கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.06.13

Page 1
III isi முஸ்லிம்களும் போரிடும் சர்பியர்களும்
1(0שI(T(0 לעC) மரணத்துள் வாழும் மக்களுக்கு விடிவு ஏற்
 

|-
தினமுர
് ടീം

Page 2
தொட்டவுடன் பிரமிப்பு
ஒர் வாரத்திற்கு முன் உன் விளம்பரம் கேட்டேனே வானொலியில் ஓடிச் சென்றேன் கடையடிக்கு அன்று உன் தரிசனம் கிடைக்கவில்லையே? என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் மொட்டவிழ்த்து எப்போது மலர் மலருமென்று உன்னைக் கண்டவுடன் சந்தோசம் தொட்டவுடன் பிரமிப்பு
எல்.சசிகுமார்
வத்தளை, தொடரட்டும் துணிச்சல்
அரசியல் செய்திகளைத் துணிச்சலோடு பக்க சார்பின்றி வெளியிடவும், அதன் குறைநிறைகளை உரிய முறைப்படி ஆராயவும் பத்திரிகை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தங்கள் பத்திரிகை அவ்வாறு செயற்பட்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.
எஸ் சலாகுதின்
கொழும்பு-13 என் இதய பூங்காவில் பூத்துவிட்ட புதுமலர் நீ
எஸ். சந்திரசேகர்
நானுதியா,
கொழும்பிவிரு வரும் தினமுரசு வாசகர்களுக்கான போட்டிகளை போட்டிகளுக்கான அனுப்புவோர் வெளியாகும் முகவி களை வெட்டி = GEGEZ EZ AZ AZ A 607/j.
L//74/35/7-535/7/// பத்திரிகையை மு னுக்காக வெட்டச் என்று பெருந்ெ வாசகர்கள் கடித அதன் ஆசிரிய யாகத் தெரிவித்து
67/72).
வரர அர்தவரின் கண்ட ஆசிரிய αργγαογαρο Δρ (βα//7/7 கட்டுப்படுவதாக ராம். இனிமேல் முகவரிக் கூப்பன் பெறாது என் நிச்சயமாம். (வறிவ
எப்படி? சந்தோவு
ஏர் முர
LD எம்முரசு தினமுரசி
மாற்றங்களைப் ெ பத்திரிகை
புதிய நோக்கில் புதி வரவேற்பைப் பெ Le JT657J, U, LIL UL (36) Gö
g) Gof
இளமையும், 6) ΠΠ Lρου Τ.
கவிதைப் போட்டி உறுதுணையாய் வி
அன்டே
ரம்பம் முதல் இ த்ெதிக்கவும் வேண்
நம் தித்தி திக்ெ
உன்வரவு நல்வரவ ரம்பமே அமர்க்க முன்னெடுத்து ந ஆக்கங்களுக்கு நன்
தமிழக சஞ்சிகையோ ஈழத்துச் சஞ்சிகையு
உண்மைச் செய்தி வாரமலர் தலைதுக்
 
 

IÚNGil) DIUID
IgG GIT
த்தைப் TEGIJI, GIT
B2O265
グ「テ
ந்து வெளி
வாரஇதழ் Z //f2AFZZ அறிவித்தது. விடைகளை தினமுரசில் //7λό αν γιγαδή, அனுப்புமாறு
வேண்டிய στα) //77 αργγλ. arzbzda5G///7/2) 25/7600 Ꮿ5u///7607 . ங்கள் மூலம் ருக்கு உறுதி | 6) ή, , /7/7
உறுதியைக் ர் பெரும் முடிவுக்கு கூறிவிட்டா தினமுரசில் ர்கள் இடம் பது சர்வ
றிஹறி செய்தி
ம் தானே?)
சு கேட்டோம் போர் முரசு கேட்டோம்
மயங்கும் இளமுரசு கேட்டோம்.
கேட்டினும் கிடைக்காத மனத்திருப்தி
கிடைத்ததும் திருப்தியாய்க் கேட்டது.
பரிதும் விரும்பும் வாசகர்களுக்கு மாறுதலான
ய அம்சங்களோடு வெளிவரும் தினமுரசு நல்ல பத்திரிகைச் சுதந்திரம் பயமின்றி
றவேண்டும். IGBOLD.
இனிமை தரும் இன்ப மலர் மையும் தாங்கி வரும் இன்பமலர் தினமுரசு
set. லம் நம் கவிதை உற்பத்தி அதிகரிக்க
TriJGjef p/Tuiu.
இதயச் சுவர்களில் தினமுரசு என் இதயச் சுவர்களில் அடித்து அமர்ந்து கொண்டாய்.
தி வரையான அம்சங்கள் யாவும் சுப்பர் குட் ம்ெ திகட்டாமலும் இருக்கவேண்டும்.
தினமுரசு தனித்தமிழ்
னமுரசு கலைத் தமிழ்
க்கும் தேன்தமிழால் என்றென்றும்
கட்டும் கொட்டட்டும் புகழ் முரசு
கட்டும் |TLD
ಶಿಶಿ இப்போதே முகவுரை போட்டிருக்கும்
என்று வெளிவந்திருக்கும் வண்ணமலர் தினமுரசு, லகில் ஒரு விடிவெள்ளி.
ளைப் பிரசுரம் செய்வதன் GULD 6OTOLDDTegr நிலைத்து நிற்க நிற்க நிச்சயம் இடமுண்டு.
கவிதைப் போட்டி-இல03
A A A மேலே உள்ள படத்தைப் பாருங்கள் உங்கள் உணர்வுக் குதிரைகளைத் தட்டி விடுங்கள். விரைவாக விளங்கிக் கொள்ளும் நயத்தோடு அதிவேக வீச்சோடு வார்த்தைகள் வந்து வசீகரிக்கட்டும்.
கவிதைப் போட்டி இலக்கம் மூன்றிற்கான உங்கள் ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் திகதி 19.6.93 என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறந்த கவிதைகளைத் தரும் மூவருக்கு தலா நூறு ரூபா பரிசுப் பணமாகத் தரப்படும்.
எம். சுரேஷ் ОlaѣпGрübц—15.
ஏ.குத்துரஸ்
எஸ். ஆனந்தராஜா காழும்பு-11
வே.சண்முகநாதன் கொழும்பு-11
எம்.எச்.எம்.சாயித்
பி.சிவகுமார். நுவரெலியா
எஸ்.செல்வகுமார் 45 G 007TL9L.
ԱՐ (ՄՄժ:
ஜெயந்தி மனோகரன் இராஜகிரிய.
வே.ராஜன் ᏧᎦᎶᏍᏪ59ᏂlᎠᎱᎢ
எஸ்.எம். அன்சார் கொழும்பு-12.
*.djprջմոm நாவலப்பிட்டி,
ஜூன் 13-19, 1993

Page 3
யாழ் குடாநாட்டில் அதிர்ச்சி - ஐம்பது வீதமான நோர்வே வைத்திய நிபுனரின் அ
IIIT p (5LTDITL'L96i u1355 சூழ்நிலையின் நிமித்தமாக மனநிலை பாதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிக
வழங்க முடியாமல் இருக்கிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டர் நிறுவனங்கள் நோர்வேயிலுள்ள வைத்திய நிபுணர் ஒருவரைக் கடந்த மாதம்
ரித்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் தற்போ துள்ள சூழ்நிலையின் காரணமாக பாதிப்படைந்தவர் போதிய சிகிச்சை
யாழ்ப் பாணத்திற்கு வர வழைத்தன.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் நோர்வே வைத்திய நிபுணர் அங்கு மனநிலை
மரணத்தின் பிடியில் மழலைகள் போசாக்கின்மையே பிரதான காரணம்
வடபகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொண்டர் நிறுவனம் ஒன்றின் ஆய்வின்படி நெஞ்சை உலுக்கும் உண்மை ஒன்று வெளியாகி இருக்கிறது.
ரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் போசாக்கின்மை காரணமான விளைவுகளால் சாவின் விளிம்பில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே சில குழந்தைகள் பலியாகியும் இருக்கின்றன.
வடபகுதிக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கான பால்மா வகைகளையும் ஒழுங்காக அனுப்பி வருவதாக அரசாங்கம் கூறுகிறது.
மக்களுக்குச் சேர வேண்டிய உணவுப் பொருட்களை புலிகள்தான் அபகரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் சாதாரண மக்களைப் பட்டினி போடுகிறார்கள். இப்படியும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஏனைய தமிழர் அமைப்பினரே அந்தக் குற்றச்சாட்டைக் கூறுகின்றனர்.
அரசாங்கத்தால் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்கள் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றன என்று புலிகள் கூறுகிறார்கள்
வடக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களில் ஒரு பகுதியைப் புலிகள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரை பரகசியமான விடயம்.
ஆயினும் வடக்கிற்கு அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் அங்கே
பொருட்களை எடுத்துக் கொள்வது போல் தேற்கேயும் ஏதாவது குளறுபடிகள் நடக்கின்றனவா என்பது அரசாங்கம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயமாகும்.
முன்னர் கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகர் திரு.பிரட்மன் வீரக்கோன் கேள்வி ஒன்றிற்குப் பதில் சொல்லும் போது உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் எதாவது மோசடி நடைபெற்றதா
பாதிக்கப்பட்ட LD59,6061T 606 னைக்கு
99560) 60T 9 Gla)/6fՈսՈւ667 அதிர்ச்சி த இருக்கின்றன. யாழ் குடா ஐப் שD) (60ש) L Diġ;U,Gifla iT, LD,
என்று விசாரி
வைத்துள்ள
மனிதாபிமான
ܘ ܒ± a)
தமிழர் அமைப்புக்கள் கூ
தமிழீழ விடுதலைப்புலிகள் வுக்கும் இடையே வன்னிக்
இயக்கத்தின் பிரதித் தலைவரான மாத்தையா தொடர்பான எவ் 6) IGOSILIIT6OT செய்திகளையும் தற்போது யாழ்ப்பாணத்தில் அறிய முடியவில்லை.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும்
மாத்தையாவிற்குமிடையே முரண் பாடுகள் காணப்படுவதாகவும், அந்த முரண்பாடுகளின் நிமித் தமாக மாத்தையா யாழ்ப்பாணத் திலுள்ள சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தமிழர் அமைப்புக்கள் சில கூறி வருகின்றன.
முன்னரும் இவ்வாறான கூற்றுக்களைச் சில தமிழர் அமைப்புக்கள் பெரும் பிரச் சாரமாகவே மேற்கொண்டன.
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பிரபாகரனுக்கும் மாத்தையா
ஜூன் 13-19, 1993
காட்டில் மிகப் பெரிய மோதல் வெடித்ததாக வதந்திகள் பரப்பப் பட்டன. அன்றைய வதந்திகள் தான் உயிரோடு தான் இருக் கிறேனா என்று பிரபாகரனே தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வேகமாகப்
பரவி இருந்தன.
அதற்குப் பரின் வந்த ஆண்டுகளில் பிரபாகரனும் மாத்தையாவும் GR 6ör DIT 5 இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டதோடு பத்திரிகை யாளர் மாநாடு ஒன்றிலும்
இணைந்து தோன்றினார்கள்
தற்போது பிரபா-மாத்தையா
மோதல் என்று தமிழர் அமைப்புக்கள் சில கூறிக் கொண்டிருப்பதும் அவி வா
றானது தானோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
ஆயினும் முன்னர் போல்
அல்லாது ம சந்தேகங்களு மெளனம் கடைப்பிடித்
աnլpւնԼյո{ L15.5 floodsurg |urr aიჩLu/1p ჟr| களை எழுப்பு புலிகள் இயக் இடம் கொடு
வடத்தில் மத்தியில் மா, 9) ουσ0) ου σι 9/L fll IL flpTFTu இருக்கிறது.
L Delġ,567 L. வதற்கு அஞ் GT6060TL கடுமையாகக் பட்ட நிலையி யாக்குவதற்க Colom 16іilCBш 6ырт அவ்வாற தனக்கு அடுத் தலைவர் ஒ G) 5/T60)a) G) g“ குற்றச்சாட்டை புவார் என்று
மேலும் மறைத்து வை தேவை இரு (LDL) (UT51.
மோதல் 9 போது மாத் திருந்தால் மறைப்பதை துவதே புலிக இருக்கும். தமது இய போராடுவத வதன் (Մ), அனுதாபத்தி (Մ)ւգ-պմ), L),
தி
 
 
 
 

SLLSSLLS
மர்களின்
நிர்ச்சி தரும் கணிப்பு
ாற்றுக்கணக்கான த்திய பரிசோத ட்படுத்தினார். டுத்து அவர் கருத்துக்கள் கின்றனவையாக
நாட்டில் ஏறக் 151 வீதமான எநிலை பாதிப்
கப்படும் என்று கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சாவின் வாசலில் நிறுத்தி பிரச்சினையானது மாபெரும்
БT606пш Анђ5560LI BL u FTge Teġja GöT GOLDLI
பிரச்சனையாகும்.
எச்சரித்துள்ளார்.
மனநிலை பாதிப்பு
படைந்துள்ளதென்று அவர் கூறியுள்ளார்.
இன்று உள்ளதைப் போன்ற யுத்த சூழ்நிலை மேலும் சில காலத்திற்கு நீடிக்குமேயானால் யாழ்குடாநாட்டு LD50,Gif) 6öT மனநிலை வெகு வேகமாகப் பாதிப்படையும் என்றும் அவர்
லையாளியை இனங்கான
ப்புக்களின் உதவி கோரப்படு கிறது
ாத்தையா பற்றிய நக்கு நீண்டகால ஒன்றை புலிகள் து வருகின்றனர்.
ணம் செல்லுகின்ற ார்களையும் மாத்தை ம்மந்தமான கேள்வி வதற்கு விடுதலைப் க முக்கியஸ்தர்கள் |ப்பதில்லை.
gd 6ïT 6 IT LIDŐ59567 த்தையா உயிரோடு ன்பது போன்ற (8լD (8լD(BaՆրrրել մի
மத்தியில் தோன்று
DIGETEILIGEDRBEETER
ஒலி பெருக்கிகள் பாவிச்
கைதேர்ந்த புலிகளுக்கு அது ஒன்றும் தெரியாத விடயமல்ல. ஆகவே முன் எழுந்த வதந்திகளைப் போல் அல்லாமல் மாத்தையாவிற்கு ஏதாவது நடந்திருக்கக் கூடும் என்கின்ற சந்தேகம் பலமாக வேரூன்றி இருக்கிறது.
எங்கே மாத்தையா? இக்கேள் விக்கு பிரபாகரன் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
சுகின்றவர் என்று இராணுவக் கட்டுப்பாட்டில் அமைப்புக்களால் உள்ள பகுதிகளில் இரவு குற்றஞ்சாட்டப் நேரங்களில் புலிகள் வந்து ல் அதனைப் பொய் போவது வழக்கமாக இருக்கிறது. TUPSL "I LÍTL JT95UT 6őT புலிகளின் தாக்குதலொன்று வேண்டி இருந்தது. மேற்கொள்ளப்படலாம் என்று ITGOT நிலையில் கருதிப் பாதுகாப்புப் படையினர் ததாகக் கருதப்பட்ட உஷார் நடவடிக் கைகளை ஒருவர் தன்னால் மேற்கொண்டுள்ளனர்.
ய்யப்பட்டார் என்ற பிரபாகரன் விரும் DI 5055 (UDLLLITgi.I.
இதற் கிடையே தமிழர் இயக்கங்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன் விரோ
மாத்தையாவை தங்களை மேற்கொள்வதாகப் த்திருக்க வேண்டிய பரவலான ஒரு குறை மட்டக் ப்பதாகவும் கருத களப் பு LD 5 5 GT) GOL (3 LL
இருக்கிறது.
ள் நடைபெறும் பாதுகாப்புப் பிரிவினர் மீதான தையா காயமடைந் அதிருப்தியை விடத் தமிழர்
கூட அதனை இயக்கங்கள் சிலவற்றின் விட வெளிப்படுத் சற்றுக் கூடுதலான அதிருப்தி எளுக்குச் சாதகமாக காணப்படுகிறது.
களத்தில் நின்று மட்டக்களப்பிலுள்ள தமிழர் க்கத்தலைவர்கள் இயக்கங்கள் சிலவற்றின் ாக வெளிப்படுத்து முக்கியஸ்தர்கள் சிலரோடு
Gulb LDağ, 095 617") Gör னைச் சேகரித்திருக்க ாச்சார யுக்திகளில்
தொடர்பு கொண்டபோது புலி களின் ஆதரவாளர்களே அப்ப டியான வதந்திகளைப் பரப்பு
பொறியியலாளர்
வெட்டிக்கொலை யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 27ம் திகதி பொறியியலாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் உள்ள மட்டுவில் என்னும் இடத்தில் அப்பயங்கரம் நிகழ்ந்துள்ளது. தனிப்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் புலிகள் பொலிஸ் பிரிவு போன்ற ஒரு அமைப்பை நடத்தி வருவது தெரிந்ததே. அந்த அமைப்பிற்கு முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான நடேசன் என்பவர் பொறுப்பாக இருந்து வருகிறார். அவர்கள் a 74FITUGO)60013,6061 மேற்கொண்டுள்ளனர்.
Ν
புலிகளிடம் அனுமதி பெற வேண்டும்
யாழ் குடா நாட்டில் இம்மாத ஆரம்பத்திலிருந்து பொதுமக்கள் ஒலி பெருக்கிகளைப் பாவிப்ப தற்குத் தம்மிடம் அனுமதி பெறவேண்டும் என்று புலிகள் அறிவித்துள்ளார்கள். அவ்வாறு அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளைப் LJPT69)L'IGBLITTFT. தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கிகளைப் பாவிக்க அனுமதிப் பத்திரம் வேண்டுமானால் புலிகளிடம் அதற்குப் பணம் செலுத்த வேண்டும்.
( மீண்டும் வருமா ) இந்திய இராணுவம்?
இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து புலி களுக்கெதிரான போரில் பயன்படுத்த வேண்டுமென்று கொழும்பிலுள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர் அரசாங்கத்தை வலியுறுத்தியதாகச் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அவ்வாறு வெளியான செய்திகள் வெறுமனே ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களின் உதவி எதனையும் அரசாங்கம் நாடாது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்
அள்ளன. ار
கிறார்கள் என்று கூறுகின்றனர். சில தவறுகள் நேர்ந்திருக்கின்றன. அதற்காக எல்லாமே தவறு என்று எப்படிக் கூறுவது என்பதே அவர்களது வாதம்.
தற்போது மட்டக்களப்பு шогтолц". ффlәі) LDIToOOTo) IIT 56ίΤ மத்தியில் அச்சம் காணப்படு கிறது. கிழக்கில் முன்னர் கைதானவர்கள் குறித்து இதுவரை விபரங்கள் அறியப் படாத நிலையில் கைதுகள் குறித்து அவர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்
"குற்றமில்லாதவர்கள் அச்சப் படத் தேவையில்லை. பயங்கர வாதம் நிலவும் வரை முன்னெச் Fff)j; GO) 595 நடவடிக்கைகள் அவசியமானவையே. குற்றமற்ற 6. ITUseiT o7gTUGO60Tu76öT I 76öT60TT விடுவிக்கப்படுவார்கள். விசார னைகளை விரைவாக்கி சந்தேகம் இல்லாதவர்களை விடுதலை செய்வதில் அக்கறை காட்டு கிறோம்" என்று கிழக்கின் இராணுவ அதிகாரி ஒருவர் Ggrflaj 755Tir.
It is

Page 4
நம்ப
"GT - நாச மறுப்பான் வருஷப் பிறப்புமா அதுவுமாய்
இழவைப் பற்றியே எழுகிறது?
G)LIIflu61 fr, GLIIflu6) Isr, கொஞ்சம் பொறுங்கோ. உங்கட ஆத்திரம் நல்லாய் விளங்குது. நல்ல நாட்களில நல்லதையே பேசி நல்லதையே செய்யச் சொல்லித் தான் நாங்கள் படிச்ச ஸ்கூலிலயையும் படிப்பிச்சவை. ஆனால் நல்லதையே எழுதச் சொல்லி மிஸிஸ் முருகேசு (தமிழ், சமயம், சமூகக்கல்வி, சுகாதாரம் எல் லாத்துக்கும் உவதான் டீச்சர், நல்ல காலம் பி.டி.யுக்கு மட்டும் வேற வாத்தியைப்போட்டிட்டினம்) சொல்லித்தர மறந்திட்டா போலக் கிடக்கு. அது தான் எனக்கு இந்தக் குணம்,
இதில பாருங்கோ பெரியவர், இந்த சாகிற வர ரிக்வெஸ்டுக்கு காரணமே நாங்கள் வாழுற இந்த
நாடுதான். இப்ப சாம்பிளுக்கு போன கிழமையான் பரீபூரீபூரீபூரீ பூரீமுக வருஷப் பிறப்பையே எடுத்துப்
பார்ப்பம். ஒரு செவ்வாய்க் கிழமை வந்தது.
இதுக்குள்ள பகிடி என்னெண்டால் செவ்வாயும், புதனும் அட்டமி, நவமி. அதனால கோயிலுக்கு வராதியள். நவமி கழிய சனி, ஞாயிற்றுக்கிழமை ஆறுதலாய் வாங்கோ எண்டு பத்திரிகையில மகா கனம் பொருந்திய எங்கட குருக்கள் அறிக்கை விடுயினம். காரணம்தான் ஏனெண்டு 697 GMTIÉIS, LIGGiÖGO) GA) (O)LUIfluLJ GJIT
சாமியிட்ட போறத்துக்கு ஏனப்பா அட்டமியும் நவமியும்? நான் கேக்கயில்லை. என்னுடைய தர்ம பத்தினி கேட்கிறாள். குருக்களே! பிளிஸ்-பதில் சொல்லுங்கள்.
ஏன் இந்த வீக்- என்ட் பண்டிகை கோலம் எங்கள் கனடிய தமிழ் சமூகத்தை பிடிச்சுக் கொண்டுது? எல்லாரும் பிஸிபிஸி எண்டு உழைப்பிலேயே கண்ணாய்த்
திரியிறமோ? (வெல்பெயார் காரார் மன்னிக்கவும்) இல்லாட்டில் கட்டுநாயக்காவில் கையைக் காட்டிவிட்டு வெளிக்கிட்டதோட கலாசாரம் கை கழுவிப் போச்சுதோ?
ஆனால் தவறு என்னையும் உங்களையும் போல சாதாரண ஆட்களில இல்லை பெரியவர். எங்கட சமயத்திலதான் இருக்குதெண்டு நான் நினைக்கிறன். முந்திய காலத்திலயிருந்து தமிழ்ச் சமூகத்தின்ற கலாசாரத்துக்கு சமயம் தான் ஒரு பக்கபலமாய் இருந்து
வந்திருக்குது.
கோயில்கள்தான் வருஷத்துக்கு கேபில நதிாம் கலாசாரத்தின் 8000 முக்கியத்துவத்தை 7000
6000
சமயம் மூலம் பொது மக்களுக்கு சொல்லித் தந்தவை. ஆனால்
ஐம்பதாயிரம் தமிழர் வாழ்கிறார்கள் என்று சொல்லுகிற எங்கட
கிரேட் டொரோன் | * 0
däC El di-ai. sias gros 1 (logap)
டோவில் இருக்கிற Lalakalus: Guid ubasadagsak
ன்று சைவ சமயக்
காயில்களிலையும் எத்தனை கோயில்கள் சமயத்தையும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் கனடியன் கல்ச்சரில ஒன்றிடத் துடிக்கும் எங்கட இளைய தலைமுறைக்கும், அதே வழியைப் பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிற டமில் பிள்ளையஞக்கும் ஒரு அறிவுரையா, பாடமாய் சொல்லித் தர முன்வந்திருக்கினம்? கோயில் கட்டிவிட்டால் போதுமா? வருஷத்துக்கு வருஷம் விழா எடுத்து வடம் இழுத்தால் போதுமா? விழாவின் அர்த்தம் எமக்கு விளங்க வேண்டாமா? விக்டேயோ, விக்- என்டோ -பண்டிகைதான் என்று சொல்லித்தர வேண்டாமா? இதையெல்லாம் சாதாரணமான நானும் நீங்களும் செய்ய முடியாது பெரியவர். எங்கட கோயில் நிர்வாகங்கள் செய்ய முன்வரேவண்டும். நல்லவற்றை நினைந்து விழாக்கொண்டாடுவதை விட அதை ஏன் கொண்டாடுகிறோம் என்று நாலு பேருக்கு சொல்லித் தருவது தான் சமயத்தின் நோக்கம்.
பண்டிகை மட்டும் தான் இப்படி எண்டால் மனுசருக்கு சுகமில்லாமல் வந்து படுத்த படுக்கையாய் இருந்தால் கூட சனி, ஞாயிறில அடிச்சுத்தான், மச்சான் உயிரோட இருக்கிறியோ எண்டு கேக்குறாங்க, தற்செயலா மண்டையைப் போட்டுவிட்டால் சனிக்கிழமை எடுத்தால் தான் கடைசி அஞ்சலிக்கும் சனம் வரும் போலக் கிடக்குது. தாயே! செத்தாலும் கனடாவில் சனிக்கிழமை சாக வரம் வேண்டும்.
நன்றி- கனடா ஈழநாடு
கண்டியி LDUST 6
கண்டி நகரில் LD IT G007 6) If 3, 617) மேம்பாட்டிற்கா மத்திய மகா ஒன்றை ஏற்படுத் அடிக்கடி
girda) FU,67. பாடில்லை.
தமிழ் முஸ் களுக்கு தனித்த шDауытоill:55lштөрші கப்பட வேண்டு யிலுள்ள தமிழ் நீண்ட காலமா வருகின்றனர்.
-9) Tiflucioал. றும் பொது ந களையும் சந்த (35TfģGOCOL வலியுறுத்தியும்
அமைச்சர் தி மானை கண்டி
LJUST - L- L 4 பெட்டி புகார் டெ புகார் பெட்டி புச பெட்டி புகார் டெ
OCC தொலைக்காட் தூங்கிக் கொ நமது நாட்டி தொலைக்காட்சி னியில் உள்ளூர் தரமான ஆக்கங் நீண்டகாலமாகி தமிழ்க் கலை நாட்டில் இருந் வாய்ந்த நாடக பல்சுவை அம்ச முடியாமைக்குக் சிலநேரங்களில் நிரல் என்று அன்றைய நி காண்பிக்கப்படு தமிழ்ச் செய்; போதும் தவறு புக்கள், செய்தின் L 5)é555LʻI LIG5)L’b 6 தவறுகள் என். உண்டு. சம்ம
கவனித்துச் சீர்
தகவல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கலாய்ப்பு வித்தியாலயம் கட்ட மத அமைப்பு தடை?
தமிழ்-முஸ்லிம் GÖTT c. 61) கத் ETL TGOT hՈ5 թԴաne ալb திக் கொள்வதில் டம்பெறுகின்ற ன்னும் தீர்ந்த
aÚDD DIT SISTEJİT sofuTa Loggiuu ங்கள் உருவாக் மென்று கண்டி
பேரம் மத்தள்
க வலியுறுத்தி
திகளையும் மற் }eu e|coւDւնւյծ தித்துத் தமது
அவர்கள் இருக்கின்றனர். ந.எஸ். தொண்ட இந்து வாலிபர் பிலுள்ள ஏனைய புக்களும் சில
S S S S S S S S S S S S S
t 9 l
|ட்டி புகார் பெட்டி ார் பெட்டி புகார் 'ெ |ட்டி புகார் பெட்டி பு L L L S L S L S L S L S L S S S L S L S L S L S L S L S L S L S L S L S L S L S L S S S L L L L L L S L S L L L L L L S L L S L L L L L L L S LSLS
த் தமிழ் பிரிவு ண்டிருக்கிறதா?
ன் அரசாங்கத் шпио етушооштолб) கலைஞர்களின் களைத் தரிசித்து D951 ΦITLOΠ 60T ஞர்கள் நமது தும் கூட தரம் ங்கள் மற்றும் ங்களை வழங்க 9, TLT6007 GLDGöT60TP நாளைய நிகழ்ச்சி போட்டு விட்டு கழ்ச்சி நிரல் வதும் உண்டு. தி வாசிப்பின் ான உச்சரிப் ய ஒட்டிக்காண் பரைபடங்களில் ன நிகழ்வதும் நதப்பட்டவர்கள் செய்வது நன்று. ஆர். தர்ஷனி userlitotsu6061 பட்டியில் பெறும்
இருந்தால்
றுப்பலாம்.
ஏ. சி. எஸ். ஹமீத்திடம் வேண்டு
LLգ ԿՑՈ
(கண்டி நிருபர்-ஐ.ஏ.ரஸாக்)
வருடங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார்கள். மத்திய மகாவித்தியாலயம் ஒன்றை
உருவாக்கும் தமது கோரிக்கையை எடுத்துக் கூறினார்கள்.
அமைச்சர் அது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை களுக்கு சிலர் முட்டுக்கட்டைகள் போடுவதாகக் கண்டியிலுள்ள தமிழ் மக்கள் கவலை தெரிவிக் கின்றனர். கண்டி வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மகாவித்தியாலயம் ஒன்று கூட இற்றை வரை ஏற்படுத்தப் படாதது குறித்தும் அதிருப்தி நிலவுகிறது.
இதே போன்ற ஒரு நிலை தான் முஸ்லிம் LDITGOOT6) Jf3, ளுக்கும் ஏற்பட்டுள்ளது. கண்டி நகரில் முஸ்லிம் ஆண் மாணவர் களுக்காக தரமான பாடசாலை ஒன்றை உருவாக்கித் தருமாறு கண்டி முஸ்லிம்கள் அமைச்சர்
LLA LIsI
கோள் விடுத்தனர். காலஞ்சென்ற ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் அதற்குரிய இடமும் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் பெளத்த மத அமைப்புக்கள் சிலவற்றின் தலையீட்டால் அந்த முயற்சிகை கூடவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கண்டி நகர வர்த்தகப்பிரமுகர்கள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத்தை மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள். அதன் பலனாக கண் டி கட்டு கஸ்தோட்டை விதியில் மாபனாவத்துர என்னும் இடத்தில் நிலம் பெறப்பட்டது. நிர்மாணிப்பு வேலைகளும் தொடங்கப்பட்டன. அனால் பெளத்த மத அமைப்புக்கள் சில அதற்குத் தற்போது எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ட்டி புகா -- Last
பெட்டி புகார் பெட்டி புகார்
புகார் பெட்டி புகார் பெட்டி பெட்டி புகார் பெட்டி புகார் பெட்
விடை சொல்லத் தாமதம் ஏன்? IDG0)GUII45 LDITGÖTGITSGI GlaÖTITög G)
பத்தனை சிறியாத கல்விக் கல்லூரியில் 1993ம் ஆண்டு புதிய மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு கடந்த பெப்ரவரி மாதம் நேர்முகப் பரீட்சை நடை பெற்றது. அதன் முடிவுகள் என்னவாயிற்று?
இப்படிக் கேட்கிறார்கள் மலையக தமிழ் பேசும் மாணவர் களும் பெற்றோர்களும்.
கணித, விஞ்ஞான ஆரம்ப மூன்றாண்டு காலப் பயிற்சிக்காக க.பொ.த. உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம் ஆகிய தகமை 560)6ITé, G) 5ITGööTL LD60)6ULLIF. மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் கோரப்பட்டன. நேர்முகப் பரீட்சையும் ஜனவரி, பெப்ரவரி
(6).JET 65T 501 (6).JET 656)ón
மறந்திடலாமோ?
நாங்கள் வசிக்கும் ஹிகியான கந்த தோட்டம் முன்னர்
பின்னர் தனியார்
அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது.
LIDITg5 žiesenfesio முடிந்தன.
இந்நிலையில் தமது நேர்முகப் பரீட்சை முடிவுகளை எதிர் பார்த்து நிற்கும் மாணவர்கள் வேறு தொழிற்துறைகளில் ஈடு படவோ அல்லது உயர்கல்வி யைத் தொடரவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நேர்முகப் பரீட்சை முடிவுகள்
நடைபெற்று
வெளியாவதில் தாமதம் ஏனென்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே வேளையில் தற்சமயம் அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய விரிவுரைகளும் சீராகக் கிடைப்பதில்லையாம்.
தகவல் ஐ.ஏ.ரலாக் கண்டி,
துறைக்கு பாரம் கொடுக்கப் LILL-51. L@) ഉഞ്ഞബ வழங்குவதாக அறிவித்தபோதும்
தனியார் துறையினர் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 6TLD57 குடியிருப்புக்கள் LI 600 UPOLLI
நிலமையில் தான் இருக்கின்றன. தகவல் எம்.பரமேஸ்வரன் நோபொட
ஜூன் 13-19, 1993

Page 5
இலங்கையில் மிக முக்கிய
விவகாரமாக இருக்கும் வடக்குகிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவை எவ்வாறு கொண்டுவர முடியும்? என்பதே அனைவரை யும் இன்று உறுத்திக் கொண்டி ருக்கும் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
அரசியலாளர்கள், ஆட்சியி லிருப்போரை விட, வடக்கு-கிழக் கில் வாழுகின்ற பொதுமக்களே "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?" என்ற ஏக்கத்துடன் தமது
கின்றனர்.
இந்நிலையில் இதய சுத்தி யுடன், அரசியல் லாபம் கருதாத நடவடிக்கைகளை முன்னெடுப் பதன் மூலமே தினமும் உயிர்ப் பலி எடுத்துவரும் வடக்கு-கிழக்கு விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரமுடியும்.
அமைச்சர் எஸ்.தொண்டமான் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் வடக்கு-கிழக்கு 6) Ո671 517 Մլի தொடர்பாக புலிகளுடன் பேசு வதில் ஆர்வங்காட்டியிருந்தார். ஆனால் அவருக்கு அந்த
í IJó. GljJóli மரணத்துள் வாழும் மக்களுக்குவி
உயிரைக் கையில் பிடித்தவர் களாக ஒரு விடிவை நோக்கிப் பிரார்த்தித்த வண்ணமிருக் கின்றனர்.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த கொடிய உள் நாட்டு யுத்தத்தின் காரணமாக உயிர்-உடைமைகளை இழந்து பரிதவிப்போர் பல்லாயிரமாகப் பல்கிப் பெருகியுள்ளனர்.
தீர்வு முயற்சிகள் என்று எடுக்கப்பட்ட நடவடிக்கைக ளெல்லாம் வெறும் கண்துடைப் பாகவே மாறிவிட்ட நிலையில், மக்களின் துயரமே கண்ணிரும், கம்பலையுமாக எஞ்சியிருப்பதை
அவதானிக்கக் Tn. LL CL15/Tó95 இருக்கின்றது.
புதிய ஜனாதிபதி திரு.
டி.பி.விஜேதுங்க இலங்கையின் வடக்கு-கிழக்கு விவகாரம் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய தன் அவசியத்தை இதய சுத்தியாக நன்குணர்ந்தவர் போன்றே காணப்படுகின்றார்.
. . . .
வேங்கைக்கும்-வேடனுக்கும்
(36) புள்ளிமான் (ITG)
கடந்த மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் தாம் கலந்து கொள்ளும் வைபவங்களில் வடக்கு-கிழக்கப் பிரச்சினை குறித்துப் பிரஸ்தாபிக்கும் போதெல்லாம், அப்பிரச்சி னையை விரைவில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை தமக்குண்டு என்றே கூறிவருகின்றார்.
அண்மையில் தம்மைச் சந்தித்த இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் அவர்கள், மற்றும் ராஜதந்திரி விடமும் ஜனாதிபதி விஜேதுங்க, டக்கு-கிழக்குப் பிரச்சினைக்குத் திவு காண்பதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Ga இலங்கையில் ,தரப்பினரும் ܣܸܰ51ܼܲܟ̣ܬܐ ܒ ܦܢ ட கு-கிழக்கு நிலவரம் துனை அபாயகரமானதும், வானதும் என்பதை நன்கு
துள்ளனர்.
அனால் அப்பிரச்சினையை gg7#ܬ݂ܶܐ -a572 6rULut9ܢܒ ܒ ܒ வைக்கலாம் என்பது குறித்தே குத் திசை தெரியாதவர்களாக ஆடவிருப்போர் காணப்படு
8-19, 1993
முயற்சியில் உற்சாகமளிக்கும் வகையில் தென்னிலங்கை அரசிய லாளர்கள் நடந்து கொள்ள 6)olმსვ0) au).
வடக்கு-கிழக்கு யுத்தத்தினால் நேரடிப்பாதிப்புக்குள்ளாகியுள்ள அப்பிரதேச மக்கள் அமைச்சர் தொண்டாவின் முயற்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந் தார்கள். ஆனால் இறுதியில் ஏமாற்றத்தையே தழுவியிருந்தனர். இதுதவிர சில மாதங்களுக்கு முன்னர் வடக்கிற்கு விஜயம் செய் திருந்த Թ Ժ T(Լքւb Lլ அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் அதிவன. கென்னத்
பெர்னான்டோ அவர்களும் புலிகளுடனான சமரசத்தில் உதவுவதில் ஆர்வங் காட்டி
யிருந்தார்.
ஆனால் வடக்கு நிலவரத்தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ள
முடியாத தென்னிலங்கையின்
பேரினவாத சக்திகள் ஆயர் கென்னத் பெர்னான் டோ
மற் கொண்ட ரசியல் சாராத பளுக் கற்ற
(05Ibg560Ꭲ .
ஆனால் இனி ரும் காலங் களிலும் இத்த
தமிழ் @Srił :
கைய ஏளனங்களும், அர்த்த மற்ற எக்காளங்களும் எத்தகைய ஆரோக்கியமான சூழ்நிலை யையும் கொண்டுவரப் போவ தில்லை என்பதை ஆட்சியாளர் கள் நன்குணரவேண்டும். இதன் மூலமே வடக்கு-கிழக்குப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை அவர்களால் நன்கு திட்டமிட முடியுமெனக் கருதலாம்.
இதேவேளை தென்னிலங்கை யின் அரசியல் சக்திகள் மட்டு மல்லாது, வடக்கில் இராணுவ ரீதியாக இயங்கிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தினரும், அரசியல் ரீதியாக வடக்கு-கிழக்குப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் தமக்குள்ள கரிசனையை தகுந்த முறையில் வெளியிட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப் பிள்ளை பிரபாகரன், அந்த இயக்கத்தின் நடவடிக்கை களையும், கொள்கைகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை
E5LDLIÓ LGBILD GUSTTGöOSTGB)6iTGITTTT.
வடக்கு-கிழக்கி ஆயுத போராட்ட காலத்திலிருந்து தலைப் புலிகள் இ ஒரு இராணுவ ரீதி அமைப்பாகவே வந்துள்ளது.
பல்வேறு முய பிரச்சினையைத்
Մnաւն Լյլ (6), J. என்ற அடிப்பை வது பெரும் சம G) LIDIT Girgolu 1987 LI முன்வைக்கப்பட்டி ஆனால் தமிழி புலிகள் II」。 இலங்கை-இந்த தத்தையும் நிரா
வடக்கு-கிழக்கில் 6
○LJリD Dócmefós களை நிவர்த்தி செ ஒப்பந்தம் அமைந் என்று புலிகள்
அறிவித்ததோடு, இலங்கை ஒப்பந் செய்ய இலங்ை இந்திய இராணு முதுகு காட்டச் ெ
தொடர்ந்து
இ
ஜனாதிபதி ரணசி தலைமையிலான பேச்சுவார்த்தைக ருந்தது. இப்பேச்ச வேனும் வடக்கு கி னைக்கு ஒரு தீர் என்று ஏங்கிய வே புலிகளுக்கும், அர மோதல்கள் வெபு
தற்போது இ L JIf LIDIT GOOTI iiiiI UGO GTI
பல்வேறு தரத்தி ք աՈr| 5606ո պլb
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலர் புலிகள் இயக்கத் தலைவர்
நிலையில் ஓர் இரத்தப் பிரவாக மாகவே விரைந்து கொண்டி ருக்கின்றது.
அண்மைக் காலங் களில் வடக்கே சென்று நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட்ட தென்னிலங்கை முக்கியஸ்தர்கள்
OICUS OITUIT
வினைத்துருவா
ல் தமிழர்களின் ரம்பித்த தமிழீழ விடு யக்கம் தன்னை யாக இயங்கும்
வழிநடத்தி
ற்சிகள் இனப் தீர்ப்பதற்கென | 016 წr ვუrn | ஒப்பந்தம் டயில் முதலா ாதானத் திட்ட ம் ஆண்டில் டருந்தது. ழ விடுதலைப்
ம் அந்த
ILLI g L | L I pj5 கரித்திருந்தது. வாழும் தமிழ்ப் எதிர்பார்ப்பு ய்வதாக அந்த திருக்கவில்லை இயக்கத்தினர் இந்திய
தத்தை அமுல் க வந்திருந்த வத்தையும் புற சய்திருந்தனர். தமிழீழ விடு
பக்கம் மறைந்த
அரசுடன் ளை நடத்தியி க்கள் மூலமாக ழக்கில் பிரச்சி வு ஏற்படாதா ளை மீண்டும் சுக்குமிடையே டத்தன.
ம்மோதல் பல பும் பெற்று, ல் பல்வேறு
திரு.வே. சந்தித்து உரையாடியிருந்தனர்.
இச்சந்திப்புக்களின் போதெல் லாம், வடக்கு- கிழக்குப் பிரச்சி னையைத் தீர்த்து வைப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை திரு. பிரபாகரன் வெளியிட்டிருந்தார்.
பிரபாகரனையும்
ஆனால் சம்பிரதாயமற்ற, சாதாரண இச்சந்திப்புக்களி லேயே அவர் தமது விருப் பத்தை வெளியிட்டு வருகிறாரே தவிர, தாம் எதிர்பார்க்கும் ஒரு தீர்வை ஆணித்தரமாக அரசியல் களத்தில் முன்வைப் பதில் அக்கறையற்றவராகவே திரு. பிரபாகரன் காணப்படுகின்றார். எனவே திரு. பிரபாகரன் வடக்கு-கிழக்குப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் உண்மை யிலேயே விருப்புடையவராகவும், அப்பிரதேச மக்களின் பாதுகாப் பான வாழ்க்கையில் அக்கறை யுடையவராகவுமிருந்தால், அவர் தாமாகவே முன்வந்து தமது தீர்வு யோசனையை கால தாமத மின்றி முன்வைக்க வேண்டும்.
ஏனெனில் தெற்கிலுள்ள வர்கள் திரு. பிரபாகரனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதையே பெரிதும் விரும்பு கின்றனர்.
திரு. பிரபாகரன் தம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடுநிலை யாளர்கள் இலங்கையில் காணப் படாதவிடத்து தமக்கு விரும்பிய வெளிநாடொன்றின் அல்லது சர்வதேச ஸ்தாபனமொன்றின் உதவியுடனாவது தமது தீர்வு முயற்சிகளை ஆரம்பிக்க முன்வர வேண்டும்.
தென்னிலங்கையில் இனப்
பிரச்சினை தீவு குறித்து எடுக்கப் பட்ட நடவடிக்கைகள், ஆரோக் tTLa GG GM t L L TYS LLLLLL LT00LL L LLLS
வில்லை. இந்நிலையில் வடக்கே யிருந்து திரு. பிரபாகரன் அரசியல் ரீதியாக தமது முயற்சி களை முடுக்கிவிட முன்வர வேண்டும்.
இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளிலும், செயல் திட்டங்களிலும் காண்பிக்கும் தீவிரத்தையும், சிரத்தையையும், அரசியல் ரீதியாகவும் வெளிப் படுத்த திரு.பிரபாகரன் முன்வர வேண்டும்.
இல்லையேல் மரணத்துடன் வாழுவதே வடக்கு- கிழக்கு மக்களின் நியதியாக அமைந்து விடும்.
அண்மையில் வுவனியாப் பகுதியில் இடம் பெற்ற அனர்த்தம், பொதுமக்கள், அதாவது தமிழ்ப்பேசும் மக்கள் எவ்வளவு தூரம் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ப தனைத் தெளிவாகப் புலப்படுத்தி யிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலி களுக்கும், பாதுகாப்புப்படையின ருக்குமிடையே இடம்பெற்ற மோதலில் வடக்கேயிருந்து வவுனியா நோக்கிவந்த பொது
LD59,66) அநேகர் நடுவே அகப்பட்டு பரிதாபகரமான முறையில் உயிரிழந்தனர்.
இது தவிர வடக்கே குடா நாட்டைச் சென்றடைவதற்கு மேற்கொள்ளும் கிளாலியூடான கடல் வழிப்பயணத்திலும் அடிக் கொருதடவை அப்பாவிப் பொது மக்கள் பலியாகிக் கொண்டிருக் கின்றனர்.
மேலும் குடாநாட்டிலும் போதியளவு உணவு, மற்றும் மருத்துவ வசதிகளின்றி, ஆயிரக் கணக்கான மக்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே வடக்கே வாழும் தமிழினத்தின் நிலை, வேங்கைக் கும், வேடனுக்கும் நடுவே அகப்பட்ட புள்ளிமானின் பரிதாப நிலையையொத்ததாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் தனது பக்கமே
நியாயமுண் டென திரு. பிரபாகரன் கருதியிருந்தால், அந்த நியாயத்தை அவர்
g) prefluci) 4675 576i) po L 60TL) ILITA.
வெளிப்படுத்த முன் வர வேண்டும்.
இல் லையேல் வடக்கு
கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அநியாயங் களுக்கு துணைபோனவராகவே திரு. வேலுப்பிள்ளை பிரபாகர னும் வரவாற்றில் இடம்
| Î? III I (TỦ.

Page 6
ஜெயலலிதா வின் நாற்
தமிழ் நாட்டின் ஜான்ஸிராணி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்
பட்டவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
இந்தியாவின் சுதந்திரத்திற்
காகப் புயல் போல களம் புகுந்து இரத்தம் சிந்திப் போராடிய பெண் மணிதான் ஜான்ஸிராணி,
சினிமாவில் மட்டுமே வாளேந் திய ஜெயலலிதாவிற்கும் ஜான்ஸி ராணிக்கும் பெண் என்பதைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் நாட்டில் புலிகளை ஒடுக்கியவர், ஓடவிரட்டியவர் என்ற பெருமையைக் கூறி அவரைப் புகழ்ந்தார்கள்.
அந்தப் பெருமை நிலைக்க வில்லை. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 29ம் திகதி இரவோடிரவாக தமது நான்கு சகாக்களை தமிழக
ஆட்சியைக் கலைக்க காங்கிர
பொலிசாரிடமிருந்து புலிகள் மீட்டுச் சென்றதோடு தமிழக ஜான்ஸிராணி பெருமையோடு (2) FİT GÜ) Gaslj; GSSIT GİT GMT j; Si LLLL
சாதனை தகர்ந்து போனது.
அரசியல் ரீதியாக மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் இந்திரா காங்கிரஸ் கட்சியோடு ஏற்படுத்தப்பட்ட உறவினைத் தமது பேச்சுக்களாலும் מומן וLILומשחu(6 செயல்களாலும் உடைத்து விட்ட ஜெயலலிதா இப்போது அதற்காக வருத்தப்படவேண்டிய நிலையில் இருக்கிறார்.
தமிழ் நாட்டில் கலைஞர்
கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி யைக் கலைப்பதற்கு இந்திய மத்திய அரசு கூறிய காரணங்கள் இப் போது ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்கவும் போதுமானவையாக இருக்கின்றன.
கறுப்புப் பூ LEET 25356
=s. {ର புறங்களில் ந
சூழலைப் பாதுகாக்கவும் - ஒரு ஹெலி தாக்குதல்
ஹெலிகாப்டர் என்ற வார்த்தையை 'ஹெலி என்று சுருக்கமாகக் கூறி,
அதனை ஒரு புத்த சாதனமாகவே நம்மில் பலர் கருதுகின்றனர்.
ஏனெனில் நம்நாட்டில் 'ஹெலி யின் உபயோகம் பெரிதும் யுத்த
நோக்கம் கொண்டதாகவே காணப்படுகின்றது.
இலங்கையின் வடபகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று தாளப்பறந்து வருமானால், கருடனைக் கண்டு பாம்புகள் பொந்துகளுக்குள் சென்று நுழைவதைப் போலவே, பொதுமக்கள் பங்கர்களுக்குள் சென்று பதுங்கிக்
மொ
ஆனால் மேற்கு நாடுகளில், குறிப்பாக வளர்ச்சியடைந்த தேசங்களில் ஹெவிகாப்டர்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய சாதனமாக
இடப்பிடித்துள்ளது.
வானுயர்ந்த கட்டிடங்களின் உச்சியில் கோடீஸ்வர வர்த்தகர்கள் போய் இறங்குவதற்கும், உல்லாசப்பயணங்கள், மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் போன்ற சிறந்த தேவைகளுக்கும் ஹெலிகாப்டர்களே பெருமளவில்
பயன்படுத்தப்படுகின்றன.
es சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை டனில் சூழல் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமளிக்கப்பட்டு வருகின்றது. தமது தேசத்தின் காடு, களனிகள், மலை மாருதம் என்பன நஞ்சாகிவிடக்கூடாது என்பதில் சுவீடன் மக்கள் விழிப்பாகவே இருக்கின்றனர். எனவே தமது நாட்டின் பசுமையைப் பாதுகாக்க பல்வேறு நடிவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் நிலையங்களின் கழிவுகள் வெளியாகியதில் இரசாயனக் கலப்பு ஏற்பட்டு நன்னீர்த் தன்மையை இழந்து வந்த ஒரு விசாலமான ஏரியை இரசாயன ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்தும் காப்பாற்றும் நடவடிக்கையொன்று சுவீடனில்
நன்குனர்ந்து சு
அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்த நடவடிக்கைக்கும் ஹெலிகாப்டர் ஒன்றையே சுவீடனின் சுற்றாடல்
பிரியர்கள் பயன்படுத்தியிருந்தனர்.
இரசாயனக் கலப்பு ஏற்பட்ட ஏரியை சுத்தமாக்க ஹெலிகாப்டர்களிலிருந்தும் தூய்மையான வஸ்த்துக்கள் நிறைந்த மண்டலத்தை ஏரியின் நீர்ப்பரப்பின் மீது
சுற்றாடல் பிரியர்கள் பிரயோகித்திருந்தனர்.
எனவே இப்பிரயோகம் மனிதகுலத்தின் பொது எதிரியாக சுற்றாடலில் நிறைந்துள்ள விஷத்தன்மையைத் தாக்கியளிக்க ஹெலிகாப்டரின் துணை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆரோக்கியமான தாக்குதலாகவே
காணப்பட்டது.
கைத்தொழில்
புலிகளோடு தது, புலிகளை போன்ற குற் கலைஞர் கருண குச் சுருக்குக் கயி சுருக்குக் கயிற்றை வர் ஜெயலலித அன்று ஜெ மத்திய அரசின் போது பிரதமர சேகர் இருந்தா தலைவராக இரு காந்தியின் ஆதர காகவே ராஜீவ் லலிதா விடுத்த சந்திரசேகர் நி 5/Tño.
இப்போது கழுத்துக்கு மேலு கயிறு.
ஜெயலலிதா மானவர் என்று கவர்னர் பிஷ்ம மத்திய அரசா Go) Fuii LL GOOGLI 55951 கவர்னர் நியமிக் அந்தச் சுருக்குக் ஆட்சியை நெரு ருக்கிறது என்பன
தற்போதும் புறங்களில் அம வாரீசாக ஜெய செல்வாக்கு ஆட்சி கலைக்க ஒன்று நடைபெறு கனி நிச்சயமா கரத்திற்குச் செ
கறுப்புப்பூ6ை சுற்றி இருப்பவ கள், அளவுக்கு விளம்பரங்கள் ெ தாவின் செல் புறங்களில் நச் ருக்கின்றன.
அனைத்திற் சமீபத்தில் தன GLDGuita, GSLDITGO, மிட்டது என்று சிந்திக்கக் கூடி மடைய வைத்து இவற்றின் ம அரசியல் இ கலைஞர் கருன ஆட்சிக் கட்டி சோம்பல் முறித் தயாராகிக் கொ தோல்வியால் போனவரை தூக்கம் கலையச் தமிழ்நாட்டில் சு நிதிக்கு அதிகட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்காலி
ஆட்டம் காணுகிறது!
கட்சி நாட்டம் காட்டுகிறது
உறவு வைத்திருந் ஒடுக்கத் தவறியது p< - T L G) ; ; Gen ாநிதியின் ஆட்சிக் றாக அமைந்தது. LT Og Torgor
T.
யலலிதா இந்திய நண்பர். அப் ாக திரு. சந்திர லும், எதிர்க்கட்சித் நந்த திரு. ராஜீவ் வைப் பெறுவதற் ஊடாக ஜெய கோரிக்கையை
றைவேற்றி முடித்
ஜெயலலிதாவின் ம் அதே சுருக்குக்
விற்கு நெருக்க கூறப்படும் தமிழக நாராயண் சிங் sio 2 Urmağaormt Dmit ப்பட்டதும் புதிய கப்பட்டிருப்பதும் கயிறு அவரது நங்கிக் கொண்டி தயே காட்டுகிறது. தமிழக கிராமப் ரர் எம்.ஜி.ஆரின் பலலிதாவுக்குள்ள நீடித்தாலும் கூட, ப்பட்டுத் தேர்தல் மானால் வெற்றிக் Bij G.J. Gij67u37.607 ல்லாது. னப் பாதுகாப்பு, பர்களின் பந்தாக் மீறிய ஆர்ப்பாட்ட |சல்வி, ஜெயலலி வாக்கை நகர்ப் த்துப் போட்டி
கும் GLID GUITAS, து இல்லத்தின் மொன்று வட்ட அவர் கூறியது LJG) uit 3,60) GT3 f7607 iளது.
த்தியில் பழுத்த ராஜதந்திரியான ாநிதி மீண்டும் ஏறுவதற்கு து முகம் கழுவித் ண்டிருக்கிறார். துவண்டு துரங்கப் ஜெயலலிதாதான் செய்திருக்கிறார். லைஞர் கருணா |ட்சமாக உதவி
i ti i
செய்வதற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு ஆள் கிடையாது.
தமிழக இந்திரா காங்கிரஸ் கட்சி உட்பூசல்களால் அடிபட்டு இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அவர்களையுயம் ஒன்று படுத்தி விட்டது. ஆட்சியைக் கலைத்து
விட்டுதான் மறுவேலை பார்ப்ப தென்று இந்திரா காங்கிரஸ் கட்சி வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. ஆகவே அங்கே அம்மாவின் நாற்காலி ஆடுகிறது. நஷ்டப் LILITID61), 256- LILIL/TLDA 601/55/ சேர்ந்த பதவியை இழக்கப் போகிறாரோ செல்வி
குறுக்கெழுத்துப்
போட்டி இல-02
2.
2.
இடமிருந்து வலம் 1. உடனடியாகப் பற்றிக்
கொள்ளும் 4. இது உள்ளவன் அடிக்கடி
சாகிறான். (முன்றெழுத்து) 5. நன்றி உள்ள பிராணி திருடனைக் கண்டவுடன் இதைச் செய்யும். 7. இதுவும் பால் தரும்.
கண்ணுக்கு நிறைவாக இருக்கும்போது சொல்லப் LuG66 Igi.
9. மண்ணுக்குள்ளும் இருக்கும் சமயத்தில் வயிற்றுக்குள்ளும் இருக்கும்.
10. பாப்பாக்களைக்கூட மறந்து
விடாமல் பாடியவர்.
11. இதனைக்காட்டிக் குழந்தை JoeyTj FIf)ä, j, GOOILILITsta, sit.
மேலிருந்து கீழ் 1. சில தொழிற்சாலைகளில் இது
96.93.
விடைகளை அனுப்பிவைக்க
தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகள் 25 பேருக்கு பரிசுப்பணம் 500/- ரூபா பகிர்ந்தளிக்கப்படும்.
நடப்பதுண்டு. இதனால் தொழிலாளர்கள் பாதிப்படை
வார்கள். 2. சிலர் சகிக்க முடியாமல் பேசும்போது அவர்களை
இப்படியும் அழைப்பதுண்டு. 3. ஆதிகாலத்தில் Gurful பிரபுக்கள் சிலர் மனிதர்களை இப்படி வைத்திருந்தார்கள். 4. இதன் சொல்லை வைத்துச் சிலர் சகுனம் பார்ப்பார்கள். σταρθό
கற்பிக்க ஏதுவாக பலகையில்
இதனைப் பூசுவார்கள். 6. மேலே பறந்து பாடித்திரியும்
இது. 8. இந்த மலையிலிருந்து வரும்
தென்றல் சுகமானது. 12 முயற்சிகளுக்கு இதுதான் தடை (கீழிலிருந்து மேல் நோக்கி உள்ளது)
வேண்டிய கடைசித் திகதி
1993

Page 7
அதிரடி ஐயாத்துரை
அதிகாரிகள் சிலருக்கு தூங்கி எழும்போது ஒரு சந்தேகமாம். காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பத்திரிகைகளைப் புரட்டுகிறார்களாம். வேறு பதவிகளுக்கு அல்லது வேறு இடங்களுக்கு தாங்கள் தூக்கிப் போடப்பட்டிருக்கிறோமோ என்றுதான் அந்த ஆராய்ச்சி. மேலே உள்ளவர் செய்து வரும் அதிரடி மாற்றங்கள் அதிகாரிகள் வட்டாரத்தை ஒரு கலக்கு கலக்கித்தான் இருக்கு.
புலிகளின் எதிர் தரப்பிலிருந்தும் சினம் கொள்ளாமலும் அவர்களைப் பற்றி அதிகம் பேசாமல் சிக்கனமாகவும் இருந்தவர் யாரென்று ஆராய்ச்சி செய்தால் அது காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாசாவாகத்தான் இருக்கும். அப்படியிருந்தும்.
முன்னாள் பெரியவரின் துணைவியார் இறுதிச் சடங்கில் வைத்து தனது அரசியல் எண்ணத்தைக் கோடிட்டுக் காட்டியது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சின்னதாக ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க சஞ்சிகையொன்று சற்றுக் காட்டமான தலைப்புக் கொடுத்து விமர்சித்திருந்தது. அரசியல் நிலையாமைக்கு அவர் வழி தேடுகிறாராம். உள்நாட்டில் கூட சில முணுமுணுப்புக்கள் உண்டு. பச்சை வட்டாரங்களிலும் 5-a L-595ᎱᎢ60Ꭲ .
வெளிவிவகாரங்களுக்கு ஆலோசனை வழங்கும் சிறந்த
இராஜதந்திரிக்கும் மாற்றம் வருமென்று முன்னர் சிலர் பேசிக்கொண்டார்கள். அது இப்போது பொய்த்து விட்டது. யாரோடும் வம்பு தும்புக்குப் போகாத நாகரீகத்தைக்
கடைப்பிடித்ததும், கட்சி அரசியலுக்குள் தலையைப் போடாமல்
இருந்ததும் அவரது நல்ல பெயரைக் காப்பாற்றி வருகிறது. வெளிவிவகார ஆலோசகர் விடயத்தில் மட்டுமல்ல வெளிநாட்டுக் கொள்கை விடயத்திலும் மாற்றமில்லை.
தினமுரசு வந்ததும் வந்தது பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது. பிரமித்துப்போன சிலர் தினமுரசுப் பாணியை மெல்ல மெல்ல பின்பற்றத் தொடங்குவது போல் தெரிகிறது. அதிலே வேடிக் கையான விசயம் என்னவென்றால் "ரொம்ப கவர்ச்சியப்பா" என்று சொல்லிக்கொண்டே சிலர் கவர்ச்சியைத் தேடுவது. எப்படியோ பழையன கழியட்டும், புதியன பூக்கட்டும்.
தேவமான அமைச்சர் தமிழ்ப்பணியில் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. சத்தம் காட்டாமல் சைலன்டாக இருக்கிறார். சீரியஸான பணிகளில் மட்டும் சித்தம் செலுத்துகிறார். அரசியலுக்கு அப்பாலும் அனைவராலும் பாராட்டப்படுகின்ற தொண்டு.
கிலை எழுந்தவுடன் செய்தித்தாள் படிக்க நேரமில்லாமல் வதவதவென்று புறப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கை sunt Go) GOTT GNU) கொடுத்த செய்தித்தாள் கண்ணோட்டம்" கை கொடுத்தது. புறப்படும் அவசரத்திலும் செய்திகளைக் கிரகிக்க முடிந்நது. அதுமட்டுமல்லாமல் கொழும்புச் செய்திகளை உடனடியாக அறிய முடியாமல் யாழ்ப்பாணம் போன்ற பல்வேறு பகுதி மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம். பற்றறித் தட்டுப்பாட்டின் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் வானொலியில் கேட்க விரும்பும் அம்சங்களில் செய்தித்தாள் கண்ணோட்டமும் ஒன்று. இப்போது அதனை நிறுத்தி விட்டார்கள். புதிய தலைவர் இதைக் கொஞ்சம் கவனித்தால் என்ன?
டெக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழக் கட்சிகள் யாவுமே ஒரே முடிவோடு இருப்பது இனப்பிரச்சினைத் தீர்விற்கு ஒரு பலமான அஸ்திவாரம் என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் திருப்தி தெரிவித்தாராம்.
வெளிநாட்டுத் தூதுக்குழுவின் யாழ் விஜயத்தை இரண்டெழுத்து இயக்கம் பிரமாதமாக விளம்பரப்படுத்த எண்ணியிருக்கிறதாம். இனப்பிரச்சினை விவகாரத்திற்குத் தீர்வு காணும் எண்ணத்தை விட விளம்பர எண்ணம் மேலோங்கி இருப்பது கவலைக்குரிய விசயம் தான். இதில் இன்னொரு வேடிக்கை, தூதுக்குழு விஜயத்தை ஏற்பாடு செய்த கொழும்பிலுள்ள அமைப்பு பத்திரிகைகளுக்குச் செய்தி வெளியிட மறுத்து விட்டது. ஆனால் இரண்டெழுத்து இயக்கம் சகல விசயங்களையும் யாழப்பாணத்தில் அவுட்டாக்கி விட்டதாம்.
ன்னாள் தனித்துவமான அரசியல் தலைவரின் சமாதான முயற்சி விடயத்திலும் உப்பிடித்தான் நடந்ததுங்கோ. அவர் வெளியே எதையும் சொல்லவில்லை. ஆனால் யாழப்பாணத்தில்? அவர் எழுதியிருந்த கடிதத்தில் காணப்பட்ட சகல விசயங்களையும் ஆதியோடு அந்தமாய் நியூஸ் பேப்பர்களுக்கு ரிலீஸ் பண்ணி விட்டார்கள். அது எப்படியோ இனவாதிகளின் காதில் விழ அவர்கள் கொக்கரிக்கத் தொடங்கி விட்டார்கள். பேச்சுக்களில்
உடன்பாடு வருகிறதோ இல்லையோ பேச்சுக்கு முன்னராவது
எதை வெளியே சொல்லுவது? எதைச் சொல்லக்கூடாது என்று ஒரு உடன்பாடு இருந்தால் நல்லதுதானே!
ஜூன் 13-19, 1993
一Z万/7/アリ多
GLD) on ஒரு பகுதி எ; கூட்டு கைப்பற் முதலமைச்சர் ச பணிகளை ஆர பரபரப்பான அ எதுவும் ஏற்பட் பதவிக்கு வந் அரசோடு மோ கையாண்டு மு முற்றும் கோண 9ır. L/T95/ 6760TL சந்திரிக்கா சற்று இருப்பது தோ திருமதி Ꮺ5600Ꭲ6ᏂᏗ ᎱᎢ Ꮺ5ᎱᎢᏍᎶ. (9LDITU T600TSI திரையுலகச் மூலமாகவும், எதிரான அரசிய தனது இறுதிக் அரசியல்வானிலு தொடங்கி இரு லும் கூட அர களில் அவரு இருந்ததாகக் ཨོཾ་ 9354, TG) 35LL சந்திரிக்கா அர G) GNU Genf)I LUGOL LLUIT
விட்டாலும் கூ கணவருக்கு சி னைகளை வழங் 9. DLLILL-351.
திருமதி. சந்: தில் அளித்த ே மத்திய அரே மோதல் போ பிடிக்கப் போவ தெரிவித்திருந்தா தனது அரசிய தைக் கோடி иц6ітөттії GTIGOS தோன்றுகின்றது எதிர்க்கட்சியி LDTdSTTGOOT 6FGOL || செலுத்தக் கூடிய திருப்பதனால் ச பயன்படுத்தி அ லுக்கான களம பயன்படுத்த வே யும் உண்டு. தப் ஆட்சியை வழி என்பதனை ( இதனை விட்டா வேறு களம் கில்
எடுத்தேன், என்ற பாணியி மத்திய அரசுட கடைப்பிடிக்கும் கத்தில் கவனம் விட அரசியல் வ தங்களில் ஈடுப போதாமல் இரு நிர்வாகத்தை வழி
இவ்வாறான அடிப்படையில் சாணக்கியத்தே சந்திரிக்காவின் அமைந்திருப்பத என்றாலும் பரவலாக்கல் முரண்பாடுகள் என்பதே அரசி களின் கருத்தா
சமீபத்தில் பேசப்படும் பிரப இந்திய இராணு இலங்கைக்கு என்பது இல இந்தியாவும்அப்
 
 
 
 

ஸ்ரே
- - - - - - -
த صص
தேலைநகர நிலவரம்:
ܓ ܔs¬
-
a GT
IT Güüዘ" ÖFGö}1 16úንዘ1 திர்க்கட்சிகளின் றிக் கொண்டு, ந்திரிக்கா தனது "ம்பித்தும் கூட ரசியல் மோதல் டு விடவில்லை. தவுடன் மத்திய தல் போக்கைக் முதற்கோணலே Tali) Tafi 6 Lji, தில் திருமதி. DJ DISFIT UT nr 95 G6 II ன்றுகிறது. சந்திரிக்காவின் சென்ற விஜய ዘDi1ረጃ; தனது Gogfai) Gauntij, sfS) Gör ஜே.வி.பி.க்கு ல் மூலமாகவும் காலத்தில் லூம் பிரகாசிக்கத் ந்தார். என்றா சியல் தந்திரங் க்குப் பயிற்சி A2 (UPL9 (UTgl: டத்தில் திருமதி. சியல் அரங்கில் கத் தோன்றா
ቓ 6üT Š5ዞ மந்த ஆலோச கினார் என்று
திரிக்கா சமீபத் பட்டி ஒன்றில் சோடு தான்
தில்லை என்று ர். அதன் மூலம் ல் சாதுரியத் பட்டுக் காட்டி றே எண்ணத் . னருக்கு மேல் மட்டுமே ஆட்சி பதாகக் கிடைத் ந்தர்ப்பத்தைப் Nடுத்த தேர்த Té, 9256060TL ண்டிய தேவை மாலும் சிறந்த ங்க முடியும் வெளிப்படுத்த ல் அவர்களுக்கு MDLULI NT351.
கவிழ்த்தேன் ல் செயற்பட்டு ன் மோதலைக் போது நிர்வா செலுத்துவதை T 5ü 15u filour படவே நேரம் க்கும். சிறந்த D/5/ժ (LPLգ-ԱIITՖI. சிந்தனைகளின் தான் அரசியல் πO5) திருமதி I (Մ) Lգ-6N 567 ாகக் கருதலாம். அதிகாரப் விடயத்தில் ஏற்படக்கூடும் பல் அவதானி கும்.
தலைநகரில் GAOLDmitsoort 699FULD வம் மீண்டும் பரப்போகிறது ங்கை அரசும் படியான எந்த
முயற்சியும் கிடையாது என்று தெரிவித்துள்ளன.
இந்திய அரசாங்கம் அன்று இலங்கைக்குப் படை அனுப்பி வைத்த நிலமைக் கும் இன்றுள்ள நிலைமைக் கும் இடையே நிறைய வேறு பாடுகள் இருக்கின்றன.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு கயிற்றின் மேல் நடப்பது போல செயற் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கைக்குப் படை அனுப்புவது என்ற சுமையைத்துக்கித் தோளிலே போட்டுக்கொள்ள இந்திய
°J* @{历 போதும் விரும்பாது
சொந்தப் பலத்தில்
பிரச்சனைக்குத் தீர்வு காண் பதையே இன்றைய அரசாங் கத் தலைமையில் உள்ளவர் கள் பெரிதும் விரும்புகிறார் கள் என்றே தெரிகிறது. இந்திய அமைதிப்படையை இலங்கையில் இருந்து வெளி யேற்றுவேன் என்று கடந்த
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா வாக்களித்தி ருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி யைப் பொறுத்தவரை முன் னாள் ஜனாதிபதி பிரேம தாசாவினால் உருவாக்கப் பட்ட கிராமப்புற வாக்கு வங்கிகளை இழந்துவிட அது விரும்பாது, எனவே முன் னாள் ஜனாதிபதியால் முன் 60) Gnudiż, assi'I, LILL - G) giftet sog களுக்கு மாறாக அவர்கள் செயற்பட மாட்டார்கள்.
இந்திய இராணுவம் இலங்கைக்கு மீண்டும் வருமா என்ற சந்தேகம் முன்னாள் ஜனாதிபதி உயிரோடு இருக்கும் வரை இங்கே எவருக்குமே எழவில்லை.
தனது இறுதிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி இந்தியா வின் பக்கம் மிகவும் நெருக்க மாகச் சென்றார். அதன்மூலம் தன்னை ஒரு இந்திய எதிரியாகச்
சித்தரிக்க முற்பட்டமையை இல்லாதொழிக்க விரும்பினார். அப்படி இருந்தும் கூட முன்னாள் ஜனாதிபதிக்கு
இருந்த சுதேசியக் கொள்கையின் வெளிப்பாடானது அவ்வாறான
சந்தேகம் எழாமல் தடுத் திருந்தது.
எப்படியோ
நெருப்பில்
லாமல் புகையாது என்பார்கள். உள்நாட்டு அரசியல் நிலவரம் சர்வதேச அரசியல் நிலவரம் என்பனவற்றை விளங்கிக் கொள் ளாமல் யாரோ சிலர் அப்படி யான யோசனையை அரசின் முன் வைத்திருக்கலாம். எல்லா யோசனைகளும் ஏற்கப்படு வதில்லை அல்லவா.
வடக்கு கிழக்கு பிரச்சினைக் குத் தீர்வு காணப்பட வேண்டு மென்பதில் உள்நாட்டவர்களை விட வெளிநாட்டவர்களின்
ஆர்வம்தான் வியக்க வைக்கிறது.
தென்கிழக்காசிய
நாடுக
ளைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்கள் தம் உயிரையே பணயம்
வைத்துப் புலிகளின் குகை களுக்குள் சென்றுவரத் துணிந்தமையானது அந்த
| Ա | | | | Ս | Ա ԿԱՄ ԱԼԻՍ
வியப்பை மேலும் விரிவாக்கி யிருக்கிறது.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியபோதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னமும் ஒற்றுமை ஏற்பட்டுவிடவில்லை.
மாகாணசபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பகிர்ந்து கொள்ளும் அளவில் அக்கட்சி யின் தலைவர்களுக்கிடையே பரஸ்பர உறவுகள் காணப்பட வில்லை. திருமதி சந்திரிக்கா தனது சொந்த சகோதரியாக இருந்தும் கூட அவர் பெற்றுள்ள மகத்தான வெற்றியில் மகிழ்ச்சி அடைய முடியாதவாறு திரு. அநுரா பண்டாரநாயக்காவை
அரசியல் வேறுபாடுகள் தடுத்துள்ளன.
கடந்தவாரம் "சிலுமின"
பத்திரிகைக்கு அவர் ஒரு மனந் திறந்த பேட்டியினை வழங்கி இருந்தார். கடந்த மாகாணசபைத் தேர்தலின் முடிவுகள் திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை என்று அவர் சொல்லுகிறார். அதற் கான வாதங்களையும் அவர் முன்வைக்கத் தவறவில்லை.
1991ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிச் சபை தேர்தலில்
சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 36-37 வீதமான
வாக்குகள் கிடைத்தன. ஆனால் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தலில் 36 வீதமான வாக்குகளே கிடைக்கப்பெற்றன. ஏனைய நான்கு கட்சிகளுக்கும் நான்கு விதமான வாக்குகளைக் கழித்து விட்டுப் பார்ப்போமே யானால் 32 வீதமான வாக்கு களே சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்துள்ளன என்பது தான் திரு. அநுரா பண்டாரநாயக்கா முன்வைத் துள்ள வாதமாகும்.
திருமதி. பண்டாரநாயக்கா வுக்குப் பின்னால் திரு. அநுரா பண்டாரநாயக்கா கட்சித் தலைமை மீது குறி வைத்துள்ள போதிலும் வெகுஜன செல் வாக்கைத் திரட்டக்கூடியவராக அவர் இல்லாமல் இருப்பது மற்றொரு போட்டியாளரான திருமதி. சந்திரிக் காவுக்கு சாதகமாகவே இருக்கிறது.

Page 8
பகையாகும் புகை
உலகில் இன்று புகைப் பிடிப்போர் தொகை அதிகமாகி யிருக்கிறது. "காதலியின் முதல் முத்தம் GBunra) சிகரெட்டின் கடைசி இழுப்பு"
என்று புகைப்போரில் சிலர்
புகழ்கிறார்கள். மேலைநாடு sofla) இளம் யுவதிகளும் புகைப்பிடிப்பது சர்வசாதா UTGØorub. காதலனின் முதல்
முத்தம் போல இருக்கிறதோ GTGöTGOTGLDITI
சிகரெட் பெட்டிகளை சின்னச்சின்ன சவப்பெட்டிகள் என்று தமிழக கவிஞர் வைரமுத்து சொன்னதாக ஞாபகம்.
எச்சரிக்கைகள்- புகைத்தல் உடல் நலத்திற்கு கேடாகலாம் என்று சிகரெட் பெட்டிமீதே மிகச் சின்ன எழுத்தில் உள்ள அறிவித்தல்கள் அனைத்தையும் மீறி, புகைமீது மோகம் கொள் வோர் தொகை அதிகரித் துள்ளது.
புகை பிடிப்பது உயிருக்கும் பகை என்பது மிகத் தெளிவான மருத்துவ உண்மை
சிகரெட் (தமிழில் வெண் சுருட்டு) மீது தீராத மோகம் கொள்வதால் ஏற்படும் விளவுகளில் சில- இதோ
* 5 வருடம் தொடர்ந்து புகைத்தால் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு.
* 15-20 வருடம் என்றால்
L/ödp/ GAB/Tui grö L/L இடமுண்டு.
* வறட்டு இருமல் வந்து தொல்லைப்படுத்தும். எந்த மருந்தாலும் அது நிற்காது.
* L/604, 4 749/74/6илі — பக்கத்தில் இருப்பவ ருக்கு- சிகரெட் புகைத் 5g GLT6zio Lus7gLL / ஏற்படும்.
* உள்ளிழுக்கும் புகை நேரடியாக நுரையீரல்
வரை சென்று தாக்கும்.
சாதாரண சிகரெட்டைவிட
பில்டர் சிகரெட்டால் பாதிப்பு கிடையாது என்று சொல்வது தவறு. நிக்கோடின் தாக்குதல் வேண்டுமானால் குறையலாம். பாதிப்பு சர்வ நிச்சயம்.
பெண்கள் சிகரெட் குடிக்கும் போது கர்ப்பப்பை பாதிக்கப் படுகிறது. இதனால் பேறு காலத்தில் புகைபிடிக்காதீர்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக் கிறார்கள்.
ஆக மொத்தத்தில் புகை உயிருக்கு பகை என்பது மாபெரும் உண்மை.
முத்தமிடும் போது தொற்றிக்கொள்ளும் நோய்
ஈரலைத்தாக்கும் ஹெப்பட் டைட்டிஸ் 'பி' எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் இலகுவில் குணப்படுத்த முடி யாத ஒரு நோயாகக் கருதப் படுகிறது. உலகனைத்தும் 30 கோடி மக்களுக்காவது இந் நோய்க் கிருமிகள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் முக்கால் வீதமா னோர் சீனா, தைவான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே என்று தெரிய வருகிறது. இந்நோய் ஈரல் புற்றுநோய் மற்றும் ஈரல் அரிப்பு எனப்படும். சிரோஸிஸ் நோய் களையும் ஏற்படுத்தவல்லது. இந்நோய் ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 15 இலட்சம் பேரின் உயிரைப்பறிக்கிறது என்று கனக்கிட்டுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம், 1991ம் ஆண்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கனக் கை வெளியிட்டுள்ளது. இதன் படி சீனாவில் 288, 286 பேரும் அவுஸ்திரேலியாவில் 3,652 பேரும் நியூஸிலாந்தில் 242 பேரும் சிங்கப்பூரில் சுமார் 200 பேரும் இந்நோயால் பாதிக் கப்பட்டுள்ளதாக அக்கணக்குக்
. . . .
Tea, l உயிரைக் காக்க நாய்கள் முன்வருகின்றன என்று பிரித்தானிய ನಿಲ್ಸ? மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்திருக்கிறார். எனும் இந்த நிபுணரின் கூற்றுப்படி தனது காக்காவலி ஏற்படப்போகிறது ವಣ್ರ முன்னமே அறிந்து கொள்ளும் ஆற்றலை வளர்ப்பு நாய்கள் பெற்றிருக்கின்றன என்று
எஜமானுக்கு
காட்டுகிறது.
'எய்ட்ஸ் நோயைப் பரப்பு வதற்கான எச்.ஐ.வி கிருமி களைப் போல உடலில் ஊறும் நீர் மற்றும் இரத்தம் போன்ற வற்றின் மூலமே இக்கிருமிகள் பரவுவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உடலுறவு, இரத்த தானம், ஊசி மருந்து செலுத்
தப்படும் ஊசிகள், அக்குப் பஞ்சருக்காகப் பயன்படுத் தப்படும் ஊசிகள் மற்றும்
பச்சை குத்துவதற்காகப் பாவிக்
கப்படும் ஊசிகள் போன்ற வற்றால் இந்நோய் பரவ வாய்ப்பேற்படுவதாக அறியப் படுகிறது. ஆசியாவிலும்
ஆபிரிக்காவில் சகாராப்பாலை வனப் பிரேதசத்திலுள்ள சில நாடுகளிலும் தாய் மூலம் கர்ப்பத்திலுள்ள குழந்தைகளுக் கும் பிறந்த குழந்தைக்கும் இக்கிருமிகள் கடத்தப்படுகின் றன. எச் ஐ வி கிருமிகள் பரவு வதைப் பார்க்கிலும் ஹெப்பட் டைட்டிஸ் கிருமிகள் பரவும் தன்மை வேகமானது. ஒருவர் பயன்படுத்திய சவரக்கத்தி போன்றவற்றை மற்றுமொருவர் பயன்படுத்தினாலும் இக்கிருமி கள் பரவ வாய்ப்புண்டு.
ஆன்று எட்னி
காதலர்கள் முத் போது உமிழ் கிருமிகள் தொ
இந்நோய்வந் குணப்படுத்துவ
லும் ஏனைய நோய் களான கயரோகம் ே பரவலைத் தடுச் ளப்படுவதைப் முன் காக்கும் திட் முறைப் படுத்து 960 LDLLJIT 607 D. நிறுவனம் இதற்கான புதிய இப்பொழுது டுள்ளது. 199 உலகளாவிய நிை மருந்துகள் வேண்டும் என்று சிபார்சு செய்து
S SSLLLLLLS L LSL L LSSS LSLSSL L LSS L LLLLLS SS LS LS LS LSLSLS S L SLSLSS L S L SLSL LS L SLM LSLS காக்காய் வலிப்பு நோயுள்ள
நாய்களை வளர்த்துவருகின்றன நாய்களை வைத்திருக்கும் இந்ே பேரிடம் ஆய்வாராச்சி நடத்திய முடிவை எட்னி வெளியிட்டுள்ள நாய் களுக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினு இவை செயற்படுகின்றன எ
எத்தகைய
நாயும் உதவி செய்யும்
தெரியவருகிறது. தனது எஜமானுக்குத் துன்பம் வரப்போவதை உணர்ந்து அவை உதவி கோரவும் முற்பட்டு விடுகின்றன எனறும கூறுகிறார். தனது முடிவுகளை ஒரு சஞ்சிகையில் ஆன்ட்று
எட்னி பதிவு செய்துள்ளார்.
கண்டதும்
தெரிவித்துள்ளார்.
சுற்றாடலிலுள்ள கவனத்தையாவது ஈர்த்து தன் உதவும்படி தூண்டுகின்றன
"தனது எஜ
என்கிறார் அவர்,
(GUrmruiu Liñar)
 
 
 
 

ਦੋ6(6
தம் கொடுக்கும் நீரின் மூலமும் bறக்கூடும். 凸 1976ör Gorf தைப் பார்க்கி lui Gita)
அம் மை பான்றவற்றின் க மேற்கொள் போன்று வரு டங்களை நடை வதையே ஐ.நா. லக சுகாதார விரும்புகிறது. ஊசி மருந்து தயாரிக்கப்பட் 7க்கு முன்னர் லயில் இவ்வூசி கொடுக்கப்பட இவ்வமைப்பு ள்ளது.
காலை ஆகாரம் ஒரு தட்டு பழம், இரண்டு முட்டை, ஒரு கோப்பி, தினமும் இதே ஆகாரம் இரண்டு வாரம் LDL (6) Lo. மதிய உணவு- ஒரு கிண்ணம் சூப், ஒரு தட்டில் % பங்கு. சோறு அதற்கு வேண்டிய இரசம், மாலையில் கோப்பி அல்லது தேநீர், வேண்டியளவு பச்சைக் காய் கறிகள் சாப்பிடலாம்.
இரவு உணவு- ஒரு தட்டு பச்சைக் காய்கறிகள், மூன்று இடியப்பம். அல்லது ஒரு 9 g/l 6). LD இல்லாவிட்டால் ஒரு தோசை
方。 இவ்வாறு 5mrunt Griflə956ür. lன்னரே தனது ர், இத்தகைய L աՈրծ ԺԴպ ւի இயல்பாகவே ன்றும் அவர்
ானுக்கு நோய் GTGI (U5 GOLLL எஜமானுக்கு
இந்நாள்
----.
ஒரு முட்டை. கோப்பி, அல்லது தேநீர்
அருந்தும் போது பால்
கண்கள் அழகாகவும் இருக்க வேண்டும் ஆரோக்கிய மாகவும் இருக்க வேண்டும். அதுதானே உங்கள்
விருப்பம். சில நேரங்களில் நம் விருப்பத்திற்கு விரோதமாக நமது விழிகளில் சில நோய்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
சிலருக்கு கண்புருவங்களின் மேற்பகுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய துணிக்கைகள் காணப்படுகின்றன.
தலையில் இருக்கும் சொடுகுகளின் சிதைவுத் துகள்கள் நம்மை அறியாமல் கண்புருவங்களில் தங்கி நிற்பதாலும் அப்படி ஏற்படக்கூடும். தொடர்ந்து
in
எடையைக் குறைக்க எளியவழிகள் சில
சேர்த்துக் கொள்ளக்கூடாது. முட்டை சாப்பிடும் போது வேக வைத்துச் சாப்பிட வேண்டும். பொரித்துச் சாப்பிடக் கூடாது. எனினும் இந்த ஆகார முறையை இரு வாரங்களுக்கு மேல் தொடர GBGJ GöOTL LITLID.
அவ்வாறு இருக்கும் போது நாம் கவனியாது இருந்து விட்டால் அது கண்புருவப்பகுதியில் இருக்கும் ரோமப்பகுதிகளுக்கும் பரவும். அதனால் பாதிப்பு ஏற்படும்.
ஆனாலும் அவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் கண்பார்வைக்குப் பழுது ஏற்படுமோ என்று பயப்படத்தேவையில்லை. என்றாலும் தகுந்த வைத்தியரிடம் காட்டிச் சிகிச்சை பெறுவது நல்லது என்கிறார் டாக்டர் திரு.ஷாலியா பத்திரன.
கண்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது உங்களுக்கு அழகு
13- 19, 1993

Page 9
னெக்கு சில யார்களுக்கு அப்பால் .அந்தப் பசுமையான புல்வெளியில் அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பக்கத்தில்
யாரோ ஒருத்தி. 96.1677 gif தோழியாகவோ, உறவுக்காரி யாகவோ இருந்துவிட்டுப்
போகட்டும். எனக்குத் தேவை அவளல்ல. என் அவள் தான். எனது விழிகளின் இமைகள் அடிப்பதற்குச் சிரமப்பட
சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுற்றம் சூழலைப்பற்றி எந்த அலட்ட லுமில்லாமல் அவர்கள் பாட்டில் கதைத்துக் கொண்டிருக்கி றார்கள், கதைக்கும், சிரிக்கும் சுதந்திரங்கள்(!) அவர்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டுமென்பது என் மனதின் எங்கோ ஒரு மூலையின் ஆசை
யாய் அசைந்து கொண்டி ருக்கிறது.
ᎠᎱᎢ 60Ꭲ வந்ததிலிருந்து
அவளையே பார்த்துக் கொண்டி ருக்கிறேன். அவள் என்னைப் பார்த்ததாக, பார்க்க முயற்சிப் பதாக இதுவரை விளங்க ബി.ബി. என்னைத்தான் வேண்டாம், திரும்பி வேறெங் காவது பார்க்கலாம் தானே!. அவளுக்கு என்னைப் பார்க்கஎன்னோடு கதைக்க விருப்ப மென்றிருந்தால் எப்போதோ செய்திருப்பாளே!. ஏக்கம் பாதியல்ல எனது முழுமையே அதே தான்!
-916u Ꮆ00ᎶlᎢ எப்போதோ பார்வையால் சந்தித்து, பார்வை யாலேயே "அதை ப் பரிமாறி. மனதென்னும் ஊஞ்சலில் ஊமையாய் ஆடிக் கொண்டி ருந்த அந்த முன்னைய ஆண்டு நினைவுகள் மனதில் தோன்றித் தோன்றி மறைகின்றன. "அவள் ஏன்.என் காதலைத் தெரிந் தும். அவளுக்கும் விருப்ப மிருந்தும் இன்றுவரை தெரியா தவள் போல் இருக்கிறாள்." இது விடைதேடும் கேள்வி தான். பின்னும் பின்னும். அவளை பல முறை கண்டிருக்கிறேன். வழமைபோல் நானாக கதைக்க சொல்லிக் கொள்ளத் தெரி யாமல் பார்வையோடு மாத் திரம் போயிருக்கிறேன். கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன" இது எனக்கான பாடலாய் காதுக்குள் ஒலிக்கிறது.
நீண்ட நாட்களின் பின் மீண்டும் இப்போது அவளைப் பார்க்கிறேன். மெளனத்தைக் கலைக்கும் ஒரு தைரியம் என்னில் ஏறிக் கணக்கிறது.
சுற்று முற்றும் பார்க்கும் போதாவது என்னைக் காண என்பதற்காக அவளுக்குத் தெரியும் படியாக என்னை நிற்கவைத்துக் கொள்கிறேன்.
அதோ திரும்புகிறாள். பார்க்கிறாள்.என்னப் பார்த்தே விட்டாள்.சற்று நெளிகிறாள். வார்த்தைகளுக்கு வரம்பிட்டுக் கொள்கிறாள். மெதுவாக எதனையோ பக்கத்தவளின் காதோடு Lurfluong) dipstair. "நிச்சயமாய் இது. என்னைப் பற்றிய கதைதான்" மனம் பூரிக்கிறது. இருந்தும் எதுவித நகர்தலுமின்றி அவரவர் அவரவர் இடத்தில்.
நான் அவளருகே வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவள் முகம் காட்டுகிறது.
எனக்கோ அவள் வரவேண்டு மென்ற ஆசை எதுவும் நடப்பது
போல தெரியவில்லை. நின்று
கொண்டேயிருக்கிறேன். அவள் எழும்புகிறாள். அந்த சிவ
கதையின் அவளைப் கன்னம் சிவந் கிறது. அழுகிற ததுதான். உ
EI (OI as GOg
ᏧᏠᏏ6ᏡᎱ 6ᎠᏗᎯ g, LDILI (6.
சைக் கரடி அவள் கையை
ழுத்து மீண்டும் இருப் பாட்டுகிறாள்.
எல்லாம் இலையில் பணியின் இருப்போ..?
"அவள்மேல் எனக்கிருக்கும் ஆசையைப் போல் என்மேலும் அவளுக்கு ஆசை இருக்கிறதா என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
"இன்றும். அவள் என்னை கண்டு கொண்டும் அலட்சியப் படுத்தினால் சற்று வித்தி யாசமாய் இறங்க வேண்டும்" சும்மா இருக்கத் தெரியாத மனது அதையும், இதையும் நினைக்கிறது.
நேரநகர்வில் நின்று நகரும் முள்ளாய் நானும்.இலக்கமாய்
அவளும். எதுவுமே நடக்க வில்லை.பார்வை மட்டும் LLñráfipg5.
இப்படி இருக்கையில்
எனக்குத் தெரிந்த ஒருத்தி சற்றுத் தூரத்தில் வநது கொண்டிருக்கிறாள். இது சந் தர்ப்பமென நினைத்து வருகிற வளை நானே எதிர்கொண்டு சந்தோஷமாய் அதையும் இதை யும் கதைக்கிறேன். வந்தவளும் தெரிந்தவள். என் எதிர் பார்ப்பை விட நன்றாகவே. அவள் சந்தேகப்படும்படியாகக் கதைக்கிறாள்.
எதையோ சொல் போல் அழுகி, எனக்காகத் த இன்னும் அழு. ஏதோ சொல் கொண்டிருக்கி "தண்ணிரில் கண்ணிரைத் தனியாக நான் என்னோடு அ u/7/...us/r/?"
எத்தனை அழுதிருக்கிறே இன்று மட்டும் 9ى ...9I(UpdfdDITuiى GTGOTT 9595 T-95., G. ஆயுதம் 莎/ (கண்ணிர்-பென் அகராதிக்கு வீர மறத்தி
കഞ959 ബ@ விட்டு என் பன நகர்கிறேன். ச கிச்சு மூட்ட, ஒ கர்வத்தோடு "எக்ஸ்கியூஸ் மீ உங்களத்தா கேட்டுத் திரும்
சீ. காகம் “G) Luain)”... GTI றேன். "அவ. ளோட பேசணு என் 'அவளைக்
ஜூன் 13-19, 1993
 
 

இடையே Luntri 567C3p6ör. து நனைந்திருக் ாள் எதிர்பார்த் தடுகள் துடிக்க
விட் டு. !“ ar an) au), ni விஷயத்தையும் என்கிட்ட சொன்னா. நீங்களா வந்து சொல்றதத்தான் ஆசையோட எதிர் பார்த்திருந்தாளாம். இப்ப.நீங்க வேறொரு கேர்ள்ளோட பேசறதக் கண்டதும். எதையோ பறி கொடுத்தவ மாதிரி ಕ್ಲೌಜ್ಜಿ தொடங்கிட்டா. ப்ளீஸ். நீங்க வந்து ஏதாவது கதைங்க" ஒரு தூதுவனாய் (பொதுப் பால் தானே!) வந்து சேதி சொல்கிறாள்.
"றெக்க கட்டிப் பறக்கு தய்யா.
சந்தேஷம் சிறகடிக்
O
கிறது. அவளருகே செல்கிறேன். (eTL போதோ சென்றிருக்க
ல்லத்துடிப்பவள் DIT GT. -9/(Ա). ானே.இன்னும் பக்கத்தவள் லித் தேற்றிக் றாள். *ன் அழுதால் 25/525 g/ urri அழுதால் (paig/ (II/r/f.
நாள் தனியே hi Gl5rflպլDոք
தானே நீ
ன காதலுககாக ரித்திருக்கிறாள். எகளின் ஆயுதம்நன்றி) வாழ்க
ளை அனுப்பி ழய இடத்துக்கு ந்தோஷம் "கிச்சு | 2,600TLD9560TITU நடக்கிறேன்.
ன்." குயில் குரல் புகிறேன்.
5 Tart ன்றுவிட்டு நிற்கி காஞ்சம் உங்க மாம்" என்று கையால் காட்டி
வேண்டியது) கண்ட தும் உடனே எழுந்து விடுகிறாள்.
கண்கள், கன்னம் σταύου ΠGLD ής) / It IIT 5 இருக்கிறது. இன்னும் தேம்பித் தேம்பி அழுகி றாள். அவளால் கதைக்க முடியவில்லை. அழு  ைக யா லே யே அனைத்தையும் சொல் கிறாள்.
அவளுக்கு முன் னால் ஓரடி இடைவெளி விட்டு நின்று அவள் கன்னத்தை கைகளில் தாங்கு கிறேன். அவள் அழுகை இன்னும் அதி கரிக்கிறது. விரல்களால் கண்ணிரைத் துடைத்து விடுகிறேன். என் நெஞ் சில் முகம் புதைக்கிறாள். "ஐ லவ் யூ.மை டாலிங்" என்று கூறி கூந்தலைக் கோதி விடுகிறேன். (இந்தியச் f) Goof) LIDIT தோற்றது. போங்கள்!) "டேய்.டேய்.கெதியா எழும்புடா. வோடன் வாறார்" நண்பன் D all 66Tബ; தரத்தித் கொண்டு எழும்பி வெறிச்சோடிப் போய்ப் பார்க்கிறேன். கண்டது கனவு என்று தெரிகிறது. மூன்று கட்டில்கள் போடப் பட்டிருக்கும் ரூமில் JGoLullou GöTITi நிற் கிறேன் . எல்லாமாக இருக்கிறது. நான் மட்டும் தான் மாறியிருக்கிறேன் போலத் தெரிகிறது. நண்பன் шfigru шDтi பார்க்கிறான். எனக்கு அழ வேண்டும் போல் இருக்கிறது. இருந்தும் வழமை யான காரியங்களுக்குள் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
இன்றைய கனவு வழமை யான கனவுகளைவிட பாரமா யிருக்கிறது. இருந்தாலும் இறக்கிவிட முடியவில்லை. எ ல் லாக் கனவுகளோடும் இதனையும் சுமக்க வேண்டியது தான்!
கனவுகள் வாழ்க்கையோடு வாழ்க்கையாய் ஒன்றிப்போய் விட்டபின் நிஜமான அவளைப் போய் உதறிவிடத் தெரியாமல் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எல்லாமே கனவென்றாகி விட்ட பிறகு அதைச் சுமக்கத் தான் பழகிக்கொள்ள வேண்டும். நான் எப்போதோ பழகி 697 GBL Gör.
(நிஜம் கனவு = கதை
ஈரேழு பதினான்கு உலகங் களைப் பற்றி இந்து சமயப் புராணக்கதைகள் கூறுகின் றன. பதினான்கு மட்டுமல்ல அண்டத்தில் பல கோடிச் சூரியக்குடும்பங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றில் நாம் வாழும் உலகத்தைப் போல் பல உலகங்கள் இருக்கலாம் எனறும அவா கள கூறுகிறார்கள். அங்கெல் லாம் மனிதர்களைப் போல
வாழக்கூடுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இதே வேளை பூமிக்குள்ளே பாதாளத்தில் ஒரு புதிய உலகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உயிரினங்கள் வாழுகின்ற னவா எனபதை அவTகளால கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்மையில் சீனா பூமிக்குள் ஒரு அணுகுண்டை வெடிக்க வைத்தது. 066 மெகட்டன் எடையுள்ள இக்குண்டு வெடித்தபோது வீசிய அலைகளின் தன்மையை ஆராய்ந்த வல்லுநர்கள், பூமியின் மேற்தரையில் இருந்து கீழே 3,200 கிலோ மீற்றர் தொலைவில் பூமியின் தரைப்பகுதியிலுள்ள அதே ஆக்கக் கூறுகளைக் கொண்ட ஒரு கண்டம் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். இது 300 கிலோமீற்றர் நீளமுள்ள தாகவும் 130 கிலோமீற்றர் ஆழமுடையதாகவும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
671 GIT
a largestb.
ஹரியானா விவசாயி ஒருவர் தலையில் பெரிய முட்டையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டி ருநதார்.
அவ்வழியாக மாட்டுவண்டியை ஒட்டிக் கொண்டுவந்த சர்தாருக்கு அவர்மீது இரக்கம் ஏற்பட்டது. உதவ முன்வந்தார். அவரை வண்டியில் ஏறச் சொன்னார்.
ஹரியானா விவசாயி நன்றி கூறி விட்டு வண்டியில் ஏறி முட்டையைத் தனது தலையில் வைத்துக் G, TGT LIT.
"மூட்டையை ஏன் சுமக்கிறீர்கள்? இறக்கி வண்டியில் வைப்பதுதானே" என்று கேட்டார் சர்தார்ஜி.
"உங்கள் வண்டியில் ஏற்கனவே ஏகப்பட்ட பாரம் உள்ளது. உங்கள் மாட்டின் மீது என்னுடைய சுமை யையும் ஏற்ற விரும்பவில்லை அத னால்தான்' என்றார் விவசாயி.
நன்றி-குஸ்வந் சிங் ஜோக்ஸ்
LIII FITGOG), Gila) - செக்ஸ் கல்வி அவசியமா? 0 மாணவர்களுக்கு
அரசியல் தேவையா? இது - வாசகர்கள் பங்கு கொள்ளும் புதிய பகுதி.
உங்கள் கருத்துக்களை புள் ஸ்காப் தாளில் ஒரு பக்கத்திற்கு மேற்படாமல், சுருக்கமாக- ஆனால் சுவையாக எழுதி அனுப்புங்கள். சிறந்தவை பிரசுரமாகும். அனுப்பி வைக்கவேண்டிய கடைசித் திகதி19.6.93 எங்கே பார்க்கலாம். சிறந்த கருத்துக்களை வெளியிடும் வாசகர்களுக்கு சிறப்புப் பரிசுகள் நிச்சயம்!

Page 10
ாவ் காந்தி கொலையோடு தொடர்புடையது பொன்ற கதைதான்குற்றப்பத்திரிகை" பெரிதும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு | பரபரப்பாக தயாராள படம்
தணிக்கைப்பிரிவு அனுமதி
கொடுக்கத் தயக்கம் காட்டுகிறதாம். சவத்துப்பொன இயக்குநர் செல்வமணி அடுத்தபடத்தில் இறங்கிவிட்டார். தலைப்பு
。
SVETILL LÄGET SPRAVLJE அச்சுறுத்தித் ಇಂ॰
குற்றப்பத்திரிகைக்கு ரன் தடை என்று விசாரித்ததில் சில அரசியல்வாதிகள் படம் Gini Nennin Y Myan Llu'r Atlas Gwyn என்று பயப்படுகிறார்களாம். அதிரடிப்படைக்கும் தலைப்பை பார்த்துவிட்டு தளிக்கைக்குழு தயக்கம் காட்டுமோ தெரியவில்லை.
 
 
 
 
 
 

SS வியட்நாம் காலனியில் வித்தியாசமான பிரபு அப்பாத்தா பாரா பெ ாற் றரு ாே பர் ரெ L SS S S S S S S S S S YSYS S LS
ம்ெ கற்ப அந்த ெ ாலும் பிரபுவா ப்ா பாரா ட்ரா தா புரார் படம் பர
ரு படத்தில் நடிா
பாதிப் பாடு பட்ட வியட்நாம்
பால் நடித்த பாரிட் ர
பட தாயா பொ
ா பப்படுதய ராபர்
| T | T | T | -
L L L L L ST TT T T YT LLL
seguins to in ாம் ப
வளர்ந்து வரு -कली . EA கொடுந்தார்
NATTFINANGI LIII
பாண்டியராக பிரேமராஜன்
R
minn MILITAT DAWL பொது கையொ | क्या के कThा बाबा

Page 11
காதோ
醬
:
கிா
og sa
a a.
F
rinn,
as a
=================چ சொல்லுகிறோம்
dioi
မှီးပွါး။ *န္တိမျိုး မျိုးမျိုး
ரிெ భ
ܐܲܬ݂ܵܐ.
.ெ கட்டு லட
! 3 3 ან ნა. *** ARACUSA:
後
Il casa di
AAAggl.
:ெ"
ஒரு கரு விடு *: S LLLL L u uu TL T S T S T S S S T LL
இருக்கும் * ான்றாம் இன்றை திரை Gorffennwr Ifansodlen? Gallanogaethau CC
- - - - 33333 後 ாந்தி நாயகர் ர துபாய் போன்ற நடுவருக்கும் | &#fl.
。 * ரான்
rinn 《 A
Taff
i one
*: பிர்ாே பார் * * un
" DSSSSSSSSSSTSS
மரும் க்ரோ
in
n :
3.338
டர் ப்ோ
: ಸ್ಧಿ:
earn
கொஞ்சம் கால
a கு எது ைே
*囊 雛
8.
ܒ ܒ
*
mnamo 00
ாளி .。。。
A. 独 နှီးဂျီးရီးနိ
பிளிட்டா
※※
-யூதேவி
-- OPTION AT TH =
ால் அ ைதொகை யாருவரு
பாடல் ஒன்றிற்கு அவர் பாதும்
Ti ULI U
ਮਤ டா தேவர்களில் வாய்ப்பு ரவி தனது சொந்தப்படா கொடுத்திருக்கிறார்
காது மகனுக்குச் சூட்டியுள்ள பெயர்
திருந்த வெண் தல்ை
· A sa Oang si Aari.
முட்டிபடப்பிடிப்புகளுக்குச் செல்லும் மெராவையும் கொண்டு செல்கிறார் SS S L L L S D D S D ZSZ T TLS
S S S S S S S S
: ܠ ܒ .
ܡܕܢܙܕܩܬܐ.
|ाबा
'ழே
தெலுங்கில் குட்டியுள்ள பட்டம்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹொலிவூட்டின் SOORTGASTURLIKSOROM alti disk Jialinfliktit வின் ஹொவியூட் திரையுலகில் இப்போது கொடிகட்டிப்பறந்து கொண்டிருப்பவர் முடிசூடி கொள்ளாத வசூலை அறுவடை செய்வதில்
sinifikarigali Jirrigwarf issir realissir it-TIR release ssir ஆட்சி செய்வதில் அனைத்திற்கும் மேலாக ஒரு படத்தின் நடிக்க வாங்கும் சம்பளத்தில் ப்ெபடிப்
y saflenwyr Cymru wrthryfel hyn i'r சங்கரவர்த்தி
ஒரு பிடத்திற்கு அவர்
தெரியுமா கேட்டாங் சத்தியமாய் தசுைற்றும் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் நம்மு பெறுமதி நாற்பத்தேழு கோடி ரூபாய் அரசாங்கத்திற்க கடன் கொடுக்காம்
கியரின் சமீபத்திய கப்பர் I LILI "HNL III нтат шиஇதற்கு முன்னர் வெளியான அவரது சுப்பர் வறிட் திரைப் படங்கான ல்ெதல் வெப்பன்" மூன்று பாங்களும் அவரப் பனத்தின் மெள் தங்க வைத்து afli Laut iridiyONTALuvrdy) ismYAIKLIJI va பரவுஸ் திரவியாவில் ஒரு பானையை வங்கிப் போட்டு விட்டா பிற்காலத்திற்கு உதவும் கிப்பன் பிழைக்கத் தெரிந்தவர்
கிப்பன் தற்போது தயாரித்து நடித்து அவரே இயக்கி வரும்
முற்றுகை இடுகிறார்கள் அங்கு ரு நடைபெற்ற கருத்துக் களிப் பொன்றின்படி அதிகமான யுவதி
நளாய் கிப்ான் ராக
நேசிக்கப்படுகிறாராம் கரன்ன கள் மீது துங்கும் கனவுநாயகன்
-■ * திரைப்படம் த மான் வித்தப் 豔 o கிப்பனுக்கு வயது שטחון "சமதி அமெரிக்கான கிளாரின் ** படங்கள் திரையிடப்படும்
L
திரையரங்குகளை யுவதிகள்
in in
சக்ரவர்த்தி جمعية من
Erft-EF4-LIM"äfin um

Page 12
ஆடு நனைகிறதே என்று ஒநாய் கண்ணிர் வடித்ததாம்" எனக் கூறப்படுவதுண்டு.
அண்மையில் ந்தியாவுக்கு விஜயம் செய்த இஸ்ரேலியத் துணைப் பிரதமரும், G6) of விவகார அமைச்சருமான திரு. ஸிமொன் பெரஸ் பாலஸ்தீன மக்கள் குறித்து வெளியிட்ட கருத்தும், ஓநாயின் கண்ணிர் போன்றே விளங்கியிருந்தது.
புது தில்லியில் பாலஸ்தீன விடுதலைப் போராட்ட ஆதரவா ளர்களுக்கு விடுத்த வேண்டு கோளில், "பாலஸ்தீன மக்களும் தமது போராட்டத்தை காந்திய வழியில் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அஹிம்சா வழியில் ஆயுதங்களைக் கைவிட்டு தமது பிச்சிசனையை அணுக வேண்டும்." என்று திரு. பெரஸ் குறிப்பிட்டிருந்தார்.
தன் மூலம் பாலஸ்தீனர் களின் போராட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளதென்ப தனையும், ஆனால் பாலஸ் தீனர்களின் ஆயுதம் தரித்த நிலையே பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிட்டுள்ளதென்பதனைக் கூறாமல் கூறுவதாகவே திரு. பெரஸின் மேற்குறிப்பிட்ட கருத்து விளங்கியிருந்தது.
பாலஸ்தீனர்கள் ஏதோ முரட்டுத்தனமான ஆயுத பாணி கள், எனவே அவர்கள் ஆயுதங் களைக்கைவிட்டு மிதவாதிகளாக மாற வேண்டும் என்ற தோரணை uјOBou(Bш GOLIJоUlair 46001(3600ITL டம் விளங்கியிருந்தது.
ஆனால் அப்பாவிப் பாலஸ் தீனர்களை அவர்கள் வாழ்ந்த பூமியிலேயே அந்நியர்களாக்கி 96) Jft J5600617 ஆயுதமேந்திப் போராட்டத்தில் குதிக்குமளவுக்கு வழிவகுத்தவர்கள் இஸ்ரேலியர் களே என்பதை திரு. எபிமொன்
பெரஸ் நன்குணர்ந்திருக்க வேண்டும்.
GT GOTGB6 GD66ff) ged GUÉ76őT அனுதாபத்தையும், ஒத்துழைப் பையும் இஸ்ரேல் சம்பாதிக்கும் 66035L6) பாலஸ்தீனர்கள்
குறித்து திரு. எபிமொன் பெரஸ்
குறிப்பிட்டவை, பாலஸ்தீனர் களின் தாயக உரிமையை ஏற்றுக் கொண்டுள்ளோருக்கு 9. (D) விநோதமான கருத்தாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை. பாலஸ்தீனர்களைக் காணு மிடங்களிலெல்லாம் துப்பாக்கிகள் கொண்டு துரத்தியடிப்பதையே இஸ்ரேலியர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
பாலஸ்தீனர்களின் குடியிருப் புகள் படிப்படியாக żi லியர்கள் வசமாகிக் கொண்டி ருக்கின்றன .
பாலஸ்தீனர்களின் பிரச்சி னையைத் தீர்த்து வைப்பதற்கு சர்வதேச மட்டத்திலும், மற்றும் பல்வேறு பிராந்திய ரீதியிலான ராஜதந்திர முயற்சிகள் மூல மாகவும் கடந்த பல தசாப் தங்களாக பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவையாவற்றையும் L Dd கணித்து பாலஸ்தீனர்கள் என்ற ஓர் இனம் வாழ்ந்த அடிச்சுவடே இல்லாத நிலையை ஏற்படுத் துவது போலவே இஸ்ரேலியர் கள் நடந்து கொள்கின்றனர்.
எனவே பாலஸ்தீனர்களின்
குரல்வளையை நெரிப்பது போன்ற நடவடிக்கைகளிலேயே இஸ்ரேலியர்கள் இறங்கியுள் GIGOTIT.
ந்த நெருக்குதலைத் தவிர்க் கவும் தாம் மேலும் துரத்தி யடிக்கப் படாமலிருக்கவுமே பாலஸ்தீனமக்கள் ஆயுதமேந்தி LLIGIÍTASE56ITIT BESÖ, காணப்படுகின் றார்கள்.
இந்நிலையில் ΦοδοΤοOLDuή லேயே காந்தியத்தை திரு. எபிமொன் பெரஸ் மதிப்பவ ரானால், காந்தி அடிகள் உபதேசித்த கொல்லாமையை அனுசரித்து பாலஸ்தீனர்கள் மீதான அடக்குமுறைகளை இஸ்ரேலியர்களே முதலில் கைவிட வேண்டும் என்பதனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டி யவராகின்றார்.
ஒநாய்க் ძEP, (600)
இஸ்ரேலிய
(Մ) GöIT GOTT 657 சோவியத்
யூனியனை சீர் செய்ய முயன்று, கம்யூனிஸ அமைப்பையே சீர் குலைத்த பெருமையைப் பெற்றவரே திரு. மிக்கேல் கொர்பச்சேவ் ஆவார்.
இவர் சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப் போல பிரமாண்டமான பிரபலத்துடன் இன்று ஆயினும் தாம் பிறந்த பூமியி லேயே எதுவித செல்வாக்கும் செலுத்தமுடியாத நிலையில் பூலோகத்தின் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக் குறித்த நடவடிக் கைகளில் திரு. கோர்பச்சேவ் தற்போது இறங்கியுள்ளார்.
திரு. கோர்பச்சேவின் அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் சுற்றுப்புறச் சூழலை மையமாகக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதற்கென இவர் பல்வேறு நாடுகளுக்கும்
விஜயங்களை மேற் கொள் கின்றார்.
அண்மையில் ஜப்பானில் சுற்றுப்புறச்சூழல் குறித்த மகா
நாடொன்று இடம் பெற்றிருந்தது. திரு. மிக்கேல் கோர்பச்சேவும் இம்மகாநாட்டில் பங்குபற்றி [[fi{0}{595/TT. இம்மகாநாட்டில் இவர் உரையாற்றியதுடன் மட்டு மல்லாமல், சூழல் பாதுகாப்புக் குறித்துப் பாடல் ஒன்றையும் LITL95 ITGioll 45g/616IIITs.
எனவே திரு. கோர்பச்சேவ் தற்போது ஒரு முக்கிய சூழல் பாதுகாப்பு ஆர்வலராகவே உலக அரங்கில் இயங்கி வருகின்றார். உலகின் சுற்றுப்புறச் சூழல் இன்று பாரதூரமான அச்சுறுத் தலுக்குள்ளாகியுள்ளது. எனவே பூகோளம் மாசடைந்து தாவர மற்றும் உயிரினங்கள் மடிவ தையும், காலநிலையில் சீரற்ற மாற்றங்கள் ஏற்படுவதையும்
தடுக்க உலகளாவிய முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசத்தலைவர்கள் பலரும் சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளனர். அமெரிக்கா வரின் தற்போதைய உப ஜனாதிபதியான திரு. அல்கிரோ val de ba)IILIDdo (95 p6) Lung/ காப்பில் தீவிர ஆர்வமுடைய வராகக் காணப்படுகின்றார்.
ஆகவே உலகில் ஒரு முக்கிய நபராகக் கணிக்கப்பட்ட திரு கோர்பச்சேவின் சூழல் பாது காப்புக் குறித்த ஆர்வம், ஏனைய சுற்றுச்சூழல் நலன் விரும்பி களுக்கு ஓர் உற்சாகமாக விளங்கும் என்றே எதிர்பார்க்
95GDTD.
கிளாஸ் நொஸ்ட், பெரஸ் தொய்க்கா என்ற கம்யூனிஸ் மறுசீரமைப்புத் தத்துவங்ளை
முன்னாள் சோவியத் யூனியனில் அறிமுகஞ் செய்து இன்று அந்த கம்யூனிஸ வல்லரசைச் சீர் லைத்தது போல பூகோள யற்கைச் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவரை திரு. கோர்பச்சேவின் குழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உலகம் ஆமோதிக்கவே செய்யும் எனக் கருதலாம்.
corm ஓர் உறுதிமிக்க வல்ல"لى ரசாக மாறிவருவதையே இன்று
அந்நாட்டில் இடம் பெற்று வரும் மாற்றங்கள் புலப்படுத்துகின்றன. தற்போது தமது சோஷலிஸ் அமைப்பு முறையைக் காலத்துக் கேற்றவகையில் மாற்றுவதில்
முனைப்பாக சீனா இருந்து வருகின்றது.
லெனினின் கம்யூனிஸ தத்து 6) I. JSGD67; கடைப்பிடித்த ன்னாள் சோவியத் யூனியன், ိုရှီးမြှုံ့ G) GAUGOflai&T fa0ad9560067 GBL உடைத்தெறியும் நிலைக்கு கம்யூ னிஸத்தை ருந்த LL b
தெரியாமல் ெ
சீரமைப்பு என்ற ரீதிய சோவியத் யூ பெற்ற மாற்ற அமைப்பில் அ பதினைந்து தனித்தனியே திக்கம் கொண்ட மாற்றியுள்ளன ஆனால் பெற்றுவரும் ம யான-அதே வே ағгт55ішшот607 J.C36)J STSTUL
LDIToOOΤο ΠΤ, பெயரில் கூடுத திரம் வேண்டி ளுக்கு முன்னர் மொன்று ெ ஆயினும் சீன கத்தை ததுெ GGITGL) நி3 இதில் பலர் ருந்தனர். மே G)GIT60)a)z60e TL θέροΤπρος), முயன்றன.
ஆயினும் சீ வேண்டியதை வைத்திருந்தது. க்கைகளிலும் ருந்தது.
வெளிநாட்டு உள்விவகாரத் அரசியல் ரீதிய ஏற்படுத்துவ:ை afoor -9LL’éfu76 கவே இருந்தன
சீன ஆட்சி தமது நாட்டி
ஏற்படுவதை வி தனர். ஆனா சக்திகளின் ை தம் நாட்டுமக் வதையும், ெ paul DIT3, a 6its கள் எற்படுவ ஆட்சியாளர்கள்
தற்சமயம் சீ சமூக பொருளா குறிப்பிடத்தக்க ஏற்படுத்தி வரு
 
 

சய்துள்ளது.
நடவடிக்கைகள் ல் முன்னாள் னியனில் இடம் ங்கள் சோவியத் ங்கம் பெற்றிருந்த மாநிலங்களையும் கூடுதல் தன்னா பிரதேசங்களாக
சீனாவில் இடம் ாற்றங்கள் அமைதி ளை நடைமுறைச் சீர்திருத்தங்களா டுகின்றன.
புரட்சி என்ற ல் ஜனநாயக சுதந் சில வருடங்க சீனாவில் கலக வடித்திருந்தது. அரசு அக்கல இரும்புக்கரங் க்கிவிட்டிருந்தது. கொல்லப்பட்டி bகு நாடுகள் இக் பெரிதுபடுத்தி அவதூறுபடுத்த
னா தான் செய்ய நன்கே தெரிந்து டன், தனது நடவ
உறுதியாகவே
ச் சக்திகள் தனது தில் ஊடுருவி ாக சேதங்களை தத் தவிர்ப்பதில் ார்கள் விழிப்பா
LITGITITU,6i ga L ல் மாற்றங்கள்
ரும்பியே இருந் ty Ga Gif gD ay g, SLI LIIT60)6) J56ITITS கள் செயல்படு பளிச் சக்திகள் ாட்டில் மாற்றங் தையும் efallor அனுமதித்திருக்க
வர்த்தக மற்றும் ாரத் துறைகளில் வு மாற்றங்களை
த்தை சீர்குலைத்த கோர்பச்சேவ்
சூழலை சீர்செய்ய முயலுகிறார்
வெளிநாட்டு முதலீட்டாளர் களுடன் கூட்டு வர்த்தக மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்து டன் சீனாவில் தனியார்துறை யினருக்கும் பெருமளவிலான வர்த்தக முயற்சிகளுக்கு ஊக்க மளிக்கப்பட்டுள்ளது.
GT GOTGB6) u f'GOTT தனது சோஷலிஸ் அமைப்புக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற காரணத்தினாலும், சர்வதேச ரீதியிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்ய வேண்டுமென்ற அவாவினாலும் 2000ம் ஆவது ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் பந்தயத்தையும் சீனாவிலேயே நடத்தும்படி சீன மக்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை வற்புறுத்தி வருகின்றனர்.
இது தவிர சீனமக்கள் உலக மக்களின் நட்புறவை வேண்டி நிற்கின்றார்கள் என்பதை வெளிப் படுத்தும் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்றும் அண்மையில் சீனாவில் இடம் பெற்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் சீனாவின் பாரம்பரிய காப்பரண் என்று வர்ணிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை GiBLDTL L - Tifi சைக்கிளில் பிரிட்டிஷ்காரர் ஒருவர் பாய்ந்து கடந்திருந்தார். இது ஒரு "கின்னஸ் புத்தக சாதனை யாகவும் அமைந்திருந்தது.
எனவே சீனமக்கள் இச்சம் பவத்தை கண்டுகளித்து தமது
அவர்கள்
சேர்பியர்களும்
பிணக் காடாக மாறியுள்ள GLIITei) afluITella) அகதிகளின் எண்ணிக்கை பத்துலட்சத்தையும்
தாண்டிவிட்ட நிலையில், அமெரிக்கா
தனது இராணுவத்தை பொஸ்னியா வில் சமாதானத்தை ஏற்படுத்த அனுப்பி வைக்குமா? என்பதே
இன்று உலக அரங்கில் எழுந்துள்ள
கேள்வியாக இருக்கின்றது.
GLITG) 60LLITelfa) வாழும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவ தென்ற முடிவுடன், அங்குள்ள சேர்பிய இனத்தீவிரவாதிகள் இரவு பகலாக கண்மூடித்தனமான நடவடிக்கை களில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக பொஸ்னி யாவில் உள்ள முஸ்லிம்கள் தமது உயிர் உடமைகளை இழந்து வருவ துடன், அநாதரவான நிலையில் லட்சக் கணக்கில் அகதிகளாகி யுள்ளனர்.
பொஸ்னியாவில் சேர்பிய இனத்த வர்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையிலான மோதல்கள் ஆரம்பித்த திலிருந்து பொஸ்னியாவில் 70 சதவீதமான நிலப்பரப்பை சேர்பி யர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்த ஆக்கிரமிப்பானது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாகவே பூதாகரமடைந்துள்ளது.
மேற்கு நாடுகள் பொஸ்னிய
விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு
வருவதில் அக்கறை காட்டுகின்ற போதிலும் , அவை எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் முன்வைப்பதாகத் தெரியவில்லை.
ஏற்கனவே பொஸ்னியாவில் க்கிய நாடுகள் - ஸ்தாபனத்தின் அமைதிப் படையினர் முஸ்லிம்களை, சுற்றிவளைக் கப்பட்ட பகுதிகளிலிருந்தும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியுள்ள போதிலும், பொஸ்னிய முஸ்லிம்களின் எதிர்
:காலம் இருள் சூழ்ந்ததாகவே காணப்
நாட்டின் நீண்ட பெருஞ சுவரைக்கடந்த அந்த பிரிட்டிஷ்
வீரரையும் பெரிதும் um யிருந்தனர்.
படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா தற்போது பொஸ்னியாவில் காலடி எடுத்து வைத்து அங்கு இடம் பெற்றுவரும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் சூழ் நிலைகள் தென்பட ஆரம்பித்துள் ளதையே உலக சமூகம் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.
முன்னைய யூகோஸ்லாவியாவில் ஒரு பிரதேசமாக இருந்த பொஸ்னியா இன்று இனவாதிகளின் போர்களமாக மாறியநிலையில், இங்கு பாதிக்கப் பட்டுள்ள முஸ்லிம் இனத்தவர்களுக்கு பாதுகாப்பளிப்பது மிகவும் இன்றி யமையாததாக இருப்பதையும் மேற்கு நாடுகள் நன்கு உணர ஆரம்பித் துள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா தனது வழமையான நடவடிக்கையான இராணுவ ரீதியிலான அணுகு முறையை பொஸ்னியாவில் ஆரம் பிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் வரையிலான உயர் மட்டத்திலும் தற்போது பிரஸ் தாபிக்கப்பட்டு வருகின்றது.
பொஸ்னியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான சேர்பியர்களை அமெரிக்கா இராணுவ ரீதியாக அணுகும் பட்சத்தில், ஒரு பெரும் யுத்தம் பொஸ்னியாவில் ஏற்படும் சூழ்நிலை ஆரம்பித்துள்ளது.
வியட்நாம், வளைகுடாப்பகுதி களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை ஒத்ததாக அமெரிக்க அணுகுமுறை காணப்படலாம் எனக் கருதப்படுகின்றது.
ஆனால் வளைகுடாவில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்ததைப்போல பொஸ்னியாவில் கொண்டு வருவது கடினமாகவே இருக்கும். ஏனெனில் இங்கு அமெ ரிக்கா தனித்து நின்றே போரிடும் பட்சத்தில் சேர்பியர்கள் மலைப் பாங்கான பொஸ்னியாவில் இருந்து ஒரு நீண்டகாலப் போருக்குத் தயாராகவும் கூடும்.
இந்நிலையில் வியட்நாமில் அகப் பட்டது போல பொஸ்னியாவிலும் சிக்கலான நிலையை எதிர்நோக்க நேரிடும் என்பது அமெரிக்காவின் யோசனையாகக் காணப்படுகின்றது.
1993
13- 19).
om a

Page 13
கான்னப்படும்.
முடிச்சுப் போடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
விடுகின்றன.
சரிந்த கோடுகள்
ஆண்கள் அணியும் ரைகளில் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் அவற்றில் கோடுகள் சரிந்தே இது ஏன் தெரியுமா? ரையைக் கழுத்தில் மாட்டி முடிச்சுப் போடும் போது ரை கண்டபடி வளைக்கப்பட்டு முறுக்கப்படுகிறது. ரை தயாரிக்கும் போது துணியின் குறுக்கு அல்லது நெடுக்கு இழைகளுக்கு 45 டிகிரி கோணத்தில் கத்தரியைச் செலுத்தி வெட்டினால், அந்த ரையில்
a DIT, துணியில் கோடுகள் சாதாரணமாக நீளப் பக்கத்திற்கு அல்லது அகலப் பக்கத்திற்கு இணையாகவே அச்சடிக்கப்பட்டி ருக்கும். அதை மூலை விட்டத்திசையில் வெட்டும் போது கோடுகள் வலமிருந்து இடமாகச் சாய்ந்து
இருப்பது
ஆண்களும் அம்மாவாகலாமா?
மேற்கு நாடுகளிலுள்ள மருத்துவர்களும், விஞ்ஞானி களும் ஆண்களை கருத்தரித்துக் குழந்தை பெற வைப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
பரிசோதனைக்குழாய்க் குழந் தைகள் இப்போது சர்வ சாதார GOOTLIDITf3 6dýIL "IL GUST. கருவை ஏற்று அதனை சிசுவாக வளர்த்தெடுப்ப தற்கேற்ற கர்ப் பப்பை போன்ற ஒரு பையை உரு வாக்கி அதனை ஆண் வயிற்றில் பொருத்துவது எப் படி என் பதுதான் இப்போ துள்ள கவலை.
ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாத நிலை யில் இருந்தால் அல்லது குழந்தை பெறுவதால் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற பயமிருந்தால் பரிசோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற
டியர் சிந்தியா - உன் பதில் களில் தேன் சிந்துமா?
GAITIT Golf GuoluGlsITGOL சுவைத்துப் பார்க்கு முன்பே
9/6)/FT27L/LaJ/TLDTP
சிந்தியா, நம் நாடு முன்னேற பெண்கள் பங்களிப்பு எப்படி
யானதாக அமைய வேண்டும்?
எம்.எச்.எம். சாஜித், கண்டி பெண்கள் நாட்டின் கண்கள் gyaljale)//72 கண்களே தூங்கிக் கொண்டிருந்தால் நாடு எப்போது சோம்பல் முறித்து எழுந்து கொள்வது? எம்மாலும் முடியும் என்பதை உணர்ந்து விழித்துக் கொள்ளட்டும். farers pia,
ளிப்புக்கள் யாதென்று புரியும்.
கவர்ச்சி முக்கியமா சிந்தியா
ஆர். ரகுதேவன் Lu6oTLITIT 660) GITT நீர் என்ன முனிவரா ரகுதேவன்.
மனநிலை யைப்புரிந்து கொள்ளாத சில பெற்றோர்கள் பற்றி தாங்கள் கூறுவதென்ன?
ஆறுமுகம் விஜயகுமார் நுவரேலியா அவர்களுக்கு ஐந்தில் வளைக் கவும் தெரியவில்லை. ஐம்பதில் வளையவும் தெரியவில்லை.
ஹலோ சிந்தியா, நீங்கள் g, GaoTT, Glu6oT GOOTIT ?
செல்வன்-எம்-ஹயாத் கொழும்பு-15 ஹயாத், அதை அறிந்து நீர் என்ன செய்யப் போகிறீ72 விண் 679arz7Luub G3Lu/T(5)zb 6razñaraooruD/7?
இளம் கலைஞர்களுக்கு
is as of a ஒத்துழைப்புக் கிடைக்குமா?
ஏ.ஜே.எம். பைஸர்
கொழும்பு 12
ஜூன் 13-19, 1993
வைக்கும் முறையை விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். அது வெற்றியளித்தது போலவே ஆண்களையும் குழந்தை பெறும் தாய்மார்கள் ஆக்கும் முறை éFT55luLDITgjLDITP ஆராய்ச்சி நடக்கிறது.
இந்தியாவில் பெங்களுரைச் சேர்ந்த பூஜப்பா என்ற பதினேழு வயது இளை ஞனின் வயிற்றி லிருந்து ஒரு ஆண் சிசுவுக் கான- சற்று வளர்ச்சியடைந்த கருவினை அண் மையில் அகற்றி LeiteTGOTT. UL) நீளமான அக்கரு நன்கு வளர்ச்சியடைந்த 60 g, g, TG) 56. g, ITGo011 i LII - L 601. கரு உயிரற்றிருந்தது என்பது உண்மைதான். ஆனால் ஆணின் வயிற்றில் ஓரடி சிசு வளர முடி யுமானால் ஏன் முழு அளவிலான உயிருள்ள குழந்தைக்கு ஒரு ஆண் அம்மாவாக முடியாது?
நிச்சயமாக கிடைக்கும் பைஸர்
சிந்தியா,எனது அபிமான நடிகர்
பர் ரஜினி எடுத்துக்
காண்டிருக்கும் சொந்தப் படமான suit of : பெறுமா?
வி. உதயகுமார்
தெஹிவளை.
ரஜனி நடித்து வெளிவரும் - எந்தப்படமும்-இன்றைய தேதியில் தோல்வியில் சுருண்டதில்லை. குப்பர் ஹிட் ஆகாத படங்களும் கூட தயாரிப்பாளர்களின் கையைக் கடிப்பதில்லை. அமோக வெற்றி என்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.
ஏன் எம்.ஜி.ஆர். LUIT ல் நடிக்கிறார்? அவருக்கும் எம்.ஜி.ஆர் போல் முதல்வராக ஆசையோ?
ப. புவனேஸ்வரன் தலவாக்கொல்ல
இப்போது எந்தப் பத்திரிகை
யாளரைக் கண்டாலும் உங்கள் சத்தியராஜ் "கண்ணு செளக்கியமா" என்று கேட்கமறந்தாலும், மறந்து விடாமல் முதலில் சொல்வது இதுதான் - "நான் வாத்தியார்
ஸ்ரைலை கைவிட்டுவிட்டேன்"
6T60TSI Glug. 21, 6T (g வருடகாலமாக பெண்களை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
g(U) шstir sin L. 61 601 606016. காதலிக்கவில்லை. என் மனம் உடைந்து விட்டது. ஆறுதலடைய வழி சொல்லவும்.
எஸ்.டி. ரமேஸ், புத்தளம். டியர் ரமேஸ் - "முயற்சி
2.600LLIITíř (Passjb&##7 egyamLiau/Ti." பேரழகி கிடைப்பதற்காகத்தான் காலம் தள்ளிப் போகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
டியர் சிந்தியா, கமலின் கலைஞன் வெற்றிப்படமா? அவரிடம்
உலகில் பு கொண்டிருக்கின் ஏட்டிக்குப்
இந்தியாவின் த பலரை ஆச்சி சிவப்பு வர்ணத்
விளம்பரத்தைப்
மட்டும் மறு விளம்பரத்திற் முட்டையை உை
அதனால்
Lungst La பீடா வெற்றி தீட்டப்பட்டத
அந்த முட்ை சாதித்தனர்.
அவர்கள் மு
ZIDIT GROOT
கிரேக்க லாசரஸ் அன்று இருந்து வீடு தி ஆச்சரியம் காத்த நிறைந்த கூட்டம் எல்லோரும் கூ ஒருவர் இறந்து -9/60) LILITGITIE 14567 இறுதிச் சடங்கு கொண்டிருந்தன
ബT#Uഞ്ഞെ) 66 கொண்டது. தான் யில் ஈடுபட்டிருந் நெருங்கிய உறவி தான் இறந்து GT60TDI 56176000 IU ரில் இருந்து உறவு விட்டார்கள். த
 
 
 
 
 
 
 
 
 

டை விளம்பரம்
துவிதமான விளம்பர யுக்திகள் அறிமுகமாகிக்
றன. வியாபாரப்போட்டி அதிகமாக இருப்பதால்
போட்டியான விளம்பரங்களும் வெளிவரத்
தொடங்கியிருக்கின்றன.
லைநகரான டில்லியில் முட்டை விளம்பரம் ஒன்று
Fரியத்தில் ஆழ்த்தியது.
காரணம் முட்டைகளில்
தாலான பீடா விளம்பரம் பொறிக்கப்பட்டிருந்தது.
பார்த்து வியந்தவர்கள் அந்த முட்டைகளை வாங்க
பத்து விட்டார்கள்.
ஏனென்றால் முட்டையில்
காகப் பயன்படுத்தப்பட்டிருந்த சிவப்பு வர்ணம் டக்கும் போது உட்கருவுடன் சேரும் வாய்ப்புண்டு. அதனை உட்கொள்வோருக்கு விரும்பத்தகாத க்கள் ஏற்படலாம் என்று வதந்தி பரவியது.
லை தயாரிப்பாளர்கள் முட்டைகளில் விளம்பரம் ற்கு தாங்கள் காரணமல்ல என்று கூறினார்கள்.
டை விளம்பர மர்மம் தெரிந்தவர்கள் மெளனம் ஏனென்றால் உண்மையை உடைக்க முற்பட்டால் கங்களை நோக்கியும் முட்டைகள் வீசப்படலாம்
go Gi)GU6)JITI
டவர் மீண்டபோது.)
6) ange nr 77 Lurraio DITG06) en Jul Gashal) ரும்பும் போது நிருந்தது. வீடு உறவினர்கள் டி இருந்தனர். விட்டதற்கான
தென்பட்டன. களும் நடந்து
வலை தொற்றிக் Sir Ghululai), GBGNGGO) aa) தபோது தனது னர்கள் யாரோ
657 LLIT frág, G36Tm 'ட்டார். அயலு பினர்களே வந்து னக்கு மட்டும்
a
UUUU
வீட்டார் எப்படி அறிவிக்காமல் இருந்தார்கள் என்று நினைத்து சற்றுக் கோபமும் பட்டார்.
சிந்தனை வயப்பட்டவராக லாசரஸ் தனது வீட்டிற்குள் நுழைந்தபோது
அவரைக் கண்ட உறவினர் கள் சிலர் பேயறைந்தது போல் எழுந்து ஓடத் தொடங்கினார்கள். "இறந்து போன லாசரஸ் பேயாக வருகிறானே" என்று சிலர் ஓலமிட்டனர்.
அதிர்ச்சி அடைந்த லாசர ஸிற்கு விசயம் மெல்ல விளங்கியது. "ஏய் நான் சாக்காட்டிலிருந்து வரவில்லை. வயல்காட்டில் இருந்துதான் வருகிறேன்" என்று லாசரஸ் உரத்துக் கத்தினான்.
தற்போது உள்ள படங்கள் என்ன? ஏ. சிம்ரான் ராஜேசகரன் LDSTSLD தமிழில் சிவாஜிக்கு பின் வந்த கலைக்கூடம் கமல் கலைஞனில் அவர் வீணடிக்கப்பட்டிருந்தாலும் படம் வெற்றிதான். கதை விவாதங்கள் நடக்கின்றன. பெயர் குட்டல் இன்னும் இல்லை.
சிந்தியா பதில் சொல்வதற்கு உங்களை எப்படித் தேர்ந் தெடுத்தார்கள்?
கரீம்ஸ், குருநாகல் STLilly Floraf Lig/ 6Tair L2, எனக்குத் தெரியும் என்பதால் அறுத்துக் கொண்டிருக்காமல் இதையாவது செய்யட்டும் என்ற நல்ல நோக்கத்தால்,
பெண்களை எந்த வகையில் திருப்திப்படுத்தலாம்?
எம்.சிரஜ் ஆப்டின் கொழும்பு-2 எந்த விசயத்தில் ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உண்டல்லவா ஆப்டின்
蠶*覽 பெண்ணுக்கும் டையே காதல் ஏற்படுவது LITOTOl, a, glas glo 3,91595 மிடையே காதல் மலர வாய்ப்புண்டா? துராம்குமார்.
உண்டு. ஆண்-பெண் காதலில் காமமும் இருக்கும் - ஒரு பாலாருக்கிடையே நட்பில் மலரும் அன்பில் பரஸ்பர நேசம் இருக்கும். சிறந்த நட்புக்கு புராதன 2 g/7JTa007LD 105/TUT2 576767. நவீன உதாரணம் கியூபாவின் பிடல்கஸ்ரோ சேகவாரா நட்புவிதிவிலக்கான உறவுகளும் உண்டு. எய்ட்ஸ் ஜாக்கிரதை,
priši 85 Gafl Luih GT6nü Gaunt prT, GOT கேள்விகளைக் கேட்கவேண்டும்?
செந்தமிழ்ச் செல்வன் flottuún என்னை வெட்கப்பட வைக்காத கேள்விகளாக கேட்க வேண்டும்.
அப்போது தான் உறவினர் களுக்கு உண்மை புரிந்தது. வந்தது பேயல்ல மனிதன்தான் என்று.
லாசரஸ் தன்னுடைய மோட் டார் சைக்கிளைத் தனது நண்ப னுக்குக் கொடுத்திருந்தான். அந்த நண்பன் ஒரு விபத்தில் சிக்கி மரணமானான். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட பொலிசார் விபத்தில் மாண்டது லாசரஸ் என்று அவரது வீட்டில்
அறிவித்து விட்டனர். ፴Fሪ95Gኒ) குழப்பத்திற்கும் அதுதான் காரணம்.
சைக்கிள் ஓடும் போது
தலைக்கவசம்
விதி விபத்துக்களில் ஒவ்வொரு 50 நொடியிலும் ஒருவர் மரணமடைகிறார். ஒவ்வொரு 2 நொடியிலும் ஒருவர் விபத்துக்களில் காயமடைகிறாள். உலக ளாவிய கணக்கெடுப்பில் இதனை உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டு அண்மையில் ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார தினத்தை அனுசரித்து ஐ. நா. முகவர் அமைப்பான இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துக்களில் 700,000 பேர் இறந்துபோகின்றனர் என்று கணக் கிட்டுக் கூறுகிறது. வளர்முகநாடுகளிலேயே வீதி விபத்துக்களால் இறப்போர் தொகை அதிகமாகக் காணப்படுவதனால், பாது காப்பு நடவடிக்கைகளை அந்நாடுகள் மேற்கொள்வது அவசியம் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
மேற்படி கணக்குகளின் பிரகாரம் வளர்முகநாடுகளில் மூன்றில் இரண்டு தொகையினர் விபத்துக்களில் சாகின்றனர். இதற்காக உலக சுகாதார அமைப்பு "உயிரைக் கவனமாகப் பேணுங்கள், வன் முறையை தடை செய்யுங்கள். அத்துடன் கவனக் குறைவாக இருக்காதீர்கள் என்ற ஒரு பிரசாரத்தை ஆரம்பித்துள்து.
வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறந்த விதிப்பராமரிப்பு, பயணிகளைப் பாதுகாக் கும் பட்டிகள் பொருத்துதல் மற்றும் வேகத்தடைமுறைகள் இருப்பதனால் கடந்த 10 ஆண்டுகாலத்தில் இத்தைகைய மரணங் கள் 18 வீதம் குறைந்துள்ளன. ஆனால் வளர்முகநாடுகளில் விபத்துக்களுக்கான சூழ்நிலைகள் அதிகரித்துக் கொண்டே
யுள்ளன. உலகளாவிய நிலையில், விபத்துக்களில் சிக்கிக்காயமடைவோர் தொகை ஒருகோடி முதல் ஒன்றரைக்கோடி வரையாகும் என்று கணக்கிடப்பட்டி ருக்கிறது. வீதிகளிலல்லாமல் வேறு விபத்துக்களிலும் திட்டமிடப்பட்ட வன் முறைச் சம்பவங்களிலும் சிக்கிச்சாவோர் தொகை 312 கோடியாகும். இத்தொகையுள் 750,000 தற்கொலைகளும் 275,000 கொலைகளும் அடங்கும். அத்துடன் தவறுதலாக நீருள் மூழ்குதல் நஞ்சருந்துதல் ஆகியவகைச் சாவுகளும் இத்தொகையில் சேர்த்துக்கொள்ளப்படுதல் வேண்டும்
சகல வீதி விபத்துக்களிலும் மூன்றாம் உலக நாடுகளில் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சிக்கினால் ஐந்தில் ஒரு பிள்ளை இறந்து விடுகிறது. கைத்தொழில் நாடு களை விட இது 器。 மடங்கு அதிகமாகும். இளவயதான வண்டிச் சாரதிகளின் சாவு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இவர்கள் மது போதையில் வண்டி ஒட்டு வதனால் விபத்துக்களில் சிக்க நேரிடுகிறது. வளர்முக நாடுகளில் மதுப்புட்டிக்கும் வண்டிச்சக்கரத்துக்குமிடையிலுள்ள உறவு றைபற்றிச் சரியாகத் தெரியாதமையினால் ந்நிலை ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் தான் மோட்டார் வாகனங்கள் மிக அதிகம் இருப்பினும் விதிப் பாதுகாப்பு ஒழுங்குகள் உயர்தரத்தில் பேணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கும் 25 விகிதம் தான் இறப்பு நேரிடுகிறது.
எத்தியோப்பாவில் 1000 பேருக்கு ரு மோட்டார் வீதம் தான் உண்டு, போதிலும் 10,000 வாகனங்களுக்கு 150 சாவு ஏற்படுகிறது. உலகிலேயே மிக மோசமான பாதுகாப்பு இங்கே தான் என்று சொல்ல வேண்டியுள்ளது.
ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு சாதாரண சைக்கிள்வண்டிச் சவாரி போவோரும் தலைப்பாதுகாப்பு அணி (ஹெல்மெற்களை அணிவதனால் விபத் துக்களில் தலைகளுக்கு அடிபடாமல் பாதுகாக்க முடிகிறது என்று கூறுகிறது. இதனால் 75 சதவிகிதம் தலையில் அடிவிழுந்தும் மூளை பாதிக்கப்படா திருக்கும் என்று அறிவுறுத்துகிறது. அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் சைக்கிளில் சவாரி செய்வோர் தலைப் பாதுகாப்புக் கவசங்களை விரும்பி அணிகின்றனர்.

Page 14
GIT அவளைக் L I T . . . கொண்டு போக வந்த போது மத்தியான மாயிருந்தது. மணி இரண்டு கூட இருக்கும். இந்த நேரத்துக்கு ஊருக்குள் வருகிற பஸ் கிடையாது. சிவந்திபுரம் வந்து அங்கேயிருந்து நடந்து தான் அவர் வந்திருக்க வேண் டும். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே, சாணம் போட்டு மெழுகியிருந்த திண்ணையில் உட்கார்ந்தார்.
வழுக்கை விழுந்திருந்த தலையில்
துண்டால் ஒத்தியெடுத்தார். அனேகமாக முடிகள் உதிர்ந்து போயிருந்தன. இரண்டு காது மடல்களுக்கும் பின்னால் தலை யைச் சுற்றி அரை வட்டமாக நரை முடிகள் மட்டும் கொஞ்சம் தலையில் ஒட்டிக் கொண்டி ருந்தது மாதிரி இருந்தது.
எதிர்த்த வண்டிக்காரர் வீட்டுக் கூரை மேல் வெருகுப் பூனையொன்று மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தது. வெள் ளையும் பழுப்பு முடிகளும் கலந்த அதன் திரேகத்தை வெயிலில் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது.
அவர் வந்ததுமே, ஸ்டால் வேலைக்குப் கூட்டிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார் என்பது தங்கத்துக்கும் பச்சைக் கும் தெரிந்து போயிற்று. அவரை "வாங்க" என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள் தங்கம்.
பச்சை அப்போதுதான் மேலத் தோட்டத்து பம்ப் செட்டில் குளித்து விட்டு வந்து தாவணி மாற்றிக் கொண்டிருந்தாள். மருந்து வரவில்லையென்று இரண்டு நாளாய் அவள் தீப்பெட்டி ஆபீசுக்கே போக ഖിബ
தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் பெரிய விருந்து சாப்பிட்டவர் மாதிரி நீளமாக
ஏப்பம் விட்டார். தலையைக் கொண்டை போட்டுக்கொண்டே அவர் எதிரே உட்கார்ந்தாள் பச்சை அவருடைய கண்கள் குழி விழுந்து போயிருந்தன. போன தடவை வந்திருந்த போது இருந்ததைவிட GL போது ரொம்ப மெலிந்து போயிருந்தார். அவர் மேலே போட்டிருந்த மஞ்சள் ஜிப்பா வைக் கழற்றினால் உள்ளே எலும்புக்கூடுதான் இருக்கும் GESLUIT GJ.
"நல்ல மத்தியான வெயில்ல வந்திருக்கேளே." என்றாள் தங்கம்.
"ஆமா.சோலி இருக்கும் போது வெயிலப் பாத்தா முடியுமா?." என்று சொல்லி விட்டு, எதிரே இருந்த பச்சை யைப்பார்த்து, "என்ன, ஒனக்கு இன்னைக்கு வேலை இல்லியா?" என்று கேட்டார்.
"மருந்து இல்லைன்னு லீவு விட்டுட்டாங்க." என்றாள் Ludroog.
"ஒன் வெசயமாத்தான் வந் தேன்." என்று சொல்லி விட்டுத் தெரு ப் பக்கம் கண் களை இடுக்கிக் கொண்டு பார்த்தார். "இந்தக் கணிப்பெயல சுருட்டு வேண்டிட்டு வர அனுப்பி னேன்.ஆளக் காண யில்லயP." என்று சலிப்புடன் சொன்னார். கணியும் அவருடன் வந்திருக் கிறான் என்றால் ஸ்டாலுக்குக் கூப்பிடத்தான் வந்திருக்கிறார் என்பது நிச்சயமாகி விட்டது. முகத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்த
黔。
கொசுவை விரட்டிக் கொண்டே தங்கம், "என்ன, ஸ்டால் போடப் போறேளா?. என்று கேட்டே விட்டாள். அவளுக்கு எதிரே தரையில் சிந்திக்கிடந்த குருணை யை ஒரு குருவி பயந்து பயந்து கொத்திக் கொண்டிருந்தது.
"மாதா கோயில்ல கொடி ஏறியாச்சு1.நாளை செண்டு திருவிழா ஆரம்பிக்குது. 979/35(955 5/T65T LujF60őfGoulő
கூட்டிக்கிட்டுப் வந்தேன்.
GLI LIIT5G35GT/...” GT விட்டு, வீட்டினு அரைகுறை தெரிந்த தங்கத்தி LUITIT 1955 IT IT LUTTGA. "அவ இப்ப யாபீசுக்குப் போ காள.நேத்தும் தான் மருந்தோ வரலைன்னு வூட் அவள எப்பிடி அ என்று சடைத்து
"ஒரு பத்தே பாடு. நெத போவ பதினஞ்சு தந்திருதேன்." "அவ போ வரலன்னு சொன் மருகிக் கூப்புடுே அனுப்பிச்சு வச்ே வந்தம் பொறவு வருத்தப்பட்டா6 Gaugatunt L a ரொம்பக் கேலி வன்னு சொல்
என்று ஆற்ற தங்கம்.
"வேணும்னே
யத்தைப் போடு
மாதிரி எடத்துக் (Մ)ւգ-ԱILDIT LIIT6ն எதிரே உட்கார்ர் "இந்தத் தட போடுத ஸ்டால் gön)Lnraü GBunlrl lı" ( னாடிக் கூண்டு வேண்டி என று " Garrarao யாகத் முடியாெ | 6705) aurri அவருக்கு
லுக்கு வாரான வாசலருகே கேட்டாள் தங் கேட்ட விதம் அனுப்பி வைக் விடுவாள் போன்
“ш76йт (360тр. னக் கூட்டிக்கி கேன்.அவென் சொல்லிக் கூட்டி நேரே இங்க வாெ
 
 
 

SLLLS
போலாம்னு திருவிழாவுக்கு TIL GUIT CUP6OTS9)J ன்று சொல்லி st திரும்பி, வெளிச்சத்தில் ன் முகத்தையே
T. ம் தீப்பெட்டி பிக்கிட்டு இருக் இன்னைக்கியும்
GT Gör GOTLDGBLJIT டுல இருக்கா. னுப்பட்டும்?." 5 Goint GöOTLITIGT.
பத்து நாப் ரி சாப்பாடு ரூவா சம்பளம்
ன தடவயே ானாளே.மருகி தளேன்னுதான் சன் போயிட்டு புள்ள ரொம்ப ா ஸ்டாலுக்கு பார ஆட்கள் பண்ணுதா LU) அழுதா." TGOLDLILIL LITGI
്ഥമ ഖഞബ് தாங்க. அந்த
குத் திரும்பவர 7.7" எனறாள திருந்த பச்சை OG O GOOGLED இல்ல. பாம்பு போறேன். கண் க்குள்ள இருக்க யதுதான்." சமாதானம் ார். ஒரேயடி நாயும் மகளும் தன்று சொல்ல களோ என்று தப் LIII LDT,
சத் தலையும் டம்பும்தான?. அத எல்லாம் ாக்க வாரா?. ருசம் பொருட் அந்த ஸ்டால் GEBLJINTLIGBL TLD..... ஆகலையே. கைய வுட்டுக் வேண்டியிருந் ன்றாள் பச்சை, லை தாயி! இது ாந் தரமான -W莎町TGu வந்து பாக் எதுக்கு அதப் கவலைப்படுத7 துக்கிடுதேன்."
LO
குள் as a
ou mit na 95); வந்து விட் வனைப் பார்த் கணியும் ஸ்டா ா?." என்று பந்து நின்று LD. அவள் Ljeskona 60 ш ச்ெ சம்மதித்து விருந்தது. தான அவெ ட்டு வந்திருக் அப்பங்கிட்ட க்கிட்டுத்தானே ரன். என்று
சற்று நம்பிக்கையுடன் GFIT Gör GOTITñT.
வெகு நேரம் மன்றாடிய பிறகு, இதுதான் கடைசித் தடவையென்று சொல்லி தங்கம், பச்சையை அவருடன் அனுப்பி
வைத்தாள். மூணு பேரும் புறப்பட்டுப் போகும் போது சாயந்தரமாகிவிட்டது.
"ountris, Frtitt Guntil 51. Guria:Liblion GJITirat. amaioru தற்கு அரிய காட்சியைக் காண வாருங்கள். பெண்ணின் தலை GOuluj; GSSIT GOTL Lunt LibGDL Gr ni காவது பார்த் திருக்கிறீர்களா? அந்த அதிசயத் தை இங்கேயே இப்போதே பா ருங்கள் ஐம்பதே பைசா செலவில் அந்த அதிசயத்தைப் LunTittj595 GGJ GöOT டாமா நீங்கள்? . . . -9| Ք * IT 607 பெண ன ர்ை த  ைல  ைய க G) ISIT GöOTIL LIITLD பின் உடம்பு. இந்த இருபதாம் 45/TADDITGOOT L9-607 இ  ைன யறி ற அதிசயம். இந்த அதிசய தி தை அதிக செலவில் லாமல் வெறும் ஐம்பதே ஐம்பது G0)LugFIT G).JPG06/7G) காண விரைந்து வாருங் கள் . சினிமா நடிகை கவர்ச்சிக் கன்னி காஞ்சனாதேவி பார்த்துப்பாராட் டிய இந்த அதிச யத்தை குடும்பத் தோடு நீங்கள் LIITT55 (3G GST LITLDIT?... :3llIIT шоптGрт, с9ушoшоп மாரே, சகோதர சகோதரிகளே! ஐம்பதே ஐம்பது பைசா செல வழிக்க மாட்டீர்களா? பெண் ணின் தலை. Lunt LDL 9) Gö உடம்பு."
GT Goi G) GOT 6) u Gló GUIT G3 LID IT G) LD595 IT GJIT GOflai) அழைத்துக் கொண்டிருந்தான் கணி. ஆனால் ஸ்டாலுக்கு எதிரே, அவன் வயதையொத்த பையன் கள்தான் மேலே கட்டியிருந்த துணி பேனரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய ஆட்கள் பேனரைப் பார்த்ததுமே, கிண்டல் செய்து கொண்டு போனார்கள். பச்சை
அக்கா சொன்னது சரியா கத்தான் போயிற்று.
60TITG) LIITG IIT, 560f)
விளம்பரம் சொல்லுகிற விதம்தான் சரியில்லை என்று நினைத்தார். "டேய். சனங் களைப் பார்த்துச் சொல்லுடா. மேல மானத்தப் பார்த்துச் G), IT GO GOTTI ஆருக் குடா கேக்கும்?. என்று அடிக்கடி அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். 9 g/ அவனுக்கு ரொம்ப எரிச்சலாக இருந்தது. நீரு சொல்லித்தான் தெரியனுமாக்கும்" என்று அவன் முணுமுணுத்தது மெகா போனில் கூட லேசாகக்கேட்டது. மத்தியானம் முனு மணிக்கு ஆரம்பித்தது. அவனும் இத் தனை நேரமாக மூச்சுவிடாமல் கத்திக் கொண்டு தானிருக்கி றான். யாரோ இரண்டு பட்டிக் காட்டு ஆட்கள் ஒரு ரூபாய் கொடுத்துப் பார்த்துவிட்டுப் போனதோடு சரி.
அவன் இன்னும் ஒரு சாயா கூடக் குடிக்கவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்கள் சாயந் தரம் நாலரை மணியானால், 96), GO607 சாயாக்கடைக்குப் போய் ஒரு சாயா வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பாட்டிலில் அவருக்கும், உள்ளே கண் ணாடிக் கூண்டுக்குள் இருக்கிற பச்சைக்கும் சேர்த்து சாயா வாங்கி வரச் சொல்லுவார்.
இப்போது இரண்டு நாட்களாக அவரே ஸ்டாலுக்குப் பின்னால் ஸ்டவ்வைப்பற்ற வைத்து பால் விடாத சாயா போட்டுத் தந்து விடுகிறார். வரவர சாப்பாடு கட ரொம்ப மோசமாகிவிட்டது. ஸ்டால் போட்ட அன்றைக்கும் மறுநாளும் கருவாட்டுக் குழம்பு வைத்ததோடு சரி. பிறெகல்லாம் முணு நேரமும் வெறும் சோறும் மிளகாயும்தான். அவரைப்
பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. இந்த
வருஷம்
திருவிழாவில் வசூலே இல்லை. அவனுக்கும் பச்சைக்கும் பேசின படி சம்பளத்தையாவது ஊருக் குப் போகும்போது தருவாரோ என்னவோ?
என்று ஆறாம் திருவிழா இந்த ஆறு நாளில் ஐம்பது ரூபாய் கூட வசூலாகவில்லை. ஜனங்கள் ரொம்பப் படித்து விட்டார்கள் போல, எளிதில் ஏமாந்து போகத் தயாரா யில்லை. கேளிக்கையாக இருந் தாலும் கொடுக்கிற காசுக்குத் தகுமா என்று பார்க்கிறார்கள். காசைக் கணக்குப் பார்த்துச் செலவு பண்ணத் தெரிந்து கொண்டு விட்டார்கள் பெறு மதி இல்லாத கேளிக்கைக்கோ, விநோதத்துக்கோ யாரும் காசை அவிழ்க்கத் தயாராக இல்லை. தவிர, இப்போதெல்லாம் திருவிழாவுக்குத் திருவிழா மரணக்கிணறு விளையாட்டுக் காரர்களும், மிருகக்காட்சிச் சாலைக்காரர்களும் தவறாமல் வந்துவிடுகிறார்கள். இதெல் லாம் போதாதென்று ராட்சஸ் ராட்டினம் வேறு சுற்றுகிறது. போன வருஷமாவது கையில் லாத கண்ணம்மா சிலேட்டில் 5Γτου Πού எழுதுவதையும், காலால் ஊசியில் நூல் கோர்க் கிறதையும், ஸ்டவ் பற்றவைப்ப தையும் பார்க்கக் கூட்டம் வந்தது. இந்த வருஷம் அங்கேயும் கூட்ட மில்லை என்று அந்த ஸ்டாலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிற செவல்காரர் சொல்லிக் கொண் டிருந்தார். பாவம், கையில்லாத பெண் இவ்வளவு வேலையையும் கஷ்டப்பட்டுச் செய்கிறதே என்ற இரக்கம் கூட ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
கனி மெகாபோனில் கூப்பிடு கிறது போதாதென்று, பாவாவும் போகிற வருகிறவாகளையெல் லாம் கூப்பிட்டுக் கொண்டி ருந்தார். கனி தன் வேலையில் ரொம்பக் கவனமாக இருந்தான். இப்போது தன் விளம்பரத்தில்
g.LILIf croLITff F(BDres, FITs
ஜூன் 13-19, 1993

Page 15
LDLL fai 5) , வருவாரை வழி பார்த்து நிற்கும் அந்தத் தாசி, அவனைப் பள்ளிக் கழைத்தாள் பஞ்சனையில் அமர ഞഖ5gTബ1 (ഖpgിഞഖ ിന്റെ5 கொடுத்தாள் வேண்டும் கனி தந்தாள் தங்கப் பதுமையென மலரணையில் சாய்ந்தாள் : பொங்கிவரும் காமத்தைக் கண் வழியே கொட்டினாள்; அந்தச் சிங்க வடிவினன் முகத்தைத் தன் முகத்தில் சேர்த்தாள்: கிள்ளினாள் , துள்ளினாள்! கிளர்ச்சி பெற வைத்தாள்.
fait.... வெள்ளத்தினோடொரு வெள் ளமுமாய், அவர் வீணையும் நாதமுமானார்
கலவி நடுப் பாதியிலே காதல் GBL flattil
ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவெரனும் தோற்ற மின்றி மகிழ்ந்தார்
ஈரிரண்டு நான்கு பூக்கள் புல்லிதழிற் போயொடுங்க, தமை மறந்து பூரித்தார்
நலம்பாடி இரவு சென்றது: பொழுது விடிந்தது. வேண்டும் போது இன்பம் விளைக்கும் அந்த மடந்தையை விட்டுக் கணவன், வீடு திரும்பினான்.
நாணுகின்ற பெண்ணாள் - நலம் பாடும் கிள்ளை மொழிதேன் சொரியும் மலரினத்தாள்தித்திக்கும்-செங்கரும்பு-வருவார் கொழுநர் எனத் திறந்ததும், வாரார் கொழுநர் என அடைத் ததும், திருகும் குடுமி தேய வழி
-—
ரசித்துப் பாராட்டிய பெண் னின் தலையைக் கொண்ட வினோதப் பாம்பைக் கான குடும்பத்தோடு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டி ருந்தான். தன் குரலைக் கூட ஒரு பிரபலமான அரசியல் தலைவருடையதைப் போல மாற்றிக் கொண்டிருந்தான். ஒரு வெறியுடன் வயிற்றை எக்கி எக் கிக் கத்திப் பேசிக் கொண்டி ருந்தான்.
பாவாவுககுககஸ்ட அவனு டைய சாதுர்யமான பேச்சு திருப்தியாகத் தானிருந்தது. என்ன இருந்தாலும் அவர் முதலாளியல்லவா? அவ்வளவு லேசில் தன் திருப்தியைக் காட்டி விட முடியுமா என்ன?
"லே மக்கா. கூட்டத்தைப் பார்த்துச் சொல்லு மக்கா1." என்று அவனை விரட்டிக் கொண்டிருந்தார்.
தலை துண்டிக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட மலைப் பாம் பின் உடலோடு பொருந்தியிருக் கும்படியாய், தன் தலையை LOGOOf) ής στουΟΤός εξου ஆடாமல் அசையாமல் வைத்திருப்பது பச்சைக்கு அலுத்து விட்டது. அதுவும் அவள் முகத்துக்குப்
பார்த்த விழியும் ஓய கால்கள்
தள்ளாடிச்சாய, மலரணையில் விழுந்து கிடந்தாள்.
கணவன் கதவைத் தட்டி
னான் கண்மணி திறந்தாள். உள்ளே வந்த கணவன், தன் நடத்தையை மறைக்க அவளருகில் சென்றான். சமாதானம் கூற முயன்றான்.
'கண்ணே என்றான்; கணி (OLDT GB geotitat
GöGöiğiği" (BüîGöİGör; ÜöİĞİĞİ எட்டி எட்டி நடந்தாள். வெட்டிப் பேசாத வேல் விழியாள் அவன் விருப்பத்தைத் தட்டி நடந்தாள். தொட்டுப் பேசி அவளைத் துவள வைத்தால் தான், தன் கள்ளத்தனத்தை அந்தக் கற்பின் செல்வி மன்னிப்பாள் எனக் கருதி, பலவந்தமாகக் கட்டிப் பிடிக்கப் (Βι ΠοΟΤΙΤούΤ.
கண்களில் பொறி பறக்க அந்தத் தமிழ் பெருமாட்டி அவனைப் பார்த்து, "தூர நில்" என்றாள்.
"ஆI கற்பு என்னாவது? கல்லானாலும் கணவன், புல்லா னாலும் புருஷன் கணவன் எங்கே சென்று வந்தாலும் மனைவி அடங்கி நடக்க வேண்டும்; தாசி வீடு சென்று வந்த கணவனைத் தாள் பணிந்து வரவேற்றாள் J560600T/ அதல்லவா கற்பு
அப்பொழுதே என்று சிறுவர். சினப்பர் ஒரு சாரார் கற்பில்
போடப்பட்டிருந்த மட்டமான மேக்கப் பவுடர் கலவை காய்ந்து போய் இறுகக் கவ்விப் பிடிப்பது போலிருந்தது. யாராவது ஆட்கள் வந்து போய்க் கொண்டி ருந்தாலாவது நேரம் போகும். எவ்வளவு நேரம்தான் கண் னாடிக் கூண்டுக்குள் தலை யை வைத்துக் கொண்டு வெறித் துப் பார்த்துக் கொண்டிருப்பது? எப்போதாவது காற்றில் தூக்கிக் கொள்ளும் டெண்ட் துணிக்குக் கீழே, வெளியே போய்க் கொண் டிருக்கிறவர்களின் கால்கள் மட்டும் தெரியும், மரணக் கிணற் றில் கூட்டம் சேர்ப்பதற்காகப் போடும் சினிமா பாட்டுக்களைக் கூடக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. அதே பாடல்களைத் தான், அதுவும் அதே வரிசையில் தான் திரும்பத் திரும்பப் போடுகிறார்கள். வந்த இரண் டாவது நாளிலேயே வசூல் ஆகாது என்று தெரிந்து போயிற்று 'ஊருக்குப் போக ணும்' என்று எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டாள். 'ஆறாம் திருவிழா தங்கச் சப்பரம் வரும். ரொம் பக் கூட்டம் வரும்' என்று சொல்லித் தடுத்துவிட்டார்.
ஊறிய பெரியோ ஆனால் தீன் தன் கணவனுக்கு அந்தத் தலைவி யுகமும் ஒப்புக்ெ மாபெரும் கற்பின் யின் கற்பு தங் இந்தத் தலைவியி பதிக்கப்பட்ட தர் "கற்பு நெறிெ வந்தால்- (05 பொதுவில் வை றான் பாரதி. G) FILLIGAS) Gi) GITL "IL குறிப்பிடும் தை ஏகம்பவானணி வேண்டிய போதி மடந்தையரைத் தீண்டியகை யாலென் - Lurrañaraguar முல்லைக் கதியாட தகலநின்று சொல்லக் கடவெத
"முகம் பார் ஆனால் தொடா வேண்டியபோ விளைக்கும் ம தீண்டிய கை
நான் உன்ை உன் கரம் பற் நினைவும் வேறு லாமல் உன்னு உத்தமி. களங்கத் கரம், என் மாச தொட அருகதை (ο) στΠρύου (βο) Ιού நின்று சொல். (BLJITGOTG)J6öT!"
G) IGGST GG) g, மறுக்கிறதே சமு Go)95LLTT Gi). LOL'. ஏற்பது?
விவாதத்திற்கு தங்கும், தலை து ந்தக் கற்பு கற்பைப் போல் கூடிய கற்பு.
95GOʻOT6)J6of)LL’b a956ITI ஆணையிடும் கற்பு
இப்படி ஒரு தது- இருந்ததாகக் தமிழ் பண்பாட்டுக்ே
ܨܘܨܐ ܓܝܪ ܬܪܝܨܬܐ ܝܬܬܬܬܬܬܐ
இன்று ஆறாம் தி ஆனால் இவ்வளவு ஒரு ரூபாய்க்குத்த விற்றிருக்கிறது.இ giftun gi, ertid இப்படி வந்து மா 697 GBL IT-G3LD. கூண்டுக்குக் கீழே தற்காகத் தே பள்ளம் ரொம்ப கி உடம்பை நுழை போட்டுக்கூனிக் கார்ந்தே இருந்த G)LIcögu Itto e IgU) னைந்து ரூபாய் ச GB untui GT Gör GOTL unti டியதிருக்கிறது.
LITo II STLI லுக்கு முன்பக்க Linir. LJG).54)pg. கட்டிலொன்று ெ ருந்தார். பச்ை ஸ்டாலுக்கு உள்ே கூண்டுக்குப் பக்க விரித்துப்படுத்து gaiT. அவர்கே துண்டிக்கப்பட்ட பின் உடல், வலை கண்ணாடிக் Luntfr55é, Gaint ULE
தின
ஜூன் 13-19, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ա ԽԱԼԱՐ
டாதே என்று ஆணையிட்ட நான் சீர்திருத்த I 161673, Jr..Lg u Tait. GT600rd கம் என்றால், ன் கற்பு வைரம்
95 LO பன்று சொல்ல கட்சிக்கு மஃது 'IGBLITIb' GTaiT அதைத் தான் டனாள் நான் ഖഖി, 9|ഖ61 T LDGOGOTG)). ண்பம் விளைக்கும்
னைத்திண்டாதே
| 0pasth. urij
லாஞ் சொல்
தடையில்லை, த உன் கை, து இன்பம் டந்தையரைத்
OTC3u 6TGöIGöös, றி ஒரு துளி புறம் செல் டன் வாழும் தில் பட்ட உன் று மேனியைத் யற்றது.
TLS) uø05 6TLLyநீ கெட்டுப்
line ஏற்க தாயம், ஆண் டும் எப்படி
வந்தாலும் இது ாக்கி நிற்கும்.
3,676.007 duals அடங்கி நடக்கக் அதே நேரத்தில் 5 9LD 5GOOILITA)
அன்னை இருந் காணப் படுவதுக பெரும் ".
ருவிழாதான். GpDUTLDITafau y tro ான் டிக்கெட் ன்னும் பாவா த்தர வில்லை. ட்டிக்கொண்டு கண்ணாடிக் அவள் இருப்ப ாண்டியிருந்த |றியது. அதில் 25gil LD600TL9. குறுகி உட் து வேறு உடம் ந்தது. பதி LDLIGITA5595GLI டுபட வேண்
பாதும் ஸ்டா தான் படுப் காக மடக்குக் ாண்டு வந்தி FպւD 560flպւb கண்ணாடிக் த்தில் சாக்கை Gaststant ΤπO5) 9ഞ6) Da Spanjunt LiD ந்து நெளிந்து கூண்டுக்குள் ாகக் கிடக்கும்.
போல அன்று மணிக்கு மேல் முணுபேரும், மத்தியானம் பொங்கித் தண்ணீர் விட்டு வைத்திருந்த பழைய சோற் றைத் தின்றுவிட்டுப் படுத்துக் Golgint GöTLT fres Git.
மறுநாள் காலையில் பாவா எழுந்தபோது, கண்ணாடிக் கூண்டுக்குள் தலையை இழந்த, பதப்படுத்தப்பட்ட அந்த மலைப் பாம்பு மட்டும் வளைந்து நெளிந்து கிடந்தது. பச்சையை யும் கனியையும் காணவில்லை.
Go) ழக்கம்
பத்து
GoGoGoMfNGBULA தேடிப்பார்த்தார். நேரம் ஆக ஆக அவர்கள் ஓடிப் போய்
என்பது உறுதியாகிவிட்டது. பாவாவுக்கு அழுகை வந்தது.
அடுத்தவாரம்அசத்தப் போகும் அம்முருள்கள்!
முத்தான சிறுகதைகள் முன்று
2) Ե19, 511 (UյԼՔԻ ՓՖԱ||10 நீங்களும் அமைப்போம் a GoalCurtin
துரத்து நாகரீகம்
சினி விசிட்ட புத்தம் புதிய சினிமா செய்திகள்வண்ணக்கலரில் உலக அதிசயங்கள்இது ஒரு வித்தியாசமான புதிய பகுதி
தேன் கிண்ணம்
வாசகர் கவிதைகளை ஏந்திவரும் புதிய பகுதி
மற்றும் இளமைத் துடிப்புள்ள அம்சங்களோடு தயாராகிக் கொண்டிருக்கிறது.

Page 16
"குழந்தைகளே. இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை G) FIFT GLD, GLD LI போகிறேன் கேளுங்கள்" என்று சொன்ன
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
நாட்டுப்புறத்து மக்கள்
ஒவ்வொரு பிராணிகளின் வரித்தியாசமான உருவ அமைப்பையும் பழக்க வழக்கங்களையும் பார்த்து அதற்கும் கற்பனையாக ஒரு கதையைக் கட்டி இருக்கி றார்கள்.
கோழி தன் அலகால் கொத்தி, காலால் கிளறிக் கிளறி குப்பையைக் கிண்டு வதைப் பார்த்து அதற்கும் ஒரு கதை கட்டி இருக்கி றர்கள்.
அது மாதிரித்தான் எலி தன் வளையில் தானியங் களைச் சேகரிப்பதற்கும் ஒரு கதை இருக்கிறது.
ஒரு காட்டுல ஒரு எலியும், ஒரு குருவியும் சேக்காளியாக (நண்பர்களாக) இருந்தன. அந்தக் காட்டுக்குப் பக்கத்துல இருந்த வயல்ல நெல் கதிர் விளைந்து கிடந்தது.
எலியும் குருவியும் சேர்ந்து நெல் விளைந்து கிடந்த வயலுக்குப் போய் அங்கிருந்து சிறிது தானியங்களை எடுத்து வந்து சேமித்தன.
அறுவடை முடிந்தது. அதன்பின் எலி யும் குருவியும் தான் சேர்த்து வைத்திருந்த நெல்மணிகளைப் பங்குபோட ஆரம்பித்தன.
பங்கு போடும்போது எலிக் கும் குருவிக்கும் சண்டை வந்தது. எலி: "நான்தான் அதிகமாகச் சேமித்தேன். எனக்குத்தான் அதிகப் பங்கு வேண்டும்" என் றது. குருவியும் அதே போல சொன்னது. எனவே இருவ ருக்கும் சண்டை முற்றியது.
தரையில் வாழும் பிரா ணிையான எலி அதன் இனத்தைச் சேர்ந்த தலைவரான சிங்கத்திடம் போய் முறையிட்டது.
மகிழ்ச்சியான செய்
அதே போல குருவியும் வானத்தில் பறக்கும் தன் பறவை இனத்தின் அரசனான கழுகிடம் போய் முறையிட்டது.
எனவே, எலிக்குச் சாதகமாக சிங்கம் படை எடுக்க, அதை எதிர்த்து குருவிக்குச் சாதகமாக கழுகு படை எடுக்க காட்டில் பெரிய யுத்தமே ஆரம்பித்து விட்டது.
பறவைகள் பறந்து பறந்து தாக்கி பல மிருகங்களைக் கொன்று குவித்தன. LSU555 களும் பாய்ந்து, பாய்ந்து சண்டை போட்டு சில பறவைகளைக் கொன்று குவித்தன.
* II ) ( ) , .
வா முட்டும் மனிதம்
இன்றைய சமுகம் சமுக ஒழுங்கை நிலைநாட்டும் சட்டங்கள்
குறித்து.
சட்டம் என்பது இலக்கியத்துக்கு இலக்கணம் மாதிரி லக்கியம் வளரும். அதைத் தொடர்ந்து இலக்கணமும் வளர வண்டும். அதைவிடுத்து, இதுதான் இலக்கணம் இலக்கியம்
இதுக்குள் மட்டுமே தவறு முடியாது
இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது p 60slo 6Isölu
ம், சமூகம் என்பதும், மானுடம்
என்பதும் காலத்திற்கு காலம் LDI வருகிற அமைப்புகள்
15ம் நூற்றாண்டில் Ձ(5&& (pդպտո:
ருந்த மாதிரி இப்போது 20ம்
ബu!
ற்றாண்டில்
எவ்வளவு மாறியிருக்கிறோம்.
ஆடம்பரங்கள் என்று கருதப்ப்ட்ட சாதனங்கள் இன்று 呜州岛岛l山
ாவசியங்களாக மாறியிருக்கின்றன.
LT60660.
அவனை அனுசரிச்சு,
மனிதன் உன்னத அவன் சந்தோசத்துக்காகவும்
வசதிக்காகவும் சமூக அமைப்பும் சட்ட திட்ட்ங்களும் இருக்க
வேண்டும்.
பெண்களின் இன்றைய நிலை
பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகம். ஏன் எனில், தமது சொந்த
வாழ்க்கையைப்பற்றிக்கூட அவர்கள் முடிவு எடுக்க முடியாது.
ಟ್ವಿನ್ಗಿ மாறி, பெண்கள் எல்லோரும் ஆண்களை
ண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பல தமாஷான கதைகள் வந்துள்ளன.
தைப்பற்றி ஆனால் யாரும் யாரையும்
அடிமைப்படுத்துகிற அமைப்பு சரியாக இருக்காது.
9) LILL). LIII ருக்கும் மிருக திலிருக்கும் ஒன்றுக்கொன்று மாய்வதைக் க னங்களின் ரா ரொம்ப வருத்
afiĥJUEL " L 160) படைக்கும் நடை யை தான் நாட்ட தீர்த்துவைக்க சொல்லி அனு
முதலையின் தாக சிங்கமும், வழக்கைக் ெ வழக்கை விச
ஆலோசனைகள்
இஞ்சி-பூண்டு ஆகியவற்றைத்
தட்டியோ அரைத்தோ சமை யலுக்குச் சேர்க்கும்போது அவற்றின் தோலை அகற்றி விடக்கூடாது. தோலுடன் சேர்த்தே தட்டி அல்லது அரைத்துப் போடவேண்டும். அப்பொழுதுதான் அவற்றின் முழுமையான மணத் தையும், Այժionապth olւյp (pւգ-պմ),
புளியை வைத்துக் ெ போட்டுவை அடியில், ! அதன் ே உப்பைத்
0; rഥ ബ காய்ந்து பே
தக்காளி அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க வனத்திலி ங்களும், வானத் பறவைகளும் சண்டை போட்டு ண்ட நீர் வாழி ΕΠΟ) IΠΘΟΙ (LD5602ου தப்பட்டது. டக்கும் கழுகுப் பெறும் சண்டை ாமையாக இருந்து விரும்புவதாகச் ப்பியது முதலை தீர்ப்பை ஏற்ப கழுகும் சொல்லி காண்டுவந்தன. ாரித்த முதலை
GUD
ண்ட நாட்கள் TGTGIT IT GODGOT LIGNai) கவும் பானையின் ரியைப் போட்டு ல் கொஞ்சம் ாவினால் புளி இருப்பதோடு, ாமலும் இருக்கும்.
கி விட்டதா? துர
G.
சோதி
குள்- ஆன் இல்லையா?
ITG) 5560955
மொகலாய மன்னர் ஒருவ ரால் அலெக்சாந்திரியா நகரம் கடும் போருக்குப் பின் கைப்பற் றப்பட்டது. வெற்றி பெற்ற அம் மன்னர் அந்நகரத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற நூல் நிலையத்திற்குள் நுழைந்தார். பல ஆயிரக்கணக்கான நூல்கள் அங்கே இருந்தன. தலைமை நூலகர் மன்னரை உரிய சிறப் போடு வரவேற்றார்.
மதப்பற்று மிக்க அம்மன்னர், "நூலகரே! நாங்கள் குர்-ஆனை மட்டுமே நம்புபவர்கள். இங்கே இரண்டு வகையான நூல்கள் தான் இருக்க முடியும் ஒன்று குர்-ஆன் கருத்துக்கள் உள்ள நூல்கள் மற்றொன்று அதற்கு மாறான கருத்துக்கள் உள்ள நூல்கள். குர்-ஆன் இருக்கும்
நாட்டாமை கடைசியில் "எலி , இனிமேல் தான், தனியாகச் சென்று தானியங்களைச் சேகரித்து தனக்கென ஒரு வளையைத் தோண்டி அதில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல குரு வியும், தன்னால் இயன்றால் தனக்குத் தேவையான தானி யங்களைத் தன் கூட்டில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். சேமிக்க இயலவில்லை என்றால் அன்றைக்கு தனக்குத் தேவை யான உணவைத் தேடிக்கொள்ள வேண்டும். இப்போது ஏற்க னவே அவை ரெண்டும் சேமித்து
கொழுத்து போது அதே கருத்துக்கள் உள்ள வேறு நூல்கள் எதற்கு? மாறான கருத்துக்கள் எங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அத னால் அந்த நூல்கள் எதற்கு? ஆகையால் இங்குள்ள நூல்கள் எல்லாவற்றையும் அழிக்கப் போகிறேன். உன்னுடைய பதில் என்ன?" என்று நூலகரைப் பார்த்துக் கேட்டார்.
அறிவு நிறைந்த அந்த நூலகள் அங்குள்ள நூல்கள் அனைத் தையும் பாதுகாக்கக் கூடிய பதில் ஒன்றைக் கூறினார்.
°gs என்ன பதிலாக இருக்கும்?
நீங்களும் யோசித்துப் பாருங்கள் விடை அடுத்த முரசில்
வைத்திருக்கும் தானியங்களைச்
if LDLDIT.ELT LIi di Gd5G) IT6767 வேண்டும்" என்று தீர்ப்புக் கூறியது.
முதலை நாட்டாமையின் தீர்ப்பை எலியும் குருவியும் ஏற்றுக் கொண்டன. அன்றி லிருந்து எலி தனக்குத் தேவை யான உணவை தனக்கென ஒரு வளை தோண்டி அதில் சேகரிக்க ஆரம்பித்தது.
குரு வரி 9 60 60TIT LI Llib (அன்றன்று) கிடைத்ததைச் சாப் பிட்டுக் காலங்கழிக்க ஆரம்பித்தது என்று கதையைச் சொல்லி முடித்தார் தாத்தா
பட்டுத்துணிகள் மற்றும், உயர்
எறிய வேண்டாம். இரும்பு, அலுமீனிய, பித்தளைப் பாத்தி ரங்களில் கறை படிந்தால், தக்காளியைத் தேய்த்து அலம்ப 560 D. IBI AK) Lj LJ GIT LI GMT வெள்ஹிருக்கும்.
ரகத் துணிகள் துவைத்திடும் போது ஒரு ஸ்பூன் வினிகரை கலந்து துவையுங்கள். துணியின் பளபளப்பு குறையாமல் இருக்கும்.
N
உன் வயதை நீ எண்ணி உருக்குலையாதே!
அன்பு காட்ட எவருமில்லை என நினைக்காதே!
ló63TGOíla) (, lo வாழ் மோகங்கொள்ளாதே!
அண்மி Goli (IELD 醬" டு சிக்கிவிடாதே!
சீதனந்தான் அனைவருமே கேட்பர் என்று
னந்தான் di)6060 (ош6ir. அவதிப்படாதே!
இன்றுனக்குத்
LD G0)LJP பய்த போதிலும் வருமொருநாள் உன்வாழ்வில் தென்றல் வீசிடும்.
சோதரி நீ
எப்போதும் சோகம் கொள்ளாதே.
அச்சம் தவிர் எழுந்துவிடு
50.000)
&ನಿಣಾ!
-பலப்பிட்டி அரூஸ்
ஜூன் 3- 19, 1993

Page 17
அந்தக் கடிதம் கிடைத்ததில் இருந்து அந்தத் தாய் பதறித் துடித்துக் கொண்டு திரிகின் றாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. தனது வயிற் றிலே பிறந்ததொன்றுக்கு ஏதும் எனறால எநதத தாயால தான பொறுத்துக் கொள்ள முடியும்?
கொழும்பிலே அவளைத் திருமணம் செய்து வாழக் கொடுத்ததும் போதும் தான் படும் கஷ்டமும் போதும் என்று எண்ணியது அவள் உள்ளம். காலம் சீராக இருந்தபோது அடிக்கடி யாழ்ப்பாாணத்தில் இருந்து வந்து அவளைப் பார்த்துச் சென்றாள். இப்போது கடந்த மூன்று வருடங்களாக வர முடியவில்லை. கஷ்டமான வழிப் பயணங்கள் அவளைத் தடுத்து நிறுத்தி இருந்தன. ஆனால் அதற்கிடையில் மூன் றாவது குழந்தையையும் தனியே பெற்று எடுத்து விட்டாள். இந்த முறைதான் பத்தியம் காக்க வைக்க அரைத்துக் கறி சமைத் துக் கொடுக்க அவளால் செல்ல முடியவில்லை.
என்ர மோள் மூன்று குஞ்சா GGOTIITL GT GöIT GOT LurrGLG) ef) றாளோ என்று எண்ணாத நேரமில்லை அந்தத் தாயுள்ளம்.
அப்படி இருக்கும் போது இப்போது இந்தக் கடிதம். urt Gurri வருபவர்களிடம்
கொடுத்து அனுப்பி இருக்கி றாள். குழந்தை பிறந்து ஐந்து மாதம் இருக்கும்.
அந்தக் கடிதத்தை ஒரு க் காப் படிமோனை' என்று இளை யவள் மங்களாவிடம் கூறினாள். என்னம்மா எத்தனை தரம் படிக்கிறது? எனக்குப் பாடமாய் போயிடும்' என்றவாறு கடி தத்தை எடுத்துப் படிக்கிறாள். அன்புள்ள அம்மாவுக்கும், தங்கைக்கும்,
எனக்கு உடம்பு சரியான சுகம் இல்லை. அவரையும் குழந்தைகளையும் என்னால் இதோடு கவனிக்க முடிய வில்லை. எனக்குத் தெரியும் உங்களுக்கு வீட்டையும் காணி மாடுகளையும் விட்டு வர முடியாது என்று. அப்படி நீங்கள் வரமுடியாவிட்டால் தங்கச்சியை என்றாலும் அனுப்பி வையுங்கள். அவ்வாறு நீங்கள் வரத் தவறும் பட்சத்தில் எனது பிணத்தில் கூட விழிக்க முடியாமல் போகும்.
இப்படிக்கு அன்பு மகள் மங்கையற்கரசி.
இவ்வளவுதான் விடயம்.
"எடி மோனை அவளுக்கு ஏதோ கஷ்டம் போல கிடக்கு அது தான் இப்படி எழுதி இருக்கிறாள். ஏதும் பார தூரமான வருத்தமாகக் கிடக்கி றாளோ என்னவோ. ஒருக்காப் போய்ப் பார்த்து 6והDT6חט மென்றால் இந்தக் கிளாலிப் பாதைப் பயணக் கஷ்டம் நினைத் தால் குடலே நடுங்குது. சும்மா Зштр சனத்தையுமல்லோ வெட்டிப் போடுகினம். போற துக்கு வேற வழியும் இல்லை. இதால செத்துச் செத்துப் போறத்தைவிட நான் கடலிலே விழுந்து செத்துப் போவன். நீ ஒருக்காப் போய் கொக்காவைப்
untritësági வந்தாலென்ன? என்றாள்.
கடிதத்தைப் படித்ததில்
இருந்து அந்த GTGCTGOOTó; கனவுகளிலே லயித்துப் போய் இருந்தாள் மங்களா, தன்னோடு படித்த எத்தனை பெண்கள் жәiошт600тыр, வெளிநாட்டுப் பயணம் என்று குடாநாட்டை விட்டு வெளியேறி கொழும்புக்குச் சென்று இருக்கிறார்கள். ஒரு சிலர் வெளிநாடு செல்ல மற்றவர்கள் கொழும்பிலே தங்கி நிற்பதாகக் கேள்வி. தனக்குத் தான் இன்னும் கல்யாணம் காட்சி என்று எதுவும் அமையா விட்டாலும் கொழும்புக்கு என்றாலும் சென்று வரலாம்
ஜூன் 13-19, 1993
ஒதுங்கிக் கொள்கி ஒரு தமிழ்ப் பெ8
-முகில் வண்ணன்
என்ற ஆசை துளிர்விட்டிருந்தது. 2,609 6000 ULI அடக்கிக் கொண்டு கேட்டாள். "எப்படி நான் தனியே போறது? என்று. "ஏன் தனியே போக? ஒரு நாளைக்கு எத்தினைபேர் போகி னம். அவர்களோடு சேர்ந்து போறதுதான் தெரிந்தவர்கள் யாரும் போவினம் தானே!"
"அது சரி நாங்க பவுண் கட்டவில்லையே. எப்படிப் பாஸ் எடுக்கிறது. அதுவும் எனக்குப் Lu Taino g50056 u ntnin 96 TIT?”
"ஒரு சோடிக் காப்பைக் கொடுப்பம் என்ர மகளையும் பிள்ளைகளையும் பார்க்காம இதெல்லாம் தேடி வைச்சு GT Gör GOT LJULI GÖT? GTςύου Πιο அதுகளுக்குப் பிறகுதானே! நீ எண்டாலும் போய்ப் பார்த்து வந தT அவளு ககு ஒரு ஆறுதலாக இருக்கும்" என்றாள். அடுத்து சில நாட்களில் பவுண் கட்டி ரசீது பெற்றுக் கொண்டு பாஸ் எடுக்கும் விடயமாக ஓடித்திரிந்தாள். ஒரு கிழமை அங்கும் ஒடித்திரிந்து
கை ஒப்பங்கள் GIFTIf)j, கொடுத்ததில் ஒருவாறு பாஸ் வழங்கப்பட்டது. யாருடன்
போவது என்ற கேள்விக்கு பாஸ் எடுக்கும் போதே விடை கிடைத்தது. தங்கள் தூரத்துச் சொந்தம் ஒன்று அனைத்தையும் எழுதிக்கொடுத்து விட்டு கொழும்பு செல்லவிருந்தனர். அவர்களுடன் செல்வதாக ஏற்பாடு மகளுக்கும் மருமக னுக்கும் என்று ஆசையாகச் சில பொருட்களைத் தாயார் தயாரித்துக் கொடுத்து இருந் 95 TT67T. (LDL6l0DL LDIIT, EA L9-LULUGU மா, பருத்தித்துறை வடை என் பன அவற்றில் சில. தன்னால தூக்கிப்போக ஏலாது என்று பலவற்றை ஒதுக்கி விட்டாள் LDIÉIS, GINTIT.
அவர்கள் புறப்படும் அன்று அவர்களிடம் கொண்டு சேர்த் தாள். "மகள் FITLIDIT GÖTAGGT geucorp. 9.eu GöTLDİTGLI (BLITüğe சேர் சேர்ந்ததும் கடிதம் போடு. பொடியள் g, a stud rta, a கொண்டு சேர்ப்பினம் பயப் படாதை" என்றவள் அவர் களிடம், "இவள் பிள்ளைக்கு கொழும்பைப் பற்றி ஒண்டும் தெரியாது. தயவு செய்து வீட்டு விலாசத்தில கொண்டுவிட வேணும்" ஆட்டோ செலவை பிள்ளை கொடுப்பாள். காசு கொடுத்து விட்டிருக்கிறன். அங்கையும் அவளுக்கு என்ன கஷ்டமோ நல்லூர் முருகனே நீதான் காப்பாத்த வேணும்" என்று கூறி அழுதாள்.
"நீங்க ஏன் அழுறிங்க? அவளும் எங்கட பிள்ளைபோல தானே, நாங்க கூட்டிக்கொண்டு விடுறம். நீங்க கவலை இல்லா மல் போங்கோ என்று அனுப்பி வைத்தார்கள்.
"J, G, Gotlib lid மகள்" என்றுபலரு விட்டுச் சென்றால்
பலத்த சிரம கொழும்பு வந்து LDLEGT 49567TIT. 9/6 II கொண்டு விட்டன் தைப் பார்த்து அ இருந்தாள் மங்க பலகைப் படியில் செல்ல வேண்டு யில் ஒரு பெரிய நடுவில் கதவில் பிரித்து இருந்தது ளேயே குசினியு நடந்து Ga, தண்ணிருக்கும் கச் இறங்கி வர வேண் பொதுவாக அயை இதற்கும் அட் ஆயிரம். வாடை ஐந்நூறு என்று நின்று விடும் பே மங்களாவுக்கு.
"நீ இதற்கே விய இது நாங்கள் ம மூன்றாவது வீடு இருந்ததைப் பா டுமே! அதற்கு இ இருப்பதால்தான் வந்தோம் என்ற GLITTGrfl68fai) சுக்குப் போய் வந்து உடுப்பு ம
“GT GOT GOTö, g, nr என்றும் வராவிட் விட்டு விடுவேன் காட்டி எழுதியிரு ஒன றையும என்றாள் மங்கள
"நீ வந்ததும் 6Ջ(Լք/51 ՓՈՓ (Մ)Ժժ
வந்து முதல பிறகு ஆறுதலாப் 6Ꭲ60ᎢfᎠᎱᎢᎶlᎢ LᎠᎱᏂ16ᏡᎴ கூறினாலும் எப்ப வது என்று தான்
வழமையான வேலைகள் ந6 எப்படி மங்களா 95 GT. LIDIT LIÓ) GITT என்று அத்தான், புறப்பட்டுக் கொ 'எதுக்கும் நீர் ருக்குப் போயிட்டு எல்லாம் இயந் நடந்தன. அத்தா விட்டு மதியச்சா எடுத்துக் கொண் a?Ll tit, l9citgogly விட்டு கீழே விளை GLtra,67.
எல்லாவற்றை of G 'gyurt LIT மூச்சுவிட்ட மங்கை "இனி இரவுச் சா தான் வேலை. அ மத்தியானத்துக்கு SEGOLDLILI g/L 60T சமைத்துப் போடு ஆறுதல் தானே"
 
 

9,67 g, alaoTL) முறை சொல்லி ா அந்தத் தாய். த்தின் பின்னர் சேர்ந்தாள் ர்கள், வீட்டில்
னர். வீடென்ற
|திர்ந்து போய் ளா, நடுங்கும் குத்தென ஏறிச் ம். மேல் மாடி அறை. அதை தடுப்பு לgחט6 Ι. -9ΙΦ(DΘ96Π. ம் சமையலும் ண்டிருந்தது. சுசுக்கும் கீழே ாடும். அதுவும் மந்து இருந்தது. stata) 35 க ஆயிரத்தி
கூற மூச்சு
ால் இருந்தது
பப்படைகிறாய் ாறி இருக்கும் ஏற்கனவே Tä, j, GalaiöT து வசதியாக இதற்கு ዘTGኸT LDዘBi16ù)ሪ95. நின்று கக்கூ குளித்துவிட்டு ாற்றினாள்.
வருத்தம் டால் உயிரை என்றும் பயம் ந்தாய். இங்கு g; TG goor ITLD "
T.
தான் நான் விடுகின்றேன். ல் சாப்பிடு. GBLu4y.; G36) u fTLDʻ" . இப்படிக் டி. தொடங்கு புரியவில்லை. ரூட்டின் டைபெற்றன. ஊர்ப் புதினங் шшу - алған шот?” ட்டுவைத்தார் ந்தோருக்குப் ண்டு. கள் கந்தோ Gitna, altar திர கதியில் ன் சாப்பிட்டு նւմ ու60)ւպւD டு புறப்பட்டு கள் சாப்பிட்டு பாடச் சென்று
பும் ஒதுக்கி என்று பெரு G)FrrsörgoTrren. ப்பாட்டுக்குத் துவரை ஒய்வு அததானுககுச TIEJ 305456540 வேன். இனி
என்றாள்.
ஊர்ப் புதினங்களை பகல் முழுவதும் மாறிமாறிக் கேட்டு கதைத் துக் கொண்டிருந் தார்கள். புற்றுக்குள் இருந்து பாம்பு எட்டிப்பார்ப்பது போல் அடிக்கடி அக்கா ஏன் அப்படி எழுதினாள்? என்ற எண்ணம் பேசிக்கொண்டு இருக்கும் போதும் வந்து சென்றது.
மதியம் சாப்பிட்டு விட்டு பிள்ளைகளையும் தூங்க வைத்து விட்டு இருவரும் சற்றுச் சாய்ந் தனர். மங்களா பிரயாணக் களைப்பில் கண்ணயர்ந்த போது
மங்களா' என்றாள் மங்கை
என்னக்கா? என்று விழித் துக் கொண்டாள்.
"நீ எனது தங்கை என்பதை மறந்து ஒரு தோழி போல் சொல்கிறேன். தவறாக எடுத் துக் கொள்ளாதே. அத்தானுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்று நீ அறிவாய். ஆனால் அத்தான் என்மீது புரியும் பலாத்காரத்தைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை"
"என்னக்கா சொல்லுகிறாய்? என்று எழுந்து அமர்ந்தாள் DIÉ samt nr. ஆனால் மங்கை கண்ணை முடிக் கொண்டு தரையில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தாள். தங்கை யைப் பார்த்துப் பேச வெட்க மாக இருந்தது போலும்
"ஆமாண் டி அவருக்கு எப்போதும் நான் வேணும். ஆனால் என்னால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தினமும் என்றால் எப்படிப்
பொறுப்பது? ஆரம்பத்தில் போகப் போக சரிவரும் என்று யாரிடமும் (ο) στΠαύου Πιρού
பொறுத்து இருந்தேன். பின்னர் ஒரு பிள்ளை பெறும் வரை என்று காத்திருந்தேன். ஒன் றென்ன மூன்றாகியும் எனக்கு இந்த வதை போகவே இல்லை. அதுதான் நீங்கள் யாரும் கூட இருந்தால் இதில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று வரச் சொன்னேன். இல்லை என்றால் வலி பொறுக்க முடியாமல் நான் தற்கொலைதான் செய்து கொள்வேன். எனக்கு இப்போ தெல்லாம் அப்படித் தான் இருக்கிறது என்றாள்.
மங்களாவும் சாய்ந்து விட்டாள்.
"எங்கே பிழை என்று எனக்கு விளங்கவில்லை. பொருத்தம் பார்த்துதானே எனக்குக் கல்யா ணம் செய்து வைத்தார்கள், 80 வீதம் பொருத்தம் என்றால் 6 Tai) GJITL" பொருத்தமும் பொருந்தி இருக்க வேண்டுமே. பொருந்தாதவற்றில் யோனிப் பொருத்தமும் ஒன்றாக இருக் குமோ என்னவோ? ஏன் இப்படிச் செய்தார்கள் என்று எனக்கு விளங்கவே இல்லை. நான் ஒரு தமிழ்ப் பெண்ணா யிற்றே என்ன செய்வேன்? என்று கலங்கினாள்.
அக்கா தன் கஷ்டத்தை வாய் திறந்து சொன்னதும் வாய்மூடி GoLDGMT GOfLIIT GOTIT GIT шља датт. என்ன தான் அவளால் பேச முடியும்? எப்படி இவர்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியும்? தன்னை அல்லது அம்மாவை ஒரு தடையாக உபயோகிக்க எண்ணி இருக்கிறாள் என்பது மட்டும் விளங்கியது. இதற்குள் எப்படிப் படுப்பது? அவளுக்குப் புதிராக இருந்தது.
மூன்று நாட்கள் கடந்து விட்டன. அக்காவும் தங்கையும் ஒன்றாக பிள்ளைகளுடன் படுத் தனர். அத்தான் பின்கட்டில் LuGB)55nTirir. நாலாம் நாள் மங்களா நீ பின்கட்டில் பிள்ளை களுடன் போய் படு' என்றார் அத்தான். அவளால் எதுவும் பேச முடியவில்லை.
"தங்கச்சி வந்திருக்கிறாள் பேசாமல் படுங்கள். ஐந்து ஆறு என்று நாட்கள் நகர்ந்தன. தான் எதிர்பார்த்தது வெற்றி என்று எண்ணினாள் ஏழாம் நாளும் கூறிவிட்டுப் படுத்துத் தூங்கி விட்டாள். நடுச்சாமத்தில் பேச்சரவம் கேட்டு விழித்தாள். அத்தானை பக்கத்தில் கான
வில்லை. மங்களா விசும்பும் ஒலி கேட்டது. அதற்குப் பிறகு மங்கை தூங்கவே இல்லை.
காலையில் எழுந்து முழுகி விட்டுத் தலைவிரி கோலமாக ஒரு மூலையில் உட்கார்ந்து G) GESIT GOT IT sint. வழமையான காலை வேலைகள். அத்தான் காரியாலயம் செல்வது எல்லாம் நடந்தேறியது. ஆனால் அக்கா வும் தங்கையும் தான் பேச
அத் தான் வேலைக்குப் போனதும் அக்காவும் தங்கை யும் கட்டிப் பிடித்து அழுதனர். "என்னைப் பாதுகாக்கப் போய் உன்னை இழந்து விட்டேனே! இனி என்ன செய்வேன்? என்று அழுதாள் மங்கை,
அடுத்து ஒரு கிழமைக்கு அத்தான் தன்னை நாடாததில் மங்கை புரிந்து கொண்டாள். மங்களாவும் வேதனைப்பட்ட தாகத் தெரியவில்லை. தவறா கத் தங்கையின் சாதகத்தைக் கொடுத்துப் பொருத்தம் பார்த் தார்களோ என்ற சந்தேகம் வந்தது அவளுக்கு இப்போது, ஆமாம் அத்தான் அவளுக்கே பொருத்தமானவர் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
மூன்று நாட்களின் பின்னர் "அத்தான் நான் இரவுக்கு ஊருக்குப் போறன். மங்களா உங்களுடன் இருப்பாள். நான் போய் அம்மாவைப் பார்த்திட்டு வாறன் நேரத்தோட வந்திடுங்க ரெயில்வே ஸ்டேசனுக்குப் போக வேண்டும் என்றாள்.
என்றாள்
"மங்களா இந்தச் சில நாட்க ளிலே அத்தான் உனக்குத்தான் பொருத்தமானவர் என்று அறிந்து கொண்டேன். எங்கோ A5)(п555 (Uрц}шт5 பிழை ஏற்பட்டுவிட்டது. நீயும் உன் வாழ்க்கையைப் பாழக்கிக் கொண்டாய். அது என்னால் வந்தது. எனக்குத்தான் தண் டனை தர வேண்டும். அது தான் நான் ஒதுங்கிக் கொள்வது
என்று தீர்மானித்தேன். கவலைப்படாதே நான் பங்கு GBL u ITL வரமாட்டேன். 虎
அத்தானோட சந்தோசமாயிரு. நான் குழந்தைகளுடன் ஊர் போய்ச் சேர்ந்து அம்மாவுக்கு எல்லாம் விளக்கமாகச் சொல்லு கிறேன். ஆனால் ஒன்று என் னைப் போல் நாலரை வருடத் தில் மூன்று குழந்தைக்குத் 95 T LLUIT 95 TLD all) LITg.15ITLILI நடவடிக்கையை கைக்கொள்
"அக்காவின் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டேன் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எண்ணி வருந்தாதே எனக்கு நீ தந்தது விடுதலை, நான் அடைய முடி யாது என்று எண்ணித் தவித்த விடுதலை, இதை எண்ணி நான் பெருமைப்படுவேனே தவிர SEGUIDÉIS, DIT LIGBL Göt** என்று கூறித் தங்கைக்கு முத்தமிட்டு கண்ணிரைத் துடைத்துவிட்டாள். தன்னை விட்டு இறுதியாகப் பிரிகிறாள் என்று அறியாத கணவன் அவளையும் பிள்ளை
களையும் கோட்டை ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான்.
Teat, "Littl it still ரெயில் மெல்லவே ஊரத் தொடங்கியது. நெஞ்சில் சுமை யில்லாமல் ஒதுங்கிக் கொள் கிறாள் தமிழ்ப் பெண். O

Page 18
டெவினை நோக்கி இறங்கி வந்தாள். அவள் திடீரென்று தனது மேலங்கியினை விலக்கிய LIL)
"வாரும், எங்களுடைய புதிய போக்கினை வந்து பாரும்" என்று
அதிர வைக்கும்
தன் இளமையை கண்ணுக்கு (சென்ற வாரத்தின் தொடர்-) விருந்:னாள் : அவள் அவ்வாறு செய்தது மிகுந்த
வேறு வாகனங்கள் எங்களைச் சூழ வரவில்லையானால் நான் அவரது கவனத்தை ஈர்ப்பதற் காக எனது மேல் சட்டையை சற்றுத் தளர்த்திக் கொள்வேன். என்கிறாள் ஜினி
ஜினியின் கணவர் டெவின் தனது அனுபவம் ஒன்றை பில் டொனாஹி தொலைக்காட்சி நேயர்களோடு பகிர்ந்து கொண் LITT. அவரது அனுபவம் சுவாரசியமானது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது அவரது அருகில் ஒரு வாகனம் வந்து நின்றது. அது ஒரு விளம்பரத் துறையைச் சேர்ந்த வாகனம். அந்த வாகனத்தில் இருந்து 1956) förf) LIITT GOT GITLOIήΙοO) 9,
சந்தோஷத்தைக் கொடுத்தது. அச்
சம்பவத்தைப்பற்றி gagՈսՈւլի விபரித்தார். அவ்வாறு செய்வது டெவினுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று புரிந்து கொண்டு ஜினியும் இப்போது அதே முறையைக் கையாளு gf gDFTesir.
இல்லம் சென்று சுத்தமாகக் குளித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
"எங்கள் மகன் சிறுவனாக இருக்கும் போது அவன் பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதற்கிடையில் எமது லீலைகளை முடித்து விடுவோம். இப்பொழுது அவன் வளர்ந்து 6) flLLIT6öT. தானாகவே தன்
டாக்டர் லவ் அமெரிக்காவின் நியூயோர்க் நிகர வானொலியில் செக்ஸ் பிரச்சினைகள் திது தனியான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றவர். காதல் உறவில் மகிழ்ச்சி அடைவதற்கான வழிமுறைகளை பற்றி இறுக்கமான
D கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவற்றில் மிக முக் LLILDT 60 கேள்விகளையும் பதில்களையும் இங்கே
தொகுத்துத் தருகிறோம்.
கேள்வி பாலியல் தொடர்புகள் பெண்களை விட ஆண்களுக்குத் தான் பிரதானமானதா? எனது சிநேகிதி அப்படித்தான்
கூறுகிறாள்.
பதில் நிச்சயமாக இல்லை. உணர்வுகளின் அளவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும். ჟflau)
சந்தர்ப்பங்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிகமான உணர்வுத் தூண்டுதல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கேள்வி எனது கணவர் மிகவும் உற்சாகமாக காதல் உறவில் ஈடுபடுவது போல் தெரியவில்லை. அதனால் இன்புறும் நேரமும் குறைவாகவே இருக்கிறது. என்ன செய்யலாம்?
பதில்:- கலத்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் மகிழ்வூட்டும் செயல் பாடுகளில் நீங்கள் இருவரும் ஈடுபட வேண்டும். சராசரி 20 முதல் 30 நிமிடம் வரை அது நீடிக்கட்டும் இதழால் கவிதை எழுதுங்கள் உணர்வுத் தந்தியின் இனிய நரம்புகளை மீட்டுப்கள். நீங்கள் தயாராகும் வரை
அவரை அடுத்த கட்டத்திற்குச் செல்ல அனுமதிக்காதீர்கள்.
கருமங்களைப் வனாக இருக் G) L6)5)6ôT.
இப்போது களைப் பகிர்ந்: அவகாசம் கி றார் ஜினி
துக்குச் செல்லு தனது தொழி GJITL9 5560) JELLIT யாடுகிறார்
@mas 2-6 கொண்டு டெ யின் மகன் தன G)6)J6ff2GBuLJ G) ay ஜினி சமை பாத்திரங்கை ш05)6әшпт6і.
"நான் அவ சென்று அவ முத்தமிடுவே: விட்டது என்ப GJIT6T” GT Görd)
"நான் அ6
கேள்வி:காத
நாங்க 61 601 35/ நான் ( இருப் தூங்கி இருப்
பதில்:- காத ஒதுக்கி LITLL. ஒப்பை உங்க GTGöTLJ
(βας οτώή- στο அதன இப்பி எத்தை
பதில்:- அவ மீட்பத പ്രI ഞ6 மகிழ்ச் L/(Ա?60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Լյո7 3-5 ոււգ-ա கிறான் என்கிறார்
புரிந்து கொள்வேன். வேண்டு மென்றே பாத்திரங்களைக் கழுவு வது போல் தாமதம் செய்வேன். சில நேரங்களில் தாமதப்படுத்து வதும் ஆசையை அதிகமாக்கி விடுகிறது" என்கிறாள் ஜினி,
இருவரும் குளியலறையில் ஒரே தொட்டியில் ஒன்றாகவே குதிப்போம். அது எங்களுக்குப் புத்துணர்வினைக் கொடுக்கிறது என்கிறார் டெவின்
குளித்து முடித்தவுடன் இன்பக் கடலில் குளிக்க சென்று விடுகிறார்கள்.
எமது உணர்வு கொள்ள போதிய டைக்கிறது என்கி
4、
து அலுவலகத்
நண்பர்களைச் சந்திக்கும் நேரம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உரிய நேரம்.
"ஜினி ஓர் அதிசயமான பெண் நாள் முழுவதும் அலுவ லகக் கடமைகளில் ஈடுபட்டு எனது மூளை களைத்துப் போய் இருக்கும். சமயத்தில் நடமாடக் கூட முடியாத நிலையில் நான் இருப்பேன். ஆனால் அவளோ மேலும் வலுவுள்ளவளாக மாறி விடுகிறாள் என்று டெவின் கூறுகிறார்.
"அவள் மீது நான் மாபெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். சகல பெண்களையும் நான் மதிக்கி றேன்" என்கிறார். லுகிறாள். (6)u_6)olaზT ல் சம்பந்தப்பட்ட இ ளர்களோடு உரை
தூங்கும் நேரம். ஜினி omaoa நேரப் பணி புரிகிறவள். டெவின் காலையில் தொழிலுக்குச் செல்லு
கின்றவர். ஆயினும் தூங்கச்செல் னவை முடித்துக் லும் போது இருவரும் ஒன்றா வின் ஜினி தம்பதி கவே கட்டிலறைக்குச் செல்லு து நண்பர்களோடு கிறார்கள்.
ன்று விடு வான். யல் அறையில் ள கழுவுவதில் ஈடு
"அன்போடு முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளுவோம். பின் னர் உடல்கள் பேசிக் கொள்ளும் கலத்தல் முடிந்ததும் நான் துங்குவேன். ஜினி விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக்
GITGOILIT67."
|ளின் பின்புறமாகச் ளுடைய கழுத்தில் ன் வேளை வந்து தனை அவள் அறி றார் டெவின்
வரது அழைப்பைப்
இன்பம் அனுபவிப்பதற்கு ஏற்ற சரியான நேரத்தை ள் இனிமேல் பெறமுடியாது போல் தோன்றுகிறது. துணைவர் ஆசையோடு காத்திருக்கும் நேரத்தில் குழந்தைகளின் அலுவல்களைக் கவனித்துக் கொண்டு பன். நான் படுக்கைக்குச் செல்லும் போது அவர் விடுவார், நாங்கள் இருவருமே களைப்படைந்து பாம். ஏதாவது யோசனைகள் தரமுடியுமா?
ல் இன்பம் பெற வேண்டிய தினத்தை தனியாக அதற்காக திட்டமிடுங்கள் உங்கள் குழந்தைகளை ன் பாட்டியரிடமோ அல்லது நண்பர்களிடமோ டயுங்கள். பூமி அதிர்ச்சி தவிர வேறு எதுவுமே நடைய திட்டங்களை ஒத்தி வைக்காதிருக்க வேண்டும் தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
து கணவருக்கு வேலைப்பழு அதிகரித்து விட்டது. ால் காதல் உறவில் நாட்டம் இன்றி இருக்கிறார். ச்சினையில் இருந்து அவரை மீட்டெடக்க நான் கய உதவியினைச் செய்யலாம்?
ருக்குள்ள பழுவின் தாக்குதலில் இருந்து அவரை ற்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அவை த்தையும் செய்யுங்கள் விடுமுறைகளுக்கு சியான வெளி இடங்களுக்குச் சென்று வாருங்கள். எப்படிக் குறைக்கலாம் என்று திட்டம் இடுங்கள்.
(LP U9,
வேளைகளில் இருவரும் விழித்
துக் கொள்ளுவோம். அப்போ தும் கலத்தலில் ஈடுபடுவோம். ஆனால் அது தினசரி நிகழ்ச்சி யல்ல. என் இனிய துணைவி களைப்படையக் கூடாது என்று நான் கவனமாக இருப்பேன்." என்கிறார் டெவின்
"உடலும் உள்ளமும் கலந்தது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை இத்தகைய உறவு வைத்துள்ள எங்களைப் போன்ற தம்பதியினர் இன்பத்துக்காக வேறு இடங் களுக்கு ஏன் செல்லப் போகி றார்கள்?" என்று வினவுகிறார் ஜினி
"நாங்கள் ஒருவரை ஒருவர் எப்போது பார்க்க நேர்ந்ததோ அன்று முதல் ன்று வரை ஒருவருக்கொருவர் உண்மையான வர்களாகவே வாழ்ந்து வருகி றோம். செர்ஸ் என்பது வாழ்க்கையின் இனிய பகுதி, அதனைப் புரிந்து கொள்ளாத தம்பதியினர் பலர் வீணான மனக் கிலேசங்களுக்கு உள்ளாகின்
றனர்" என்று (ი)L_6)ol6ზr கூறுவதோடு அவர்களது தொலைக்காட்சிப் பேட்டியும் முடிவடைகிறது.
கேள்வி-வயது வந்தோருக்கான வீடியோ படங்களைப் பார்ப்பதன் மூலம் தான் அதிக காதல் லீலை களைப் புரிய முடியும் என்று எனது கணவர் விரும்புகிறார். இத்த G095 ULI LV LI GOD 95 GTL பார்ப்பது எனக்கு நல்ல தாகத் தென்படவில்லை. நான் என்ன செய்யலாம்?
பதில்:- அவர் அப்படங்களைத் தானாகத் தனிமையில் பார்க்கட்டும். இது முதல் с9ушbaғın. அடுத்ததாக பெண்களுக்குரிய காதல் லீலைகளைக் காட்டும் படங்களை நீங்கள் பார்க்கலாம். நியூயோர்க் கில் இத்தகைய தரமான
வீடியோப் படங்கள் கிடைக்கின்றன. 3 Lij படங்கள் எவ்வளவு
அழகாகவும் மகிழ்வூட்டு வதாகவும் இருக்கின்றன என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கும்.

Page 19
இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபோது ஜப்பானின் கதையும் முடிந்துவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால்-சோர்வின்றி துடிப் போடு உழைத்த ஜப்பான் மக்கள் உலகில் அதிசிறந்த கைத்தொழில் நாடாக அதனை மாற்றியமைத்துள்ளனர்.
இப்போது ஜப்பான் நாட்டு இளைய தலைமுறையிடம் நிறைய மாற்றங்கள். மேற்குலக நாகரிகம்மீது மோகம் ஏற்பட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டுப் பெண் saflaör Lumt DT LDLurfluu Dao LuLu nr 6oT கிமோனா' ஆண்கள் அணியும் யுகத்தா போன்றவை கைவிடப் பட்டு, நவநாகரீக உடைகள் மீது கவனம் சென்றுள்ளது.
நகரங்களில் விபச் சார விடுதிகள். அங்கு வாடகைப் பெண்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பான் நாட்டு புவதிகளும் உண்டு.
திரையரங்குகளில் நிர்வா னப் படங்கள் ஆக்கிரமிப்பு செலுத்தத் தொடங்கியுள்ளன. இத்திரைப்படங்களில் தோன்று வதற்கு 15-35 வயது வரையி லான யுவதிகள் பயன்படுத்தப் படுகின்றனர். எழில் கொஞ்சும் மேனிகளை காட்சிப் பொரு ளாக்க அவர்கள் வாங்கும் சம்பளம் ஒர தடவைக்கு ஆக,
1/2 இலட்சம்
ஜப்பானில் இருக்கக்கூடிய அதிக சுதந்திரத்தை காதலர் களும் தமது கையில் எடுத்துக் கொள்ளுகின்றனர்.
பகிரங்க இடங்களிலும் காதல் சாகசங்களை காட்டத்
உலக அரங்கில் பெ
தா ஃபொக்ஸ்.
| tieň o?Lufijsgogii ாறுவிடாமல் அதிரை | - auf LITLF) LDGL
தொடங்கி விட்டார்கள். யார் கண்டாலும் கவலையில்லை. பாடசாலை மாணவிகள் தங்கள்
ஜப்பானில் ஆண் பெண்களே அதிக சுத் அனுபவிக்கத் து
சீருடைகளில் இருந்துகொண்டே னராம். வாயாடி காதல் சாகசங்களில் ஈடுபடு குறும்புத்தனமும் ே வதுதான் கொடுமை. ஆனால் கின்றன.
அதுவும் udiut në sudrra, அமெரிக்கா மீது தொடர்கிறது. நாட்டவர்களுக்கு பி
டிஸ்கோ நடனழு ஜப்பான் யுவதிகளு
பூட்டிய கதவு எப்டே வெளியுலகக் காற்று என்று
சிறைப்பட்டோர் ஏங் வேதனையில் வெந்தி ஆனால்- நம் அயல சிறைப்பட்ட காளைக் சொர்க்கமானது.
"சிறைவாசம் முடிந்த சிறைக்காவலர்கள்
"முடியாது, முடியே என்று அடம்பிடித்த
G) e Gf(3L e GTGIT FG என்று சிறையில் தள் உள்ளிருந்து வெளிே என்று எண்ணியபடி கழுத்தைப் பிடித்து gsfred Gustgeit.
அவனை எப்படியே நிம்மதியில் அன்றிரவு மூடியவேளையிலே ெ
துடித்தெழுந்த காவல் பதுங்கியிருந்த உருவ என்னே ஆச்சரியம்.
மாட்டியது காலையிே
எப்படியோ சிறைக்க உள்ளே புகுந்துவிட்ட
"வெளியே என்ன கு
g.Talaufra,61 a fantrfds. காதல் கதையைச் ெ அந்தக் காளை.
அவனோ-பூட்டை உ
அந்த மடோனாவையு கலாச்சி புயலாக KK அவன் மனப்பூட்டை
3- 19, 1993
விட்டாள் ஒரு கோை
தினமுரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை விட வேறு நாட்டவர்களை விட ந்திரத்தை அமெரிக்கர்களையே ஜப்பான் டிக்கின்ற யுவதிகள் விரும்புகின்றனராம். த்தனமும் அமெரிக்கர்களோடு சுற்று காலோச்சு லாப் போவதற்கு ஜப்பான் யுவதிகள் கூட்டம் கூட்டமாக ஜப்பான் நிற்கிறார்களாம். டப்புண்டு. அமெரிக்கரிலும் அங்கு உள்ள கறுப்பினத்தவர்களை யுவதிகள் அதிகமாக அனைக் D D கத் துடிக்கின்றனர். கறுப் பினத்தவர்கள் காதல் லீலை களில் கில்லாடிகள் என்று டு நினைக்கிறார்கள்
ஜப்பான் நாட்டின் இயற்கை சூழல் நிறைந்த இடங்கள் காதலர்களின் களியாட்ட அரங்கங்களாக மாறிவரு கின்றன. எங்கே போனால் வசதி என்பதையும் ஜப்பான் யுவதிகள் முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொள்கிறார்களாம்.
டிஸ்கோ நடனம்- அதுவும் எப்படி என் கிறீர்கள்? பாம்புகளை யுவதிகள் தங்கள் சுற்றிக்கொண்டே ஆடுகிறார்கள். அதை அவர் களோடு சுற்றுலாச் செல்லும் அமெரிக்கர்கள் ரசிக்கிறார்கள். ரசிப்பது பாம்புகளை அல்ல. பாவையர்களை பாம்புகளோடு LITO)6LLI படும்பாட்டை ரசிப்பதற்கு கூலி கிடையாது. ஒரு இரவை அவர்களோடு கழிக்க வேண்டும். அதுபோதும் எப்படியும் ஆடுவார்கள்.
ஜப்பானின் இளைய தலைமுறையின் சீரழிவு அந்தநாட்டின் கலாசாரம் மீது பற்றுக் கொண்டவர்களை கவலையடைய வைத்துள்ளது.
(சேர்லி அணில் எழுதிய- டோக்கியோ நகரம் என்ற கட்டுரையில் இருந்து)
“LDİTİölguîcü எமை மாட்ட நினைக்கும் LITL960TToy Libமே நேசிப்பதில்லை. ாது திறக்கும்எப்போது நம் சுவாசத்திற்கு கிடைக்கும்
கிடுவர். டுவர்.
ம்ெ இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில்கு அதுவே
து; போ வெளியே” என்றார்கள்
հ/ (ՄLգ-ԱIITՖ/" ன் அந்தக்காளை
ரை கழுத்தைப்பிடித்து போ உள்ளே ே ளுவது உண்டுதான்- இவனை ப தள்ளிடும் நிலை அன்றோ எமக்கு
அவன் சிறையை விட்டு விரட்டினார்கள்
விரட்டிவிட்ட காவலர்கள் விழிகளை கட்டதுவாம் அந்தச்சத்தம் ர்கள்-தாம் தூங்கியஅறைக்குள் த்தை பாய்ந்து பிடித்தனராம்.
ல விரட்டப்பட்ட காளைதான். ாவல் தாண்டி ான் அந்தக் காளை றை? ஏன் சிறையை நாடுகிறாய்"
testat66
டைத்துத் திருடிய காளை உடைத்து திருடி 5.
திருடப்பட்டது- இதயம். திருடிய கோதைசிறைச்சாலை காவலாளி காவளுக்கிருந்தவளே களவாடிவிட்டாள். "JEIT ggy ġ-Ġg seo LeiT 6T LI GALDOBLD தனிதானோ?
காவலர்கள் வியந்தனர். காவலர்கள் மத்தியில் இருந்த காதலித்து அறிந்தவர்கள் "காதல் ஒரு வேதம் அதற்குன்டு
வேகம்" என்று (BLGP)ğG)5İTGööTLGOT(T.
இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் சென்கானல் சிறை யில், கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி நடைபெற்ற சம்பவம் அது

Page 20