்தது. கட்டுரையாளர் அறியாமல் செய்த பிழையாக இதனை நினைக்க முடியாது ஏனெனில் இவர் இலங்கையில் பாரதி தமிழோசைக் கழகத்தின் தலைவர்
இலக்கிய உலகிற்கு கடலளவு சேவை செய்ததோடு கள்ளங்கபடமற்ற உள்ளதை உள்ளவாறு ஒத்துக் கொள்ளும் ஓர் உயர்ந்த மனிதனான கண்ணதாசனுக்கு ஏற்படுத்திய ჟევე ც/ ყupin 0;(;წვეს இதை எண்ணுகின்றேன்
எனவே ஆசிரியர் அவர்களே இந்த வர்ண இளஞ் செழியனின் ஈகைச் செயலுக்கான காரணத்தை ஆதவன் வாயிலாக அறியத் தருவீர்களென்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.
மஞ்சுளா கிருஷ்ணசாமி
9. LISLIGADGNAT.
 
 
 

2000 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
எண் செளகர்யத்திற்கான சட்டையை அணிய என்னை அனுமதியுங்கள் எண் சருமத்திற்குப் பொருத்தமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க எனக்குச் சகல உரிமைகளும் உண்டு உறுத்தும் உங்களின் சீருடைகளை அணியச் சொல்லி உத்தரவுகளால் நிர்பந்திக்காதீர்கள் உங்கள் சீருடைகள் புழுக்கத்தை ஏற்படுத்துகின்றன. எண் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகின்றன. வேர்வையை உறிஞ்சுவதற்குப் பதிலாக உதிரத்தை உறிஞ்சுகின்றன. உங்கள் கொள்கைகளைப் பறைசாற்றும் நிறங்களை நடமாடும் சுவரொட்டிபோல் நான் அணிந்து திரிய முடியாது எண் ரசனைக்கென்று பிரத்தியேக வண்ணங்கள் உண்டு ஒரு குழுவுக்காக தீர்மானித்த அளவுகளில் தைக்கப்பட்ட சீருடைகளுக்கு ஏற்ப நான் இளைக்கவோ பெருக்கவோ முடியாது. பருத்தியோ பட்டோ J. LDL GYIGLIII. எண் மண்ணின் பருவங்களுக்கேற்ற ஆடைகளை நான் தேர்வு செய்துகொள்வேன். கச்சிதமான அளவுகளில் என் தையற்கலைஞன் தயார் செய்து தருவான். இறுக்கமாகவோ தொளதொளவென்றோ தைக்கப்பட்ட வெளுத்த அல்லது பழுப்பேறிய உங்களின் சீருடைகளால் என்னைக் கோமாளியாக்காதீர்கள் ஒவ்வொரு உடலுக்கும் தனித்தனி அளவுகள் உண்டு. சீருடைகள் சிந்தனைகளை அழித்து மந்தைகளாக்குகின்றன. a roo grլ «օլ Ա ՈoՆ எத்தனை பொத்தான்கள் இருக்கவேண்டுமென்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. இதுவரை இரவல் சட்டைகளில் இளமை கழிந்து இப்போதுதான் சுயமாய் வாங்க முடிகிறது. நண்பர்களின் சட்டைகள் சினேகமுள்ளவை சீருடைகள் அடிமைத்தனத்தையும் விசுவாசத்தையும் வேண்டுவன சலுகை விலையிலோ தள்ளுபடியிலோ தருவதைத் தரிப்பதைவிட அம்மணமே மேல் எண் விருப்பத்திற்கான சட்டையை அணிய முடியாமல் போகலாம். குளிரில் விறைத்துச் சாகலாம். இல்லை அரை நிர்வாணமாய் அலையலாம். எனது நிர்வாணம் குறித்து எனக்கு வெட்கமில்லை. நான் தமிழன் எனில் என் நிர்வாணம் தமிழனின் நிர்வான மன்றோ காலனிய ஆதிக்கத்தின் எச்சங்களை இந்த மண்ணிற்கு மாறான அடையாளங்களை நீங்கள் அணியுங்கள் உடல் என்ற சட்டையை ஆத்மா கழற்றி வேறு சட்டை அணிகிறது என்கிறது வேதம் நான் எண் ஆத்மாவிற்கு எத்தனையாவது சட்டை?
காலசர்ப்பம் கணந்தோறும் சட்டை உரித்துக்கொண்டே இருக்கிறது. சட்டைகள் சாஸ்வதமில்லை நிர்பந்திக்கப்பட்ட சீருடைகள் கிழித்தெறியப்படுகின்றன. என ஆடைகள் உண்மையில் இழைகளால் நெய்யப்பட்டிருக்க வேண்டும் வேண்டுமானால் ஒன்று செய்து திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள் உங்கள் சீருடைகளைத் திருஷ்டிபொம்மைகளுக்கு அணிவித்து
நன்றி மரணத்தின் நட்சத்திரங்கள்

Page 3
30 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
பிந்துனுவெவ தாக்குதல் மீதான கண்டனம்:
விக்கிரமபாகு தலை அறிக்கை விடுவதுடன் ம
பணி டாரவளை பிந்துணு வெவ படுகொலைகள் மற்றும் மலையகத்தில் தமிழ் மக்களுக் கெதிரான தாக்குதல்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் கைது செய்யப் பட்டமை என பனவற்றுக்கு கணி.டனம் தெரிவித்து புகை யிரத நிலையம் முன்பாக புதிய இடதுசாரி முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளருமான கலாநிதி விக்கிரமாபாகு கருணாரட்ண தல்ைமையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
புதிய இடது சாரி முன்னணி யினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக் கட்சி முஸ்லிம் ஐக்கிய விடுதலை
முன்னணி லேக்ஹவுஸ் ஊழியர்
சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஐக்கிய தேசிய தொழி லாளர் சம்மேளனம் மற்றும் கண்ணதாசன் மன்றம், தேசிய
ஜனநாயக மன்றப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது 83 மீண்டும் எமக்கு வேண்டாம் அழிவு யுத்தம் எமக்கு வேண டாம் பாதுகாப் பக் கோரியவர்களை படுகொலை செய்த சந்திரிகா அரசை கணிடிப்போம். தொழிலாளர் சந்திரசேகர னை செய்! ஆகிய
தலைவர் விடுதலை கோஷங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப் LULLGOT.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து இடம்பெற்ற கூட்டத்தில் உரை யாற்றிய விக்ரமபாகு கருணா ரட்ன 1983ம் ஆண்டு வெலிக் கடைச் சிறைச்சாலையில் குட்டி மணி, தங்கத்துரை உட்பட பல தமிழ் போராளிகளை படு கொலை செய்ததனி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி கறுப்பு ஜூலையை உருவாக்கியது. இன்று பிந்துனுவெவ படுகொலை மூலம்
சந்திரிகா அரசு தமது இனவாத அரசியலை தூணிட முற்படு கிறது. பிந்துனு வெவ தமிழ் இளைஞர்களை கொடுரமாக படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காமல் தொழிலாளர் தலைவர் சந்திர சேகர னை கைது செய்து வைத்திருப்பதானது சந்திரிகா அரசின இனவாதத்தை அப்படியே வெளிக்காட்டுகின்றது. சந்திரிகா அரசாங்கத்தில் உள்ள இனி னொரு சிஹல உறுமய தலைவர் தான் பிரதமர் ரட்ண சிறி விக்ரமநாயக்க என்பதை அவருடைய சிறுபான் மையினருக்கு எதிரான கூச்சல் கள் வெளிக்காட்டுகின்றன.
நாங்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தை இத்துடன் நிறுத்தி விடாமல் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை, இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்
வவுனியா ஹர்த்தாலின் போது பொது மக்கள் தாக்கப்பட்டனர்
வவுனியா நிருபர் மணி
வவுனியாவில் கடந்த 30ம் திகதி பண்டாரவளையில் நடைபெற்ற கொடுர கொலை வெறிக்கு எதிராக புளொட் இயக்கத்தினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பண்டார வளையில் நடந்த தமிழ் இளைஞர் மீதான கொலை வெறி நாடகத்திற்கு எதிராக நடந்த இவ் ஹர்தாலுக்கு வவுனியா நகர மக்கள் கணிசமான அளவில் தமது ஆதரவினை நல்கி இருந்தனர்.
மக்களின் பூரண ஆதரவுடன் நடாத்தப்பட்ட ஹர்த்தாலின்
݂ ݂ போது பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். துவிச்சக்கர
வண்டிகளில் வந்தவர்களின் சில்லுகளில் காற்று திறந்து விடப்பட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள பூந்தோட்ட பகுதி மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் தாக்குதல் நடாத்தியவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலைமை தோன்றியுள்ளது.
வவுனியா கோவில் பகுதியிலிருந்தும், சிதம்பர புர முகாமிலிருந்தும் மீன் வியாபாரத்திற்கு சென்ற வியாபாரிகள் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் காய்ச்சிகளான அகதிமுகாம் மக்கள் இவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா நகருக்கு பண்டாரிக்குளம் பகுதியிலிருந்து மோட்டார் சைக் களில் வந்த ஒரு வருக்கும் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் புளொட் இயக்கம் மேற்கொண்ட ஹர்தாலின் போது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே மேற்கொண்டார்கள் எனவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எமது தோ காரண
ஒக்டோபர் 10 பாராளுமன்
போது சிஹல உறுமய கட் என்ற கேள்விக்குத் நியாயம் யத்தனம் எடுத்து வருகின்ற காலத்திற்கு முன்பு தான் இழந்தோம். தாம் ஐ.தே.க பொ.ஐ.மு. அரசாங்கத்தை பெறலாம் என்பதனாலே தீர்மானித்திருந்த ஐ.தே.க. மாற்றிக் கொண்டனர் அதே எம்மை நோக்கி வந்த பொ, சிஹல உறுமய விற்கு வ ஆட்சியமைக்கும் என்றும் ந கட்சியின் தலைவரொருவர் கற்பித்துள்ளார். மேலும் ப மோசடிகள் காரணமாக க கிடைப்பது தடுக்கப்பட்டு தெரிவித்துள்ளது.
656 கிரனை
கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 7030 மணி அளவில்
* V UT / ( na NA V
ரேதினை
 
 
 
 
 
 
 
 

ஆஅதி.
3
மையில் ஆர்ப்பாட்டம்
ட்டும் தமிழ் த
வரை இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனை வரும் ஒன்று பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் முஜிப்பூர் ரகுமான் பதிய சமதர்ம ஆசிரியர் 仍LJIT灣T தேசிய ஜனநாயக இயக்கத்தை சேர்ந்த பெட்டிக் பெர்னாண்டோ, புதிய
ஜனகன
இடது சாரி முனி னணியை சேர்ந்த லீனஸ் ஜயதிலக்க ஆகியோரும் உரையாற்றினர்.
தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக தம் மை தாமே நியமித்துக் கொண்டு தமிழ் மக்களின் துன்பம் நிறைந்த வாழ்வில் குளிர் காய்கின்ற தமிழ் கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள் வோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பத் திரிகைகளில்
9, GOOI LI GOT
படம் அ
லைமைகள்
ஜித் செனவிரத்ை
அறிக்கைகளை அறிவித்து விட்டு தப்பித்துக் கொள்கின்றவர்களும் கொழும்பு கோட்டையில் இடம் பெற்ற நிமல்ராஜன் படுகொலை
கொள்ளாதிருப்பது கண்டனத் திற்குரியதாகும். பத்திரிகை அறிக்கைகளோடு தமது கடமை கள் முடிந்து விட்டன என்று
கணி டன ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கொக் கரிப்பது கலந்து கொணி டவர்களும் கண்டனத்திற்குரியது. பிந்துனு வெவ தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட
ஆர்ப்பாட்டத்தில் கலந்து
ல்விக்குக் sTrib... !
ன்றப் பொதுத் தேர்தலிகளின் சி தோல்வியடைந்தது ஏன்
கற்பிப்பதற்காக கடும் பிர து. "தேர்தலுக்கு ஒரு வார நாம் நிறைய வாக்குகளை விற்கு வாக்களிக்காவிடின் அமைப்பத்தில் வெற்றி எமக்கு வாக்களிக்க முன்பு (6)j]aüTrĩ போலவே, வெறுப்படைந்து ஜ.மு. ஆதரவாளர்கள், தாம் ாக் களித்தால் ஐ.தே.க. நினைத்தார்கள் என்று அக் தமது தோல்விக்கு நியாயம்
தமது மனங்களை
ாரிய அளவிலான தேர்தல் ட்சிக்கு மேலதிக வாக்குகள் உள்ளதாகவும் அக் கட்சி
ம் மீது of
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியில் சென்று கொண்டிருந்த ஈபிடிபியின் வாகனம் ஒன்று இனந் தெரியாதவர் களின கிரனைட் தாக்குதலுக்கு இலக்கா
கியுள்ளது. இச் சம்பவத்தின் போது சிவிலியன ஒருவர் காயமடைந்துள்ளார்.
மலையக அமைச்சர் இந்தியா பறந்தார்
பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் தாக்குதலை அடுத்து மலையகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய பதற்ற நிலை குறைந்து அமைதி நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன.
தமிழ் இளைஞர் கொடுரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு மலையகம் முழுவதும் ஏற்பாடாகி இருந்தது. மலையகத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை சில இனவாத சக்திகள் தடுக்க முற்பட்டனர். இதன் எதிரொலியாக கடைகள் எரிக்கப்பட்டும் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சம்பவங்களால் மக்கள் கஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
மேற்படி சம்பவங்களின் பின் மலையகத்தில் அமைதியை கொண்டு வருவதிலும் மலையக மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் மலையக தலைமைகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. ஆனால் தேர்தல் காலங்களில் இம்மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்வதில் இருந்த கரிசனை இவர்கள் தாக்கப்படும் போது கொழும்பில் இருந்து அறிக்கை விடுவதில் மட்டுமே இருந்தது. மலையகத்துக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி கட்டுப்பாட்டில் வைப்பதற்கோ பாதுகாப்பதற்கோ உறுதிப்படுத்துவதற்கோ மலையக தலைவர்கள் எவரும் முன்வராதது வேதனைக்குரிய சம்பவமாகும்.
மலையகத்தில் எழுந்துள்ள இக்கட்டான நிலையில் மலையகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இ.தொ.கவுக்கு உள்ள கடமைப்பாட்டை மறந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இந்தியா சென்றுள்ளார்.
இவ்வாறு பொறுப்பற்ற நிலையில் மலையக மக்களையும் அவர்களின் பொறுப்புக்களையும் உணர்ந்து செயல்பட தவறுவார்களானால் ஒரு காலத்தில் மக்களால் வீசி எறியப்படுவார்கள்.
குருநாகல் நகர தமிழ் வர்த்தகளிடம் கம்பம்
குருநாகல் நகரில் உள்ள பிக்பொக்கட் பேர்வழிகள் யாரெனத் தெரிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் தன் கடமையிலிருந்து மீறி வருகின்றார், குருநாகல் பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரி
ஒருவர்.
பஸ் நிலையத்தில் சிறு வியாபரிகள் சங்க தலைவியாக வசந்தி என்னும் விலைமாதே இருந்து
வருவதாகவும், அந்தப் பெண்ணுடன் தொடர்பு உடைய ஆண்களே பிக்பொக்கட் காரர்கள் எனவும், இவருக்கும் வசந்தி மூலம் கமிஷனும், ஏனையவையும் கிடைப்பதால் இவர் கண்டும் காணாமல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குருநாகல் நகர தமிழ் வர்த்தகர்களிடம் அடிக்கடி பணம் பெற்று வரும் இவர் வேறு பல வழிகளிலும் அவர்களுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகின்றாராம். பல சங்கங்களில் போஷகராக இருந்து வரும் இவர் பலே கில்லாடியாம்.
யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியபோது தங்கம் கொள்ளையடித்ததாகவும், இதற்காக விசார ணை செய்யப்பட்டு, அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது. இப்பொழுதும் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் காலைப் பிடித்துக் கொண்டு இருப்பதால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரியவந்துள்ளது.
artist.
SS S SSMSSSMSSSS

Page 4
துஜன ஐக்கிய முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியிடையேயும் பொது
உடனி பாடொனி றை ஏற்ப்படுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர் வொண்றை ஏற்படுத்திக் கொள் வதற்கான தேவையை உட்புகுத்த து அதனை ஜனநாயகத்துக்கான நிகழ நிரலுக்கு என வரையறுக்கப்பட்டுள் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்புக்குக் காரணமா
ளமையானது தமிழர்
கியுள்ளது. இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொள்வது மற் றைய எல்லாப் பிரச்சினைகளையும் விட மிக முக்கியமானதொன்று என தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் நினைப்பது நியாயமானது தான்.
இனப் பிரச்சினைக்கு உடனடி யானதும் , உறுதியானதுமான தீர்வொன்றை தேடிக்கொள்வது தமிழ் மக்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு மட்டுமன்றி, நாட்டின் எதிர்காலத்திற்கும் அத்தியாவசியமானதொன்றென்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இருந்தாலும் அந்த இலக்கை வெற்றி கொள்வதற்கான சாத்தியமென்பது குறைந்த பட்சம் பிரதான இரண்டு கட்சிகளினிடையேயும் அதற்கான பொது உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்
பலமிழக்கச் செய்வதற்கும் அதிக அளவில் அரச அதிகாரங்களை ஐ.தே.க LĴOJ Ĝuumo கித்தது. அதற்குப் பின்னர் அதிகாரத் திற்கு வந்த பொஜமுன்னணியின் செயற்பாடுகளும் அதற்கு வித்தியாச மானதாக இருக்கவில்லை. பொஜமு.
அரசு ஐ.தே.கட்சி தலைவரின பிரஜா உரிமையை இல்லாதொழிக்கா விட்டாலும், அதிக அளவிலான அபகீர்த்திகளை அவர்கள் மீது ஏற்படுத்தினர் கட்சியினுள் பிரச் சினைகளை உண்டாக்கிப் பிளவுகளை ஏற்படுத்தினர். இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தமாக பின் பற்றிய கொள்கைகளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரே மாதியாகவே இருந்தன. 1971ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்கியதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி மீது பூரீ.சு.கட்சிக்கு மீது இருந்த இயல்பான எதிர்ப்புணர்வு பூரீலசு கட்சி மூலம் முடியுமானளவுக்கு முன்னெடுக் கப்பட்டன. அதன் பின்னர் அந்தக் கட்சியை அடக்குவதற்கான அவர்களது நடவடிக்கைகள் தமது எதிர்காலத்திற்குச் சவாலாக அமைந்த போது அக்கட்சியைத் தடை செய்து அவர்களைக் காட்டுக்குள் துரத்தினர். பொ.ஜ.முன்னணியும், அதேபோன நு 89-90ம் ஆண டு கிளர்ச்சியினை அடக்கியதன் காரணமாக
அரசாங்கம் ெ நடவடிக்கைகளு இருப்பதுடன அதிகாரத்தைப் மூலம் இந்த நில தற்காகவுள்ள ஒ மனப்போக்கும் அ இருக்கும் எதிர்க் வருகின்றது.
ஐ.தே.கட்சி ஆ பிரச்சினைக்குத் எல்லா முயற்சிக எதிர்த்தது அ; லேயாகும். அதன் அரசாங்கம் அதற் மேற்கொண்ட முய தடங்கலாக இரு யேயாகும். அதன டையே தேசிய மு பிரச்சினைகளி உடன்பாடொன் கூடிய நிலையெ கொள்வதென்ப வெளியே எதி சந்தர்ப்பங்களில் தொல லைகளு பொதுமக்கள் வ தடங்கல்கள் இல்ல வருவதற்கான ச என்ற நம்பிக்கை
“Glass JohDIT முன்னனெடுக்க
பிரதான இரண்டு கட்சிகளிடையே மட்டுமன்றி, அதிகாரம் சம்பந்தமான போட்டியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் எதிர்ப்புணர்வோடும் நோக்கும் ஒரு நிலை உண்டு இந்த நிலை தொடர்பான ஒரு மாற்றம் ஏற்படும் வரை இனங்களுக் கிடையே நிலவும் பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி, வேறு எந்த முக்கியமான பிரச்சனைகள் பற்றியும் பொது உடனி பாடொனி றை ஏற்படுத்தக் கொள்வதும் கூட மிகவும் கஷ்டமான காரியமாகவே இருக்கும்.
அதிகாரத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளிடையே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த
மட்டுமேயாகும்.
அடிப்படைப் பிரச்சினைளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுவான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது சாத்தியப்படுதென்பது அவர்களிடையே நிலவும் சந்தேக மனப்போக்குகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமேயாகும்.
எமது நாட்டு ஜனநாயக நீரோட் டத்தில் அதிகாரத்தைப் பெறவதற்காக போட்டிபோடும் கட்சிகளிடையே நிலவும் உறவுகளின் விஸ்வரூபம் என்பது உண மையான அரசியல் முறை யொன றினுள் அதிகாரத்திற்காக போட்டிபோடும் கட்சிளுக்கிடையே இருக்க வேணி டிய தொடர்புகளின் விஸ் வ ரூபங்களை விட முற்றிலும் வேறுபட் டதாகும். இதற்கான முக்கிய காரணம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும்
பிரதான கட்சி வழமையாக எதிர்க்' கட்சிகளை அடக்குவதற்காகவும்
எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளைப் பலமிழக்கச் செய்யவும் அதிக அளவில் அரச அதிகாரங்களைச் செலுத்தும் தவற ானதொரு சம்பிரதாயமுறையொன்று வழக்கில் இருக்கின்றபடியினா லேயேயாகும்.
ஐ.தே.கட்சி அதிகாரத்தில் இருக்கும் போது பூரீல.சு.கட்சி தலைவியின் பிரஜா உரிமையை இல்லாதொழித்ததுடன் மட்டும் நின்றுவிடாது அக்கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்தி அதனைத் துணி டாகப் பிளவுபடுத் தவம் , பூரீல.சு.கட்சியின் செயற்பாடுகளைப்
ஐ.தே.கட்சிக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணிக்கிருந்த அவர்களது எதிர்ப்பை ஐ.தே.கட்சிக்கு எதிராக பாரிய அளவில் உபயோகப்படுத்தினர். முதல் முறை மறைந்திருந்ததினால் தமக்கு ஏற்பட்ட பாதகங்கள் பற்றி மக்கள் விடுதலை முன்னணி பெற்றிருந்த அனுபவங்கள் காரணமாக பொஜஆட்சியின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் காட்டுக்குச் செல்லாவிட்டாலும் காட்டுக்குச் செல்லுமளவுக்கு பிரச்சினைகளை மக்கள் விடுதலை முனி னணிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
ஜனநாயக அரசியல் முறையின் கீழ் ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி எதிர்கட்சிகளின் செயற்பாடுகளை பலமிழக்கச் செய் வதற்கு அரச அதிகாரத்தை ஆயுதமாகக் கொள்வதில்லை. அரச அதிகாரத்தை ஆயுதமாகக் கொண்டு பலாத்காரமாகவும் வன்முறைகளினாலும் தேர்தல்களில் வெற்றி கொள்வதில்லை. பொதுமக்கள் ஆதரவ இருப்பது வேறொரு கட்சிக்கெனில், அதிகாரத்தில் இருக்கும் கட்சி வெற்றிக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுத்து விட்டு வெளியேறிச் செல்வர். கட்சிகளிடையே அதிகாரத்திற்கான போட்டி இருந்த போதிலும், ஒருவருக் கொருவர் வைராக்கியங்கள் இருப்ப தில்லை. அதனால்பொது உடன்பாடொன் றிற்கான தேவை ஏற்படும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உடன்பாடுகளுடன் செயற்படவேணி டிய தேவைகளும் உருவாகின்றன. இருந்தாலும் எமது
நாட்டில் அதிகாரத்திற்காக போட்டி
பேர்ட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளி ஸ்ட்ய்ேயுள்ள் உறவு அதற்கு வித்தியாச மானதாகும். வழக்கம் போல ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சிகளும், எதிர்கட் சிகளின் செயற்பாடுகளை பலமிழக்கச் செய்வதற்கும், எதிர்கட்சிகளின் செயற்பாட் டாளர்களை பயமுறுத்துவதற்காகவும் அரச அதிகாரத் தை ஆயதமாக உபயோகிக்கின்றனர். இதன் காரணமாக ஆட்சியில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் ஒரு நல்ல காரியத் துக்கும் கூட எதிர்க் கட்சிகளிடமிருந்து எவ்வித ஒத்தாசையம் கிடைப் பதில்லை. எதிர்க் கட்சியொன றாக இருப்பது இன்னல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் உட்படக் காரணமாக அமைவதினால்
ஏற்படுத்துவதற்கா றிற்கான ஏற்பா அதற்காக போட் அனைவரையும் கொண்டு வருவத பொதுமக்கள் 6 அளவில் பெற்றுக் தடங்கல்கள் இன் ரத்தை பெறுவதற்
போட்டிக்கான
மறுசீரமைப்புச் ெ அப்போது தான் இருக்கும் நம்பிக்கையோடும் செயற்படும் ஒரு # TjöguULDT(ggb.
அதற்காக மே
மறுசீரமைப்புகளும் கைக்குள் சிக்குன விடுவித்தல் என்ப ஒரு தேர்தல் சுயாதீனமாகத் இருந்திருக்குமேயா நடக்கவிருந்த க இடம்பெறாமல் தவ நடக்கவுள்ளவைகள் ஏனைய கட்சிகள் அவர் வாறு தவ சந்தர்ப்பங்களைத் அவர்கள் உயர் செல்லாமல் இருச் வேற்று அதிகாரம் யின் கையில் இரு றத்திடம் நியாய முடியாது என்ற ளதன் காரணத்தி நீதிமன்றத்தினால் ஒருவரை pluń முக்கியமான ஒரு நியமித்துக் கொன பலாத்காரத்தினால் உயர்நீதிமன்றத்தை ஏற்ப தேவையான அதனை நகர்த்திச்
SSLLS
 
 

20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
சயற்படுத்தும் எந்த க்கும் அது எதிராக
கூடிய விரைவில் பெற்றுக் கொள்வதன் லையிலிருந்தும் தப்புவ ரே வழியென நம்பும் திகாரத்திற்கு வெளியே கட்சிகளிடையே நிலவி
ஆட்சி காலத்தில் இனப்
தீர்வுகாண எடுத்த ளையும் பூரீலசுகட்சி தனி காரணத்தினா பின்னர் பொஜமு. குத் தீர்வுகாண்பதற்காக பற்சிகளுக்கு ஐதேகட்சி நந்ததும் அதனாலே ால் இந்தக் கட்சிகளினி pக்கியத்துவம் வாய்ந்த னி போது பொது மினுடன் செயற்படக் ான்றை ஏற்படுத்திக் து அதிகாரத்திற்கு க் கட்சி இருக்கும் துன்புறுத்தல்களுக்கும் க்கும் உட்படாது, விருப்பு உண்டெனில் ாமல் தமக்கு ஆட்சிக்கு ந்தர்ப்பங்கள் உண்டு ய எதிர்க்கட்சிகளிடை
ஜனாதிபதியின் அந்த அரசியல் தேவையை நீதியரசர் மிக நல்ல முறை யில் நிறைவு செய்திருக்கின்றார். ஆதலால் உயர் நீதிமன்றம் சரிந்து சென்றுள்ள இந்த விசனத்துக்குரிய நிலையில் இருந்தும் மீட்டெடுத்து உயர் நீதிமன்றத்தை மீண்டும் சுயாதீனமாகச் செயற்படும் நிலைக்குக் கொண்டு வருதென்பது அந்தப் பதவியில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமேயாகும் நபர்களை மாற்றுவதுடன் மட்டும் நின்று விடாது இதற்குப் பின்னர் எந்தவொரு ஆட்சியாளரும் குறுகிய அர சியல் நோக்கங்களுக்காக அது போன்ற கெளரவமான பதவிகளுக்கு தகுதியற்ற நபர்களை நியமிப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையில், தகுதியுள்ளவர்களை மட்டும் நியமிப்பதற்கான முறைகளை ஏற்படுத்துவது மிக முக்கியமான விடயமாகும். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள நீதிமனறங்கள் போன நு நீதிமன்றமும் இலங்கையின் ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாக்கவும் ஸ்திரப் படுத்துவதற்கும் உரிய ஸ்தாபனமொன்றாக மாற்றியமைப் பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படல் வேண்டும்.
அரசியல் நெருக்கடிகள் கார ணமாகவோ அல்லது வேறு கார ணங்களாகயா சட்ட திட்டங்களுக்கு
DLALUI MÍ இலங்கையின் உயர்
முக்கியமான ஒன்றாகும். அவர்கள் தமது
இருக்கும் அரசியல் நிராயதபாணியாக்குவதும்
கைகளில் உள்ள ஆயுதங்களை தமது பாதுகாப்பிற்காக உபயோகிப்பதற்கு அடுத்தபடியாக தம்மோடு போட்டி போடும் மாற்று கட்சியினரை துன்புறுத்துவதற்காகவும் அவற்றை உபயோ கப படு த து கன ற னா அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படின் அதனைப் பெற வேண்டியது பொலிஸோ அல்லது இராணுவமோ போன்ற பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்தேயாகும். பொலிஸோ அல்லது இராணுவமோ போன ற உத் தியோகபூர்வமான ஸ்தாபனங்களில் இருந்தும் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டுள்ள அரசியல் வாதிகளுக்கும் கூட அந்த அதிகாரத்தை தமது பாதுகாப்பிற்கு அப்பால் தமது எதிர்த்தரப்பினரையும் துன்புறுத்துவ தற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யம் ஏற்பாட்டினையம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
ஜனநாயக முறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் காலம் தாமதிக் காது தேவையான மாற்று நடவடிக்கைகள் ஏற்படுத்தப் படுமாயின போட்டிக் இருக்கும்
கட்சிகளினிடையேயுள்ள '-
போக்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த
ன அரசியலே கப்பட வேண்டும்”
607 LT)GGIGofGLIII Go ட்டின் மூலமேயாகும். டிக் களத்தில் உள்ள சமமான ஓரிடத்துக்கு ற்காக முடிந்த வரை பிருப்பத்தை அதிக கொண்ட கட்சிக்கு 攻 பரிபாலன"அதிகா கான போட்டிக்களமும், சட்டதிட்டங்களும் Fய்யப்படல் வேண்டும். போட்டிக் களத்தில் கட்சிகளும் கெளரவத்தோடும் நிலை ஏற்படுவது
a) It
ற்கொள்ள வேண்டிய
ள், நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தின் ன்டிருக்கும் நீதித்துறையை அதிலிருந்தும் து மிக முக்கியமானதொன்றாகும்.
கமிஷன் சபை இல்லாதிருந்த போதிலும் தொழிற்படும் உயர் நீதிமன்றமொன்று பின் சென்ற பொதுத் தேர்தலின் போது நடந்த னிசமான முறைகேடான நடவடிக்கைகள் பிர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் இருந்திருக்கும். R
எவையென ஐக்கிய தேசியக் கட்சி உட்பட WEMM
அறிந்திருந்தும், கூட
|று ஏற்படவள்ள தவிர்க்கும்படி கோரி
நீதிமன்றத்திற்குச்
கக் காரணம், நிறை
மிக்க ஜனாதிபதி முறை க்கும் உயர் நீதிமன் த்தை எதிர்பார்க்க சந்தேகம் ஏற்பட்டுள் னாலேயாகும். உயர் குற்றம் சுமத்தப்பட்ட நீதிமன்றத்தின் மிக நவராக ஜனாதிபதி ண்டுள்ளார். என்பது ான ஒரு ஆட்சிக்காக தனது விருப்பத்துக்கு இடத்தை நோக்கி செல்வதற்கேயாகும்.
அமைய பணியாற்ற மறுத்த உயர் அதிகரிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை
விசாரணை செய்து குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்களுக்கு தண்டனை
வழங்கக் கூடிய ஸ்தாபன முறை யொண்றை ஏற்படுத்திக் கொள்வது இலங்கை போன்ற நாட்டுக்கு மிக அவசியமானதாகும். ஆட்சிக்கு வரும் எந்தவொரு கட்சிக்கும் எதிர்க்கட்சிகளின் அங்கத்தவர்களை துன்புறுத்த முடியாத வகையிலான சட்டதிட்டங்களை வகுத்துக் கொள்வதும் மிக முக்கியமாகும்.
உத்தேச நாணி கு கமிஷணி சபைகளையும் உருவாக்கிக் கொள்வ தற்கு அடுத்தபடியாக ஜனநாயக நீரோட்டத்தோடு இணைந்து கொண்டு தொடர்ந்தும் ஆயுதங்களைக்கையில் வைத்துக் கொண்டு செயற்படும் நிலையில்
UTAWA
நம்பிக்கையுடன் செயற்படும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இனப் பிரச்சினைக்கு நியாயமான
தீர்வொன்றிற்காக களத்தில் இருக்கும் அர சியல் கட்சிகளிைைடயே பொது உடனி பாடொனி றை'ஏற்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வ தற்கான சாத்தியமென்பது களத்தில் இருக்கும் கட்சிகளிடையே நிலவும் இந்த முரண் நிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால் மட்டுமேயாகும்.

Page 5
  

Page 6
6 ஆதி
ண்ைடாரவளைச் சம்பவம் காரணமாக இலங்கையில் மீண்டும் 83ம் ஆண்டு போன்ற ஒரு சூழ் நிலை மீண்டும் உருவாகியிருப்பது மேலோட் டமாகத் தெரிகின றது. அணி றம் இதேபோனறு இனத்துவேஷமான தாக்குதல்கள் அரச பாதுகாப்புப் படையணினரின் மறைமுகமான ஆதர வோடு நடைபெற்றன. வன்முறையிலான தேர்தல் ஒன்றின் பின்னர் அன்றும் அர சாங்கத்தில் இருந்த இனவாத அரசியல் வாதிகளினால் படுகொலைகளுக்கான பின்னணி உருவாக்கப்பட்டது. இன்றும் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்கா அதுபோனற ஒரு பின னணியில் இருப்பதனை உணர முடிகின்றது. இருந்தாலும் நிலைமை அதற்கு வித்தியாசமான தொன்றாகும். அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது எவருக்கும் பிரயோசனமாதாகும் அன்று தொழிற் கட்சிகள் பலமிழந்திருந்தன. 1980ம் ஆண்டு வேலை நிறுத்தம் தோல்வியில் முடிந்து ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வெளியே தள்ளப்பட்டு பிரதான தலைவர்கள் பலமிழந்து பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் இனத்துவேச அலைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தொழிற் தளங்களில் சக்தி இருக்கவில்லை. இருந்தாலும் இன்றைய நிலை அதற்கு வித்தியாசமாகும். இன்று இருப்பது 3000 ரூபா அதிக சம்பளம் கோரி போராட்டத்தை முன்னெடுத்துச்
சென்ற தலைமைத்துவமொன்றேயாகும். இந்தப் போராட்டத்திற்குப் பயந்து அர சாங்கம் 1000 ரூபா தருவதாக எதிர்க்கட்சி 2000யிரம் தருவதாகப் ஒப்புக்கொண்டனர். அதனால் வகுப்புப் போராட்டம் தோல்வியுற்ற நிலையில் இன்று அது இல்லை என்றே கூறல் வேண்டும்.
இன்னொரு புறத்தால் தோட்டத் தொழிலாளர்கள் முன்னரை விட இன்று
மிக முன்னேறிய நிலையிலேயே இருக்கின்றனர். அன்று தோட்டத் தொழிலாளர்கள் தொண்டமானோடு அரசாங்கத்துக்கு அடிமைப்பட்டே இருந்தனர். மலைநாட்டில் ஏனைய தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் பலம்
கொண்டதாக இ அரசாங்கத்தின கட்டுப்படுத்த மு மன நரி ஆறுமு சங்கத்தின் அங் அடிமைப்படுத்தி அன்று முல்ஒயா ( ஏற்பட்ட பெரிய சம்பவத்தினுள் 6 மலைநாடு முழுவி ஸ்தாபனங்கள் அ நிலை வரைக்கும் சென்றது. இந்த தொழிலாளர்களி மறக்க முடியாத ஒன்று கூடிப்
எந்தளவு பாரி மாறுகின்றதென்ப போது அவர் கொண்டிருக்க ே DGOTGOLDLITGT GLI பெறப்படும் அனு மறக்க முடியாத
தமிழ் தேசிய
னவெறி என்பதைக் குறிப்ப தற்கான "ரேசிசம்" என்ற சொல் 1983 இல் ஆங்கில மொழியில் உருவாக்கப் பட்டது. ஜெர்மன் எழுத்தாளர் மாக்னஸ் ஹிர்ஸ்ஃ பெல்ட் எழுதிய நூல் ஒன்றின் மொழி பெயர்ப் பல இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெர்மன் மொழியில் உருவாக்கப்பட்ட இக்கருத்து ஹிட்லரின் இனங்களுக் கிடையிலான போர் என்ற கருத்துக்கு அடிப்படையாக அமைந்தது. இந்தச் சொல் நாஜி அரசின் யூதர்களுக்கும் பிற குழுக்களுக்கும் எதிரான போக்கை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. "ஆரிய இனத்தின் உயர்வு" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட தாகும். நாளடைவில் இந்தச் சொல் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
பியர்ரி ஆண்ட்ரே டாகுயெஃப் ஒரு பிரான ஸ தத்துவ அறிஞர் இனவெறி பற்றி விரிவாக ஆய்வு செய்தார். அவர் இனவாதம் என்கிற சொல் இருவேறு பொருள்களில் பிரான்சில் பயன்படுத்தப்படுகிறதுஎன்று கூறி உள்ளார். 1895ஆம் ஆண்டுக்கும் 1897க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆக்சன் பிரான்கெய்ஸ் என்ற சர்வாதிகார அதிதேசியவாத அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒரு தீவிரவாத, வலதுசாரி தேசியவாத செய்தித்தாள் ஒன்று லாலிப்ரேபரோலய என்ற பெயரில் துவக்கப் பட்டது. இவற்றை ஆதரிப்பவர்கள் ரேசிஸ்ட்டுகள் எனத் தங்களை அழைத்துக் கொண்டனர். 1925க்கும் 1985ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பிராண்ஸ் நாட்டில் "ரேசிஸ்மெ" "ரே சிஸ் டெ" என்ற சொற்கள் புழக்கத்தை குறிப்பிடப் பயணி படுத்தப்பட்டது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இந்த இரண்டாவது பொருள் அார் சில மொழிச் சொல்லான மர அசம்" போன்று கையாளப்பட்டது. ஆனால் பிரெஞ்சு தேசிய வாதத்தை குறிக்க இச் சொல்லைப் பயன்படுத் துவதும் மறுபுறம் பிரான்ஸ் தேசிய வாதத்திற்கும் ஜெர்மானிய இன வெறிப் போக்குக்கும் இடையே உள்ள
வேறுபாட்டினர் அடிப் படையில் ஜெர்மானிய இனவெறி வாதத்தை இழிவு படுத்தும் வகையில் சுட்டிக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத் துவதும் தொடர்கிறது.
இனவெறுப்பு மற்றும் அடிப்படை வாதத்தை சார்ந்துள்ள ஒருகொள்கை, பிரான சினி இனவெறி எதிர்ப்பு வாதத்தின் ஆணிவேராக இருக்கக் கூடும்.
இத்தகைய ஆய்வு முறை இங்கு மிகவும் எளிமைப் படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளது. இது இரட்டைப் பணி புகளைக் கொணர்டதாகவும், இனவெறி, இனவெறி எதிர்ப்பு என்ற இரண டு சரிந்தனைகளையம் கொண்டதாக அமையலாம்.
இனவெறிவாதம் தன்னுடைய இனத்தை புகழ்கிறது. அதேசமயம் மற்ற இனங் களை முழுமை பெறாதவை என்று இழிவுபடுத்து கிறது. உலக வரலாற்றின் தொடர்பில், மனித குலத் தன இயல்பான படிமலர்ச்சி வரலாற்றில் ஆளுமை செலுத்தத் தேர்வு செய்யப்பட்ட இனம் என்று கருதுவதால் உலகு தழுவிய அடிப்படையில் காணும் போக்கை உடையதாக இனவெறி தோன்று கிறது.
இனவெறி எதிர்ப்பு வாதமும் சில சமயங்களில் இரட்டை அணுகு முறையை வெளிப்படுத்துகிறது. தேசிய வாதத் தொடர் பல அரசுக் கொள்கையாக தோன்றி உள்ள இனவெறி எதிர்ப்புக் கொள்கை அதேபோன்ற இரட்டை அணுகுமுயை வெளிப்படுத்துகிறது.
தேசியவாத பழிவாங் கும் போக்கின் அடிப்படையில் ஜேர்மன் இனவெறிப் போக்கை பிரான்ஸ் கண்டனம் செய்தது. அது இரணி டாவது உலகப் போரில் வென்ற நாடுகளின் நாசிசத்தை கண்டனம் செய்தது, காலணி இனவெறிப் போக்கை சில தேசிய விடுதலை இயக்கங்கள் கண்டனம் செய்வதைப் போன்று உண்மையானதாகும்.
இனம் என்ற கருத்து விரிவான பொருளைக் கொணி டுள்ளது. அது பல வேறு தொடர்புகளில் சமயங்களில், இனவெறி எதிர்ப்புச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.
இனங்கள் கிடையாது ஆனால் இனம் எனும் சொல் வரலாற்றுக்
கணி னோட்ட தொடர்பான பே அமைந்துள்ளது. பொருள் வரவி மாறியதால் ம 9. L/717) u Gij G. L. பணி பாட்டு இடையிலான
அணுகுமுறைய பொருள் மாற்றங் இத்தகைய அ மறைந்து விட்ட ஆனால் புதிய நகர்ந்துள்ளது எ
நவீன இனவெ
இனவெறி மதப் பரை ய அப்பாவித்தனத் அவை வரலா தத் துவார் தி த அளவிடப்படு எதிர்ப்பின் பல பயனர் படுத் து குருட்டுத்தனத் எதிர்கொள்ள ( ஏற்பட்டுள்ளது.
இனவெறி உருவாகிக் கொ இரண்டு முக்கி நடைபெற்றுக் ஒன்று இனெ செமிட் டிய போக்குக்கும் பற்றியது. ம இனவெறிவாதப் தோன்றுகிறது. முதலாவது விவ இரண்டாவது கருத்தை உரு இதன்படி பதி டினி பிற்பகு வெறிவாதம் காலத்தில் தான் பிடிக்கப்பட்டது உலகம் ஐரோ துவக்கத்தைச் அத்துடன் மு சிகள் உருவாகி வாதம் மதச்ச தூய ரத்தம் உருவெடுத் த OSITEMIGOSSG
 
 

good நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
க்கவில்லை. இன்று ல் மலைநாட்டைக் டியாது. அதுமட்டு ததனால் தனது த்தவர்களைக் கூட
வைக்க முடியாது. பாராட்டத்தின் பின்பு போராட்டம் இந்தச் ம் நடைபெற்றது. திலும் உள்ள அரச னைத்தும் இயங்காத போராட்டம் பரந்து புனுபவங்கள் அந்தத் ால் அந்த ரீதியில் வைகளாகும். மக்கள் போராடும் போது
ாநிதி LDLITÖ
TUgj600TT
Shunsi)
சக்தியொன றாக தை இச்சந்தர்ப்பத்தின்
கள் உணர்ந்து பண்டும். அதுபோன்ற ாராட்டங்களின் மூலம்
பவங்கள் இலகுவில் வகளாகும்.
போராட்டம் பற்றி
நோக்கும் போது பெரிய மாற்றமொன்றும் உள்ளது அடிபட்டு பதுங்கி ஓடுவதை விட அடிக்கு அடிகொடுத்து விட்டு சாவது மேல் என்ற நிலைக்கு சிங்களப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் வந்துள்ளனர். புலிகள் என்ன தவறு செய்தாலும் தமிழ் மக்களுக்கு நிமிர்ந்து நிற்க ஆத்ம நம்பிக்கையை ஏற்படுத்தினர் என பதை ஏற்றுக் G)J, IT Gri 677 வேண்டியுள்ளது. அன்று இனத்துவ வெறிகளின் முனி அப்பாவிகளாக மாறிய அவர்கள் இன்று தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் செய்து போராட்டத் திற்குத் தயாராகின்றனர். சிஹல உருமய எழுப்பிய கோஷத்தின் படி நிலமைகள் என்னவெனில் சிறுபான்மை மக்கள் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கின் றனர் என்பதேயாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் எழுச்சி நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர் களிடையே பாரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியும் ஹர்த்தால்களினாலன்றி தொழிலாளர் போராட்டங்களை வெற்றி கொள்ள முடியாதென ற நிலை நகரத்துத் தொழிலாளர்களின் மனங்களில் புகுந்தால் ஏற்படுவது பாரிய போராட்ட
நிலையொன்றாகும்.
தற்போது அடங்கியிருக்கும் 3000 ரூபா உட்பட பொருளாதார
கோரிக்கைகள் பற்றிய போராட்டமும் இதன் காரணமாக மேலும் எழுந்து வர லாம் சந்திரிகா உட்பட அரசாங்கத்தின்
முக்கியஸ்தர்கள் இந்த நிலை சம்பந்தமாக நினைத்து பயப்படுகின்றனர் என நினைக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் சிஹல உருமய நினைப்பது எந்த விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இராணுவம் தான் நாடு பூராவும் பலம் கொண்டவர்களாவர் என்பதாகும். இன்னுமொரு புறத்தால் மகா சங்கத்தினர் குரல் எழுப்பலாம். அப்போது ஏதாவதொரு இரகசியத் திட்டத் தன மூலம் சரிது கள ஆட்சியொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் நினைக்க முடியும் அது எவ்வாறு இருப்பினும் சிஹல உருமய பாராளுமன்றத் தேர்தல் மேலேறி ஒடும் கட்சியொன்றெனவும் கூறமுடியாது. சம்பிக ரணவக்கவின் சித்தாந்தத்தின் படி அதிகாரத்திற்காக வெவ்வேறான மார் க் கரு களில் பயணம் செய்ய வேண்டும் என்பதே அதுவாகும். வேலை நிறுத் தங்களை மேற் கொண டு ஹர்த்தால்களுக்கு தொழிலாளர்கள் செல்லும்போது அதன் மேல் பயணம் செய்யும் இராணுவ ஆட்சியொன்று ஏற்படுமேயாயின் அச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு புரட்சிவாத அர சாங்கமொன்றைப் பற்றி நினைக்க வேண்டி வரும் அதிகமான நாடுகளில்
முற்போக்கான ஆட்சி முறைகள் ஏற்படக்ட காரணம் இதுபோன்ற இராணுவ சதி
முயற்சிகளுக்கு முகம் கொடுத்ததன் மூலமே என்பதை நாங்கள் கவனத்தில்
துக்கும் உலகம் மாதலுக்கும் களமாக சில சொற்களின் ாற்றுச் சூழல்கள் |றியிருக்கக் கூடும். ம் சாவளி மற்றும் தறிப்ப நிலைக்கு தொடர்பான பிலிருந்தே இந்த கள் தோன்றியுள்ளன. ணுகுமுறை இன்று நாகத் தோன்றலாம். களத்துக்கு அது ன்றே தோன்றுகிறது.
றியின் தோற்றங்கள்
பற்றிய வரலாறும், D தனி னுடைய தை இழந்துவிட்டன. ற்றுப் போக்கிலும், ப் போக்கலும் பதால் அவைகள் ன்களையும், தாங்கள் D மொழியின தையும் அவைகள் வண்டிய கட்டாயம்
கான வரையறை ண்டிருந்த பொழுது மான விவாதங்கள் கொண்டிருந்தன. றிப் போக்குக்கும் இன எதர் ப் பப் உள்ள தொடர்பு றொன நூறு நவீன எத்தகைய சூழலில் ன்பதைப் பற்றியது. தம் முடிந்துவிட்டது. விவாதம் ஒருமித்த ாக்கியது எனலாம். னந்தாம் நூற்றாண் யில் நவீன இன தான்றியது. அதே அமெரிக்கா கண்டு இந்த காலகட்டம் ப்பிய மயமாதலின் சுட்டிக்காட்டியது. மையான குடியாட் செமிட்டிய எதிர்ப்பு பற்றதாக மாறியது. என்ற கொள்கையாக பர பத் துவக் டுக்கப்பட்டன.
இனவெறி பற்றிய தற்பொழுதைய விவாத முறையை இங்கு பின்பற்ற விரும்புகின்றன. மேலை நாட்டின் வரலாற்றில் ஒரு கணத்தில் ஒரு தனி இனவெறிவாதம் தோன்றவில்லை. மற்றொன நூறு மறைய வலி லை பணி பாடுகளுக்கும் வன முறை அரசியல் நடவடிக்கைகளுக்கும்
இடையிலான மோதல்கள் காரணமாக
அடுத் தடுத்து தத்துவார்த்த அமைவுகள் உருவெடுத்தன. இவை
ஒவ்வொன்றும் உலக ஆதிக்கத்தை
எட்ட பதற்றங்க்ளாகவும், உள் முரண்பாடுகளாவும் வெளிப்பட்டன. ரோமப் பேரரசு, கிறிஸ்தவ மதம் ஐரோப்பிய விரிவாக்கம், தேசியவாதம், உலகச் சந்தை நாளைய பதிய பன்னாட்டு ஒழுங்குமுறை ஆகிய வற்றைச் சான்றாகக் கூறலாம்.
ஒவ்வொரு தோற்றமும் மிச்ச சொக்கங்களை உருவாக்குகின்றன. அவை புதிய இனவெறிவாதமாக மாறுகின்றன. இவ்வாறு மதம் சார்ந்தஜூடாயிச எதிர்ப்பிலிருந்து மதம் சாராசெமிட்டிய எதிர்ப்பு தோன நரியது. உயிரியல் இன வெறியிலிருந்து பணிபாட்டு இன
கொள்ள வேண்டும். O
வெறி தோன நரியது. காலனிய வணி முறையிலிருந்து, காலன
ஆயுதத்திற்கு பிந்திய ஏழைநாடுகளின் மக்களை பாகுபடுத்தும் போக்கு தோன்றியது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, ஆதிக்கத்துக்கும் தார தம்மியத்துக்குமான திட்டங்கள், ஒருவரை இனங்காட்டிக் கொள்வ
தற்கும் கணி டறிவதற்குமான வலிமைவாய்ந்த கருவிகளாக உள்ளன. அதனி காரணமாக வரலாற்று அடிப்படையிலான கூட்டு நினை விலும் இடம்பெறுகின்றன.
இனவெறி எதிர்ப்பின் இரட்டை அணுகுமுறை மீற்றும் பலவீனம் இனவெறிப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான தேவை குறித்து கேள்வி எழுப்பவில்லை. எனவே இனவெறியின் பொறுக்க முடியாத மனிதப் பணிபுகள் அற்றநிலை விடுதலையைச் சகித்துக் கொள்ள முடியாத போக்கு ஆகியவை காரணமாக தொடர்ந்து இனவெறி எதிர்ப்பும் அவசியமாகிறது.
நன்றி- யுனெஸ்கோ.
O

Page 7
20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
கெளதமன்
டக்கு கிழக்கு போர் முனையில் புலிகள் புதிய போர் உத்திகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி யுள்ளனர். இந்த உத்திகளை புலிகள் முன்னர் சில முக்கிய தாக்குதல் களில் பயன்படுத்தி யிருந்தாலும் அப்போது அவர்கள் வசம் மிக நவீன சக்திமிக்க ஆயுத பலம் இல்லாததால் அவை எதிர்பார்த்த பலனைத் தராததுடன் அவ வாறான தாக்குதல் உத்திகளை தொடர்வதிலும் அவர்களுக்கு சில சிக்கல்களை ஏற்பட்டிருந்தன. படைமுகாம்களுக்கும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங் களுக்கும் படையினர் நிலை கொண டிருக்கும் முக்கிய பகுதிகளுக்குமான விநியோகங்களை தடுப்பதே இந்தத் தாக்குதல்களின் முக்கிய இலக்காகும். கடற்படைத் தளங்கள் மற்றும் கடற்படையின ரின் விநியோக மையங்களே இன்று வடபகுதிக்கான முக்கிய விநியோகப் பாதைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் மிக முக்கிய தளமாகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும் வடகிழக்கு கடற் பரப்பின் மிகப் பெரும் கணி காணிப்பு நிலையமாகவும் திரு கோணமலைத் தளம் விளங்கு கிறது குடா நாட்டுக்கான தரை வழிப் பாதையை திறக் கும் முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் வான் வழி கடல் வழி விநியோகப் பாதைகளே பிரதான விநியோகப் பாதைகளாயுள்ளன.
ஆனையிறவு படைத்தள வீழ்ச் சியைத் தொடர்ந்து குடா நாட்டினுள் நுழைந்த புலிகள்
கரும் புலிப் படகுகள் நுழைந்து தங்கள் 60) Још ПТ 60 g. 60 шај காட்டியுள்ளன. இந்தத் தாக்கு தலானது கடற் படையினரின் இரு தய த தலும் கடற்படையினரின் விநியோகங்களையே ந ம ப யருக கும இராணுவத்தினரின் அடிவயிற் றரிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய அடியா கவே கருதப்படுகிறது.
ஒவ்வொரு கடற்சமரையும் மிகத் துல்லியமாகத் திட்டமிடுவதில் புலிகள் மிகவும் கெட்டிக்காரர்கள் ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் போன்று இன்னொரு முறைதாக்குதலை நடத்தமாட் டார்கள் அடுத்தபாரிய தாக்குதல் நடை பெறப் போகிறது என படையினர் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் போது புலிகள் பதுங்கி விடுவார்கள் தங்கள் படைத்தள முகாம் மற்றும் விநியோகப் பாதைகளுக்கான பாதுகாப்புகள் முழு அளவிலிருப் பதாக படையினர் திருப்தியடைந் திருக்கும் போது, இதைவிட இனயம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கத் தேவையில்லையென்ற தொரு நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஒரு ஒட்டை ஏற்படும் அந்த ஓட்டை எங்கு ஏற்படுகிறது என்பதை கண்காணிப்
திர்ச்சியை புலிகள் ஏற்படுத்தியுள் ளனர். இதற்கு அவர் களது தாக்குதல் திட்டமிடலும் புலனாய் வுத் தகவல் சேகரிப்புமே மிக முக்கிய காரண மாகும். இத் தாக்குதலுக்கான திட்டம் தயாரிக்கப் பட்டு அதற்காக புலிகளின் தரைப்படை அணிகள் கிளப்பன் பேர்க் பகுதியிலும் மாபிள் பீச் பகுதியிலும் மோட்டார் தளங்களை அமைத்துக் கொண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை அல்லது விமான எதிர்ப்புத்துப்பாக்கியுடன் காத் திருந்த போது திருமலைக்கு வடக்கே புல் மோட்டை கடற் பரப்பினூடாக திருமலைத் துறை முகம் நோக்கி கடற்கரும் புலிகளை உள்ளடக்கிய கடற்புலி அணிகளின் படகுகள் விரைந் துள்ளன. இவ்வேளையில் இந்தப் படகுகள் எவ்வளவு நேரத் தினுள் துறைமுகப் பகுதியை வந்தடைந்து விடும் என்பதை நன்கு கணித்த தரைப்படை அணிகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து சுமார் 4 கிமீ துரத்திற்கு அப் பாலுள்ள கிளப்பன் பேர்க் மற்றும் மாபிள் பிச் பகுதியிருந்து கடற்படைத் தளத்தை நோக்கி சரமாரியாக மோட்டார் குண்டுகள் பொழியப் பட்டன. இந்த நேரத்தில் துறைமுக மற்றும் கடற் படைத் தள படையினர் திகைத்துப்போய் தற்பாதுபாப்பு தாக்குதலில் இறங்க முன்னர் கடற்புலிப் படகுகள் கடற்படைத்தள நுழைவாயிலை நெருங்கியிருந்தன.
கடற்புலிகளி
பதில் புலிகள் வல்லவர்கள் அதற்கேற்ப அந்த பாதுகாப்பு ஓட்டை குறித்து துல்லியமான புலனாய்வுத் தகவல்களை சேகரிப் பர் நீண்ட நாள் புலனாய்வுத் தகவல்களைக் கொண்டு தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படும் அந்தத் திட்டத்தில் எங்கெங்கெல்லாம் தவறுகள் ஏற்படும் சாத்தியமுள்ள தென்பதையும் கணிப்பிட்டு அதற் கேற்ப தற்காப்பு ஏற்பாடுகளையும் தயாரித்து இறுதிக்கட்ட திட்டம்
புதிய
முப்புறமும்தரைப் பகுதியையும் மிகக் குறுகிய கடல் வழி நுழை வாயிலையும் கொண்ட கடற்படைத் தளத்திற்கு வெளியே சரக்குக் கப்பலொன்று நின்றுள்ளது. இந்த சரக்குக் கப்பல் புலிகளின தாக்குதலுக்கிலக்காகுவதை தடுப் பதற்காக கடற்படைத்தள குறுகிய
தற்போது பலாலி விமானத்தளம் மீதும் 560 D. கடற்படைத்தளம் துறைமுகம் மீதும் ஆட்லறித் தாக்குதலை நடத்தி எவ வேளையிலும் இவற்றினர்
6. ITA, G H J 607
செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்யக்கூடிய வல்லமையைப் பெற்றுள்ளதால் அவசர விமானப் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் கடல்வழி விநியோகப் பாதை களையும் கடற் கண்காணிப்பையும் விஸ்தரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த வேளையில் தான் அதி உயர் பாதுகாப்பும் 24 மணிநேர கணி ாணிப்புமுள்ள இயற்கைத் துறை முகத்தினுள் விருக்கும் திருமலைத் துறைமுக கடற்படைத்தளம் மீது
பூரணப்படுத்தப்படும். இதனால் அவர் களது பல தாக்குதல் திட்டங்கள் அவர்களுக்கு வெற்றி களைப் பெற்றுத் தந்துள்ளன.
அண்மைக்காலமாக அவர்கள் வசம் வந்து சேர்ந்த நவீனரக நீண்ட துர ஆயுதங்களும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் புலிகளின் புதிய புதிய தாக்குதல் உத்திகளுக்கு மேலும் மேலும் வலுவூட்டி வருகின்றன.
இதன் ஒரு அங்கமாகவே மலைக்குன்றுகள் புடைசூழ்ந்த இயற்கைத் துறைமுகத்தினுள் பலத்த பாதுகாப்பினுள்ளிருக்கும் கடற் படைத்தளத்தின் அடி வயிற்றுப் பகுதிவரை நுழைந்து வெற்றிகர மானதோர் பாரிய தாக்குதலைத் தொடுத்து கடற்படையினருக்கு பேர
நுழைவாயிலின் கடலடி பாதுகாப்பு வேலிகள் நன்கு பதிவாக இறக்கப் பட்டு சரக்குக்கப்பல் விரைவாக தளத்தினுள் நுழைய அனுமதிக்கப் பட்டது. இந்த நேரத்தில்தான் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கரும்புலிப் படகுகள் மூன்று சரக்குக் கப்பலுடன் சேர்ந்து தந்திர மாக உள்ளே நுழைந்தன. சரக்குக் கப்பலுடன் கரும்புலிப் படகுகள் நுழைவதை உணர்ந்து அவற்றின் மீது தாக்குதலை மேற்கொள் வதற்கான ஆயத்தங்கள் மேற் கொள்வதற்கிடையில் அவை மூன்றும் கடற்படைத்தளத்தின் இறங் குதுறையை நெருங் கி அடுத்தடுத்து தங்கள் இலக்குகள் மீது தாக்கி அவற்றை அழித்தன. அடுத்தடுத்து கரும்புலிப் படகுகள்
 
 
 

சுற்றிச் சுழன்று தாக்குதலை நடத்தி தங்கள் இலக்குகளை முட்டி மோதி அழித்த போது கடற்படைத் தள நுழைவாயிலுக்கு வெளியே
கடற்படைப் படகுகளுடன் சமரிட்ட வாறு அவற்றை உள்ளே நுளைய விடாதவாறு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த கடற்புலிப் படகுகள் கரும்புலிகள் தங்கள் இலக்குகளை எட்டி அவற்றை தாக்கி அழித்த பின்னர் மிக விரைவாக தப்பிச் சென்று விட்டன. சுமார் இரண்டு மணி நேரம் இந்தக் கடற் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது உதவிக்கு தரைப் படையினர் விரைந்த போதிலும் கிளப்பண்பேர்க் மற்றும் மாபிள் பீச்சிலிருந்து புலிகளின் அணிகள் மோட்டார் குண்டுகளை சரமாரியாக ஏவிக் கொண்டிருந்ததால் அவர்களால்
பலிகள் அணிதிரள் வதை தடுப்பதற்காகவே @防岛 தாக்குதல்கள் இடம்பெற்று வருவ தாகவும் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த சில வருடங்களில் வடபகுதியில் பெரும் நிலப் பரப்பையும் கடற்பரப்பையும் புலிகள் தம் வசப்படுத்தும் தாக்கு தல சுளை நடத்தி அவற்றில் வெற்றிகளையும் பெற்றுள்ளதால் தற்போது நிலப் பரப்புகளை மீட்பதற்கான தந்திரோபாய தாக்குதல்களை ஆரம்பித்துள்ள தாகவே கருதப்படுகிறது. ஆனையிற வப் படைத்தள வீழ்ச்சி யைத் தொடர்ந்து படையினர் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு மிக நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்த போதிலும் படையினரிலும்
ஆணுதி 7
பலம் மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையம் வலியறுத் தியுள்ளது. படையினருக்கான அனைத்து வழி விநியோகப் பாதைகளை தாக்குவதன் மூலம் அல்லது தம் வசப்படுத் துவதன் மூலம் படையினரை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முடியுமென புலிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனையிறவு படைத்தள முற்று கையின் போது படையினருக்கான அனைத்து விநியோகப் பாதை களையும் துண்டித்து இறுதியில் இயக்கச்சியிலிருந்து ஆனையிறவு முகாமுக்கு அனுப்பப்பட்டு வந்த குடிநீர்விநியோகத்தையும் புலிகள் துண்டித்த போதும் எதுவும் செய்ய முடியாத நிலையில் படையினர் அங்கிருந்து அவசர அவசரமாக
ண் முன்னெடுப்பில்
தோர் பரிமாணம்!
உடனடி உதவிகளை வழங்க முடியவில்லை.
அத்துடன் கிளப்பன் பேர்க் மற்றும் மாபிள் பீச் பகுதியில் நிலை கொண்டிருந்த புலிகளைத் தேடிச் சென்ற படையினருக்கு உதவிக் கொண்டிருந்த விமானப் படையி னரின் எம்ஐ.24 ரக தாக்குதல் ஹெலி கொப்டர் சுட்டு வீழ்த்தப் பட்டதானது இந்தக் கடற்படை தளத் தாக்குதலை புலிகள் எவ் வளவு துல்லியமாகவும் கடற்படை மற்றும் விமானப் படையினரை இலக்கு வைத்து மிகத்தந்திரமாக திட்டத்தை தயாரித் துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்த யுள்ளது தங்களின் பலம் மிக்க B9, IT LI GOD LIGI LI GAST LI GOLLINGAT Ii கருதியிருந்த இப் பகுதியில் நடை பெற்ற இந்தத் துணிகரத் தாக் குதலானது மிகச் சிறிய படையணி களைப் பயனர் படுத்த மிகத் திறமையாகவும் தந்திரமாகவும் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தப் புலிகள் தொடங்கிவிட்டனர் என்பதையே காட்டுகிறது. இதைவிட நடுக்கடலில் கடற்படையினருடன் மோதுவதை அவர்களது புறப்படு தளங்களினுள் நுழைந்தே அவர் களுக்கு பாய சேதத்தை ஏற்படுத்தவும் புலிகள் திட்டமிட் டுள்ளதை காட்டுகிறது. இதை படுத்து கொழும்பு துறைமுகம் உட்பட அனைத்துத் துறைமுகங் களினதும், கடற்படைத் தளங் களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடிப் பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள துடன், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுக்களும் ஆரம்பிக்கப்பட் ள்ளன. மற்றுமோர் தாக்குதலுக்கு
SSSSSSMSSSMSSSS
பார்க்க ஆயத பலத்திலும் ஆட்பலத்திலும் பின்நிலையிலுள்ள புலிகள் தங்களின நுட்பம் வாய்ந்ததும் நன்கு திட்டமிடப் பட்ட தாக்குதல்களின் மூலமும் படையி னரை பெரிதும் ஆட்டம் காணச் செய்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் படையினருக்கு ஏற்பட்ட நிலப்பிரதேச இழப்புகளும் ஆட்பல இழப்புகளும், ஆயுத இழப்புகளும் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன. வெறுமனே பெருமளவு ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு அகலக் கால்வைக்க முனையும் படையினருடன் குறைந்தளவு ஆள்பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்திருக்கும் புலிகள் அடிக்கடி பாரிய தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். இதில் முக்கியமாக படையினரின விநியோகப் பாதைகளே இலக்கு வைக்கப் படுகின்றன. இதன் மூலம் சிக்கல் நிறைந்த பகுதிகளுக்கான விநியோ கங்களை துண்டிக்க முயல்வதுடன் அதன் மூலம் தங்கள் முற்றுகையை மேலும் மேலும் இறுக்க புலிகள் முனைவதாகவும் கருதப்படுகிறது.
குடாநாட்டுப் போர்முனையைப் பொறுத்தவரை கடல்வழி விநி யோகத்தையே படையினர் முற்று முழுதாக நம்பியிருக்கின்றனர். வெற்றிலைக்கேணி, ஆனையிறவு படைத்தளங்களும் ஏற்கனேவ முல்லைத்தீவு படைமுகாமும் பலரிகள் வசமான பணி னர் திருகோண மலைக்கும் யாழ் குடா நாட்டுக்கு மிடையிலான கடல்வழிப் போக்குவரத்தும் பெரும் அச்சுறுத் தல்களை சந்தித்து வருகிறது திருமலைக் கடற்படைத் தளத் தாக்குதலானது இந்த அச்சுறுத் தலை மேலும் அதிகரித்ளதிருப் பதுடன் கடற்படையினரது ஆயுத
வெளியேற வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் பெறுமதிமிக்க LUGU இராணுவத் தளபாடங்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இது போன்று விநியோகப் பாதைகளை துணி டித்து படையினருக்கான அனைத்து வெளித் தொடர்புக ளையும் துணி டிக்கும் முயற்சியி லேயே தற்போது புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மராட்சியில் நிலை கொண்டுள்ள படையினருக்கான பிரதான விநியோகப் பாதையான கொடிகாமம் நெல்லியடி வீதியை கைப்பற்றுவதன் மூலம் தென் மராட்சியை பூரண முற்றுகைக்குள் கொண்டு வரும் அதே நேரம் வடமராட்சி கிழக்கில் படையினரின் இறுதி முகாமாயிருக்கும் நாகர் கோவில் படைத்தளத்திற்கான பருத்தித்துறை ஊடான விநியோ கத்தை துண்டிப்பதன் மூலம் அப் பகுதிக்கான முற்றுகையை இறுக் கவுமே புலிகள் முயல்கின்றனர். இதற்காக புலிகள் கடுமையாகப் போரிட வேண்டியுள்ளது. நாகர் கோவில் முகாமுக்கான விநியோ கத்தை புலிகள் ஒரு கட்டத்தில் முற்றாகத் துண்டித்து விட்டார்கள் என எதிர்பார்த்தபோது படையினர் பின்னர் கடுமையான தாக்குத லொன்றின் மூலம் அந்த முற்று கையை பெரும்பாலும் விடுவித் தனர். எனினும் புலிகள் தங்கள் நெருக்குதலை அதிகரித்தே வருகின்றனர். இவ்விரு பிரதேசங் களின் மீதான முற்றுகை புலிகளுக்கு வெற்றியளிக்குமாயின் அது பலாலி மற்றும் காங்கேசன்துறை தளங் களின் இருப்பையும் கேள்விக் குறியாக்கி புலிகளின் முன்னேற்றத் தை மேலும் இலகுவாக்கும் என்பதில் ஐயமில்லை. O

Page 8
8 ஆணுறி
அம்பாறை மாவட்டத்தில் ை
ஐ.தே.க.வின் முஸ்லிம் பாரா
ல்வேறு வகையான
ஜனநாயக செயற்பாடுகளுக்கு மத்தியிலும் நாட்டின் 11வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்த முடிக்கப்பட்டு விட்டது. தேர் தலின் முடிவுகள் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அதிகமானோருக்கு பல
விரோதச்
θr I , வேறுபட்ட அதிர்ச்சிகளையும், இழப்புக்களையுமே கொடுத்துச் சென்றுள்ளது. அந்த வகையில் கிழக்கின் திருமலை மாவட்டத் தமிழ் மக்கள் தமது பிரதிநிதித் துவத்தை இழந்தமை, அம்பாறை
இங்கு குறிப் படத் தக்கது.) அதேவேளை, இந்த தடவை வழமைக் கு மாறாக தமிழ் முஸ்லிம் தரப்பிலிருந்து சுமார் 56ஆயிரம் வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைக்க, சிங்கள மக்கள் தரப் பிலிருந்து 45ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
கடந்த தேர்களிலெல்லாம் தரப்பர லிருந்தே ஐ.தே.கவுக்கு அதிகப் படியான வாக்குகள் கிடைத்து வந்திருக் கின்றன) ஆயினும், இக்கட்சிக்கு இம்முறை கிடைத்த இரண்டு பிரதிநிதித்துவங்களுக்கும் சிங்கள
g) II, J, GMT GAu ni
மேற்படி மு
gg, fig, GifGi5
மையோனர்
இருவரும் ஏ மத்தியில் பிர கும் பெற்றி ஐ.தே.க. வி பிரதிநித்துவம் அது இந்த இ த  ை க ச ரி மொன்றும் கா சாத் தயப் பு நயவஞ்சகப்
விதை துரவிச்
அம்பாை
அபேட்சகர்களுக்கிடை
ழப்புக்கான
மாவட்ட ஐ.தே.க இம்முறையும் தமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழந்தமை போன்ற நிகழ்வுகள், சிறுபான்மை சமூகங்களின் இழப்புக்களுக்கு உதாரணங்களா கக் கூறலாம். திருமலை மாவட்ட தமிழ் பிரதி நிதியை இழந்தமைக்கு தமிழ் கட சரி களு க கரி  ைடய லா ன
முஸ்லிம்கள்
ஒற்றுமையின்மையே காரணம் எனச் சொன்னால், அம்பாறை மாவட்ட ஐ.தே.க. முஸ்லிம் பிரதி நிதித்துவம் இழக்கப்பட்டமைக்கு முழுமையான காரணம், முஸ்லிம் அபேட்சகரர்களுக்கிடையிலான போட்டி மனப்பான மையம் , நயவஞ்சகத் தனமுமே என அடித்துக் கூறலாம்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரை இங்கு 1 லட்சத்து 38 ஆயிரம் சிங்கள வாக்காளர்களும், 1 லட்சத்து 37161 முஸ்லிம் வாக்காளர்களும், 64816 தமிழ் வாக்காளர்களும் இருக் கன றனர் . 1977 ஆம் ஆணி டுக்குப் பினர் னர் நடை பெற்ற தேர்தல்கள் அனைத் திலும் இம்மாவட்டத்தில் ஐ.தே.க. வே வெற்றி பெற்று வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.க, தோல்வி கண்டுள்ள அதேவேளை, வழமை
போலவே ஐ.தே.க. சார்பான
முஸ்லிம் பிரதிநிதித்துவமும் கை நழுவிப் போயுள்ளது. இத்தனைக் கும், முஸ்லிம் மக்கள் சார்பாக
கடந்த ஒவ்வோரு தேர்தலிலும் (19891994) முப்பதாயிரத்துக்கும்
மேற்பட்ட வாக்குகள் ஐ.தே.கவுக்கு
அவர்களின் பிரதிநிதியாக ஒரு முஸ்லிம் கூட பாராளுமன்றிற்கு தெரிவாகி இருக்கவில்லை.
இந்தத் தடவை நடைபெற்ற தேர்தலில் 101628 வாக்குகளை ஐ.தே.க. பெற்றிருந்தும் கூட 136423 வாக்குகளைப் பெற்ற பொ.ஜ. முன்னணியை எட்ட முடியாமல் போய் வட்டது. (அம் பாறை மாவட்டத்தில் இம் முறை பொஜமுயுடன் இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிட்டமை
மு காங் கரளம் ,
வர்கள் தெரிவாகியிருப்பது தான் துயரமான செய்தி
அம்பாறை மாவட்டத்துக்கு இம்முறை 7 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. அவைகளின் 4 பொ. ஜ.மு ன னனக் கும் 2 ஐ.தே.க.வுக்கும், சுயேட்சைக்குழு 2க்கு ஒரு பிரதிநிதித்துவமும்
மயோன் முஸ்தபா
கிடைத்திருக்கிறது.
ஐ.தே.க வழமையான அம் பாறை மாவட்டத் தரில வெற்றி பெற்ற 3 உறுப்பினர்களைப் பெறுவதும், அதில் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகாமல் போவதும் , அம்பாறை மாவட்ட ஐ.தே.க.
J") psi J. GT
முஸ்லிம் ஆதரவாளர்களிடையே விரக்தியானதொரு மன நிலையை ஏற்படுத் தவியது. அதனால இம்முறை நடைபெற்ற தேர்தலில் சங் களவர் தரப் பலரிருந்து இர ண டு வேட்பாளர் களை மட்டுமே கட்சி நிறுத்தியிருந்தது. ஆக, ஒரு முஸ்லிம் உறுப்பினரை பெற்றுக் கொள்வது இந்த திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்
வழங்கப்பட்டிருந்தும் கூட பட்டிருந்தது.
இதன படி, அம் பாறை மாவட்டத்திலிருந்து (தேர்தல் மாவட்டம் திகாமடுல்ல) சிங்கள வர்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான பி. தயாரட்ன, சந்திர தாஸ் கலப்பதி ஆகிய இருவரும், முஸ்லிம் களிலிருந்து முன்னாள் பா. உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் மற்றும் மையோன் முஸ்தபா உள்ளிட்ட 7பேரும், முத்துக் கிருஷ்ணன் எனும் தமிழர் ஒருவரும் ஐ.தே.க. சார்பாக போட்டியில் குதித்திருந் தனர்.
பொறுத்த வ தேர் த ல
அம்பாறைத் ெ தொகுதி, சம்ம மற்றும் பொத் 4 தொகுதிக இதில் அம். Jjf)J.J. J. GIT Gun
ஏனைய முை தமிழ்- முஸ் களையும் டெ கொணர் டன.
வே பாளர்
GGIL 60) ,
அவதந்: தாம்
பரித ஐ.தே.க
துறை, பெ கரையோரத் குறிவைத்தே வழக்கம்,
இந்த வே இங்கு குறிப்பி அதாவது அ கரையோர வாதிகளைப் (ஒரு சிலர் இக் கரையே 9, Gif) G3LL IT GOL மையப்படுத் பாத்து பேசுவதுணி ஆற்றுக்கு வி வர்களென்று உள்ளவர்கெ முஸ்லிம் அ பொறுத்த மாவட்டத்தில் தேச வாதம் யானவர் சே கூற வேண்டு இந்தப் பு நோக்கும் பே L u Guj Gehu lil u inte முஸ்தபா அவர்களும்
 
 
 
 

5 நழுவிப் போயுள்ள
ளுமன்ற பிரதிநிதித்துவம்
ஸ் லிம் அபேட் சேகு இஸ் ஸ்தீன், முஸ்தபா ஆகிய ற்கனவே மக்கள் பல்யமும் செல்வாக் நந்தனர். எனவே, பிருந்து முஸ்லிம் ஒன்று கிடைத்தால், நவரில் ஒருவருக்கே கூடிய சாத் தய ணப்பட்டது. இந்தச் ாடு தான ஒரு பனிப் போருக்கும்
சென்றது. ற மாட்டத்தைப்
அடிப்படையில் எதிர்- எதிர் பாசறைகளைக் கொண்டவர்கள் என்பதும் புலனாகும். அந்த
வகையில் சேகு இஸ் ஸ தீனி அவர்கள் தனது களியோடை வடக்குப் பகுதி ஐ.தே.க. பாளர்களான மசூழ் சின்னலெவ்
Gaul
வை, காசிம் மொலவி ஆகியோர் களை தன்னோடு இணைத்துக் கொண்டு வாக்குவேட்டையில் ஒரு புறம் இறங்க மறு புறத்தே தனது பகுத வேட்பாளர் களான அப்பாஸி, தம்பிக்கண்டு, அன்சார் மெளலானா ஆகியோர் களை கூட்டினைத் துக் கொன டு
அதிலும் சேகு இஸ்ஸதீன் ஒரு படி மேலே சென்று தனது அணியில் இருந்து தனக்கு வரிசு வாசமாக செயற் பட்ட அவர்களுக்கே விருப்பு வாக்கு களை அளிக்க வேண்டாமென, மக்களிடையே மறைமுகப் பிர சாரங்களை மேற்கொண்டிருந் தார். இப்படி ஆயிரம் வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் தான் தேர்தல் நடந்து முடிந்தது.
ஆனால், மேற்படி குரோதத் தனமான நடவடிக் கைகளை விடுத்து அனைத்து ஐ.தே.க. முஸ்லிம் வேட்பாளர்களும், தமக்க
லான நயவஞ்சகத்தனமே
ழுமைக் காரணம்
ரை (திகாமடுல்ல மா வட்ட) இது தாகுதி, கல்முனைத் ாந்துறைத் தொகுதி, துவில் தொகுதி என ளைக் கொண்டது. பாறைத் தொகுதி க்காளர் களையும் ாறு தொகுதிகளும் Gaĵib GJIT. j. 9, IT GMT si ரும்பாண்மையாகக் ஆக, முஸ்லிம் களின வாக்கு ல்முனை, சம்மாந்
களமிறங் பர தேச
மயோனி முஸ்தபா கினார் . இப் படி, வாதத்தின் அடிப் படையில், முதலில் பிரிந்து செயற்பட்டவர் சேகு இஸ்ஸதீன் அவர்களேயாகும். சேகு அவர்களின் பிரதேசவாத நடவடிக் கையே மையோன முஸ்தபா அவர்களையும் பிரிந்து செயற்பட தூண்டிற்று எனலாம். அபேட்சகர்களின் இப்படியான நடவடிக்கைகளுக்கு காரணம், அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று, முன்நிலையில் திகழ வேண்டும் என்பதேயாகும். ஆக,
நிரம் தனக்கந்தரம் என்பது போல, வெட்டிய குழியில், தாமே வீழ்ந்து
போய்க்கிடக்கின்ற ாபமானதொரு நிலையே, இன்று அபேட்சகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
த் துவரில் ஆகிய தொகுதிகளைக் நடத்தப்படுவது
ளை ஒரு விடயத்தை டேயாக வேண்டும். ம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்
பொறுத்தவரை, தவிர) அவர்கள் ாரப் பகுதியை
எனும் ஆற்றை தி இரணர் டாகப் பிரதேச வாதம் டு (கள்ளியோடை டபகுதியில் உள்ள ம், தென்பகுதியில் ன்றும்.) நிகழ்கால சியல்வாதிகளைப் பரை அம்பாறை
இவ்வாறான பிர பசுவதில் முதன்மை
இஸ்ஸதீன் என்றே b. ன்னணியில் நின்று து. ஐ.தே.கவின் பிர ÍrásntGIGOT GOLDGButtgir வர்களும் சேகு ாண்பதும், பிரதேச
சேகு இஸ்ளதின்
மேற்படி நல மைகளால அம்பாறை மாவட்ட ஐ.தே.க. அபேட்சகர்கள், சேகு அன்கோ (Segu & Co) மயோன் அன்கோ (My owon & Co) GT GOT SE QUE அணிகளாக பிரிந்து செயற்பட் டனர் என்றே கூற வேண்டும்.
மேற்படி இரு அணியினரும் தமது ஆதரவாளர்களிடம் (குறிப் பாக பிரதேச ஆதரவாளர்களிடம்) எதிர் அணியினருக்கு விருப்பு வாக்குகளை இட வேணி டு மென்றும், தமக்கு மட்டுமே தெரிவு வாக்குகளை அளிக்குமாறும் பரஸ்பரம் பிரசார நடவடிக் கைகளில் ஈடுபட்டிருந் தனர்.
வாக்களித்த அந்த 56 ஆயிரம் வாக்காளர்களிடமும் ஒற்றுமை செனர் று, தங் களில் மூவருக்கு வாக் களிக் குமாறு கேட்டிருந்தால், மையோனி முஸ்தபா அவர்களும் சேகு இஸ்ஸதீன் அவர்களும் ஆகக் குறைந்தது, ஆளுக்கு தலா 45 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று இருவருமே பாராளு மன்ற உறுப்பினர்களாக தெரி வாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டி ருக்கும். ஏனெனில், அவ்வாறான தொரு செல் வாக்கு இந்த இருவருக்கும், ஏனைய ஐதேக. அபே பட்ச கார் களை வடவம் அதிகமாகவே காணப்பட்டது. ஆனால், தமக்குள்ளேயே முரணன் பட்டு பொறாமை கொணி டு திரிந்ததனால் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை இவர்கள் தவற
LT J. J
விட்டனர். அதனி விளைவ அவதந்திரம் தனக் கந் தரம் என பதாய் தாம் வெட்டிய
குழியில் தாமே வீழ்ந்து போய்க் கிடக்கின்ற பரிதாபமானதொரு நிலை இன்று ஐ.தே.க. அபேட் சகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.தே.க.வக்கு அம்பாறை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட சுமார் 45 ஆயிரம் சிங்கள வாக்குகளில் 40200 வாக்குகளை கலப்பதியும் பெற்று பாராளு மன ற உறுப் பயினரர் களாக தெரிவாகியுள்ள போது, தமிழ்முஸ்லிம் தரப்பிலிருந்து அளிக்கப் பட்ட 56 ஆயிரம் வாக்குகளில் மையோன் முஸ்தபா அவர்களால் 32 ஆயிரத்துக்கு அதிகமாகவும், சேகு'இஸ்லதீன் அவர்களால் 27 ஆயிரத்துக்கு அதிகமாகவும்
. . . வாக்குகளை ஏன் பெற்றுக்
கொள்ள முடியவில்லை?
போன வாதிகள் நம்மை ஒடுக் கி நசுக் கி. அடிமைப் படுத்தியதிலும் பார்க்க, நமக்குள் ளேயே நாம் சூழ்ச்சிகள் செய்து, நயவஞ்சகம் புரிந்து கெட்டுக் குட்டிச் கதைகளே அதிகம், அதிகம்.
அப்படியான கதைகளின் பட்டியலில் இதுவும் ஒன்று!
O யூயெல் மப்றுக்
சு வUTனெ

Page 9
2000 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
அண்மைக்காலமாக கிழக்குமாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் புலிகளின் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது முஸ்லிம் விரோத மனப்பான்மையுடன் செயற்பட்டு வரும் ஓர் அமைப்பு என்பது உலகறிந்த விடயம் வடக்கிலிருந்து முஸ்லிம்களை 90இல் விரட்டியடித்த பெருமைக் குரிய வீர மிகு விடுதலை வரலாற்றைக் கொண்ட ஓர் இயக்கம்
முஸ்லிம்களிடையே தோன்றும் தலைமைத்துவத்தை அழித்தொழிப்பதும்,
கிழக்கில் அதிகரித்து வரும் புலிகளின் நெருக்குதல்கள்
முஸ் லிம் களின் பொருளாதார மையங் களை இல்லாமலாக்குவதுமே, இவர்களின் பிரதான இலக்கு என நினைக்கும் அளவிற்கு அணி மைக் கால செயற்பாடுகள் காணப்படுகின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட புலிகளின் கப்பம் பெறுதலும், கொள்கை, கொலை போன்ற பாசிஸ் செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
சாதார ண கூலித் தொழிலாளி முதல செல்வந்தர்கள் கெடுபிடிகள் தொடர் கினி றன. வரிவசாயிகள் மீன்பிடிப்போர் பெட்டிக் கடை வைத்திருப்போர் ஸ் ரூடியோ க் காரர்கள் விட்டுவைக்கவில்லை இவ்வரி
6. GöT எ வரை யம் ԼDր Լ` 6)ւմ Լ. Լ. Լգ:
வரிசைப்படுத்தி ஒரு 'லிஸ்ட் புலிகளுக்கு கொடுக்க வேண்டும். ஒரு மாட்டுக்கு வருடத்திற்கு 200 ரூபாய் அறிவிடப்படுகிறது.
கடற்றொழில் புரிவோர்
மாட்டின் குறியுடன் மாடுகளை
மீன் பிடி வள்ளம் வைத்திருப்போரின் வருமானத்தைப் பொறுத்து மாதமொன்றுக்கு 15000ரூபாயிலிருந்து ஓர் இலட்சம் வரை கப்பம் செலுத்த வேண்டும் தவறினால், நடுக் கடலில் வைத்து வள்ளத்துடன் ஆட்கள் அல்லது பலாத்காரமாய்
கடத்தப்பட்டு பணயம் வைக்கப்படுவர், வலைகளையும், வள்ளத்தையும், பறித்துக் செல்வர் தவிர சாதாரண சில்லறைக்கடை, பாமஸி வைத்திருப்பவர்கள் மாதமொன்றுக்கு
சென்ற இதழில் வெளியாகியுள்ள தளம்மாறியுள்ள தலைமைத்துவமும் எதிர்நோக்கியுள்ள சவால்களும் என ற கருத்துக்களை குறிப்பிடவிரும்புகிறேன் இவை மறைக்கப்பட்ட விஷயங்கள்
அஷ்ரப் அவர்கள் பற்றிய முழுமையான பார்வை இன்னும் வைக்கப்படவில்லை. அஷ்ரப் துர நோக்குடைய சாதுரியம் மிக்க அரசியல்வாதி, அம்பாறைப் பிரதேசத்தை மையமாக வைத்தெழுந்த முஸ்லிம் காங்கிரசை மெல்ல மெல்ல தேசிய ஐக்கிய முன்னணியாக (நுஆ)க் கட்டியெழுப்பி 2021ல் ஒரு மாற்று அரசை உருவாக்க முடியுமென் பதிலே அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. 1998ம் ஆண்டு முதல் இதற்காக தீவிரமான உழைப்பை அவர் மேற்கொண்டு பிரசாரங்கள் செய்தார் பல சிங்கள தமிழ் அறிவாளிகளையும் சமூக நோக்குள்ளவர்களையும் தன்னோடு இணைத்து
நுஆ வை நட்டு வளர்த்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற குறுகிய வட்டத்துள் இருந்து பல செளகரியங்களை அமைக்க முயன்ற
கட்டுரை தொடர் பாக எனது சில
அவர் அறிந்திருந்தார். அவர்களை வெகு கவனமாக துஆ வுக்குள் அனுமதிக்காது முஸ்லிம் காங்கிர
காங்கிரசையும் ஆக்குவதே அவரின் திட்டம்
பேரினவாதக் கட்சிகளுக்கு எதிராக துஆவை
நான்கு இனமக்களும் சமனென்ற நிலைப்பாடுகள்
அவர்களையும் செல்லாக்காசாக
இயக்கமாக கட்டியெழுப்பி அமைதியும், சோபனமும் மிக்க அரசியலை உருவாக்க அஷ்ரப் மனமார த்திட்டமிட்டிருந்தார். இதற்காக இளைய தலைமுறை யினரை அவர் தன்னோடு சேர்ந்து இயங்க வைத்தார். பன பதவப் பேராசை யுள்ளோரை வட்டு விலகுவதில் கவனம் காட்டினார் அஷ்ரப் இறந்த மறுநாளே அவரைப் போலவே அவரது நெஞ்சுள் நிறைந்திருந்த கனவும் தீ வைத்துக் கொழுத்தப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம்
வர்கள் இந்த நுஆ வை விரும்பவில்லை என்பதை
சிற்குள் தள்ளிவிட்டார் காலப்போக்கில் முஸ்லிம்
குறிப்பிட்ட தொகை செலுத் தற்போது புலிகளின் சு கடிதங்கள் வியாபரிகளுக் "சிவப்பு நோட்டீஸ்" என குறித்த தவணையில் பணம் ெ பாதகமான விளைவுகளை ச என்ற வழக்கமான புலி மிர சில வியாபாரிகளுக்கு கிடைத் என்னவென்றால் முஸ்லிம் அறவிடுவதற்கு முஸ்லிம்களை தான் தமிழ்ப் பகுதிகள், அ கட்டுப்பாட்டில் இல்லாத பகு முஸ்லிம் வியாபாரிகளும், ! வியாபாரிகளுமே இவ்வாறு பயனர் படுத்தப்படுகின்றன வழியின்றி தன்னினத்தாரின் சுரண்டிக்கொண்டுபோய் பு பிள்ளைகளென பெயர் வா
கடந்த மாதம் கப்பம் ே இலட்சம் கிண்ணியாவில்
அதை கொடுக் செய்யப்படாமலிருந்ததும், ஒ
(36), si
சைக்கிளை கேட்ட போது அவரை அதே இடத்தில அர்ை மைக் காலமாக கினர்
இன்னும் நடத்தி வரும் புல
அவித்ரப்பின் கனவு அரும் எரிந்து கருககிப் போயிவிட்
ரவூப் ஹக்கீம் உட்பட, மீண்டும் முஸ்லிம் காங்கிர யேற்றினார்கள். "நுஆ" வு இருந்தது. நான்கு இன மக்க இருந்தனர் இந்த உயர் முடிவையும் எடுக்க அத காங்கிரஸ் இதில் ஒரு பகுதி உட்பட்ட முஸ்லிம் காங் அப்படியே துக்கி எறிந்து மன்றக் கதிரைகள் யாவையும் பதவிகளுக்கான குத்துவெட் பற்றி கேள்வி கேட்க எவரு தமிழ் 'நுஆ உறுப்பினர்கள் கஷ்டமும் சோதனைகளும் பட அவர்கள் யாவரும் செய்வத
தேசிய ஐக்கிய முன்னணி திட்டப்படி இயங்கினால் ஒதுக்கியிருக்கலாம் அஷ்ரபி மக்களுக்கும் பேரிழப்பு. யூ.என்.பியுடன் தொடர் பொ.ஐ.முன்னணியுடனர் என்றார் அஷ்ரப் ஆனா ரவூப் ஹக்கீம் காலையில் சந்திரிக்காவுடனும் அதிகா
இன்னமும் முடியவில்ை
நிபந்தனையற்ற ஆதரவு தரு வந்த ஜனாதிபதிக்கு வாக்களி ரவூப் ஹக்கிமே அதிகாரத்ை அவரது வீட்டிலேயே நாடாளு அவரை சந்தோஷப்படுத்தும் "தாருஸ் லாம் மனிஷர்கள் விட்டதை வேதனையோடு
அஷ்ரப்பின் ஆளுமை எவரிடமும் இல்லையென் அடுத்தடுத்த நாட்களில் உ
ஹக்கீம் நூறுநாள் ஜ6 கொடுத்திருப்பது தர்க்க
 
 
 

ஆஅதி 9
தற்போது புலிகளின் கடிதத்தாளில், எச்சரிக்கை
கடிதங்கள் வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிவப்பு நோட்டீஸ்" என அழைக்கப்படும் இதில் குறித்த
தவணையில் பணம் செலுத்தத்தவறும் பட்சத்தில், பாதகமான விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்ற வழக்கமான புலி மிரட்டலுடன், அக்கடிதங்கள்
சில வியாபாரிகளுக்கு கிடைத்துள்ளன.
த வேண்டும். டிதத்தாளில், எச்சரிக்கை கு அனுப்பப்பட்டுள்ளன. அழைக்கப்படும் இதில் சலுத்தத்தவறும் பட்சத்தில், ந்திக்க வேண்டியேற்படும் ட்டலுடன், அக்கடிதங்கள் துள்ளன. இதில் வேடிக்கை பிரதேசத்திலிருந்து கப்பம் புலிகள் பயன்படுத்துவது Iல்லது அரச படைகளின் திகளில் விவசாயம் செய்யும் விறகு வெட்டிகளும், மீன் தரகர்களாக புலிகளால் இவர்களும் வேறு பொருளாதார வளத்தினை
i ri .
பிகளிடம் சேர்ப்பித்து நல்ல
கிர் கட்டு (100,000ரூபாய்) ஓர்
கொள்கின்றனர்.
கடத்தப்பட்ட ஒரு கிராம கும் வரை - விடுதலை ரு இளைஞனின் மோட்டார்
அவர் அதை தரமறுக்க சுட்டுக் கொண் றதும் ன்னியாவில் நடத்திவந்த, வேட்டைகளாலும் இந்த
இலட்சனத்தில் முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம்
நீட்டுவதாக நாடகமாடி வருகின்றார்கள். பேரினவாதத்திற்கெதி
புலிகள் நீலிக்கண்ணிர் வடித்து கபட
ராக போராடி வரும் ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலை இயக்கம் தன்னை விட சிறுபான்மையான, சகமொழி பேசும் சகதேசத்தாரை கொடுமைப் படுத்துவது எந்த விடுதலையில் சேர்த்தி என புரியவில்லை. இன்னும் புலிகளிடமுள்ள இந்த
(? Gåf]üg Lổ போவதுமில்லை. எனவே முஸ்லிம் மக்கள் இனி எக்காலமும் இந்த விடுதலை இயக்கங்களை நம்பி
பலிக் குணம் மாறவில்லை. மாறப்
ஏமாறப் போவதுமில்லை.
முதலில் அவர்களை நம்புவதற்கு, பலாத்காரமாய் பறித்து வரும் வரியை முஸ்லிம் மக்களிடம்) நிறுத்தட்டும், முஸ்லிம் பகுதிகளில் மேற் கொன டு வரும்
Dj, , Gifth
ബrഞ ബ്, ബr ബi ഞ ബ அச்சுறுத்தல், ஆட்கடத்தல் போன்ற சகல வன்முறை களையும் நிறுத்தட்டும். இதுவெல்லாம் திட்டமிட்டு புலிகள் இயக்கம் மேற்கொண்டு வரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளேயாகும். இவற்றுக்கெல்லாம் முடிவுகாணாமல் முஸ்லிம் மக்கள் விடுதலைப் போரில் உதவுவார்கள் என்பதும் அனுசரித்துப் போவார்கள் என்பதும், புலிகளின் பகற்கனவேயன்றி, வேறில்லை. முதலில் அவர்கள் நம்பகமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கட்டும்.
GorputonT.
விலேயே டதா?
பதவிவிருப்புள்ள பலரும் ைேச தூசி தட்டி மேடை க்கு தேசிய சபை ஒன்று ளும் இதன் உயர்பீடத்தில் பிடமே எந்த அரசியல் காரமுள்ளது. முஸ்லிம் யே ஆனால் ரவூப் ஹக்கீம் கிரஸ் குழு "நுஆ வை தீயை வைத்தது. பாராளு தாமே பங்கிட்டது. இன்னும் டு முடியவில்லை, இதைப் மே இல்லை. பல சிங்கள, ர், "நுஆ வை அமைக்க டவர்கள் இன்ஸ்ா அல்லா றியாமல் நிற்கிறார்கள்
என்ற "நுஆ அஷ்ரபின் பேரினவாதக் கட்சிகளை
ன் மரணம் நான்கு இன
ாக்காரனம் கொண்டும்
புகொள்ள மாட்டேனர்.
தொடர்பும் வேணர் டாம் தேர்தல் முடிந்ததும் ளிைலுடனும் மாலையில் பேரம் பேசினார். அது ல போரியல் அஷ்ரப் augira. தன்னைச் சந்திக்க த்தார். ஆனால் இப்போது தக் கையில் எடுத்துள்ளார். மன்ற உறுப்பினர்கள் கூடி முடிவை எடுக்கிறார்கள்
நடமாடாத பகுதியாகி ார்க்கிறேன். தலைமைத்துவப் பன்ைபு து அவரது மறைவினர் வாகிவிட்டது. ாதிபதிக்கு காலக்கெடு திற்குப் பொருந்தாது,
தேசிய ஐக்கிய முன்னணி என்ற "நுஆ" அஷ்ரபின் திட்டப்படி இயங்கினால் பேரினவாதக் கட்சிகளை ஒதுக்கியிருக்கலாம். அஷ்ரபின் மரணம் நான்கு இன மக்களுக்கும் பேரிழப்பு, எக்காரணம் கொண்டும் யூ.என்.பியுடன் தொடர்புகொள்ள மாட்டேன், பொ.ஐ.முன்னணியுடன் தொடர்பும் வேண்டாம் என்றார் அஷ்ரப்
மனப்பூர்வமான நிபந்தனையும் அல்ல நூறு நாள் காலக்கெடு கொடுத்துவிட்டு பதவி எதையும் பெற ாமல் வெளியே இருந்து ஆதரவு தந்து கோரிக்கை நிறைவேறிய பின்னர் அரசாங்கத்தில் சேர்ந்து பதவியைப் பெற்றால அது நேர்மையாக இருந்திருக்கும் காலக்கெடு முடிந்து தீர்மானம் நிறை வேற்றப்படாது போனால் இவர்கள் மந்திரிப் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசாங்கத்திலிருந்து வெளி யேறி விடுவார்களா? இப்போதே ஒலுவில் துறைமுக அபிவிருத்தி பின் போடப்பட்டுள்ளது. இதுபற்றி சிறு எதிர்ப்பை யாரும் கூறவில்லையே இப்போதே தலைக்குனிவு . 1 9 1:01 ܠܢ
அஷ்ரப் பினர் மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் தேசிய ஒற்றுமை என்பது இனி சாத்தியமில்லை என்ற நடைமுறையை தெரிவிக் கிறது. மீண்டும் "நுஆ தோன்ற வழியே இல்லை எண் பதை சம்பவம் அறிவிக்கிறது. ஆசிரியர் குறிப்பிட்டது போல தமிழ்ப் பேசும் பகுதிக்கு வெளியே வாழுகின்ற தலைமை அதைச் செயற்படுத்தத் தகுதியானதல்ல, அப்படி ஆனால் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அஷ்ரப்பின் கனவு அரும்பிலேயே எரிந்து கருகிப் போய்விட்டதா?
எம்.எஸ். சாஹிப்
LDԱ5:5Մ60607

Page 10
10 ஆஆதி
பெணிணியம் எனபது ஆணிகளுக்கு எதிரானதோ தாய்மைக்கு
குடும்ப அமைதிக்கு எதிரானதோ அலில, மாறாக மேலே பிரச்சினைகளைப் பார்க்காமலி புறவய யதார்த்தத்தை மட்டு பார்த்துவிட்டு அகவய மற்றும் தனிப்பட்ட விஷயங்களை பார்க்க
எலிலாவற்றையும் சேர்த்துப்பார்க்க வேணடும் எனறு தோ
ங்க காலப்பகுதியில் வாழ்ந்த கற்பு நெறியின் வளர்ச்சிப் போக்கானது காலப் போக்கில் இறுக்கமான நிலைக்குள் வந்திருப்பதை எம்மால் கண்டுகொள்ள முடியும் பெண் விடுதலையின் மிக அடைப்படை அம்சமே LItaliu al சார்ந்த விடயங்களாக இருப்பதால் பெண் ஒடுக்கு முறையின் அடிப் படையாக கற்பு இருப்பதும் அதற்கு அவசியமாகின்றது. உடல் ரீதியாக பார்க்கப்பட்ட கற்பானது இறுதியாக மன வலிமை வரைக்கும் வளர்ச்
முதலியவற்றை பண்டைய கால சமூகம் வரையறுத்து நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. விதவைத் திருமணம் அங்கிகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் (பின்வந்த காலங்களில) இத்தகைய நடவடிக்கைகள் அந்நியமானவை என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
சங்ககாலத்தின் பிற்பகுதியில் பிராமணர்களின் செல்வாக்கு தமிழர் சமுகத்திலும் நிலவி வரத் தொடங்கிய
அதேவேளை திருமணத்திற்
°-四Q1* *莎卯 பட்டிருந்தது எ ஆதாரபூர்வமா ஆணி கள் ஒ மனைவியரை அனுமதியளிக் மனைவி ஏனை உயர்ந்தவளாக
புதியதோர் வ6
ஆணினது பாலியல் தவறுகளை சமுகம் கண்டும் காணாமலும் இருப்பதும் அதன் முலம் சமுகத்தில் அவ் ஆண்களே எதிர்பார்க்கும் தூய கற்புள்ள பெண்ணினது இருப்பை ஆண்களே நிலை மறுத்துவிட்டு இச் சமுகத்திற்குள்ளே புனிதமான கற்புள்ள பெண்ணை அவர்களே
தேடுவதுமான பரிதாபமானதும் கேலிக்குரியதுமான சமுக நிலையொன்றை நோக்கி இக் கட்டுரை சில கேள்விகளை எழுப்ப முயல்கிறது. இன்று வழக்கிலிருக்கும் கற்பு நெறி
நிலைமறுக்கப்படுவதும் அவ்வாறு நிலைமறுக்கப்படுவதை நோக்கி கற்பு குறித்த புதிய வரைவிலக்கணமொன்று வரையப்படுவதும் இங்கு இவ்விடத்தில் தவிர்க்க முடியாததாகின்றது.
சியடைந்து அதன் பின் வந்த கால கட்டங்கள் அதன் பொருளை மாற்றி கற்பித்தல் கற்றல் எனும் சொற் பதங்களுக்குள் கற்பினை அமிழ்த்தி விட்டுள்ளதையும் நாம் அவதானிக்
சங்ககால பிற்பகுதியில் தமிழ்ப் பிர தேசங்களில் பிராமண மேலாதிக்கம் நிலவுவதையும், இலக்கியத்திலும் கூட அது ஆதிக்கம் செலுத்தியதையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். சங்ககாலத்தில் காணப்பட்ட தபுதார நிலை அதாவது மனைவி இறந்தமைக்காக கணவன் துன்பத்தை அனுஷ்டித்தல் என்பதை இத் தபதார நிலை குறித்தது. அதேபோல் தலைப்பெயல் முறை என்னும் சொல் மனைவியை இழந்த கணவன் தனது பிள்ளைகளுடன் துன்பத்தை அனுஷ்டித்தல் என்பதை குறிக்கின்றது, தபுதாரன் தலைப்பெயல் முறை எனும் சொற்றொடர்கள் பின்வந்த காலப்பகுதிகளில் வழக் கிறந்தமை இங்கு குறிப்பிடவேண்டிய ஒன றாகும். உடனர் கட்டை
ஆனால் கைம்மை, ஏறுதல என ற சொற்றொடர்கள் தொடர்ந்து வழக்கிலிருந்தன. அக்காலத்தில் நிலவி வந்த தபுதார நிலை அதாவது மனைவி இறந்தமைக்காக கணவன் துன்பம் அனுஷ்டித்தல் எனும் முறை மைகள் பின்வந்த காலப்பகுதியில் வழக்கொழிந்து வந்தமை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் கணவனி இறந்தவுடன் மனைவி துன்பம் அனுஷ்டித்தலும், துக் கம் தாழாமல் அவனது சியிைலேயே விழுந்து இறத்தலும் கற்ப என பதோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது இங்கு நாம் முக்கியமாக அவதானிக்க ~ேர்டிய ஒன்றாகும்.
கைம்மை என்பது அதற்குரிய விரிவான சடங்கு சம்பிரதாயங்களுடன் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுவிட்டது. மொட்டையடித்தல், அலங்காரங்களை தவிர்த்தல், தலையில் மன்ைகுழைத்துப் பூசுதல் கற்படுக்கையில் படுத்தல்
பின்னரே தமிழ் சமுதாயத்திலும் இவ்வாறான சம்பிரதாயங்கள் பின் பற்றப்பட்டன. எனினும் இவ்வாறான சம்பிரதாயங்கள் நிலவ பிராமணர்களே பொறுப்பு எனக் கூறமுடியாது. இதற்கு பெளத்தத்தின் செல்வாக்கும் முக்கிய காரணியாகும். கணவனை இழந்த பெண்களிடம் எதிர்பார்க் கப்பட்ட தீவிர துறவு நிலை பெளத்த, சமண சமயத் துறவு விதிகளுக்குச் சமமானவை. உணவுக் கட்டுப்பாடு,
N
உடைக்கட்டுப்பாடு என்பன பெளத்த, சமண சமயத் துறவிகளுக்கு இருந்து வந்த ஒன்றாகும். இதனையே பிராமண இந்து மதம் விதவைகளுக்கும் பொருத்தமான விதிகளாக்கியது. இவ்வாறான கருத்து நிலை முழுவதும் Gu Gjoi J. GT Goi un Gas Gold Gould கட்டுப்படுத்தும் நோக்குடையவை. உணவுத்தடை பெண்ணின் பால்மை உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், அவளது ஆபரணத்தடை பால்மைக் கட்டுப்படுத்தவம் பயன்படுத்தப்பட்டன. இவை நாம்
9. Ghi dji go66), ALudji
மிகவும் நுணுக்கமாக அவதானிக்கப்பட வேண்டிய ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். ஒரு பெண் ஆணுக்கே சொந்தமானவள் என்றும் ஆணில் லாமல் இவளால் வாழ முடியாது என்றும் வரையறுத்து வைத்துள்ள சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெனர்களுக்குரிய கற்பவரை யறுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ள
பெண்நிலைவாதியும் வரலாறு மானிட6 திருச்சந்திரன் அவர்களின் நூலில் இரு முறை கற்பு சம்பந்தமான சில பண்டை உள்ளடக்கி வாசகர்களுக்காக தொகுக் கூடிய பெண்ணியல் வாதக் கோட்பா விவாதத்தளமொன்றை நோக்காகக் கெ கட்டுரை குறித்து வாசகரது விமர்சனா
அழைக்கப்படு ஆய்வாளா ஆய்வானது அதேவேளை திட்டவட்டமா எடுக்க முடி காணப்படுகின் ஆசிரியர் ெ தாற்பரியம் GLIT), Gu விளைகின்றா auemi jeft I GL என்பது மிக முதலில் நா வேண்டும். பா மீதான, அை நடவடிக்கைக சிந்தனைகளை மட்டுமே இ சிந்தனையாக பெண் என்னு g mitun si lun
Fnri LunTJ; L
 
 
 
 

2000 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
Tதிரானதோ ČL074 | 67ýfólJT4Ú றந்து விடாமலி ருகிறது.
ஆண களுக்கு கு புறம்பான உடல்
திரம் அங்கிகரிக்கப் ன்பதை ஆசிரியர் இங்கு சுட்டிக்காட்டுகின்றார். ன்றுக்கு அதிகமான
கொண்டிருக்கவும் எப்பட்டிருந்தது. முதல் யவர்களை விட சற்று பும், மனையாள் என்றும்
அடிப்படை மாற்றத்திற்கு வழி வகுக்கும். என்றும் இதையே பெண் தன்மை என்பதாகவும் எஸ்.வி. ரஃபேல் தனது பெண்ணியத்தை அணுகுதல் என்னும் கட்டுரையில் குறிப்பிடுகின் றார். கற்பு என்னும் விடயமும் கூட அவளது ஒழுக் கம் σ Π Π Φ 5 விடயமாகவும் பாலியல் சார்ந்த விடயமாகவுமே கருதப்படுகின்றது. கற்பினுடைய வளர்ச்சிப் படிமத்தில் பெண்ணின் கற்பானது தனியாக உடல் சார்ந்ததாக இல்லாமல் அவளது ஒழுக்கச் செயல்பாடுகளாகவம் இறுதியில் மனவலிமையை பரிசோதிப் பதாகவமே காணப் படுகிறது. பெண்ணுக்கு இவ்வாறான விதிமுறை களை விதித்த சமுதாயம் ஏன் ஆணுக்கு
பல்வேறு நிறுவனரீதியான செயற்பாடு களினால் அது வடிமைக்கப்பட் டிருக்கின்றது. இவற்றைவிட சாதி, இனத்துவம், இனம், வர்க்கம், மதம், கலாசாரம், பொருளாதார அரசியல்
முறைமை மற்றும் புவியியல் ரீதியான
வேறுபாடுகள் போன ற வையம் பால்நிலை வேறுபாட்டைத் தீர்மானிப் பதில் கணிசமான பங்கை வகிக் கின்றன. பால் நிலை வேறுபாடு நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம், பிரதேசத்திற்கு பிரதேசம் மாறும் தனி மையுடையது. ஆனால் பால் என்பது பெளதிகவியல் ரீதியாக நிலையானது. அது காலத்திற்குக் காலமோ நாட்டுக்கு நாடோ பிர தேசவாரியாகவோ ஒரு போதும்
ரைவிலக்கணத்தை வேண்டி லைமறுக்கப்படும் கற்பு
பியல் துறை ஆய்வாளருமான திருமதி செல்வி |ந்து தொடர்ச்சியாக வரும் இக்கட்டுரை இம்
யக்கால கருத்துக்களுடன் எமது கருத்தையும்
கப்பட்டுள்ளது. முன்நோக்கிய சிந்தனையுடன்
டொன்றை வகுத்துக் கொள்வதற்கான ஒரு
ாண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்
கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கிறாள். ண் கற்பு பற்றிய இந்த GLD,GGAont L L LDMT 95 GALİ
இது தொடர்பான முடிவு எதனையும் யாத ஆய்வாகவம் மை. விசனத்திற்குரியது பணிணினது கற்பினர் குறித்த வளர்ச்சிப் இங்கு சுட்டிக்காட்ட 1. எனினும் இதனது ாக்கின் முடிவு என்ன மக்கியமான ஒன்றாகும். ம் ஒன்றை நோக்க பியல் செயல்பாடுகளின் தொடர்பான மனித பற்றிய பெண்ணியச் அணுகுவது என்பது 1றைய பெண்ணியச் இருக்கின்றது. முதலில் கருத்தாக்கம் உடலின் க்கப்படாமல் மனதின் பார்க் கப்படுவதே
தொகுப்பாசிரியர்)
மட்டும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் ° "Q呎 வைத்துக் கொள்ளவரம் தேவையான பொழுது தேவையான பெண் களிடம் சென்று வர வரம் எழுத்திலில்லாத சம்பிரதாயங்களாக அங்கிகரித்திருக்கின்றது. என்பது கவனத்திற்குரிய ஒன்றாகும். இதில் மதம் மிக முக்கியமான பாத்திரம் வகிக் கின்றது வேண்டும்.
பால் என்பது உடல் அமைப்பு ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாகவே இருக் கன ற வேறுபாடாகும். ஆனால் பால்நிலை வேறுபாடு என்பது சமூக ரீதியாக கற்பனாவாத கருத்தியலின படி செயற்கையாக ஆணுக்கும் பெண் ணுக் கும் இடையில் உருவாக்கப் பட்டிருக் கின்ற வேறுபாடாகும். மதம், தொடர்பு சாதனங்கள், பொருளாதார அமைப்பு, சட்டமும் நீதயம், கலாசார நம்பிக்கைகளும் நடைமுறைகளும், கல்வி, சுகாதார முறைமை போன்ற
என்பதை குறிப்பிட்டாக
எ க் காலத்திலும் மாறக் கூடிய ஒன்றல்ல.
ஒரு மனிதன சில சமுகநியதிகளுக்கு கட்டுப்பட்டே மி வேண்டும். மனிதனுடைய ஒழுக்கம் என்பது சமூகத்தினுடைய ஒழுக்கத் தையே குறிக் கன றது. இதல் பெண்ணியமோ ஆணியமோ அல்ல மாறாக கவனத்திற்குரியது மனித நேயமேயாகும். எவ்வளவு சுத்தமாக ஒழுக்கமுள்ள வளாக இருக்க வேணடும் என நினைக்கும் ஆணி அதே அளவு பரிசுத்தத்தையும் ஒழுக்கத்தையும் தான் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்த சரத் தையை அவனும் கொணி டிருக்க வேண்டும் என்ப தற்கான அவசியத்தை சமுகம் ஆணுக்கு ஏன் வலியுறுத்தவில்லை என்பதும், அவ்வாறு வரம்பு மீறிய ஆண் குறித்து அவனுக்கான ஒழுக் காற்று நடவடிக்கைகள் தொடர்பில்
தனது மனைவி
அவசியம் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகளில் ஏன சமூகம் கவனத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இங்கு சர்ச்சைக்குரிய விடயங்களாகின்றன.
கற்பு என்பது இந்தக் கேடு கெட்ட சமுதாயத்தின் வெறும் பொய்ச் சம்பிர தாய அணுகுமுறைகள் என்று கூறி வரும் பெண்ணிய ஆய்வாளர்கள் ஏன் அதற்கு இன்னும் திட்டவட்டமான வரையரையை கொடுக்க மறுத்து வருகின்றனர். அவ்வாறான ஒரு வரை யறை குடும்ப அமைப்பை சிதைத் துவிடும் எனக்கூறும் பெண்ணியத்தை எதிர் க்கும் ஆண நிலைவாதச் சிந்தனையாளர்களும் கூட ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு பாரபட்ச மற்ற ஒழுக்க நெறியொன்றை ஏன் இனி நும் முன் வைப் பது பற்றி சிந்திக்கவில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியவையாகின்றன. மொத்த சமுகக் கட்டமைப்பின் அங்கமாகவுள்ள எல்லா தனிநபர்களும் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப் பட்டே ஆக வேண்டும் அப்போதுதான் சமுதா யமும் ஒழுங்காக செயற்படுவதற்கு வழிபிறக்கும்.
பெண்ணியம் பேசுவதால் குடும்ப அமைப்பு சிதைவுறும் என்றும் சமுதாய சீரழிவுகள் ஏற்படும் என்றெல்லாம் கூறி அதனை எதிர்த்து வருகின்றவர்கள் இக் கட்டுரையை வாசித்து எதனைக் கூற முற்படு கின்றார்கள் என்பதும் இது பற்றி எவ்வாறு சிந்திக்கப் போகின்றார்கள் என்பதும் புதிதாக எவ்வாறான ଜ୯påål நெறியொன்றை பேண விரும்பு கினி றார்கள் என பதும் இங்கு முக்கியமானதாகும்.
650 ծÛց
- இதர்வினி

Page 11
தமிழ்த் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 21
ஆதிசங்கரர்
ரு குறிப்பிட்ட காலகட்ட
அரசியலையும் அதனை வலியுறுத்தும் கருத்துநிலைகளையும் வளர்ப்பதில் தொடர்பு சாதனங்களும் பிரதான இடத்தை வகிக்கின்றன. தமிழர் அரசியலின் முதலாவது காலகட்டத்திலும் இத்தொடர்பு சாதனங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இக்காலத்தில் தொடர்பு சாதனங்கள் என்ற வகையில் பத்திரிகைகளே
கிறிஸ்தவ மிஷனறிகளினால் வெளியிடப்பட்ட பத்திரிகைககள் தமது மதம் சம்பந்தமான விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தின.
நாவலரின் செயற்பாடு களைத் தொடர்ந்தே யாழ்சைவ வேளாளரின் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. சைவ உதயபானு (1880), இலங்கை நேசன் (1875), சைவாபிமானி (1884), இந்துசாதனம் (1889) திராவிட கோகிலடா (1900)
20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
சொல்லப்பட்டிரு எங்கள் மத்தியில் வாய்ந்த இவ்விரு பாஷைகளிலிருந்து வாலிபர் அவை வேண்டிய அளவு கொள்ள யாதும் எழாதிருப்பது மி துக்கத்துக்கிடனா (இந்து சாதன இக்காலகட்ட தமிழர்கள் ஆரிய வழிவந்தவர்கள் சமஸ்கிருதத்திலிரு மொழி என நிறு முயற்சியும் சைவ G@JGMTIT GYTIfiNGOTT GÖ பட்டது. இது பற் வாதவிவாதங்கள் நடைபெற்றுக் ெ போது யாழ்ப்பா இவை வலுப்டெ 1900ம் ஆண்டு
யாழ் சைவ வேளாள வலுப்பெற துணைபு
பிரதான இடத்தை வகித்திருந்தன.
யாழ்ப்பாணத்தில் தோன்றிய முதலாவது பத்திரிகை
D-glug, ITU God, (MORNING STARR) ஆகும். ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளைத் தாங்கி வந்த இப்பத்திரிகை 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி அமெரிக்க மிஷனறியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தங்களது செயற்பாடுகளை, அதற்கு பின்னால் உள்ள கருத்து நிலைகளை ஆங்கிலம்- தமிழ் ஆகிய இரு மொழிகளினூடாகவும் மக்களுக்கு பிரச்சாரம் செய்வதே இப்பத்திரிகையின் நோக்கமாக இருந்தது.
1853இல் வைமண் கதிர வேற்பிள்ளையினால் "LITERARY MIRROR" Gigli ஆங்கில பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்ட முதலாவது செய்திப்பத்திரிகையாக 1862இல் நிக்கலஸ் கூல்டினால் NICHOLAS GOULD) GaGfilu LLL "JAFFNE FREEMAN" a fairs aflug. 1863 சி.வை. கதிரைவேற்பிள்ளையால் gaunia, ITL Lorraf (CEYLON PATRIOT) எனும் பத்திரிகை செய்திப் பத்திரிகையாக வெளியிடப்பட்டது. "JAFRNA FREEMAN isguis CEYLON PATRIOTக்கு இடையே கடும் போட்டி நிலவியதாகவும் கூறப் படுகின்றது. 1871இல் ஹியூஸ் (HUGHES) GT6 si Lu GAUTIT Gö “JAFFNA NEWS" srgyli, பத்திரிகையும் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ இதேகால கட்ட பகுதியில் "கத்தோலிக்க பாதுகாவலனும்" வெளிவந்தது.
இப்பதிரிகைகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை ஆங்கிலப் பத்திரிகைகளாகவே விளங்கின செய்திப் பத்திரிகைகளைத் தவிர
பாலச்சந்திரன், போன்றன இவற்றுள் சிலவாகும்.
நாவலரின் கருத்துநிலைக்கு ஏற்ப கிறிஸ்தவ மயமாக்கலுக்கான எதிர்ப்பை மேற்கொள்ளுதல், சமஸ்கிருத மயமாக்கலை ஊக்குவித்தல்,
மாதம் 1ம் திகதி வசாவிளானைச்
க.வேலுப்பிள்ளை 'திராவிட கோகி இரு மொழிப் ப
வெளியிடப்பட்டது
என்ற பெயரைக்
உண்மையில் இந்த ஆரியர் எ6 காரணம் புரட்டஸ்தாந்து ம தூய்மையற்ற மதம் என்று நிந்தித்த தம்மை ஆரியரின் வழிவந்தவ ஆரியமொழியென்றும் நிறுவமுற்ப்ட்
சைவமதத்தை தூய்மையாக்கும் வ
அதாவது ஆகம மயமாக்கல்
கொடுத்
தமிழர்கள் ஆரியர்களின் பரம் பரை என்பதை நிறுவ முற்படுதல், சைவவேளாளரின் கருத்து நிலைத்திரட்சியை அரசியல் அரங்குகளில் பிரதிபலிக்கச் செய்தல் போன்றன இவற்றின் இலக்குகளாக விளங்கின.
சேர்.பொன், இராமநாதன் 1898இல் சட்டசபையில் சிங்களமும் தமிழும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று பேசினார். உடனே இந்து சாதனம் கீழைத்தேச பாஷாபிவிருத்தி என்ற தலைப்பிலான ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.
"லத்தீன் பாஷை எவ்வளவு வியக்கத்தக்கதாயினும், சுதேச பாஷைகள் இவ்விலங்காதீபம் எங்கும் பாராமுகம் பண்ணப்பட்டு தாழ்வுறுவது மிகவும் விசனிக்கத்தக்கதாக இருக்கின்றது. சிங்களம் ஒரு சிறந்த பாஷை தமிழ்ப் பாஷையோ அதில் எழுதப்பட்டிரு தம் தத்துவ
சாஸ்திரங்களை வணிக்கும் போது சமஸ்கி நிற்கு ஒப்பான ஒரு ப 12(177ܕ ܕ ܢ ܨ
கொண்டிருந்தாலு ஆரியமாயையிலே இப்பத்திரிகை சிக்குண்டிருந்தது 1900ம் ஆண்டு மாதம் 11ம் திகதி Gausfull lull கோகிலாவில் ' என்ற எழுதப்பட் தலையங்கம் பின் இருந்தது. "பரம சிவபெருமானாே மகாசிருட்டி ஆர அருளிச் செய்யப் தேவேந்திரன் முதலியோர்களா தத்தமக்குரிய பா எனப்புகழ்ந்து ே அத்தேவேந்திரன் முதலியவர்களாே செய்யப்பட்ட ஜர் கரணம் முதலிய நிறையப் பெற்ற ஆற்றல் படைத்த மையாத கருவியு தமது கடவுட்தன் ஆரிய பாஷையே
6-II-1902 இதழின் ஆசி தலையங்கத்தில்
காகில "அறி
 
 

க்கின்றது.
ժlյունւ
ம் எமது ளைக் கற்க ற்குள் கற்றுக் Lilут шт604 கவும் பிருக்கிறது. ü一 17-08—1898) தில்
3,6
தமிழ் ந்து வந்த
NILD
மேற்கொள்ளப் றிய
தமிழகத்தில் ாண்டிருந்த னத்திலும் |ற்றன.
மார்ச்
நம்மவர்களைவிட தரும
சிந்தனையில் மேற்பட்டவர் களென்று பிறதேசத்தவர்களால் கொண்டாடப்படுகிறார்கள் என எழுதியது.
நாவலரின் வாரிசாகிய ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை பாலச்சந்திரண் (3-12-1910) பத்திரிகையில் "தமிழர் சீனரா" எனும் தலைப்பில் பின்வருமாறு முகப்புக் கட்டுரை வரைந்தார்.
"ஆரியனொருவனையும், சீனனொருவனையும் மலாயனொருவனையும், அமெரிக்கவேடனொருவனையும், காப்பிலியொருவனையும், நிரையே நிறுத்தி இவரெல்லாம் ஒரு சாதி மக்களா? பல்வேறு சாதியினராவென்று ஒருவனை வினவினால் அவன் இவ் ஐவரும் ஐவேறு சாதியின ரென்று சிறிதும் கூசாது
ஆதி 11
பெரிதும் ஆதரித்து ஆசிரிய தலையங்கங்களை எழுதின. இப்போக்கு தொடரவேண்டும் என்றும் வற்புறுத்தின. கத்தோலிக்க மதத்தினை தாக்கும் போது யாழ்ப்பாணத்தில் இருந்த தாழ்ந்த சாதிகளே கத்தோலிக்க மதத்தில் பெரும்பான்மையாக உள்ளனர் என "திராவிட கோகிலா" கேலியாக எழுதியது.
'திராவிட கோகிலா" வின் ஆசிரியர் க.வேலுப்பிள்ளை Guart Gilant Gofa) தாழ்த்தப்பட்டசாதி மக்களை ஒடுக்குவதில் முன்நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'திராவிட கோகிலாவிற்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தடனும், நாவலரின் பணிகளோடும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அது தனது முதலாவது இதழை
ரின் கருத்துநிலைகள் ரிந்த பத்திரிகைகள்
சேர்ந்த Lfl6óTTG) லா" எனும் த்திரிகை
"திராவிட
கூறுவனென்றோ, உலகமனு வர்க்கத்தாரெல்லாம் வடிவம், குணம் முதலியவற்றால் இவ்வைந்து காரணங்களில் அடங்குவர்.
"ஐரோப்பியருள் வடநாட்டிலுள்ள சிலரொழிய
ன்ற நிறுவலுக்கான பிரதான தத்தவர்கள் சைவ மதத்தை மையே! இதனால் ஒரு பக்கத்தில் பர்களென்றும், தமிழை ஒரு டதோடு மறுபக்கத்தில் இங்குள்ள கையில் சமஸ்கிருத மயமாக்கல்
என்பதற்கும் முன்னுரிமை
தனர்.
ји,
யே
நவம்பர்
"திராவிட ஆரியபாஷை
ஆசிரிய
GNU (UE) LDATUOJ
தியாக ல பிரதம ம்பத்திலே பட்டதும்,
ou
തല്ലെ சப்படுவதும்,
AJ Ĝuu
திரவியா சாஸ்திரங்கள்
ம், தக்க இன்றிய
மாயுள்ளது.
பொருந்திய
திராவிட தர்களே
ஏனையரெல்லாம் வடிவம் குணம், முதலியவற்றால் ஆரியரின் நீவேறல்லர், அவரும் சீனரும் வடிவத்தால் ஒரு சிறிதும் ஒவ்வார். தமிழ் நாட்டு மக்கள் தமது சரீர அமைவால் ஆரிய மக்களின்றி வேறல்லர் எண்பதும் சொல்லவேண்டா'
உண்மையில் இந்த ஆரியர் என்ற நிறுவலுக்கான பிரதான காரணம் புரட்டஸ்தாந்து மதத்தவர்கள் சைவ மதத்தை தூய்மையற்ற மதம் என்று நிந்தித்தமையே! இதனால் ஒரு பக்கத்தில் தம்மை ஆரியரின் வழிவந்தவர்களென்றும், தமிழை ஒரு ஆரியமொழியென்றும் நிறுவமுற்பட்டதோடு மறு பக்கத்தில் இங்குள்ள சைவமதத்தை தூய்மையாக்கும் வகையில் சமஸ்கிருத மயமாக்கல் அதாவது ஆகம மயமாக்கல் என்பதற்கும் முன்னுரிமை கொடுத்தனர். தொழில் நிமித்தமும், கல்வியினிமித்தமும் புரட்டஸ் தாந்து கிறிஸ்தவத்திற்கு மாறிய பலர் பின்னர் சைவசமயத்தை மீளத் தழுவிக் கொண்டனர். இதனை 'திராவிட கோகிலா போன்ற பத்திரிகைகள்
வெளியிட்டபோதே நாவலருடைய வைசப்பிரகாச வித்தியாசாலை கட்டிடவேலைக்கு பொருள் உபகரிக்குமாறு கோரிற்று
1900ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி நாவலரின் GOpegrønut Ljltry,integr வித்தியாசாலையில் நடைபெற்ற யாழ் தமிழ்ச் சங்கத்தின் கூட்டம் ஒன்று தமிழ்ச் சங்க பரீட்சைகளை அரசு ஏற்றுக் கொண்டு சித்தி பெறும் சங்கமானவர்களுக்கு உத்தியோக விடயங்களில் சலுகை காட்ட வேண்டு கோரியது. இவ்வேண்டுகோளை ஆதரித்து "திராவிட கோகிலாவும், இந்துசாதனமும் எழுதின.
அக்காலத்தில் இலங்கையின் பிரதம பதிவாளராக இருந்த சேர், பொண் அருணாசலம் இவர்களின் கோரிக்கையை ஏற்று சங்கத்தினுடைய சான்றிதழ்களை நொத்தாரிசு களாவதற்கான ஆரம்ப பரீட்சைக்கு ஏற்றுக் Glant Giant Gunth at 607 அனுமதித்தார்.
இக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த யாழ் கல்வி அதிகாரியாக அன்று இருந்த வெள்ளைக்காரரான எம்.எஸ்.பறோஸ் என்பவரிடமும் அவருடன் அழைக்கப்பட்ட யாழ் அரச அதிபராக அன்று இருந்த ஐவேஸ் துறையிடமும் யாழ் தமிழச் சங்கம் உருவாக்கும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், மற்றும் இடங்களிலும் வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் பிரதானமாக விடுக்கப்பட்டது.
O தொடரும்.
SLSL

Page 12
| 12 ஜூறி
|||||||||||||||||
|
ழக்கம் போல சென்ற ଘ]; திகதியும் தனது
இறுதிச் செய்தியை
நிமலராஜனி தொலைபேசி மூலம் உலகிற்கு அறிவித்துக் கொண்டிருந்தார் எழுதவும், சொல் லவம் வேணி டிய இன லும் அதிகமான தகவல்கள் அவர் வசமிருந்தன. முக்கியமாக ஒக்டோபர் 10ம் தகதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது நடைபெற்ற அசம்பாவிதங்கள் வன செயல கள் பற்றிய அதிகமான தகவல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். இருந்தாலும் துப்பாக்கி அரசி யல்வாதிகளினால் அவரது வாய் அடைக்கப்பட்டு விட்டது. அது செய் தயாளர் களை கொலை செய்வதன் மூலம் செய்தித் தணிக்கையின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு உச்சக்கட்ட பயங்கரவாத நடவடிக்கை штеђlb.
நிமலராஜனி என்பதையறியாத ஒரு அப் பாவிப் பத்திரிகையாளன் . எங்களது மொழியில் கூறுவ தென்றால் பைத்தியம் பிடித்து அலையும் ஒரு உண்மையான
LJ LLJ Lili
பத்திரிகையாளனாகவே அவர் இருந்தார் . கலையை ஒரு ஏணியாக உபயோகிக்கும் மனோரஞ் சனி G3LJ IT 667 றோர்களின் யுகத்தில் நிமல ராஜன் பத்திரிகைக் கலையை யுத்த பூமியில் சரிநிகராக நின்று உள்ளதை உள்ளபடியாகவே
பத்தாகைக்
9 ILLI AB5 GA)
உலகிற்குச் சொல்ல எத்த னித்தார். யுத்தத்தின் உதவி யினால் மனோரஞ்சன் போன்ற வர்கள் பஜரோக்களில் உல்லா FLIDITU, LI LI LLU GO GT Li Għalf u AL u Lib போது யுத்தத்தின் அவலம் காரணமாக நிமலராஜனி மயானத்திற்கு அனுப்பிவைக் கப்பட்டார்.
நிமலராஜன் இந்த விதிக்கு இரையான முதலாவது நபரல்ல. உலகம் பூராவும் வாழ்ந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் இது
போன்ற கொடியவர்களின்
அவர்களது கையாட்களின் துப் பாக்கிகளுக்கு முகம் கொடுத்து வீரர்களாக மரணித்துள்ளனர். வரலாற்றில் எழுதப்படுவது அந்த வீரச் செய்தியாளர்களின்
ፀጋ_ Gኒ) ፵,
செ விெ பற்றியேன்
இது போன்ற சந்தர்ப்பவாத, சதிகாரர்களின் நாமங்கள் பற்றியல்ல. அதனால் செய்தி யாளர் ஒருவர் படுகொலை செய்யப் படும் எ லி லா ச் சந்தர்ப்பங்களிலும் அதற்கான நியாயங்களை முன் வைக்க எத் தனிப்பது கொலையா அவர் களது கையாட்களினதும் இராஜதந்
இருந்து
ளர்களினதும்,
தரங்களாக வருகின்றது.
ரிச் சட் த சொய் சா கொலை செய்யப் பட்டது ஓரினச் சேர்க்கை பாலுறவில் காரணத்தினாலாகும். ஒரு G) LI GWO சம்பந்தமான பிரச்சினையின் காரணமாக
அரசியல் கொள்கை யுண்டு.
அதனைக் காரணமாகக் கொண டு அவர் களைப் படுகொலை செய்ய எந்த வொரு அரச அமைப்பிற்கும், எந்தவொரு நபருக்கும் எவ்விதஉரிமையும் கிடையாது. நிமலராஜனின் அரசியல் அர சுக்கு எதிராகவே இருந்தது. யாழ்ப் பாண இராணுவ ஆட்சியை அவர் விரும்ப வில்லை. வடக்கை மட்டு மன்றி கிழக்கையும் அந்தப் பகுதியில் வாழும் மக்களா லேயே ஆட்சி செய்யப்பட வேண்டுமென அவர் விரும் LIGJI I ri . அவரது நாமம் து ய் மையான முறையில
பதியப் பட வேணி டும் என பதற்காக அவரது அரசியல் கொள் கையை மறைக் காமல் எழுதுவது
தொழில்துறை நண்பர்களான எமது கடமை யுமாகும்.
நமலராஜன தனது அரசியல் கொள்கையை வயிறு வளர்க்கும் ஒரு வியாபாரமாக கீழ் நிலையில் உபயோகிக் கவில்லை. தனது தொழிலான பத் திரிகைத் இயன்றளவு சுயாதீனமாகவும், பக்கசார்பற்றதுமாகவே முன்
துறையை
கொண்டு சென்றார். யாழ்ப் பாணத்தில் இருந்து கொண்டு அவர் எழுதிய செய்திகள்
நிமலராஜன் மீது எமதுள்ள
அடிப்படைக் காரணம் அவர
யல்ல அவரிடமிருந்த அன்பும்
இதற்கான அடிப்படைக்
ரோகண குமார கொலை செய்யப்பட்டார். நிமலராஜன் கொலை செய்யப்பட்டது எல்ா க்குத் தகவல்களைக் கொடுத்ததன் காரணத்தினால் என பதாகும் இவைகள் துப்பாக்கிகள் கையாட்களின் தூஷணமான ஆத்மாவிலிருந்து வடியும் அழுக்கு நீராகும்.
ரிச்சட் த சொய்சா மக்கள் விடுதலை முனி னணியினர் அனுதாபியொருவர் என்பது இரகசியமான செய்தியல்ல. அமைச்சர் பட்டிவீரகோனி எழுதிய ஒரு குறிப்பில் பயங்கர வாதக் கால கட்டத்தின்போது, ரிச்சட் த சொய்சா ரோகண விஜேவீர வையம் சந்தத் துள்ளார். ஜேவிபியின் இரகசிய அங்கத்தவர்களுக்கு அவர் பாதுகாப்பு வீழ்ங்கியுள்ளார். இவைகளைக் காரணமாகக் கொணர்டு அவரைபு படு கொலை செய்ய எவருக்கும் எந்த விதமான உரிமையும் இல்லை. இன்று ரிச்சட் த சொய்சா ஞாபகார்த்தமாக வீட்டுத் திட்டங்கள் கூட ஆரம்பிக் கப் பட்டுள்ளன. அவரது படுகொலைக்கு எதிராக நாங்களும் கூட பல வழிகளிலும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
எல்லாப் பிரஜைகளுக்கும் போன்றே செய்தியாளர்க
ளுக்கும் தமக் கானதொரு
எல்.ரீ.ரீஈக்கு சார்பாகவோ அல்லது நேரடி அரச எதிர்ப் பாகவோ இருக்க வில்லை. இன்று அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு அணியினரான தொழில் சார் செய்தியாளனாகவே கடைசி வரை செயற்பட்டுக் கொண்டி ருந்தார், எமது உள்ளத்தில் அதிக கெளரவமும், கொலை மீது தராத எதிர்ப்புணர்வும் ஏற்படுவது அதன் காரணத்தினாலேயே
LUIT GI ( , Gi
யாகும் அவர் பாதுகாக்கப்பட வேண்டிய வளர்த்துக் கொள்ள வேண்டிய பத்திரிகையாளர் குழுவைச் சார்ந்தவர். பத்திரி கைக் கலைக்கு வெவ்வேறு வடிவங்களையும், உயிரோட் டத்தையும்பெற்றுத் தருவது இவர் ப்ேர்ன்றத்திரிகையாளர் களினாலேயேயாகும்.
புத்தியுள்ளவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிரமாயிரம் பேராக பதுங்கி ஓட வாய்ப் புள்ள ஒரு இடமிருந்தால், அந்த இடத்துக்குள் புகுந்து கொள்ள விரும்பம் சில பைத்தியக்காரர்களைக் கண்டு கொள்ள முடியுமென வம் அந்தப் பைத்தியக்காரர்கள் செய்தியாளர்களேயெனவும் சில காலத்துக்கு முன்பு ஆர்.எச் ஹிக்பேகர் என்ற செய்தியாளர் எழுதியிருந்தார். அந்தப் பைத்தியக்காரர்களுள் ஒரு
 
 

2000 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
RN
SS
N SYN
S
N
R
N
வராகவே நிமலராஜனும் இருந்தார்.
ஒரு யுத்த பூமியாகட்டும் இயற்கை அனர்த்தங் களா கட்டும் அல்லது தொற்று நோயா கட்டும் சாதாரண மக்களுக்குக் கூறும் உபதேசம் தூர விலகி நிற்பதேயாகும். இருந்தாலும் இவைகளிலும் புகுந்து சென்று பல தடங்கல் களுக்கு மத்தியில் அவைகளின் தன்மைகளையும், அவைகளுக் கான காரணங்களையும் தேடி யளித்து உலகிற்குக் கொண்டு வருவது செய்தியாளர்களே யாகும். எல்லாச் செய்தியா ளர்களும் அந்த வகையைச் சார்ந்தவர்களல்லர், பயங்கர யுத்த களத்தின் மத்தியில் இருந்து கொண்டு யுத்தத்தின் சுபாவங்களைத் தகவல் செய்த நிமலராஜனே அந்த உன்ன தமான செய்தியாளர்களின் வரிசையைச் சேர்ந்தவராக இருந்தார். வெகுசனத் தொடர் பாளர்கள் மனித இனத்திற்கே உரிய ஆத்மார்த்மான கேள்வி ஞானத்தையும், இன்னொருவர் மீது கொள்ளும் மனித நேயத்தையும் இரணி டறக் கலந்தவர் களாவர் ஏ ன ? எதற்காக? எவ விடத்தில்? எப்போது? யாருக்கு? யாரிட மிருந்து? என்பன போன்ற முடிவில்லாத கேள்விகள்
தனது தொழில் கெளர வத்தையும் தன்னைச் சுற்ற வுள்ளவர்கள் மீது கொண்ட நேசத்தையும் இழக்க அவர் தயாராகவில்லை.
நமலராஜன மீது எமதுள்ளத்தில் உள்ள கெளர வத்திற்கு அடிப்படைக் கார ணம் அவரது தொழிலான செய்தித்துறையல்ல அவரிட மிருந்த அன்பும், நேர்மையான கொள்கையுமே இதற்கான அடிப்படைக் காரணங்களாக இருந்தன.
1998ம் ஆண்டு யாழ்ப்பாண பிரதேச சபைத் தேர்தல் தகவல்களைச் சேகரிப்பதற்காக நான சென்றிருந்தபோது நிமலராஜன் பற்றி நாண் அறிந்திருக் கவில்லை. "யுக்திய" பத்திரிகை ஆசிரியர் யாழ்ப் பாணம் வந் தருப்பதாக அறிந்து கொண்டு அதிகாலையிலேயே அவர் வந்தார். அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அவர் அதிலேயே என்னைத் தேடி வந் திருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் முதலில் பேசியவைகள் இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கின்றது.
"எங்களது வீட்டுக்கு போய்
660
யாழ்ப் பாணம்
என னைத் தேடி
தன னை
அங்கு தங் கலாம் "
த்தில் உள்ள கெளரவத்திற்கு ாது தொழிலான செய்தித்துறை D, நேர்மையான கொள்கையுமே காரணங்களாக இருந்தன.
- கனந்த தேசப்பிரிய
எழும்புவது கேள்வி ஞானத் திலிந்தேயாகும். அந்த கேள்வி ஞானம் சுற்றாட லிலுள்ள மனித இனத்தினர் மீது ஏற்படும் அணி போடு இரண்டறக் கலக்கும் போது மனித நேயமிக்க பத்திரிகை யாளர்கள் உதயமாகின்றனர்.
நிமலராஜன் இந்த அபூர் வமான இயல்புகளின் மூலம் உருவ மைக் கப் பட்ட ஒரு உயர்ந்த பத்திரிகையாளனாக இருந்தார். யாழ்ப்பாணத்தை வட்டு கொழும் பக் கோ, சென்னைக்கோ, இங்கிலாந் துக்கோ, டெரொண்டோவிற்கோ தப்பி ஒடர்மல் இருந்ததும் அதனால்தான். அவ்வாறு தப்பியோடிய் ஐந்து இலட்சத் துக்கும் அதிகமான தமிழர்க ளோடு சேர அவர் விரும்ப வில்லை. யுத்தத்தின் நடுவே இருந்து கொண்டு அவை பற்றிய உண்மையான தகவல் களை பெற்றுக் கொடுப்பதை அவர் தேர்ந்தெ டுத்துக் கொண்டார். யாழ்ப் பாணத் தில் அவர் சுகபோகத்தையும் அனுபவிக்க
எவ்வித மான
வில்லை. வறுமை யினால் யாழ்ப் பாண மக்களின வாழ்க்கை மட்டுமல்லாது நிமலராஜனும் வாட வேண்டி யிருந்தது. வறுமை காரணமாக
வற்புறுத்தி என்னை சைக்கிளில் ஏற்றிக் கொணர்டு வீட்டை நோக்கி மிதித்தார்.
1998ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி யுக்திய பத்திரிகைக்கு நான எழுதிய குறிப் பை மீணடும் வாசத் துப் பார்த்தேன்.
அதில் யாழ்ப்பாணம் பற்றியும், நிமலராஜன் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. பாரிய அளவிலான ஒரு பங்கரை அமைப்பதற்காக வேணி டி தரைமட்டமாக்கப்பட்ட நிமல ராஜனின் பெரிய வீட்டைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கூலி வfடொன நரில் வாழும் பிரச்சினைகளுடன் கூடிய அவர்களது வாழ்க்கை பற்றியும் இவி வளவு பிரச்சினைகள்
எழுதிவைக் க
நடந்தும் நிமலராஜன் என்ற
அப்பாவித்தனம் கொண்ட மனிதக் கூட்டில் நிறைந்திருந்த மனித நேயம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன று நரிமலராஜனி உயிரோடில்லை. பெற்றோர்கள் வைத்தியசாலையில், குழந்தை களின் மனநிலை எவ்வாறான தாக இருக்கும்? அன்று பகல் மதிய போசனத்தின் பின்னர் நானும் நிமலராஜனுடன் பறப்பட ஆயத் தமாகும்
Gaussionatus ar i = = =
நிவேதினி அழ ஆரம்பித்தாள். இரண்டாவது மகள் அப்போது கைப் பிள்ளை மூன்றாவது மகள் பிறந்திருக்கவில்லை. நிவேதினியின் வயது அப்போது முன று, கழுத்தில் தொங்கி அவள் விடாது அழுது கொணர்டி ருந்தாள். தாயினால் அவளைத்
நமலராஜனணி
தேற்ற முடியவில்லை. பாட்டி அவளை வாரி எடுத்துக் பத் திரிகை
கொன டார்
LT GT GT GS பள்ளை கவர் அப் படித் தா ன என று நிமலராஜனின தந்தை
கூறினார். திரும்பவும் நாங்கள் அமர்ந்து கொண்டு பிள்ளைகள் பற்றிப் பேசினோம். எனது இரண்டு பெண் குழந்தைகள் பற்றியும் நான் நிமலராஜனிடம் கூறினேன நிவேதினியின் அழுகை முடிந்து விட்டது. அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு நிமலராஜன் கைகளை வெளியே எடுத்தார், நாங்கள் தகவல் சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை நோக்கிக் af GYILDIL NGGOTIITLD).
நிமலராஜனின் மரணத் தோடு கதை முடிந்துவிடப் போவதில்லை, புதிய அத் தியாயமொன்று ஆரம்பிக் கின்றது. தமிழர்கள் என்ற காரணத்தால் அவர்கள் தமது தொழிலை இழந்தனர். வீடு வாசல்கள் தரைமட்டமாயின. தமிழ் செய்தியாளர் என்ற காரணத் தால் குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளையான நிமல ராஜன் படுகொலை செய்யப் LILLITsi.
அப்பா எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்க பிள்ளைகளுக்குத் தந்தை இல்லை. எங்களது பிள்ளைகள் இந்தக் கேள்வியை எங்களிடம் வினவும் ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் நிமலராஜனையும் குழந்தைகள் பற்றிய நினை வகளும் எமது மனதிலும் நிச்சயமாக எழும் பரிமளா விற்கு அவளது வாழ்க்கைத் துணைவன், கணவன் இல்லை. யாழ்ப்பாணம் இப்போது அவர்களுக்கு பயங்கரமான கனவொன்றாகும்.
இந்தக் குழந்தைகளினது எதிர் காலம் எவ வாறு அமையும்? அந்தக் குழந்தை களினது கைகளால் எழுதப் படவுள்ள எங்களது எதிர்காலத் திற்கு என்ன நடக்கும்?
ஒன்றை மட்டும் உறுதியாக
முடியம்
'நிமலராஜன் கொலையாளிகள்
வரலாறு
சாக் கடைக் கு அனுப்பி வைக் கப்படும் என பதே அதுவாகும். வரலாற்று சாபம் காரணமாக அவர்களும் அவர் களது கையாட்களும் சுட்டுப் பொசுங்கிப் போவது மட்டும் நிச்சயம், அடாவடித் தனமான அரசியல் கொலையாளி களுக்கு சாபம் உண்டா கட்டும். நிமலராஜனி ! நணி பா! உனக்கு நாங்கள்
அணி பள்ள
தலை வணங்குகின்றோம்.
SLLLS

Page 13
20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
ள்நாட்டுப் பிரச்சினைகளால் ஏற்பட்ட யுத்தங்களால் நிறைந்த சமுகமாக உலகம் இப்போது மாற்றமடைந்துவிட்டது. உள்நாட்டுப் தீர்ப்பதற்காக சர்வதேச மட்டத்தில் முனி னெடுக்கப்படும் சமாதான
பிரச்சிகைளைத்
முயற்சிகள் அனைத்தும் மண்ணைக் கவ்விக் கொள்வது எதனால்?
அமெரிக்காவின் "மத்தியஸ் தத்துடன் (?) முன்னெடுக்கப்பட்ட மத்திய கிழக்கு சமாதான முயற்சி களுக்கு நடந்த கதி என்ன என்பதை கடந்த சில வாரங்களாக நேரில் பார்த்து வருகின்றோம். ஜெரூசலம்
மையினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தால் ஏற்பட்டவை அதாவது சரித்திரத்தில் தமக்கு இழைக்கப் பட்ட தவறுகளைத் திருதிக்கொள்வதற்காக சிறுபான்மை யினத்தவர் கள் முனி னெடுத்த போராட்டங் களால் ஏற்பட்ட யுத்தங்களே சர்வதேச அரங்கை இன்று ஆக்கிரமித்துக் கொணி டுள்ளன.
அதாவது கெடுபிடி யுத்தத்தின் முடிவில் ஒடுக்கப்பட்ட இனங்களின் உரிமைப் போராட்டமாக ஆரம்பித்த பெரும் பாலான நாடுகளில் உள்நாட்டு யத் தங்களை அது
நெருக்கடிக்கு அ றைக் காண்பதற் முயற்சிகளில் அ டியாகத் தலையி நோர்வே முன்ெ களுக்கு அமெரி பலமாக இருக்கி சந்தேகம் இல்லை டியாகச் சம்பந்: சந்தர்ப் பங்களின் ஈடுபடுத்துவது காவின் வழமை.
இந்த வகை முயற்சிகள் சிலவ மத்தியஸ்த வேடம்
வfதகளில தொடரும் வீத மோதல்களால் சமாதான உடன் படிக்கை சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது.
காஷ்மிரில் ஏற்படுத்தும் நோக்குடன் ஹிஸ்புல் முஜாகுதீன் அமைப்புக்கும் இந்திய அரசுக்கும இடையே ஏற்படுத்தப் பட்ட யுத்த நிறுத்தம் குறுகிய காலத்தி லேயே முறிக்கப்பட்டுவிட்டது படை பலத்தின் முலம் தமது ஆதிக்கத்தைப் பெறுவதற்கு இரு தரப்பினரும் இப்போது முற்பட்டுள்ளார்கள் சியலியரோனில் சர்வதேச மத்தியஸ் தத்துடன் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தை அமுல செய்ய ஐ.நா படை படாத பாடு படவேணி டியுள்ளது. இதற்காக பெருமளவு விலையையும் கொடுக்க வேண்டியுள்ளது.
சமாதானத்தை
இலங்கையில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சிகளை எப்படித் தொடருவதெனத் தெரியாமல் நோர்வே தத்தளித்துக் கொண்டிருக் கிறது. இந்த பேரினவாதிகளின் நடவடிக்கைகளால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.
இவை சில உதாரணங்கள் மட்டும் தான். உள்நாட்டு யுத்தங் களை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்துவதிலுள்ள சங்கடங்களை அவற்றின் பின்னணி களை ஆராயும் போதுதான் நாம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக வுள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்துடன் ஆரம்பமான கெடுபிடி யுத்தம் 1980களில் முடிவுக்கு வந்தபோது, சர்வதேச அரசியல் ஒழுங்கில் பல்
மாற்றங்கள் ஏற்பட்டன. இரண்டு
வல்லரசுகளுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியால் ஏற்பட்ட அணுவாயுத ஆபத்து இப்போது இல்லை. அதேபோல் கெடுபிடி யத் தத் தனி பிரதிபலிப் பாக தோன்றிய உள்நாட்டு யுத்தங்கள் பலவும் முடிவுக்கு வந்துவிட்டன. இதற்குப் பதிலாக பழமையான பிரச்சினைகள் புதிய வேகத்துடன் வெடித்துள்ளன. இவற்றில் பெரும் பாலானவை அடக்கப்படும் சிறுபான்
தீவிரப்படுத்தியிருக்கின்றது, உடைந்து சிதறிய சோவியத் யூனியனிலிருந்து, யூகோஸ்லாவியா வரையில் உள் நாட்டு யுத்தங் தங்களே இன்று அரசியலை ஆக்கிரமிக்கின்றன.
நாடுகளிடையேயான சர்வதேசப் பிணக்குகளைப் போலன்றி- ஒரு உள்நாட்டுப் பிரச்சினையானது, பல பரிமான நர் களைக் கொன ட தாக வள்ளது. பொருளாதார , அரசியல், சமுக, உளவியல் கார ணங்கள் இந்தப் பிணக்குகளுக்கான ஆணிவேராக உள்ளன. உள்நாட்டுப் பிரச்சினை ஒன்று மத அடிப் படையிலானதாக இருந்தாலென்னஇன, மொழி அடிப்படையிலானதாக இருந்தாலென ன அது சமூக, பொருளாதார விடயங்களிலும்
ரதன்
வேர்விட்டிருப்பதைக் காணக்கூடிய தாகவுள்ளது. இதனால் இந்த உள் நாட்டு யுத்தங்கள் சர்வதேச ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சோவியத் யுனியனின் வீழ்ச்சி யுடன் அமெரிக்கா மட்டுமே உலகின் ஒரேயொரு வல்லரசாகியுள்ளது. தனியொரு நாட்டிடம் அதிகளவான இராணுவ, பொருளாதாரப் பலம் குவிந்துள்ளமை உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்தப் பலத்துடன் போட்டியிடு வதற்கு இணையான நாடு ஒன்று
இல்லாத நிலையில் தான், சர்வதேச ரீதியாக சமாதானத்தை உருவாக்கும்
நாடாக அமெரிக் கா தனி னை
மாற்றிக் கொண்டுள்ளது. ஐ.நா. "சபையிலும் அமெரிக்கிர்வினர்"
அதிகமாகவுள்ள
நிலையில் அதன் "வெண் புறா" வேடத் துக்கு நல் ல LID 6hl di கிடைத்துள்ளது.
மத்திய கிழக்கு சமாதான உடன்படிக்கை, ஐரிஷ் யுத்த நிறுத்தம், பொஸ்னிய சமாதான ஒப்பந்தம் என்பன அமெரிக்காவின் முன் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஆதரவுடனேயே கொண்டு செல்லப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இலங்கை இன
தோல்வியைத் தழுவி சமாதான உடன்படி
தாலும் கூட அ ഴിബിബ) Dഞ്ഞ
அமெரிக்கா சப GOLDGIML, JITGISTå,
அமெரிக்கா பக்க கொள்கின்றது எ
டுக் களும் இ; எழுகின்றன.
அமெரிக்கா6
இந்தியப் பிரதமர காந்தியும் சமாத கைகளை ஏற்படு: பெரும் நாட இருந்தார். முதலி சினையைத் தீர்ப்
ஏற்படுத்தப்பட் தொடர்ந்து அஸ் பிரச்சினைகளைத் ஒப்பந்தங்களை ெ இலங்கை- இந்தி தான் அவரது இ முயற்சியாகும், ! சினையில் ஒரு
இந்தியா சம்பந்த அதன் நலன்கே படிக்கையில் மேே கவனிக் கத்தக் மிசோராம் உடன் அனைத்தும் தோ
G).5ngsörLaor.
இந் தயா
சமாதான முயற்
சர்வதேச மட்டத் முன்னெடுக்கும் ச ளாயினும் சரி தோல்வியைத் வதற்கான காரண
சமாதானத் தும் உயர் மட்ட வைக்கப்படுவது காரணம் என சர்வதேச வ
 
 
 
 

ரசியல் தீர்வொன்
கான சமாதான மெரிக்கா நேர டாத போதிலும், னடுக்கும் முயற்சி க்கா தான் பின் ன்றது என்பதில் தன்னால் நேர தப்பட முடியாத ல் நோர்வேயை தானி அமெரிக்
ᏓᏗ ᎱᎢ 6ᏡᎢ Ꭿ* LᎠ fᎢ Ꭿ5fᎢ 60Ꭲ ற்றில் அமெரிக்கா மணிந்து பிரவேசித்
நிபுணத்துவம் பெற்ற ஒருவர். சமாதான முயற்சிகள் அனைத்தும் ஒரு உடன்படிக்கைக்கு வருமாறு தலைமைகளை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. பொது மக்களுடைய அபிப்பிராயங்கள் இவ்விடயத்தில் புறக்கணிக்கப்படுகின்றன. ஒப்பந்தங் களை எற்படுத்துவதற்கு முன்னதாக மக்களை அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது மிகப் பெரிய குறை பாடாகவே உள்ளது என்பதையும் அவர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் அறைகளுக்குள்
சுட்டிக் காட்டுகின றார்.
U, L- LA L
க்கொள்ளும் Ghassi
வவாறான பிரச் றமுகமாகவேனும் பந்தப்பட்டுள்ள கூடியதாகவுள்ளது. சார்பாக நடந்து ன்ற குற்றச்சாட் தனால் தான
ாகவிருந்த ராஜீவ் ான உடன்படிக் த்திக் கொள்வதில் ட முள்ளவராக ல் பஞ்சாப் பிரச் பதற்காக ராஜீவ்உடன் படிக்கை டது. அதனைத் Game IT Lb, Li50GU IT FIT Lib தீர்ப்பதற்கான சய்து கொண்டார். ப உடன்படிக்கை றுதி "சமாதான இலங்கைப் பிரச் மத்தியஸ்த்தராக ப்பட்ட போதிலும், ள அந்த உடன் லாங்கியிருந்தமை கது. இவற்றில் படிக்கை தவிர்ந்த ல்வியைத் தழுவிக்
முனி னெடுத்த" சியாயினும் சரி, தில் அமெரிக்கா மாதான முயற்சிக - அனைத் தும் தழுவிக் கொள் ாம் தான் என்ன? ர்வுகள் அனைத் த்திலிருந்து முன்
தான் இதற்குக் கூறுகின்றார் வகாரங்களில்
ரகசியமாகவே முன்னெடுக் கப் படுகின்றன. ஒரு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியம் தேவையான மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இவ வாறான நடைமுறை எதிரான தாகவே அமையும் எதிர்ப் பிரச்சார நடவடிக் கைகளுக்கான வாய்ப்பையும் இதுவே ஏற்படுத்திக்கொடுத்து விடுகின்றது.
"அமைதியை ஏற்படுத்துதல்"
சர்வதேச அரசியல் அரங்கிலிருந்து
என்ற கட்டத்திலிருந்து "அமைதி காத்தல்" என்ற கட்டத்துக்குச் செல்லும் போது மிகவும் அவதான
இருப்பது அவசியம் "அமைதியை ஏற்படுத்த" வந்த இந்தியப் படைகள், இலங்கையில் முற்பட்ட போது என்ன நடந்தது என்பது இனி நூறு சரித் தரமாகிவிட்டது. இதேபோலத்தான் பொஸ்னியாவில் ஐ.நா படைகளின் "கதி யும் உள்ளது. அமைதியை எற்படுத்தச் செல்லும் படைகள் அமைதியைக் காப்பதற்காக யுத்தம் புரியும் நிலை ஒரு முர ன்ைநகையானதாகும். கடந்த ஐம்பது
LDT is
"அமைதியைக் காக்க"
பெரும்பாலான சமாதான் முன் முயற்சிகள் மணிணைக் கவ்வும் நிகழ்வுகளாகவே இருந்துள்ளன' 1960ல் கொங்கோவில் மேற்கொண்ட தவிர்ந்த பிரச்சினைகளைத்
நடவடிக் கையைத் அனைத்தும், தீர்ப்பதற்குப் பதிலாக நெருக் கடிகளை உறைய வைப்பனவாகவே இருந்துள்ளன எனக்குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் ஒருவர் காஷ்மிர். சைப் பிரஸ் மத்திய கிழக்கு அங்கோலா மற்றும் கம்பூச்சியா
ஆதி 13
போன்ற பிரச்சினைகளில் ஐ.நா. தீர்வு எதனையும் காணாததையும் அவர் சுட்டிக்
தலையிட்டும்
காட்டுகின்றார்.
இந்த சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவிக் கொண்டமைக்கு மற்றுமொரு கார ணம்- இராணுவ மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டும் சமாதான
முயற் சகள் முனி னெடுக் கப்
பட்டமைதான் என்பதை ஆய்வு
ஒன று சுட்டிக் காட்டு கினி றது. தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பிரச்சினைகள் தொடர்பான முழுமையான ஆய்வுகள் அவதானிப் புக்கள் மேற்கொள்ப்படுவதில்லை. அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது பிரச்சினைகளின் வெளிப் பாடுகளை எப்படிக் கையாள்வது என பதில் கவனம் செலுத்தப் படுகின்றதே தவிர, பிரச்சினையின் கவனிப் பதில்லை. உதாரணமாக மத்திய கிழக்கில் தொடரும் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு தரப்பு தலைவர்களிடையேயும் கைச் சாத் தடப் படும் கைகளால் எதனையும் செய்ய முடிவதில்லை. இதனை எப்படிக் கையாள்வதென்பதில் அமெரிக்கா குழம்பிப்போயிருந்தது.
சமாதானப் படை ஒன்றை
வேர் களைக்
வன முறைகளைக்
உடன படிக்
ஐ.நா சபை கொணி டிருக்கின்ற போதிலும் சமாதான தி தை உருவாக்குவதற்காக நிறுவன ரீதியான வழிமுறைகள் எதுவும் ஐநா. சபையிடம் இல்லை. இது ஒரு முக்கிய குறைபாடாகும் அதே போல அமெரிக் கா வரிடம் பெரு ந் தொகையான சிந்தனையாளர்கள், நிபுணர்கள் இருக்கின்ற போதிலும் சமாதானத்தை உருவாக்குவதற்கான கோட்பாடு ஒன்றை அவர்கள் இதுவரையில் வரையறுக்கவில்லை. அமெரிக்காவின் "பலத்தை" மட்டுமே அவர்கள் பெரிதாக நம்பிக்கொண்டி ருப்பது முக்கியமான ஒரு குறை பாடாகும். இந்த வகையில் தான் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கையாளும் இப்போது கடுமையான விமர்சனத்
கோட்பாடுகளும்
துக் குள்ளாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப் புக்களின் பட்டியலில் சேர்த்துள்ள தால், எதிர்மாறான விளைவுகளே ஏற்படுகின்றன என்கிறார், இலங்கைக் கான அமெரிக்காவின் அரச சார் பற்ற அமைப்பின் ஒருங்கிணைப் பாளரும் நீதிக்கும் சமாதானத்துக் குமான ஆசிய பசிபிக் நிலையத்தின் இயக் குனருமான மாயம் யங் விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங் களைக் கோரும் யங் அந்த அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேணி டும் என வரம் கூறுகின்றார். அதன் மூலமாகவே சமாதான முயற்சிகளில் அமெரிக்கா நேர்மை யாகச் செயற்பட முடியும் என்பது தான் அவரது கருத்தாகவும்
உள்ளது.
உலகில் காணப்படும் ஒவ்வொரு
நெருக்கடிகளும் அதற்கே உரிய வருட காலத்தில் ஐ.நா.சபையின்'
கலாசார, மத சரித்திரி வேறு பாடுகளால் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இவற்றை எப்படிக்கையாள்வதென்ற அனுபவத்தை உலகம் இன்னும் பெறவில்லை. இவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடினமான பணி தொடர் கதையாகத்தான் இருக்கப் போகின்றது. உள்நாட்டு யுத்தங்கள் தொடரப்போகின்றன என்பதுதான் இப்போதைய நிலை

Page 14
ܨܠܗܝ.
14 ஆஅதி
ங்கிருந்த அனைத்து
குடிசைகளுமிருந்தன. நாற்புறமும் கிடுகினால் கட்டி, கூரைக்கும் கிடுகுகள் வேயப்பட்டிருந்தன.
தலை முட்டுவதற்கு பயந்து
குனிந்தவாறு உள்ளே நுழைந்தால், மணற்பரப்பை முடுவதற்காக களிமணி போட்டு மெழுகப்பட்டி ருக்கும். நிறுவனங்கள் கொடுத்த பாய்கள்
படகோரமாக உதவி
நான்கும் தலையணை சிலவும் கிடக்கும். இச்சூழல் அங்கிருந்த அனைத்து "மீள்குடியேற்றவாசி" களுக்கும் பழக்கப்பட்டு விட்டது. பத்துவருட வாழ்வினைக் கழித்த இடமல்லவா? பழக்கப்படாமலர் இருக்கும்?
தெரு வைக் கடந்து விசய ஊழிக் காற் றரில குடிசைகளிலிருந்தும் ஈசலிறகாய் இத்துப்போன கிடுகுகள் முறிந்து
ατού ου Π. Φ
பறந்தன. முகத்தில் வந்தறைந்த
து சுகள் களை கைகளினால் துடைத்துக் கொண்டார் மகன் தொலைவிலிருந்து ஓடிவருவது தெரிந்தது. பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். கிழிந்து தொங்கும் அரைக்கால் "கழிசான் மட்டும் உடுத்தியிருந்தான் வயிறு முட்டி தள்ளியிருந்தது. வாராத தலையும், கழுவாத முகமும் அவன ஐ துரு சுகா க் காவன LDJ, 607 என்பதை அடையாளப்படுத்தின.
"இல் ல வாப் பா , சாயா பசிக்குது"
"ou n Li Lդ ց: ցՂ வூட் டு ல
தின்ைனல்லயாடா
"அங்க முடிஞ்சு வாப்பா" கடை முதலாளி உதுமானை அழைத்து அப்பம் கொடுக்கும் படியும் கணக்கை பதியும்படியும் கூறிவிட்டெழுந்தார். அவருக்கு பசித்தது.
'ரெண்டு பீடி குடு உதுமான்' உதுமான படி கொடுக் க ஒன்றை காதின் இடுக்கில் சொருகி மற்றையதை பற்றவைத்தார்.
ஐதுருசு காக்காவுக்கு திரு மணம் முடிந்து இருபது வருடமி ருக்கும். ஐந்தாறு முறை மனை வியை வெளிநாட்டுக்கு அனுப்பி அனுபவப் பட்ட வர் ஐதுருசு காக்காவின் கழுத்தைப் பிடித்து அழுத்த மீண்டும் சவுதிக்கு அனுப்ப முடிவெடுத்தார். ஆனால் மனைவி வழமைபோல மறுத்து 6s2L LIIGji.
6) 1 0 000 LD
மணற்பரப்பு விரிந்து கிடந்து ஏறுவெயிற் குட்டில் மணல் உஷ்ணமாகி வெப்பம் முகத்துக்கு வீசியது. ஈரலிப்புக் குறைந்த சேற்றில் பதிவதுபோல் காலடிகள் மணற்பரப்பில் பதிந்தன. தென் னங்கிடுகு வேயப்பட்ட தேனீர்க் கடைக்கு முன் கிடந்த, தென்னங் குற்றியில் ஐதுருசு காக்கா அமர்ந்து கொண்டார். காதுமடிப்பில் சொரு கியிருந்த பீடியை வாயிற் சொருகி
அலைகளின் சொலி தொடர்கர் செவிட்டுமணி தரையின் காற்றின் யாத்திரையை கணிதொடர்ந்தாலி விழிப்பின நடையை தடுக்கி விழுத்தும்
மணிதுளி
தீயினி தெளிவினுள் இமை விழும் சாம்பவி
பற்ற வைத்தார்.
தலைமுடிவாரி நெடுநாளாகி யிருக்க வேண்டும், பரட்டையாகக் கிடந்தது முகத்தில் சவரக்கத்தி பட்டும் நெடுநாளாகியிருக்கும். புகை சுருள் சுருளாய் மேலெழுந் தது. கடைமுதலாளி உதுமான் எட்டிப் பார்த்தார்.
"என்ன காக்கா இதுல" "ஒண்னுமில்லம்மி, மணிசிட கடதாசரி வருமான டு தா ன " நாலு மாதமாச்சு இணி டைக்கு எப்படியும் வந்துடும்."
"g ITLJLJLLITjGgr" "ஓமோ ம் இஞ்சால வருவாந்தானே"
"கடதாசி இருந்தா வருவான்.
கடிதக் காரணி
இல்லாட்டி வரமாட்டான்"
படி அரை வாச) எாந்து முடிந்து விட்டது. கடைக்குமுன் நீணடிருந்த மணற்பாதையில் பலர்போவதும் வருவதுமாயிருந் தனர். இவரைக் கண்டு சிலர்
பல்லிளித்துவிட்டுச் சென்றனர். சிலர் சகிக்காது முகத்தை திருப்பிக் கொண டும் கீழே காலடியை பார்த்துக் கொண்டும் சென்றனர்.
ஐதுரு காக்காவின் மனைவி
சவுதிபோய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. மனைவியின் கடிதமும், சம்பளமும் வரும் என்ற உறுதிய டணி அதிக நேரம் காத்திருந்தார்.
பத்துப் பத்து பேர்சஸ் அளவில் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு பத்து "பேர்சஸ்"சிலும் இரு யாழ்ப்பாண முருங்கையும் கப்பல் வாழை மூன்றும் கிணறும் அடங்கிய முற்றத்துடன் ஒரு சிறிய குடிசை இந்த லட்சணத் திலேயே "நாலு மொற போயி என்னத்த மிச்சம் புடிச் சிங்க, கையில ஒரு சதங்கூட இல்ல முகத்தில் எரிந்து விழுந்தன. வார்த்தைகள்
குமிழிகள்
இனினும் உடையாத ஒரு flafó guój
grafiaz jazo Bajda நழுவுகிறது. தைப்பிடியளவு a Lavrú é95ű szífu உடைகிறது மலர் மொக்கு
புதுக் கவிதை விமர்சனம், நாடகம் என்பனவற்றில் பிரமிளின் படைப்பாற்றல் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றது. ஒவியம் களிமண் சிற்பங்கள் என்பனவற்றை செய்வதிலும் ஆற்றலுள்ளவர் பிரமிள் இவர் படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் குறிப்பிட்டும் சொல்லப்படுகின்ற ஈழத்தவர்
"நீ போவ தனி றது. ஏ ( வந்திருக் கான தரச் சொன்ன "இஞ்ச பா களும் அநாத
தாயம் சா
குடுக்கவாலும்
(சிறு
பாட்டுக்கு சந்தி
"இல்ல புள் குடக் குறணி டு எவ்வளவு சரி ெ நா இங்க "தர இந்தமொற வூ
"ஐதுரு சுகா இல்லை. வாதா ഥഞ്ഞrബിഞ്ഞu !, ஒரு வாரத் திே அனுப்பிவைத்
நான் காம் மா "செக்" அனுப் இருந்தாள், ம கடிதத்துடன் ! செக்கைக் கர்ை ஐதுருசுக்காவின டையும் வருட g. LDLJ GILJ LIGOGLI மாத இறுதியில் முத்தவன் வெ போய் கிடைக்கு Lu T ni Lj Lu 957 g) L. குடிப்பதிலும், தி சின்னதுகள் மு படி ஒவ வெ1 அலைந்து இரவி
'd go at
ഖിഖgnun ().g வஞ் சமரில் லா இடையில் "அது "மீள்குடியேற்றம் பேர்சஸில் வா!
உள் முரண்
 
 
 
 
 
 
 
 

2000 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
ாட்டி என்னத்த ஜெனி சக் காரணி f. LITT GYÖGLIITIL GODIL
It got
ருங்க, நாலு புள்ள மாதிரி அலைஞ்சு i Lin (S) gift af gå ஆளுமில்ல. நீங்க
கதை)
திரிவீங்க" ள, சாச்சி காச்சி
G) ag IT GO GOT IT . சலவுக்கு குடுப்பம். கொத்த' போவன்,
டு கட்டேலும், க்கா விடுவதாக ட்டத்தின் இறுதியில் ம்மதிக்கச் செய்து லயே சவாதிக்கு
தார். ஒவ்வொரு
தமும் மனைவி பரிக் கொணர் டே க உருக்கமான நான்காம் மாதம் ட பின்னர் தான் மனம் பூரிப்ப ம் நான்கு மாத மும் இரண்டாம்
கரைந்து விடும். JE ITALI Lib GNGJILL LLÜ ம் பணத்தை படம் D. , LA) Iro) GMaj L. Gaj நீர்த்தான் மற்றய க்கை வடியவிட்ட ரு தெரு வாய் பில் வீடுதிரும்பும்
லிருந் தபோது ய்து வயிற்றுக்கு மல வாழ்ந்து
தியாகி பின்னர் " என்று பத்துப் bவு ஒடுங்கியபின்
அநேகரின் நிலை ஐதுரு சுகாக் காவின் நிலைதான் சிலர் சில்லறை வியாபாரம் செய்தனர். எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்படுவது வெளியூர் ஏஜென்சிக் காரனுக்கு" கொடுத்து விட்டு வருவதை செலவ G) F. Lj Lu பழகிக் Gag, Tao of Laotif.
"இண்ைடைக்கு வராததுபோல மனதிற்குள் நினைத்துக் கொண்டு இடது கைவிரலால் கிடந்த தங்க மோதிரத்தை வெறித்து பார்த்த படியே வீட்டிற்கு நகரலானார். வெயில் வெறுங்காலைச் சுட்டது. மனம் புழுங்கியது. "செக்' வராத தை எண்ணி தலையை குனிந்து தனி நிழலைப் பார்த்தவாறு நடந்தார், நிழல் அவரது காலுக் குள் மட்டும் அடங்கியிருந்தது. அவர் நடக்க நடக்க அவருக்குள் ளேயே நிழலும் அடங்கிவிடுவது கண்டு வியந்தார்.
வாசலில் முடியுமானவரை
தலையைக் குனிந்து நுழைந்த பின்னரும் தலை நிலைக்கம்பில் முட்டியது. ஒரு முலையில் கட்டித் தொங்கவிட்டிருந்த
ரே டியோ துணியால் போர்த்தியிருந்தது. துணியை ஒதுக்கிவிட்டு ரேடியோ
95. இரைந்து இரைந்து பாடியது. வீட்டினுள் தரைக்கு மணல் போட்டு மொழுகி விட்டிருந்தாள் மனைவி. செஞ்சிலு வைச் சங்கம் போனமாதம் கொடுத்த இறப்பர்
LI 600 PO ULI LJ 60 pU
வைப் பாடவைத் தார்
பாயை வாத து படுத் துக் GJ, Tai LIT.
"நாளைக் குப் G L T L T ,
நாளண்டைக்கு சனி, அப்ப முனு நாளைக்கு கடதாசி வராது கையில எதுவுமில்ல மனதுக்குள் நினைத் தபடி எழுந்து அடுக்களைக்குச் சென்று பானையொன்றினுள் கிடந்த நூறு ரூபாயை எடுத்து,
பையினுள் சொருகி குடிசையை விட்டு வெளியேறினார்.
வெயிலின் கடுமையால் மணல் "தகதக வெனக் கொதித்தது. பரிசு பரிசு வென உடலெங் கும் வேர்த்தது. அடர்ந்த தாடிக்குள் விரல்களைவிட்டு சொறிந்தபடி சந்தியை நோக்கி நடந்தார்.
"ஐதுருசுகாக்கா, கடிதக்காரன் இதத் தந்துட்டுப் போனான். கடை முதலாளி உதுமான கத்துவது கேட்டது. உதுமானிடமிருந்து வந்திருந்த கடிதத்தை வாங்கினார். உள்ளம் பரபரவென அரித்தது. முகத்தில் புன்சிரிப்பு நெளிந்து தொலைந்தது கடிதத் தைப் பிரித்தார். கடிதம் எதிர்பார்த்தது மாதிரி இருக்கவில்லை. ஐதுருசுக் காவின் தம்பியின் "பொஞ்சாதி" நலம் விசாரித் தும் முன று மாதத் தவில் வருவதாக வம் எழுதியிருந்தார்.
கடிதத்தை மடித்து சேர்ட் பையினுள் திணித்து நடந்தார். சனக்கூட்டம் எப்போதும் போல் சந் தவியை நிறைத் திருந்தது. உதுமானின் மகன் நிற்பதைப் பார்த்ததும் அவனை அழைத்துக் கொண்டு வங்கியை அடைந்தார். விரலில் கிடந்த மோதிரத்தை கழற்றி உதுமானின் மகனிடம் நீட்டினார்.
"என்ர ஞாபகமா இத எப்பவும் போட்டுங் க என ன கஸ்டம் வந்தாலும் கழற்ற வானாம்" மனைவரி என றோ சொல் லி மோதிரம் போட்டகாட்சி மனக் கண்ணின் முன் நின்றது.
"மோ தவிர தி தை போட்டுக்கத்தான் என்ன புரோ சனம், அடவு வச்சா காசாச்சும் குடுப்பானுகள் அடுத்த வந்ததும் மாத்திக்கலாம். தனக்குள் யாரோ ஆறுதல் சொல்வது அவருக்குள் கேட்டது.
solg, Glunt LILILD GLIITLj Glaffødtø01
"(o)g j. "
இடங்களிலெல்லாம் பெயரை நடுங்கி நடுங்கி எழுதினார்.
வங்கியை விட்டு வெளியே வந்தபோது கையில் இரு ஆயிரம் ரூபாய்த்தாள் இருந்தன. ஏற்கனவே தன்னிடமிருந்த நூறு ரூபாயை எடுத்து,
"சந்தோசமா வச்சுக்க" உதுமானின் மகனின் கையில் பொத்தி வழியனுப்பி வைத்தார்.
வெயில் சாயத் தொடங்கி யிருந்தது. கன்னத்தில் சுர்ரென வெயிற்கதிர்கள் குத்தின. நிமிர்ந்து பார்க்கச் சகிக்காது தன் கால்களுக் கிடையில் பார்த்தார். அப்போதும் அவருடைய நிழல் அவருடனேயே வருவது கணி டு நடை தடைப் நிழலை உற்றுப் பார்த்தார் அவருடைய் "பொஞ் சாத" அவரைபு பார்த் து சிரித்தபடி நிழலுக்குள் நின்றிருந் தாள் நிழல அவரை விட நீண்டிருந்தது. O
பட்டது.
伊rā6mrü
Government By the People Of the People For the People Tag ஜனநாயக கிலோகம் பிறந்தது ஆயிரகாம் விர்கனிடம் அதே அருமையான கருத்து இருந்தாலும் தனிதோனிறி மணிதோன்றார் காலத்துக்கு முனிதோன்றி முத்த குடி எங்களுக்கு
ஏற்ற படி அதிர் அரிய ஒரு சிறிய திருத்தம் Government By the People Of the People Fuck the People.
பிரமிளின் கவிதைகள்
ത്

Page 15
  

Page 16
தொடர் - 20
"எனக்குத் தொண்டையடைத்து அழுகை குமுறி வந்தது. நாங்கள் ஏன் இப்படித் தனித் தனியாகப் பிரிந்து துன்பப்பட வேண்டும்என் சொந்த மகனாகவே அவனை ஏற்றுக் கொள்வேன் என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டேன். இப்படித் தீர்மானித்த உடனே என் மனம் பாட்டிலே லயித்தது. நெஞ்சிலிருந்த சுமை குறைந்தது. உள்ளத்தில் ஒருவகையான ஒளி பிறந்தது. அவன் புறமாகச் சாய்ந்து குனிந்து தணிந்த குரலில் வான்யா, உனக்குத் தெரியுமா நான் யார் என்று- என்றேன். அவன் யாரு? என்று ஒரே துடிதுடிப்புடன் கேட்டான். அப்படியே மெல்லிய குரலில் நான்தானடா உன் அப்பா என்றேன்.
அட கடவுளே அப்போது என்ன நடந்தது தெரியுமா? அந்த பயல் என்மீது பாய்ந்து என் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு எண் கன்னங்களிலும், உதடுகளிலும், நெற்றியிலும் எங்கும் மாறிமாறி முத்தம் கொடுத்தான் கீச்சுக் குரலிற் பேசத் தொடங்கினான் பாருங்க, பறவை கூவுவது போலவே இருந்தது அவன் குரல். அப்பாக் கண்ணு என்ன ஆனாலும் நீ என்னே கண்டுபிச்சுருவேனு எனக்குத் தெரியும் நீ என்னே கண்டு பிடிப்பாய் என்றுதான் நான் காத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப நாளா காத்துக்கிட்டிருந்தேன்! என்று கூவிக்கொண்டு அப்படியே என்உடம்போடு ஒட்டிக்கொண்டான். அவன் உடம்பு முழுதும் காற்றில் புல் சிலுசிலுப்பது போல நடுங்கிற்று எனது கண்கள் கலங்கின. நானுங்கூடத் தான நடுங்கிக் கொண்டிருந்தேன். என்கைகள் வெடவெடத்துக் கொண்டிருந்தன. எப்படித்தான் லாரியைச் சரியாக ஒட்டிக் கொண்டு போனேனோ நானறியேன். இருந்தாலுங்கூட ஒரு கிடங்கில் லாரியை நிறுத்தினேன். கணிணிப் பொங்கிப் பார்வை மங்கியிருக்கும் போது, ஒட்டிக் கொண்டு போனால் யாரையேனும் மோதித் தள்ளிவிடுவேனோ என்று அச்சமாயிருந்தது. அங்கேயே சுமார் ஐந்து நிமிஷ நேரம் அமர்ந்திருந்தோம். எண் பொன்னு மகன் இன்னமும் எண்னை ஒரே யடியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டே இருந்தான் ஒன்றும் பேசவே இல்லை. வெறுமனே நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி வலது கையைப் போட்டு மெல்ல அனைத்துக்கொண்டு, இடக்
கையினாலேயே லாரியைத் திருப்பி,
நான் வாழ்ந்த குடிலுக்கே திரும்பவும் ஒட்டி வந்தேன். அதற்குப் பிறகு களஞ்சியத்துக்குப் போகவே மனம் வரவில்லை.
"OJITu7oSo) GUIIIfa0U நிறுத்திவிட்டு புதிய மகனை அனைத்துத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன். அவனோ தனது சிறு கைகளால் எண் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஒரே யடியாக ஒட்டிக் கொண்டான். மழிக்கப்படாதிருந்த மோவாயில் தனது கன்னத்தை அழுத்திக் கொண்டு அங்கேயே ஒட்டியிருந்தான். அந்த நிலையிலே
தான் நான் அவனை உள்ளே தூக்கிச் சென்றேன். எனது நண்பனும் அவன் மனைவியும் இருவரும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் உள்ளே வந்து அவர்களைப் பார்த்துக் கண்கள் இரண்டையும் சிமிட்டினேன். பிறகு துணிவும் மகிழ்வும் பொங்க நல்லது எண் கண்ணாளன் வான்யாவை எப்படியோ ஒருவிதமாகக் கண்டு பிடித்துவிட்டேன். இதோ பாருங்கள், நண்பர்களே!" என்றேன். அவர்களுக்குக் குழந்தை கிடையா. இருவருக்கும் குழந்தை வேண்டுமென்று ஆசை, ஆகவே உடனேயே என்ன நிகழ்ந்தது என்பதை யூகித்துக் கொண்டு பர பரப்போடு உபசாரம் செய்யத் தொடங்விட்டார்கள் எண் மகனோ என்னை விடுகிற வழியாய் இல்ல்ை, ஆனால் எப்படியோ அவனை சரிப் பண்ணினேன். அவனது கைகளைச் சோப்புத் தடவிக் கழுவினேன். உணவருந்த அவனை மேஜையண்டை அமர
வைத்தேன். எனது நண்பனின் மனைவி அகப்பையால் சூப் மொண்டு ஒரு தட்டில் ஊற்றி என் மகனுக்குக் கொடுத்தாள். அதை எப்படி மடக் மடக் கென்று குடித்தான், தெரியுமா! அதைப் பார்த்தவுடன் அப்படியே அவள் அழுது கண்ணீர் சிந்தினாள்.
அடுப்புக்கு அருகில்
முந்தானையால் முகத்தை
மறைத்து அழுது கொண்டு
நின்றாள். எனது வான்யா அவள் அழுவதைப் பார்த்ததும் அவளிடம் ஓடி, அவளது பாவாடையைப் பற்றி இழுத்துக்கொண்டே, ஏன் அழுகிறே அத்தே? என்னே அப்பா சாப்பாட்டுக் கடைக்கிட்டே கண்டுபிடிச்சாரு எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும் நீ என்னடான்னா அழுகிறியே! என்றான். ஆனால் அவன் இன்னும் விசித்து விசித்து அழுதான். அவள் உடம்பு முழுதும் கண்ணிரால் நனைந்து
போய்விட்டதென் கொள்ளுமே!
gTLILL if கடைக்கு அவனை கொண்டு போய் முடியைத் திருத்; வீட்டில் ஒரு தெ கையாலேயே அ குளிப்பாட்டினேன சுத்தமான போர் அவனுக்குச் சுற்றி போர்த்தினேன். சேர்த்துக் கட்டிக் GODS, ALGOMGOMOTLLj)GBGA)( விட்டான், அவை படுக்கையில் கிட லாரியைக் களஞ் போய் தானிய மு இறக்கிவிட்டு லா நிறுத்தும் இடத்தி விட்டுவிட்டு நேே பார்க்க ஓடினேன கால்சட்டை, சின் செருப்பு வைக்கே ஆகியவற்றை அெ வாங்கினேன். ஆ
(
ஒன்றாவது அளவு என்பதும் தரம் ( என்பதும் அப்புற தெரிந்தது. எனது
மனைவி காற் சட்
என்னை ஒரு வா உனக்கு என்ன ெ வெயில்ானால் இ அடிக்கிறது. இப்ே பையனுக்குக் கம் ப்ோட்லாமா? என நிமிஷ்ம்ே தையல் எடுத்து மேஜை ே கொண்டு துணிப் எதையோ துழாவி நேரத்திற்கெல்லா காற்சட்டையும் ெ மேற்சட்டையும் ை எல்லாம் என் வ வாண்யாவைப் ப கிடத்திக் கொண் எத்தனையோ இ பிறகு முதன் முன் தான் அமைதியுட
 
 
 
 

20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
கொண்டிருந்தாலோ, அவனது சுருட்டை மயிருள்ள உச்சியை
ால் பார்த்துக் இருப்பினும் இரவில் நான்கு
தடவை விழித்துப் பார்த்துக்
ஷவரக் கொண்டேன். வான்யா எனது முகர்ந்தாலோ நெஞ்சில் இருந்த அழைத்துக் கையின் குடை வளைவுக்குள் நோவு உடனே போய்விடும். அவனது சுருண்டு கிடந்தான். துயரப் பட்டுப்பட்டுக் கல்லாய்
இறுகிப் போயிருந்த எண் நெஞ்சு நெகிழ்ந்து இளகும்.
ர் சொன்னேன். ாட்டியில் எண்
கூரையிறப்புக்கடியிலே குருவி சுருண்டு கிடக்குமே அது போல.
னைக் மெல்ல மூச்சு விட்டான். எனக்கு "முதலில் நான் லாரி ஒட்டிச் பிறகு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது செல்லும் போது என்னுடனேயே 06ኒ160ሀ11 தெரியுமா? அவன் உறக்கத்தைக் அவனும் வருவது வழக்கம், பிறகு ü கலைக்கக் கூடாது என்பதற்காகக் அது கட்டிவராது என்று
உணர்ந்தேன். நான் மட்டும் தனியே போய்க்கொண்டிருந்த
ாண்னை ஆவிச்
கொண்டு எண்
கொஞ்சங்கூட அசையாமல் படுத்திருக்க முயன்றேன். ஆனால்
|ய உறங்கி அது ஒன்றும் பலன் தரவில்லை. போது எனக்கு என்ன
மிக அமைதியுடன் அசையாது தேவைப்படும்? ஒரு ரொட்டி, தி விட்டு எழுந்து நிற்பேன். ஒரு வெங்காயம் ஒன்று கொஞ்சம் யத்துக்கு ஒட்டிப் தீக்குச்சியைக் கொளுத்தி வைத்துக் உப்பு-இவை போதுமே, நாள் ட்டைகளை கொண்டு அவன் படுத்திருக்கும் முழுதும் ஒரு போர் வீரனுக்கு
ஆனால் அவன் நிலைமை வேறு ஒருநேரம் அவனுக்குப் பால் வேண்டியிருக்கும் ஒருநேரம் அவனுக்கு முட்டை வேகவைத்துத் தர வேண்டி வரும் ஏதாவது சூடாகத் தரா விட்டால் அவனுக்குச் சரிப்பட்டு வராது. ஆனால் என்னுடைய
யைத் திரும்பவும் காட்சியை வியந்து பார்த்த ல் கொண்டுபோய்
கடைகளைப்
வண்ணமாக அப்படியே நிற்பேன்.
"பொழுது விடிவதற்குச் சற்று முன்னர் விழித்துக் கொண்டேன். நிரம்பப் புழுக்கமாயிருந்தது. ஏனென்று DITLib, புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் தான், எனது சின்ன மகன்,
, ,Lough,
ன மேல்சட்டை, ால் தொப்பி பனுக்காக
வேலையையும் செய்ய வேண்டியிருந்ததே. ஆகவே எப்படியோ மனந்துணிந்து என் நண்பர் மனைவியின் பொறுப்பில்
தனது போர்வையை விட்டு வெளியே வந்து மேலேறிச் சரியாக எண் மார்பின் குறுக்கே படுத்துக் கிடந்தான். அவனது பிஞ்சுக் கால் எண் தொண்டை மீது கிடந்தது, உறங்கும் போதுதான் என்ன புரளு புரளுவான் தெரியுமா, இந்தப் பயல் அவனுடன் சோர்ந்து படுத்துறங்குவது பெருந்தொல்லை. ஆனால்
அவனை விட்டுப் போனேன். போனேனா? நாள் முழுதும் அழுது கொண்டே இருந்தான். பொழுது சாய்ந்ததும் என்னைப் பார்ப்பதற்காக களஞ்சியத்தருகே ஓடி வந்தான், இரவு நெடு நேரம் வரை அங்கே எனக்காகக்
அவனுடன் படுத்துப் படுத்து காத்திருந்தான். எனக்குப் பழக்கமாகிவிட்டது. அவனைப் பக்கத்தில் தொடரும்.
காணாவிட்டால் எனக்கு வெறிச் சென்றிருக்கும். இரவில் அவன் உறங்கும் போது அவனையே பார்த்துக்
அண்றைய இன்பமும் இன்றைய துண்பமும்
இதயத்தை அப்பாவிகளின் இதமாக தேசத்தை வருடிச்செல்லும் எரிச்சிறது அதுவோர் மியளவனப் பருவம் சொலிலடி வசையும் Tatofor dogáéáý sláýáv9 UČC முழ்சி எழுகின்றது திசையுமாய் அந்த gÚUITáá இனியர் வேடு ' g|ÚÚU 67ás/ósáITITú ம்தான் குருதி வியர்வையில்
நண்பனின் கவாசத் தென்றலிலி மனிதம்
டையைப் பற்றி ங்கு வாங்கினாள்.
AS GJITAFú
புத்தியமா? கொண்டு சிறகடித்த எவனி
சினினச் சிட்டு வந்து எழுதினான. Та)
Gyflj, SITGÖFGOD இந்தப் றாள்.அடுத்த இன்று யாரோ இல்லை.இலிஜல. இயந்திரத்தை மல் வைத்துக் 1641/4G6117 எமனி வந்து எழுதினான் பேழைக்குள் வைத்த தேசமினறு னாள் ஒரு மணி
ம் பஞ்சுத் துணிக் ಹಶg நுாறாகிய
|1676067 460f607(Tg.
தத்துவிட்டாள்.
ண்யாவுக்குத்தான்.
க்கையில்
LGOT.
வுகளுக்குப்
றயாக அன்று
ன் உறங்கினேன்.

Page 17
20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
பண்டாரவளை படுகொலை
மிழ் அரசியல்கைதிகளும்,
சிங்கள அதிகாரத்தினால் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறார்களும் என முப்பதுபோர் காட்டுமிராண்டித்தனமாக சிங்கள மண்ணில், வெறித்தனமாக வேட்டையாடப்பட்டுள்ளனர் பூரீ லங்காவில் சிங்கள அரசாங்கத்தின் புதிய ஆட்சி அரங்கேற்றத்துடன் நடந் தேறியிருக்கும் இப் படுகொலை, அப்பட்டமான காட்டுமிராண்டித்தனமும் 21 நூற்றாண்டின் முதலாவது அரசியல் அநாகரிகமும் ஆகும்.
தமிழ்த்தேசம் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் இராணுவ மற்றும் அர சரியல் வெற்றிகளினாலும், எமது போராட்டத்திற்கு கிடைத்து வரும் உலக அங்கீகாரத்தினாலும் செய்வதறியாது தோல் வரியின அவமான தி தை தாங்கமுடியாமலும் நிற்கும் சிங்கள இனவாதத்தின் கையாலகாகத்தனத்தின் வெளிப்பாடே இக்கொடிய நிகழ்வாகும். பூரீலங்கா இராணுவத்தினதும் சிங்கள காவலர்களினதும் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக படுகொலை சய்யப்பட்டதன் மூலம் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கான தெளிவான செய்தி விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா தேர்தலுடன் உச்சத்திற்கு உக்கிரம் பெற்றுள்ள சிங்கள இனவாத சித்தாந்தம் திரட்சியடைந்து பெற்று வருவது படுகொலையினூடாக துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண மையை சர்வதேச சமூகம் இப்போதேனும் நிச்சயம் புரிந்து கொள்ளும்
இதுவொன்றும் நமக்கு முதல் அனுபவம் அல்ல. நமது சொந்த மண்ணிலே அன்றாடம் மனிதவேட்
பாசிச வடிவம் பணி டார வெல
டைகளை நடாத்துபவர்கள், தமது சிங்கள மணி னில் அடைத்து வைத்துள்ள எம்மவர்களை என்ன செய்வார்கள் என்பதையும் கடந்த காலங்களில் வெலிக்கடைச் சிறையிலும், மெகசின் சிறையிலும், பூசா தடுப்பு முகாமிலும்,
களுத்துறை சிறையிலும் இன்னும் வதைமுகாம்களிலும் என்னென்ன செய்து முடித்தார்கள் என்பதையும் எனிமைப் போலவே முழு உலகும் அறியும், ஏன், இப்படியும், இதைவிட கொடுரமாயம் வேட்டையாடலை நடாத்துவார்கள் என்பது முன்னமே எச்சரிக்கப்பட்டிருந்த விடயமாகும்.
சிங்கள அரசுத் தலைமையானது,
கூண்டில் ஏற்றவே
அரசே பொறுப்ே எனவே, விசாரை வேணி டியது அர ளவர்களும், அதை கொண்டிருப்பவர்களு கைதுக்கி ஆதரித்து அத்தனை பேரும்தா குற்றவாளிகளை சு இப் படி ஆயிரம்
மக்காட்சியின் அரசியல்
ලංකා ගුරු සංගමය இலங்கை ஆசிரியர் சங்கம்
liai, reLLLCCL S S LSLS S S SL SLLLL LSST TMSLLSL LT T TTML L000GT T LSTMTLLLLSLL S LTTL LC LL
ad ove
vaan kanon väest புலிகளின் நெருக்குதல்கள் அதிகரிக்
yw cynhanh tants i SSLSLLLSLLLLL S LLL LLLLTS LLL LLS S S LLLLL LLLL S SLLLL LL anoras humanak era o si Guita
CEYLON TEACHERS UNION
முஸ்லிம்களிடையே தோன்றும்
பிரதான இலகு என நினைக்கும் அவ
nuwunas)
la age, திவு இக்"984 سےnz=وouے۔ nي.tit'E:N0"
seaமின்படிப்போ
ahli Gaur
------ வரிசைப்படுத்
வேண்டும் ஒரு
ST TTTTT TTMCTT TS LLL L S SLLSLL TTT TT TTLTT TTT TTT TTTTS LLLTTT TTT LT TT S TT TTTTC L TTTT LLS SLTLT LL TTT TT TTLST MTT TTTTT TS TTTTTTTT TTTTTT TTTTTTTTTTS TTT LLL TTTT TTTTTa TTTL L LLTL TTTTTTTTCTTTT S S LEL L E L L T L S S S TT LL LSLTC S SMLLLLS L LLLLL S LLCCTL L LSLSSS C LCLSMS S SLLLLSS L TT L CL T LSLT TTT S TCL LLLL LL LT TTL LL
AMTLMLT S LLL S Y T T TTT S L L T LT L L TTT LLLT LLLLT TTTT TT LTT TTT C TTTT S S TT TTT TT SLTS LLLT TqS MM LSLSL S LS ST LS T L TT LS LTT LL T T TTTTTT TTLT L LLL T LLL TTLLLLLLL S SLT LSL SL L L L L LTTL LL LLLL TTS SS
அறமற்கு முன்னர்களை புலிகள் பயன்படுத்துவ
சம்பவத்திற்கு காரணம் "வெளிச்சக்திகள் என கொலைப்பழியை எங்கோ போட்டு, அதற்கு விசாரணைக் குழு அமைப்பதாக தெரிவித்து தம்மை தற்காத்துக் கொள் கிறது. உண்மையில், பிரதான குற்ற வாளிகள் சிங்கள அரசுத் தலைவர்களும் அதகாரிகளுமே! உண்மையான குற்றவாளிகளே விசார
தலைமை
ணைக் குழு அமைக்கும் அரசியல் நகைச் சுவையாகவே விசாரணை நாடகத்தை நாம் கருதுகின்றோம். நமது தமிழ் மக்களின் நிலையும் அதுவே.
இப்படிப்பட்ட படுகொலைக்கான மூலவித்துக்கள் அவர்களின் சிங்கள அர சியல் யாப்பில், அரசியல் சித்தாந்தத்தில் உள்ளது. அந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் எமக்கு இடமில்லை என்பதுதான் பலவித குரூர வடிவங்களாக இப்படி அடிக்கடி வெளிப்படுத்துகின்றது என்பதை நமது தேசம் நன்கறியும்.
இந்த இனப் படுகொலைக்கு முற்றிலும் சந்திரிக்காவின் சிங்கள
குழுக்களை அமை, தமாகவே விசார6ை டாலும் கூட நமக்குரி காரணம், சிங்களத்தி கூறுவது போல குற் சக்திகள் அல்ல, சமூகத்தினுள் புரையு இனவாத அகச்சக்தி பயங்கரவாதமும் கரங்களும் அடங் இல்லையென மறு சிங்கள சமூகமே இன மாறிவிட்டது என். ளப்பட வேண்டும் பூரீலங்கா அரசே ெ
பூரீலங்கா இடங்களில் அடைத் தமிழ் அரசியல் சந்தேகத்தின் மீது ளவர்களையும் பா பேச்சுக்கு இனி இடே அனைவரும் உடனடி
ஊரோடி
தமிழ்க்கலாச்சார மேம்பாடுகளிற்குப் பொறுப்பாக இதுவரை கலாச்சார அமைச்சின்,
இந்து விவகார கலாச்சாரத் திணைக்களம் விளங்கி வந்தது. புதிய அமைச்சரவை அமைப்பதிலே பல இழுபறிகள் உண்டாகின. கடைசியில் அமைச்சர் டக்ளஸின் கீழ் இந்து சமய திணைக்களம் ஒப்படைக்கப்பட்டது. ரவூப் ஹக்கிமிடம் முஸ்லிம் கலாச்சாரப்பிரிவு கொடுக்கப்பட்டது. மொன்டி கொபல்லாவிடம் கலாச்சார அமைச்சு கையளிக்கப்பட்டது.
அப்படியானால் தமிழ்க்காலாச்சார அலுவல்களை தமிழர் எவரும் மேற்கொள்ளப் போவதில்லையா? பேருக்கு தமிழ்க் கலாச்சார வேலைகளை யாராவது ஒரு அதிகாரி கலாச்சார அமைச்சிலிருந்து செய்து கொண்டிருக்கப் போகிறாரா? இது பற்றி எந்தத் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதியும் வாய் திறக்காதது ஏன்? விதியே விதியே தமிழ்ச் சாதியை எண் செய்ய நினைத்தாய்?
SS SS SS SS SS SS SSLSSS SS SS SSS SSS SSS SSS SSS SSS
வருடத்தில் ஆறுமாத காலம் தமிழகத்தில் அரசாங்க பாதுகாப்போடு சகல செளகரியங்களோடும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வாழ்க்கை நடத்துவார்கள். தேர்தல் வந்தால் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முகாமிட்டு மக்களை ஆதரவு கேட்பார்கள். இப்படியே ஆனந்த சங்கரியும் அடியார்களும் யாழ்ப்பாணம் சென்று நிறையக் கண்ணீர் விட்டு வாக்குறுதி கொடுத்து 4 நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
தொலைக்காட்சிகளில் முகம் காட்டி தமிழில் ஆவேசமாகவும் ஆங்கிலத்தில் மென்மையாகவும் அறிக்கை படித்தார் ஆனந்தசங்கீரி, நிமலராஜன் கொலைக்கு எதிராக் தொலைக்காட்சியில ஏறிப்பயணமானார். . ܐ ܢܝ
வழயைாக அங்கிருந்து இங்குள்ள பத்திரிகைகளுக்கு தொலைநகலில் செய்தி அனுப்புவார் ஆனந்தசங்கரி, பண்டாரவளை படுகொலைகள் நடந்து எத்தனை நாட்கள், முத்த தல்ைவர் ஆனந்தசங்கரி இன்றுவரை ஒரு செய்தியும் அனுப்பவில்லை. ஏன் அவரது தொலை நகல் கருவி உடைந்து போய் விட்டதா?
S SS SS SS SS SS SS S S S S S S
புலிகள் காட்டில் குண்டுகளை வெடிக்க வைக்கும் போதெல்லாம் "பாசிச பயங்கர வாதிகள் மிலேச்சத்தனமான செயல் என்றெல்லாம் கண்டனம் வெளியிடும் கண்டி பெளத்த மத பீடாதிபதிகள் பண்டாரவளை பிந்துனுவெவ புனர் வாழ்வு முகாமில் 29 தமிழ் இளைஞர்கள் சிங்களவர்களால் படுபயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்ட போதும் வாய் திறவாதிருப்பது, இத்தகைய செயல்களுக்கு பெளத்த பீடங்களின் ஆசியும் உண்டு என்பது போல் மக்கள் நினைப்பதில் தவறில்லை அல்லவா மெளனம் சம்மத்தத்தின் அறிகுறி தானே.
ஓங்கிக்குரல் கொடுத்தார். அன்றே தமிழகத்திற்கு விமானத்தில்
 
 
 
 

ஆதி 17
விசாரணைக் குழு எதற்கு? பண்டியது யாரை? தமிழீழ மக்கள் கட்சி
பற்ற வேண்டும். GM Glg uju Li Lilசதிகாரத்திலுள் ன அமுல்படுதிக் ரும் மற்றும் அரசை க் கொண்டிருக்கும் ண், இந்த உண்மைக் பண்டில் ஏற்றாது,
விசாரணைக்
-- a--a gro-e-
o de los a la all outs use
u kom ponudbinu og Os nuosebno inten
மைத்தவற்றை அழித்தொழிப்பதும் ா பில்லாமலாக்குவமே இவர்களி
- a son, all-- - - ---- பாவ செயற்பாடுகளும் திகத்
-
ளை கவித் தொழிலாளி முதல் வகள் மண் மீட்பா கொட விா வா
பெட்டி கடை வைத்திருப்போ S S S S S S S LSS LSL L L SLLLLS S SS S S LSL L LSS S C E S S S de am| ஒரு விஸ்ட் பகளுக்கு கொடுக்
09 - 9 e um
on vil nan luar - - -na
at a
ான் ப் பகுதிகள் அல்லது அ
த்தாலும், உளசுத் ணகள் மேற்கொண் ப தீர்வு கிடைக்காது. ன் அரசுத் தலைவர் றவாளிகள் வெளிச்
அவை சிங்கள |ண்டு போயிருக்கும் களே! இதில் அரச அதன் நீட்டப்பட்ட கலாகும். அதனை ப்பார்கள் எனினர், வெறிகொண்டதாக பது ஏற்றுக்கொள் இரண்டுக்கும் பாறுப்பாகும்.
ரசு பல வேறு து வைத்திருக்கும்
கைதிகளையம்,
கைது செய்துள் துகாப்பர் என்ற மயில்லை. எனவே, யாக விடுவிக்கப்பட
ஏற்றப்பட வேண்டியதும் பூரீலங்கா அரசியல்யாப்பும் அதற்கு பொறுப் பானவர்களும் அதனை நடைமுறைப் படுத்துபவர்களுமே, ஆகையால், இந்த விசாரணை நடைபெற வேண்டியது சர்வதேச நீதிமன்றிலாகும். அதற்கும் மேலாக நீதிவிசாரணை தீர்ப்பு வழங்குவது தமிழீழத்தின் மக்கள் நீதிமன்றமாகும்.
இனவெறித் தாக்குதலை வண்மையாகக் கண்டிப்போம்
இலங்கை ஆசிரியர் சங்கம்
வேணடும். இந்த அழுத்தத்தை அனைத்து மனித உரிமை அமைப் புகளும் தேசங்களின் ஒன்றியமும் (UNO) பூரீலங்கா அரசின் மீது மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
தவிர, குற்றத்திற்கு பொறுப்பானவர் களே நடாத்தும் போலி விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டியதும், கூண்டில்
பொதுத் தேர்தல் முடிந்ததோடு அதன் ஒரு பகுதியாகவே இனவெறித் தாக்குதல் தலையெடுத்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் சிஹல உறுமய மேடைகளில் மட்டுமல்ல, பொதுஜன முண்ணனி, ஐக்கிய தேசியக் கட்சி மேடைகளிலும், மக்கள் ஐக்கிய முன்னணி மேடைகளிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இனவாதத்தை தூண்டி விடும் முயற்சிகளையே மேற்கொண்டனர். இத்தேர்தலானது, எதிர்வரும் 6 வருடங்களுக்கு எவ்வாறு போரை முன்னெடுத்தச் செல்லும் என்பதை தேர்வு செய்யும் ஒன்றாகவே நாம் கருதுகிறோம். துண்டாடப்பட்ட இனவெறி யாழ் மண்ணிலே ஊடகவியலாளர் திரு நிமல்ராஜனையும், பண்டார வளையில் அரசின் பாதுகாப்பில் இருந்த 26 இளைஞர்களையும் பலிகொண்டுள்ளது. நாம் இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பு என்ற ரீதியில் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். ஜே.ஆரின் ஆட்சியில் வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, ஜெகன் உட்பட 53 பேரை மிருகத்தனமாக கொலை செய்தமையை இது நினைவூட்டுகிறது. இதை ஜனாதிபதி கண்டித்து அறிக்கை விடுவதன் மூலம் அதற்கான பொறுப்பிலிருந்து விடுபட முடியாது. இக்கொலைகள் மக்களை கோப ஆவேசத்திற்குள்ளாக்குவது என்பதை விடுத்து மக்களை துண்டாட எடுக்கும் முயற்சிக்கு இது மேலும் வழியமைக்கும் எனக் கருதுகிறோம். இதற்கு ஒரு சில ஊடகவியலாளர்கள் துணைபோகின்றமையும் வேதனைக்குரிய விடயமாகும். அவர்கள் இனவாதத்தை ஒரு விற்பனைப் பண்டமாக கருதுவதை கண்டிக்கிறோம். ஆயுதத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது எனக் கூறிக்கொண்டு அரசு ஆயுதங்களைப் பயன்படுத்துவது வேதனைக்குரியதாகும். இது யுத்தத்தை தீர்ப்பதற்கல்ல. மாறாக யுத்தத்தீயை வளர்ப்பதற்கே உதவும் என கூறவிரும்புகிறோம். கீழ் மட்ட அரசியல் வாதிகளினால் தூண்டிவிடப்பட்டுள்ள யுத்தம் எமது வாழ்க்கையை மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததியினரையும் பாழாக்கி முழு நாட்டையுமே அழிவிற்கு இழுத்துச் சென்றுவிடும் ஆகையால், இக்கொடிய யுத்தத்தை எதிர்த்து சமாதானத்தை கட்டியெழுப்ப அனைத்து மக்களும் ஒன்று திரளும்படி வேண்டுகிறோம்.
LIITILFINGQONGAuflasi 6 Juli
மச்சளி குளம்
காப்பாற்றப்படுமா?
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல முஸ்லிம் தேசிய பாடசாலை ஒன்றில் பாடசாலைக்குப் பிந்திவரும் மாணவர்களிடம் தலைக்கு ஐந்துருபா வீதமும், பணம் இல்லாதவர்களை பாடசாலையினுள் அனுமதியாமல் வீட்டுக்கு திருப்பியனுப்பும் கலாசாரம் ஒன்றை இப்பாடசாலையில் ஒழுங்காற்றுக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவர் கடைப்பிடித்து வருகின்றார்.
இதுபற்றி தெரியவருவதாவது இப்பாடசாலையில் தான்தோன்றித் தனமாக முளைத்த இவ் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் காலை 7.30 மணிக்கு முதலே பாடசாலைக்கு வந்து அவர் வந்ததன் பிற்பாடு வருகின்ற மாணவர்களை இடைமறித்து வகுப்பினுள் செல்லவிடாமல் அம்மாணவர்களிடம் தலைக்கு 5ரூபா வீதம் அறவிட்டு தனது பையினுள் சுருட்டிக் கொண்டு, ஏதோ சாட்டுக்காக அதிபரிடம் தான் நல்ல பிள்ளை என்று பாராட்டுப் பெறுவதற்காக அம்மாணவர்களை இரண்டு தட்டு தட்டி வகுப்பறையினுள் செல்ல விடுவதாகவும், அவ்வாறு பணம் கொண்டு வராத மாணவர்களை பாடசாலை வாயிலில் வைத்தே வீட்டுக்கு திருப்பி அனுப்பியும் விடுகின்றார் இவ் ஆசிரியர்
அது மட்டுமல்லாமல், இதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் குறித்த ஒரு சில ஆசிரியர்கள் பகலில் தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர சூசிக்கு உரிய முறையில் வகுப்ப றைக்கு சென்று பாடங்களை கற்பியாமல் இருந்து விட்டு, அதே ஆசிரியர்க்ள் தமது | வகுப்பு மாணவர்களிடம் ஒரு பாடத்துக்கு 15ரூபா வீதம் பெற்று கொண்டு பாடசாலை வளங்களை பயன்படுத்தி மாலை நேர வகுப்பு என்ற போர்வையில் ஏழை மாணவர்களின் பணத்தை ஏப்பமிடுவதுட்ன், கற்பதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்
இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள் கூலித் தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்தி கொண்டிருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் வீடுகள் பாடசாலையிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. இம்மாணவர்கள் கல்விக்காக கால் நடையாகவே பாடசாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனாலேயே இவர்கள் பிந்தி வருகின்றார்கள் என்பதனை கருத்தில் கொண்டு இதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் பிந்தி வருகின்ற மாணவர்களையும் பாடசாலையினுள் அனுமதிக்கும்படி குறித்த ஒழுக்காற்று ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டும் அதை அவர் அலட்சியம் செய்து கொண்டு ஒரு இராணுவ ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். இவ்வாறு இவர் நடந்து கொள்வதால் பெற்றோர்கள் மத்தியில் இப்பாடசாலையின் பெயருக்கு தப்பபிப்பிராயம் நிலவுகிறது.
அம்மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி
*。*、
வெகுஜனவாதி.

Page 18
18 ஆஆதி
பொறுப்பு யாருடையது முற்றிலும் வான மண்டலத்தால் மூடப்பட்ட நீலக்கடலின் அலைகளுக்கிடையே கப்பலில் பிரயாணம் செய்வது முல்லாவுக்குப் பிடிக்கும்.
இயற்கையின் எழிலை ரசித்தபடி மெய்மறந்து கப்பலில் நின்று கொண்டிருந்தார். அவர் உள்ளம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தது. திடீரெனக் காற்று பலமாக வீசத் தொடங்கி, புயலாக மாறியது, கடல் கொந்தளித்தது. அதையும் அவர் ரசித்தபடி நின்று கொண்டிருந்தார்.
கப்பல் தலைவன் அச்சம் கொண்டான நேரத்திலும் கவிழ்ந்துவிடும் நிலையிலிருந்தது கப்பலைக் காப் பாற்ற எந்த உபாயமும் வெற்றி பெறாது என்று எண்ணியதால், பிரயாணிகளோடு சேர்ந்து, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கப்பல் எந்த
கண்ணீர் வழிய இறைவனை வேண்டினர் "இறைவா! எங்களைக் காப்பாற்றும்" என்று வேண்டினார்கள்
அதையும் முல்லா வேடிக்கை பார்த்தபடி ரசித்துக் கொண்டு நின்றார். அதைக் கண்ட கப்பல் தலைவன், "முல்லா அவர்களே, சமயவாதியான தாங்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் நின்றால் எப்படி?" என்று கேட்டான்.
"இந்தக் கப்பல்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுடையது. உங்கள் கடமையை நீங்கள்தான் செய்ய வேண்டும். நான் பிரயாணி மட்டுமே, எண் வேலையைத்தான் நான் செய்ய முடியும்" என்று முல்லா கூறினார்.
எதிரியிடத்தும் அன்பு செய்
தம்பியின் மீது கோபம் கொண்ட முல்லா, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
உடனே தந்தை, "என்ன முல்லா எதிரியிடத்தும் அன்பு செய்ய வேண்டும் என்று நீ நேற்றுத்தானே படித்தாய்? இன்று தம்பியையே அடிக்கிறாயே இதுதான் நீ படித்ததின் அழகா?" என்று கேட்டார்.
அதற்கு முல்லா, "அப்பா நான் அவ்விதம் படித்தது உண்மைதான். ஆனால் என் தம்பி எனக்குச் சொந்தமே தவிர எதிரியில்லையே" என்று பதில் சொன்னார் முல்லா
அறிவுரை தேவையில்லை முல்லாவுக்குப் பணம் தேவைப்பட்டது. ஒரு செல்வந்தனிடம் சென்று, "எனக்குப் பணம் தேவைப்படுகிறது. கடன் கொடுங்கள் என்று கேட்டார்.
"உங்களுக்கு எதற்காகப் பணம் தேவைப்படுகிறது" என்று அந்த செல்வந்தர் கேட்டார்.
"நான் ஒரு யானை வாங்கப் போகிறேன்" என்று முல்லா பதில் கூறினார்.
உடனே செல்வந்தர், "யானைக்குத் தீனி போடவே நிறையப் பணம் தேவைப் படுமே, யானை வாங்கப் பணம் இல்லாத நீங்கள், யானையை
EITsui LDGorés
பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வாசகர்களையும் விளம்பரதாரர் களையும் நம்பி பாரதியின் "இந்தியா பத்திரிகை மேன் மேலும் அதிக வலு வடணி வளர்ந்தது. அதன் வெற்றிநடை சென்னையிலிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்க வில்லை. அதனால், "இந்தியா பத்திரிகையும், பாரதி ஆசிரியராக இருந்து வந்த வேறு பத்திரிகைகளான "கர்மயோகி", "விஜயா" "சூர்யோதயம் முதலிய பத்திரிகைளும் புதுச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதைத் தடை செய்தார்கள் தபாலில் சென்னைக்கு வந்த இப் பத்திரிகைகளின் பிரதிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டன. வேறு வழியின்றி, இப் பத்திரிகைகள் யாவும் 1910 - ஆம் ஆண்டில், பாரதி நீண்ட கவிதை நூல்கள் மூன்றையும், ஒரு மொழியெர்ப்பு நூலையும் எழுதி முடித்தார். ஒவ்வொன்றும் மணிமணியான இலக்கியமாகத் திகழ்ந்தது. "பாஞ்சாலி சபதம்" என்ற சிறு காவியம், "குயில் பாட்டு" என்ற கற்பனைக் காவியம், "கண்ணன் பாட்டு" என்ற பக்திக் காவியம், பகவத் கீதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு - இவ்வாறு இந்த நான்கு அற்புதமான நூல்களை ஒரே ஆண்டில் அவர் எழுதித் தள்ளினார். ஆனால் அந்த அற்புதமான நூல்களை வெளியிடுவாரில்லை!
பாஞ்சாலி சபதம் தமது நூல்கள் அனைத்திலும் தலைசிறந்த நூலாக "பாஞ்சாலி சபதத்தைக் கருதினார் பாரதி அதில் பாஞ்சாலியின் கதைதான் சொல்லப்பட்டதென்றாலும், வரிக்கு வரி பாரதியின் தேசபக்தி ஆவேசமும், நல்லாட்சியின் லட்சணங்களும், மக்கள் மாட்சியும் அநீதியை எதிர்த்து நிற்கத் தூண்டும் வீர வசனங்களும், அசையாத தெய்வ பக்தியும் தலைகாட்டி நிற்கின்றன.
"பாஞ்சாலி சபதம் எளிய நடையில் யாவரும் விரும்பிப் படிக்கும் சந்தங்கள், பொது மக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று கற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.
தமிழ் மொழிக்குப் புதியதொரு செம்மைக் காவியம் செய்து தருவதோடு, நாட்டு விடுதலைக்கு ஊக்கமளிக்கும் நல் ஊற்றாகவும் அதை அமைத்துள்ளார் பாரதி
அற்பர்களால் தீங்கு புரியப்பட்ட பாஞ்சாலி அடிமைப்பட்ட பாரத மாதேவி போல் காட்சியளிக்கிறாள் இக் காவியத்தில், தீமை தடுக்காத மக்களைப் பெட்டையர் என்றும், கெளரவர் சபையில்
எப்படிக் காப்பாற்றப் போ
கிறீர்கள்" என்று கேட்டார்.
முல் லாவக் குப் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது.
"நாண் கடனாகப் பணம்
வாங்கத் தானி தவிர, உங்களிடம் அறிவுரை கேட்பதற்காக வரவில்லை" என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்னார்.
வந்தேனே
தோல்வியே விதி
ஒரு மதவாதி முல்லாவைப் பார்த்து "விதி என்றால் என்ன?" என்று கேட்டார்.
எதிர் பார்த்தது நடக்காமல் போவதுதான் விதி" என று பதில் GFIGGOTITit.
முல்லாவின் பதிலைப் புரிந்து கொள்ள முடியாத மதவாதி, "எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்"
"நாம்
முல் லா
என்று கேட்டுக் கொண்டார்.
"நீர் இப் படித் தான
நடக்கவேண்டும் என்று எதிர்பா நீர் எதிர்பார்த்தபடி நடந்து விட் தோல்வி அடைந்து விட்டால், அ "நாம் எதிர்பார்த்தது நடைெ தோல்வியை இயலாமையை ஒப்புக் நடப்பதை நாண் என்ன செய
சமாதானப்படுத்துகிறோம்"
தி
நணி பர் வீட்டில் கல்யான
கொண்டிருந்தது. உள்ளே நுழைந் குவியலைக் கண்டதும் திகைத்து வி
வந்துள்ளதோ புதுச் செருப்பு, இந்
எப்படிக் கண்டு பிடிப்பது? மேலும் கொண்டு போகவும் செய்யலாம்
ஏற்கனவே ஒரு திருமண வி அனுபவமும் உண்டு அதனால் விரும்பவில்லை.
காலில் அணிந்திருந்த செருப்
புதுவையில் エ এ9WIT
பாஞ்சாலி கொண்டுவரப்பட்ட சம பேயரசு செய்தால் பிணம் தி சாடுகிறார் கவி.
நாட்டு மக்களின் உரிமைகை கண்டிப்பதும் குறிப்பிடத்தக்கது
இழந்ததை பாரதி விவரிக்கின்றா நாட்டு மாந்த ரே
நரர் களென்
ஆட்டு மந்தை ய
அரசர் எண்
அது மட்டுமல்ல, பாரதி மே
கோயில் பூசை செ
கெ
விற்றல்
வாயில் காத்து நீ
வைத் திழத்
ஆயிரங் க
VODAJ ALGUN
தேயம் வைத்தி
சிறியர் செ
"சீச்சி" என்ற பதத்தில் தா வெளியாகின்றன!
எதை எழுதினாலும், படிப்பே
 
 

சிந்திக்க முல்லாவின்
ர்த்து ஒருகாரியத்தில் ஈடுபடுகிறீர் டால் மகிழ்ச்சியடைகிறீர் மாறாகத் தை விதி என்கிறீர்"
பெறவில்லை என்றால் நம் மனம் கொள்ளுவதற்குப் பதிலாக விதிப்படி ப்ய முடியும்? என்று மனதைச்
கைப்பு னம் ஏக விமரிசையாக நடந்து த முல்லா அங்கு கிடந்த செருப்புக் பிட்டார், அவர் போட்டுக் கொண்டு தக் குவியலுக்குள் போட்டுவிட்டால் ம் புதுச் செருப்பை யாரும் மாட்டிக் எனக் கருதினார். ட்டில் செருப்பைப் பறி கொடுத்த புதுச் செருப்பை இழக்க அவர்
பைக் கழற்றி யாருக்கும் தெரியாமல்
OLUIGIDITU
லத்தில் பாரதி வசித்த வீடு
யம் மவுனம் சாதித்த முதியவர்களை ன்னும் சாத்திரங்கள்" என்றும்
ள உணராத மன்னர்களை அவர் தர்ம புத்திரன் நாட்டை வைத்து f,
ல்லாம் - தம்போல்
ன்று கருதார்:
ாமென் - றுலகை
of a Lil
லும் கூறுகிறார்Gaunti - fao:GADGDuk
போலும், ற்போன் - வீட்டை தல் போலும், ான - நீதி ர்ந்த தருமன் pgösmar - döşafı
செய்தான். ள் எவ்வளவு சீற்றமும் வெறுப்பும்
ருக்குப் புது நம்பிக்கை பிறக்குமாறு
தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு கல்யாண வீட்டிற்குள் நுழைந்தார்.
பலரும் முல்லாவை வரவேற்றனர். அவர் சட்டைப் பைக்குள் ஏதோ இருப்பது கண்டு, அது மணமக்களுக்குக் கொடுக்க கொண்டு வந்த சன்மானமாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். திருமணம் முடிந்ததும் முல்லா வெளியேறத் தயாரானார். அதைக் கண்ட கல்யாண வீட்டார், பரிசு கொண்டு வந்ததைக் கொடுக்காமல் மறதியாகச் செல்கிறாரே என நினைத்து அவருக்கு நினைவூட்டும் பொருட்டு, முல்லா அவர்களே "உங்கள் சட்டைப் பைக்குள் ஏதோ வைத்திருப்பதாகத் தெரிகிறதே அது என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு முல்லா, "இது ஒரு புத்தகம்" என்றார். அவர்கள் விட வில்லை. "அது என்ன புத்தகம்" என்று கேட்டார்கள்.
"இது ஒரு ஆன்மீகப் புத்தகம்" என்றால் முல்லா "இதை எங்கே வாங்கினீர்கள்" என்றனர்.
"இதைச் செருப்புக் கடையில் வாங்கினேன்" என்று பதில் சொன்னார் முல்லா
அதைக் கேட்டதும் எல்லோரும் திகைப்படைந்தனர்.
முல்லா தொடருவார்.
எழுதுவது பாரதியின் தனிச் சிறப்புகளில் ஒன்று எவ்வளவு இன்னலான நிலையிலும் மனம் தளர்வெய்தும்படி அவர் முடிக்க மாட்டார். "பாஞ்சாலி சபதத்தில் தருமன் எல்லாவற்றையும், பாஞ்சாலியையும் கூட இழந்த சமயத்திலும், அர்ஜுனன் வாயிலாக வரும் வாக்கைப் பாருங்கள்
"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமம் மறுபடி வெல்லும்" எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தைமேன் மேலும் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், கலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். தனு உண்டு காண்டீவம் அதன் பேர்.
குயில் பாட்டு கற்பனை மிக்கதும் சிறந்த நகைச்சுவை கொண்டதுமான நவீன கதை "குயில் பட்டு, இதில், பெட்டைக் குயில் ஒரு குரங்கினிடமும் காளை மாட்டிடமும் மாறி மாறிக் காதல் பேசுவதைப் படிக்கப் படிக்க அடங்காச் சிரிப்பு வருகிறது
காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் என்று கவிஞரிடம் காதல் பேசிய அதே மோசக் குயில், குரங்கிடம் காதல் பேசும் போது, மானுடரை நகைத்துக் குரங்கைப்
புகழ்வதைக் கேளுங்கள்:
ஆனவரையும் அவர் முயன்று பார்த்தாலும் பட்டு மயிர் முடப் படாத தமதுடலை எட்டுடையால் முடி எதிரு மக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் ஆசைமுகத்தைப் போலாக்க முயன்றிடினும், ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதெற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபிரத்தில் ஏறத் தெரியாமல் ஏணி வைத்துக் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர் போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே? இயற்கை வர்ணனையில் இணையற்றவர் பாரதி என்பது இப்பாடலில் நன்கு புலனாகிறது.
தொடரும்.
།

Page 19
20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
கபாலபதி திசேரா மூன்றாவது மனிதர்ை பதிப்பகம் 3744 வக்சோல் ஒழுங்கை கொழும்பு - 03 விலை ரூபா 100.00
எப்போது போலவும் என்னால் ஜீரணக்க முடியாமல் போகும் வேளைகளில் எனக்கு இன்னுமொரு வாய் தேவைப்படுகிறது. அதனூடாக உணர்வுகளை எண்ணங்களை இறக்க முயற்சித்துக் கொள்ளுகின்றேன். அவை J, L, Jo GJ G3 6J 60) GMT, J, GifG) GT 607 6:0) 60TL போலவே உணரப்படாமல் போயிருக் கலாம். அந்த சூழ்நிலைக்குரித்தான மனநிலை ஏற்படும் போதே அதன் உணமைத் தன்மையை ஒவ்வொரு சொல்லுக்குமான அர்த்தத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமென எணனுகின்றேன்" என்று தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத் துகின்றார் திசேரா திசேராவை "ஈழத்து நவிர தமிழ்ச் சிறுதைத் தளத்தில் புதுத் தடத்தில் காலூன்றி நிற்பவர் தனக்கான தனித்துவ கதைப்பாணியில் எழுதி வருபவர். கதை சொல்லும் 4}ಗಾಗಿ வேறுபட்டு நிற்பது இவரின் ... சிறப்பம்சம்" என்று பதிப்பாளர் எம்.பௌசர் அறிமுகம் செய்கிறார்
கதை முழுவதையும் படித் து முடித்ததின் பிறகு பண்பட்ட வாசகன் எவனது மனதிலும் வேதனையும் சஞ்சலமும் வெஞ்சினமும் மெல்ல மெல்ல உருப்பெறும், வடக்கு கிழக்கு மலையகப் பக்கங்களில் நிலவுகின்ற மூர்க்கமான அடக்கு முறை குரூரங்கள் மானுட இயல் பக்கே ஒவ வாத தலைமுறைகளையே சேதமுறுத்துகிற கொடுரங்கள் என்பனவற்றை கதைகளின் உள் முச் சாகக் கேட்கலாம் இவற்றிடையே கொப்பளிக்கின்ற கோபம் அச்சங் கொண்டு அதற்கூடாக பல உண்மைகள் தெறிக்கின்றன.
ஆனால், இந்த மனச்சிற்றம் எங்கே எதிரொலிக்க வேணடும் என ற கேள்வியிலேதான் பல விவாதங்கள் எழுப்பப்படுகின்றன.
ஆபிரிக்க எழுத்தாளியான நதின் கோதிமர் சொல்லுவார் சமுதாய
வாழ்வின் முர்க்கங்களையும் ஒடுக்கு முறைகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது நான் இவற்றிற்கான எதிர்க்குர லாளி. இவற்றை நான் நிராகரித்து போர்க்குரலோடு எழுதுகிறேன். ஆனால்
5.
GITT
இவற்றை நான்கு சுவர்களுள் இருந்து வாதப்பிரதிவாதங்கள் செய்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டுமென்ற உணர்வு எனக்குக் கிடையாது. இதை எவரால் பணி படுத்தப்பட்டு நான் எழுதுகிறேனோ அதை அவர்களது மொழியில் அவர்களுக்காக நான் ஒலிக்கும் குரலிலே அவுர்கள் உணர வேணடுமென பதில் அக்கறையோடு
D 67 GBGNGOT".
அரசியல் சாராத படைப்பாளி என்று யாராவது இருந்தால் சாத்தியமா? நிச்சயமாக இல்லை. திசேராவும் அர சியல் சார்ந்த படைப்பாளி. அது கட்சி அரசியலல்ல ஒடுக்குமுறைகளுக்கு அரச பயங்கரவாதத்திற்கு அதிகாரக் கட்டமைப் பகளுக்கு எ தரான நிராகரிக்கிற அரசியல் இவற்றை ஜீரணிக்க முடியாததால் பொறுக்க முடியாததால், பேசமுடியாததால் தான் இரணடாவது வாய் அவருக்கு தேவைப்பட்டது. எனில் இவற்றை எவர் கையில் ஆயுதமாகக்கொடுக்க திசேரா முயல்கிறார்?
ஆத்மீகம் என பது, தன ன சோற்றுக்கு தேங்காய் சம்பல் அல்ல. அது திரா நோய் தீர்க்கும் பெரும்
தெரியாத பக்கங்கள் சுதாராஜ், மல்லிகைப்பந்தல், இந்தியவிலை - நாற்பது ரூபா
பதினொரு கதைகள் கொண்ட சிறந்த தொகுதி தெரியாத பக்கங்கள் சரளமான நடையில் மனித ஆளுமைப் போக்குகளை சொற்சித்திரங்களாக்கியுள்ளார் சுதாராஜ் சுதாராஜ் நுணுக்கமாவும் யதார்த்தமாகவும் பார்க்கின் றார். இந்த இயல்பினை அவர் பின்வருமாறு சொல்கின்றார்
", எல்லாவற்றுக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. சாதாரணமாகச் சிந்தித்து நோக்கமுடியாத அந்தப் பக்கத்தை நின்று நிதானித்துப் பார்த்தால் எங்கள் இதயங்களில் கசிவு ஏற்படும் இரக்கம் சுரக்கும் அவர்கள் இன்னல்களைத் தீர்க்க ஏதாவது உதவி செய்ய வேணடும் என று தோன மும் நாங்களெல்லாம் பொல்லாதவர்கள் அல்ல,
மானிடப் போக்குகளை
மனித உணர்வு மீட்டப்படும்போது நாங்கள்
மற்றவர்களை அன்புடன் நேசிக்கின்றோம்.
மேற்கூறிய கருத்துத்தான் சுதாராஜாவின்
ஆழ்ந்த மனித நேயங்கொண்ட இலக்கியக் கோட்பாடு
தன்னைப் பாதித்த விடயங்களை
கலைத்துவச் செழுமையோடு წყხტ და
கிறார் சுதாராஜ் அவரின் கதைகளிலே மனித இயக்கம் பிறழ்நிலையற்றதாயுள்ளது. வெகுவான யதார்த்தத் தளத்தில் வந்து போகிறது அடிமன வக்கர மோ பிதற்றல்தனமோ அற்ற பாத்திர இயக்கம் நுட்பமாகவும் தெளிவாகவும் இயல்போடும்
மனதைத் தொட்டுப் பாதிக்கிறது. இன்னொரு விதத்தில் சொன்னால் தமிழ் எழுத்தில் அற்புதங்கள் விளைத்த படைப்பாளியான கு. அழகிரிசாமியின் தொடர்ச்சி தெரிகின்றது. இனி றைய எழுத்து வேண்டுமென்று சர்வதேதியாகவே பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. பிறழ்நிலை உளவியற் பாங்கோடு கொச்சைத்தனமாக சேறும் வாரி வீசி எறியப்படுகின்றது. யதார்த்தமும் கலைத்துவமும் செறிந்த மானிடத்தை மேன்மைப்படுத்தும் சிந்திக்க எழுத்துக்களே எந்தக் காலத்திற்கும் வேண்டப்படுபவை என்ற கருத்தே இந்தக் குழப்பமான சூழ்நிலையில் காத்திரமாகவும் உறுதியாகவும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவே சுதாராஜின் குரலாக அவரது கதைகளில் இழைகின்றது.
கதையிலிருந்து கதையை எடுத்துவிட்டு கதைசொல்லப் போகிறேன் என்ற மக்கள்
எப்படியிருக்க
வைக் கும்
நிலை சாராத அறியாமை வாதத்தைப்
புறக்கணிக்கின்றன சுதாராஜின் கதைகள் இவர் தனது வாசகப்பரப்பை தெளிவாகவே அறிந்து வைத்து தனது கதையாக்கத்தைப் பொதுமைப்படுத்துகிறார் தனிமனிதப் புலம்பல், வக்கிர சிந்தனைகளை இதனால் இவர் சுத்தமாகவே உதறித்தள்ளுகிறார்
மனிதனை மட்டுமன்றி சுற்றுச்சூழலையும் நேசிக்கின்ற இயல்புள்ள சுதாராஜ் கதைகளில் அதை மிகநுட்பமாக சொல்லப்படாத சொற்களில் வெளிப்படுத்துகிறார். முயல், அடைக்கலம் என்ற இரு கதைகள் முதல் பார்வையில் சாதாரண நிகழ்வையே நம்மெதிரே கொண்டுவருகின்றன. ஆனால் கதையைப் படித்து முடித்ததின் பிறகு நம்முன்னே ஆழப்போக்கோடும் புது அர்த்தத்
ஒளவுதம் என்று ஆன மு. பொன னம் ப முர்க்கத்திற்கு எ; இலக்கியமாக்கிய இத்தகைய கொடுை
LJ IT 495 960) L LLUT @MIL அவரது உள்ளடக்க திசேராவின் எ சார்ந்தது எத சார்ந்தவர்களை எ வேண்டும் அல்லா வாழும் தவமணிக அடக்கமாகச் செய போய்விடும் இன அறிவாளிகளாய் நேர்மையான தி முடிசூடிக் கொண்டு LÜ LUGO) L Lj LIIT Gif), GO)
வைக்கும் சூழ்நிலை
இதனாலேயே விறைத்துப்போன கு என ற வார்த்தை எதிர்க்குரல் இலக்கி வைக்கின்ற நிலை உ b Lori Qu J. J.J., Taqavr, போன்றோரது படை எட்டியுள்ள திசேர ിക {{) (Liu | விடுபட்டு இன்னும் லாளனாக தன்னை வேண்டுமென்பது படிப்போரது விருப்
தொனப் போடும் இன்னொரு தளத்ை இதுதான் நல்ல சிறுக மந்தரம் பே G) JITGÖGNÝ GOT LILDL) GITGI
எல்லாப் படைத்து பொருந்தும் வரைவில் நவீன போக்கு சொற் சிலம்பமாட எழுதப்படுகின்றன. ந எழுத்துப் போக்குப்
போதமைப் பெருை
படைப்புகளை "தமி
L/g/6010 ՖԱԵԼ1606/"
செய்யப்படுகின்ற கு சட்டென்று பற்றி நினைத்துக்கதைகளுள் விதத்தில் கதை சொ
1987-1997
எழுதப்பட்டுள்ள கன் தெரியாத பக்கங்கள்
டியாகவோ மறைமு காலப்பகுதியின் ஈ அவலப் பட்ட வா தளங்களினூடாய் பிர
 
 
 

மவிசாரம் செய்யும்
ம் நடைமுறை ரான கருத்தை ள திசேராவை களுக்கு எதிராளி படுத்தியிருப்பது வலுவாலேயே முத்து எதிர்க்குரல் க் குரல் அது டுவதாக இருக்க ல் தனித்திருந்து | 609695 (EU) GAT DIUJ ற்று மெளனித்துப் பலர் தம்மை தகுதியாளராய் |னாய்வாளராய் புதுத்தலைமுறை திசை தடுமாற
அவசியமற்று முலை, தொடை களைப் பெய்து பங்களை தடுமாற ள்ளது. ரஞ்சகுமார் விக்னேஸ்வரனர் ப்பிலக்கியத்திறனை ா மேலே கூறிய முறையிலிருந்து சிறந்த எதிர்க்குர முழுமைப்படுத்த அவரை விரும்பிப் LD.
O இறிழ்რჩ00ც/წ | - நினைந்தழுதல்
தை ஆரம்பமாகி தத் தொடுகின்றது. தயின் அடையாளம் ல வேணடுமடா நான் பாரதி இது றக்கும் அப்படியே கணம் இன்றைக்கும் ன று கூறியவாறு முறையில் பக்கர் கால வரண்ட பாணியில் எழுதி யோடு அத்தகைய ல் சொல்முறையில் |6|| 6 |IIIj|Ij|III) நிலையில் மனதைச் நகிழவும் மகிழவும் திரும்பவும் வைக்கும் கிறார். சுதாராஜ்
காலப் பகுதியிலே நகளின் தொகுதியே ந்தக் கதைகள் நேர மாகவோ மேற்படி த் தமிழ் மக்களின் வினை பல்வேறு
பலிக்கின்றன.
(BuIIII
மறுமலர்ச்சிக்கதைகள் தொகுப்பாசிரியர் செங்கை ஆழியான் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சு திருகோணமலை விலை குறிப்பிடப்படவில்லை.
கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி 1946ம் ஆண்டு தொடங்கிற்று 1948ல் நின்று போயிற்று இந்த இடைக்காலத்தில் 24 இதழ்கள் வெளியாகின. மொத்தம் வெளியான 52 சிறுகதைகளில் 25 தேர்வ செய்யப்பட்டு செங்கை ஆழியானால் தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது. சம்பந்தனர், இலங்கை யர் கோன அ.செ.முருகானந்தன. வரதன், சு, இராசநாயகன், குபெரிய தம்பி, தாழையடி சபாரெத்தினம், சொக்கன், சுவே நாவற்குழியூர் நடராசன், மகா கவி நடனம், வே. சுப்பிர மணியம், எஸ். பூரீநிவாசன் இ பொன்னுத்துரை தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஆகியோரின் எழுத்துக்கள் இத் தொகுதியில் இடம் பெற
றுள்ளன.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளின் முன்னர் ஈழத்துச் சிறுகதைகள் எப்படியான போக்கையும், வெளிப்படுத்தலையும் கொண்டிருந்தன என்பதை இந்தத்தொகுதி சிறப்பாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துகின்றது. பல கதைகள் பிரமிப்பை உண்டாக்குகின்றன. புதிதாக தமிழுக்கு வாய்த்த வடிவத்தினை மேலும் செழுமைப்படுத்தி ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆதங்கம் ஒவ்வொரு படைப்பாளியிடமும் மேம்பட்டுத் தெரிகின்றது.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் கற்றறிய வேண்டிய பலவற்றை இத் தொகுதி தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவர்கள் தவறாது படிக்க வேண்டும்.
广
6) (D60) 05
ஒட்டமாவடி அறபாத், இஸ்லாமிய புத்தக நிலையம் எம்.பி.சி.எஸ் வீதி, மாவடிச்சேனை, வாழைச்சேனை விலை ரூபா 6000
மரணத்தின் நட்சத்திரங்கள் இளைபாரதி, சாந்தி பிரசுரம், 7 முதல்தளம் நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக்நகர், (ი)ჟrფტirფტიფით) 60008, ვ. விலை ரூபா 35.00 (இந்தியவிலை)
அலைகடல் ஒரத்தில் தமிழ்மணம் உடப்பூர் வீரசொக்கன், AD L LI LI, விலை குறிப்பிடப்படவில்லை.
மல்லிகை (செப்டெம்பர் இதழ்) டொமணிக் ஜீவா 201-1A பூரீ கதிரேசன் வீதி,
G).J. IT(LDLOL — 13.
CPLDL- IDGE ഞ#
விலைருபா 20.00
வீ. சுந்தரலிங்கம் (சுந்தா) மல்லிகையின் 269வது இதழ் வெளியா 7. பரடைஸ் பிளேஸ்சென்ற் கியுள்ளது கே. விஜயன் திக்குவல்லைகமால், டபிள்யூ 2759. செ.யோகநாதன ஆகியோரது கதைகள் அவுஸ்திரேலியா வெவ்வேறு தளங்களை யதார்த்தபூர்வமாகக் காட்டுகின்றன. கிராமத்துக்கனவுகள்
கவிஞர்கள் ஏ. இக்பால் மேமன்கவி S S S S
TLD.T.E.GTLD.6LDGID,
|34 (ჭძე;/TL’ L () ჟ;mru - , (ê) ფი/ვსტ)ეყ; Lo, விலை ரூபா 12000
ஆகியேராது கவிதைகளும் தம்பிஐயா தேவதாசினது கட்டுரைகளும் நன்றாயுள்ளன.
முல்க்ராஜ் ஆனந்தின் சிறந்த கதையான நாவிதா சங்கத்தை எமது படைப்பாளியான
கே.கணேஷ் உயிரோட்டம் ததும்பிட மொழி கட்டுரை
பெயர்த்திருக்கிறார். திரும்பவும் படிக்கச் 956. சொல்கிற நெஞ்சைத்தொடும் கதை முகமது சமீம்
லெனின் மதிவானத்தின் டானியல் றிசானா பப்ளிகேஷன்ஸ், நாவல்களில் மனித உரிமைகளும், மக்கள் 2014 சீமென்ட்ஸ் ரோட் போராட்டங்களும் என்ற ஆய்வுக்கட்டுரை கொழும்பு 10 சிந்தனைக்கும் விவாதத்திற்குமுரியது. விலை 1920) சமூகவியல் ரீதியாகவும் டானியல் படைப்புகளை ஆராய்கின்றார் மதிவானம் நூல் விமர்சனத்திற்கு இரு
வழமையான ஏனைய பகுதிகளும் பிரதிகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அனுப்பப்படவேண்டும்

Page 20
சிறந்த அறிவுரைகளைத்தரும் நண்பன் கடல்.
(ஆர்ஜண்டீனா - பக்கம் 14) அந்தப் பிடிவாதமான போர் எனக்கும் அவளுக்குமிடையில், நான் புறப்படும்போது ஒரு கணம் ஒட்டோ பெல்லாவின் கவிதை எண் காதில் ஒலித்தது. படகிலிருந்து நான் கேட்டேன்
நனைந்த பாதங்கள் நீர் தெளிக்கின்றன
பசியில் புதைந்த முகங்கள் தெருவுக்கும்
ஆர்ஜெண்டீனா மண்ணில் திரும்ப காலடி வைத்த அன்றே இந்தக் குறிப்புக்களை எழுதிய மனிதன் செத்துப் போனான்
னிதன் எல்லாப்
ரச்சினைகளதும் அளவுகோல் அவனே எனது உதடுகளின் வழி, நான் கண்டதை எண் சொந்த வார்த்தைகளில் பேசுகிறான். இருக்கக் கூடிய பத்துத் தலைகளில் வாலை மட்டுமே நான் பார்த்திருக்கலாம். எந்தவிதமான தப்பித்தலும் இல்லை என் கண்கள் சொன்னதை வாய் சொல் கிறது. எங்களது பார்வை மிகக் குறுகியதாக முன்மதிப்பீடுகள் கொண்டதாக வெறுக்கத்தக்கதாக எமது முடிவுகள் கெட்டி தட்டிப்போனதாக இருக்கிறதா? அப்படியேயிருக்கலாம். தட்டச்சுயந்திரத்தில் பொத்தான்களைத் தொடுகிற போது உணர்ச்சிகளை தட்டச்சுயந்திரம் அப்படித்தான் சொல்கிறது. பிற்பாடு அலையும் நினைவுகள் மரணித்தவையாகின்றன. அதுவன்றி, அவைகள் எவருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்கவில்லை. ஆர்ஜெண்டீனா, மண்ணில் திரும்ப காலடி வைத்த அன்றே இந்தக் குறிப்புக்களை எழுதிய மனிதன் செத்துப் போனான் மறுபடியும் மீளமைத்துக் கொண்டிருக்கிற செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிற, நான், நானாக இல்லை. குறை ந்தபட்சம் இருந்த நானாக இல்லை இப்போதிருக்கும் நான்.
(ஆர்ஜண்டீனா - 12)
கடலின் மீது ஜொலிக்கும் முழுநிலவு அலைகளின் மீது வெள்ளித் தெறிப்புகளைப் பொழிகிறது. தனிமையில் அமர்ந்து தொடர்ந்த எழுச்சியையும் ஓட்டத்தையும் பார்த்துக்கொண்டு, நாங்கள் எமது வெவ்வேறு சிந்தனையோட்டங்களில் இருந்தோம் எனக்கு கடல் எப்போதுமே நம்பிக்கையுள்ள நண்பன், நீ கேட்கிற எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு உனக்கு உனது இரகசியங்களுக்குத் துரோகம் செய்யாத நண்பன். நீ விரும்புகிறபடி வியாக்கியானப்படுத்திக் கொள்கிற சப்தத்தை உனக்குத் தந்து எப்போதுமே மிகச்
அவளுக்குமிடையிலா
உலகம் போல எனது
இதயம்.
என்ன விதமான சக்தி
அவளது விழிகளிலிருந்து
of GOT6f(BLT .
நான் அவ6ை இழுத்துக் கெ முயன்றேன். விருப்பத்துடன் தொடர்ந்தாள் கணவன் அவ தனர் காணிப்பு அவதானித்து மாற்றிக்கொன காரியத்தைக்
நிலையில் நா நடனத்தரையி நாங்கள் இரு எல்லோரும்
கொண்டிருக் கதவை நோக் இழுத்தேன் உதைக்க முய இழுத்ததால்
நிலைகுலைந்து தரையில் மே ஆத்திரம் கெ நடனக்காரர்க நாங்கள் கிரா ஒடிக்கொண்ட
அவள் கனவு
வாங்கியிருக்க
சிந்தச் சிந்த
புலம்பிக்கொ
GOILLTI GA
6Tഞrഞ്ഞ விடுவித்துக்கொள்ளச் செய்தது அவளது தோள்களிலிருந்து apao Goooo விடுவித்துக்கொள்ளச் செய்தது?
அவளது துக்கத்தை கண்ணிர் மேகம் சூழ நின்றிருந்தாள் மழைக்கும் ஜன்னல் சட்டங்களுக்கும்
NGO GOTT GÜ) ஆனால் கதறுவதற்கு
முடியாமல்
நில்
நானும் உன்னோடு வருகிறேன்
(ஆர்ஜண்டீனா -
காலை வெளிச்சத்தில் நாங்கள் கண்டுபிடித்தோம் அந்த பிரசித்திபெற்ற சத்தம் மோட்டார் சைக்கிளின் பிரேம் உடைந்ததால் வந்த சத்தம் இப்போது உடைந்துபோன இரும்புச் சட்டத்தை ஒட்டு வதற்காக ஏதேனும் நகர த்தைக் கண்டுபிடிக்கவேண்டும். எங்கள் நண்பன் வயர் தற்காலிகமாக எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைத்தான்.
(ஆர்ஜண்டீனா - பக்கம் 23)
சிலி வைன் நன்றாக இருந்தது. அதில் நான் முக்குளித்துவிட்டேன். அந்த வேளை நாங்கள் கிராமிய நடனத்துக்கு சென்றிருந்தோம். நான் எதற்கும் தயாராயிருந் தேன். அந்தக் கராஜிலிருந்து ஒரு மெக்கானிக், அவன் நல்ல ஆள் அவன் குடிப்பதற்கு மதுவைக் கலக்கிக் கொண்டிருந்ததால் அவன் மனைவியோடு என்னை நடனமாடச் சொன்னான்.
அவன் மனைவி கிளர்ச்சியுற்
றிருந்தாள். முழுக்க சிலி வைன் போதையில் இருந்த
வந்தான்.
பின்னர் மு நாளைத் தான்
| arმეტგეთის ყ;ფეh (3
உலகெங்குமுள் வர்க்கத்தின் விதிக்கப்பட்ட செத்துக்கொன் விழிகளில் நம் சொல்லும் த வேண்டுகோள் அடிக்கடிவெ ந்துவிடும் எத் சுற்றியுள்ள வி வெளியில் தய மறைந்துவிடு வலிமிக்க முய துயரம்.
எத்தனை நிலவும் உலக அடிப்படைய வறிய வர்க்க என்பதைத்தா என்னும் ஆங் குறிக்கிறார் மொழிபெயர் அபத்தமான இருக்குமோ தெரியவில்லை விளம்பரத்துச் செலவழித்து பயனுள்ள தி அரசுகள் பன வேண்டிய ே நோயுற்ற பெ என்னால் டெ செய்து விட அவளது சாட் வயிற்றுக்கும், தொந்தரவுக்கு மாத்திரைகள் αιτούτουft Lί θα மாத்திரைகள் அவற்றைக் G நான் வெளிே அந்த முதாட் முணுமுணுப்பு அவள் குடும். நிலைகுத்திய
 
 
 
 
 
 

20 நவம்பர் 05ம் திகதி ஞாயிறு
DT GGGrf)(3u.
ாண்டு போக அவள் ன் என்னைத்
பின்னர் அவள் பளைக்
'ഞൃ',
தன் மனதை ண்டாள், காரண
கண்டுகொள்ளும் ன் இல்லை. பின் நடுக்கூடத்தில் ந்தோம். பார்த்துக்
5 6ծ (Ա)
அவளை நான்
அவள் என்னை ன்றாள். நான்
போன அவள் ாதி விழுந்தாள்.
T300 L 5ள் துரத்த
மத்தை நோக்கி டிருக்கையில்
ண் எங்களுக்காக க்கூடிய வைன் ஆல்பர்டோ OG GEL
சந்தித்தபடி வந்தேன். (சிலி - பக்கம் 52) அங்கே திருமணமாகிய ஒரு தம்பதி எங்களுக்கு நண்பர்களானார்கள் அவர்கள் சிலி தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மேற் (கடுங் காப்பி போன்ற ஆர்ஜண்டீன பானம்) அருந்திக்கொண்டு ரொட்டித் துண்டை சிஸோடு கடித்துக்கொண்டு
பேசிக்கொண்டிருந்தோம்.
அந்த மனிதனின் ஒடுங்கிய உருவம் சோகமயமான சொல்லொணாத துன்பத்தைக் குறித்திருந்தது. சாதாரணமான ஆனால், உணர்ச்சிகரமான வார்தைகளில் அவர் தனது மூன்றுமாத சிறை அனுபவத்தைச் சொன்னார். எடுத்துக்காட்டுக்குரிய அர்ப்பன உணர்வுடன் தன்னைத் தொடரும் மனைவிபற்றி நல்ல மன்முள்ள அண்டை வீட்டுக்காரர்களிடம்
சே குவேராவின்
Jili
முடிவாக அடுத்த ண்டி அவர்களது பாகாத மக்கள்
வாழ்வின் துயரம் ண்டிருக்கும் இந்த மை மண்ணிக்கச் ாழ்மையான 方。 றுமையில் கரை தனம் நம்மைச் ரிந்த மாய து உடம்பு
என்பதற்கான 1ற்சியைப் போல
காலத்துக்கு இந்த முறை ஜாதியை
GITöö
ஆங்கில juroni)
கருத்து எனக்குச் சொல்ல
ஆனால், காக குறைவாகச் சமுகத்துக்கு
னம் செலவிட நரம் இது
னெனுககு பரிதும் ஏதும் முடியவில்லை. பாடு பற்றியும்,
ஆஸ்த்துமா தம் சில
கொடுத்தேன். ல டிராமாமைன்
மீதமிருந்தன. காடுத்தேன். ய வந்தபோது டியின் பிரியமான புக்களையும் பத்தின் பார்வையையும்
ாறி ഴ്ച) குறிப்புகள்
விட்டுவரப்பட்ட தங்கள் குழந்தைகள் பற்றி, சுரங்கத்தில் வேலை தேடிய தனது பயனற்ற பயணம்பற்றி மிகவும் பூடகமான முறையில் மறை ந்துபோன கடலின் ஆழத்தில் எங்கோ இருப்பதாகச் சொல்லப்படும் தனது தோழர்கள் பற்றியெல்லாம் சொன்னார்.
குளிரில் உறைந்து பாலை இரவில் ஒருவரை ஒருவர் அனைத்துக்கொண்டிருக்கும் இந்தத் தம்பதிகள் உலகெங்கும் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தினரின் வாழும்
உதாரணம் ஒரு மிகச்
IFT5 ITU 600TLDITGOT போர்வையைக்கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. எங்கள் போர்வைகளிலொன்றை அவர்களுக்குக் கொடுத்தோம். நானும் அல்பர்டோவும் மற்றைய போர்வையில் உறங்கினோம். நான் கழித்த மிகக் குளிர்ந்த இரவுகளில்
ஒன்று அது. ஆனால், ஒரு மனித ஜீவராசியுடன், வித்தியாசமான ஜீவியுடன்
கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்த இரவும் அதுதான்
(afan57 — Lulj, g, Lb. 60)
~
அன்றைய நாள் காலை எங்களோடு பயணம் செய்த பூர்வகுடி இந்தியர்களின் வினோதமான
நடவடிக்கையொன்றுக்கான சிக்கலுக்கான திறப்பையும் அவர் எங்களுக்கு வழங்கினார்
பூர்வகுடி இந்தியர்கள் தமது துயரங்கள் அனைத்தையும் சேர்த்து குறியீடாக்கி பஞ்சமா பூமித்தாய் எனும் கல்லின்மீது இறக்கியிருந்தார்கள் அவர்கள் மலை உச்சியை அடைகிற போது இதைச் சேய்து வந்திருக்கிறார்கள், நாங்கள் காலையில் பார்த்தது அதைத்தான். இது நடத்தப்பட்டு நடப்பட்டு ஒரு வரிசைபோல ஆகிவிட்டிருக்
கிறது. ஸ்பானியர்கள் அந்தப் பிரதேசங்களை வென்றார்கள் உடனடியாக அவர்கள் இந்த நம்பிக்கைச் சடங்குகளை துடைத்தெறிய முயன்றார்கள் ஆனால் முழுக்கவும் இயலவில்லை. ஆகவே, குருமார்கள் தவிர்க்க இயலாமையை ஒப்புக்கொண்டு ஒவ்வொரு கல்வாரியின் உச்சியிலும் சிலுவையை நாட்டிவிட்டார்கள். இது நான்கு நூற்றாண்டுகள் முன்பு நிகழ்ந்தது. அதைக் கடந்து செல்லும் இந்தியர்களை இப்போது அவதானிக்கிற போது மதகுருமார்கள்
வெற்றிபெறவில்லை என்றே
தோன்றுகிறது. நவீன பயணகாலத்தில் ஒரு கல்லை நடுவதற்குப் பதிலாக சப்பிக்
குதறப்ப்பட்ட 〔rG、röá
இந்தியர்கள் அங்கு துப்புகிறார்கள் பஞ்சமாவில் அமைதி கொள்வதற்கான அவர்கள் பிரச்சினை இதுதான்.
(பெரு - பக்கம் 80) தத்தமது உலகத்த மதிப்புக்குரியதாகப் பார்க்கிற மனிதர்களாக தனி நபர்களை உணரச் செய்யும் கல்விச்
சாலைகளை உருவாக்குவது
பற்றி அவர் பேசினார். அவரவர் சமுகத்துள் பயன் மிக்க பாத்திரத்தை அவர்கள் வகிக்க முடியும் என்பது பற்றி அவர் பேசினார்.
தொடரும்.