கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.12.31
Page 1
|||||||||| |
|-
*
| || =
\[ATHAWAN ආඳවන්
مار
Page 2
உலகில் பல மகா புருடர்கள் தோன்றி மறைந் திருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை மானுடத்துக்கு என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றக் கூடிய செல்வமாக அமைந் தருக்கிறது என றால் மிகையில்லை. இந்த வகையில் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு முறை தோன்றக்கூடிய ஒரு தீர்க்கதரிசியாகவே அமரகவி பாரதி, இந்திய நாட்டில் தோன்றினார் எனலாம் தென தமிழ் நாட்டில் உதித்து தாய்மொழியாம் தமிழை. இந்தத் தென்தமிழ் நாட்டின் முலையை உலகெங்கும் ஒளிரச் செய்யும் கவி வாக்கினாலும் கருத்துக்களாலும் விளங்க வைத்த 'அந்த மாமனிதர் சாதாரண மக்களைப் போலவே தோன்றி வாழ்ந்தார். ஆனால் வறுமையும் மிடிமையும் தம்மை வாட்டிய போது அது தனக்கு மட்டும் ஏற்பட்டதென்று சாதாரண மனிதராய் அழுந்தி விடவில்லை. இந்திய நாட்டுக்கும் எங்கெங்கும் அந்நிய ஆதிக்கத்திலும் அடிமைத்தளையிலும் அழுந்திக் கிடக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட சாபக்கேடுகளாகவே கருதினார் அவருடைய உணர்வுகள் மானுடம் முழுதும்தாம் என்ற பிரதிபலிப்பாக எழுச்சி மிகு கவிக்குரலாக பாடல்களாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அவரை இனம் காட்டிக் கொண்டு மலர்ந்தன.
மனிதாபிமானங்களை அழுத்திய சனாதனத்தின் எதா அவர் இருட்டிலும் அடிமைத்தளையிலும் அழுத்தப்பட்ட பெண்குலம் மனித மதிப்பெய்த வேண்டும் என்று இடைவிடாது முழங்கிய அந்தக் கவிஞன் தம் இல்லாளுடன் நடத்திய இல்வாழ்க்கை ஏறக்குயை ஒரு போராட் டக்களமாக இருந்ததென்றே கூறலாம்.
தேசிய எழுச்சி, சுதந்திரத்தின் மான பு அமரத் துவம் வாய்ந்த மானுடம் என று இலட்சியங்களின் உயர் படியில் கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழ்ந்தவர் அவர் மனைவி
அறியாமை
செல்லம்மாளோ அன்றாட நடப்பியல் வாழ்வின் சாதாரண ஆதர் சங்களான பொருள் சார்ந்த சமுதாய மதிப்பு அந்தச் சமுதாயத்தின் தகர்க்க முடியா மரபுகள் ஆகியவற்றோடு வாட்டும் வறுமையும் நடப்பியலுக்கு உதவாத கணவரின் உணர்ச்சிமயமான ஆவேசங்களின் முரண பாடுகளுடன் அன்றாடம் போராடியவர் அந்த மனிதரைப் பரிந்து கொண்டு இல் வாழ்வின் மான்ைபை உலகுக்கெல்லாம் உணர்த்தும் வண்ணம் இல்லறம் நடத்தியவர்.
பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கங்களுக்கு அஞ்சி புதுவையில் தலைமறைவாக அவர் வாழந்த காலமே அவருடைய மொத்த வாழ்நாளின் நெடும் பகுதியை உள்ளடக்கியதும் ஒப்புயர் வற்ற பாடல்களை உலகுக்களித்தகாலமுமாகும்
அந்த வாழ்வே ஓர் ஒப்பற்ற இதிகாச வாழ்வாக என்றென்றும் இந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை பிரமிப்பை அன்பை நம்பிக்கையை மனங்களில் இசைக்கவல்லதாகும்.
இந்த வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து அந்த மகாகவிஞரின் வாழ்வைக் கண்முன் தோற்றுவிக்கும் ஓர் அரிய முயற்சியே இந்த மகாகவி பாரதி என்ற நாடகம்
இதனைத் தமிழுலகுக்களித்திருக்கும் திரு. இளங்கீரன் அவர்கள் இலங்கையின் முன்னோடி
தடயம் என்ற நாடகத் தொகுதி arrors எழுதப்பட்டது. அதற்கான முன்னுரை இது.
மூன்று கவிதைகள் மூன்று
கலக்கம் செனவிரத்ன தே, பணிபார
எரிந்த யாழ் நூலகத்தைப்போல் சோகமாயிருப்பதேன் சொல்
உனது இனம் அழிகிறதென்றும் எனது இனம் அழிகின்றது என்றும் எண்ணி நீ கலங்குகிறாயா?
மல்லிகையும் அலரிப் பூர்க்களும் பார்! நம் பூஜையறையில் - இனம் என்ற சொல் இல்லையே நம் வாழ்க்கை அகராதியில் ஏன் நீ கலங்குகிறாய்?
இனங்கள் தீப்பிடித்து எரிந்தபோது குங்குமப் பொட்டுடன் என்னோடு வந்தாய்.
இனங்கள் பற்றிப் பேசாமலே Tbilib LDGQTİFilas GİTİ İLDIT 545liyTLİ) (L&&&rഞ്ഞtL.gTൺ எவ்வளவு அழகாக இருந்தது உலகு பூக்களைப்போல் பரவியிருந்தோம் எங்கும் - எதிலும்!
இன்றேன் கலங்குகிறாய்?
கலங்காதே, உனது இனமோ எனது இனமோ அழிக்கவோ அழிக்கப்படவோ இல்லை. அழிவது மனித இனம் மாத்திரமே!
முற்போக்குத் தமிழ் இலக்கியப் படைப்பாளியாவார். தம் எண்ணற்ற வானொலி, மேடை நாடகங்கள் நாவல்கள் சிறுகதைகள் இலக்கியக்கட்டுரைகள் வாயிலாக சுமார் நாற்பத்தைந்தாண்டுகள் இலக்கியப் பணிபுரிந்துள்ளார். மரகதம் என்னும் கலை இலக்கிய சஞ்சிகையின் வெளியிட்டாளராக ஆசிரியராக இருந்து பத்திரிகை நடத்தியுள்ளார். தேசாபிமானி, தொழிலாளி ஜனநாயகம் ஆகிய வாரப்பத் திரிகைகளின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்து
பத்திரிகைச் சேவையிலும் ஈடுபட்டு அனுபவம் மிகுந்தவர். இவர் பல்லாண்டு காலமாகப் பாரதியின் பாடல்களிலும் வாழ்விலும் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்த அளவில் ஐம்பதுகளிலேயே பாரதிகண்ட சமுதாயம் என்ற நூலினை வெளியிட்டிருக்கிறார் அப்போதே இலங்கை முழுதும் பாரதியை மேடைகளில் தொடர்ச்சியாக எடுத்துக் காட்டியவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் பார தி நூற்றாண்டு விழாவினை 1983 முற்பகுதியில் ஏற்பாடு செய்தபோது அச்சங்கச் செயற்குழு உறுப்பினராக இருந்து எனக்கு இலங்கை விழாவுக்கு வருகை தர அழைப்பு அனுப்பிக் கெளரவித்திருக் கிறார். அப்போது கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் என்னுடன் வருகை தந்திருந்த பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன் தொமுசி. ரகுநாதன் ஆகியோருடன் மேடையேற்றப்பட்ட மகாகவி பாரதி நாடகத்தைச் கண்டுகளிக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.
பொதுவாக இந்தியத் தாய் நாட்டு வாசகர்கள் இலங்கை எழுத்தாளர் மொழி வழக்கைப்புரிந்து கொள்ள முடியாமலிருப்பதாகக் குறை கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் கண்முன் நாடக உருவில் உயிர்ப்பிக்கப்பட்டு நான் கண்ட பார தியை எங்களில் ஒருவேரே ஆக்கி இயற்றியதாகவே கண்டு மகிழ்ந்தேன், வியந்தேன் என்னுள் மறக்க முடியாமல் ஆழமாகப் பதிந்த நாடகம் அது இப்படி
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
கவிதைகள் 0 மூன்று கவிதைகள் மூன்று கவிதைகள்
அன்பானவர்களுக்கு. விஜயரத்ன தேனுவர
லக்ஷ்மி, வரவில்லை வார்த்தைகள் எனக்கு வெந்த இதயத்தைப் பிழிந்து எழுதுகிறேன். எங்கள் உறவைப் போன்றே வறண்டுவிட்டன வார்த்தைகள்.
நிலாவை எத்தனை முறை விசாரித்தேன் 9) 60, 6 SiléOIIgli), fill L6lóÚ60)60.... காற்றும் அப்படியே.
எங்கிருக்கிறாய். முறிந்த பனைகளின் மத்தியிலா இல்லை. ஆயிரமாயிரம் பேருக்கிடையே அகதி முகாமிலா?
பனை வேலிக்கிடையே தெரியுமே
உண்முகம். செவ்வந்திப் பூப்போல. இப்போது..?
பார்த்து மின்னலாய்ச் சிரித்து ஓடும்போது ஒலிக்குமே சலங்கை என் செவிகள் அதைக் கேட்கவே படைக்கப்பட்டன என்றிருந்தேன்
இப்போது..?
9 GÓ álÁlÚGOLi. காற்றுடன் கலந்து விடுகிறாயா கேட்கிறேன் அல்லது உன் கண்ணிரை மேகத்துக்கு அனுப்பி வைக்கிறாயா நனைகிறேன்
தமிழில் இப்னு அஸ மைத் நன்றி : யாத்ரா ஆண்டு மலர்
இருந்தும் இவ விவரங்களை நான எனது இந்தியத்தாய் நாடு திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர் வாழ்வின் பிரச்சினைகளை மையப்படுத்தி எழதிய மாணிக்க கங்கை நூலின் முன்னுரையில் குறிப்பிடுகையில் அந்நாடகத்தை எழுதிய ஆசிரியர் பெயர் திரு இளங்கீரன் அவர்கள் என்று குறிப்பிடாமல் வேறொரு பெயரைக் குறிப் பிட்டு விட்டேன் இது மிகப் பெரிய தவறு சுட்டிக்காட்டப்பட்டதும், இளங்கீரன் அவர்களிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டு மடல் எழுதினேன். அடுத்த பதிப் பில் திருத்தம் செய்வதாக உறுதியளித்தேன் பிழை எப்படி நேர்ந்தது? ஓர் எழுத்தாளர் இன்னோர் எழுத்தாளரை அறிந்து மறைக்க முடியுமா? நான் அத்தகைய இலக்கியவாதி அல்ல. இலங்கைக்கு நாங்கள் வந்ததும் தங்கியிருந்த பத்து நாட்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இளம் பத்திரிகையாளர்களும் என்னைச் சூழ்ந்து தங்கள் அன பால் திணறடித்தார்கள் பல பெயர்களை முகங்களைச் சரியாக நினைவில் இருத்திக்கொள்ள முடியவில்லை. முறையான அறிமுகம் எழுத்து முலமான விவரங்கள் எங்களுக்குச் செய்யப்பட்டிருக்கவில்லை. அன்பர்கள் அனைவரும் என்னைத் தெரிந்து கொண்டார்கள் அது சிரமமாக இல்லை எனக்குப் பெயர்க்குழப்பம் ஆள் புரிந்திராத குழப்பம் ஏற்பட்டிருக்கிறது நின்று நிதானிக்கக இயலாத கெடுபிடிகளில் பயணங்களும் இலங்கை முழுதுமாக ஏற்பாடு ச்ெய்யப்பட்ட கூட்டங்களும் நடந்தன. திரும்பி வரும்போது கட்டுக்கட்டான நூல்கள், கவிதைகள், சஞ்சிகைகள் என்று அன்பான நினைவுகளையும் சுமந்து வந்தேன்.
கவிஞன்
GT GOf, Tú, AFITANTá 69 ff.js
நீ கூறுவது மெய்யெனில் நான் கூறுவது பொய்யாகலாம் ஒரு வேளை மெய்யும் பொய்யும் கலந்திருக்கலாம்.
Garab LDGOGJ TË EGOOLS. நாயின் சடலமா கங்கையில் மிதந்தது இல்லை என்னைப் போலொரு கவிஞனின் சடலமா
கவிதை எழுதிய காலக் கதவு திறந்து அமைதியின் காற்றை சுவாசிக்க நினைத்து கவிதைகளைப்போன்றே கனவுகளானதால் கங்கையில் பாய்ந்து மாண்டவன் சடலம் தானே!
அம்புலியைக் கேட்டேன் அன்றிரவு அது வரவில்லை என்றது காற்றை விசாரித்தேன் கவிதையைப் போல் எதையோ கண்டதாய்ச் சொன்னது.
கிளைக் கரத்தை நீட்டிக் கங்கையின்பால் இருப்பதால் கேட்கிறேன் உன்னைச் சூழ இருக்கும் முட்கள் மீது சத்தியமாய்ச் சொல்
நீ கண்டது கவிஞனின் சடலம்தானே. அவன் முன்பும் பலமுறை செத்துப் போனவன் மறதியாய் இறுதியில் கங்கையில் பாய்ந்தானாம்.
சொல்
அவன் எழுதிய எழுதவேண்டிய கவிதைகள் அநேகம். அனைத்தையஜம் அச்சிட்டு அரசியல்வாதிகளிடம் கொடுக்க.
அதிலேனும் இவர்கள் செத்துத் தொலைக்க
ஆழ்ந்து படிக்கவும் படித்தேன். ஆனால் பெயரில் தவறு நிகழந்து விட்டது.
இப்போது இந்த அரிய நூலுக்கு முன்னுரை எழுதும் ஒரு வாய்ப்பினைத் தந்து எனது தவறுக்குப் பரிகாரம் செய்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பினைத் திரு இளங்கீரன் அவர்கள் அளித்துள்ளார் அன்னாரின் பெருந்தன்மையைப் போற்றி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தொகுதியில், இன்னம் இரு நாடகங்கள் 2) GİTGİTGOT. ஒன்று உழவர் குலத்தைச் சிறப்பித்து கவியரசர் கம்பர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வினை வைத்து எழுதப்பட்ட நாடகம் மற்றது. மனுநீதிச் சோழன் வரலாற்றை ஒரு புதிய கோணத்தில் பார்த்து புதிய பொருளைக் காணும் நாடகம் பல முறைகள் மேடையில் நடிக்கப்பட்டவை என்றாலும் படிப்பதற்கு இலக்கியச் சுவை மிகுந்ததாக உள்ளன. இம்முன்றும் இந்தியத் தென்தமிழ் நாட்டில் பிறந்த கவிஞர்கள் அரசர் வாழ்வினைச் சித்தரிப்பவை என்ற அளவில் தமிழர்கள் எல்லையால் வேறுபட்டாலும் ஒன றுபடும் இலக்கியப் படைப்பாளிகளாய்த் திகழ்வதை மெய்ப்பிக்கிறது Tai மனம் கனிந்த வாழ்த்துக்கள்
இதயங்களால்
Page 3
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
பாரிஸ் நிதி உதவி பேச்சுவார்த்தை தோல்வி -
அரச நிர்வாகம் சுமுகமாகும்
பாரிஸில் நடைபெற்ற நிதி உதவி வழங்கும் நாடுகளின் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசு எதிர்பார்த்த அனைத்தும் கிடைத்திருப்பதாக அரச ஊடகங்களின் ஊடாக தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்க வேண்டியது எதும் இலங்கைக்கு கிடைக்கவில்லை. தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்தால் மாத்திரமே உதவிகள் வழங்கப்படும் எனும் வாக்குறுதி மாத்திரமே கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
வெகுசன ஊடகச் உள்ளாகியுள்ளன. அமைச்சர் உலக வங்கியின் எதிர்ப்பிற்கு சுதந்திரம் உட்பட எஸ்.பி. திசாநாயக்காவின் உள்ளாகியுள்ளது என ஜனநாயகத்திற்கு சமுர்த்தித் திட்டமே கடும் தெரியவருகின்றது. ஏற்பட்டிருக்கும் விமர்சனத்திற்குள்ளாகி இலங்கைக்கான அச்சுறுத்தலுடன் நிர்வாகத்தை இருக்கின்றது. சமுர்த்தி திட்டம் உதவிவழங்கும் குழுக்கூட்ட அரசியலில் இருந்து உதவி வழங்கும் நாடுகளின் ஆரம்ப உரையை தென் ஆசிய விடுவித்துக் கொள்ளும் குழுக் கூட்டத்தின் திருப்தியை பிராந்தியத்தின் உபதலைவர் அவசியம் பலவீனமான நிதி, பெற்றுள்ளது என அமைச்சர் மிகோரிஷிமியா நிகழ்த்தினார். முகாமைத்துவம் எஸ்.பி திசாநாயக்க அவ் உரை நிகழ்வின் போது இனநெருக்கடி என்பன கடும் பாரிஸிலிருந்து இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டார விமர்சனத்திற்கு மக்களுக்கு ஆற்றிய உரை நாயக்கா நவம்பர் 7ம் திகதி
அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா
அவுஸ்திரேலியாவில் அனைத்து மாநிலங்களிலும் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள், பொதுசன ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடும் எழுத்தாளர் விழா - 2001 எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம், 7ம் திகதிகளில் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பனில் நடைபெறவுள்ளது.
தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களுக்கு அப்பால் கலை, இலக்கியத்துடன் தொடர்புகொண்ட அனைவரும் ஒன்றுகூடும் நிகழ்வாக இந்த விழா அமையவுள்ளது.
மெல்பன் நகரில் பிரிஸ்ர்டன் நகர மண்டபத்தில் 6ம் திகதி முழுநாள் நிகழ்ச்சியும் இரண்டாம் நாள் 7ம் திகதி பண்டுரா பாக் என்ற திறந்த வெளி பூங்காவிலும் இந்த விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்
முதல் நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு கண்காட்சிகளுடன் ஆரம்பமாகும். தமிழ் இலக்கியத்திற்கும் கலைத்துறைக்கும் பணியாற்றி மறைந்த படைப்பாளிகள் கலைஞர்கள் தமிழ் ஊடகத்துறையில் சேவையாற்றி மறைந்த பத்திரிகையாளர்களின் உருவப்படங்கள் கண்காட்சியில் இடம்பெறும் அத்துடன், விக்டோறியா மாநில இளம் தலைமுறையினரின் ஓவியங்களும், அவுஸ்திரேலியா ஓவியக்கலைஞர்களின் ஓவியங்களும், புகைப்பட கலைஞர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் இடம்பெறும்
தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் வெளியாகிய, வெளிவரும் நூல்கள் மலர்கள் இதழ்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் கண்காட்சியும், முதல்நாள் இரவு நிகழ்த்சியில் "மல்லிகை" அவுஸ்திரேலிய சிறப்பிதழ் வெளியீடும் இடம்பெறவிருப்பதனால் மல்லிகைப்பந்தல் வெளியீடுகளின்
கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆஅதி 3
வரை நிதி உதவி இல்லை.
ாராளுமன்றத்தில் ாட்டுமக்களை நோக்கி கழ்த்திய உரையின் சாரத்தை முன்வைத்து இலங்கை மக்கள் ாட்டு நிலைமையைப் பற்றி
GOEST GOLDALINTUR, G6, GTGGTGOT கூறுகிறார்கள் என
நிதி உதவிகள் வழங்கும் மகா நாட்டில் வறுமை ஒழிப்புக்காக நடாத்தப்படும்
முர்த்தி திட்டம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது உடனே இதனை மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Luftfari) மகாநாட்டின்
போது உயர்கல்விக்காக கட்டணம் ஒன்று அறவிடுவது தொடர்பாகவும் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. ஆரம்பக் கல்வியை பெறும் 75% LDITG88I Gust J.G/7G) 2% மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக பட்டப்படிப்பு வசதி கிடைக்கப் பெறுகின்றது. இலங்கையில் வர்த்தக, கைத்தொழில் அடிப்படையில் இவர்களுக்கான தேவைகள் குறைவாக இருப்பதால் பட்டதாரிகளில் அநேகர் வேலையற்றோராய்
இருக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்க சார்பாகக் கலந்து
தொழில் நுட்ப அமைச்சர் இந்திக குணவர்த்தன அரசாங்கம் தொழில்சார் கல்வியை விருத்தி செய் வதற்காக செயற்படுத்தப்படும் மறுசீரமைப்புகளின் படி தொழிற்துறைக் கல்விக்காக தனியார் ஸ்தாபனங்களின் பங்கை முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறைக்குப் பெற்றுக் கொள்வதற்காக உடன்பட்டுள்ளார்.
மிருகவில் பகுதியில்
மனித புதைகுழிகள்
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு 17 வருட இருள் சூழ் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியை தெற்கில் புதைகுழி தோணி டி கவிழ்த்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. தெற்கில் புதைகுழி தோண்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வடக்கு கிழக்கு தமிழர்களை புதைகுழிக்குள் முடுகின்றது.
மனிதாபரிமானம் பேச ஆட்சிக்கு வந்த அரசு ஏன் இவ்விதம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றது.
தொடரும் பேரரின் காரண மாக எறிகணை வீச்சுக்களுக்கும் GLIITLõLii, GBg Tamilji; விமானங்களின் குண்டு வீச்சுக ளுக்கும் பயந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்தவர்களுக்கு நடைபெற்றி பரிதாப நிகழ்வு பாதுகாக்க
GLÜ Luri
வேண்டியவர்களே பாதுகாப்புத் தேடிச் சென்றவர்களின் தலைக ளை கிள்ளி புதை குழிக்குள் முடியிருக்கின்றனர். 25.12.00 திங்கள் மிருசுவில் வடக்கில் புதை குழியொன றில் பாதைக் கப் பட்டிருந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித் துறை நாவலர் மடத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர்களில் ஒன்பது பேர் தமது இருப்பிடங்களைப் பார்ப் பதற்காக சாவகச்சேரி மீசா லைக்கு சென்ற வேளையில் இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டு காணாமல் போனதாக தெ விக்கப்பட்ட வர்கள் கடந்த திங்கட் கிழமை
இருந்து
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பதை குழிக்குள்
இச் சடலங்களின் கழுத்து வெட்டப்பட்ட காயங்களுடனும் அடி காயங்களுடனும் காணப் படுகின்றது.
சொ- தேவகுலசிங்கம் (31 வயது), வில்வராஜா (41வயது) இவருடைய பிள்ளைகளான பிர தீபனி (15வயது) பிரசாந்த் (5வயது) ஞானபாஸ்கரன் (19 வயது), ந.ஜெயச்சந்திரன் (21 வயது) க ஞானச்சந்திரன் (35 வயது) மகன் சாந்தன் (15 வயது) ஆகியோான மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ஒரு இராணுவ அதிகாரியும் ஒன்பது இராணுவ வீரர்களும் கைது செய்யப்
AF LI GA) Hj E, GIÍ
பட்டுள்ளனர்.
இவ்வாறாக எத்தனையோ சம்பவங்கள் வடக்கு கிழக்கில் நடைபெற்றுள் ளன. பதை குழிகளும் தோணிடப்பட்டன. சடலங்கள் முதல் எலும்புக் கூடுகள் வரை தோணி டி எடுக்கப்பட்டன. அடையாள அணி வகுப்புகள் நடத்தப்பட்டன. குற்றவாளிகள் என சிலர் நீதியின் முன் நிறுத்தப்பட்டனர் பயன் என்ன? குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டார்களா? அல்லது இனி
மேலும் நடைபெறாமல் இருக்க
ஏதேனும் நடவடிக்கைகள் மேற்
கொள்ளப்பட்டனவா? இல்லை.
தமிழ் அரசியல் வாதிகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அறிக்கைகள் விட்டனர், சிலர் GLIGT si . அத்தோடு எல்லாம் சரி பாலியல்
வராவேசமாக
வல லுறவகள் காணாமல் போதல், படுகொலைகள் தொடர் கிணி றன. இதற்கு முடிவே இல்லையா? ஏன் இதற்கு நியாயம் வழங்கப்படவில்லை. தமிழர்கள் என்ற காரணத்தினாலா தமிழ் பாராளுமன்ற அரசியல் வாதிகள் இதனை பாராளுமன்றத்திற்குள் மாத தரம் ஏன அடக் கி வாசிக்கின்றனர். இராணுவ வீரர்களின் இந்த மன நோய்க்கு மாற்று வழியே இல்லையா?
இது தொடர்பாக பரந்து பட்ட மக்களால் ஏன் ஆர்ப் பாட்டம் நடத்தப்படவில்லை. மனித உரிமை அமைப்புகள் கெளரவத்திற்கான மன்றங்கள் ஏன் மெளனம் சாதிக்கின்றன. மெளனம் சாதித்தால் செம்மணி, அரியாலை இப்பொழுது மிருக வில் புதைகுழிகளின் கதைகள்
தொடரும்.
விரைவில் எதிர்பாருங்கள்! 2001 ஜனவரி 07 முதல் ஆதவன்
U55,05 Gilgir GOLDITE (Broad Sheet) புதுப்பொலிவுடன் வெளியாகும்!
Page 4
4 ஆஅதி
லங்கையின் இனநெருக்கடிக்கும், உள்நாட்டு யுத்தமோதல்களுக்கும் தீர்வொன்றைக் காண்பதற்கான அமைதிவழிநடவடிக்கைகளுக்கு சர்வதேசரீதியாகவும் உள்நாட்டிலும் முன்னைய காலங்களைவிட நெருக்கடிகள் அதிகரித்துள்ள இனி றைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள ஒரு தலைப்பட்சமான ஒரு மாத கால யுத்த நிறுத்த அறிவிப்பு இலங்கை அரசுக்கு மேலும் ஒரு எதர் பாராத தடீர் நெருக்குதலை கொடுத்துள்ளது.
இலங்கை அரசு எதிர்பாராத தருணத்தில் விடுதலைப் புலிகள் அறிவித்த அதிரடி நடவடிக்கையான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப் பனி உள்நோக்கங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுகின ற போதிலும் சமாதானச் சூழ்
எமக்கிருக்கின்றதொன்றாகும் எனவும் போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவரீதியிலான தாக்குதல்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்ற தனது கொள்கையினை இலங்கை அரசு மாற்றிக்கொள்வதுடன் போரும் சமாதானமும் ஒன்றாக இடம்பெற வேண்டுமென்ற ஏற்க முடியாத வாதமொன்றை இலங்கை அரச முன்வைக்கின்றது. இந்த நிலைப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துவரமுடியாத விடயங்களாகும். வன்முறை களுக்கும் கடும் யுத்தத்திற்கும் மத்தியில் நேர்மையானதும் ஆக்கபூர்வமானதுமான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற முடியாதென நாம் கருதுவதாக வரம் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
அரசை நெருக்கடிக்கு புலிகளின் யுத்தர
நிலையொன்றை உருவாக்குவதற்கு முன்னெ டுக்கப்படும் முன்னோடி நடவடிக்கைகளுக்கு அரசும் - விடுதலைப்புலிகளும் ஒருவருக் கொருவர் சில விட்டுக்கொடுப்புகளையும் நல்லெண்ணமுயற்சிகளையும் வெளிக்காட்டு வதற்கு அல்லது ஆரோக்கியமான ஒரு அர சியல் நடவடிக்கைக்கு யுத்த நிறுத்தம் அவசிமான தொன்றாகும்.
கடந்த 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யேசுபிரான் பிறந்த புனித கிறிஸ்மஸ் தினத்திலிருந்து ஜனவரி 24ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள யுத்தநிறுத்த அறிவிப்பானது இலங்கை அரசின் கடும் போக்காளர்களிடமும் இராணுவ உயர் மட்டத் தரிலும் இனவாதப் போக்காளர்களிடமும் இருந்து எதிர்ப்புணர்வுகளை எதிர்கொண்ட போதிலும், வெளியல களிலும் நாட்டின சாதாரண குடிமக்களிடமும், மிகுந்த எதிர்பார்ப்பொன்றை
gs)sj g, 6m பெளத் த
யும், வரவேற்பையும் பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
இதேநேரம், விடுதலைப் புலிகளுடன பேச்சுவார்த்தை நடத்தி இனநெருக்கடிக்கு தீர் வொன றைக் காணி பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை உதாசீனப்படுத்தியுள்ளமையானது, சர்வதேச சமூகத்தின் நல்லெணி ன முயற்சிகளுடன் நோர்வே முன்னெடுக்கும் சமாதான முயற் சிகளுக்கு குந்தகமான வளைவுகளையே உருவாக்குமென மேற்குலக இராஜதந்திர வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
ச மா தா ன ப் பேச சுவார் த தைகளை மு ன னெடுப் பதற்கான நல லெணி ன சூழ்நிலையொன்றை உருவாக்கும் நோக்குடன் நாம் அறிவித்துள்ள ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை நிராகரிப்பதற்காக இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை அது மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் ஏற்கனவே அறிவித்தது போன்று எமது போர் நிறுத்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் அதேவேளை, எமக்கெதிராக இலங்கை இரா ணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
。
அதேநேரம், விடுதலைப் புலிகள் அறி வித்திருக்கும் போர் நிறுத்த அறிவிப்பை தேவையற்ற ஒன்றென அரசாங்கம் நிராக ரித்துள்ளதை இராணுவத்தினர் வரவேற்றுள்ள அதேவேளை, யுத்த முனையில் தமக்கு இப்போது சாதகமான சூழ்நிலையொன்று தோன்றி யளி ளதாக வரம் படைத் தரப் பயினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விடுதலைப்புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை விடுத்த உடனேயே படைத்தரப் பினர் மேற்கொண்ட நாவற்குழியை மீட்பதற் கான கினிகிர - 7 பாரிய படையெடுப்பு பெரும் இழப்புகளுக்கு மத்தியில் கைகூடவில்லையென யாழ்குடாநாட்டிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதெல்லாவற்றிற்குமப்பால் தென்மராட்சி குடியேற்ற திட்டப்பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை 8 குடிமக்களின் சடலங்கள் புதைகுழியொன்றி
மிரு சுவரில் படித்த மகளிர்
லிருந்து மீட்கப்பட்ட சம்பவமானது, இலங்கை அரசபடைகளின் இனஅழிப்பு நடவடிக்கை யினையும், உச்சக்கட்ட மனித உரிமைமீறல் களையும் சர்வதேச சமூகம் மத்தியில் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
கடந்த 19ம் திகதி இடம் பெயர்ந்து வந்து வடமராட்சி நெல்லியடியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் படையினரின் அனுமதி
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
பெற்று போர் நடவடிக்கையின் போது கைவிட்டு வந்த தமது சொந்த இருப்பிடங்களை பார்வையிடச் சென்ற போதே கொடிகாமம் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் கைது செய்யப்பட்டு தலைகள் துணி டிக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 5 வயதுச் சிறுவன் ஒருவனும் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.
இலங்கை அரச படைகளின் இரக்கமற்ற மனிதப் படுகொலைகளின் பாதைகுழிகள் ஏற்கனவே செம்மணி, அரியாலை ஆகிய இடங்களில் நிரூபணமாகியுள்ள நிலையில், மீணடும் மிரு சுவில் பகுதியில் அதுவும் சமாதானச்சூழ்நிலையொன்று எட்டப்படுவதற் கான இன்றைய காலகட்டத்தில் நடந்தேறி யுள்ளது.
இலங்கை அரசபடைகளின் இவ்வாறான இன அழிப்பு மனிதப்படுகொலைகள் வடக்கு
புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்கள் மீதான படுகொலைச்சம்பவம் இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள், செய்தி ஊடக்கங்கள் மீதான கட்டுப்பாடுகள் சமாதானப்பேச்சுவார்த்தைகள் மூலம் இன நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காணி பதற்கான முனி முயற்சிகள் ஆகிய விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் விதித்துள்ள நிபந்தனைகள், நிதிவழங்குவதற்கான தாமதம் என்பன இலங்கையின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டில் சடுதியான எதிர் விளைவுகளை உருவாக்கப் போவது மட்டுமன்றி, இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு பெருமளவு பணத்தை செலவிடுவதல் நெருக் கடிகளை எதிர்கொள்ளலாமென்றும் நம்பப்படுகின்றது.
இவ்வாறான பல்வேறு நெருக்கடிகளை
தள்ளாக்கியிருக்கும் நிறுத்த அறிவிப்பு
கிழக்கில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணம்
சமாதானப் பேச் சுவார் தி தைகளை முன்னெடுப்பதென்பது அர்த்த புஷ்டியான அர சியல் நோக்கொன்றிற்கு இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கமுடியாததொன்றாகும்.
இதேநேரம் கடந்த 18, 19ம் திகதிகளில் பிரான சனி தலைநகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடிகளை
(செந்தணலோன் D
உருவாக்கியுள்ளது.
இலங்கையின் இன்றைய யுத்த மோதல்கள் இனநெருக்கடித்தீர்விற்கான சமாதானமுயற்சிகள் தொடர்பாக வெகுவாக ஆராய்ந்த உதவிவழங்கும் நாடுகள் நிதி உதவி வழங் குவதை தாமதப்படுத்தியுள்ளதுடன் இக்குழுவினர் இலங்கைக்கு சென று நிலைமைகளை
அவதானித்த பின்னரே ஆராய்ந்து முடிவெடுக்கப்ப டுமென்றும் அறி வித்துள்ளனர்.
அத்துடன், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தொடரில் பிந்துனுவெவ
அது தொடர்பாக
எதிர் கொணி டுள்ள இலங்கை அரசுக்கு அயல்நாடான இந்தியாமட்டுமே 100கோடி ரூபா கடனுதவியை வழங்க முனி வந்துள்ளது இலங்கையின் உள்நாட்டு மோதல்களுக்கு காணி பதற்கான
தோன நரியளி ள
முடிவொன றைக் சமாதானச் சூழ்நிலை இத்தருணத்தில் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியா வழங்கும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் அர சரியல் காய்நகர்த்தல்கள் என்பன இலங்கையின் உள்நாட்டு மோதல்களை தணிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மாறான தொன்றாகவேயுள்ளது.
அதேநேரம், இலங்கையின் இன்றைய நிலை வரங்களில் தனி னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு நாடான பிரிட்டன் விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ளதுடன், இலங்கை அரசும் அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமெனக் கோரியுள்ளதோடு, மேற்குலக நாடுகளின் எதிர்பார்ப்பும் அவ்வாறான ஒரு நிலைப்பாடேயென்றும் தெரிந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்து சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையொன்றை உருவாக்க கடந்த ஒன்ற ரை வருடங்களுக்கு மேலாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நோர்வேக்கு புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளமையானது பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமன்றி, விடுதலைப் புலிகள் இலங்கை அரசு என்ற இரு முக்கிய தரப்புகள் என்பவற்றிற்கப்பால் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவின் முட்டுக்கட்டைகளையும் நோர்வே தாணி டவேணி டிய நிலையிலே சமாதான முயற் சகள் உள்ள மையம் குறிப்பிடத்தக்கது.
நீண்டநாட்களாக வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் எடுக்க இருக்கும் முயற்சிகள் நெருக்கடிகள் சிக்கல்கள் முட்டுக்கட்டைகள் நிறைந்தது மட்டுமன்றி இலங்கையின் எதிர்காலம் தொடர்பான பெரும் கேள்வியொன்றையும் எழுப்பி நிற்கிறது. O
Page 5
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
)
இல-83 பிலியன்தல வீதி மஹரகம தொலைபேசி எண் - 851672, 851673 விநியோகப் பிரிவு - 851672 தொலைமடல் - 851814
போர் நிறு
கொடுரமான புத்த கலாசாரத்திற்கு சமாதானச்சூழல் ஏற்படுவதற்கு ஆரம் பேச் சுவார்த் தைகள் நடைபெற விட்டுக்கொடுப்புகளுடனும் கூடிய ந அவசியம்
அதற்கான முதல் தம்பக்கத்திலிருந்து சமாதானப்பேச்சுவார் அதனை வலுப்படுத்தும் வகையில் ஒரு நிறுத்த அறிவிப்பையும் அறிவித்துள்ளன ifleis. Liggio.
α: L ID Πα
சிலர் இதனை விடுதலைப்புலிகளின்
GJIT FES ft SPD II flaGODLAD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில்
ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் ഋ, ഌ, நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆதவனுக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம் எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக்களை வெளியிட
போர் அறிவிப்புக்கு பின்பும் விடுதலைப்புலி என்றும் விடுதலைப்புலிகள் பலவீனப்பட்டு மீளமைப்புச் செய்ய அவர்கள் எடுத்திருக்கு மறுபுறத்தில் சர்வதேச ரீதியில் அபகீர்த் விடுதலைப்புலிகள் சர்வதேச சமுகத்தில் தங் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் எடு வர்ணிக்கின்றனர். அடுத்ததாக விடுதலை சுடன் கைகோர்த்து நிற்கும் அரசியல்
"ஆதவன்" கடப்பாடுடையது.
பாராளுமன்றம் சென்ற அரசியல் கட்சி குள் திட்டிக் கொண்டாலும் வெளியே விடு
மிழர் விதலைக்கூட்டணியின்
செயலாளர் ஆர். சம்பந்தன் அவர்கள் உத்தேச ஆணைக்குழு நான் கைப் பற்றி ஞாயிறு பத்திரிகை யொன் றுக்கு சுருக்கமாகத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நான்கு ஆனைக்குழுக்களை நியமிப் மட்டும் ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதெனவும், 3 species மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்
பதனால
சறு பானர் மை யின
கொள்ள முடியுமான வகையில் அர சியலமைப்பு வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார். அவர் களர் இவை
சட்டமும் மாற்றப்பட
ܡܐ ܡܸ ܡ݂ ܢ ܣ ܧܐ ܣܛ சம்பந்தமாகத் தெரிவித் திருக்கும் கருத்து களின் படி தெளிவாவது, நாட்டின் ஜனநாயகப் பற்றிய பிரச் சினையும் இனங்களுக்கடையே நிலைவும் பிரச்சினையும் ஒரே பிரச்சினையின் இர ர்ை டு ஒன்றுக்கொன்று வித்தியாசமான இரண்டு பிரச் சினைகளாக அவர் கொள்வதாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் பொது அப்பிராயமும் அதுவாகவே இருக்க
பக் கரு களாக வன நரி,
வேன்ைடும்.
இருந்தாலும், தென்னிலங்கையில் - . . . . . . . .
பற்றிய கோரிக்கையும் வடக்கிலிருந்து கிளர்ந்தெழும் சிறுபான்மை இன மக்களின் gd | n/2 GB) LID ஒன்றுக்கொன்று வித்தியாசமான இரண்டு பிரச்சினை களன்றி, ஒன்றோடொன்று பின்னப்பட்ட ஒரே பிரச்சினையினர் இரண்டு பகுதிகள் மட்டுமேயாகும். இந்தப் பிரச்சினைகள் தென்னிலங்கை சிங்கள
பற்றிய கோரிக் கைகளும்
மக் களை இனி னொரு வகையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்துக் கொள்ள முடியாது இந்தப் பிரச்சினையை ஏற்றுக்கொண்டு வித்தியா சமான பிரச்சினைகளாகக் கொள்ளும் அணுகுமுறைகளினாலன்றி, ஒரே பிரச் சினையினர் இரணர் டு பகுதிகளெனப்
சிறுபான்மை
உத்தேச சுதர்
பாரிந்த கொள்ளும் >9/999( )gל )LD 60( מן களினாலேயேயாகும். இந்த இரணர்டு இனங்களையும் ஒன்றாக இணைக்கும் திறன் அவ்வாறான அணுகு முறைகளுக்கு மட்டுமே உண்டு.
இலங்கை காலனித்துவ அரசு முறை யிலிருந்து முதலாளித்துவ ஜனநாயக அர சியல் முறையொன்றிற்கு மாறியது வர லாற்று ரீதியிலான இயற்கை தாக்கங்களின் காரணமாக அல்லது அரசியல் தெளிவின் காரணமாகப் பெற்றுக் கொண் ட தாக்கங்களின் காரணமாகவோ அல்ல ஜன நT ய க 9ܢ g g7ܘ ܢܘ LP O D. முதலாளித்துவம் இலங்கைக்கு அறி முகப் படுத் தய ஆங்கிலேயர் களால் அனுதாபகரமாக வழங் கப பட்ட பரிசொன்றாகவே இருந்தது மேலெழுந்து கொண்டிருந்த புதிய முதலாளித்துவ சமுதாயப் பின்னணியில் சமுதாயம் ஒரு
SLM S S S M M LL S L LLLL LL L LLLLL LLLLtLLtLLL LLLLLLLLS
ஆஅதி 5
புத்த அறிவிப்பும் அரசும்
முடிவுகட்டி நல்லதோர் பக்கட்டமாக சமாதான பாந் துணர் வடனும் லெண்ண சமிக்ஞைகள்
விடுதலைப் பலரிகள் த்தைக்குத் தயார் எனவும் மாத காலத்திற்கு போர் இப்போது பந்து அர
சதி என்கின்றனர். சிலர் கள் அதனைமீறியுள்ளனர் ள்ளனர். எனவே தங்களை ம் தந்திரோபாயமென்றும் திக்கு உள்ளாகியிருக்கும் களின் அரசியல் இலக்கை க்கப்பட்ட முயற்சியெனவும் ப்புலிகளுக்கெதிராக அர
விபத்துக் காரணமாக
விரும்பாத தமிழ் கட்சகள் இனி னொரு விதமாக விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை பற்றிய கருத்தினை இவர்கள் ஒரு விதழாகவும் அரசு ஒரு விதமாகவும் அரச இரா ணுவத்தரப்பிலிருந்து ஒரு விதமான கருத்தும் பேரினவாதிகள் இன்னொரு கருத்தையும் முன்வைக்கின்றனர்.
எது எப்படியாக இருந்த போதிலும், சர்வதேச சமுகமும் சமாதான விரும்பிகளும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்க்கின்ற மக்களும் விசேடமாக வடக்கு கிழக்கு வாழ் அனைத்து இனமக்களும் இதனை வரவேற்றுள்ளனர். எனவே அரசு சமாதான நிறுத்த அறிவிப்பையும் கவனத்திலெடுத்து நாட்டின் நலன் கருதி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இராணுவரீதியான நடவடிக்கை முலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது இது உலக வரலாறு கண்ட உண்மையாகும் அக் கறை யில்லாவர்களின் காட்டுக்கூச்சலுக்கும் இடம் கொடுக்காது விடுதலைப்புலிகளின் அரசியலுக்கேற்ப அரசும் தனது காய்களை சமாதானத்திற்காக நகர்த்த வேண்டும். தொடரும் யுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும். விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த
பேச்சு வார்த்தையையும் போர்
எனவே விள்ை சந்தேகங்களுக்கும் நாட்டுநலனில்
ள்ே ஒரு விதமாக மனதிற்
தலைப் புலிகளை எதிர்க்க
நடந்து கொள்ள வேண்டும்.
அறிவிப்பை ஏற்று அதற்கேற்றவாறு அரசு அரசியல்
ஆசிரியர்
புகுந்து கொண்டாலும், அந்தப் புகுதல் ஏற்படலானது காலனித்துவ சிந்தனை யிலிருந்தும் விலகி ஜனநாயகரீதியிலான சிந்தனைகளுக்கு மாறிய தனி கார
பரிசாகக் கிடைத்த புதிய அரசியல் முறையை முன்னெடுத்து செல்வதற்காக இனங்களிடையே ஒற்றுமையை ஏற் படுத்துவது மிக முக்கியமானதொன்றாக இருந்த போதிலும், இன்றுவரை அதனை வெற்றி கொள்ள எம்மால் முடியாது போயுள்ளது. சுதந்திரம் அடைந்த போது இனங்களிடையே நிலவிய பிரிவினை மிகவும் சிக் கலான நிலையிலேயே இருந்தன. சிங்களவர்கள் மலைநாட்டுச்
கரை யோர ச்
இருந்தனர்.
தமிழ் முளப் லம்
Josi, J, GJ இனத்தவர்களினர் வெவ்வோறான
இனத் துவ தனத் துவங் களை பாதுகாத்துக்கொடுக்கும் முறையொன் றில் ஐக்கிய இலங்கையர்களாக ஓர் இனமொன்றை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போன நிலைமைக்கு சிங்களத தேசியத் தலைவர்களின் - உ போக் கற்ற சிந்தனை ட பெ கு
ܧܨ7 ܒܬܐ ܒ தலைவர்களின் ஜனநாயக
ܒ ܢ ܓ
LP - - - -
மட்டு மல ல து
மக்களின் நெருக்கடியும் திர ஆணைக்குழு நான்கும்
சிங் களவர் களென வரம் , இலங்கைத் தமிழர் கள் இந் தயத் தமிழர்களெனவும், முஸ்லீம்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிங்களப் பிரதேச முஸ்லிம்களெனவும் பிரிந்திருந்தனர் இந்த அனைத்து குழுவினரும் தமக ன தனித்துவங்களுக்காக வேண்டி முன்நின் றார்களே தவிர பிற இனத்தவர் எவரும் தமக்கு நெருக்கமான அல்லது சகோதர இன த தவர் களாக கொள் ஞம் மனப்போக்கொண்டு இருக்கவில்லை, அக்கால கட்டத்தில் மலைநாட்டுச் சிங்கள சமூகத்தின் வளர்ச்சிக்கு கரையோரச் சிங்களவர்களே தடையாக இருந்தனர் எனக் கருதினர் அவர்கள் தமிழர்களை அதிகாரிகளாக கணிக்க, இவர்கள் வித்தியாசமான தமது தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமஷ்டி முறையொன்றை வேண்டி நின்ற முதல் tt LLL LLLL S S E LL LLL LLL LLLL S SSSSS Y S
தமிழர் கள்
குறுகிய போக்குகளும் இருந்தன பல கொண்ட சுதந்திர மடியில் தவழ்ந்து வளர்ந்த தலைவர்க ாததால் சுதந்திரத்தின் மூலம் பெரும் பரயோசனங்களை இன அடைப்படையில் பங்கு வைத்துக் கொள்வதற்காக இந்த எல்லாத் தலைவர்களும் ஆங்கிலோ
களிடம் கோள் கூறும் நிவை குத் தள்ளப்பட்டிருந்தன
@寺寺n = -酉
-g LJ L L 15 ¬ ܢ கொள்கையின் அடவில் செயற்
வரித் தயா சமான
பட்ட ஒரே அரச அமைப்பாகச் செயற்பட்டது பன இளைஞர் பேர வை மாத்திரமே தென்னிலங்கை சிங்கள சமுதாயத்தில் அவ்வாறானதொரு அமைப்பு விருந்த போதிலும், அவ்வாறான சிந்தனைகளுடன் கூடிய
- , , ,
Page 6
6 ஆதி
எழுச்சியுறும்
மலையகம்
ராட்டங்களின் மூலம்தான் GI விடுதலையுணர்வு புடம்போடப்படுகிறது போராட்டங் களினூடாக செப்பனிடப்பட்டு உருப்பெற்ற தே மலையக தமிழ் தேசம் அடக்குமுறை கள் கிளர்ச்சிப் போராட்டங் கள் மீண்டும் அடக்குமுறைகள் மீண்டும் எழுச்சி . இதுதான் மலையகத்தின் வரலாறு
வீரம்செறிந்த இத்தேசம், சூழவுள்ள சிங்கள இனவெறி அச்சுறுத்தலையும், சிங்கள பாசிச அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளையும் துச்சமெனக் கொண்டு இம் றயும் வீறுகொண்டெழுந்தது. பிந்துனுவெவ புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற மானுட விரோத குரூரத்தை எதிர்த்து தமது கோபாவேசத்தை வெளிப்படுத்தியும் வளர்ந்து வரும் சிங்கள பாசிசத்தை உலகின் முன் தோலுரித்துக் காட்டியதாகவும் இவ்வெழுச்சி அமைந்தது.
தமது பிரதேசத்தில் நடைபெற்ற இன அச்சுறுத்தல் தமது தேசத்து இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை புனர்வாழ்வெனும் பெயரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வெறித்தனத்தினை கண்டித்தல் என ஒருசேர இப்போராட்டம் பன்முக எதிர்ப்பைக் கொண்டிருந்தது அரச வன்முறையினாலும் சிங்கள இனவெறி காடைத்தனத்தினாலும் நசுக்கப்பட்டாலும் இவ்வெழுச்சியின் அரசியல் கனதி அளப்பரியதாகும். இது சிங்கள அரசை ஒரு உலுப்பு உலுப்பித்தான் விட்டது.
மலையக தமிழ் தேசத்தின் கொந்தளிப்புக் கண்டு சிங்கள அரசு அஞ்சுகிறது எவ்வழியிலாவது இத்தேசத்தின் துடிப்பான போர்க்குணாம்சத்தை நசுக்கி வைப்பதிலேயே அதன் வன்ம சிந்தனைகள் மையங்கொண்டுள்ளன. 40களில் உழைக்கும் வர்க்க அடையாளத்துடன் மலையக தேசம் இலங்கை அரசியலில் ஆளுமை செலுத்த தொடங்கியதை கண்டுகொண்ட அன்றைய டி.எஸ்சேனநாயக்க தலைமையிலான சிங்கள அரசு குடியுரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்ததன் மூலம் அத்தேசத்தின் அரசியல் ஆன்மாவை அறுத்தெறிந்து தேசிய இருப்பை சிதறடித்தது.
திட்டமிட்ட தேசிய அடக்குமுறை களையும், அழித்தொழிப்புகளையும் கடந்து மலையகத் தேசம் உயிர்த்தது. தம்மீது ஏவப்பட்டுவரும் அனைத்து வடிவங்களிலுமான சிங்கள வெறியாட்டங் களையும் எதிர்கொண்டு, அதற்கெதிராக தன்னை தகவமைக்கத் தொடங்கியது. இம்முறை சிங்கள பாசிச குரூரத்திற்கு எதிராக தனது தேசிய அடையாளத்துடன் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து வெளிப்பட்ட மலையக எழுச்சியை கண்டு அஞ்சிய சிங்கள அரசு, மீளவும் 48 இன் பிரஜாவுரிமைச் சட்டத்தினையொத்த "சட்டவழிப்பட்ட" அடிமைப்படுத்தலினூடாக முழு மலையக மக்களையும்
அடக்கிவைத்திட எத்தனிக்கிறது.
சிங்கள இனவாத கண்களுக்கு மலையகம் என்பது ஒரு "அடிமை" சமூகமாகவே தெரிகிறது. எனவே புதிது புதிதாக அடிமைத்தனமான அடையாளங்களை மலையகத்தின் மீது திணித்து தமது சிங்கள தேச பொருளாதாரத்திற்கு அடிமை உழைப்பை வழங்கிவிடும் மக்கள் பிரிவாக மலையக தேசத்தை தொடர்ந்தும் கட்டிப்போட்டு வைத்திருக்க முயல்கிறது. இந்த அதிகாரத்துவ ஆக்கிரமிப்பின் வெளிப்பாடுதான் மலையகத் தமிழருக்கு தனியான வதிவிட அடையாள அட்டை வழங்கிட வேண்டும் எனும் சிங்கள
அரசின் கபடத் திட்டம்
70களில் சிறிமாவோ ஆட்சியில் மலையகத் தமிழரை குடும்பங்களைத் துண்டாடி கதறக் கதற கப்பலில் ஏற்றி நாடுகடத்தியும் தோட்டங்களைவிட்டு துரத்தியடிப்பதிலும் முன்நின்று செயற்பட்ட அதே திமுஜயரத்ன தான் இம்முறையும் இந்த அநாகரீகமான வதிவிட அடையாள அட்டைத் திட்டத்தை அமுலாக்குவதில் முன்கையெடுத்து செயற்படும் இனவெறியன் என்பதும் குறிப்பிடத்த்ககது.
மலையகத் தமிழர் மீதான சிங்கள பாசிச அரசின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் அழித்தொழிப்புகளையும் இந்திய அரசு Glauciflu Maj. GLumaj, Katarafi வடித்துக்கொண்டு உள்ளே மறைமுகமாக வரவேற்கிறது. 48இல் டிஎஸ் சேனநாயக்க
அரசினால் பிரஜாவுரிமைச் சட்டம்
கொண்டுவரப்பட்டபோது அதை நேரு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அதற்குப் பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் சிங்கள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக மலையகத் தமிழரை நாடு கடத்தும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு மலையக தேச இருப்பை சிதறடிக்கும் காரியங்களில் பங்கேற்றன.
இதோ, இம்முறை எத்தனை குரூரமான வெறியாட்டத்தை மலையகத் தமிழர் மீது சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது. அது பற்றி இந்திய மைய அரசு ஏதாகிலும் ஒரு கண்டனம் விடுத்ததா? தமிழீழ விடுதலைப்போராளிகள் சிங்கள அரசிற்கெதிராக சிறுதாக்குதல் நடாத்தினாலும் "பயங்கரவாத" கூப்பாடுபோடும் இந்த ஆதிக்கச்தி, தமிழரின் இரத்தத்தால் மலையகப் பிரதேசம் நனைந்து சிவந்தபோது அப்படி எந்த சம்பவமுமே நடவாததுபோல் கண்களை முடிக்கொண்டுள்ளது.
மலையகத் தமிழரை அடக்கி வைத்திருப்பதில் அப்படி என்ன நன்மைகள் இந்தியாவுக்குண்டு இன்று மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களை இந்திய முதலீட்டு நிறுவனங்கள் உடமைகொண்டுள்ளன. மலையக தோட்டங்களின் பெருமளவு
செல்வங்களை சிங்க துணைகொண்டு இர அபகரித்து வருகிறது தேயிலைத்தோட்டத்
போராட்டங்களை ச தனமாக நசுக்கியழிச் மலையகத் தமிழரை வைத்திருப்பதன் மு நிறுவனங்களின் நல விளைகிறது.
அத்துடன், மை பிரஜாவுரிமை "நாட பிரச்சினை சார்ந்து சிறிலங்காவின் அர செய்வதற்கான அதி இருந்துவருகிறது. இ பயன்படுத்தி தேவை அரசுக்கு அழுத்தங்க இந்தியாவின் நோக்க அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பத் பிராந்திய ஆதிக்க ந
பின்னிக்கிடப்பது கவி
தமிழ் தேசத்தை உரி சமூகமாக அடக்கி பின்னணியில் செயற் சுயரூபம் தோலுரிக்க தமது எதிரியாக செ
**莎 நம்பப்போவதில்லை.
அது மாத்திரம கொந்தளித்துக் கொ தமிழகத்தில் எந்த ச மலையகத்திற்கும் தய தொப்புழ்க் கொடி பெற்ற ஒரு வரலாறு தானே தனது கரங் உருவாக்கிய மலைய Girge),61 LIII/34 படைத்துள்ளது.அவ்வு அரசு எனும் மாயை இன்றைய யதார்த்த
கனவுகளாக இருப்ப
மலையகத்திமிழரின்
எதிர்காலத்திற்கு ஆ. மலையக மண்ணில் தனது வரலாற்றிலிரு தன்னை அடையாள இதுதான் மலையக
சொந்த போரா தேசம் தனது விடுத வென்றுகொள்வதற்கு ஒத்துழைப்புகளையும் கடமை ஈழத்தமிழரா ஈழத்தமிழரான எம சர்வதேச மட்டத்தில பேச்சுவார்த்தை ஒன் நம் தேசமானது, மன அரசியல் உரிமைகன பேச்சுவார்த்தை நிழ பெறச் செய்திட வே
|DMalug, lp536 முன்வைக்கும் அரசி நாம் ஆதரித்துப்பல. அவர்களின் அரசிய தீர்மானிக்கும் உரிை முற்றிலும் அம்மக்களு
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
ள அரசின் N
திய அதிகார வர்க்கம்
தமிழகத்தின் தொழிலாளரின் ாட்டுமிராண்டித் கும் இந்திய அரசு யும் அவ்வாறே அடக்கி லம் இந்திய முதலீட்டு
ண்களைப் பாதுகாக்க
லயகத் தமிழரசின் ற்ற இந்தியர்"
இந்திய அரசுக்கு சியலில் தலையீடு காரம் ஒன்று தனை வாய்ப்பாகப் க்கேற்ப சிறிலங்கா ளை கொடுப்பது ம் மலையக தமிழரின் TEGI
ல் இந்தியாவின் லன்களும் பனிக்கத்தக்கதுமலையக மைகளற்ற அடிமைச் மிதித்து வைத்திருப்பதன் படும் இந்திய அரசின் ப்பட்டு வருகிறது. யற்படும் இந்தியா மிழர்கள் இனிமேலும்
ல்ல, மலையகம் ண்டிருந்த போது லனங்களும் இல்லை. மிழகத்திற்குமான உறவென்பது முற்றுப் மலையக தேசம் களின் வலிமையில் க மண்ணில் தனது புதிய வரலாற்றை கையில் இந்திய மலையகத்தின் தில் கடந்த கால
9 al
அரசியல் பத்தானதாகும். ான் படைத்திருக்கும் ந்து தான் மலையகம் ம் காண வேண்டும். தேசத்திற்கு வலிமை, ட்ட பலத்தில் மலையக
G
அனைத்து வழங்கும் தார்மீகக் ன நமக்குண்டு. இன்று து தேசிய உரிமைக்காக ான அரசியல் றுக்கு தயாராகியுள்ள லயக தமிழ் தேசத்தின் |ள உரியமுறையில் *சி நிரலில் இடம் rí0ii).
ஒன்றிணைந்து பல் கோரிக்கைகளை
படுத்த வேண்டும் ல் தலைவிதியினை ம. சுயநிர்ணய உரிமை நக்கேயுரியதாகும்.
சுய்த்திரா
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 占 ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் செய்தது ஏன் என்பதே இப்போது பெரும் பிரச்சினையாகியுள்ளது. அதிசயமான
சா ப ப த தவின .
റ്റുല്ല്
மூளை ய லா ன மனித இனமொன் றிலிருந்தே புலிகள் இயக்கம் உருப் பெற்றிருப்பதாக கருதிக் கொண்டி ருக்கும் இனவாதி களுக்கு இது ஒன்பதாவது உலக அதிசயமாகவுள்ளது. தமிழ் மக்களின் போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஆரம்பிக்கப் பட்டதல்ல என இந்த இனவாதிகள் கருதுகின்றார்கள். வரலாற்று ரீதியாக நடைபெற்ற தவறுகளைத் தொடர்ந்தும் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. அதன் காரண மாக, புலிகள் இயக்கம் உருவாகிய அடிப்படையை விளங்கிக் கொள்ள ஒருபோதும் இவர்களால் முடியாது. அதனால் தான் அவர்கள், புலிகள் இயக்கத்தை அதிசயமான மனித இன மொன்றிலிருந்து தோன்றியதாக எண்ணுகின்றார்கள். ஆனாலும், அரசாங்கம் இதுபோன்ற அர்த்தமற்ற எதனையும் கூறி நழுவிக் கொள்ள முடியாது. அதனால் தான் யுத்தம் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்த ரத்னசிறி விக்ரமநாயக்க இது பற்றிய பிரதிபலிப்பொன்றை உடனடியாகத் தெரிவிப்பதாகக் கூறியிருந் தார். அதற்கிணங்க புலிகள் இயக்கத்தின் தந்திரோபாயம் பலித்தது. இப்போது பந்து அரசாங்கத் தரப்பிலேயே உள்ளது. அதனால் அரசாங்கம் அதனை உரிய முறையில் விளையாட வேண்டி இருக்கிறது.
அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
A 7.)
தமிழ் மக்களிடமிருந்தும் அழுத்தங்கள் வந்ததன் காரண மாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்த யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டனர். இந்த வேளையிலே, தமிழ் மக்களுக்கு முக்கியமான சுயாட்சியொன்றை வழங்க அரசாங்கம் அக்கறை காட்டும் எனத் தமிழ் மக்களில் பலர் நம்புகின்றார்கள் அதனால், அதற்காக அழுத்தங்கள் ஏற்படும் விதத்தில் புலிகள் இயக்கம் நடவடிக்கை எடுத்தால் நல்லது என்ற அழுத்தம் ஏற்பட்டது. இவ்வேளையில், தென்பகுதி இனவாதிகளின் பலம் எத்தகையது என நன்கு வெளிப்பட்டும் இருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டமும் நினைத்த அளவு வெற்றியளிக்கவில்லை. இந்த நத்தார் நேரத்தில் இவ்வளவு பேர் வந்தது கூடப் பெரிய விடயம் என்றே விமல் வீரவங்ச கூறியிருந்தார். ஆனாலும், அவர்களின் கூட்டமோ 13ஆம் திகதியே நடைபெற்றது. அது நத்தார் தினத்துக்கு அவ்வளவு கிட்டிய தினமல்ல. அதனால், கூட்டத்தில் மக்கள் குறைவாக இருந்ததற்கு அந்தக் காரணத்தைக் கூறி மறைக்க முடியாது.
எப்படியும், புலிகள் இயக்கம், அரசாங்கத்தை நம்பி யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தியதாக எண்ண முடியாது. இப்போது, புலிகளைத் தடை செய்வது பற்றிக் கூக்குரலிடுவதை நிறுத்தி விட்டு, அரசாங்கம் யுத்த நிறுத்தம் பற்றிப் பரிசீலித்துப் பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதற்கிணங்க யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைகளில் இறங்கினால் முதலாவது பிரச்சினையாக வழங்கப்போகும் மாநில அதிகார அலகு எது? என்பதாகும். இப்போதைக்கு அரசாங்கம் தான் சமர்ப்பித்த (REGIONAL) பிராந்திய அலகு தீர்வுத் திட்டத்தையே இன்னும் சுழற்றி அடிக்கின்றது. அதனைப் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளுமா? 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் கூடச் சரிவர உள்ளடக்கப்படாத, இந்தத் தீர்வுத் திட்டங்க்ளுக்குப் பிர
பா கரணி மட்டுமனர் றிப் பாராளுமன் றக் கட்சிகளும் உடனர் படவரில் லை என நாணி அப் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். அவ்வாறு தமிழ்
N தொடர்ச்சி 18ம் பக்கம்.
Page 7
Page 8
8 ஆதி
டம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு நிவாரணத்தை வழங்குவதில் அரச அதிகாரிகள் காட்டிய அசிரத்தையால் குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் பட்ட கஷ்டங்களை சில வாரங்களுக்கு முன் இதே பத்தியில் பிரஸ் தாபிக்கப் பட்டிருந்தது. இப்போது அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை மட்டுப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 750 ரூபாவுக்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுவோர் மற்றும் விவசாய வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவோர் மாத ஊதியம் பெறும்
以JJ குடும்பங்கள், வாகனங்கள் தொலைபேசி
தனியார் ஊழியர்களின
களை வைத்திருப்போர் மற்றும் மீன்பிடி வள்ளங்கள் படகுகளை வைத்திருப்போர் B6NJITIT GOTTLİ) GNL p) (Lp Lq LITT 35J 6T 607 - 9 JT3 செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அரசு புதிய விதிமுறைகளை அமுல் செய்வதன் மூலமாக நிவாரணம் பெறுவோரில் சுமார் 65 சதவீதத்தினர் நிவாரணங்களை இழக்கப் போகின்றனர். தென மராட்சியில் அை இழந்து இடம் பெயர்ந்திரு இன்னும் சில மாதங்களே நிவாரணத்
தயும் , , ,
தைப் பெறமுடியும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
தொடரும் மோதல்கள், ஓயாத இடப்பெயர்வுகள் தொழிலின் மை, தொழில் மூல வளங்களின் இழப்பு பாதுகாப்புக் கெடுபிடிகள் என்று வருமானத்தை ஈட்டிக் கொள்ள வாய்ப்புக்களைக் குடா நாட்டு மக்கள் இழந்துள்ள நிலையிலும் இங்கு பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து வாழ்க்கைச் செலவு உயர்ந்து போயுள்ள நிலையில், அரசு வழங்கும் நிவாரணத்தை நம்பி சீவியம் செய்த மக்கள் இப்போது பெரும் நெருக் கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
750 ரூபா வக்குள் வருமான முடையவர்களே நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளதும், வள்ளங்கள், படகுகளை கடலில் இறக்கி மீன்பிடிக்க அனுமதி யில்லாத நிலையில் அவற்றை வைத்திருப் போருக்கு நிவாரணம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதும் ஒட்டு மொத்தத்தில் குடா நாடடு மக்களுக்கு வழங்கப்படும் நிவார ணத்தை கிட்டத்தட்ட முற்றாகவே வெட்ட முனையும் செயலாகவே தெரிகின்றது.
அரசாங்கத்தின் இந்தச் செயற் பாட்டின் மூலமாக தற்போது மாதாந்தம் சுமார் 10 கோடி ரூபா செலவிடப்படும் நிவாரண விநியோகத்தை நிறுத்தி அப்பணத்தை பாதுகாப்புச் செலவினத் துக்கு ஒதுக்கும் முயற்சியாகவே தெரிகின்றது. இதே நிலையில், வட
கிழக்கு புனரமைப்புக்கென வெளிநாட்டு உதவிகளை ஜனாதிபதி அண்மையில் கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிடம் இருந்து நிவார ணத்துக்காக வழங்கப்படும் பணத்தை இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்காமல் அதை வேறு தேவைக்குப் பயன்படுத்த முனையும் செயல் குறித்து அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகள்
வாய்கூடத்திறக்கவில்லை. வட-கிழக்குத் தமிழ் விவகார புனரமைப்பு அமைச் சராகத் தமிழர் ஒருவரே பதவிவகிக்கும்
நிலையிலும் கூடத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்த முடியாதிருப்பது யாருடைய கையாலாகாத்தனம்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அணி மையில் பொதுத் தேர்தல்
பிரச்சாரத்தின் போது இரு தமிழ்
கட்சிகள், நிவாரண விநியோகத்தைத் தமக்கு வாக்களிக்காது விட்டால் இழக்க நேரிடும் எனக் கூறிக் கொண்டதாகச் சர்ச்சைகள் நிலவியிருந்தன. தற்போது நிவாரண மீளாய் வரக் குழுவில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றதும், பெருமளவு மக்களுக்கு நிவாரணம் வெட்டப்பட்டு இருப்பதும் அரசியல் பழிவாங்கல்களோ என்ற கருத்தை உருவாக்கியிருக் கின்றன.
இவ்வாறு இருக்க, குடாநாட்டில் மீனவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப் பாடுகளும் தொடர்ந்தும் அதிகரித்தபடி உள்ளன. ஒரு காலத்தில் தென் பகுதிக்கு பெருமளவு மீன்களை அனுப்பிக் கொணி டிருந்த யாழ்ப்பாணத்திற்கு
தொடரும் தடைகளால்
யாழ். குடா
இன்று கப்பலில் கரு
நிலை உருவாகியிரு
பூரணமான கட்டு தாகக் கூறப்படும் ட சுதந்திரமான மு அனுமதிக்கப்படுவ வடமராட்சி வ 6 மணி முதல் அதுவும், 500 மீ மீன்பிடிக்கவே ப அளித்துள்ளனர். 5 இராணுவத்தினர்
மீற்றர் தூரத்துக் மீனவர்கள் மீது க. தல் நடத்திவருகின JELÖLIIGAJISJE, Gísla) LUGU I
யவும் நேரிடுகின்ற J; ITGW) aa) 6 LDGWOf தொழில் செய்ய காலம் எனவும், இ வருமானத்தைப் பதாகவம் மீன செய்கின்றனர்.
இதேசமயம் பு பரப்பில் மீனவர் பட்டுள்ள கி.மீ. தூ இருப்பதில்லையாம் அடி ஆழமுள்ள மீன்பிடிக்க முடி எழுப்பும் மீனவர்ச சிலவேளைகளில் படி கோடுகளை மீறி இதுவே பலசந்தர்ப் தாக முடிந்து வி சங்கப் பிரதிநிதிகள்
படையினரின் செல்லும் மீனவர்
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
பாதிப்புக்குள்ளாகும்
ாட்டு மக்கள்
நவாடு எடுத்து வரும் க்கிறது. படையினரின் |ப்பாட்டில் இருப்ப குதிகளில் மீனவர்கள் றையில் மீன்பிடிக்க தில்லை.
டக்கு கடலில் காலை 10 மணி வரையே ற்றர் தூரத்துக்குள் டையினர் அனுமதி 00 மீ தூரத்திற்குள் அனுமதித்தாலும் 500
கப்பால் செல்லும் டற்படையினர் தாக்கு 1றனர். இவ்வாறான மீனவர்கள் காயமடை
57.
முதல் 10 மணிவரை வசதியில்லாததொரு
தன் மூலம் போதிய
பெற முடியாதிருப் வர்கள் பகார்
ாழ். குடாக் கடல்
கள் அனுமதிக்கப்
ரத்துக்குள் மீன்களே சுமார் 1 முதல் 2 இக்கடலில் எப்படி பும் எனக் கேள்வி ள், இதனால் தாம் 13)Lu5)aoTrflaöi GI Gü)G9)Gu)ği,
ச் செல்வதாகவும் பங்களில் ஆபத்தான டுவதாகவும் மீனவர் தெரிவித்துள்ளனர். எல்லைகளை மீறிச் களினி பாஸ்களை
நினைத்த நேரத்தில் அனுமதிப்பதும்
பறிமுதல் செய்து அவர்களின் தொழில் உபகரணங்களையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் மற்றும் உபகர ணங்கள் மீளவும் ஒப்படைக்கப்பட வில்லை. இதற்குப் படையினர் தாங்கள் கடலுக்குள் தான் போட்டோம் என்று சொல்லி விடுகிறார்களாம்.
இதே இப்பகுதியில் தொழிலுக்காக நாட்டும் கம்புகள், பைப்புகளைக் கூடப் படையினர்
எடுத்துச் சென்று விடுவதாகவும், இவற்றைத் தீவுப் பகுதி மீனவர்களுக்கு கடற்படையினர் விற்றுள்ளதாகவும் கூட அண்மையில் நடந்த கூட்டமொன்றில் மீனவர்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்க காட்டியிருந்தனர்.
குடாக்கடலில் மீன்பிடிப்பதற்கு
பின்னர் நீண்ட நாள்கள் அனுமதிக்கப் படாமலிருப்பதும் தொடர்கதையாகவே போய்விட்டது. இப்போது கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உணவுப் பொதி களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும் படையினர் அறிவித்துள்ளனர். அதை விட கடலில் இறங்கும் மீனவர்கள் உள்ளாடையுடன் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இவ்வாறான உத்தரவு சில காலம் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்ததும் பின னர் எழுந்த எதிர்ப்புக்களையடுத்து இந் நடைமுறை யைப் படையினர் தளர்த்தியிருந்ததும்
குறிப்பிடத்தக்கது.
மீனவர்களைப் பொறுத்தவரையில்
சுயாதீனமாக கடலில் இறங்கக் கூடிய
அனுமதி படையினரால் இதுவரை
வழங்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய பிரதேசங்களில் இல்லாத நடை முறைகளைப் படையினர் குடாநாட்டில் மட்டுமே செயற்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக மீனவர் சங்கங்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தலைவர்களுடன் அடிக்கடி பேச்சு நடத்தியுள்ள போதும், எந்த விதமான சாதகமான முடிவுகளையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு மீனவர் சங்கப் பிரதி நிதிகளை அழைத்துப் பிரச்சினைகளைக் கேட்டறிந்த போதும், அதை நிவர்த்தி செய்யக் கூடிய வழிவகைகளை அவர் செய்யவும் இல்லை. செய்யவும் முடியாது. ஏனென றால் இந்த விடயம் முற்றிலும் படையினரின் கைகளில் உள்ள விவகாரமாகும் மீனவர்களின் பிரச் சினைகளை கேட்டறிந்து கொள்ள மீன் பிடித்துறை பிரதி அமைச்சர் யாழ்ப்பாணம் வரத்தயாராக இருப்பதா கவும் தெரிவித்துள்ளார். அமைச்சர்
莎°鲇 முடிவுகளை மாற்றிக் கொள்ளா விடில் எந்தப் பிரயோசனமும் கிடையாது அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க்கட்சிகள் ஒரு புறம் இவ்வாறான தடைகளை அனுமதிக்கும் அவசர காலச்சட்டத்தை ஆதரித்துக் கொண்டே மறுபுறத்தில் மீனவர்களின் பிரச் சினைகளை நிவர்த்திசெய்யவென்று குறை களை கேட்டறிய முற்படுவது எந்தவகை யிலும் பொருத்தப் பாடானதாகத் தெரியவில்லை.
இதேவேளை சமீப காலங்களில்
வந்தால் கூட படையினர்
மேலதிகமாக வள்ளங்கள் படகுகளை
கடலில் இறக்க அனுமதி இல்லாத நிலையில், அரசாங்கம் இவர்களின் நிவாரணங்களை வெட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. மீனவர்கள் தமக்கு நிவாரணம் தேவையில்லை என்று தான் சொல்கிறார்கள். தம்மைச் சுதந்திர மாக தொழில் செய்ய அனுமதித்தால் தாமே நிவாரணம் வழங்கத் தயார்
என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
இவை இவ்வாறிருக்கும் போது, குடாநாட்டு மீனவர்கள் அதற்குமாறாக மீன பிடித்தலுக்கு அனுமதிக் கப் படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியா விட்டாலும் மீனவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவாவது- புதிய விதி முறைகளைத் தளர்த்த அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகள் முன்வரா திருப்பதும் குறிப்பிடத்தக்கது O
Page 9
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
@ இந்து சமுத்திரத்தின்
முத்து படித்தவர்
வீதாசாரம் கூடிய நாடு, உலகின் முதலாவது பெண பிரதமரை உருவாக்கிய நாடு, தாயும் மகளும் பிர தமராகவும் ஜனாதிபதியாகவும் ஒரே நேரத்தில் பதவி வகித்த நாடு என பல சாதனைகளை கொண்ட இலங்கையின் இன்னொரு சாதனை தான் சந்திரிகா அரசு நடத்தும் சமாதானத்திற்கான யுத்தம்
தம் சொந்தநாட்டின் இன்னொரு பகுதி மீது தரை, கடல், ஆகாய மார்க்க மாக மூர்க்கத்தனமான தாக்குதலை, ஏதோ எதிரி நாட்டின் மீது நாடாத்துவது போல் நடாத்தி தன் சொந்தமக்களையே அகதிகளாக்கி, அனாதைகளாக்கி, ஊனமுற்றவர்களாக்கி ஒன்றும் இல்லாத வர்களாக்கும் இந்த வீரதீர செயலுக்கு சந்திரிகா அரசு வைத்த அலங்காரப் பெயர் தான் சமாதானத்திற்கான யுத்தம் எந்தப் பகுதியிலும் காணமுடியாத ஒரு சிறப்பு அம்சம்தான் சமாதானத்தை ஏற்படுத்த என யுத்தம் புரிவது பேச்சுவார்த்தைகள் மூலமும் விட்டுக் கொடுப்புகள் மூலமும் தான் சமாதானம் ஏற்பட்டிருக்கின றன என்பதே வரலாறு உலகின் எந்தப் பகுதியிலும் கூட யுத்தத்தில் சமாதானம் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. ஒன்றில் யுத்த வெற்றியால் வென்றவர் சமாதானம் அடைந்திருக்கலாம் அல்லது யத் த தோல் வியால் தோற்றவர் சமாதானத்திற்கு சென்றிருக்கலாம். ஆனால் இருவரதும் உள்ளார்ந்த யுத்த சூழல் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து
MjamJF
கொண்டிருக்கிறது.
ஆக யுத்தவெற்றியால் சமாதானத் தை ஏற்படுத்த தலைகீழ் பிரயத்தனம் செய்யும் சந்திரிகா அரசு யுத்தச் சுமையை தாங்க முடியாமல் உதவி
த ல முனர்
வழங்கும் நாடுகளை நோக்கி தட்டேந்தி பிச்சை கேட்கும் தரம் கெட்ட நிலைக்கு தள்ளப்பட்டது தான் கண்ட மிச்சம் ஆகும்.
நாட்டி அபிவிருத்திக்கு அடிப் படையான வி விட்டு வசதி நீர்ப் பாசன வசதி போக்குவரத்து வசதிகள் வேலைவாய்ப்புக்கள் என ஏற்படுத்தப்பட அபிவிருததி திட்டங்கள் இடைநிறுத்திவிட்டு வரிந்து கட்டி கொண்டு புத்த முழக்க மிட்டு பேச்சுவாததை மூலம் தீர்க்கச் கூடிய உள்நாட்டு பிரச்சினையை யுத்தத்தால் அடக்க முனைந்ததால் தான் இன்று உலக நாடுகளை நோக்கி பிச்சை புகும் நிலை
சந்திரி தன் இணைப்பிரதிநிதி அமைச்சர்களுடன் மேலதிகமாக அமைச்சர்கள் மேலதிகா ரிகள் என ஒரு படையணியுடன் பாரிசில் முகாமிட்டார் எப்பாடுபட்டாவது தட்டை நிரப் பமுயனர் றும் முழுமையான வெற்றி கிட்டாவிட்டாலும் அவர்களின்
வேண்டிய LJava er
9 ܦܗܤgܣܵܐ 3 sܒܢܦܫܝ ܡܘܒ ܦܼ
தேவையை
மூர்க்கத்தனமான யுத்தவெறி மட்டும் தீர
யத் தத் தை நிறுத் தி பேச்சு வார்த்தையை ஆரம்பித்து இனப் பிரச் சினைக்கு நிரந்தரதீர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற உதவி வழங்கும் நாடுகளின அம்மையார் கூட்டணி ஆமாம் போட்டு தட்டை நிரப்ப முயன்று கொண்டிருக்க இங்கே பிரதமர் தன்பங்கிற்கு யுத்தத்தின் வலியறுத் தி குரல் எழுப்பியதுடன், உலக நாடுகளின் உள்ளக் கிடக்கையை வெளிப்படையாக்
கோரிக் கைகளுக்கு
θιμοήςITπή. -
"உலக நாடுகள் இலங்கையில் யுத்தம் நிற்பதை உணர்மையில் விரும்பவில்லை. அவர்களின் ஆயுத விற்பனையை தொடர இங்கு யுத்தம் தொடர்வதையே விரும் புவார்கள்" என திருவாய் மலர்ந்தரு Gifu, Gil GTITT.
அவர் அதற்கு மேலும் ஒரு
படிமேலே போய் புத்தபிக்குகளிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
எல்லா பெளத்த விகாராதிபதிகளும் தங்கள் பங்கிற்கு இராணுவத்திற்கு ஆட்களை சேர்க் கும் பணியை
புகனும்
ஆரம்பிக் க பத்தா யிரம் மேலதிக இராணுவம் இருந்தால் பிரபாகரனை பிடிக்கலாம், புலிகளை அழிக்கலாம் என விர முழக்கம் இட்டுள்ளார்.
புலிகளை தோற்கடிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது என சிஹல உருமய உறுமியிருக்கிறது. நோர்வே அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டுச்சக்தி தான் புலிகளுடன் பேசுமாறு அரசை தூண்டும் செயல்; இது நாட்டை துண்டாடவே வழிகோலும் என ஜேவிபி.
வேணி டும் ,
யும் தன் பங்கிற்கு கூட்டமும், போராட் டமும் நடாத்தியது.
ஆக அங்கே அண்கோ" சமாதான முயற்சிக்கு பிச்சை ஏந்தல் இங்கே யுத்தத்தை தொடரும் வீரப்பிரதாபங்கள்
இதில் வேடிக்கை என்னவென் றால், இம்முறை உதவி வழங்கும் நாடுகள் இந்நாட்டில் தொடரும் யுத்தத்தை காரணம் காட்டி உதவ மறுக்க "ஐயோ
"அம்மை யார்
நாம் இம்முறை உங்களிடம் கேட்பது யத் தத்தை நிறுத்த சமாதானம் முயற்சியை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளிற்கே உதவி கோரு கிறோம் என அம்மையார் அன்கொம் பனி இரந்தள்ளது தான், கெஞ்சிக்
கூத்தாடி பெற்ற உ கூட பகிரங் கம1 இரண்டும் கெட்டா
பிரதிநிதி அமைச்
அதைவிட வேடிக்ை கால அவகாசம் முயற்சியின் முனி நிகழ்ச்சி நிரலை வழங்கப்படும் என் ஆனால் எதைப் பற்ற யுத்த அமைச்சர், பிரச்சாரத்தில் தோ யுத்தத்தில் வெற்றி என குழுரைத்துவ அருளிய அந்த வா இன்று புலிகள் கடைப்பிடிக்க உள்ள இனிஹறிர படை நகர் குறியாகியுள்ளது.
பேச்சுவார்த்ை புலிகள் அறிவித் அரசும் அதன் பலவிதமான அறிக்ை
வந்தனர். இவ பெரும்பாலானவை நம்பிக்கையினத்ை
புத்
தோன்றினாலும் உ விெருப்பமின்மையே
கொண்டிருந்ததெனி
பலதடவைகள் பற்றி பேச்சுவார்; மாறி மாறி அரசி தமிழர் தரப்பு கேட் கோரிக்கைகளையும் தட்டிக் கழித்த நிக இனமோதல் வரல
கேட்பதை செ கொடுப்பதை ஏ இருந்தால் தான் அ
( நட்டாமு
இந்நிலையில் ஆயுதி சர்வதேச சமூகத் தமிழர்களின் நியா களிற்கு வலுவூட்டு பேச் சுவார் தி தை பேரினவாதிகளின் குழிபறிப்பிற்கும் தக்கவைக்க வேணன் உள்ளது.
ஆட்சி அத வேண டுமென ப முடியாத வெற்றி
வியுடன் அளவைக்
9, D CUPL. L T 5 நிலையில் இரு களும் இருப்பது
UITGOTS).J.
விதித்து சமாதான னேற்ற கரமான ார்த்துத்தான் நிதி றும் ஒரு செய்தி யும் கவலைப்படாத "நாம் சர்வதேச றாலும் உள்நாட்டு வாகை சூடுவோம் அனுருத்த கு தேவ வாக்காகி ஒரு மாதத்திற்கு யுத்த நிறுத்தம் கூட வு மூலம் கேள்விக்
GMT IT iii .
க்கு தயார் என த நாள் முதலே அமைச் சர்களும் ககளை வெளியிட்டு
அறிக் கைகளில் புலிகள் மீதான தெரிவிப்பதாக
தம்
ண்மையில் அரசின் உள் காரணமாக பது தெளிவானது
இனப்பிரச்சினை தையில் ஈடுபட்ட கு வந்த கட்சிகள், எந்த அடிப்படை நிறைவேற்றாமல் pவே இலங்கையின் றாகும். Iடுப்பதல்ல; தாம் ற்கும் நிலையில் சிற்கு பேச இயலும்
iqu6oi )
ரீதியான பலமும், தினர் பார்வையும் ILDET 60 (3 gifTrfljø0)g, இந்த நேரத்தில், ஆரம்பத்தால் கூக்குரலுக்கும் ழாகாமல் தம்மை ய நிலை அரசிற்கு
ாரம் நிலைக் க ற் காக அடைய யப் பற்றி கால
","-","-","-
அவகாசம் குறிப் பட்டு முன று வருடங்களில் வெற்றி நிச்சயம் என மாண்புமிகு பிரதமரே பறை அடித்துள் ளார் யந்த நிறுத்தம் பற்றிய புலிகளின் அறிவிப்பின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியிருக்கும் பிரதமர் முறையாக அவர்களின் தலைமைப் பீடம் இதனை அறிவிக்கவில்லை எனவும் வெளி விவகார அமைச்சரோ பேச்சுவார்த்தை ஆரம் பித்து அதன் சீரான நகர்வின் படி தான் படை நகர்வு தீர்மானிக்கப் படும் என்றும் கூறுகின்றார்.
ஆக யுத்தம் தொடரும் அழிவு கள் நிகழும், நம்பிக்கையீனம் வளரும் என்பது மட்டுமே சர்வ நிச்சயம்
புலிகளின் நிதி மூலங்கள் உள்ள இடங்களையெல்லாம் கணிடுபிடித்து தடைசெய்ய ஒடித் திரியம் அரசு அவர்களின் வளங்களை அற்றுப்போக மூலம் நிச்சயமாக்க விளையும் அதே நேரம்,
செய்வதன வெற்றியை
உள்நாட்டு யுத்தத்தால் வீணாக்கப்படும் கோடிக்கணக்கான பணம் நாட்டின்
" 16
அபிவிருத் திக்கு பெரும் தடையாக இருப்பதைப் பற்றி ஏனோ சிந்திப் பதில்லை. முதலையும், மூர்க்கனும இந்த
ar Gy)
அரசும் இந்த விடயத்தில் ஒன்றாகவே காணப்படுகின்றனர்.
நாட்டின அபிவிருத்தி பற்றியோ மக்களின் நல்வாழ்வு பற்றியோ எந்தவித கரிசனையுமின்றி வெல்ல முடியாத யுத்தத்தை நடாத்த உதவிவழங்கும் நாடுகளிடம் வசதியான கதைபேசும் அரசும், அம்மையாரும் பேச்சுவார்த் தைக்கான சூழலை உருவாக்கத்தான் நிறுத்தத்திற்கு உடனடியாக உடன்படாது கினிஹரவை முடுக்கி விட்டுள்ளார்கள் என்பது முற்றிலும்
ஏனெனிறால் பேச் சுவார்த்தை மேசையில் சமபலத்துடன் பேச அரசு விரும்பவில்லை. குடா நாட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கின் ஏனைய
GLIII fr
பகுதிகளிலும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் கணிசமானதை கைப்பற்றினால் தான் தங்கள் கை ஓங்கும் என அரசு கணக்குப் போடுகிறது.
வாய் நிறைய சமாதானப் பேச்சும், நெஞ்சு நிறைய யுத்த வெறியும் கொண்ட இரட்டைப் போக்கில் தான் அரசு உதவி வழங்கும் நாடுகளிடம் இரக்கப் போயிருக்கிறது. கூடியவரை புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல்
செய்யம் செயலைத் தான் அரசும்
ஆஅதி 9
அதனை வழிநடத்தும் பேரினவாதிகளும் செய்யப் போகிறார்கள்
எத்தனை சமாதான புறாக்களை பறக்க விட்டாலும், கழுதைகளை (தவளம்) ஒட்டிச் சென்ற இனப் பிரச் சனை பற்றிய கூத்து நடாத்தினாலும், வெண்தாமரைகளை மலரச் செய்தாலும் உலகெங்கும் தம்மை சமாதானத்திற்கானே யுத்தம் நடாத்துபவர் களாக காட்டிக் கொணி டாலும் எல்லாமே பிச்சை புகும் நிலை மட்டுமே. மறு பக்கம் அவர்களின் செயல் நிரல் யுத்தத்தினால் கிடைக்கும் வெற்றி பற்றிய கனவேயாகும். அதன் அடிப்படை யில்தான் காஷ்மிர் பிரச்சினையில் ஒரு
ஊர் ஊராக
தளர்வுப் போக்கைக் கடைப்பிடிப் பதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது.
சவத அரேபியா நாடுகளின் ஆலோசனையை ஏற்று ஆயுள் கைதரியாக வைக் கப் பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் வசிப்பதற்கு முஷாரப் அனுமதி வழங்கியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக் கூடாது எனவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் மற்றொரு அரசியல் எதிரியான GLIT6Trans)
போன ற
பூட்டோ ஏற்கனவே லண்டனில் அடைக்கலம் புகுந்திருக் கின்றார். அவர் மீதும் லஞ்சக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கக் கூடிய இந்த இரு தலைவர் களும் அஞ்ஞானவாசம் அனுப்பப்பட்டி ருப்பது முஷாரப்புக்கு சாதகமான ஒரு பாகிஸ் தானில் அரசியல் போட்டிகளை அவர் இப்போதைக்கு எதிர்கொள்ள வேண்டிய நிலை இல்லை. இதனால் காஷ்மீர் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த வேண்டிய தேவை அவருக்கு இன்றைய நிலையில் ஏற்படப்
போவதில் லை என றே கருதப் படுகின்றது.
இதனை விட Ls) 607 G3 GN)L GO
விவகாரத்தில் ஆப்கானிஸ்தானை எ ச் சாத் திருக்கும் அமெரிக் கா இவ் விடயத்தில் பாகிஸ்தானையும் சந்தேகக் கணிகளுடனேயே நோக்கு கின்றது. இவை அனைத்தும் தன்னுடைய தீவிரவாத இஸ்லாமிய நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்ள வேண்டிய தேவை யைத்தான் பாகிஸ்தானுக்கு ஏற்படுத் தியுள்ளது.
இதனால், எதிர்வரும் மாதங்களில் காஷ்மிர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்பட்டு, அமெரிக்காவின் ஆலோசனைப்படி எல்லைக் கட்டுப் பாட்டுக்கோட்டையே இரு நாடுகளுக்கும் இடையேயான நிரந்தர எல்லையாக மாற்றியமைக்கக் கூடியவிதமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வ கான பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படலாம் என்றே புதுடில்லி வட்டாரங்கள் நம்புகின்றன.
Page 10
பெண்நிலைவாதத்தின் புதிய தளம் நோக்கிய விவாதம்
ரு நூலினை, அதன் உள்ளார்ந்த விஷயங்களை அப்படியே வாசகனுக்கு எடுத்துச்சொல்லும் விதத்தில் சிறப்பாகத் தொகுத்துள்ள கட்டுரைத் தொடரை எழுதிய சுதர்ஷிணி பாராட்டுக்குரியவர், "ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஆங்கில இதழிலும், பழைய "மஞ்சரி இதழிலும் வெளியான புத்தகச் சுருக்கங்களைப் படித்தால், அந்தப் புத்தகத்தையே படித்த நிறைவை அடையமுடியும் என்ற அபிப்பிராயம் கூறப்படுவதுண்டு. "சுதர்ஷினி தொகுத்த கட்டுரையும் இந்த அபிப்பிராயத்துக்கு உட்படும். இது போல சிறந்த நூல்களின் புத்தகச் சுருக்கங்களை வாசகர்களுக்கு வழங்கலாம்.
பெண்நிலைவாதியும், வரலாறு மானிடவியல் ஆய்வாளருமான கலாநிதி செல்வி திருச்சந்திரனால் எழுதப்பட்ட நூலின் சுருக்கமே கட்டுரைத் தொடராக வெளியாகியது. இன்றைக்குப் பெண்நிலைவாதம் என்ற எல்லையைர் சமூகவியல் வரலாறு ஆகிய பரந்த பரப் பிற்குப் பலர் விரிவுபடுத்தி ஆய்வு செய்கிறார்கள் பல முரண்கள் தவறுகள் என்பன இருந்தபோதிலும் இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள் அம்பை, ராஜம் கிருஷ்ணன், கலாநிதி செல்வி திருச்சந்திரன், பாரதி, சரோஜா சிவச்சந்திரன் ஆகியோர். இவர்களுடைய ஆய்வுகள் பெண்நிலைவாதமும், அதன் விரிந்த வரலாற்று எல்லைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற் சிகளுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கின்றன.
ஆதிகால இந்தியச் சமூகக் கட்டமைப்பு எவ்விதம் மார்க்ஸ், ஏங்கல்சாலும், பச்சோர்பன் போன்ற ஆய்வாளர்களாலும் விளங்கிக் கொள்ளப்பட்டதென்ற விவாதத்தோடு தொடங்குகிறது நூல், சங்ககால வாழ்விலிருந்து பெண்ணின் நிலை எத்தகைய மாறுதலுக்குள்ளானது, தாய்மை, கற்புடமை பற்றிய கருதுகோள்கள் எவ்விதத்திலே "தாயம்" என்ற சொற்பதத்தில் அறியப்ப டுத்தப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது. வெறும் இலக்கியக் கருதுகோள்களை வரலாறு மானிடவியல் தளங்களூடே பொருத்திப் பார்க்கிறபோதே சரியான முடிவுகளைப் பெற முடியும் என்ற நவீன ஆய்வுமுறை இலக்கியத்துறை சார்ந்தோரிடையே பலத்த அதிர்ச்சியையே உருவாக்கும், இன்னும் சொன்னால், பல்கலைக்கழகம் போன்ற புலமைசார் தளத்திலுள்ள மரபு ஆய்வாளருக்கு இந்தக் கருதுகோள்கள் சினத்தையும் பதில் கூறமுடியாத சங்கடங்களையும் உண்டாக்கும். சங்க காலம் தொட்டு அதன் பிற்காலம் வரை ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலான நிலை பற்றிய முடிவு இதற்கு உதார
தொல்காப்பியர் வகுத்த கற்ப பின்னர் எவ்வெவ்வித அர்த்தம் பெற்று சிலப்பதிகாரத்தில் அழுத்தப்பட்டதென்று விளக்கப்படுகிறது. பத்தினியராகப் போற
考
இன்றை காலத்திை 'றப்பட்டோரின் மேல்திணி
Donjaloor GB 6ն II tքoմlց9)յTGL- அது சர்வதேச சோடனை என்ற கருத்தினை இன்றைய இந்தக் ெ பெண்கள் அறியாம கொண்டு லிருக்கிறாரே என பெண்நிை
gՈրՈ uj,g) '' முடியும் றார். கட்டமைப்பை மீறிப் முசிர் GLuGoogi6 ᎧᎫᎱᎢ Ꭿ*lg595
கிளர்ந்தெழுந்தனர், கற
பின் கனலியராய் முறைமைகளை மீற
பினர் என்ற ஆய்வையும் இலேசில் புற
ந்தள் எளிவிட முடியாது. இந்தக் குரலின் உச்சத்தையே "கற்பு நிலை" என்று சொல்ல வந்தால் அதை இருவர்க்கும் பொதுவில் வைப்போம் என்ற பார தியின் குரலிலே கேட்கமுடிகிறது. புதிய வரைவிலக்கணத்தினைக் கற்பு என்பதற் குக் கொடுக்க வேண்டுமென்ற கருத்து எந்தத்தளத்திலிருந்து எழுப்பப்படுகிற தென்பது முக்கியமான விஷயம் கற்பு என்பது இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தின் வெறும் பொய்ச்சம்பிர தாய அணுகுமுறைகள் என்று கூறிவரும் பெண்ணிய ஆய்வாளர்கள் ஏன் அதற் குத் திட்டவட்டமான வரையறையைக் கொடுக்க மறுத்து வருகின்றனர் என்ற கேள்விக்கான பதிலும் ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். எந்தத்தளத்திலிருந்து ஒரு கேள்வி எழுப்பப்படுகிறதோ அதன் சூழல் நிலைப்பாட்டுக்கு அமையவே பதில் கிடைப்பதும், கிடைக்காமல் விடுவதும் ஆகிப்போகலாம். மத்திய, மேல்த்தர ஆய்வாளர்களின் வர்க்க நிலைப்பாடும் சூழலுமே அவர்களது வாழ்நிலைக்கான வரைவிலக்கணத்தை வெளிப்படுத்தும் சிந்தனையில் அழுத்தம் கொடுக்கின்றன.
தேவதாசி - சுமங்கலி பற்றிய
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
முடியும்.
அதற்கு முன் சில கேள்விகள் எழுகின்றன.
பெண்நிலைவாதச் சிந்தனை எந்தத்தளத்திலிருந்து உருவாக முடியும்? பெண் விடுதலை என்பது தலையைக் "கிராப்" அடித்து, மார்க் கச்சை அணியாமல், சிகரெட் பிடித்து, மதுபான விருந்தில் தத்துவம் உருவாக்குவது, எவனோடும் படுப்பதை நியாயப்படுத்துவது என்ற நிலையை மேனாட்டு மேல்தட்டுப் புத்திஜீவிப் பெண்கள் சத்தமிட்டுச் சொல்லிப் பெண் நிலைவாதம் கொச்சைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சாதாரண, அடிமட்ட வர்க்கநிலைசார்ந்த பெண் இயக்கங்கள் இந்தப் பொய்ம்மைகளை அடித்து நொருக்கின. புதிய தடத்தை உருவாக்கின. ஆனால் இந்தப்பொய்ம்மை அதே மேல்தட்டு, அறிவு ஜீவிகள் மூலம் புதிய ரூபத்தில் சர்வதேச மட்டத்திலும் சல்வீனாச் செடியாகப் பரவுகிறது. இது பெண்நிலைக்கு இடையூறானது.
தொழிலாளி, விவசாய உதிரி, சாதாரணதரப் பெண்களே
போர்க்குணமிக்கவர்கள், சுமைகளால்
நிலைவாதம் : எங்கிருந்து?
றய நிலையிலுள்ள எமது பெண் பாதியின் நிலையைப் பார்ப்பது
அவசியத் தேவை. இந்தத் தேசத்தில் அவர்கள் க்கப்படுகின்ற கொடுரத்தை முதலில் பெண்நிலைவாதிகள் மட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தங்கள் ஆய்வுகளில் காடூரங்களையும், மிலேச்சத்தனங்களையும் வெளியுலகிற்குக்
போகச் செய்யத்தக்கதாக மாற்றவேண்டும். இதற்குப் பிறகு லவாதக் கருத்தைச் சரியான தளத்தில் இருந்து உருவாக்க அல்லாவிடில் றோம் நகரம் பற்றி எரிய நீரோ மன்னன் பிடில் கதையை விட மோசமான கதையாகிவிடும்.
வெளிப்படுத்தப்படாத ஆதாரபூர்வமான முடிவுகளை சங்க காலத்திலிருந்து தெளிவுபடுத்துகிறது. யாழ்ப்பாணச் சமுகத்தின் வாழ்வில் தேவதாசி வகித்த பாத்திரமும் அவல நிலையும் நுணுக்கமான தகவல்களோடு நிறுவப்படுகின்றது. வரையறையற்ற புணர்ச்சிக்குப் புனிதங் கற்பிக்கப்பட்ட
அதேவேளை அவள் "தேவடியாள்"
ஆகக் கேவலப்பட்ட முரனை ஏற் படுத்திய ஆண்மேலாதிக்கப்போக்கு, இப்போது வேறு விதத்தில் அமைப்பது தொட்டுக் காட்டப்படுகிறது. இதேவேளை தஞ்சைப் பெருங்கோயிலோடு பிணைக்கப்பட்ட தேவதாசியரின் பரம் பரை இன்றும் அதே கவலையும், அவலமும் இழிவுமாய் வாழ்வதும் நினைவுகொள்ளத்தக்கது.
அறிவாளிகள் குழு செய்துமுடிக்க வேண்டிய ஆய்வொன்றினைத் தனியாளாகச் செய்து முடித்த ஆசிரியை பெரிதும் பாராட்டப்படவேண்டியவர். விரிந்த தளத்தில், விஞ்ஞான ரீதியான கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வின், மூலநூலைப் படிக்கிறபோதே இன்னும் பல கேள்விகள் எழமுடியும், சரியான பெண்நிலைவாதக் கண்ணோட்டத்தை உருவாக்க இதனோடு தொடர்பான ஆரோக்
அழுந்தி, நெருக்குதல்களால் அவலப்படுபவர்கள், இந்த வர்க்கமே மானிட விடுதலையையும் தீர்மானிப்பது. இவர்களின் வாழ்வினூடாகவே பெண்நிலைவாதக் கண்ணோட்டமும் கருதுகோளும் உருவாக முடியும். மத்தியதர வர்க்கம் இதைத் தொடர (Upւգաւb.
இவையெல்லாவற்றையும் இன்றைய நிலையிலுள்ள எமது பெண்பாதியின் நிலையைப் பார்ப்பது காலத்தின் அவசிய தேவை. இந்தத் தேசத்தில் அவர்கள் மேல்திணிக்கப்படுகின்ற கொடுரத்தை முதலில் பெண்நிலைவாதிகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தங்கள் ஆய்வுகளை இந்தக் கொடுரங்களையும், மிலேச்சத்தனங்களையும் வெளியுலகிற்குக் கொண்டு போகச் செய்யத்தக்கதாக மாற்றவேண்டும். இதற்குப் பிறகு பெண்நிலைவாதக் கருத்தைச் சரியான தளத்தில் இருந்து உருவாக்க முடியும். அல்லாவிடில் றோம் நகரம் பற்றி நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை விட மோசமான கதையாகிவிடும்.
சஞ்சயன்
fuLIL DIT GOT Area Ž
Page 11
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
எதிர்வினை
மிழர் அரசியலின் முதலாவது காலகட்டம் தொடர்பாக இதுவரை வெளிவந்த தொடர்பற்றி எழுத்து மூலமாக எதிர்வினைகள் மிகக் குறைவாகவே வந்துள்ளன. வாய் மூலமான எதிர்வினைகளே சற்று கணிசமானளவு வந்துள்ளன. வந்த எதிர்வினைகள் கூட தெளிவாக திட்டவட்டமாக முனி வைக் கப் பட்டதாக இருக்கவில்லை.
இப்போக்கு தமிழ்ச் சூழலுக்கு நல ல தல ல. இதல் இரண டு விடயங்கள் உள்ளது. ஒன்று தமிழ்ச் சூழலில் நிலவுகின்ற புலமைத் துறைச் சோம்பேறித்தனம், இரண்டா வது அக்கறையினம் அக்கறையில்லா தவர்களை விட்டு விடுவோம். அக்கறையிருந்தும் சோம்பேறித்தனத் தினால் இவை பற்றிப் பேசாமல் விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப் பட்டவர் கள்
O GO
அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்க வேணி டும் இச் சோம் பேறித் தனத்தினால் தான் தமிழ்த்தேசிய அரசியல் ஆயுத ரீதியாக வளர்ந்தள விற்கு அரசியல் ரீதியாக வளர வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது விடயத்தில் உள்ள வரலாற்றுப் பொறுப் புணர்வை புலமையாளர்கள் தட்டிக் கழிக்க முற்படக் கூடாது.
எதிர் வினைகளில் எழுத்து மூலமாக வந்த எதிர்வினைகளுக்கு பதில் அளித்தலே புலமை மரபு. வாய்வழி எதிர்வினைகளுக்கெல்லாம் பதில் அளிப்பது புலமை மரபல்ல. ஆயினும் வந்த எதிர்வினைகளின் சமூக முக்கிய த துவம் கருதி அவற்றிற்கும் பதில் அளிக்கலாம் என்றிருக்கிறேன்.
எதிர் வினைகளுக்கு பதில் அளிப்பதற்கு முன் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக எனது கருத்து நிலை பற்றியும் குறிப்பிட வேண்டும். "தமிழ்ச் சமூகத்திலுள்ள அனைவரும் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தல், கிடைக்கும் விடுதலையை அனை வரும் சமத்துவமாக பங்கிட்டுக் கொள்ளுதல்" என்பதே தமிழ்த் தேசியம் தொடர்பான எனது மைய கருத்துநிலையாகும் தமிழ் ச் சமூகத்தின் மேல் நோக்கிய அசைவி யக்கியக்கத்திற்கு பேரினவாதமும் அதன் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட சிங்கள அரசும் தடையாக இருப்பதினாலேயே தமிழ்த்தேசிய அரசியலை நாம் முன்னெடுத்தோம். எனவே கிடைக்கும் விடுதலை தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்கப்பிரிவிற்கு மட்டும் செல்லத்தக்கதாக இருப்பது எந்த வகையில் நியாயமானது
இவ்வாறு தேசியமும் சமுக
மாற்றமும் இணைந்த அரசியலைப் பற்றிப் பேசும் போது தான் தமிழ்ச் சமூகத்தின் புற எதிரிகளையும் அகஎதிரிகளையும் பற்றிப் பேச வேண்டியுள்ளது. பேரினவாதமும், அதனை முன்னெடுக்கின்ற சிங்கள அரசுமே புறளதிரி. அவற்றைப் பற்றிப் பேசும் போது நான் அதிக எதிர்ப்பினைச் சம்பாதிக்கவில்லை. தமிழ் ச் சமுகத் தனி ஆதிக் கப் பிரிவினரும் அக்கருத்துக்களுக்கு மிகுந்த ஆதரவினைத் தருகின்றனர். ஆனால் அக எதிரிகளான யாழ். சைவ வேளாள ஆண் ஆதிக்கம் பற்றிப் பேசும் போதே ஆதிக்க சக்திகள் எனது கருத்துக்களுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புகின்ற னர். தமிழ்த் தேசத்தின் துரோகி என்று கூட கூற முற்படுகின்றனர். இவர்களின் கூக்குரலுக்காக எனது சமூகப் பொறுப்பிலிருந்து நான்
இருந்தது என்றும், " தொடர்பான எனது பார்த்துவிட்டு என லுள்ள மரியாை இல்லாமல் போய் வ யே சுராஜா (35 L சண்முகன் தெரிவித் அக்கட்டுரையில் அரசியலின் நியா வலியுறுத்துவதற்கு பூர்வீகத்தை ஒரு காட்டத் தேவையில் நான் வலியுறுத்தியி அதற்கு இரண் பிரதானமாக இருந்த மக்கள் தொடர்ச்சி LuLL GOLDULÍNGOT IT GÚ மேல் நோக்கிய தடைப்பட்டது. இ விடுதலை பெறுவ அவர்கள் தனி நாட்
பூர்வீக நிய தேசிய அரசிய
விலகி விட முடியாது.
தமிழ் ச் சமூகத் தனி அக எதிரிகளைப் பற்றிப் பேசி அதிக கல்லெறிகளை வாங்கியவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் அவரின் தொடர்ச்சியை பின்பற்ற விரும்பு கின ற அவருடைய பணிவான ஒரு மாணவன் என்ற வகையில்,
யை முன் வைத்தா தாங்கள் பூர்வீகமாக என்பதற்காகவோ, பரம்பரை மீணி ( ஆளவேண்டும் என தனி நாட்டுக் ே முன்வைக்கவில்லை.
இது தவிர, உ டங்களை நடாத்
தமிழ்த் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வை
அரசியல் தொடர் 29
- ஆதிசங்கரர்
இக் கல்லெறிகளை வாங்குவதில் எனக்கும் தயக்கம் கிடையாது.
ஒரே நேரத்தில் தமிழ் தி தேசியவாதியாகவும், சமூகமாற்ற வாதியாகவும் இருப்பதே இன்றைய காலத்தின் தேவை. ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அது தான் மிகவும் கடினமானது
இன எதர் வினைகளுக்கு வருகின்றேன்.
முதலாவதாக எழுத்தாளரும் கவிஞருமான நண்பர் அயேசுராஜா முனி வைத்த தமிழர் பூர்வீகம் தொடர்பான எதிர்வினை பற்றிப் பார்ப்போம். இது பற்றி எழுத்து மூலமாக எனக்கு கிடக்கவில்லை. வாய் மூலமாகவே கிடைத்தது. அ.யேசு ராஜாவின் நள்ை பரான எழுத் தாளர் குப் பழான ஐ. சண்முகன் கொழும்பு வந்தபோது இதனைத்தெரிவித்திருந்தார். இது விடயத்தில் நண்பர் யேசுராஜாவின் எதிர்விைைன மிகவும் காரசாரமாக
அரசுகளை அமை; தேசிய இனங் கே போராட்டத்தை ந இனங்களோ பூர்வி LDTS3, G)5ITOLG) முடியாது. இலங்ை மலையக மக்க பூர்வீகம் இல்லை அவர்களின் உரிமை களை நாம் கொச்ை
CUPL-UTg5).
இரணி டாவது நியாயப்பாட்டை கோரிக்கை புறரீதிய லும் மிகவும் பலவீன என் கருத்து
புறரீதியில் வட வாழும் தமிழர்களில் தான் பூர்வீகமாக துள்ளார்கள் என கலாமே தவிர, முழு LDIT GOTG) fig, Gil GT66
நிரூபிக் க முடி
தமிழர் பூர்வீகம் கட்டுரையைப் எழுத்துக்களி யே தனக்கு
ட்டது" என்றும் |ப் பட்டதாக globigri.
தமிழ்த்தேசிய பத்தன்மையை தமிழர்களின் காரணமாகக் ல என்பதையே நந்தேன்.
காரணங்கள் ன ஒன்று தமிழ் யாக ஒடுக்கப் அவர்களுடைய சைவியக்கம் வற்றிலிருந்து தற்காகத் தான் டுக் கோரிக்கை
On
06)
rig, Gat ஒழிய வாழ்ந்தார்கள் அல்லது ஆண்ட ம்ெ ஒரு முறை ர்பதற்காகவோ J. T IT 4 60 g, 60 ш
லகில் போராட் த தனியான
துக் கொண்ட ளா அல்லது ாத்தும் தேசிய கத்தை ஆதார J 6T60TDI da D கயில் வாழும் ருக்கு இங்கு
என்பதற்காக ப் போராட்டங்
சப்படுத்தி விட
இப் பூர் விக முன் வைக்கும் லும், அகரீதியி மானது என்பது
கு - கிழக்கில் ஒரு பகுதியினர் இங்கு வாழ்ந் பதை நிரூபிக் மக்களும் பூர்வீக தை எம்மால் ாது தமிழ்
நாட்டிலிருந்து தமிழர் களினி இடப்பெயர்வு மன்னர் காலத்திலி ருந்து வெவ்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேயர் காலம் வரை நடை பெற்றிருக்கின்றது.
இலங்கையில் தமிழர்
அடித்துக் கொண்டிருக்கின்ற யாழ்ப்பாண இராச்சியத்திற்குள் கிழக்குப் பகுதி முழுமையாக உள்ளடங்கவில்லை
ஆட்சி என று தம் பட்டம்
யென்பது தான் வரலாறு. எனவே
இன்று தமிழர் தாயகம் என நாம்
கூறுகின்ற முழு வடக்கு- கிழக்குப் பிரதேசத்தையும் உள்ளடக்கிய தமிழர் ஆட்சி என பது வரலாற்றில் இருக்கவில்லை. இது தவிர கிழக்கின் சில பகுதிகள் ஒரு குறிப்பிட்ட காலம் கணி டிரா ச் சரியத் தனி கீழும் இருந்திருக்கின்றது.
அகரீதியில் இக்கருத்தின் தாக்கம் மிக அதிகமானது. இக்கருத்துக்
O
களுக்கு பின்னால் யாழ்ப்பாண மேலாதிக்கம் கோலோச்சுகின்ற நிலைமை காணப் படுகினி றது. யாழ்ப்பாண இராச்சியத்தையும் குறிப்பாக சங்கிலி மன்னனையும் உயர்த்திப் பிடிக்கின்ற போது, அதன் சின்னங்களை தமிழ் தேசியத்தின் சின்னங்களாக பொறிக்கின்ற போது, இவ் இராச்சியத்திற்குள் வராத மக்கள் புறந்தள்ளப்படுகின்றார்கள் குறிப்பாக கிழக்கு மக்களும் வன்னி மக்களும் புறம்தள்ளப்படுகின்றார்கள் வன்னி மக்கள் வண்ணிக்கு குறுநில மனினர்களின் ஆட்சியின் கீழ் நீண்டகாலம் இருந்திருக்கின்றார்கள் அவ வப் போது இக் குறுநிலை மன்னர்கள் யாழ்ப்பாண அரசர் களுக்கு திறை செலுத்தி அவர்களின் ஆதிக்கத்தினை ஏற்றிருந்தனர்.
இதை விட கிறிஸ்தவ மக்களையும் இக்கருத்துக்கள் புறந்தள்ளுகின்றன. கிறிஸ்தவ மக்கள் சங்கிலி மன்னனை ஏற்றுக் கொள்ளவில்லை. கத்தோ லிக்க மதத்திற்கு மதம்மாறியதற்காக நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர் களை வெட்டிக் கொலை செய்த சங் கிலி மணி னனை எவி வாறு கிறிஸ்தவ மக்களால் ஏற்றுக் கொள்ள (Լpւգամ,
உண மையில் இந்தத் தவறு தமிழரசுக் கட்சி காலம் தொடக்கமே நடைபெற்று வருகின்றது. தமிழரசுக்
கட்சி இலங்கைத் தேசியக் கொடிக்கு
பதிலாக சங் கிலி மணி னனினர் கொடியாகிய நந்திக் கொடியை தமிழரின் கொடியாக ஏற்றியது. தந்தை செல்வா நந்திக் கொடியை தனது காரில் கட்டிப் பறக்க விட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சின்னத்திலும் நந்தியே இடம்பெற்றுள்ளது. நந்தி சைவ மதத்தின் பிரதான சின்னங்களில்
ஆஅதி 11
ஒன்று என்பதையும் கவனத்தில் எடுத்தால் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இவையெல்லாம் யாழ். சைவர் அல்லாத ஏனையவர் களை தமிழ்த் தேசியத்திலிருந்து அந்நியப்படச் செய்பவை.
தமிழ்த்தேசியத்திற்கென கருத்து நிலைகளை உருவாக்கும் போது அது அத் தேசியத்திற்குள் அடங்கும் எல்லோரையும் இணைப்பவையாக இருக்க வேண டும் கருத் து நிலைகளை வலியுறுத்தும் சின்னங் கள் முழுத் தமிழ்ச் சமுகத்திற்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும்.
யாழ்ப் பாண மன னனின சின்னத்தோடு வன்னி மன்னர்களி னதும், கிழக்கு வன்னிமைகளினதும் சின்னங்களையும் இணைத்து ஒரு பொதுச் சின்னத்தினை உருவாக்கியி ருந்தால் இது கூட வரவேற்கப்படக் கூடியதாக இருந்திருக்கும்.
இங்கு மரபுக்குறியீடுகள் மக்களை
O O
அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அக்குறியீடுகள் முழு மக்களுக்கும் பொதுவான
இருக்க என்பதையே நான் வலியுறுத்த
60 6)1 ቪ1 በ Jና வேண டும்
விரும்புகின்றேன்.
இந்த இடத்தில் நான் மிகவும் வண்மையாக வலியுறுத்தும் விடயம் இது தான். "தமிழ்மக்களின் வரலாறு என்பது வெறுமனே யாழ்ப்பாணத் தவரின் வரலாறு அல்ல, மாறாக யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு மக்களின் வரலாற்றோடு இன்று வடக்கு- கிழக்கில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்களின் வரலாறும் இணைந்ததே தமிழ் மக்களின் வரலாறாகும்."
இறுதியாக இவ் எதிர்வினைக ளுக்கு பதில் கூறுவதற்காக முன்னர் கூறியவற்றில் சிலவற்றையும் திரும்ப கூற வேணி டி ஏற்பட்டுள்ளது. இதற்காக வாசகர்கள் என்னை மணினிக்க வேணடும். யேசுராஜா வாய்மொழி மூலமாக கூறிய எதிர்வினைக்கு இவ்வாறு நீண்ட பதில் அளிப்பது சரியா? என ற இங்கு எழுகின்றது. இது தவறு என்று அவர் நினைப்பாராக இருந்தால் என்னை மண்ணிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இக்கருத்தின் சமூக முக்கியத்துவம் கருதியே இந்நீண்ட பதிலை என்னால் எழுத வேண்டி ஏற்பட்டது.
நண்பர் யேசுராஜா தன்னுடைய கருத்துக்களை எழுத்தில் வைத்து விவாதித்தால் அது வாசகர்களுக்கும் எனக்கும் பேருதவியாக இருக்கும்.
நணி பர்
கேளிர் வரியம்
தொடரும்.
Page 12
12 ஆணுறி
படைப்பாளி எஸ்.
க்களிடம் கற்று அதனைப்
D புடம் போட்டு மக்களுக்கு அளிப்பது என்பதே என் இலக்கியக் கொள்கை என அறைகூவல் விடுத்து இலக்கியப் பணி புரிந்தவர் அகஸ்தியர் மக்கள் மத்தியில் நிபந்தனையற்று வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட போராளி அகஸ்தியர் தனது ஆயுதமாகப் பேனாவைத் தூக்கிட மானிட விடுதலை பற்றியே தினம் தினம் சிந்தித்துத் தான் இறக்கும் வரை எழுத்தைத் தன் போராட்டப் பாயாக விரித்துக் கொண்டார். பல போராட்டங்களில் இணைந்து கொண்டதால் அப்போராட்ட இயக்க முறைமைகளை தனது இலக்கிய உலகிற்கு உந்துசக்தியாகக் கொண்டார். சிங்கள, முஸ்லிம் இலக்கியவாதிகளுடன் இறுக்கமாக இணைந்தவர் பலமொழித்தேர்ச்சியும், பல்லின மக்களுடன் சரளமாகப் பழகும் பண்பும், சிறிய விடயங்களையும் கூர்ந்து அவதானித்து ஆராயும் போக்கும் நாடறிந்த எழுத்தாளனாக அவரை ஆக்கிற்று குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகளை மலையகம் சாராத எழுத்தாளர்களில் அதிகமாக எழுதியவர் அகஸ்தியர் அதற்கு அவர் மலையகத் தலை நகராம் கண்டியில் 17 வருடங்கள் பணியாற்றியதும் ஒரு காரண G)LDGOTGUITLD. LDGOGULI5. LD55GîLLD LÍ95 நெருக்கமாக வாழ்ந்தேன். மலையக மக்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டேன் என்ற அகஸ்தியரின் கூற்றும் கவனிக்கத்தக்கது.
அகஸ்தியர் தொழிலாள-விவசாய வர்க்கப் பார்வையுடன் அவர்களின் மீட்சிக்காகவும் எழுதியவர். முற்போக்கு எழுத்தாளர்களின் அதிகமான சிறுதைகளை எழுதிய வராக மட்டுமல்லாது, புதிய, நவீன உத்திகளிலும் பலதரப்பட்ட பரிசோதனை வடிவங்களிலும் தாக்கமான பிரச்சினைகளையும், மத சம்பந்தமான அர்த்தமற்ற ஆசாரங்களையும் யாருமே தொட அஞ்சும் விஷயங்களையும் துணிவுடன் வேகமாகவும், கனதியாகவும் கொள்கை தவறாமல் நேர்மையாக எழுதியவர் அகஸ்தியரே என்று ராகுதாசன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். அகஸ்தியரின் சிறப்புகளில் குறிப்பிடக்கூடிய ஒன்று எந்தப் பத்திரிகையின் கருத்துக்கும் வளைந்து கொடாமல் தன் கருத்தை அழுத்துபவரும் அகஸ்தியர் ஒருவர் தான் என்பதே அது அகஸ்தியரது மறைவின்போது முற்போக்கு இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பு என்ற குறிப்பிட்டதுடன் தனது வாழ்நாளில் என்றுமே இலக்கிய உறங்கு நிலைக்கு இவர் உட்படவே இல்லை என்றும் முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்
சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி குறிப்பிடுகிறார். ஐம்பது ஆண்டுகள் இலக்கியப் பணி புரிந்த அகஸ்தியர் தனது ஆரம்ப நாள் முதல், இறுதி நாள் வரை தான் வரித்துக் கொண்ட இலக்கியக் கோட்பாடுகளிலிருந்து விசாலித்த சித்தாந்தங்களிலிருந்து சற்றேனும் தடம் பிறழாது சீரிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அகஸ்தியர் ஒரு அசுர எழுத்தாளர் என்பதில் இக்கருத்துக்கு இடமில்லை.
உழைப்பவர் வாடவும் உன்மத்தன் தேடவும்
உருக்கொண்ட உலகத்தை மாற்றிடுவோம்
பிழைத்திட வழியற்ற பிற்போக்கு அமைப்பினைப்
பிளந்திடுவோம் பொது அரசமைப்போம் என்று அகஸ்தியரின் மறைவின் போது கவிஞர் மலைத்தம்பி எழுதினார். இக்கவிதையின் இறுதியில், இதுவே அகஸ்தியர் தம் உணர்வுப்பாட்டை இனிவரும் யுகத்துக்குப் புதிய சாட்டை என்றும் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் உண்மையில் அகஸ்தியர் எழுத்துக்கள் புதிய யுகத்திற்குச் சாட்டை அடிகளையே கொடுத்தன. அகஸ்தியர் இறக்கும் தறுவாயில் எழுதிய கடைசிக் கட்டுரை புகலிட மாகத்மியம். இக்கட்டுரையைத்
நடுநிலைச் சஞ்சி காட்டுக்குள் கள் சங்கம் ஆணைய ஒலியைப் பேரிய வேட்கையாகிறது பிடுவதைக் கூறல் பத்திரிகைக்காரர் வைத்துக் கொன சிருஷ்டிகளைக் களாக்கி விடும்ே அந்தப்பழி தெரி படைப்பாளனை ( எழுதுகிறவன் வ அப்புக்காத்தனல் பத்திரிகைக்காரர் தெரிவதால் அவ நீதிபதிகளாகிவிடு அகஸ்தியர் ஒரு குறிப்பிட்டிருக்கின் துணிச்சலோடும், தனது எழுத்து வெற்றிகரமாகக் சென்றவர் அகள்
அகஸ்தியர் கருத்தை மொழி விளைத்திறனுடன் பாங்கும் அவரது தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டா வாழ்க்கையைப் காட்டுவதிலிருந்து
இலக்கியங்கள் வாழ்க்கையைப் கருத்துருவங்களைத் தாங்கி வாழ்க் அவை கடந்தகால எச்சரிக்கையாக
வழிகாட்டலாகத் திகழ்கின்றன
தொடராக எழுதும் எண்ணத்தில் பிரான்சிலிருந்து வெளிவரும் ஈழகேசரியில் முதலாவது அத்தியாயம் எழுதிய நிலையில் அவரது பூதவுடல் மறைந்து விட்டது. ஆனால் அவருடைய எழுத்தின் எண்ணிக்கையும், தரமும் அவரது புகழுடலை மறையவிடாது என்ற நம்பிக்கையை நாம் அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.
இந்தப் புகலிட மகாத்திமியம் என்ற கட்டுரையில் வாக்கில் ஒன்றும், நாக்கில் வேறொன்றும் நோக்கில் மற்றொன்றும் போக்கில் மாறுபட்டும், தொலை வாங்கியில் மற்றொன்றுமாக வாழும் எமது மக்கள் எனக் குறிப்பிட்டு சாட்டை அடிகொடுக்கின்றார். அகஸ்தியர் கையில் பேனை, கருத்தில் சாட்டை தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லும் துணிச்சல் அகஸ்தியருக்கு கைவந்த கலை, அதற்குத் துணை அவரது மொழிநடை உதாரணத் திற்குப் பட்டம் பெற்ற விட்டதாரிகள் மாரீச அறிஞர்கள் போகக் கலை இலக்கியச் சாம்ராட்டுக்களும்
கருத்துருவங்கை வாழ்க்கைக் கள உருவாக்கப்பட்ட கடந்தகால எச்ச நிகழ்கால விமர்ச வழிகாட்டலாகத்
என்பதற்கேற்ப எழுத்துக்கள் திக ஓரிடத்தில் மக்கள் வாழ்க்கையை ந ஜனரஞ்சகம் என் மோகினியில் தஞ் வெறுங்கதைகளை உற்பத்தி பண்ண பெருச்சாளிகளா தலையே இலக்கி இலக்கியத்தரம் 6 மேன்மையிலிருந்: என்ற படுகுழியில் பாவாத்துமாக்களு பரிதாப வாழ்க்ை வேடிக்கையாக, ! இருக்கலாம். ஆ6 பொறுத்தவரை ஆத்மா என்பேன அத்தகைய ஆத்ம எப்போதும் தரிச
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
ஸ்தியர்
கைத் தர்மிகளும் ளர் கடைவைத்த
ாளர் மாறி ஒரே கை
க்கமாக வளர்ப்பதே
என்று குறிப் ாம். இன்னும்
அளவுகோலை ர்டு எழுதுகிறவனின் குறைப்பிண்டங் பாது வெளியே வதில்லை. அது யே வந்து சேர்கிறது. ழக்காடுகிற ல என்று களுக்குத்
ITSG கிறார்கள் என்று கட்டுரையில் ன்றார். இவ்வாறு நேர்மையோடும் ஊழியத்தை கொண்டு bBuurt. மொழிப்பற்றும் தன் வதற்கு அதனை
| 603E LLUIT GULD எழுத்தின் நல்ல தம் இலக்கியங்கள் படம் பிடித்துக்
கூறுகிறார். அவரின் சிந்தனை சால் செயல் முன்றினையும் சமுகத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தி, அவலங்களை ஆழப்புதைத்து விடவேண்டும் என்று தான் மானிடம் சிறக்கும் என்ற கொள்கைப் பிடிப்போடு, மானிடநேயம் பாடிய வானம்பாடி அகஸ்தியர் என்றே கூற வேண்டும்.
கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் அவரது எழுத்தில், அவரது உடற் தளர்ச்சியின் சாயலைக் காண்பது கடினம் என பேராசிரியர் சி.
LILLD
பிடித்துக் காட்டுவதிலிருந்து
கைக் களத்திலே உருவாக்கப்பட்டதால்
த, நிகழ்கால விமர்சனமாக, எதிர்கால
P
ாத் தாங்கி
திலே
தால் அவை flj605||IIIg, னமாக எதிர்கால திகழ்கின்றன கஸ்தியரது ழ்கின்றன. அவர் ரின் அவல
ல் எடுத்து,
JD LDITLLI
சமாகி,
I 2), LITFLDT4.
தனேஸ்வரப் ல் பிரபல்யப்படுத் பத் தளமாகக் கருதி ான்ற து வணிக இல்கியம்
வீழ்கின்ற நக்கு இந்த மக்களின்
க ஒரு வினோதமாக TTTG) i GTGGTGO) GOTLÜ இந்த மக்களே என்
எனது கதைகளில் ாவை மக்கள் ப்பார்கள் என்றுட்
சிவசேகரம் கூறியிருக்கிறார். ஈழகேசரியில் கணக்கில்லாப் பக்கங்களை நிரப்பத் துவங்கிய கரங்கள் இறுதித் தொடரின் முதல் பகுதியிலேயே ஒய்வு பெற்றது என்று அவரது நிறைவு மலரான அகத்தியதைத் தயாரித்தவர்கள் குறிப்பிடுகின்றனர். சாகுந்தறுவாயிலும் சாகாத கொள்கைப் பிடிப்பில் நின்று தளராது நிமிர்ந்தவர் நடுங்கும் கரத்தின் ஐந்து விரல்களுக்குள் அகப்பட்ட ஆறாவது விரல் சாதித்தது எண்ணற்றவை என்று கி. கிறிஸ்ரியன் குறிப்பிடுகிறார். எழுதாமல் இருப்பது என்பது அகஸ்தியருக்கு இயலாத காரியம் பல்லின மக்கள் மத்தியில் நிபந்தனையின்றி வாழும் பக்குவத்தையும் இந்த எழுத்து எனக்கு அளித்திருக்கிறது எனக் கூறும் அகஸ்தியர், மக்களுடன் நெருங்கிப் பழகும் அவாக் கொண்டவர். லெ முருகபூபதி குறிப்பிடுவது போல ஆக்க இலக்கியத்துறையில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் தனது அருமை நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவதிலும் தீவிர ஆர்வம்
கொண்டிருந்தார் என்பதும், பழகுவதற்கு இனிய மனிதராக அவரைக் காட்டுகிறது. அகஸ்தியர் எழுத்தாலும், எண்ணத்தாலும், சொல்லாலும் என்றென்றும் என்போன்றவர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிப்பார் என்று இரா. அ. இராமன் குறிப்பிடுகிறார். இவ்வாறான சிறப்பு இயல்புகளைக் கொண்டிருந்ததாற்றாண் தான் வாழ்ந்த சமுதாயத்திலே காணப்பட்ட வறுமை, அறியாமை, அடிமைத்தனம், சுரண்டல் முதலானவற்றைப் புறங்கண்டு சமத்துவமே சமாதானமும், சகோதரத்துவமும் பொருந்திய ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்று எழுதுகோலைத் தூக்கினார். சமுதாய மேம்பாட்டுக்கு எழுத்தாளர் உதவவேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடையவராக இருந்தார் என்று பேராசிரியர் சி. தில்லைநாதன் நினைவு கூருகிறார்.
இந்த உறுதியும், வேகமும் தான் அவரை 350ற்கு மேற்பட்ட சிறுகதைகள், 10ற்கு மேற்பட்ட நாவல்கள் 9 குறுநாவல்கள் அகஸ்தியர் பதிவுகள், மானிட தரிசனம் நீ நாட்டுக்கூத்துக் கலைஞர் பூந்தான் யோசேப்பு கலை இலக்கியமும், வர்க்க நிலைப்பாடும் போன்ற கட்டுரைகள், 40ற்கு மேற்பட்ட மேடை வானொலி நாடகங்கள் எனப் பல்வேறு துறை களில் பல்லாயிரக்கணக்கான ஆக்கங்கள் எழுதக் காரணமாயின. இவற்றை விட மிருதங்க வித்துவானாக கர்நாடக சங்கீத அறிவும், ஆற்றலுமுள்ளவனாக நாட்டுக்கூத்துக் கலைஞனாக மிளிர வும் செய்தார். மொத்தத்தில் கலை - இலக்கியப் பணி புரிந்து மானிட நேயத்தைப் பாதுகாக்க அயராது உழைத்த அந்த எழுத்துலகப் படைப்பாளிக்கு ஈழத்து இலக்கிய உலகம் செய்யும் I நன்றிக் கடன் அவரது ஆக்கங்களை
நூலுருவாக்குவதே
Page 13
2000 டிசம்பர் 3ம் திகதி ஞாயிறு
ட இந்தியாவில் யுத்தத்தால்
சின்னாபின்னமார்
கொண்டிருக்கும் காஷ்மீரில்
இந்திய அரசாங் கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை யில் எந்தளவுக்குப் பலனைக் கொடுக்கப் போகின்றது?
காஷ்மீர் பிரச்சனையை புது டெல்லியிலுள்ள செங்கோட்டை வரை யில் தீவிரவாதிகள் கொண்டுவந்துள்ள அதேவேளையில் ஒரு மாத காலத்துக்கே இந்த யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என இந்தியப் பிரமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலில் அறிவித்த போதிலும், மேலும் ஒரு மாத காலத்துக்கு இப்போது நீடிக்கப்பட்டிருக்கின்றது. காஷ்மீரில் அமைதி நிலைமையைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் வாஜ்பாய் மேற்கொண்ட இந்தக் காய் நகர்த்தல், உரிய பலனைக் கொடுப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக புதுடில்லி வட்டாரங்கள் கூறுகினறன. இதனால்தான் யுத்த நிறுத்தத்தை அவர் மேலும் நீடித்திருக்கின்றார் எனவும் அவ்வாட்டாரங்கள் கூறுகின்றன. இருந்த போதிலும் கள நிலைமைகள் முரண்
L T L T 601 2, I A காணக்கூடியதாக இருக்கின்றது.
காஷ்மர் நெருக் கடியில்
சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் விட்டுக்கொடுப்புடன் முன்னெடுக் கப்படும் காஷ்மிர் சமாதான முயற்சிகள்
இருப்பதையம்
போதிலும், நிலைமைகளை முன்னேற் றுவதற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு துணிகரமான நடவடிக்கை என இதனை பாகிஸ்தான வர்ணித்திருக்கின்றது. இதேபோன்ற நல்லெண்ண நடவடிக்
நீடிக்கப்பட்ட
காஷ்மீரில் வன்மு குறைவடைந்தால் தா நீடிப்பதாக பிரத உள் துறை அமை அத வானியம் ஆ
5T6);2|f
சமாதானத்துக்கான வா! எந்தளவுக்கு வெற்றின்
வெற்றியளிக் குமா என பதுதான இப்போது எழும் கேள்வி. யுத்த நிறுத் தத்தை மேலும் நீடித் து பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச் சினைக்குத் தி வைக் காண பதில் தனக்குள்ள அக்கறையை பிரதமர் வெளிப்படுத்தியிருக்கின்ற காஷ்மீருக்கு தனி ஆட்சி கோரிப் போராடும் தீவிரவாதக் குழுக்கள் சில தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.புதுடில்லி செங்கோட்டைப் பின்னர் காஷ்மீரின் தலைநகரான நகரிலுள்ள இரா ணுவத் தலைமையகத்திலும் தீவிர வாதிகள் நடத்திவிள தாக்குதல்கள் - சமாதான முயறசிகளைத் தாங்கள் ஏற்
வாஜ்பாய் அதேவேளையில
றுக்கொள்ளவி என்பதற்கான
அறிவப் பாகவே ܡܘTiܗ 6u fi g |9ܢ இருக்கின்றன
யத் த தம் மேலும்
நீடிக்கப்படுவதா நதியா அறிவித்த அதேவேளையி தான் வெளியிட்ட மற்றொரு அறிவிட் நதிய அரசுக்கு உற்சாகத்தைவிட இருந்துள்ளது. இந்திய - பாஸ் சர்ச்சைக்குரிய எ லி லைப் பகுத து தமது படைகளில் ஒரு அயை தாம் ஏற் கனவே வாப விட்டதாக பாகிஸ்தானிய இரானுவ ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கின்ற வி துருப்புக்கள் வாடா பெறப்பட்டன என்பதை பாகிஸ்தா தெரிவிக்காத
எவ்வளவு
கைகளை இந்தியாவும் பதிலுக்கு மேற் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கேட்டிருக்கின்றது.
யுத்த நிறுத்தம் நீடிக்கப்படுவதை அறிவித்த வாஜ்பாய் இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இது உதவுவதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின் இரு நாடுகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு
றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை முனி னெடுப் பதிலேயே அக் கறை காட்டுவதைக் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. இரு நாடுகளினதும்
காணக் கூடியதாக
அணுகுமுறை காஷ்மீர் மக்களிடையே அதிகளவுக்கு நம்பிக்கையை ஏற்ப டுத்தியுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டம் உச்ச கட்டத்தை யடைந்ததையடுத்து கடந்த ஒரு தசாப் த காலத்தில் இங்கு சுமார் முப்பத்தையாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அன்றா டம் மலிந்துவிட்ட வன்முறைகள் பொது மக்கள் மத்தியில் பெருமளவுக்கு விரக் தியையும் ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. தற்போது முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவதும் இதனால்தான். இந்திய அரசும் இதனை உணர்ந்து கொண்டுதான் செயற்படுகின்றது.
தெரிவித்திருந்தார்கள் நிறுத்தம் நீடிக்க பெருமளவுக்கு எத ஒன்றுதான் முஸ் மாதமான ரம்ழான் , நடைமுறைக்குக் ெ இந்த யுத்த நிறு நோன்புக் காலம் நிலையில் மேலும் ஒரு நீடிக்கப்பட்டிருக்கின் காஷ்மீரின் சுத போராடும் பல கு பாலானவை இந்த ஏற்றுக் அடிப் படையில் முயற் சகளில் ஈ விருப்பதையம் வெளிப்படுத்தியுள்ள குழுக்களின் கூட்டமை கட்சி ஸ"ரியத் (சுதந்தி சமாதானப் பே
கொணி (
அவசியமான நடவடி முன வந்துள்ளபை சிகளுக்குக் கிடைத்த ( ஒன்று என இந்திய ஆனால் இந்தியாவி கோரிக்கைக்கு எவ்வ என்பதில் ஹுரியத் முரண்பாடுகள் உ உண்மைதான்!
இதேபோல, இர அறிவிப்பை வரவேற்
மறைச் சம்பவங்கள் ம்யுத்த நிறுத்தத்தை மர் வாஜ்பாயம் στού , G 9 .
J Jf
ரம் பத்திலேயே
எ லி லைப் பகுதிய லிருந்து பெருமளவு துருப்புகளை வெளி யேற்றி ஊடுரு வல்களைத் தவிர்த்து பீரங்கித் தாக்குதல் களையும் நிறுத்திக் கொண டி ருப்பது தமக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி 6ዝ 6ûI இந் தயா கருதுகின்றது. இந்த இரண டு வெற்றி களினதும் அடிப்ப டையில்தான் சமாதா னத்துக்கான அடுத்த காய் நகர்த் தலை வாஜ்பாய் செய்யப் போகின்றார்.
இந்தக் கட்டத்தில் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாத தீவிர வாதக் குழுக் கள் தாக குதல் களைத தீவிரப்படுத்தி யிருப்பது அமைதி முயற்சிகளைப் பாதிப்பதாக இருக் குமா? என்ற கேள்வி தான் சகல தரப்பினரா லும் எழுப் பப் பட்டிருக்கின றது பாகிஸ்தானில் நிரந்தரத் தளத்தை அமைத்துக்கொண்டு ஜம்மு - காஷ்மீரில்
ர்ெ யுத்த நிறுத்தம்: ஜ்பாயிண் காய் நகர்த்தல் யை தரப்போகின்றது?
ர். இதனால் யுத்த ப் படும் என பது நிர்பார்க்கப்பட்ட விம்களின் புனித ஆரம்பமான போது காண்டுவரப்பட்ட தம், இப்போது முடிவடைந்துள்ள மாத காலத்துக்கு
"ADg5/.
ந்திரத்துக்காகப் ழுக்களில் பெரும் யுத்த நிறுத்தத்தை ள்ளன. அதன பேச் சுவார்த்தை டுபடுவதற்கான
9 ഞ ഖ ான தீவிரவாதக் ப்பான அனைத்துக் ர) மாநாட்டுக் கட்சி சி சுக் களுக்கு க்கைகளை எடுக்க தமது முயற் முக்கிய வெற்றிகளில் அரசு நம்புகின்றது. ன் யுத்த நிறுத்தக் ாறு பதிலளிப்பது அமைப்பில் கருத்து ள்ளன என்பதும்
த யுத்த நிறுத்த றுள்ள பாகிஸ்தான்,
செயற்பட்டு வரும் லஷ்கர் தொய்பா மற
றும் ஹிஸ்புல் அமைப்புக்கள் இந்த யுத்த
நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின் றன. இந்த அமைப்புக்கள் தான் பலத பாதுகாப்புக்களுடன் கூடிய புதுடில்லி செங் கோட்டையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும், காஷ்மீரில் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் காரணம் என அதிகாரபூர்வ வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இந்த அமைப்புக்களால் சமாதான முயற்சிகளில் பாரிய தாக்கம்
எதனையும் ஏற்படுத்திவிட முடியாது
என இந்தியா கருதுகின்றது. அதனைவிட ஏனைய சக்திவாய்ந்த குழுக்களையும் இணைத் துக் கொன டு சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் போது வன்முறையில் ஈடுபடும் இவ்வாறான அமைப் பக் களர் தனிமைப் படுத தப்பட்டுவிடும் எனவும் இந்தியா கணக்குப் போட்டுள்ளது.
எனவே, தீவிரவாத அமைப்புக்களின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியா பெருமளவுக்கு அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. பாகிஸ் தா னன் போக்கைக் கணி காணித்தே ш3 = நிறுத்தத்தை நீடிக்க வேண்டும் என இந்தியா காத்திருந்தது. அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியன இந்த யுத்த நிறுத்த அறிவிப் பை வரவேற்றிருந்தன. பாகிஸ்தானை இதற்கு இசைவான
ஆஅதி 13
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியவையும் இந்நாடுகள்தான் ஐக்கிய நாடுகள் சபை இதற்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துக்கொண்டது. இவ்வாறு சர்வதேச ரீதியாக ஆதரவான ஒரு நிலைப்பாடு எழுந்துள்ள நிலையில் தான் யுத்த நிறுத்தத்தை மேலும் ஒரு மாத காலத் துக்கு நீடிப்பதற்கான நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் எடுத்திருக்கின்றார்.
ஹாரியத் தலைவர்கள் இந்திய அர சுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவ தற்காக இர ண டு குழுக்களை நியமித்திருக்கின்றார். ஒரு குழு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த மற்றைய குழு பேச்சுக்களை நடத்துவ தற்காக பாகிஸ்தான் செல்லவுள்ளது.
Tauri பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தானையும் ஈடுபடுத்த அது முத் தரப் பாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான்
தொடர்பான எந்தப்
அவர்களது நிலைப்பாடாகவும் உள்ளது.
ஆனால் இந்தியா அரசைப் பொறுத்த வரையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்பது அதனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும். காஷ்மீர் குழுக்களுடன் இரு தரப் பரப் பேச் சுக் கள் மட்டுமே நடத்தப்படும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியூடாக மேற்கொள்ளும் ஊடுரு
வல்களையும் மறைமுகப் போர்
நிறுத்தக் கொண்டால், பின்னர் அந்த அரசுடன் பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தலாம் என்பதுதான் இந் தயாவின உத தியோ கபூர் வ நிலைப்பாடு இந்த முரண்பாடுகள்தான் சமாதானப் பேச்சுக்குத் தடையாக இருந்து வந்தது. இப்போது ஹாயத்தின் ஒரு குழு பாகிஸ்தான் சென்று அற அரசுடனும், அங்குள்ள காடி குழுக்களுடனும் பேச்சுக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது இதற்கான அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது என்பது ஒரு முக்கியமான திருப்பு முனைதான்
பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களைக் கணிப்பிட்டே இந்தத் தளர்வுப் போக்கை இந்தியா கடைப் பிடிப்பதாகத் தெரிகின்றது பாகிஸ்தானின் இராணுவத் தலைவரும் ஆட்சியாளருமான முஷாரப் இந்தியா சமரசம் செய்து கொள்ள
நடவடிக் கைகளையம்
. 1 : 1 1 வேண்டும் என்ற அழுத்தத்தைய மேற்கு நாடுகளே கொடுப்பதாக இரா தந்திர வாட்டாரங்கள் தெரிவித்தள இநத யாவுடன சமரசம் செய கொள்ளவிட்டால், நம்மீது அமெரிவிதித்துள்ள பொருளாதாரத் தடை விலக்கப்படமாட்டாது என முஷா உணர்வதாகத் தெரிகின்றது.
தொடர்ச்சி 17ம் பக்கம்ட
Page 14
தநீர்
ബ
'சிறைக் கூடத்தில் அவங்கள் சேர்ந்து விட்டாங்கள்"
"அதனால் என்ன"
'பிரச்சினை மேல் பிரச்சினை"
"கும்பிட பிள்ளையார், படிக்க பத்திரிகை கேட்கிறார்களா?
"இல்லையில்லை"
'பிறகு
"சுவாசிக்கக் காற்று இல்லாவிடின் தங்களை வெளியில GLL LITLE,
"வெளியில விடுறதா
"ஒமோம்- அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் தீவிரமாக
o Gil GIGoIII. GIGDIGau GIGöTGOT செய்யிறது"
"என்ன செய்வதா" "ஏன் சிரிக்கிறியள் என்ன செய்வது என்று சொல்லுங்கள் 'சிறைவாசல் கதவை நன்கு திறந்து விடுங்கள் "ஏன்" "வெளியே பலர் பசியோடு இருக்கிறார்கள் அவர்கள் வந்து இவர்களைச் சாப்பிடுவார்கள்- தீர்ந்தது பிரச்சினை
966) D
"gшп- ашп"
"என்ன நெளியிறது என்ன விசயம்"
"இல்லை ஐயா வந்து."
"என்ன வந்து. போய் விசயத்தை சொல்லு மிச்ச நேரம் கரைச்சல் கொடுக்க வேண்டாம்."
"ஐயா- ஒரு உதவி ஐயா."
"GGGT
"ஒரு கடிதம் தாங்கோ
"ஏன்
"என்ர கையில இருக்கிற காயம்- நீங்கள் துவக்குப் பிடியால அடிச்சதால வந்தது எண்டுஅடுத்த சென்றிப் பொயின்ரைத் தாண்டி நான் ரவுனுக்குப் போகவேனும் இல்லாட்டி.."
"ம். என்ன இல்லாட்டி"
"அடுத்த பொயின்ரிலை இந்தக் காயம் பெருத்து விடும் ஐயா"
"ஏன் ஐயா சிரிக்கிறியள்
அடிமைத்தனம்
"ஐயா உங்கடை விருப்பப்படி உடுப்பு போட்டிருக்கிறம்"
".
"உங்களுக்குப் பிடிக்காத சாப்பாடுகளை நாங்கள் சாப்பிடுறதில்லை."
"L)
"நீங்கள் நினைக்கிறதை அடுத்த கணமே நாங்கள் செய்து முடிக்கிறம்"
"
"எங்கடை உடல், பொருள், ஆவி எல்லாத்தையுமே உங்களுக்கே அர்ப்பணித்துள்ளோம்"
"ம்
"எங்கடை இனத்தை விரோதித்துக் கொண்டே இதுகளைச் செய்யிறம். அப்படியிருந்தும் நீங்கள் தாற சலுகைகள் எங்களுக்கு காணாது."
இணுவையூர் சிதம்பரச் திருச்செந்திநாதன்,
இது ஒரு அ கதையல்ல; தொ தொண்ணுறில்
கதை
கார்த்திகை ஓய்ந்திருந்த வே நிலம், ஈரமும் து இருந்தது தோட் பார்த்த அருளின் சிந்தனைகள் தே மேற்கே யுத்தமே அது கடுமையால் தருணத்தைப் ப டாயிரம் கன்று நட்டுவிட வேணன் மேடைகளில் புை செழித்திருந்தன. இன்மையால் கூ பிடிப்பதிலும் கல் தோட்டத்தை செ குளிஎரு வைத்து படிப்படியாக ந என்று நினைவுக கொண்டு வீடுரே
போகும் வழி குடியிருப்புகள் இ ஒவ்வொன்றிலும் மக்கள் வாழ்ந்த அவர்களனைவரு பழக்கமானவர்க
53
தனது சமுகத்தல் திறமையான சில அழைத்து விட்டு சேர்ந்தான். மறு வேலைக்கு வேை னங்களையும் க வெள்ளிக்கிழமை எல்லாருக்கும் க வேளைகட்கு ஆ என்பதால் அத பிஞ்சுகளையும், ! கிழங்கும் சேகரி னோடு வாழைய வந்தது.
பொழுது வி 95 ATGW) GADULUI ATGGTGALIMI குடியிருப்பிலுமி கூலியாட்கள் அ த்தில் நின்றனர். பிடாத சிலரும் எல்லாருமாக இ வீட்டு முற்ற தருவிக்கப்பட்டி மண்வெட்டிகளி எடுத்துக் தமது பார்த்துக் தோலி கொண்டும், வெ துப்பிக் கொண்
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
8.561
ந்தக்காலக் ழாயிரத்து நிகழ்ந்த உண்மை
மழை பெய்து ளை இருவாட்டி ார்வைப் பதமுமாக டத்தைச் சுற்றிப் மனதில் புதிய ான்றின. தீவின் கங்கம் சூழ்ந்திருந்தது 1567 (Մ681, பண்டுத்தி இந்த இரண நிலத்தைக் கொத்தி நிம் நாற்று கயிலைக் கன்றுகளும்
தொழில் ÖLLUIT, GONGMILJ டம் இராது. எனவே ாத்திப் பரவிக் விட்டால் போதும் ாற்றினை நடலாம் ளைச் சுமந்து ாக்கி நடந்தான். LÍNGÜ fa) ருந்தன. அவை
ஒவ்வோர் சமூக GTi.
ம் அருளிற்குப் ள் அவர்களிலும்,
6თგt:22%- 6×2(6ზე
ர்களிலும் இருந்து ரை வேலைக்கு த் தனது வீடுபோய்ச் நாள் நடக்கும் ர்டிய உபகர வனித்தான். அந்நாள் பானதால் 1லை, மதிய ாரச் சாப்பாடு குரிய காய் ாலைப் பிட்டுக்குக் து வந்தான். இவற்றி டற்கட்டு ஒன்றும்
டிந்து ழுது ஒவ்வொரு ந்து குறிப்பிட்ட நளின் வீட்டுமுற்ற இவர்களில் குறிப் நின்றனர். - ருபது பேர்.
த்தில்
|ந்த
ஒவ்வொன்றை தேவைக்கேற்பத்தோது ல் வைத்துக் றிலையைச் சப்பித் ம் தங்களுக்குள்
ஏதோ குசுகுசுத்தனர். என்னவோ ஏதோவென்று அருள் விசாரிக்கவும், "இவ்வாண்டுப் போகத்துக்குரிய முதல் வேலை உங்களது சாமான் சட்டு விலைஏற்றம், நாங்களும் தொழிலின்மையால் உங்களுடன் பேரம் பேசவில்லை. சென்ற வருடம் பேதமின்றித்தலைக்கு நூறு ரூபா தந்தீர் இவ்வருடம் கூடத்தான் தர வேண்டும்" என்று சொல்லிக்
கொண்டே நடந்தனர். பின்னே நடந்த அருளும் விடவில்லை. "காலப்போக்கைப் பார்த்தால் இன்றோ நாளையோ ஆமி இந்தப் பக்கமாக வரலாம். அப்போது எல்லாவற்றையும் விட்டு ஓடவேண்டியது தான். விதைத்த நெல்லு, வயலில நட்ட புகையிலை தோட்டத்தில இதற் காகச் செய்த தொழிலைச் செய்யமாலிருப்பதா என்றுதான் தொடங்குகிறேன். இதற்காக உங்கள் கூலியைக் குறைக்கமாட்டேன். ஊரின் வழக்கப்படி எல்லாம் நடக்கட்டும் சுலுத்தான் அல்லது பக்கிரி என்று கொண்டே தோட்டத்தில் இறங்கினான். தொழிலாளர் இரு பகுதியாகப் பிரிந்து நின்று வேலைசெய்தனர். எந்தப்பந்தி முந்துகின்றது என்று அவர்களுக்குள் போட்டி இதனால் வேலை
சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அருளின் மனைவி தேனீரும், காலை ஆகாரமும் கொண்டு வந்திருந்தாள், காலை ஆகாரம் வழங்கப்பட்ட பின் கைகளை அலம்பி, வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டு தொழிலாளர் வேலையைத் தொடங்க, அருளும் மனைவியும் மதிய உணவிற்கான ஆயத்தங்ககளைச் செய்யப்புறப் LILLGOTñ.
நேரமும் ஒரு மணியை எட்டிவிட்டது. சாப்பாடு கொண்டுபோகக் கணங்கிவிட்ட தயக்கம் வேறு உதவிக்கு ஒருவரைத் தேடி அயற்குடிசையிலிருந்து ஒரு நளவ சமூகச் சிறுவனைக் கூட்டி வந்த அருள், அவன்தலையில் சோறு கறி
நிரம்பிய கடகத்தைச் சுமத்திவிட்டார். தான் அவனின் பின்னே வாழை இலை மடல்போன்ற ஏதனங்களையும்
குடிநீர்ச் சாடிகளையும் கொண்டு சென்றார்.
தோட்டத்தில் சீமெந்தால் கட்டிய துரவும் கிணறும் கிணற்றைச் சுற்றி நாலைந்து தென்னைகள் அவற்றின் நிழலில் இருந்துதான் சாப்பிடுவோம். அவற்றின் கீழ்ப் போய்நின்ற சிறுவனை எல்லோரும் ஏறிட்டுப் பார்த்தும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தலைகளைக் கவிழ்ந்து
கொண்டு தம் கருமத்தைப் பார்த்தனர்
அந்தப் பெடியன் உணவுக்கடகத்தை கீழே இறக்குவதற்குப் படும் அவஸ்தையை கண்டு காணாதவர்கள் போல் நின்றனர்.
ஒருவரும் உதவிக்கு வராததால் தானாகவே இறக்க முயன்றபோது, சில கறிவகைகள் கீழே கொட்டும் " சமயத்தில் அருள் ஓடோடி வந்து உதவியதுடன், சிறுவனை ஆசுவாசப்படுத்திவிட்டுச் சோற்றுக் கடகத்தைக் கிணற்றடியில் தூக்கி வைத்தார். இலைகள், தடல்களைக் கழுவி எடுத்துக் கொண்டு வேலைக்காரரைச் சாப்பாட்டுக்கு அழைத்தார்.
எல்லா வேலையாட்களும் மண்வேட்டிகளைத் துடைத்து ஓரத்தில் வைத்தனர். தலைப்பாகைகளை அவிழ்த்து உதறிக்கொண்டு கைகால் முகம் கழுவிக் கிணற்றடிக்குச் சென்ற னர். ஆனால் பள்ளி வகுப்பைச் சேர்ந்த இருவர் மட்டும் தலைப்பாகையை அவிழ்த்து உதறி னார்கள் கால்முகங்களைக் கழுவாமலே தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு மண்வெட்டிகளைக் கிணற்றடியில் வைத்தனர், நாங்கள் விரதகாரர்கள். தீட்டுப் பட்ட உணவைப் புசிப்பதில்லை என்று சொல்லிக் கொண்டே நடந்தார்கள் எல்லா விழிகளும் அவர்களைப் பார்த்து விழித்திருந்தன. சிறுவன் குனிந்து கொண்டு கிணற்றுக் கட்டிலிருந்தான்.
Page 15
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
0 படைப்பாளியாயும் நடிகனாகவும், நிர்வாக அதிகாரியாகவும் ஆளுமை கொண்ட நீங்கள் முதல் இரு துறை களிலும் ஆர்வம் கொண்டதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு வாய்த்தது?
தந்தையாரின் ஊக்குவிப்பு காரண மாக சிறுவயது முதல் பல்வேறு வகையான படைப்புகளை வாசிக்க முடிந்ததுடன், சில படைப்பாளிகள் பற்றியும் அவர்கள் சமூகத்தில் ஏற்படுத் திய மாற்றங்கள் தாக்கங்கள் போன்ற வற்றின் தகவல்களை தந்தையார்
சேகரித்து அவராகவே சில திரைப்
*எழுத்தாளர்கை
நிறைவையும்
எழுதி கொழும் ப கலைச் சங் க பாலச்சந்திரன் தயாரித்த நாடகத்தில் எஸ்.எஸ்.கணேசபிள்ளை- இராஜேஸ்வரி சண்முகம் உட்பட பிரபலமானவர்கள் பங்கேற்றார்கள். நாடகம் முடிந்து தந்தையாரைச் சந்தித்த போது- கதை நடிப்பு மட்டும் கேட்கவில்லை. ஒலி ஒளி காட்சியமைப்பு மேடை நிர்வாகம்நடிகர்களின் பின்னணி எல்லாம் கேட்டார். இப்படியாக எனக்கு அனுமதி வழங்கி கேள்விகள் மூலம் என்னை உருவாக்கினார்.
எனது உடுப்பிட்டிக்கிராமம் உட்பட அயல் கிராமங்கள் அந்த நாட்களில் நடிகமணி வி.வி. வைரமுத் து செல்வராசா குழுவினரின் கூத்து நாடகங்கள் நடைபெறும் கால்நடையாகச் சென்று இரவு முழுவதும் நாடகம்
66
பெற்றுத் தந்தன.
இனி னொரு த யாரைப் பற்றிக் அவசியமாகிறது. யாழ் சாதாரண சாப்பாட் "தில்லைப்பிள்ளை கி செய்தாலும் நாற்பது "ஆனந்தவிகடன் சி பட்டப் பெயரும் அ அக்காலப் பகுதியில் குறுக்கெழுத்துப் போ. பெறும் பாக்கியசாலிச ஒருவராக இருந்தார். "நாரதர்" போன்ற அப்பாவின் பெயரையு அடிக்கடி பார்த்தபோது அப்படி வரவேண்டு னேன். இந்த விருப்
பதினான்கு வயதிலேயே "மாணவன்" என்ற சஞ்சிகையை அ
வெளியிட்டவர். தந்தையாருக்கு கலை இலக்கியத் துறைகளி ஆர்வமும், அவரின் தூண்டுதலும் இத்துறைகளில் வளரிளம் பருவத்திலேயே நெருக்கத்தை உண்டாக்கிற்று. அரசபணி,
ஆர்வத்திற்கு துலக்கமும் உத்வேகமும் அளித்தது. நெருக்க காலத்தில் அரசாங்க அதிபராக இருந்து தனது மக்களுக் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செய்தவர். இப்போது கல்வி அமைச்சி மேலதிகச் செயலாளர் தமிழ் நூல்களைக் கொள்வனவு செ படைப்பாளிகள் நடுவே பேசப்படுபவர். மானிட நேயம் இவ கொள்கை, இரண்டு சிறுவர் நூல்கள், சமகால அரசியல்
கருத்தாக்கம், இரு பதிப்புக் கண்ட "நிர்வாணம்", சிரிப்புச்
மான "கல்யாணம் முடித்துப் பார்", "கெட்டிக் கதாவ" சிங் சிறுகதைத் தொகுதியின் சொந்தக்காரர்.
படங்களை நாடகங்களையும் பார்வை ÚL T அனுப்பிவைப்பார். மிகச் சிறிய வம் அவயே திரைப்படங்களையும், நாடகங்களை பார்வையிட ஏற்பாடு செய்த தந்தை அவற்றைப் பார்வையிட்ட பின், அவற்றை விமர்சனம் செய்யவும் MMLL S M S L ttEG tTL LLTLLLLL ளையும் வெகு துணுக்கமாக அவதா னித்து மதட் செய்தால் தான் தந்தை யைத் திருப்படுத்த முடியும்- ஒரு சம்பவத் ைகூறட்டுமா?
ബി , ലീബ് படித்துக் கொண்டி பொது யாழ்ப்பாணத் திலிருந்து உ எழுதிய கடிதத்தில் "அடுத்த விழமை யாழ், நகர மண்டபத்தி வானொலி நடிகர்களின் "ஸ்புட்னி ருட்டு நாடகம் டிக்கட் வாங்கிவிட அவசியம் வந்து பார்க்க வேண்டு எறிருந்தது. சி. சண்முகம்
99
பார்த்து அதிகாலை நாடக வசனங்களை உரத்தகுரலில் பேசிக் கொணி டே ஊர்திரும்பியதும்- பல நாட்களுக்கு திரும் பத் திரும்ப நாடகங்களை அயல்வீட்டாருக்கும், பள்ளித்தோழருக்கும் நடித்துக் காட்டியதும் இனினும் நினைவில் நிற்கிறது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி மேடைகள் களமமைத்துத் தந்தன.
கலைத்தென்றல் கணேசபிள்ளைகலாஜோதி சானா, கே.எம்.வாசகர் ஆகியோரது தொடர்புகள் வானொலி மேடை நாடக வாய்ப்புகளைத் தந்தது. குறிப்பாக "அசட்டு மாப்பிள்ளை" "வாடகை வீடு" தொலைக் காட்சி நாடகமான "புதிய அத்தியாயம் ஆரம் பமாகிறது" ஆகியன எனக்கு திருப்தியையும் பாராட்டுகளையும்
எழுதவும் தூண்டுகோ என்றும் குறிப்பிடலாம் நிர்வாக சேவை படைப்பு நடிப்பு ஈ ஆற்றல் காரணமாக நிர்வாக சேவையில் வதற்கும் நிலைத்து நிற் முக்கிய இடம் முதல் பதால் வசதியைப் பொ இவற்றில் ஈடுபாடு ெ 0 நிர்வாகியாக நெருக்கடியும் அவ வாழ்வைச் சந்தித்து பெற்றவர் நீங்கள். இ மறக் க முடியாத இவற்றைப் படை எண்ணம் உண்டா? பல்வேறு பகுதி பதவிகளிலும் கடன
ாக் கைதுாக்கிவிடும் பணி ரும்தியையும் தருகிறது”
- எஸ். தில்லை நடராஜா
டவை தந்தை
குறிப் படுவது பாணத்தில் ஒரு டுக் கடையான
ஐம்பதுகளில் காரம்" வருக்கிருந்தது.
ஆனந்தவிகடன் டிகளில் பரிசில்
என்ற
ளில் அப்பாவும்
ஆனந்தவிகடன்" பத்திரிகைகளில் ம் முகவரியையும் எனது பெயரும் மென்று விரும்பி பம் வாசிக்கவும்
புச் சிட்டு லிருந்த
D
ID TL 5
Ꭿ-tuᎱᎢ ᎶᏡᎢ
595 TT 495
T
Ꭷu) Fய்து,
பற்றிய
சித்திர 95 GOYT F
லாக அமைந்தது
க்கு வருவதற்கு டுபாடுகள் தந்த அமைந்தாலும் உயர்வு பெறு தற்கும் கடமைக்கு இடம் கொடுப் றுத்தே இப்போது ாள்கின்றேன். இருந்தபோதே லமும் நிறைந்த அனுபவசாரம் ற்றில் தங்களால் காலம் எது? பாக எழுதும்
ளிலும் பல்வேறு மயாற்றினாலும்
வவுனியா கிளிநொச்சி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலத்தை எளிதில் மறக்கமுடியாது நூற்றுக் கணக்கான புதுப்புது அனுபவங்கள் பலமுறை செத்துப்பிழைத் தாலும் சில தடவை வைக்கும் கையொப் பங்கள் பல கோடி பெறுமதியானவை என்பதுடன் பல உயிர்களையும் காப்பாற்றியிருக் கின்றது. புகழ் வசதிகள் ஒரு புறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் நெஞ்சை நெகிழ வைத்த விடயங்கள் ஏராளம் பயங் கரத்தை ஏற்படுத்திய சம்பவங்களும்
ஏராளம், சந்தர்ப்பம் ஏற்பட்ட போது
சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொணிடதும் உணர்டு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களூடாக அவை செய்திகளாக்கப்பட்டு பரவலாக்கப் பட்டதும் உண்டு காலம் வரும் போது படைப்புகளாக எழுதும் எண்ணமும் உண்டு அதற்கு முன் குறிப்பாக உயர் உத்தியோகத்தர்களுக்கும் பொதுவாக எல்லோருக்கும் பயன்படக் கூடிய வகையில் "கூட்டம் விழா கொண்டாட் டம்" என்ற தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதும் எண்ணம், மறக்க முடியாத அன்றைய அனுபவங்களை வைத்து "இப்படி ஒருகாலம் இருந்தது" தலைப் பிட்டு சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் மனம்-தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகள் மூலம் வானொலி பத்திரிகை தொலைக்காட்சிக்காக சுமார்
பத்து ஆணிடுகளாக பலர் கணிட பேட்டிகளின் ஒரு பகுதியையாவது "சுவையான சந்திப்புகள்" தொகுத்தால் எப்படி? இப்படியெல்லாம்
எனத்
எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.
0 ஒரு படைப்பாளி மானிட நேயமிக்க நிர்வாகி என்ற விதத்தில் உங்களைப் பாதத்த நகழ்வை எழுத்தாகப் பதிவு செய்திருக்கிறீர்களா? அதன் தாக்கம் என்ன?
என னை நன்றாகப் பாதித்த நிகழ்ச் சகளை இன லும் பதவ செய்யவில்லை என்று சொல்வது தான் பொருத்தம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விமான மூலம் வரும் போது இடைத்தங்கல் பயணியாக (TRANSIST PASSENGER) gases வந்து சென்றது சந்தோஷம்- பிறந்த மணி னரில் சொந்தச் சகோதரியை அனுமதி பெற்று காவல் கட்டுப்பாடு களுக்கு மத்தியில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்தது ஒரு "திரில்" அனுபவம் அரசாங்க அதிபர் அடையாள அட்டை யைப் பார்த்த பின்பும் கூட எனது பிரயாணத்தை தடுத்து நிறுத தய சாதாரண படைவீரன்- உலகமெல்வா செல்லும் செய்தித்தாளின் ஒரு பிரதியை எனது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற போது தடைசெய்யப்பட்ட பொருளை பெருமளவில் கடத்திச் செல்பவனுக்கு நேரும் கஷ்டங்கள் போல கஷ்டப்பட்ட இப்படி இன்னும் பலப்பல. அவை எழுத தாக போகிறது?
0 சிறுவர் இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறீர்கள். இத்துறைக்கு வந்ததற்கான காரணம்?
என னை ஆளுமையுள்ளவனாக ஆக்கிய அப்பா சிறுவர் நூல்களையும் வாங்கித்தந்தார். மிகச்சிறிய வயதில் கல்கண்டு (ஆரம்ப காலத்தில் கேள்வி பதில் சினிமாச் செய்திகள் மிகக் குறைந்த பக்கங்களிலேயே இடம் பெற்றன) கரும்பு போன்ற சஞ்சிகைகள் அழ. வள்ளியப்பா- வாணிடுமாமா போன்றவர்களின் நூல்களும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் பிரபலமான பத்திரிகைகளிலும் வானொலியிலும் சிறுவர் பகுதிகளில் எனது ஆக்கங்களுக்கு இடம் கிடைத்தது. பதினான்கு வயதி "மாணவனி " என்ற சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டேன் இரண் இதழ்கள் வெளியான மானவள் முதலாம் இதழைப் பொள்ள போற்றி இன என்னுடன் வைத்திருக்கிறேன்
நேர்காணல்
செ. யோகநாதன்
5 - 5LF
(0,5Πμήέή 17ώ μέπιό)
வராம லா போ ப
GuDay It g. Li
Page 16
16 ஆஅதி
டுக்கிட்டெழுந்தாள் கமலா விடிநிலாவின் சோம்பலான
வெளிச்சம் யன்னல் வழியே அறையினுள் விழுந்திருந்தது. காற்றும் மெளனமாய் எங்கோ மறைந்து விட்டாற் போல சுற்றுப் புறமெல்லாம் அசைவற்றிருந்தது. இருளிற்குப் பழகிவிட்ட கண்கள் நேரத்தினைத் தேடின. நாலு
88 LDLIlg5J.
ஆனந்தியைப் பார்த்தாள். "ம்மா" என்ற முனகல், மழலையுடன் புரண்டு படுத்தாள். நேற்று இரவு குதூகலமாகப் பாடிக் கொண்டிருந்தவள் தகப்பனின் அதட்டலுக்குப் பிறகு முகத்தைச் சுழித்தவாறே தாயை இழுத்து அனைத்தபடியே படுத்துவிட்டாள். அவளைப் பார்க்கவே கமலாவுக்கு பாவமாக இருந்தது. ரவியோடு அவளுக்காகப் பேசினால் எரிந்து விழுவான். இன்னொரு தலைவலி ன்ன்று சொல்லிக் கொண்டு சண்டையைத் தொடங்குவான். இரவே நரகமாயிருக்கும். இப்போது போல நேரத்தோடு எழுந்திருக்க முடியாது. எதுவும் பேசாமல் ஆனந்தியின் தலையை இதமாக வருடியவாறே தானும் நித்திரையாகி விட்டாள்.
ரஞ்சன் நேற்றுக் கம்பெனியில் எல்லாரையுமே திட்டினான். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கவுண்களில் சில அவற்றின் தரத்துக்கு குறைந்த தாயுள்ளது என்று வந்திருந்த முறைப்பாடே அவனது எரிச்சலுக்கு காரணம், அதைவிட ஜெர்மனியிலிருந்து ஒரு நிறுவனம் அவர்களிடம் புதிய கொள்வனவு ஒன்றுக்கு அவசரக் கடிதம் அனுப்பியிருந்தது. ஒரு மாதத் திற்குள் அந்த ஆடைகளைத் தயார் செய்து அனுப்பவேண்டும். எனவே எவரும் எக்காரணங் கொண்டும் விடுமுறை கேட்கவே கூடாதென்று உறுமலோடு சொல்லி விட்டான். எல்லோர் முகத்திலும் அப்போது வேதனையும் கலவரமும் நிறைந்தது. தொடர்ச்சியாக வேலை செய்கின்றதை நினைத்த போதே உடலே புண்ணாக நொந்ததை உணர்ந்தனர்.
ரஞ்சன் சொன்னான்
"உங்களுக்கே தெரியும். எங்களுடைய கம்பெனி வாசலிலே முன்று மொழியிலும் டெயிலாஸ் கட்டர்ஸ், ஹெல்ப்பேர்ஸ் தேவை என்று "போர்ட்" எழுதி வைத்திருக்கிறம். உங்களில் எத்தனை பேர் வராமல் நின்றாலும் பரவாயில்லை. அடுத்த நாளே ஆட்களை எடுத்திடுவோம். பதினைந்து நிமிஷம் பிந்தி வந்தாலே, கம்பெனிக்குள்ளை வரவே வேண்டியதில்லை. வீட்டுக்குப் போய் விடலாம். இதை இனி நான் சொல்லப் போற தில்லை."
கமலா இப்போதும் தன் அருகே அவனது குரல் கேட்கிறாற்போல
எரிச்சலடைந்தாள். யன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அடிவானிலே சரிந்து கொண்டிருக்கிற நிலவை பெரிதான மேகமொன்று முடிக்கவிந்தவாறு கீழிறங்கிற்று ரோஹிணி நட்சத்திரம் தணற் பொட்டாய் மின்னிற்று.
கட்டிலில் இருந்து எழுந்தாள் மணி நாலு ஐம்பத்தைந்து மேசையில் இருந்த மணிக்கூட்டின் அலாரப் பொத்தானை அமுக்கி விட்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.
குளித்துவிட்டு வெளியே வந்தபோது ரவி புன்னகையோடு நின்றான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் விறுவிறுவென்று உள்ளே நுழைந்தான். தேநீர் தயாரித்து விட்டு, அடுப்பில் இட்டலிச் சட்டியை வைத்தவளின் மனதில் அவனது புன்னகை வந்து நின்றது. இப்போது மனதினுள்ளே கலவரம் அழுத்தமாகக் கால்பதித்தது. அந்தப் புன்னகையின் அர்த்தம் அவளுக்குத் தெரியும்.
சட்டென்று அவன் அவளைப் பின்புறமாக வந்து அனைத்துக் கொண்டான். கழுத்துப் புறத்தில் வெறியோடு முத்தமிட்டான். கமலா அவனை எரிச்சலோடு உதறினாள். அதை எதிர்பாராத ரவியின் முரட்டுப்பிடி தளர்ந்து விடுபட்டது.
"இரவு எத்தனை தரம் உன்னை எழுப்பினனான். பிரேதம் போலக் கிடந்தனி.
வாயில் விரலை வைத்தாள்
Մ, ԼD6լ)Ո ,
"ஆனந்தி எழும்பி விடும்." அவளது கையைப் பற்றினான் முரட்டுத்தனமாக
"நீயென்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் உணர்ச்சி ஏதுமில்லாத மரக்கட்டை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"
சாந்தமாக அவனைப் பார்த்தாள்.
"பாருங்க. இன்றைக்கு நான் கட்டாயம் வேலைக்குப் மே ய ஆகவேணும்."
அவளது கையை உதறினான். "இன்றைக்கு என்ன கிழமை? "இனி வாற மூன்று மாத காலத்திற்கு இப்புடித்தான் ஞாயிற்றுக் கிழமையிலும் லிவு
நாட்களிலையும் வேணும் பதிை 6)f)LʻLLIT (3GA) G36)JG
அவன் பற்: "அப்போ வி துணிமணிகளை யார்? சுத்தம் ப ஞாயிற்றுக் கிழ வாய்க்கு ருசியா
(LPL-45J. c9609
LLUIT IT?”
வேதனையே அவள்,
"வேறை யா வேலை முடிஞ் விடியற்காலையி எழுந்து நான் : சமையல் வேை
வேணும். இந்த
െ
பொறுங்க. அடு கட்டாயம் கோபு தருவன். கட்டா "இப்ப நீ எ சொல்லுறாய்?"
கெஞ்சியகுர இப்பவே பத்து போயிட்டுது. இ அடுப்பிலை சுடு கொதிச்சுப் பெ "6Ta.ö76060TUG கொதிக்குது."
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
G36AJ GODGJ GG) FÜLLU னந்து நிமிஷம் பிந்தி லை போய் விடும்."
களை நறுவினான். பீட்டுத் த் தோய்க்கிறது ண்ணுறது யார்? மையிலை தான் IJ JITLil îl
ச் செய்யிறது
ாடு சிரித்தாள்
ர்? நான் தான். சி வந்தும், இனி லை நாலு மணிக்கு தான் இந்தச் a)Gouj Glgúju க் கிழமை மட்டும்
வாரித்துக்கினான். அவள் சில கணங்கள் காலை உதறினாள். முரண்டு பிடித்தால் அவன் முரட்டுமிருகமாகி விடுவான் என்பது அவளுக்குத் தெரியும். மரக்கட்டையானாள், உடல் பச்சைப் புண்ணாக நொந்து வலித்தது. வாயை முடியவாறே விசும்பினாள். அவன் முகத்தில் காறித்துப்ப வேண்டும் போல இருந்தது. அருவருப்போடு அவனை ஏறிட்டாள்.
கம்பனி வாசலுக்கு வந்தபோது ஒன்பது மணி ஒரு நிமிஷம், நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள். ரம்யாவும் அவளின் பின்னே வந்தாள். கமலாவை பரிவோடு பார்த்து கனிவாகக் கேட்டாள்.
"கமலா, என்ன உனக்கு முகமெல்லாம் வீங்கியிருக்கிறது. இரவு முழுவதும் அழுதாயா?"
கமலாவின் மனதினுள்ளே துயரம் திரண்டு பொருமிற்று. எதாவது சொன்னாலே அழுகை வந்துவிடும் போலிருந்தது. புண்ணகையோடு வருவித்தாள்.
"சொல்லமாட்டாயா?" ரம்யா அவளை உலுப்பினாள்.
"பஞ்க் கார்ட்டை இந்திராணி யிடம் அவசர அவசரமாகக் கொடுத்து விட்டு, "ரம்யா, இரவு முழுவதும் முட்டுவலி, நித்திரை யில்லை, அதை விட இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையும் வேலைக்குப்
agaz7 AN
த்த ஞாயிறு மிக்கறி வைச்சுத் Luli.”
ன்ைன
லில், "பாருங்க, நிமிஷம் af. Gold ...
தண்ணி ாங்குது." என்றாள். பால அதுவும் ான்றவன் அவளை
States:- I
A
போக வேணுமென்று ரவியோடும் சண்டை. அது தான் என்றாள்
D),
"என் வீட்டிலும் இதே கதைதான் கல்யாணம் முடிக்காமலே இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம்." பெருமூச்சு விட்டாள் ரம்யா,
"ரஞ்சன் எங்களையே பார்க்கிறான்." என்றவாறே தனது இடத்துக்கு விரைந்தாள் ரம்யா,
இன்றைக்கு அர்
மண்டபமெங்கும் அனல் காற்று அதிக உஷ்ணமாக இருப்பதை உணர்ந்தாள் கமலா, தையல் இயந்திர ஓசை ஒரேலயத்துடன் கேட்டது மிக மிக மெல்லிதாக குண்டுசி விழுந்தாலே சத்தம் கேட்கிற ஒசை ஒடுக்கம்.
" "G)LDLLib,..."
மெல்லிய குரலைக் கேட்டு பின்னாலே திரும்பினாள் கமலா "ஹெல்ப்பர் சந்திரா ஏக்கம் நிறைந்த பார்வையுடன் நின்றாள். பதினான்கு வயதானவள், வயதை மீறிய வளர்த்தி பதினேழுவயதென்று கூறி வேலைக்குச் சேர்ந்தவள் சந்திரா என்பது அங்கு வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். எப்போதும் மெதுவாகவே பேசுவாள். தனியாகவே தான் எவ்வேளையிலும் இருப்பாள்.
"என்ன சந்திரா? "மேடம். ருக்மணிக்கு சுகமில்லை. அழுகிறா."
"என்ன சுகமில்லை. அவசரம் தொனித்தது குரலிலே.
"வந்து பாருங்க." சந்திராவைப் பின் தொடர்ந்தாள் கமலா யோசனையோடு,
துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையின் ஒர மாக, அதில் சரிந்தவாறே கண்ணீர் வழிய நின்றாள் ருக்மணி,
கறுப்பு நிறமான பளபளக்கின்ற
கண்களுள்ள பதினைந்து வயதுச் சிறுமி
கமலா அருகே சென்று அன்போடு அவளது முகத்தை நிமிர்த்திவாறு கேட்டாள். "ருக்கு aTata6I JJ,lfaba)au."
மெளனமாக தலையைக் குனிந்தாள் அவள் சட்டென்று நிமிர்ந்தவளின் கண்களிலே சொல்லுக்கடங்காத நாணம், பிறகு
தலையைக் குனிந்தவாறே, தன்
கையை உயர்த்தி விரல்களையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
"மேடம் ருக்கவுக்கு டிரஸ் மாற்றவேணும்."
எதுவும் விளங்காமலே சொன்னாள் சந்திரா
கமலா ருக்மணியிடம், உண்மையா" என்றாள்.
கண்களைத் துடைத்தவாறே, "ம்ம்" என்றாள் ருக்மணி, கொஞ்சத்தூரம் தள்ளி, துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த லட்சுமியை சைகை செய்து அழைத்தாள் கமலா
'லட்சுமி. இந்திராணியை இங்கே கூட்டிக் கொண்டு வா. ஏனென்று கேட்டால், ருக்மணி "அற்றெயின்ட்" ஆகிவிட்டதாகச் சொல்லு."
புன்னகையோடு ருக்மன்னியைப் பார்த்து விட்டு, அங்கிருந்து வெளியே நடந்தாள் லட்சுமி, சந்திரா ருக்மணியை வினோதமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
Page 17
சவுதி அரேபியா போன்ற நாடுகளின் ஆலோசனை யை ஏற்று ஆயுள் கைதியாக வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளி யேறி சவுதி அரேபியாவில் வசிப்பதற்கு முஷாரப் அனுமதி வழங்கியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் மற்றொரு அரசியல் எதிரியான பெனாஸிர் பூட்டோ, ஏற்கனவே லண்டனில் அடைக்கலம் புகுந்திருக்கின்றார். அவர் மீதும் லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கக் கூடிய இந்த இரு தலைவர்களும் அஞ்ஞானவாசம் அனுப்பப்பட்டிருப்பது முஷாரப்புக்கு சாதகமான ஒரு விடயம். பாகிஸ்தானில் அரசியல் போட்டிகளை அவர் இப்போதைக்கு எதிர்கொள்ள வேண்டிய நிலை இல்லை. இதனால் காஷ்மீர் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த வேண்டிய
S S S S S S S S S S S SSSS SSSS SSS SSS SSS
எழுத்தாளர்களை. 15ம் பக்கத் தொடர்ச்சி
மாணவப் பருவத்தில் எழுதி சுதந்திரன் "வாரஇதழில் வெளியான சிறுவர் தொடர்கதை பூர்த்தியான இதழில் எனது புகைப்படத்துடன் என்னை "மந்திரக் கதை மருமகன்" என இடம் சூட்டி மகிழ்ந்தார் - தற்போதைய தினமுரசு துணையாசிரியர் திரு இரா.பத்மநாதன், மாணவனாக இருக்கும் போது எழுதிய இன்னுமொரு சிறுவர் தொடர்கதை "கடற்கண்ணி, வேலைக்கு சேர்ந்த வருடமே "ராதா"வில் எனது சிறுவயது தோற்றத்திலுள்ள படத்துடன் வெளியானது. இந்த இரு சிறுவர் கதைகளும் நூலுருவம் பெற்றபோது ஒரு லட்சம் பிரதிகள் அச்சாகின என்பது குறிப்பிடத்தக்கது.
0 ஈழத்துப் படைப்பாளிகளுக்கு மிக உற்சாகத்தையும் உதவியையும் வழங்குபவராக விதந்துரைக்கப்படுகிறீர்கள். இதைப்பற்றி.?
சிலவேளைகளில் அதிர்ஷ்டவசமாக மனதில் ஏதோ எண்ணுவேன். அவை நிறைவேறிவிடும். புத்தகங்கள், விழாக்கள், மேடைகள் ஆகியவற்றுக்கும் எனக்கும் நல்ல ராசிப் பொருத்தம், வடக்கு கிழக்கு மாகாணசபை, இந்து சமயபணி பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகிய வற்றில் தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவதும் எனது கடமைகளில் ஒன்று கல்வி அமைச்சுக்கு வந்தபோது அதனை தொடர எண்ணியபோது அதைச் செயற்படுத்தக் கூடிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இத்திட்டத்தில் பல இலட்சக்கணக்கான ரூபாவுக்கு தமிழ்ப் புத்தகங்களையும் குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கக் கிடைத்த சந்தர்ப்பத்துக்காக இறைவனுக்கும், சிறுவயது முதல் பணம் கொடுத்து புத்தகம் வாங்கவும்,
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
நீடிக்கப்பட்ட காஷ்மீர் . 13ம் பக்கத் தொடர்ச்சி
தேவை அவருக்கு இன்றைய நின போவதில்லை என்றே கருதப்படுகின் இதனை விட பனி லேடனர் ஆப்கானிஸ்தானை எச்சரித்திருக்கு இவ் விடயத் தில் பாகிஸ்தானை கண்களுடனேயே நோக்குகின்றது. g தன்னுடைய தீவிரவாத இஸ்லாமிய தளர்த்திக்கொள்ள வேண்டிய ே பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனால், எதிர் வரும் மாதங் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இ சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்பட்டு, ஆலோசனைப் படி எல்லைக் கோட்டையே இரு நாடுகளுக்கும் நிரந்தர எல்லையாக மாற்றியமைக்க பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பத முன்னெடுக்கப்படலாம் என்றே பு ரங்கள் நம்புகின்றன. O
படிக்கவும் தூண்டிய தந்தையாருச் சந்தர்ப்பத்தில் இலட்சக்கணக்கானவ வழங்குவது எனது கடமையாக இரு சில நூறு எழுத்தாளர்களை கைதுக்கி வையும் திருப்தியையும் தருசி து
0 நூல்கள் கொள்வனவு செய்வது பெறும் நீங்கள் தமிழ்ப்பதிப்புத்துறை தமிழ் நூல்களைக் கழிவின்றி கொ அரசுக்குப் பரிந்துரைத்தால் என்ன தமிழ்ப் பதிப்புத்துறை பற்றி நன ஆனால் நூல் கொள்வனவுக்கு நித மொழி தெரியாத பலர் பணியாற் அவர்கள் உள்ளடக்கம், உருவம், நல் தெளிவான எழுத்து, கட்டமைப்பு சொல்லியதுடன் கழிவு விடயத்தைய சொல்கின்றார்கள். அதாவது விற் முப்பது வீதம் (30%) கழித்துக் கெ வேண்டுமென்றும் எல்லாவகையிலும் கூடிய நூலானால் முப்பது வீதம் ஒரு புறம் வைத்துக் கொண்டு ஐ கொள்வனவு செய்கிறோம் என்ற வி செய்து மனதில் எடுத்துக் கொ மொழிகளில் ஆயிரக்கணக்கில் இ பிரதிகள் விற்கலாம். தமிழில் வெளி அப்படி விற்பது சிரமம். எனவே எழுத்தாளர்களும் சில விடயங்கை வார்கள் என எண்ணுகின்றேன்.
தொடரும் தடைகளால். 9ம் பக்கத் தொடர்ச்சி
இதே சமயம் குடா நாட்டில் சமீப நாட்களில் மீண்டும் மோதல்களும் சண்டைகளும் உக்கிரம் பெறத் தொடங்கியுள்ளன. இந்த மோதல்கள் மக்கள் குடியிருப்புக்களை விலகியே இடம்பெறுவதால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ள போதிலும், இந்த உளவியல் ரீதியான தாக்கங்களைப் பொதுமக்களால் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த கபொத பரீட்சையின் போது படையினர் வலிகாமத்தில் இருந்த ஆட்லறி நிலைகளில் இருந்து சரமாரியாகப் பொழியப்பட்ட ஷெல்கள் மாணவர்களை கிலி கொள்ள வைத்தது. சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், வசாவிளான், அச்செழு, யாழ்ப்பாணம் என்று பரவலாக உள்ள ஆட்லறி நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆட்டிலறிகள் ஷெல்களை ஏவும் போது பெரும் அதிர்வுகள் உண்டாக் குகின்றன.
இந்த அதிர்வுகள் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களின் மன நிலையைப் பாதித்திருந்ததோடு படா எழுதிக் கொணி டிருந்த மாணவர்கள் டெ குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாக நேரிட -
மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ள பெற்ற இரு நாட்களில் மிக மோசமான நடத்தப்பட்டு படை நடவடிக்கை மேற்ெ
அத்தோடு மிக்- 27 விமானங்க பெற்ற வேளைகளில் கூட தாழப்பறந்து மாணவர்களின் மனநிலையைப் ெ செய்துள்ளது. இது ஏற்கனவே இட வாய்ப்புக்களை இழந்து போயிருக்கும் பெறுபேறுகளில் பெரும் வீழ்ச்சியை உரு ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்த
தெல்லிப்பழையிலுள்ள ஆட்லறி மனநோய் மருத்துவமனைக்கு அருகேவி பாதிக்கப்பட்டவர்களை இருப்ப உ
-55பக்களைத் தடுக்க
ܢܸܐ ܢܘܢܝܬܒ ܥ ܡܘ ܢܘ ܒ ܩ ܒ ܥ ܢ ܡ ܢܝ ܦ ܦ ܬܐ ܒ தொட வேறா
யில் ஏற்படப்
O95/.
வகாரத் தில் அமெரிக்கா, ம் சந்தேகக் வ அனைத்தும் நிலைப்பாட்டை வையைத் தான்
களில் காஷ்மிர் டயே தொடரும் அமெரிக்காவின் ட்டுப் பாட்டுக் இடையேயான கூடியவிதமாகப் கான முயற்சிகள் துடில்லி வட்டா
கும் நன்றி. ஒரு ர்களுக்கு உணவு ந்தது. அதைவிட விடும் பணி நிறை
தில் பாராட்டைப் பற்றி அறிவீர்கள். ாள்வனவு செய்ய
ክI? ன்றாக அறிவேன். தருவது தமிழ் றும் உலக வங்கி லதாள், அழகான எல்லாவற்றையும் ம் கண்டிப்பாகச் uഞ്ഞ് ബിസ്മെuി) ாள்வனவு செய்ய ஏற்றுக் கொள்ளக் கழிவு என்பதை நூறு பிரதிகளை டயத்தையும் தயவு ள்ளுங்கள். சில ஸ்ட்சக் கனக்கில் பாகும் பிரதிகளை பதிப்பாளர்களும் ா புரிந்து கொள்
ர் பரீட்சை இடம் ஷெல் தாக்குதல்கள் ாள்ளப்பட்டிருந்தது. ம் பரீட்சை நடை க்குதல் நடத்தியமை ரிதும் பாதிக்கச் பெயர்ந்து கல்வி ாழ் மாணவர்களின் ாக்கக் கூடும் என்று 方。 1 3 ܡܘܒܥܘܒܗ
தியாக தடையாக 17:20 ̄ ܨ .
நாட்டு மக்களின் த நடவடிக்கையும் கைகள் மட்டும்
LJUT 6U GUIT 395
(சென்றவாரத் தொடர்ச்சி.)
இல நு ைக பெரும் பாலும் Lu GÜ GAĴ26GT DĴ, 49, Gŭ வாழும் நாடாகும். இந்தப் பல்லின அரசில் பல்லின மக்களின் தனித் துவத்தை ஏற்றுக் கொள்ளல் வரலாற்று ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஆதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்களுக்கு முடியாது போயிருந்தது ஆயினும், இதற்கான பதில் தேசிய இன அடிப்படையில் நாட்டைத் துண்டுகளாக பிரிப்பதல்ல.
இலங்கையில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினையில் பிரிந்து போகும் கோட்பாடு ஒவ்வாத ஒன்றென நாம் சுட்டிகாட்டுவது இதனடிப்படையிலாகும். உண்மையாகவே நாம் பிரிந்து போக வேண்டியது தமிழ் மக்கள் சிங்கள மக்களிடமிருந்தோ சிங்கள மக்கள் தமிழ் மக்களிடமிருந்தோ அல்ல. இலங்கை வாழ் மக்கள் என்றடிப்படையில் இன்று நாம் பிரிந்து போக வேண்டியிருப்பது கடன் மூலதனத்தின் மூலம் எம்மை நாலாதிசைகளிலும் சுற்றி வளைத்து தாக்கி சிறைப்படுத்தி வைத்திருக்கும் ஏகாதிபத்தியத்திடமிருந்தாகும். உலக வங்கி நாணய நிதியம் சர்வதேச வர்த்தக அமையம் போன்ற ஏகாதிபத்திய வணிகத்துறையும் வேறுசில அமைப்புகளும் இன்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
பிரிவினை யாரிடமிருந்து? எதற்காக
ஏகாதிபத்தியவாதிகள் எமக்கு அவர்களின் சுரண்டவிருந்து விடுபடுவதற கான உரிமையை ஏற்க மறுக்கின்றனர். அதேவேளை சிங்களவர்களிடமிருந்து பிரிந்து போவதற்கு தமிழனுக்கான உரிமையை ஏற்கிறது எதனால் என்றால் சிங்களவன், தமிழன் என்று நாம் பிரியும் அளவுக்கே உண்மையான எதிரியிடமிருந்து பிரிந்து போவதைப் பற்றி நாம் சிந்திக்க மாட்டோம் என்பதை கிரகித்தாலும் கூட அக்காரியம் அவவளவு சுலபமானதல்ல. தமிழ் ஈழ அரசொன்று உருவாக்கப்பட்டு விட்டதாக சற்று சிந்தியுங்கள் உலக பல்தேசிய இரத்தவெறியர் அந்த பூமிக்கு பாய்ந்து வரமாட்டார்களா? கடன் பொறியில் இந்த ஈழ போலி அரசு சிறைப்படாதா? சதாகால அடிமைத்தனம் இந்தப் போலி அரசுக்கு உரிமையாக்கப்படாதா? எத்தியோப்பிாயா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது போல் வறுமை, பசி, யுத்தம் வரட்சி போன்ற நிலைமைகள் கட்டாய பலனாக மாற்றப் படாதா? இறுதியாக மிகவும் பலவீனமான இரண்டு அரசுகளை ஆட்டுவிப்பதற்கு மேற்குலக ஏகாதிபத்தியத்திற்கு சுலபமாகாதா இன்று எத்தியோப்பியா எரித்திரியாவை ஆட்டுவிப்பதுபோல்
கார்ல் இன்ட்பேத் போன்றோர் பிரிந்து போகும் உரிமையை எமக்கு சொல்லிக்கொடுக்க வருவது இதற்காகவேயாகும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு பிந்து போவது யாரிடமிருந்து என்பதை தேர்வு செய்வது கஷ்டமான காயமல்ல
இன்யைத் தேவை, சிங்கள மக்களிடமிருந்து பிரிவதற்கு வாய்ப்பளிக்கும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல. அனைவருக்கும் எதுவித இனவேறு பாடின்றி, உரிமைகளை வழங்குகின்ற மனிதாபிமான அரசாக இந்த நாட்டை மாற்றியமைக்கும் அரசியலாகும். அதனுடன் ஏகாதிபத்திய பனிமுக சுரன்ைடவிருந்து விடுகின்ற அரசுக்கான அரசியலாகும். தேசிய சுதந்திரத் தை உைறி கொள்கின்ற அளவுக்கு ஒற்றுமை, சகோதரத்துவம் தேசிய இள தந்திரம் யதார்த்தமாகும். அதை நோக்கியே எமது பாதங்களை நகர்த்த வேண்டும் பிரிவினைக்கான திசை சகலரின் அழிவுக்கான திசைவழியாகும். தேசிய சுதந்திரத்தை வென்றெடுத்து தேசிய இனங்களிடையே சுந்திரம் ஒற்றுமை சகோதரத்துவத்தை வென்றெடுக்கும் திசையானது ஏகாதிபத்தியத் திற்கு சந்தோஷமின்மையும், இலங்கை வாழ் சகல மக்களுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் திசைவழியாகும். எந்தப் பாதையை நாம் தேர்ந்தெடுப்போம்? பிரித்து அழியும் பாதையா? இணைந்து வெற்றிக் கொள்ளும் பாதையா?
விமல் விரவன்ச Y
es
- -- —
−
Page 18
சிறுபாண்மை மக்களின் நெருக
5ம் பக்கத் தொடர்ச்சி.
இரண்டு தலைவர்கள் இருந்தனர். பூரீ நிஸ்ஸங்கா, வில்மட் பெரேரா அவ்விருவருமாவர். இடது சார்புத் தலைவர்களினது செயற்பாடுகள், சம்பிரதாய தமிழ் சிங்கள முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகளுக்கு வித்தியாசமானவைகளாக இருந்த போதிலும், அவர்கள் தேசிய சுதந்திரத்தை தேவையற்ற அளவுக்கு வகுப்புவாதப் போராட்டங்களாக மாற்றிக்கொள்ளும் முயற்சியின் காரணமாக பெற்றுக்கொள்ள முடியுமான வெற்றிகளையும் குறைத்துக் கொள்ளக் காரணமாக அமைந்தன.
யாழ்ப்பாண இளைஞர் பேரவை பரந்த அளவிலாக முன்னேறிக்கொண்டு இருந்தது நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்று திரட்டி முன்னெடுக்கப்படும் அஹிம்சை முறையிலான செயற்பாடுகளின் முலம் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டுமென்பது அவர்களது கருத்தாக இருந்தன. யாழ்ப்பாண குலபேதங்களுக்கு எதிராக கிளர்ந் தெழுந்த முதல் குழுவினராகும் கெளரவம் அவர்களுக் குரியதாகும் வெவ்வேறு இனங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசியமான ஜனநாயக முறை யொன்றிற்காக அவர்கள் முன்நின்றனர். டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931ம் ஆண்டு நடாத்தப்பட்ட பொதுத் தேர்தலின்போது, அவர்கள் மிக வெற்றிகர மான முறையில் பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு கோரினர் தென னிலங்கை மக்களிடமிருந்து அதற்குத் தேவையான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் சிங்களத் தலைவர்களிடையே மிகப் பிரபல்யமான உடையாக மாறிய தேசிய உடையை
முதன் முறையாக குணபால மலல சேகரவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. யாழ்ப்பாணச் சங்கமாகும். படித்த சம்பிரதாயத் தலைவர்கள் எல்லோருமாக ஒன்று சோர்ந்து யாழ்ப்பாணச் சங்கத்தை அடக்கி வைத்தனர். அது அவ்வாறாக நடந்திருக்கா விட்டால் தமிழ் சிங்கள உறவு இதை விட வித்தியாசமானதாக அமைந்திருக்கும் பூரீ நிஸ்ஸங்கா வில்மட் பெரெரா என்பவர்களது கணணோட்டங்களும் இதற்குச் சமமாகவே இருந்தன. அவர்கள் இருவருக்கும் பலம் கொண்ட சிங்கள மானசீகத்தன்மைகள் இருந்த போதிலும் எச்சந்தர்ப்பதிலும் அவர்கள் தமிழ் முஸ்லிம் எதிரிகளாக இருக்கவில்லை. தோட்டத்துறை தமிழ் மக்களது பிரஜா உரிமையை இல்லாதொழிக்கும் சாசனத்துக்கு இவர்கள் இருவரும் எதிராக இருந்தனர். இது நியாயத்துக்கு எதிராக அமைந்திருப்பதால் அதனைத்தான் எதிர்ப்பதாக பூரீ நிஸ்ஸங்க கூறினார். பூரீ நிஸ் ஸங் கா பூரீ ல.சு.கட்சியின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவராக இருந் போதிலும், அந்தக் கட்சி சிங்களம் மட்டும் என்ற அமைப்போடு சேர்ந்து கொள்ளும் போது அவர் உயிரோடு இருக்கவில்லை. இருந்தாலும் 1956ம் ஆண்டு வரைக்கும் பாராளு மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வில்பட் பெரேரா, 1956ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டி போடாமலிருந்தது பண்டார நாயக்காவின் சிங்களம் மட்டும் என்ற கொள்கையோடு அவருக்கிருந்த விருப்பமின்மையின் காரணமாகவேயாகும். அதன் மூலம் பண்டாவும் அழிந்து (பண்டார நாயக்கா) (Մ(Ա) நாடும் அழிவை நோக்கிச் செல்லுமென அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது.
பிற்காலத்தில் நாட்டில் முடிவில்லாத அளவுக்கு இரத்தம்சிந்தும் நிலை ஏற்படக்காரணம் இரத்தம் சிந்தாமல் பாரிய சமுதாயச் செயற்பாடுகள் இல்லாமல் பெற்றுக் கொண்ட சுதந்திரம், அதன் முலம் ஏற்படுத்திக் கொணட அரசியல் முறையை முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஐக்கிய ஜனநாயகரீதியிலான அரசியல் முறைமையை முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஐக்கிய
ஜனநாயகரீதியான சமுதாய முறையொன்றை அதற்கு ஏற்ற தேசிய அடிப்படையிலான அரசியல் முறையொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனதன் காரணத்தினாலாகும். இது மாறுபட்ட ஜனநாயக முறையொன்றின் சிக்கலான நிலையொன் றெனக் கூற வேண்டியுள்ளதோடு நாட்டில் தற்போது நிலவும் இனங்களுக்கிடையேயுள்ள பிரச்சினையும்
அதன் பெறுபேறேயெனக் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது நாட்டின் முன்னுள்ள முக்கியமான சவால் இப்பிரச்சினைக்கு தீர்வு தேடிக் கொள்வது எவ்வாறு என்ற கேள்வியேயாகும். அதற்காக இந்தச் சமுதாய முறையோடும் அரசியல் முறையோடு இரண்டறக் கலந்துள்ள இந்தப் பாரிய திரிபுபடுத்தலை இல்லாதொழிக்கும் வகையிலான ஜனநாயக முறை
யொன்றை நோக்கிக் கொண்டு செல்லல் வேண்டும். அதற்கான செயற்பாடுகள் பாரிய அளவினதாக இருக்க வேணி டியதோடு பாரிய சமுதாயச் செயற்பாடுகளை உள்ளடக்கியதாககவும் இருத்தல் வேண்டும் சிந்தனை ரீதியாக அவ்வாறான செயற் பாடுகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதுபோன சுதந்திரப் போராட்டத்தை முழுமையாக மாற்றிக் கொள்வதற்காக மேற் கொள்ளப்படும் சமுதாய அரசியல் முயற்சி யொன்றாக இதனைக் கொள்ளல் முடியும். இதற்குத் தேவையான மூலாரம்ப நிலையை உள்வாங்கிக் கொள்ள முடிவது, தென்னிலங்கைச் சிங்கள சமுதாயத்திலிருந்து கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் ஜனநாயக உரிமைகளுக்கான கேள்விகளும் வட கிழக்கில் எழுந்து கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கான கேள்விகளையும் சரிவர ஏற்று திரட்டப்படுகையில் மட்டுமேயாகும்.
அவ்வாறானதொரு ஒன்று திரட்டலுக்காக சிங்கள சமுதாயத்தினர் சிறுபான்மை இன மக்களது நியாயமான உரிமைகள் சம்பந்தமாக எழுப்பப்படும் வேண்டுதல்கள் பற்றி அக்கறை கொள்ளல் கட்டாயமாவதோடு தமிழ் முஸ்லிம் இனத்தவர்களும் தென்னிலங்கையில் இருந்து எழுந்து கொண்டிருக்கும் ஜனநாயகரீதியினை அபிலாஷைகள் பற்றியும் தெளிவானவர்களாக இருத்தல் வேண்டும். இந்த அர்த்தத்தோடு பார்க்கையில் அரசியல் துறையை ஜனநாயக ரீதியிலானதொன்றாக மாற்றிக் கொள் வதற்காக சுயாதீனமான நான்கு கமிஷன் சபைகள் பற்றிய வேண்டுதலோடு தெளிவுபெற்ற தமிழ் முஸ்லீம் சமுதாயம் தூரமாக இருத்தல் கூடாது அதற்கு ஆதரவளித்து அந்த முயற்சியைப் பயன்படுத்தி, போஷனை செய்தல் வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மிக ஆரோக்கிய மான பின்னணி உருவாவது சர்வாதிகாரத்துக்குப்
SLLLSSSA
2000 டிசம்பர் 31ம் திகதி ஞாயிறு
க்கடியும்.
பாரமான அரசியலமைப்பொன்றின் மூலமன்றி அதிகமான அளவில் ஜனநாயக முறைக்குச் சாதகமான அரசியலமைப்பொன்றின் மூலமேயாகும். இந்தச் சுயாதீன கமிஷன் சபைகள் நான்கு பற்றிய வேண்டுதல்களுள் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று இல்லாவிடினும், ஜனநாயத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் சிறுபான்மையினருக்குத் தமது பிரச்சினைக ளைத் தீர்த்துக் கொள் வதற்கு வேணி டிய சாதகத் தனி மைக ளையே ஏற்படுத்தும்.
° 岛 TJ 町 L0 T * சுயாதீன நீதிமன்ற முறை சிங்கள பெரும் பாணிமை இனத்த வருக்கு மட்டுமன்றி ச' று பா ன ைம இனத்தவர்களுக்கு மாகும்.
ச ங் கள த தலைவர்கள் சிறு பாண்மை இனத்தவர் களை தொந்தரவுக் குள்ளாக்கும் எவ்வித
நடவடிக் கைகளை மேற்கொண்டாலும், சுயாதீனமான நீதிமன்றமோ அல்லது ஜனநாயக முறையிலான சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அர்ப்பணித்து நீதிமன்ற முறையொன்று நாட்டில் உண டெனில் இந்தளவு பாரிய அழிவுகள் ஏற்படாமலிருந்திருக்கும் என்பதை சிறுபான்மையினர் மறந்துவிடக் கூடாது. சிறுபான்மையினரிடையே வேற்றுமை காட்டும் சட்டஅமைப்புக்கு இடமளிக்காத நடவடிக்கைகள் சோல்பரி அரசியல் அமைப்பினுள் அடங்கியிருந்தன. டி.எஸ். சேனாநாயக்கா இடது சார்புக்கட்சிகளை பலமிழக்கச் செய்வதற்காக தோட்டத்
தொழிலாளர் களின் பிரஜா உரிமைகளை
இல்லாதொழிப்பதற்கான சட்ட வரைவுகளை ஏற்படுத்தியதும், பின்பு பண்டார நாயக்கா தமக்கு அவசரமான இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்த சிங்கள மொழிச் சக்திகளை சந்தோஷப்படுத்துவதற்காக சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை ஏற்படுத்தியதும் சோல்பரி அரசியலமைப்பின் நிபந்தனைகளைப் புறக்கணித் தேயாகும் செல்வநாயகம் அவர்கள் இந்த அரசிய லமைப்புக்கு எதிரான பாரிய போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், அதில் அவர் தோல்வி கண டது அந்தச் செயற்பாட்டில் இருந்த தவறுகளினாலன்றி சமுதாய அரசியல் தாக்கங் களின்றி, நியாயத்தை வென்றெடுக்கும் அளவுக்கு நீதிமன்றம் சுயாதீனமாக இருந்திருக்காமையின் காரணத்தினாலேயேயாகும். இது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமுதாயச் சீரழிவுகளுக்கு நீதிமன்றம் சம்பந்தமான முதல் சந்தர்ப்பம் இல்லையென்பதையும் கூறல் வேண்டும்.
அரசிலமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ கால எல்லையை நீட்டிக் கொள்ளும் முயற்சிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மூல தர்மமாகும். இருந்தாலும் அந்த ஏற்றுக் கொள்ளப்பட்ட மூலதர்மத்திற்கு மாற்றாக அரசியல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் காரணமான கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பொன்றின் மூலம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ காலத்தை ஆறு ஆண்டுகளாக நீட்டிக் கொள்ள ஜேஆர் ஜயவர்த்தன முன்னெடுத்த கபடத்தனமான செயற்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியது. அது சட்டத்துக்கும் அனுகூலமானதாக இருக்கவில்லை என்பதனாலாகும்.
இப் பிரச்சினைக்கு தீர்வுகளைத் தேடிக் கொண்டாலும் அதனூடோ பிரச்சினைகள் மேலெழும் சந்தர்ப்பங்களில் அவைகளை முழுமையாகத் தீர்த்துக் கொள்வதற்காக வேண்டி நீதிமன்றத்தின் முன் செல்ல நேரும் இந்த அர்த்தத்தில் சுயாதீனமான நீதிமன்ற முறை பெரும்பான்மை இனத்தினருக்கு மாத்திர மன்றி, தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிக முக்கியமானதொன்றாக இருக்கும்.
அரசின் அடுத்த.
ம்ே மக்கத் தொடர்ச்சி.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வந்து புலிகள் இயக்கத்தை உடன்பட வைக்க முடியும் என எண்ண முடியாது.
எது எப்படியாக இருந்த போதிலும், போர் காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானால் விடுதலைப் புலிகள் பதில் என்ன என்பதை அரசு அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். இது வரை விடுதலைப் புலிகள் அரசினால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பு பற்றி தமது பத்திரிகை ஊடாக வேனும் எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. ஏனென்றால் அரசு முன்வைத்திருக்கும் அரசியல் தீர்விற்கு விடுதலைப் புலிகள் இணங்கமாட்டார்கள் நான் கூறியுள்ளது போல் தற்போது உத்தேசித்துள்ள அரசியல் மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களுக்கு மாகாண சபைக்குள்ள அதிகார மும் இல்லை. அதன் காரணமாக விடுதலைப் புலிகள் இதனை எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வாக ஏற்றுக் ԼD IT 9; // 600/ சபைகளுக்குள்ள அதிகாரமும் மிகவும் குறைவானதே.
புதிய அரசியல் யாப்பினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனால்
G), IIG Gli , Gi.
சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இதனை நிறை வேற்றிக்கொள்ளப் போவதாக சந்திரிகா கூறியுள்ளார். D Goof 60 lDu II 3. (36) விடுதலைப் பலரிகளினி இணக் கப்பாடு அல்லாத ஒரு அரசியல்
யாப்பிற்காக பெரும்பான்மை மக்களின் வாக்குக ளைப் பெற்றிட முடியும் என்பது பைத்தியக் காரத்தனமானதாகும். தமிழ் பேசும் மக்கள் பங்கு கொள்ளாத சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வது எவ்வாறு ஜனநாயகமாகும்.
இன்று இடதுசாரித்துவ செயற்பாட்டாளர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சிஹல உறுமய விற்கும் எதிராக வீதிகளில் இறங்கி விட்டார்கள். நான் கலந்து கொண்ட குருநாகல் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அணிதிரண்டனர். அதுபோல் கண்டி ஊர்வலத்திலும் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் பங்கு கொணி டனர். ஏனென்றால் இவ் ஊர்வலங்கள் பற்றி சிங்கள பத்திரிகைகளில் வெளிவருதில்லை. அதனால் சிஹல உறுமய சிறுதொகை மக்களுடன் வீதியில் இறங் கினாலும் அதனை பெரிதுபடுத்தி வெளியிடுவர்
அரசு மேற்கொள்ளப் போகும் அடுத்த நடவடிக்கை என்ன என்பது முக்கியமானதாகும். எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு கிடைக்கா விடில், ஒர் அங்குலமேனும் முன்நோக்கி செல்ல (LPLUIT5), 35. மாத்திரமல்ல, அரசாங்கம் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
Page 19
20 டிசம்பர் 3ம் திகதி ஞாயிறு
அறிமுகமும்
விட்டுள்ளது சிறந்த தொகுப்பு இன்று
ஆண்டு மலரினை யாத்ரா
வகையின் கவிதைத்துறையில் சொல்லப்படுகின்ற பல புலம்பல்களுக்குச் விதத்தில் தெளிவானதும் அழுத்தமானதும், மிக்கதுமான பதிலைக் கொடுக்கின்ற வே இம் மலரிலுள்ள பெரும்பாலான
݂ ݂
.
ள் அமைந்துள்ளன. யாத்ரா தனது கவிதை முதற்பக்கத்திலேயே வெளியிட்டுள்ள கவிதை பற்றி அறிமுகத்தில் வெளிப்படுத்துகின்றது எனச்
வத்தோன்றுகிறது.
கவிதை வீட்டுக்கு வீடு
ஒரு விளக்கை
எடுத்துச் செ ÖGOD GAOLUIT GOTT GÖ ஏழைகளு தண் அர்த்தம் என்னவென்று விளங்க ல்லையானால்
அதை விட்டொழிப்பது
உத்தமம்
மஹ்முது தர்வீஷ் இந்த மலரில் மொழியெர்ப்புக் கவிதைகள், ற்கனவே வெளியான நெடுங்கவிதைகள் இன்றைய ஆக்கங்கள் உட்பட நாற்பது கவிதைகள் வரை உள்ளன. இவற்றோடு ஒலிநயமும், திறனாய்வுக் கொள்கைகளும் பற்றி கே. எஸ். சிவகுமாரன், பத்திரன் கவிதைகள் குறித்து லெனின் மதிவானம் ஹெச் ரசூலின் தமிழ் வாசகனின் பார்வைகள்" அந்தனி ஜீவாவின் 'கவிஞர் குறிஞ்சித் தென்னவன்" அஷ்ரப் சிகாப்தீனின் "ஒரு யுகத்தின் தலைவனான கவிஞன் எஸ். நனியின் சுதந்திரம் இந்திரா பார்த்தசாரதியின் "ஹைக்கூ கவிதைகள்' செ. யோகநாதனின் "தமிழ்க்கவிதை நேற்றும் இன்றும் இவியும் பங்களிலிருந்து பல்கலைக்கழகம் வரை என்ற மொழி பெயர்ப்பும், ஜிப்ரானின் "நமது இலக்கிய உ மும் ஆகிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இப்போது சிந்தனை வீச்சோடும், சிறப்பாகவும் திக் கொண்டிருக்கின்ற கவிஞர்களையெல்லாம் மலரிலே இடம் பெறச்செய்ய ஆசிரியர் எடுத்துக் விெட முயற்சி, இம் மலரினை இன்றைய கவிதைப் கைத் தெளிவாகவே பதிவு செய்வதாக திருகிறது. அதோடு கனதியான ஆவணமுமாக இருக்கின்றது. சி. சிவசேகரம், எம். ஏ. நுஃமான், கவி மரினா இல்யாஸ் ஷாபி, முல்லை
முஸ்ரிபா, ஷிபான் அமர் விஜிலி, அவார், ஜிப்ரான் இப்னு ஹஸன் அறபாத், ஏ இக்பால றுஸ்தா வரோதயன், ரபீக் அன்புடின் அஷ்ரஃப் சிகாப்தின் ஆகியோ ரது கவிதைகள் சமகால வாழ் வினைத் தொட்டு, விமர்சித்து கடிந்து எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. இவற்
றின சல கவிதைகள் அடித் தளமும் 9. (D. g. கோள்களும் முரணும்
தவறுகளும் கொணடிருக் கன றன என பது வேறு தன
விஷயம் காலத்தைப் பிரதிபலிக்க முயலும் இக்கவிதைகளின் அடிச்சரடு என பதை அறிகையில இலக்கிய மென பது மறை முகமான அரசியல் என்ற கருத்தின் வலிவை உணர்ந்திட முடிகின றது. சி. சிவசேகரம், ஏ. இக்பால், ஸதக்கா கவிதைகளில் இன்றைய அரசியல் அழுக்குத் தனங்களிற்கு எதிரான குரல் எளிமையாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. ஒட்டமாவடி அறபாத்தின் கவிதை பல தளங்களை உயிர்ப்போடும், கவித்துவம் செறியவும் சொல் கிற சொற் சித்திரம், இது போன்றதே என்னைத் தீயில் எறிந்தவள் என்ற நெஞ்சை நெகிழச் செய்யும் கவிதைச்சரம்
கே. எஸ். சிவகுமாரன், இந்திரா பார்த்தசாரதி இப்னு அஸ"மதி கட்டுரைகள் இனி றைய கவிஞர்களுக்குப் பல விளக்கங்களையும் புதிய
ஆனால்
D GðM II (361
கவிஞர் U, Gi
நெறிப்பாடுகளையும் தெளிவபடுத்துகின்றன சிந்திக்கவைக்கின்றன. ஜிப்ரானின் நமது இலக்கிய உலகம் கட்டுரையில் அவர் இவ்வளவு ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்திருக்கத் தேவையில்லை. தமிழ் இன்றைக்கு இணையமொழியாக வளர்ந்திருக்கிறது அது எதையும் தெளிவாகவும், கருத்துச் செறிவோடும் சொல்லுகின்ற வளமான மொழி அவர் இந்தச்
, L" (് ഞTuിസ് வார்த்தைகளுக்கும் அர்த்தம் செறிந்த இலகுவான தமிழ் வார்த்தைகள் உள்ளன. சாதாரண வழக்கத்தில் பேசப்படுகின்றன. இப்படி எழுதுகின்றவர்கள் தமிழகத்திலும், இப்போது இலங்கையின் சில
கையான டுள்ள அத் தனை
ஆண்டிலிருந்து க பொ. த. உயர்தர
ட எவர்களுக்கு பொது விழிப்பு பாடம் அறிமுகப்படுத்தப் ட உயர் வகுப்பு மாணவர்கள்
அனுமதி பெறவேண்டுமானால் தழுவிய ரீதியில் அனைத் து வி மத்தியிலும் நடாத்தப்படும் இப் பட த்தியடைதல் வேண்டும்.
உருசிய பாடங்களில் "ஏ" தரத்தில் சித்தியடைந்த ஒருவர் இப் பாடத்தில் ஆகக் குறைந்தது 40 புள்ளிகளையாவது பெற்றுக் கொள்ளாவிடின் அவருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படமாட்டது
இப்பாடத்திற்கென திட்டவட்டமான முறை யிலான பாடத்திட்டம் ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை மானர் வகளின் தேடிக் கற்கும் ஆற்றலை வளர்ப்பதற்காகவே அர சாங்கம் இவ்வாறு வெளியிடவில்லை
எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நிகழும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களே இதன் பாடத்திட்டமாக என்று அற விக்கப்பட்டுள்ளது
°)G=-
எழுதப்பட்டுள்ளது.
இதுவரை 12க்கு மேற்பட்ட பொது உளச் சார் ப. பொது அறிவு போன்ற போட்டிப் பரீட்சைக்கான நூல்களை எழுதியுள்ள இலங்கை நிருவாக சேவை அதிகாரியான
களுக்கு இலகுவில் விதத்தில் அழகாகவும், தெளிவா கவும் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவசியமான பாடக் குறிப்புக்கள்,
LI TYYLLI LÓ
முக் கியமான ஆண டுகள் GJIJi J. Gi g asigo எழுதப்பட்டுள்ளன. 鲇La *L员
* ** (பல்கலைக்கழக JJ, IT GA) I J, Gif) aa) GT GG)
போட்டிப் Goog, LLUIT GOT G3, Gios),ai
வெளியிடு - கேட்கப்பட்டுள்ளன. ST asi mi fó கல்வி நிலை
乐 L LLJ) + | יש டடப்பட்டுள்ளன.
அ ன உளும் அவிடைகளைத் தேர்வு செய்வு
வகளும் கூடத் தெளிவா 1 ܡܢ ܒܒܠ2 ܘܢ ܘ ܢܘ ܒܗ̄1:7 ans)
ஊடகங்களிலும் ஆங்கிலக் கொச்சை வார்த்தைகளைப் பயனர் படுத்தும் மோசடித் தனத் துக்கு
os) L L IT I J, G, GIT IT
° LuL@
6I Gü|
என ணத் தோன ற கறது. அப் படி இல லையாயின இவர் கள் G)J 607 60) GOT Lj பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதியினை வாங் கிப் பயன்படுத்தலாம் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம்.
லெனின் மதிவானத்தின் சுபத்திரன் கவிதைகள் அறி முகம் சுபத்திரன என ற பாட்டாளி வர் க்கப் பதா கையினை உயர்த்திப் பிடித்த கவிஞனின் தனித்துவத்தை அருமையாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. அதோடு லெனின் மதிவானம் குறிப்பிட்ட தகவலின் படி சுபத்திரனின் வெளிவராத கவிதைகளை அவரோடு நன்கு தோழமை கொண டிருந்த மெளனகுரு நூல் வடிவாக்க உள்ளதாகச் சொன்னது இன்னும் அப்படியே செயற்படாதிருப்பதையம் நினைவ படுத்த வேணி டியுள்ளது. இப்போது சாருமதியென்ற கவிஞனும் நம்மிடையே இல்லை.
கவிஞர் அப்துல் காதர் லெப்பையைப் பற்றிய அறிமுகம் மிகவம் பயனுள்ளது. அவருடைய செய்யனம்பு நாச்சியார் மான மியத்தின் ஒரு பகுதியினையும் இம்மலரில் காண முடிகின்றது. கவிஞரின் புதல்வர் கலாநிதி அமீர் அலி பொருளாதாரப் போராசிரியராக அவுஸ்திரே லியாவில் கடமை புரிபவர் இலக்கிய ஆர்வலர் விடுமுறைக்கு அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, பல்கலைக்கழகத்திலேயே நண பராக இருந்த அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் மனதிலே தகப் பனாரின ஆக்கங்களை நூலாக கும் என ண மிருந்தது யாத் ரா அவரோடு தொடர்புகொணடு கவிஞர் அப்துல லெப்பையின் படைப்புகளை பதிப்பிப்பது பயனான இலக்கியப் பணியாக அமையும் அத்தோடு தமிழிற்கு இது வளமும் பெருமையும் சேர்க்கும்
ஆய்வாளர்களுக்கு அகப்படாத ஒரு புலவரின் சிறுகாவியமான வெள்ளப் பிரளயக் காவியம்
காதர்
ஆஅதி 19
யாத் ரா வில இடம் பெற்றுள்ளது வெள்ளப்பெருக்கு அது விளைத்த அ ை பற்றி 1958ல் எழுதப்பட்டு முன்று பதிப்புகள் நூல் நமது முதுசம், அருமையான காட் செய்தமைந்த காவியம்
இந்த மலரில் மிகக் குறிப்பிட்டுச் செவி சிறப்பினை மொழிபெயர்ப்புக் கவிதைகள் பெற றுள்ளன. எமது சிறந்த கவிஞர்கள் செய்துள்ள பொ பெயர்ப்புகள் மிகுந்த தரத்துடன் உள்ளன.
பாகிஸ்தானின் சிறந்த மக்கள் கவிஞரான டை அஹமத் ஃபைஸின் கவிதையை சிறந்த ெ பெயர்ப்பாளரும், கவிஞருமான பணிணாமத்து கவிராயர் தமிழில் தந்துள்ளார் அற மொழியிலிருந்து இரண்டு கவிதைகளை ஏசி மஸாஹிர் தமிழாக்கியுள்ளார்.எல்.சல்வடோர் தேச பெண்கவிஞரான க்ளோடியா லார்ஸ் எழுதிய மூன்று கவிதைகளை கவிஞர் சி.சிவசேகரம் தமிழாக்கியுள்ளார் சர்வதேச மொழிக்கவிதைகளை விச்சோடும் உயிர்த்துடிப்போடும் மொழிபெயர்த்து வருகிற சிவசேகரம், இன்றைய கவிதைத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பான பங்களிப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு துணை புரியத் தக்கதாயிருக்கிற தென்பதை மென்மையான இக்கவிதைகள் இன்னொரு முறை உறுதி செய்கின்றன. மென்மையும் ஆழமும் செறிந்த கவிதைகள்
இப்போது நமது மொழிபெயர்ப்புத்துறைக்கு வாய்த்துள்ள இன்னொரு பொக்கிஷம் இப்னு அஸமத் கவிஞனுடைய மொழிபெயர்ப்பில் மேலான கவித்துவம் செறிந்திருக்கும். இப்னு அள"மத்தும் அப்படியே விஜயரத்ன தேனுவர என்.எம்நாளக்க இந்திக்க செனிவிரத்ன கேபண்டார ஆகிய சிங்களக் கவிஞர்களின் இதயசுத்தியான குரலை உயிர்ததும்ப தமிழிலே கேட்க வைத்திருக்கிறார் கவிஞர் நேர்காணல்கள் இரண்டு. தமிழ்கவிதையில் குறிப் பிட்டுப் பேசப்படும் மு. சடாட்சரத்தின் கருத்துக்கள் மிகத் தெளிவானவை, "யதார்த்தப்படைப்பே மக்கள் இதயத்தைத் தொடும் வாழ்வியலைப்படம்பிடிப்பதே எனது இலட்சியம் அதுவே நிரந்தரமானது மக்கள் இலக்கியமாக மிளிரத்தக்கது என்கிறார் அவர் அவர் மீணடும் முனைப்பாக இயங்க இந்த நேர்காணல் வழிசெய்யும் நாவல் சிறுகதை, கவிதைத்தளங்களில் அடையாளம் பதித்த அல் அவ மத்தின் பல கருத்துக்கள் விவாதத்திற்கு களம் அமைக்கும் விவாதங்கள் தெளிவைத்தரும்,
கவிதை ஆய்வாளர்களில் இளைஞர்களதும் புத்தக அலுமாரியில் தவறாமல் இருக்கும் சகல தகுதிகளும் கொண்டது இந்த மலர் GOF, Giul I
இப்பரிட்சை தொடர்பாக அரசாங் கம் இதுவரை இரண்டு மாதிரி வினாத்தாள் களை வெளியிட்டுள்ளது.
ប្រែ
Ang ang
அவ்வினாக்களுக்குரிய பாடக் குறிப்புக்கள் யாவும் இந்நூலில் உள் ளக் கப பட்டிருப் பது மாணவர் களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.
2000 ஆகஸ்டில் இலங் கையில் முதன் முதலாக இப் பரீட்சை நடாத்தப்பட்ட போது,
அரசாங் கதி தா ல வினாத்தாள் மாத்திரமே பகிரங்கமாக வெளியி
-9||60|LO3515 * T637
னுமதி LuULLš,<°颅仰óT町
ரிட்சை நூல்)
விடைகளை அரசாங்கம்
@ിക മതമാക്ക D5
பம் இலங்கை
வில்லை. வெளியிடவும் மாட்டாது. அதனால் ჟr m/) tu Hr aუr ი/) ფუ), L - ჟ. ფიr
55OO
எவையாக இருக்கும் என்று மாணவர்கள் அங்கலாய்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந் நூலில் அவ்வாறான பரீட்சை வினாக்களும்
இதுவரை வெளியிட
தொகுக்கப்பட்டு அவற்றிற்கான விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
பொது விழிப் ப பாடத் துக் கென இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள ஒரேயொரு நூல் இதுவாகும். பல்கலைக்கழகப் பரீட்சையில் எப்படியாவது சித்தியடைந்து விட வேண்டும் என்ற அவா கொண்டுள்ள மாணவர்களுக்கு இந் நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகும்
இதனை நாட்டினர் ** புத்தகசாலைகளிலும் பெற்றுக் கொள்ள முடியும் தூர இடத்து மாணவர்கள் ரூபா 380 விசேட விலையில் தபால் மூலம் பெற்று கொள்ள விசேட பிரிவு ஒன்று ஏற்படுத் தப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி DIVISIONAL SECRETARY, (EDUCTIONAL UNIT). DIVISIONAL SECRETARIAT KALMUNAI
கே. கருணாகரன
̄ ܢ ̄ ܢ
Page 20
20 ஆஅறி
ண் எந்த வெற்றியும் அவளை திருப்தி செய்வதில்லை. எண் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுவதில்லை. பல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும், இனிமேல் அவளுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மான்ம் உருவெடுக்கும். படுக்கையில் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் என் செல்ல மகள் லின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச்சிறுமியின் வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன். மகளின் தூக்கம் கலைந்து விடாதபடி அவளுடைய கம்பளிக்குள் நுழைந்து அவளைச் சேர்த்து அனைத்துக் கொண்டு அவளுடைய உடம்பின் கதகதப்பையும் அவள் முச்சுக் காற்றின் வெதுவெதுப்பையும் அப்படியே உள்வாங்கி சில நிமிடங்கள் அவளாகவே ஆகிக் கணிமயங்கிப் படுத்திருப்பேன்.
இரண்டாம் உலகப் போர் வர லாற்றின் அடுத்த நிகழ்ச்சி நிர லாக இருந்தபோது - 1938 டிசம்பர் 16ல் பிறந்தார் லிவ் ala)Daf.
பிறந்திருப்பது பெண் குழந்தையாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். இந்திச் செய்தியை உங்கள் கணவரிடம் நீங்களே தைரியமாகிச் சொல்லி விடுவீர்களா? என்று லிவ் பிறந்த சில நிமிடங்களில் ஆஸ்பத்திரியின் நர்ஸ் லிவ் உல்மனின் தாயாரின் காதருகே கிசுகிசுத்தாள்.
நார்வே தேசத்தின் பெருமிதமாக பின்னர் உணரப் பட்டு மதிக்கப்பட்ட ஒரு நாடக - திரைப்பட நடிகையாக - உலகம் மதிக்கும் நுட்பமான ഞ@@TIT - லிவ் உல்மன் உருக்கொண்டார். ஆண்-பெண் உறவு குறித்து ஆழமான கேள்விகளையும், புரிதல்களையும் முன்வைத்த வாழ்க்கையாக உல்மனின் வாழ்க்க்ை தொடர்கிறது.
ஆறு வயதுச்சிறுமியாக இருக்கையில் லில் தந்தையை இழந்தார். அந்த இழப்பு-அந்த வெறுமை தினக்குள் ஒரு பள்ளத்தை உருவாக்கிவிட்டதாக பிற்காலத்தின் அனுபவங்களை எல்லாம் கிடத்தி நிரப்புவதற்கான ஒரு பள்ளம்போல ஆகிவிட்டதாக உணர்ந்தார்.
வெள்ளைச் சலவைக்கல்லால் ஆன அந்தக்கல்லறைதான் உன் அப்பா என்று பெரியவர்கள் கூறிய தைச் சிறுமியான உல்மனால் ஏற் றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருமுறைதன் பொம்மைகள் விளையாட்டுப்பொருட்கள் எல்லாவற்றையும் பொண்டுபோய் அப்பாவின் கல்லறைக்கு அருகே புதைத்து வைத்தாள் லிவ் அப்பாவை மட்டும் அந்த மயானத்தில் தனியாக விட்டுவர
1980லிருந்து சர்வதேச மீட்புக்குழு துணைத்தலைவராக இருக்கும் லிவ்
உலகின் பல்வேறு பகுதிகளில் அகத்
அல்லுறும் மக்களுக்காகவும், எய் நோயாளிகளுக்காகவும் நிவாரணம்
பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 1980லிருந்து யுனி நல்லெண்ணத் துாதுவராக இருந்து லிவ் 1981ம் ஆண்டுக்கான ஐ.நா.
சமாதான வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார். நோர்வே தேசத்தில்
இவர் சர்வதேச புகழும் சிறந்த நடிை
திகழ்பவர் நடிப்பு அனுபவம் இவ திரைப்பட இயக்குநராக மாற்றியது.
லிவ் உல்மனின் இயக்கத்தில் சோபி திரைப்படம் அவரை உலகிற்குச் சி
திரைப்பட இயக்குநராக வெளிப்படுத் 1996ம் ஆண்டில் ரகசிய பாவமன் வெளியாகிற்று. இந்த ஆண்டி
மனம் ஒப்பாமல்,
அன்று இரவில் மரணம் பற்றி தன் பிரியமான சோகம் ததும்பிய குரலில் அம்மா அவளுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அம்மாவின்
அன்பைப் போல மரணமும்
அன்று உல்மனுக்கு அழகானதாகத் தோன்றியது. நான் சீக்கிரம் மரணத்தைச் சந்திக்க வேண்டுமென அன்று மிகவும் ஆசைப்பட்டேன் என்று லிவ் தன் சுயசரிதையில் எழுதுகிறார்.
தன் நேசருடன் இரவைப் பகிர்ந்துகொண்டு காலையில் கட்டிலைவிட்டு எழுந்து வருவது போன்ற ஒரு நிறைவான வாழ்க்கை வேறு இல்லை என
உல்மனின் தாய் விட்ட ஏக்கப்
பெருமூச்சுகளால் அவருடைய பால்யகாலம் சற்றே வாடி இருந்தது சோகம் ததும்பிய கனவுகளால் நிறைந்திருந்தது. அவருடைய வாழ்வில் இருமுறை விவாகரத்துச் செய்துகொள்ள நேரிட்டது. ஒவ்வொரு முறையும் விவாகரத் துப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நாளில்தான் தாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பது இருவருக்குமே தெளிவாகத்
அவநம்பிக்கை என்ற இன்னொரு படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள இவரால் எழுதப் சுயசரிதை நுால் சிறந்த படைப்பாளி இவரை இனங்காட்டியுள்ளது.
தெரிந்ததாக எழு வாழ்ந்த நாட்கை பிறகுதான் தான் மிகவும் புரிந்துசெ நேசித்ததாக, நேச கூறுகிறார்.
ՎԱԼՔԼDIT601 ԼD6: - மனித உறவுகள் மையமாகக்கொன படங்கள் எடுத்த பெற்ற ஸ்விடிஷ் இயக்குனர் இங்ம ஐந்தாண்டுகள் வ திருமணம் என்கி (3LJIT ჟ/TLD)(3Gu)(3uJ 6) காதல்வாழ்வின் மகள் லின் பிறந் பெர்க்மனையும் 6 பிரிய நேரிட்டது.
பிரிவு எனும் ஒவ்வொருமுறைய தடுமாறிய லிவ் பிரிவிலிருந்தும் பு தனக்குள் ஏதோ நிகழ்ந்ததைக் கன
எப்போதும் பு ஒரு விரல் தேடு LIDGBIGOTIITLIFT GULD LIDIT garni. தடுமா தன் சொந்தக்கா நடக்கமுடியும் எ6
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல வீதி 8ம் இல
துகிறார். சேர்ந்து ளவிடப் புரிந்த
ஆண்களை
ாண்டு
ப்ெபதாக உல்மன்
உணர்வுகளை
ክ6ኽ| ாடு - நுட்பமாகப் உலகப்புகழ் திரைப்பட
பெர்க்மனுடன் ாழ்ந்தார் லிவ்,
அமைப்புக்குள் ாழ்ந்த அந்தக் 9/aoц штапирт.д. தாள். எனினும் வ ஒரு நாள்
புயல் தாக்கிய ம் நிலைகுலைந்து வவொரு ாடம் பெற்றார். மாற்றம்
டுணர்ந்தார். ற்றிக்கொள்ள
தன் றிவந்ததைக்
நடந்தாலும் ტlau) * ர்பது மிகப்பெரிய
20 டிசம்பர் 3ம் திகதி ஞாயிறு
பாதுகாப்பு உணர்வைத் தந்தது. தான் மாறிக் கொண்டே வந்திருப்பதைத் தன் சுயசரிதையில் பதிவு செய்த உல்மன் அப்புத்தகத்துக்கு "மாறிக் கொனடே. " என்றே பெயர் வைத்தார்.
காதல் உள்ளிட்டு எல்லாமே நிரந்தரமாய் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் வாழ்க்கை தனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்று எழுதுகிறார் லிவ்.
தானும், தன் மகள் லின்னும் சேர்ந்திருக்கும் நேரங்களே தான் அதிகமாகக் கற்றுக் கொள்ளும் நேரம் என கருதும் லிவ் தன் சுயசரிதையை தன் மகளுக்கு எழுதும் கடிதத்தோடு முடிக்கிறார்.
அன்புள்ள லிவ், வெளி உலகம் நான் உன்னோடு இருக்க வேண்டிய நேரத்தை நிறைய எடுத்துக் கொள்கிறது. நீ தனிமையில் இருக்க நேரிடுகிறது. விழிபிதுங்குகிற அவசரத்தில் ஒடுகிற ஒரு அம்மா உனக்கு வாய்த்து விட்டாள். அவசரமாக உன்னை அனைத்து விடைபெற்று ஒடுகிற அம்மா
நாம் இருவரும் சேர்ந்து பெற்றிருக்க வேண்டிய மகத்தான ஒன்றை இழந்துதான் நான் வெளி உலகில் வெற்றிகளை குவித்தேன் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தக் காலம் முழுவதும் என் தொழிலோடு நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் யார் என்பதையும் நான் ஏன்
என்பதையும்? கண்டுபிடிப்பதற்காக
உன் மிருதுவான உடம்பு வாழ்க்கைக்கு மிக நெருக்கமானது. "நான் இருக்கும்போது நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?" என்று நீ கேட்கும் போது
"நீ என்னோடு இருப்பதாலேயே என் வாழ்வை செழிப்பானதாக்குகிறாய்"
ஜன்னலருகே நின்றபடி நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்குத் தெரிந்த எதையும் விட நான் உனக்கு நெருக்கமானவளாகிறேன்.
நீ என்னுடைய பகுதி முழுச்சுதந்திரம் பெற்ற பகுதி இன்னும் கூடவே இருந்து இன்னும் நெருக்கமாக உன்னைக் கவனித்து எப்படி உன் சுதந்திரம் உனக்குள் வாழ்கிறது என்பதை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.
நீ மற்ற குழந்தைகளோடு சிரிக்கும்போது- தனியே உண்ரகசிய வியைாட்டுக்களில் ஆழ்ந்துவிடும்போது விதவிதமான வண்ணங்களும் வாசனைகளும் அழகுகளும் இன்னும் உன் உலகமாக இருக்கும்போது நான் எல்லாவற்றையும் விட்டு உன்னிடம் ஓடிவந்து உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கிறேன்.
நான் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கிற தொலைந்து NLL பால்யகாலத்து சாம்ராஜ்யம் அதுவாகவே இருக்கலாம்
நன்றி விசை
SLS S SS க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிட