கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.06.20

Page 1
TITUINAMIRAS|| S LGGLLLLSS S S S S L SLLLLL S
ങ്ങ=
 
 

| 220) გაბწე ()(წ. 1888)?
Ο Πρου
D具*

Page 2
நன்றி சுரித வரிந்துள்த
േഴ് ഗാഭ/%' ) ? த%ர் ஒரு 2தைத் தரமகன்'
E.
இனியவர்களே! கடல் போன்றதோ உங்கள் கவி உங்களிடமிருந்து வந்து குவிற்
பெரும்பாலானவர்கள் சிறப்பா எனினும் அன்போடு உங்கை புதுக்கவிதை என்பது சொல்ல இருக்கலாம். குறைவான வரி ஒர் இனிய ஆச்சரியம் வெற்றி அதாவது ஒருவருக்கு மட்டும் புதிய பாடல் கெசட் இருவரு
தளர்ந்து போன வயதப்பாயிது தடியெடுத்த கையப்பா துப்பாக்கி எனக்கு வேண்டாமித் துர்ப்பாக்கிய முனக்கும் வேண்டாம் தணிய வேண்டுமின வாதம் துளிர்க்க வேண்டுமென் வாதம்
வேரா ᎯsᎧᎧᎧi"
கரங்களிற்குள் பூகம்பத்தை
திணிக்கும் பாதகம் மானுடத்தின் 影 இறுதியுரைக்கு : மிருகத்தனம்
கொடுக்கும் (Uബി.
சோகமாக்கிய துப்பாக்கி
Golgor ITLi guar gyIČILI Irif எத்தனை உயிர்தான் இன்னும் ப எங்கள் அனைவரையும் சோகமாக்
இப்போ நீட்டுகிறாயா துப்பாக்கி
ஜெஏ.ஏ கனுல்
TAGoa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதைப் போட்டி இல-4
படத்தை 2 ற்று 蠶
தத்து =வெற்றியை அறுவடை செய்தவர்கள்
பிதா தாகம் என்று வியப்பின் உச்சிக்கு உந்தித் தள்ளி விட்டனத கவிதை முத்துக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பது? எதனை விடுவது? என்று அலைபாய்ந்தது மனம் காரணம்
கவே எண்ணத்தில் கருத்தரித்த வார்த்தைகளை ஊனம் இன்றி பிரசவித்துள்ளிர்கள்
மேலும் பண்படுத்த யாம் சொல்வது யாதெனில் -
வரும் விசயத்தை சுருக் என்று நெஞ்சில் பதிய வைத்து சுவைதர வேண்டும் சொல்லும் விசயத்தைப் பொறுத்து சூடும்
எளில் நெத்தியடியாக இருக்க வேண்டும்
பெறும் ஒருவருக்கு பரிசளிப்பதாக அறிவித்தோம் அல்லவா? அப்படிச் செய்யப்போவதில்லை. பரிசல்ல இருவருக்குத் தரப்பட்டுள்ளது.
க்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தூய உள்ளங்களின் துடிப்பை அறியாமல் துப்பாக்கியை நீட்டும் தீய இதயமே தீயில் தள்ளாதே இத் தூய இதயத்தை
செல்விவீகதர்ஸினி தலவாக்கலை தமவி தலவாக்கலை
ஐயோ.துப்பாக்கி வேண்டாம்!
பாராட்டுப் பெறும் கவிதைகள்
ஆடிப்பாடி ஓய்ந்து விட்டேன்
ο πήήγΠήήρου. gebou, Gül Gasq ansör OLDlib|Gypsiö -- ஐந்து விரலையும் துக்கிச் சொல்வேன் என்ன இது ஐயோ.எனக்கிந்த துப்பாக்கி வேண்டாம் உயிர்களைத் மனித வேரைச் சாய்த்து வீழ்த்தும் தீண்டிப் பார்க்கும் மரணத் துப்பாக்கி எனக்கு வேண்டாம் துப்பாக்கித் துளைகளில் செல்விசிசுதர்ஷினி இன்னுமா. ി%ഉയ-ഖബ്, ഝെ.കെ. நஞ்சு ரவைகள் மிச்சமுள்ளது? வேண்டாம் இனி இந்த அவலச் சின்னம் அமைதிக் கன்னியை
ஷஹிர்ஷா தாஸிம் களங்கப்படுத்தி தர்கா நகர் 96606) I J 9 GU5JP45605 600 ULI
கருவிலேற்றிய வயதானால் கூட இந்தக் கண்ராவியைக்
கையாலும் வயதாகிப் போன உன்னைக் தொடமாட்டேன்! org"g" அழைக்கிறது கே. கனகராஜா Jsör og, fuq DIT? நுவரெலியா இங்கே மரணங்கள் மனிதர்களால் நிச்சயிக்கப்படுகின்றன எனக்கு யாரும் எதிரிகளில்லை என்று. G.
பதர்மேந்திரா அமைதியைத் தடும் என் பயனத்துககு கொழும்பு-15 கைத்தடி போதும்,
அது வேண்டவே வேண்டாம் நீ மாற்றிப் பிடித்தால் R இது என் மார்பு திறந்து தாங்கிக் கொள்வேன்.
முகலன் வீதியில் நியோ ֆւ գն பிடிக்கிறாயே. கபூர் இருந்ததுவா இந்தா கேள் எனக்கு யாரும் எதிரிகளில்லை. 6ኻ1©)) @ሊ) இந்தச் சமாச்சாரம் இன்னும் கேள்
G36)63.5 GBG GB6nIGIS LITb. அந்தத் துப்பாக்கி கலாசாரம்
என்னுடையதல்ல.
எம்.கே.எம். ஷகீப் 69. TQL glibiq-14
ug: ஜூன் 20-26, 1993

Page 3
Iழ்ப்பாணத்திலிருந்தது பொதுமக்கள் வவுனியா வருவதற்காக கிளாலிக் கடலேரிப் பாதையைத்தான் தற்போதும் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.
அரசாங்கம் போகக்கூடாது என்று சொல்கிறது. புலிகளோ அதனால் மட்டும்தான் போக
வேண்டும் என்று Gaerted றார்கள்.
எவ்வாறாயினும் பயணம் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் digitta)d,
கடலேரிப் பாதை வழியாகப் பொதுமக்களின் பயணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கிளாலிக் கடலேரிப் பாதையில் கடற்படையினருக்கும் புலிகளுக்கு LÓ76ODL GBL அவ்வப்போது
கிளாலிக் கடலில் புலிகள் கடற்புலிகளின் முக்
அதிவேக விசை கொண்ட இயந்திரப் படகுகளைப் புலிகள்
முடிகிறது.
கடந்தவாரம் கடலேரிப் பாதையி படையினருக்கும் LóleoLGu ø:Geolourr ஒன்று ஏற்பட்டது. திலும் சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்
தமது தாக்குதலால் கடற் படையினருக்குச் சொந்தமான படகொன்று தீப்பிடித்து எரிந்த
தாகப் புலிகள் அறிவித்துள் sĩTeOT/T.
4. Libucou unearnfieir தாக்கு
= வெளிநாட்டு
யாழ் சென்ற வெளிநாட்டு நல்லெண்ணத் தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள அரச Trupp Gogs Terli Dj |ங்களைச் சேர்ந்த பிரதிநிதி ைேளயும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தென்பகுதி மக்கள் ஆதரவு காட்டி வருகின் றனர். யாழ்ப்பாணத்திலும் சமாதான முயற்சிகள் விடயத் தில் பரவலான ஆர்வமும் வரவேற்பும் காணப்படுகிறது. இவ்வாறு நல்லெண்ணத் தூதுக்குழுவினர் யாழப்பாணத் தில் தெரிவித்தனர்.
அரச சார்பற்ற தொண்டர்
நிறுவனங்களோடு தாம் நடத்திய கலந்துரையாடல்களில் தெரிவிக் SLILILL
கருத்துக்களை
JjJjJ, GO ( III (D நீரில் (ID
ஆக்கபூர்வமான இலங்கை
495 III o ND A D GODDI_956
குளிப்பு -நமது புத்தளம் நிருபர்மக்கள் சீனக் குடியரசு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் நகர குழாய் நீர் விநியோகத் திட்டம் தற்போது Վիֆֆա 60ւպմ நிலையிலுள்ளளது.
பலகோடி ரூபாய் செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இத் திட்டத்தின் மூலம் மக்களின் நீண்டகால குறையொன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் பரீட்சார்த்தமாக வீதிகளில் நிறுவப்பட்டுள்ள பொது குழாய்கள் மூலம் நீர் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த பொது குழாய் மூலம் வழங்கப்படும் நீர் சில பாவனையாளர்களினால் துஷ் பிரயோகம் செய்யப்படுவதுடன் அநியாயமான முறையில் வீணடிக் கப்படுவதாகவும் தெரியவரு கின்றது.
ந்த பொது குழாய்கள் மூலம் இருபத்தி நான்கு மணி நேரமும் நீர் விநியோகம் செய்யப்படு வதினால் சில பாவனையாளர்கள் தாங்கள் குளிப்பது மாத்திரமன்றி தங்களது கால் நடைகளையும் குளிப்பாட்டுகின்றனர்.
தன் காரணமாக பொது குழாய்களுக்கு தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் கூட களினால் தாமதிப்பதுடன் வீண் ஏச்சுக்களுக்கும் ஆளாகுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வ்விடயத்தில் வடிகால் சபை கூடிய கவனமெடுத்து தண்ணீரை வீண்விரயம் செய்யும் நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினால் தான் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் என பொதுமக்கள் பலரும் øTLD51 திருபரிடம் முறையிட்டனர்.
தென்பகுதி மக்கள் சமாதானத்தை விரும்புகின்
நல்லெண்ணக்குழு தெரிவிப்
ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கி நல்லெண்ணத் து
சமாதானத் திட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவதற்கான முயற்சி கூறினார்கள். களை மேற்கொள்ளப் போவ நல்லெண்ணத்
தாகவும் அவர்கள் அங்கு வினரைப் புலிகள தெரிவித்தனர். பிரபாகரன் சந்தி புலிகளின் வசமுள்ள எதிர்பார்க்கப்பட்ட
சிங்களப் பொலிசாரையும், ஒரு இராணுவ வீரரையும் சுமார்
அவரது பிரதிநிதி அன்ரன் பாலசிங்
அரைமணி நேரம் சந்தித்து சுப்ரமணியம், பு உரையாடினார்கள். தமது விரை மாவட்டப் G வான நடவடிக்கைக்கு ஆவன ஆகியோரே சந்தி செய்யப்பட வேண்டுமென்று தூதுக்குழுவினர்
அவர்கள் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தனர். தாம் உத்தேசித்
பாண விஜயத்ை கொண்டு நாட்டி
துள்ள உண்ணாவிரதப் பகுதிகளுக்கு விஜ போராட்டம் பற்றியும் அவர்கள் நிலைமைகளைக் தூதுக்குழுவினரிடம் தெரிவித் வருகின்றனர்.
தனர். திரும்பியவுடன்
பூநகரிப் பாதை திறப்பு யும் அரசாங்க
விடயமாகவும் தாம் அரசாங் தலைவர்களையும்
கத்தோடு பேசவுள்ளதாக பேச்சு நடத்துவா
தெரிகிறது.
gजGI 20-26, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கடற்படை மோதல் கிய தலைவர் பலி
தலில் புலிகள் இயக்கத்தின் முக்கி யமான கடற்புலித் தலைவரான புலேந் திரன் என்பவர் லியானார். இவர்
(35176007 LD60) GU சேர்ந்தவர்.
இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டது. படகில் இருந்த வர்கள் கொல்லப்பட்டனர். படகு தண்ணீரில் மூழ்கியது.
அந்த சம்பவத்தின் போது 17 மணி நேரம் நீச்சலடித்து கரைக்குத் தப்பிச் சேர்ந்தவர் புலேந்திரன் என்று கடந்த திங் கட் கிழமை புலிகள்
யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித் துள்ளனர். நமது யாழ் நிருபர் வவுனியா ஊடாக றுதியாக அனுப்பி செய்தியின்படி, கடந்த று, திங்கள் இரு தினங்களிலும் புலிகளால் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
எறனர் 四=
வெளிநாட்டுத் தூதுக்குழு விஜயம் பெளத்த மதகுரு கண்டனம்
தாய்லாந்து பெளத்த மதகுருவும், கத்தோலிக்க மதகுருமாரும்
துக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்று புலிகளைச் சந்தித்ததை ப்ெப்பிலியான வைத்துச் சுனித்திராதேவி ஆச்சிரமத்தின் தலைவர் கலாநிதி மெதகொட
சுமனதிஸ்ஸ கண்டித்துள்ளார். gisgild;G(Up தாய்லாந்திலிருந்து இங்கே தூதுக்குழுவோடு வந்திருக்கும்
ன் தலைவர் ப்பார் என்று
பெளத்த மதகுருவானவர் அங்கீகரிக்கப்பட்ட பெளத்த மதத்தைச் சார்ந்தவர் அல்ல என்றும் அவர் ஒரு சர்வதேச ரீதியான
...." அரசியல் அமைப்பின் அங்கத்தவர் என்றும் அவர் தனது கம், திரு. பேபி கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிகளின் யாழ் முன்பு ஒரு தடவை புலிகளைச் சந்தித்துத் திரும்பிய கத்தோலிக்க பாறுப்பாளர் ஆயா ஒருவா கூறிய விடயங்கள் எமக்கு நன்றாக நினைவிருக்கிறது. த்தனர். அவரைப் புலிகள் நன்றாக உபசரித்து விட்டார்கள் என்பதற்காக, தமது யாழப் புலிகள் நல்லவர்கள், நியாயமானவர்கள் கருணை உள்ளம் த முடித்துக் கொண்டுள்ளவர்கள் என்று வர்ணித்திருந்தார். அந்தப் புலிகள்
60T ST6060TL யம் செய்து கண்டறிந்து கொழும்பு
ஜனாதிபதியை உயர்மட்டத் சந்தித்துப் Ta, GT 6T60TDI
அப்பாவி மக்களுக்கெதிராக நடத்திய கொலைகள் மூலம் அவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள் புலிகளோடு பேச்சு நடத்த அவர்களை அரசாங்கம் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
@స్తా ( CBLITTLGBT_T
படர்ந்து திரு ம்ை

Page 4
மே மாதம் 22ம் திகதி அமெரிக்காவின் பொஸ்ரன் நகரத்தில், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்துக்காட்டி தமிழீழம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கொடி பறக்க விடப்பட்டது. அது சிவப்பு, மஞ்சள் நிறங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
பொஸ்ரன் நகர மேயர் திரு. சுப்புவானா அமெரிக்க தேசியக் கொடியோடு சேர்த்து அக்கொடியையும், பொஸ்ரன் நகர சபை மைதானத்தில் ஏற்றி வைத்தார்.
அமெரிக்காவில் தமிழீழ பிரகடனம் செய்யப்படுவது இது முதல் தடவையல்ல. 1981ம் ஆண்டிலும் ஈழத்தமிழ் சங்கம் என்ற அமைப்பினால் ஈழப்பிரகடனம் செய்யப்பட்டது.
பொஸ்ரன் நகரில் உள்ள தில்லையம்பலம் சகோதரர்களால் 1981ல் ஈழப் பிரகடனம் செய்யப்பட்டது. தில்லையம்பலம் சகோதரர்களில் ஒருவரான சிறீபதி என்பவரே இப்போதும் முன்நின்று கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்ததி வைத்துள்ளார். அவரது மற்றொரு சகோதரர் பொஸ்ரன் தில்லையம்பலம் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்.
ஐக்கிய இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதனையடுத்து கனடாவில் உள்ள புலிகளின் பத்திரிகையான 'உலகத்தமிழர் பொஸ்ரன் தில்லையம்பலம் மீது கண்டனம் தெரிவித்துள்ளது.
கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் ஒருவர் அமெரிக்காவின் மசசூசட்ஸ் மாநில முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரான திருமதி மேரி ஹாவ்.
1970களின் நடுப்பகுதியில் மசசூசட்ஸ் மாநிலத்திலும் ஈழப்பிரகடனம் ஒன்று செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொடியேற்றும் நிகழ்சி நடைபெற்ற பொஸ்ரன் நகரசபை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவல்ல.அதனால் ஈழக்கொடி ஏற்றம் அமெரிக்கரின் கவனத்தை ஈர்ப்பதாக அமையவில்லை. அத்தோடு மேயர் சுப்புவானாவும் அரசியல் ரீதியில் பெரும் முக்கியத்துவம் கொண்டவர் அல்ல.
ஈழத்தமிழ் சங்க பொஸ்ரன் சகோதரர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் எதிரும் புதிருமாக பணிகள் நடக்கின்றன. ஒருவர் ஐக்கிய இலங்கை என்கிறார். மற்றவரோ தமிழீழப் பிரகடனம் செய்கிறார்.
மேற்படி கொடியேற்ற நிகழ்ச்சிக்கு யாழ்ப்பாணத்திலோ அல்லது வெளிநாடுகளில் உள்ள புலிகளின் உறுப்பினர்களோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறைந்த பட்சம் கருத்துக்கூட தெரிவிக்கவில்லை.
ஏனைய தமிழர் அமைப்புக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.என்றாலும் சிறீபதி திருப்தியோடு இருக்கிறார். ஒரு வேளை தனக்கு எப்படியோ விளம்பரம் கிடைத்த திருப்தியாக இருக்கலாம்!
பொலன்னறுவை மாவட் ஆசிரியர்களுடனும், க.பொ.த.
டத்தில் திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன.
அப்பாடசாலைகளுக்கத் தேவை யான அத்தியாவசியத் தேவைகள் நிறைவு பெறாவிட்டாலும் ஆசிரியர்
களின் தட்டுப்பாடே பெரிதும் கவலை தருகிறது.
பொலன்னறுவை மாவட்
டத்தில் ஆறு தமிழ்ப் பாடசாலை 661 g) 67676ür. இவை திம்பு aga பிரதேச செயலகப் பிரிவில் அமைந் துள்ளன. இவற்றில் பொ. மன்னம் பிட்டி தமிழ் மகா வித்தியாலயம் முக்கிய மானதாகும். கடந்த காலத் தில் அகில இலங்கை ரீதியாகவும் அதிக பெறுபேறுகளை பெற்று வந்துள்ளது. 1995ல் நூற்றாண்டு ர்த்தியைக் கொண்டாட உள்ள ம்மகாவித்தியாலயத்தின் நிலமை கேள்விக் குறியாக உள்ளது.
பொ. முத்துக்கல் தமிழ் வித்தியாலய நிலையும் இதுதான். இப்பாடசாலையைப் போன்றே
க.பொ.த. சாதாரணம் வரை வகுப்பு களைக் கொண்ட பொ.முத்துக்கல் த.வித்தியாலயம் அதிபர் உட்பட இரண்டு
BJJI) || III" தில் I)IIi II, II).
சப்பிரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத் தில் அமைந்திருக்கும் சாந்த மரியாள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளின் பெரும் குறை, மழைக்காலத்தில் படும் பாடாகும். பாடசாலை செல்ல
ஒழுங்கான பாதை இல்லாமை யால் வழுக்கி விழுந்தும் பெரும் அவலப் பட்டுமே பாடசாலைக்கு செல்லமுடிகிறது.
-தகவல் ஆர். கோபால்.
சாதாரண தரம் வரையுள்ள பொ. ஹவன்பிட்டி த.வித்தியாலயம் அதிபருடன் மூன்று ஆசிரியர் களுடனும், நான்காம் ஆண்டுவரை உள்ள பொ.சரஸ்வதி வித்தியா லயம் பொ. ரொட்டவவ த.வித்தி LLUIT GAULLULID அதிபர்களுடனும் எட்டாம் ஆண்டு வரை உள்ள பொ. சொறிவில் த.வித்தியாலயம் நான்கு ஆசிரியர் களுடனும் இயங்கிக் கொண்டி ருக்கின்றன.
நிலமை இப்படி இருக்கையில் வறுமைக் கோட்டுக்குள் வாழும்
மாவட்டங்களுக்குச் சென்று படிக்க முடியாத நிலையில் கல்வியை கற்க முடியாதுள்ளது. ஆக்கமும் ஊக் கமும் d 6 ent இம் மாணவர்களின் கல் வரி நிலையை எண்ணிப் பார்க்கவே
(UpL9.L ULu ITg5J6i76795I. இதுபற்றி
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?.
கணபதி -சுரேந்திரன்
(தலைவர்)
цаUтвотдѣgт
Gege. LDAMÓTIDLb.
மன்னம்பிட்டி
தண்ணீர்-தண்ணீர்
கொழும்பு- 13 கொட்டாஞ்
சேனை வீதி மேட்டில் பல
வருடகாலமாக சீரான குடிநீர் வசதி இல்லை. இப்பகுதியில் உள்ள மக்களில் அநேகர் இவ்வீதியில் உள்ள குழாய் களில் தான் இரவிரவாக தண்ணீர் நிரப்பிக்கொள்ளு கின்றனர்.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும் பலன் கிட்ட Gf2 GÚGOGU. இனியாவது
95еusoflш” аттар;етпт?
என் கஜேந்திரன் கொழும்பு-13
டுரு
J, GDIGOfi
களுததுை பேரு வளைப் முன்னணிப் ஒன்று களுத் யாலயம் ஆ ஆசிரியர் ஏற்பட்டுள்ள
9g:LDT fir II
LOGOO). DG. குறைவான
கற்பிக்கின்றன
தொடருமான பெரிதும் LᎠfᎢᎶᏡ0Ꭲ6lᏗ Ꮺ ᏫᏓᎯ சம்பந்தப்பட நடவடிக்கை தகவ
高嘉严死严亭 பெட்டி புகா புகார் பெட் பெட்டி புகா
SAESNEGA 蠶
கடந்த ஹ இரண்டெர முன்பாக க அகதிகளுக் -//fd7 1//76/6 இருந்தது. இருந்து புலி றப்பட்ட அ 62//74/2/59/ 62/
தகவ
அம்பா கிராமவாசி
அலுவலக -9|եյGտպւb
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T6bd:ID
U6)TLDT? ற மாவட்டத்தின் பிரதேசத்தில் unt Lafiteoala, Gife துறை மகாவித்தி கும். இப்போது பற்றாக்குறை
00க்கு மேற்பட்ட ாவிகளுக்கு 20க்கும் ஆசிரியர்களே ார். இந்த நிலை ITai) LDITaooTa. IIT Jian பாதிப்படைவர். த்தின் நலன்கருதி டவர்கள் துரித ாடுக்க வேண்டும். ஏ.பி.எம் ஜிப்ரி பேருவலை
தொடருமோ இந்த நிலை?
தெர ணிய கல நகரப் பகுதியில் உட்பாகை தோட் டத்தில் வாழும் சுமார் நூறு குடும்பங்களுக்கு மலசலகடம் இல்லாமல் இருக்கிறது. இவ்வளவு காலமாக தோட்டத் தில் ஒரு காட்டுப் பகுதியை உபயோகித்தனர். தற்போது அதையும் தோட்ட வேலைக்கு எடுத்துவிட்டதால் நிலமை G3 LDITJE LIDIT 5 இருக்கிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் இ.தொ.காவில் இருக்கின்றனர். இரத்தினசபாபதி இராஜ்மோகன்
GOLIITUTAJäi 45 L
"M"M", "M"MS MMAM". HMMEM HMM
ட்டி புகார் பெட்டி கார் பெட்டி புகார்) பட்டி புகார் பெட்டி
kologi og Woyzaga også
ஜிப் பெருநாளுக்கு நாட்களுக்கு பிட்டியில் வாழும் வழங்கப்பட்ட னக்கு உதவாததாக வடமாகாணத்தில் எளால் வெளியேற் திகள் கற்பிட்டியில் கின்றனர். எஸ்.எச். நிமத்
தர்காநகர் தபாலகத்தில் 9 (U5 9 1565LLD அதிக முஸ்லிம்கள் வாழும் பேருவலை தொகுதியில் உள்ள தர்கா நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கடமைபுரியும் அநேகர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள். இதனால் பாஷைப் பிரச்சனை এ6/710 6007/01/7 46 முஸ்லிம் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
GrzbgJzbadair தர்காநகர்.
ள்ளதும் போச்சடா
அன்னமலை,
நாவிதன் வெளியில் வாழும்
சில காலமாய் நாவிதன்வெளி உதவி அஞ்சல்
தாலைபேசியைப் பாவித்து வந்தனர்.
இப்போது
தாலை பேசி இல்லாமல் போய்விட்டது.
It
JJ Je
தி. உலகநாதன் அன்னமலை.
in 20-26, 1998

Page 5
1999 TTA)
நீண்ட முகத்திலே முத்திரையாய்த் தெரிய, ஒரு காலை வேளையில்
அனுபவம்
அடிக்கடி அழைத்துக் கொண்டிருக்கும் தொலை பேசிகளுக்கு நடுவே எமது பிரதம ஆசிரியர் தொடுத்த வினாக்களும், அவற்றை எதிர்கொண்டு அவர் தந்த விடைகளும்
கேள்வி காலஞ்சென்ற ஜனாதி பதி பிரேமதாசாவின் மறை விற்குப் பின்னர் இராணுவத் திட்டங் 9, Grflal) ST 35ΠΘ Ι ΦΙ மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளனவா?
Galibasiopau. Aifft 'Lzló). It i Lzz9. L//75/5/7züL/L படையினர் தமது
பதில்:
நடவடிக் கைகளை
6)/(0)
அதிரடி ஐயாத்துரை
தொடர்ந்து
Gas are:
ஜூன் 20-26, 1993
கின்றனர்.
என்றாலும் இராணுவ
நடவடிக்கைகளில் தற்போது ஒரு மந்த மான நிலை காணப் படுகிறது என்று கூறப்படுகிறதே? நல்லது. அவர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் நாம் ஒரு திட்டத்தின் அடிப் படையில் செயற்படு கிறோம். சில சந்தர்ப் பங்களில் எங்களது நடைமுறைத் தந்தி ரங்கள் காலநிலை போன்ற பூகோளச் குழல்களால் சற்றுத் 25/7 zosizioa 02 L uzvarv/T Lib. (o) offlavovim தாக்கு தலுக்கு இராணு வத்தால் தொடர்ந்து முகம் கொடுக்க (Upւգ-պմ என்று நினைக்கிறீர்களா? இதற்கான சிறந்த
பதிலைப் புவிகள் தான் Øሪም /rጪö ጨ) வேண்டும்.
புலிகள் தங்களுக்கு
வெற்றி Gir 607 97) pria,Gap ←9ሃghl அவர்கள்
வெளியே ரெஸ்வத் கொள்வது. உண்மை
கள் ஜனநாயக வழிக்கு 5) NI JUNIPULIT; GALIN
state களுக் அவ/ இருந்
GO/r/
என்று
Legs?
elyet LJ வேண் ஜென Lu (955), LI G00495 9566. தமது எனறு Gy. It அந்த வெற் STrt fra
9/62// பெற் Great
(3д, стер.
(A494. GT GOGO
ஏன் CUD 9
257 zeri fr6)LG Ꮺ*/7Ꮺ47 தாக Glast (2 Δό
(2) σταλα இந்த உதவி பெற என்று றிர்கள் -9/609 சுக்கு Øya Vida 676 file உதவி வரே lase மறுக் இரா னத்ை GDIT a புலிக வெற் Go) gerrig நிச்சய gozo G. 4მany | øUL/LI. deal தெற் 9 ഞ@ Go)9; TG இரா GT Göra பதில் விசாரன்
தின
Göras.
தில்:
Gas Gintas:
Glasgoi:Taxon:
 
 
 
 
 

வருவது சந்தேகம் is Olly still
வென்று அவர்
சம்பந்தப்படுவ
குத் தெரியும். தில்லை. களின் பிடியில் கேள்வி பூநகரிப் பாதை த பல பகுதி திறப்பதாயின் விடுவித்திருக்கி அங் கரு ந் து e gårø01) இராணுவம் வே வெற்றி
கூறவேண்டு (SDLDT? ால் அந்தப் பதில்: அப் படியான ஈளை அவர்கள் GPSS/7/7f756209567M) IZIV (β) αό தம் புவிகளே ை படுத்தியிருக்க விட்டு விட்ட டுமே! ፴6ff. ரல் அவர்களே! பிரதிநிதியே ளை விடுவிப் நாம் விவாதி விட ஆயுதங் G?95/7ʻzb. 67rzo, கைப்பற்றுவதே தரப்பில் உள்ள நோக்கம் பிரச்சனைகள் தான் புலிகள் தீர்க்கப்பட்டுள் ல் கறார் கள் . ரென மத்த
நோக்கத்தில் போக்குவரத றி பெற்றுள் துக்கு இடையூறு K6TIT? இருக்கக்கூடாது : தாக்குதல்களில் என்பதே எமது G3/zo/Tʻzb. σεγγ. வெற்றி நிலை கேள்வி வாழைச் றுள்ளார்கள் கேள்வி: 9,7 6 ft 6 j) Lj *
09 மறுக்க பா  ைத ய ல 60 d5 g/ செய்யப்பட் பட்டுப் படை оптш5) டவர கள 曹 பற்றி இது ட விசேட பேட்டி ' வும் இல் ഞ@Gu? LIgleð: #f7a) 607 z
I//5 G77) விபரங்க ளை பெற (ZAO LA2 (L/
என்பதை ஒ ப பு க
தெர வர் த7 றேன். இப் போது அவர் வ17 D / 607 புகார்கள் இல்லை. தேள்வி தெரத்தட்
j('#rഞ@ (1757. செல்லும் அப்பாவி '? காரணம்? மக்கள் தாக்கப்படு ணமான இராணுவ முறியடிக்க வது சரியாகுமா? அதிகாரிமீது நட வில்லை? பதில்: அ/L L1/7ணத திடை வடிக்கை எடுக்கப் த்தாக்குதலில் செய்யப்பட்டது என்று பட்டுள்ளதா? நிவோருக்கு சில பலமுறை தெளிவாக பதில்: egyenyi இராணு ங்கள் உண்டு. அறிவித்துள்ளோம். வத்தை விட்டு விலத் குதலு/க் கான மத்தளை கேடயங் தப்பட்டுள்ளார். அதி D, காலநிலை, களாக வைதி து லே பிரச்சனை என்ன போன்றவற்றை புலிகள் பயணம வென்றால் அவருக்கு களே தெரிவு செய் வதை நாம் எதிராக Садд ду கிறார்கள். ETil flg. அனுமதிக்க af frgå gr/TL 271 lib u Lu Lu , u goso u L. u fil Girl Суурду иудо? 45—45%, 17th அள7க்க எவரும் மீண்டும் திகதி கூட கிளாவியில் மு னி வர வரில் லை. ப்படவேண்டும் இரண்டு Lyassassir என்றாலும் அந்தப் நினைக் கி கொல்லப்பட்டனர். L////6/6ör g606)6)//i ዝበT? அதில் ஒருவர் புலேந் என்ற alladstafa) szüL/ö/tólu Gué திரன் அவர்தான் தனது தார்மீகப் இப்போது புலிகளின் கடற்புவிப் பொறுப்பில் இருந்து, 7aVizib gaivsopgav. பிரிவில் முக்கிய அவர் தவறியதை றும் எமக்கான மாணவர் உணவு- are 797. விகளை நாம் எரிபொருள் என்ப Gescintaa: '??" ':Ï D/pGL/TLó, por வற்றை புவிகளுக்கு விமானத் தாக்குதல் ரின் உதவிகளை கொண்டு செல்ல களால் அப்பாவிகள் αρρ/T, Ο3, η Δρ. பொறுப்பாக இருந் தானே பாதிக்கப்படு ணுவத்தின் கவ தவர். பயங்கரவாதி கிறார்கள்? 臀 தெற்கு களின் கடத்தல்களை பதில் நாம் இலக்குகளை *கி திருப்பும் தடுப்பது எமது பரிசீவித்தே தாக்குதல் ளின் திட்டம் &L-60LDU//TGLO. நடத்துகிறோம். 况 என்று கேள்வி: கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் பாதிப் ba) арпт шопт? கைது செய்யப்படும் படையாமல் தடுக்க /மாக இல்லை/ Lauft 95mT GOOTITLDGÜ புவிகளின்நிலைகளை பாதுகூட கிழக் போய் இருப்பதாக விட்டு விலகி இருக்கு புவிகள் கொல் முறைப்பாடுகள் செய் மாறு கூறிவருகிறோம். ட்ட செய்தி !டுள்ளனவே? கேள்வி இனிப்பிரச்சினைக்கு த்திருக்கிறது. பதில்: அங்கே இராணுவத் தீர்வு கில் அரசியல் கைது செய்யப்படு மூலம் மட்டுமே தீர்வு வர்கள் படு கின்றவர்கள் பற்றிய Փn 6007 (ԼՔ Լգ-պLDIT? லை விடயத்தில் விபரங்களை சர்வ தில் பயங்கரவாதப் பிரச்
ணுவத்தின் பங்கு TP னைகளில் நாம்
தேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அறி 65-7454/9Gдрлар. - 9у67лл7
சனையைத்தான் புவி களிடம் இருந்து எதிர்
(மறுபக்கம்)

Page 6
கொள்ளுகிறோம். இராணுவத்தை விட்டு பலர் தப்பி ஓடுவதா கக் கூறப்படுகிறதே? வெளியே கூறப்படும் அளவுக்கு பெரிதாக இல்லை. சிலர் விடுப் பில் சென்று நீண்ட 5/ra/Lord, 2005 th Li வராமல் இருக்கி றார்கள். 3/йд /ц) சாதாரண காலத்தி லும் நடப்பதுண்டு. வடக்கே மீண்டும் Luntfu இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளப்படுமா? ஆம்.
GGGS).
தில்
GeGe: பதில்
தேள்வி:
எப்போது? உரிய காலத்தில், உரிய நேரத்தில் பொதுமக்களின் பாதி LVGODE I எவ்வாறு தவிர்ப்பீர்கள் சர்வதேச செஞ்சிலு வைச் சங்கம் போன்ற அமைப்புக்களோடு G//f) dissolar Linga/Tril 17607 (Li
பாராளுமன்றத் தெரிவுக்குழு வடக்குக் கிழக்கு தொடர்ந்து இணைந்திருப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க கிழக்கே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த சிபார்சு செய்திருக்கிறது. அதனை அடுத்துச் சகல தமிழ்க்கட்சிகளும் அதிருப்தியினை வெளிப்படுத்தித் தமது கருத்தினை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளன.
புலிகளுக்கெதிரான நடவடிக் 605566) அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழர் அமைப்புக்களும் வடக்கு, கிழக்கு ஒரே நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அண்மையில் யாழ் சென்று திரும்பிய வெளிநாட்டுத் தூதுக்குழுவிடம் தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று புலிகள் தெரிவித்துள்ளனர். அதை ஒரு அடிப்படைக் கோரிக்கையாக அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தமிழர் அமைப்புகளிடையே பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் பொதுக்கருத்து நிலவுகிறது.
சிங்கள அரசியல்வாதிகள் சிலர் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் ஏன் துள்ளிக் குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பும் ஒரு இப்படித்தான் நடந்தது. காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டால் வடக்கு, கிழக்கு இணைப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது போல கருத்துச் சொல்லப் போக6ýll" (BL6öIII JITI என்று பெரும்பான்மை இனத்தோரால் நடத்தப்படும் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் ஒரு பட்டிமன்றமே நடத்தி முடித்தன.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு Ꮺ- fᎢ 95 Ꭿ5 LᎠᎱᎢ 60Ꭲ கருத்துக்கள் பெருமளவில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டதும் அதிலே 1956) JE GOfl;SIL TIL IL வேண்டிய விசயமாகும்.
இணைந்திருப்பதை எதற் காகப் பிரிக்க வேண்டும்? அத்தோடு வடக்கு, கிழக்கு சம்மந்தப்பட்ட விவகாரத்திற்கு கிழக்கில் மட்டுமே தேர்தல் நடத்துவது எப்படி நியாயமாகும்? துதான் தமிழ்க்கட்சிகள் தொடுக்கும் கேள்வியாகும்.
இந்திய - இலங்கை ஒப்பந் தத்தின்படி கிழக்கே சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது அப்போதே முடிவு செய்யப் பட்ட விடயம் என்பது பெரும் பான்மை இன அரசியல் வாதிகள் முன்வைக்கும் வாதமாகும்.
ஜே.ஆர். ஜெயவர்தனவும் 9/ LDDT ராஜீவ் காந்தியும்
GUD 600 AD
Gate:
Gegene).
களுக்கு நகர்த்து வோம். ஈ.பி. டி.பி புளொட் போன்ற தமிழர் அமைப்புக்களும் எமக்கு உதவத் தயாராக உள்ளன. அவற்றின் 256 foot/L7 GL10/Gorth. புலிகள் ஜனநாயக வழிக்கு வருவார்கள் என்று நம்புகி றிர்களா? இதுவரை 9, ITG) அனுபவத்தில் உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன? பல சந்தேகங்கள் உண்டு. சகல அரசியல் தரப்பினரையும் பகைத்துக்கொண்டார்கள். ஒரு ஜனநாயக சக்தியாக செயல்பட நாட்டம் உள்ளவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள், புவிகளைப் பொறுத்தவரை அவர்களை முழுமையாகச் செயல் இழக்கச் செய்வதே ஒரே வழி காங்கேசன்துறைப் பாதை வழி ( யாக யாழ்ப்பாணத்திற்கு உணவு லொறிகள் செல்வதில் உடன்பாடு STDLLG5)6T6T5T? புவிகள் உடன்படவில்லை. மக்கள் பொருட்களை வாங்கிச் செல்வி வருவதை புவிகள் அனுமதித்தால்,
காங்கேசன்துறையில் „ም ̈49,6ኪ) பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியும். அங்கு
கூட்டுறவு மொத்த விற்பனை
அப்போதுள்ள நிலமைகளைச் சமாளிக்க அப்படி ஒரு விதியை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டாலும் கூட வாக்கெடுப்பு நடக்காதென்று ராஜீவ் காந்தி எம்மிடம் உறுதி அளித்தார். அதுதான் ஒப்பந்தத்தையே ஏற்றுக் கொண்டோம்.
தமிழ்க்கட்சிகள் முன்வைக்கும் வாதமாகும்.
இது எந்த அவையிலும் செல்லாத வாதமாகும். அமரர் ராஜீவ் காந்தி அப்படி க் கூறியிருந்தால் கூட புலிகள் உட்பட சகல தமிழர் அமைப் புக்களும் அந்தக் குழந்தைத் தனமான சமாதானத்தை எப்படி
ஏற்றுக்கொண்டன என்று രക്രriിuഖിങ്ങെ',
GTGOTC36) I அந்தவாதம் இணைப்பிற் செல்லாதவாதம் என்பதால் கண்ணோட்ட அதனை வெளியே சொல்லாமல் ருப்பார்களே இருப்பதே தமிழ்க் கட்சிகளுக்கு பிரதான கா ஒரு மரியாதைய்ாக இருக்கும். -9/6//Tд,6іт
தமிழர்கள் தரப்பில் உறுதி இருக்கும். யான கருத்துக்களை முன்வைத்து தமிழர்களு அக்கருத்துக்களை மதியூகத்துடன் ணைந்து வ முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசியல் தலைவர்கள் இன்று எம்மிடையே வெளியிடுவ இல்லை. அதற்கான முழுப் சமூகங்களுக் பொறுப்பும் புலிகளையே சாரும். நன்மைபயப்
வி வாறான நிலையில் ஆளும் கட் தமிழ்க்கட்சிகள் நிலைமைகளை முஸ்லிம் த எவ்வாறு எதிர்க்கொள்ளப் முஸ்லிம் ஐ போகின்றன? அரசாங்கத்தை றுத்தும் அதே எதிர்த்துப் பேசுவதாகக் காட்டிக் கிழக்கு இை கொள்ளும் ஓரிரு தமிழர் கருத்துக்கலை அமைப்புக்கள் கூட அரசாங் வருகின்றனர் கத்தின் தயவில்லாமல் தெற்கே கவனிக்க வே
ருக்க முடியாது.
புலிகளைப் பொறுத்த
வரையில் தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம் என்ற வலிமையான கோட்டையை உடைத்துப்போட்டு விட்டுத் தாங்களும் தனிமைப் Lu LGB) j; தமிழினத்தையும் தனிமைப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.
முஸ்லிம்களின் மீது புலிகள் மேற்கொண்ட வன்முறையும், முஸ்லிம்களைத் தமது சொந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றிய நடவடிக்கைகளும் தமிழ்பேசும் மக்கள் என்கின்ற ஐக்கியப்பட்ட கருத்தோட்டத்தை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டு விட்டது.
தற்போது கிழக்கில் மட்டும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் வடக்குகிழக்குப் பிரிப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கக் கூடுமென்றே தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளே நினைத்துக் கொள்கி றார்கள்.
கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு நிரந்தரமாக்கப்படுவதற்கு எதிர்ப் புத் தெரிவிக்கக் கூடும். அங்குள்ள சிங்கள மக்களின் வாக்குகளும் தாக்கம் செலுத்தக் கூடும்.
முஸ்லிம் LD g; g Gll உண்மையாகவே வடக்கு கிழக்கு
 
 
 
 
 
 
 
 

நிலையம் ஒன்று திறக் கப்பட இருக் #Dei/. தமிழ் பேசும் மக் களுக்கு னென கூற விரும்புகிறீர் ፴66በ? L/Talagig/digy எ த7 ர 7 க &å 37u/L Liவேண்டும் . பு விகள7னர் கொடுரப் பி டியில் இருந்து தமிழர்களை மீட்டெடுப்பதே எமது நோக் கம் ஆகும்.
Aanvaszidőegy - புவிகளுக்கு மாத்திரமே எதிரான யுத்தமாகும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு சிபாரிசுகளை முன்வைத்துள்ள போதும் அரசாங்கம் அதனைக் கருத்தில் எடுத்து உடனடியாக
历 எதிரான த்தைக் கொண்டி பானால் அதற்குப் ாணம், புலிகளால்
LJLLBITLLILDIT5CB6)
ம் முஸ்லிம்களும் ாழ்வதும் ஒருமித்த அபிலாசைகளை துமே இரு நம் நீண்டகாலம் தாக இருக்கும். சியில் இருக்கின்ற லைவர்கள் தமிழ், க்கியத்தை வலியு நேரத்தில் வடக்கு, ணப்புக் கெதிரான யே வெளியிட்டு என்பதையும் ண்டும்.
நடைமுறைப்படுத்த முன்வரும்
என்று L LENGUGOGU. தமிழர் அமைப்புக்கள் அனைத்தோடும் முரண்பட்ட நிலையொன்றை ஏற்படுத்திக் கொள்ளவும், தமிழர்களின் அபிலாசைகள் என்று சொல்லப் படுகின்ற வடக்கு-கிழக்கு இணைப்புக்கு மாறாக நடந்து கொண்டு தமிழர் களின் அதிருப்திகளைச் சம்பாதிக்க அரசாங்கம் விரும்பாது என்றே அவதானிகள் கூறுகின்றனர்.
கடந்த மாகாண சபைத்
5055
தேர்தலின் பின்னர், தமது பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து அடுத்த தேர்தலுக்குத் தயாராக வேண்டிய
அவசியம் ஆளும் கட்சிக்கு
இருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு
&#f75395 GUIT GOT Lf]|[Tđ}ớì60)60T60)[[]
அரசாங்கம் கையாள முனையும் என்று கூறமுடியாது.
6T L J LI Lg. GB uLu IT ஒத் தப் போடப்பட்டுக் கொண்டிருந் தாலும் கூட நீறுபூத்த நெருப் IIT5GBG) க்கும். வடக்கு, கிழக்கு ணைந்திருப்பதா, அல்லது பிரித்து விடுவதா என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இல்லாவிட்டால் இடைக் கிடையே தோன்றி îDTớFá#) னையை உருவாக்கிக் கொண்டி ருக்கும் ஒரு விவகாரமாகவே அது இருக்கும்.
அரசியலே யாவற்றுக்கும் தடையாக இருக்கிறது.
வாக்கு வங்கிகளை பற்றிச் சிந்திக்காமல் அரசியல்வாதிகள் செயல்படத் துணிந்தால் தீவுகள் காண்பது சிரமம் அல்ல.
பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தள்ளிப் போடப்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கே பாதகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
in
(UDJ Je
ஜூன் 20-26,
1993

Page 7
SLS
வடபகுதிக்கான இராணுவத் தளபதியாக இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமுக்க விசைக் குண்டு வெடிப்பொன்றில் பலி யான லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ மற்றும் அவருடன் கொல்லப்பட்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளின் மரணங்கள் குறித்த சர்வதேச விசாரணைக் குழுவின் விசாரணைகள் தற் போது விரிவான முறையில் இடம்
பெற்று வருகின்றன.
நைஜீரியா கானா நியூஸிலாந்து கிய நாடுகளைச் சேர்ந்த மூன்று தியரசர்கள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த ஜனாதிபதி ரணசிங்க
LÖGBUILDg5/TFTa fesör உத்தரவின் பேரிலேயே இந்த சர்வதேச விசாரணைக்குழு 960LD55L' பட்டது.
ஆனால் இன்று திரு.பிரேமதா சாவும் கோரமான முறையில் குண்டு வெடிப்பொன்றில் கடந்த மாதம் கொலையுண்ட நிலையில், சர்வதேச விசாரணைக் குழு ஜெனரல் கொப்பேகடுவவின் மரணத்தின் பின்னணியை அறிவ தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஜெனரல் கொப்பேகடுவவும், அவரது துணை அதிகாரியான பிரிகேடியர் விஜயவிமலரத்ன, மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரி BtT S S TTtL LttMtLLL S TMMCCCT களில், அவர்களது மரணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையொன்றை வெளியிடும் பொருட்டு இலங்கை பரான முன்னாள் நீதியரசர் திரு. இஸ்மாயில் தலைமையில் விசார ணைக் கமிஷன் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது.
ந்த தனிநபர் விசாரணைக் கமிஷன் கொப்பேகடுவ கொலை புண்ட வடபகுதியின் அராலித் துறைப் பகுதிக்கும் நேரடி விஜயம் மேற்கொண்டு ஸ்தல விசாரணை களையும் மேற்கொண்டிருந்தது. மேலும் இராணுவ, மற்றும் அரசாங்க வட்டாரங்களில் விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக கொப்பேகடுவவினதும் அவரது சகாக்களினதும் மரணங் கள் நிலத்தில் புதைத்து வைக்கப் பட்ட அமுக்க 67760) agră,956öOTG00sf) வெடியொன்றினால் ஏற்பட்டி ருந்தன என்று அறிக்கையொன்றை பும் வெளியிட்டிருந்தது.
ஆயினும் நீதியரசர் இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த வேளை, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களான மறைந்த திரு. லலித் அத்துலத் முதலி, மற்றும் அவரது சகாவான திரு.காமினி திஸ்ாநாயக்கா ஆகியோர் கொப்பேகடுவ மரணத் தில் மர்மம் இருப்பதாக அறிவித்து ஒரு புதிய புரளியைக் கடந்த ஆண்டின் இறுதியில் கிளப்பி விட்டிருந்தனர்.
கொப்பேகடுவவின் மரணத் தில் மர்மம் இருப்பதாகக் கூறி தாம் வெளியிட்ட தகவல்களுக்கு ஆதாரமாக இங்கிலாந்தின் இரா ணுவ நிபுணரான திரு.ஜே.ஆர். வயட் என்பவர் கெப்பேகடுவ மரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றையும் பெரியள வில் பகிரங்கப்படுத்தியிருந்தனர். அத்துடன் கொப்பேகடுவவின் விதவை மனைவியான திருமதி
லாலி கொப்பேகடுவவையும் பத்தி ரிகையாளர் முன்பாக கொண்டு வந்து கொப்பேகடுவ மரணத்தில்
மர்மம் இருப்பதாக அப்பெண்
மணி மூலமாகவும் கூற வைத்தி
ருந்தனர்.
இதனையடுத்தே மறைந்த
ஜனாதிபதி. ஆர்.பிரேமதாசா, கொப்பேகடுவ மரணம் தொடர் பாக சர்வதேச விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைப்பதற்கு
அங்கீகாரமளித்திருந்தார்.
லலித், காமினி ஆகியோர் பெரிதுபடுத்தியிருந்த இங்கிலாந்து நிபுணரான திரு.ஜே.ஆர். வயட்டின் கொப்பேகடுவ மரணம் குறித்த அறிக்கை இங்கிலாந்திலிருந்து வெளியிடப்பட்டதொன்றாகும்.
எந்தவொரு நபரையும் திரு. வயட் விசாரணை செய்திருக்க வில்லை. இலங்கைக்குக் கூட அவர் வந்திருக்கவில்லை. ஆனால் தமக்குக் கிடைத்த ஸ்தலத்தில் எடுக்கப்பட்ட படங்கள், மற்றும்
வரைபடங்க ளின் அடிப்படையி லேயே நிபுணர் வயட் கொப்பே கடுவ மரணம் தொடர்பாக சந்தேகங்களை தெரிவித்து, தமது அறிக் கையை வெளியிட்டிருந்தார். கூடவே அந்த அறிக்கையின் இறுதியில் அடிக்குறிப்பாக, தாம் நடத்திய ஆய்வுகள் தமக்குக் கிடைத்த படங்கள் மற்றும் எழுத்து மூலமான தஸ்தாவேஜுக் களின் அடிப்படையிலேயே மேற்கொள் ளப்பட்டிருந்தனவென்றும், தமது அறிக்கை முடிந்த முடிவானதல்ல. அது ஒரு தனிப்பட்ட கண்ணோட் டம் மட்டுமே என்றும் குறிப்பிட்டி ருந்தார்.
ஆனால் லலித், காமினி ஆகியோர் திரு. வயட்டின் அறிக் கையை அடிப்படையாக வைத்து, ஜெனரல் கொப்பேகடுவ விவகா ரத்தை ஒரு பெரும் அரசியல் சர்ச்சையாக மாற்றிவிட முடிவு
செய்திருந்தனர். digest FGO FIL'ail மூலம் ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக்கு நெருக்கடியைக்
கொடுத்து, அரசியல் ரீதியாகத் தமது கைகளை ஓங்கச் செய்வதே அந்த அரசியல் இரட்டையர்களின் உள்நோக்கமாகக் காணப்பட்டது.
எனவே ஜெனரல் கொப்பே ஐகடுவ மரணம் ஓர்
உள்வீட்டு வேலை என்று பிரேமதாசா அரசு க்கு LD TT 497 கற்பிப்பதன் மூலம் அரசியல் சதி யொன்றை மேற் கொள்ள லலித்காமினி ஆகியோர் நன்கு திட்டமிட்டி ருந்தனர்.
ஆனால் இன்று ஜனாதிபதி பிரேம தாசா மீது குற்றஞ்
சுமத்த முயன்ற திரு லலித் அத்துலத் முதலியும், அக்குற்றச் சாட்டை சர்வதேச விசாரணை மூலம் முறியடிக்க முயன்ற ஜனாதிபதி பிரேம தாசாவும் உயிரோ டில்லாத நிலையி (36) G3LJ. G) 95.ITLI G3LJ கடுவ 657 errTDrea 060027 வெறுமனே p(D
சுவாரஸ்யமான
g6i 6j Tuffalo FT39, G கின்றது.
ஜெனரல் ெ அவரது சிரேஷ்ட அமுக்க விசைக் கு புலிகளினால் வைக்கப்பட்டிருந் உதவி அரசாங் திரு.காமினி குண சர்வதேச விசார FITLáfu LD6fb35f57 (U) அத்துடன் ΦΠ 60TH)IΦΘΙΤΠΦ (ο) ΙΙ குண்டு வெடிப்பு statist Ill கண்டெடுக்கப்பட் உலோகத் தகடு விளக்கத்தை தி யிருந்தார்.
திரு. குணதி மட்டுமல்லாது பி கெரில்லாக்கள் ந கள் பற்றியும் ஆ 9.Igg)ILU 6) u (UPD6OLULU 4 வெடிப்புக்கள், ! புக்கள், குண்டு முறை என்பன விளக்கத்தைக் ( குணதிலக்கா கா
டுரு
இதே வே விடுதலைப் புலி கண்ணி வெடி மிகுந்த நிபுண 6). IFrég,6TIT5(36)J 35TT அவர்களது இர வெற்றிகளில் மு கண்ணி வெடி மூலமாகக் கிடை சில வருடங்க திருகோணமை இராணுவ நடவ பொறுப்பாகவிரு லக்கி விஜயரத் சிரேஷ்ட பொ ஆகியோர் ஜீப் 6 -பயணஞ் செய் அமுக்கவிசைக் யொன்றில் சிக் இது தவிர ( இராணுவ நட6 பொறுப்பாகவி ஜெனரல் ஜெரிசி கண்ணி வெடித்
(D 95L606). ந்திய அமைதி காரிகளும் வுக்கு புலிகளின் யொன்று கனரக டாங்கி ஒன்ை தகர்த்தெறிந்து G குறிப்பிட்டிருந்த இந்நிலையில் அமுக்க விசைக் தாக்குதலிலேயே பேகடுவவும் அ கொல்லப்பட்டிரு ΠT6ΤοΤ9Ι.
ëse. பொறுத்தவரை விவகாரத்தை தி ஆரோக்கியமான தென்படுவதாக LI ITU TIT (g/5LD6oir நீண்ட நாட்களுக் அண்மையில் ஆனால் இத்தெ வரை காலமும் நடவடிக்கைகள் முன்னேற்றகரம L u L. 6), ħalib 605DGA). 45 GB / பாராளுமன்றத் இடம் பெற்றிருந் கட்சிகள் தெரிவி தகுந்தவகையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவகாரமாக பத்திரிகை வெளிவந்த வண்ணமிருக்
காப்பேகடுவ,
|bg/Tit.
தமது சாட்சியத்துக்குச் டக்கே அராலித்துறையில் இடம்பெற்ற இடத்தில் இருந்து ட, வெடித்த குண்டின் கள் பற்றியும் விரிவான ருகுணதிலக்கா வழங்கி
ாரிய குழியில்
audisast இலங்கையில் ரிட்டனில் ஐரிஷ் குடியரசுக் டத்திய குண்டுவெடிப்புக் ய்வுகளை மேற்கொண்ட ad If T. எனவே குண்டு மற்றும் அவற்றின் பாதிப் களை வெடிக்கவைக்கும்
மற்றும் சகாக்களைப் பலி யெடுத்த தண்டு தமிழீழ விடுதலைப்
நிலத்தில் புதைத்து ததொன்று என சிரேஷ்ட gt பகுப்பாய்வாளர் திலக்கா திட்டவட்டமாக ணைக் கமிஷன் முன்பாக
குறித்து தெளிவான கொண்டவராகவே திரு.
னப்படுகின்றார்.
ளை தமிழீழ கள் இயகக்த்தினர் த் தாக்குதலில் த்துவம் பெற்ற ணப்படுகின்றனர். ாணுவ ரீதியிலான முக்கிய மானவை த் தாக்குதல்கள் த்தவையாகும். களுக்கு முன்னர் லப் பகுதியில் படிக்கைகளுக்குப் நந்த பிரிகேடியர் ன, மற்றும் ஒரு லிஸ் அதிகாரி வண்டியொன்றில் த வேளையிலும்
கண்ணி வெடி கி உயிரிழந்தனர். முன்பு வடபகுதி படிக்கைகளுக்குப் ருந்த மேஜர் ல்வா, புலிகளின் தாக்குதல் பற்றி விமர்சித்தபோது, திப்படை உயரதி பூச்சரியமடையுமள கண்ணி வெடி இந்திய இராணுவ D தாறுமாறாகத் விட்டிருந்ததெனக்
TTT
புலிகளின் கண்ணி வெடித்
ஜெனரல் கொப்
வரது சகாக்களும் நப்பது தெளிவாகி
அரசியலைப் வடக்கு-கிழக்கு ர்த்து வைப்பதில் அறிகுறிகள் gിങ്വേ, மத் தெரிவுக்குழு குப்பின் மீண்டும் int யிருந்தது. ரிவுக்குழு 5. மேற்கொண்ட எந்த விதத்திலும், ானதாகக் காணப்
அங்கம் வகித்த
தெரிவுக்குழுவில் த தமிழ் அரசியல் த்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்
пашља, о விவகாரம்:
ULIIT(bj(J5
ULIETİ
Fuig,
of Gl Go GU G) L 6 அத்தமிழ்க் கட்சி g, Gif) 6öT உறுப்பி னர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். கூடவே தம்மைத் திருப்திப்படுத்தாத இடைக் கால அறிக் கையைப் பாராளு மன்றத் தெரிவுக்குழு முன் வைத் ததைய டுத்து, தமிழ் கட்சிகள் தெரிவுக் குழுவி லிருந்தும் வெளி நடப்புச் செய்தி ருந்தன.
இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் (இ.தொ.கா) தலைவர் திரு. செள. தொண்டமான் அவர் களும் தெரிவுக்குழு நடவடிக் கையில் அதிருப்தி தெரிவித்து அதிலிருந்தும் வெளி யேறியிருந்தார்.
எனவே பாராளு மன்றத் தெரிவுக் குழுவின் கடந்தகால நடவடிக்கைகள் ஒரு கண் துடைப்புப் போன்றே காணப் படுகின்றன.
வடக்கு-கிழக்குப் பிரச்சினையின் தாக் கத்தை நேரடியாக எதிர்நோக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் தமது தீவு யோசனை களை பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம் தெரிவித்திருந்தன.
ஆனால் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிக GITIT60T பரீலங்கா சுதந்திரக் 5, af, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இதுவரை தமது யோசனைகள் எதனையும் முன் ഞഖ%ഖിളഞ്ഞഖ),
தமிழ்க்கட்சிகள் தமது தீர்வு யோச 600 60 TIL ITA5 வடக்கு
கிழக்கு மாகாணங்களின் இணைப்பையும் மற்றும் அந்த இணைப்பில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் தனித்துவத் தையும் பேணக் கூடியவை என்று கருதப்பட்ட சில யோசனை களையும் முன்வைத்திருந்தன.
ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழு பிரதான அரசியல் கட்சிகளான பூரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் தீர்வு யோசனை கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில், வடக் கிழக்கு நிலவரம் குறித்து OL 5GITG) அறிக்கையொன்றை ჟf]ფის) மாதங்களுக்கு முன்னர் வெளி யிட்டிருந்தது.
ன்று நிலவும் வடக்குகிழக்குப் பிரச்சினை அப்பிராந் தியத்துக்கு மட்டும் உரித்தான ஒரு பிரச்சினையாகக் காணப் LL657 60605), Gu). வடக்கு-கிழக்கு
L Drd flat) got முழுநாட்டையும் பாதிப்படையச் செய்துள்ளது.
எனவே இனியும் இப்பிரச்சி னையை நீடிக்க வைத்து அரசியல் தீர்வொன்றை காண்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் பட்சத் தில், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் LD53,67 பூரணமாக நம்பிக்கையிழக்கும் சூழ்நிலையே தோன்ற ஆரம்பிக்கும். பாராளுமன்றத் தெரிவுக்குழு வடக்கு-கிழக்குப் பிரச்சினையை விரைவாகவும், நடைமுறைச் சாத்தியமாகவும் அணுக முன்வர வேண்டும்.
இலங்கையில் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று, நேற்று ஏற்பட்ட தொன்றல்ல. ப்பிரச்சினை இன்று பல பரிமாணங்களையும் பெற்று 905 LST&TDILD1760 நிலையை அடைந்துள்ளது.
எனவே இப்பிரச்சினையை
அணுகுவதற்கு துணிகரமான அரசியல் முயற்சிகளே ன்று தேவைப்படுகின்றன. ഞ9
விடுத்து பாராளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும் பிரச்சினைக் குரிய விடயங்களை ஒத்திப் போடுவது போல, பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் ஒத்திவைப் புக்களும், தாமதங்களும் தொடரு LDIT60TITal) வடக்கு-கிழக்குப் பிரச்சினை மேலும் மோசமான நிலையையே அடையும் எனக் GJITeirema) ID.
இன்று gul grågrø00TågsfTGOT மக்கள் அடிப்படைவசதிகள் கூட கிடைக்காத நிலையில் வடக்கு கிழக்கில் மரண அவஸ்தைக்குள்ளா கியுள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவு ன் நடிவடிக்கைகள் அரசியல் ரீதியிலான கண்ணோட் டத்தைவிட மனிதாபிமானக் கண்ணோட்டத்தைக் கொண்டதாகத் துரிதமடைய வேண்டுமென்பதுவே வடக்கு- கிழக்கு மக்களின் எதிர் பார்ப்பாக இருக்கின்றது.
எனவே அம்மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத வரை பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை வெறுமனே ஒரு பாசாங்கு என்றே அர்த்தங்கொள்ள முடியும்.
O

Page 8
கடந்த காலத்தில் அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் நிலைத்தி ருந்து தனது நலனையும் கவனித்துக் கொண்டு அந்தப் பிராந்தியத்தின் மேம்பாட்டிற்கும் ஓரளவு உதவியது.
தொடர்ந்து பசுபிக் பிராந்தி யத்தில் நிலைத்திருப்பதும் அங்கு தன்னை ஒரு சக்தியாகத் தக்க வைத்துக் கொள்ளுவதும் அமெரிக்காவின் அக்கறையாகும். பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக் காவின் நம்பகமான பங்காளி ஜப்பான் ஆகும். 1945ம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் உதவிகள் ஜப்பானுக்குக் கிடைத்து வந்தன. தற்போதுள்ள புதிய சிக்கல்க ளுக்கேற்ப நடைமுறைகளை வகுக்க
கொண்டுள்ள தொடர்புகளை அதிகாரத் தோரணையில் இனிமேலும் CBL Gooflásitég, (LPL) UIITGI.
ஜப்பானிலும், தென்கொரியா விலும் இருந்த தொண்ணுறாயிரம் அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்கா பின்வாங்கத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் இருந்தபோது இந்தப் பின்வாங்கல் ஆரம்பித்துவிட்டது. இப்போது கிளின்டன் நிர்வாகமும் பின் antige) தொடருமென்று அறிவித்துள்ளது. ஆனாலும் பசுபிக் பிராந்தியத்தில் தனது பிடியை அமெரிக்கா தளர்த்தும் என்று சொல்லிவிட முடியாது.
மெரிக்காவுக்கு பகயிக் தேை
மேலும் உற6 படுத்துவதும் ஆசிய- பசுபிக் யுறவுக் கொள் மானதாக இரு
தென்கிழக்க சங்கம் போன் Ք, ՄԵ6ն II (956)։1951 எதிர்காலத்தை வாய்ந்ததாக LDGBauduna fair . CLP 5LD57 "கிழக்காசியா என்ற நிலை மி போவதில்லை. gDLGu)df?6öT 60)LDLLUL விளங்க வேண்(
வேண்டிய தேவை கிளின்டன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் கூறியுள்ளார்.
நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஓரளவு இராணுவ பலத்தை நாடுகள்
வர்த்தக ரீதியான போட்டிகளும் அமெரிக்கா கொண்டிருப்பது, அமைப்புக்களே
தேசிய வாதங்களும் தலையெடுத் அமெரிக்காவின் பொருளாதார அப்பிராந்திய
துள்ள இக்காலகட்டத்தில் நலனுக்கு அவசியமாகும். காழ்புத் தொடர்
அமெரிக்கா தனது பங்காளிகளுடன் எதிர்காலத்தில் ஜப்பானுட்ன் அமெரிக்கா தய
பTகிஸ்தானில் தனது
பிரதமர் பதவியைத் தப்ப
வைத்துக் கொண்டுள்ள திரு. நவாஷ் செரிப் ஒரு கிரிக்கெட் a769m annuum LGB) Lu Larflugt mira umrit.
பாகிஸ்தான் ஜனாதிபதி திரு.குலாம் இஷாக் கானினால் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்த திரு நவாஷ் செரிப் உயர் நீதிமன்றம் வரை
சென்று வாதாடி இறுதியில் தமக்குச் சார்பாகவே நீதிமன்றத் தீர்ப்பையும்
Glasmaior(6) girenmi.
பெற்றுக்
இதனையடுத் து மாதங்களுக்கு முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரு நவாஷ் செரிப் தற்போது மீண்டும் பாகிஸ்தான் பிரதமராகியுள்ளார்.
எனவே தமது வெற்றிக்காகப் போராடிய களைப்பை நீக்கவும், தமது வெற்றியை தமக்குப் பிடித்த விதத்திலேயே கொண்டாடும் வகையிலுமே திரு. நவாஷ் செரிப் லாகூரில் கடந்த வாரம் கிரிக்கெட் பந்தயமொன்றில் பங்குபற்றி யிருந்தார்.
பாகிஸ்தானில் திரு. நவாஷ் செரிப் மீண்டும் பிரதமராகப் பதவிக்கு வந்துள்ளதையடுத்து ஜனாதிபதியாக இருக்கும் திரு. குலாம் இஷாக் நெருக்கடி
நிலையை எதிர் நோக்கியுள்ளார்.
திரு நவாஷ் செரிப் மீண்டும் தமது பதவியைக் கைப்பற்றிய LF Geir gorri
Goto II) 09: Trawür |-
இரு
Afi ju i Qahi gjLi
முதலாவது நம் வடி க் கையாக பாகிஸ் தான் ஜனாதிபதியின் அதி காரங்களை மட்டுப்படுத் LITT UT IT (GNU) இருந்து ஆதரவைக் கோரியுள்ளார். இதற்கென பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவியும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவியுமான திருமதி பெனாஸிர் பூட்டோவின் ஆதரவையும் திரு. நவாஷ் செரிப் நாடியுள்ளார்.
திரு. நவாஷ் செரிப்பின் இந்த நடவடிக்கை எவ்வளவு தூரம் வெற்றி யளிக்கும் என்பது கேள்விக் குரிய விடயமே. இருந்த போதிலும், ஜனாதிபதி பதவியிலுள்ள திரு. குலாம் இஷாக் கான் 95 LD 95 கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தாமா கவே முன்வந்து தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றே பாகிஸ்தானில் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ் தா னன் அரசியல் நிலவரம் எப்போதும் ஒரு “கலாட்டா' விவகாரமாகவே இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் பல தடவைகள் இராணுவ ஆட்சியும் ஏற்பட்டிருந்தது.
எனவே இந் ஆட்சியின் இறு ஜெனரல் ஸி ஆட்சியும் சி முன்னர் அவர நிறைவெய்தியி
ஜெனரல் மரணத்தின் பி பொதுத்தேர்த மக்கள் கட்சி கைப்பற்றியிருந் திருமதி. பென 956ᏡᎶᎠ6Ꮱ LᎠᏓu ᎱᎢ Ꮺ5 Lumr df?eôn)g5nr6sir LD«
SEIT GAU GLID தொடர்ந்து தி பெனாஸிரிடமிரு கைப்பற்றியிருந் திருமதி. .ெ பாகிஸ்தான் உறுதிமிக்க காணப்படுகின் அவரால் ஆ கைப்பற்றுமளவு யமான தேர் இன்னும் உருவாகவில்ை திரு நவ மீண்டும் பிரத அமர்வதற்கு பாகிஸ்தான் தீர்ப்பை எதிர் திருமதி பெ வெகுவாகக் க
பிரதமர் பதவி மக்களின் தீர் மன்றத் தீர்ப்பல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

)(6) I
புகளைப் பலப் அமெரிக்காவின் பிராந்திய வெளி கையில் பிரதான க்கும். ாசிய நாடுகளின் D அமைப்புகள் ஆசியாவின் நிர்ணயிக்க தகுதி அமையுமென்று பிரதமர் மொகாதீர் கூறியிருக்கிறார். Dayafai Goldup ண்டும் ஏற்படப் ஆனால் எமது மாகவேனும் நாம் டும்" என்று அவர் தென்கிழக்காசிய Fங்கம் போன்ற ாடு இணைந்து நாடுகளின் பாது பாக ஆராய்வதற்கு ாராக இருக்கிறது.
சீனாவில் அதிக உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டிருப்பது மக்கள் தொகை விடயத்தில் தான். இப்போது கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. GJ00601 u gj60 D முன்னேற்றங்களிலும் உற்சாகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்
ஏழு வருடங்களுக்கு முன்னர் பெய்ஜிங் றியானன்மன் சதுக்கம் யிரக்கணக்கான மாணவர்களின் ரத்தத்தில் நனைந்தது. சுயசிந்த
Geotassisteot DIT GODTGJIT 5,6f) estö போராட்டத்தை செஞ்சீனா சினம் கொண்டு இரும்புக்கரத்தால் ஒடுக்கியது.
இப்போது அதே சீனா தன் முகத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. தனியுடமை
மேலோங்கத் தொடங்கியிருக்கிறது. தனியார் வர்த்தகத்தில் ஈடுபடு வோர் தொகை பெருகிவிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடு வதற்கு முன்னர் இருந்த கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. அதனால் லட்சக்கணக்கானோர் வர்த்தகத்தில் ஈடுபட்டுச் செல்வம் குவிப்பதில் போட்டி போடு dairpaari.
இதே வேளையில் சிச்சாவுண் மாகாணத் தலைநகரான செங்டு வில் கடந்த வருடம் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கான செய்மதியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய கோபுரங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன.
சீனாவில் சகல பகுதிகளிலும் ஒரே விதமான முன்னேற்றம் ஏற்பட்டு விடவில்லை. சில பகுதி களில் செஞ்சீனத்தை உருவாக்கிய மாசேதுங் மறைந்த செய்தி கூட அங்குள்ளவர்களுக்குத் தெரிய வில்லை. எனினும் தனியுடமை தலையெடுத்தால் ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.
鄒 த்திசாலிப்
த இராணுவ திக் கட்டமாகவே ாவுல் ஹக்கின் லவருடங்களுக்கு து மரணத்துடன் தந்தது. rólumot Gügypásálsőr ானர் இடம்பெற்ற பில் பாகிஸ்தான் ஆட்சியைக் 5951. ஆனால் விர் பூட்டோவை
G), Italior கள் கட்சி குறுகிய தவியிலிருந்தது. நவாஷ் செரிப் ந்தும் ஆட்சியைக்
னாஸிர் பூட்டோ அரசியலில் ஓர் தலைவராகவே DITño. யினும் ண்டும் க்கு ஓர் ஆரோக்கி தல் சூழ்நிலை Lumo deŝiaĥo) 495 m soif7 aŭ
ஷ் செரிப்பை மராக பதவியில் வழிவகுத்த உயர்நீதிமன்றத் கட்சித் தலைவி ாஸிர் பூட்டோ OTL9-9591676TITIT.
நாடொன்றில் ய நிர்ணயிப்பது பே தவிர நீதி என்று திருமதி.
(o sorra) பூட்டோ கடந்த வாரம் பாகிஸ்தானில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கூடவே திரு. நவாஷ் செரிப்
குளறுபடிகளைச் செய்து முறை யற்ற விதத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒருவர் என்றும் திருமதி பூட்டோ குற்றஞ் சாட்டி ΙΙΙ ΟΙΤΟΥΤΙΤΙΤ.
ஆனால் திரு. ஷெரிப் இக் குற்றச் சாட்டுகளையெல்லாம் செவிமடுப்பவராகக் காணப்பட வில்லை. எந்தவொரு கண்டனச் சாட்டைக்கும் தாக்குப் பிடிக்கக் கூடியவகையிலேயே தாம் இருப் பதை மீண்டும் பிரதமராகிய ar, dirfa, Gas வீரராகப் பந்தாடி திரு நவாஷ் செரிப் நிரூபித்துள்ளார்.
Oசமைப்போம்
சுவைப்போம்(C)
= ஆக்கித் தருபவர்-அன்ன பூர்ணா
சுலப மீன் வறுவல்
தேவையான பொருட்கள்:
மீன் 500 கிராம். புளி 25 கிராம்.
எண்ணெய் 100கிராம். மிளகாய்ப் பொடி 20 கிராம், மஞ்சள் பொடி
ஒரு மேசைக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை
மீனைச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்
புளியையும் உப்பையும் போட்டு சிறிது தண்ணிர் விட்டு ஊற வைக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு புளி உணவைக் கெட்டியாகக் கரைத்து ஒரு பாத்தி ரத்தில் αθε αγιό. 4476/74%/7/7/76)/7/7/ỵ, மஞ்சள் பொடியைப் போட்டு நன்றாகப் பிசறி விடவும்.
வானவியை அடுப்பில் வைத்து எண்ணெயை விடவும். e9/22/ நன்றாகக் கொதித்ததும் மீன் துண்டங்களைப் போட்டுச் சிவக்க வறுபட்டதும் இறக்கி வைத்து all/Guirasaasayab.
சுவையான சுறாப்பிட்டு
தேவையான பொருட்கள்: சுறாமீன் 400 கிராம், வெங்காயம் 50 கிராம், எண்ணெய் 50 கிராம், பச்சை மிளகாய் 10 கிராம், பூண்டு 10, சீரகம் ஒரு மேசைக்கரண்டி, மிளகாய்ப்பொடி, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை சிறிது, உப்பு தேவையான அளவு
செய்முறை.
மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும் மஞ்சள் பொடியை மீன் முழுகும் அளவு தண்ணீர் விடவும். அடுப்பில் வைக்கவும் வெந்ததும் இறக்கித் தண்ணீரை வடித்து விடவும் குடு ஆறியதும் மீன்துண்டுகளிலிருந்து தோலையும் எலும்பு, முள் ஆகியவற்றை நீக்கி விட்டு மற்றவற்றை நன்றாகப் பிசைந்து வைக்கவும் பூண்டு, இஞ்சி, சீரகம் முன்றையும் தனித்தனியே விழுதாக அரைத்துக்கொள்ளவும் வெங்காயம்பச்சை மிளகாயை பொடியாக AO/496/LD.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் கொதித்ததும் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டுச் சிவக்க வதக்கவும். பிறகு அரைத்த மசாலாவைப் போட்டுக்கிளறவும். வாசனை வந்ததும் மீன்பிசையலைப் போட்டுக் கிளறவும் எல்லாமாகச் சேர்ந்து நறுமணம் வந்ததும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்
ஜூன் 20-26, 1993

Page 9
மருத்துவப் பக்கம்
மூளைக்
வலுவூட்டுகிறது
எஸ் ட்ரோஜன் எஸ்ட்ரோஜன் உண்மையில் ஒரு மந்திரசக்தி ஹோர்மோன்.
வயதான பெண்களின் இருதய நோயையும் எலும்பு நோய்களையும் தடுக்க வல்லது இது. அதுமட்டுமல்லா உயிரணுக்களை சீர்படுத்துவதுடன் நினைவாற்றலை வைக்கிறது.
"நரம்புகளிலுள்ள உயிரணுக்கள் சிதைவடைவதை : எஸ்ட்ரோஜன் என்று மான்ஹாட்டனிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹோவாட் பில் நரம்பின் உயிரணுக்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட் உடனடியாகக் குணப் படுத் த அவற்றின் உற்பத்திக்கும் உதவுவதுடன் அதன் ஊக்கமளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவிக்கிற
வயதான பெண்களுக்கு மாதவிடாய் நின்றதும் ஹோமோன் உற்பத்தியும் உடலில் மெல்ல நின் இவர்களுடைய எலும்புகள் வலுவிழந்துவிடாமலு நோயுறாமலும் தடுக்கவல்ல ஆற்றல் இந்த ஹோே சிந்தனையை ஒரு முகப்படுத்தவும் நினைவாற்றலை ஊக்கம் உண்டாக்கவும் சிறந்த சுரப்பியாக இது வி மாதவிடாய் நின்றுவிட்டால் அல்லது அதற்குரி நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் சில நோ உங்களைக் காத்துக்கொள்ள ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் நினைவாற்ற பெறுவீர்கள். நோய்களும் குணமாகும்.
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்ன? இன்னும் திருமணமே ஆக வில்லையா? விலகுங்கள். ஆனவர் களைத்தான் கேட்கிறோம். நில்லுங்கள் இதைப் படித்தால் நாளை உங்களுக்கும் உதவுமல்லவா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் ாட்டும் பாச உணர்வு- பராமரிப்பு போன்றவை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் அவர்கள் பெரிதாக வளர்ந்த பினனரும் மறைவதில்லை.
பெற்றோர்களால் தங்கள் சகல குழந்தைகள் மீதும் ஒரே விதமான அன்பைச் செலுத்த முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகள் மீது அன்பு கிடையாது என்று கூறமாட்டார்கள். எனினும் ஒவ்வொரு பிள்ளை யிடமும் சரிசமமான அன்பை அவர்களால் செலுத்த முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்
அதுபோலவே ஒவ்வொரு பிள்ளையும் தமது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் பாசமும் வித்தி LITFLDITGOTSI.
威 9 LI LI IT Ls) 6h 6006AT JITP
அம்மாபிள்ளையா என்று கேட்டால் ஒவ்வொரு பிள்ளையிடமும் இருந்து வரும் பதில்கள் வெவ்வேறானதாக இருக்கும்.
ஒரு குழந்தையை விடுத்து மற்றொரு குழந்தை மீது அதிக அன்பு கொள்வது பாபகாரியமல்ல. இதையிட்டு குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை என்கிறார், இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின் உளவள ஆற்றல் நிபுணர் ஆர்தர் கட்மன்
குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் சொல்லுகிறார். எங்களுடைய இளமைக்கால நினைவுகளை எண்ணிப் பார்த்தால் எமது பெற்றோரில் தாய் மீது அல்லது தந்தை மீது அதிக அன்பினை செலுத்தியதை உணர்வோம். அவர்கள் நம்மீது சரிசமமான அன்பு செலுத்தி இருப்பினும் நாம் அவர்களில் ஒருவர் மீது அபரிமிதமான அன்பைச் செலுத்தி இருப்போம். உண்மையில் எங்கள் குழந்தைகள் மீது நாம் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளோம் என்பதில்தான் பெற்றோருக்கான நிலையைக் கணக்கிட
Մ)ւգ պմ),
ஜூன் 20-26, 1993
பக்கவாதமா?
இதனால் வழக்கமாக இத்தகைய நோயாளிகள் அதிகமாக உணர்ச்சி வயப்படுதலும், குறைதலும் தவிர்க்கப்படுகிறது.
நீண்ட பு
க்கவாதத்தால் பீடிக் GJELLIG LJ4954956) ITS9559595 TGAU LITL9 - 435
கப்பட்டவர்கள் வீட்டில் கவனி சிறிய G36) 1606).9560)Gird செய்யலாம். இது அவர் 5677951 மனநிலையில்
மாற்றத்தைத் தரும் நோயா ளிகளைச் சார்ந்தவர்கள், அவரது நோய், படிப் படியாக குணமாகி வரு வதை எடுத்துச் சொல்வ தோடு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும். பொழுதுபோக்குகள், நண் பர்களுடன் G)6)16fflu76ü செல்வது போன்ற காரி யங்கள் நோயாளியின் மன
ஊக்கத்திற்கு வழிவகுக்கும்.
உங்கள் குழந்தைக நீங்களும்
| ,
தேவைகளை நிறை non. வேற்றுவது சரியாக பராமரிப்பது இங்கிலாந்தின் அவர்களை சமூகத்தின் சிறந்த தன் குழந்தைகளிடம் ெ
பிரஜைகளாக உருவாக்குவது போன்ற வற்றில் எமக்குள்ள ஈடுபாடு முக்கிய
பராமறிப்பு-பாச உை அடிப்படையாகக் ெ
மானது. அந்தக் கடமைகளை டயானாவின் பெர் செய்கிறோமா என்பதே பிரதானம் செய்த போது டய அதை விடுத்து யார் மீது அதிக அன்பு வளர்க் கப்பட்டார். செலுத்துகிறோம். ஒவ்வொரு கசப்புணர்வுகள் பிள்ளையிடம் போதுமான அன்பு குழந்தைகளுக்கு செலுத்துகிறோமா என்று கவலைப் என்பதில் கவனம் ெ பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை. டயானாவுக்கு இ இன்று உலகில் பிரபலமானவர்கள் ஒரு குழந்தை மீது பு
சிலர் தமது கொண்டுள்ள உறவு எத்தகையது என்று
பிள்ளைகளோடு விட அவருக்கு
இருக்கக்கூடும் அை
 
 
 
 
 
 
 
 

6(6
பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் Š நீண்ட தூரம் அல்லது நீண்ட நேரம் ŠNN நீங்கள் பயணம் செய்பவரா? அல் SNS லது அத்தகைய பயணத்தில் ஆர்வம் ージ>> உடையவர்களா? அப்படி யானால்
நீங்கள் இதைப் படியுங்கள்:
suITU52 பஸ்ஸில், ரயிலில், விமானத்தில்
நிலையாக உட்கார்ந்தபடி, அசை தொடர்பான வின்றி அமர்ந்து செல்வது சில முளையின் சமயங்களில் மரணத்தைக்கூட ம் அதிகரிக்க விளைவித்து விடும் என்று மருத்துவ
டுக்க வல்லது
றாக்பெல்லர் பஸ், ரயில், விமானம் போன்ற ட் கூறுகிறார். வாகனங்களில் அசைவின்றி, நீண்ட ால் அதனை தூரம் பயணம் செய்யும்போது ரத்தக் ஸ் ரோஜன் , ழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு
G)aruaud, (), LD ருக்கிறது.
ᎧᎧᎱᎯ5ᎶᏬ இத்தகைய இரத்தக்குழாய் எஸ்ட்ரோஜன் ஆடைப்புகள் கால்கள் கைகள் று விடுகிறது. இடுப்புப்பகுதியில் ஏற்பட அதிக ம் இருதயம் வாய்ப்புகள் இருக்கின்றன. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் மானுக்குண்டு. போது அது இருதயத்தைக் கூட ருத்தி செய்து 95 295 2 (05:25 Triku (1954afia தாக்க நேரிடுகிறது. இதனால் குகிறது. மூச்சுவிட-சுவாசிக்க சிரமம் ஏற்படு ' 'இஜ் கிறது. அதிகமான நெஞ்சுவலிக்கு
களிலிருந்தும் ஏதுவாகிறது. ஹோர்மோன் வயதானவர்கள்,
லை மீண்டும்
I60ID
IsiJI, GiT
TIT Li ġefiġ, gbeoisGuaio Gaouesnfħu Taef ருக்கிறது.
அதிகமான கொழுப்புச் சத்தினை உடையவர்கள், கர்ப்பிணிகள், அதிக இரத்தப்போக்கு sed _aso)Lujiao1/tag,657 நீண்ட பயணம் மேற்கொள்வது ஆபத்தில் முடியலாம். இதய நோயாளிகளும் இதற்கு விதி விலக்கல்ல. நல்ல தேக ஆரோக்கியம் உடையவர்கள் மட்டுமே இத்தகைய இடர்பாடுகளில் இருந்து தப்பிக்கலாம்.
பொதுவாக நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் தொள தொள லூஸ்ஃபிட்டிங்) என உள்ள ஆடைகளை அணிவது நல்லது என ஆராய்ச்சி யாளர்கள் கருதுகிறார்கள் தொள தொளவென இருக் கும் ஆடைகளை அணிவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
பஸ்ளியில், ரயிலில், விமா னத்தில் பயணிக்கும் போது சிறிது நேரத்திற்கு ஒரு முறை கை, கால்களை நீட்டி மடக்கி விடுதல், மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுதல் மிக்க நலம் பயக்கும்.
ளவரசி டயானா ாண்டுள்ள உறவு
படையாகக் காட்டுவதில்லை.
இன்று உலகில் அதிரடியான கவர்ச்சி மங்கை மடோனா அவரோடு கூடப்பிறந்தவர்கள் ஆறுபோர்
தனது தந்தையார் பற்றி மடோனா சொல்லும் போது
"எனது தந்தையின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளை மேற் கொண்டேன். வகுப்புப் பாடங்களில் அதிக புள்ளிகளை எடுத்தேன். என்னை அறிவுள்ளவள் என்று நிரூபிப்பதன் மூலம் அவரது அதிக அன்பைப் பெற முயன்றேன்" என்றும் மடோனா சொல்லுகிறார்.
இங்கிலாந்தின் இலட்சாதிபதியான மக்காட்னே மற்றும் அவரது மனைவி லிண்டா இருவரும் தமது நான்கு பிள்ளை களையும் வளர்க்குமமுறையே தனிதான். Ꭿ* fᎢ95fᎢᏤ 60Ꮃ பாடசாலைகளுக்கே அவர்களை அனுப்புகிறார்கள் மிகச் சாதாரண விளையாட்டுப் பொருட்க ளையே கொடுக்கிறார்கள். தாதிகள் கிடையாது. தாயே குழந்தை களுக்கு தேவையானதை செய்கின்றார். செல்லப் பிள்ளை சேலை உடுக்காது, பள்ளிக்குப்
வு-ஆகியவற்றை போனால் பாடம் படிக்காது என்பதை ாண்டது. நினைவில் வைத்து செயற்படுகிறார்கள் றார் விவாகரத்து குழந்தை ಆಹಾ। தாயே நேர டியாகக் னா தாதிகளால் கவனிப்பதன் மூலம் அவர்கள் குடும்பப் தனால் ஏற்பட்ட பற்றுள்ளவர்களாக வளர உதவ முடியும் போல் தனது என்கின்றனர்.
ஏற்படக்கூடாது குழந்தைகள் மீது செலுத்தும் அன்பு ாண்டுள்ளார். வேறுபடலாம். ஆனால் பாகுபாடு குழந்தைகள் காட்டப்படக்கூடாது. குழந்தைகளை றக் குழந்தையை நேர்மையாக நடத்துவது பிரதானம் ன்பு அதிகம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவ
| шпалп ()ausilj
நிபுணர்கள்.

Page 10
s
I Li
தோடு சொல்லுகிறோம்
ாகா நடிகை ரொக்களுடன் மாதி வரலாறு படத்து வருகிறார் விட்டுக் கொடுந்து நடந்து கொள்ா அவருக்கு தெரியவில்ா என்கிறார்கள் சிங் ராக்கள் சரிதாள் தென்ாயிட்டுக்கொடுப்பது இன்னொரு விசயம், அவர அறிமுகம் செய்த பாரா படத்தில் நடிக்கவும் பிரான்று மாந்து விட்டாம்
தமிழ்த் திரையுலகில் எந்தாவுக்கு அனுமதிக்கிறார்ா அந்தளவுக்கு உரித்துப் பாடத் தயாராக பிருக்கிறேன் ாள்கிறாராம் நடிகை
வவ் பிந்தியாவில் பம்பாய் அழகி பாம்பாய் வாந்து நெளிந்து நடிப்பது தெரிந்த விடியம் படப்பிடிப்புக்கு வந்து விட்டால் அவர் எல்லோரையும் தொட்டுத் தொட்டு தட்டித் திட்டப் பேச வெக்கத்தில் தாக் கொறுகிறதாம் ஆண்கும்
வெளிநாடு செல்வதற்கான நடிக நடிகையரை அழைத்துச் செல்லும் சிவ தயாரிப்பாளர்கள் திரும்பி வரும் பொது கடத்தல் சமார்சாரங்ாருக்கும் அயர்ா பயன்படுத்து கிறார்களாம் LTL TLTLSLCTLLL SS TT LL TT TT S LL LLL LLTTS பயன்படுத்துவதாகக் கேள்வி
ாதார நடிகை ரசிகர்களைக் கதிகலங்க யக்க தாக்கும் கட்டுடன் பில்லை என்று வைப்படுகிறாராம் அழகிப் போட்டியில் வென்றவர் தள்ளிடம் அழகுள் இங்ா என்று ாலப்படுகிறாரோன்சிகா பாக்குத் தாயயான SSTLTTTTTTS TTTT T S TTTT TT T T T TTTTT S TTTLLLLL கூடிய அழகுகளாக இருக்க வேண்டும் பின்ாவிட்டால் பூ நடிகை எப்படிப் பிரபலமாகி விருக்க முடியும்
செல்வமான பியக்குநருக்கும் ரா நடிாக்கும் பிடேயே MSLLLLLL LLLLDDDL L L LLLLL L L SZLT LL TTTTTT TTLTT T LL
ாரு நடிமை வாய்ப்புக்கள் எதுவும் ாேடக்கவில்ான்று வாடிப்பாய் பிருந்தார் ப்ெபாது ரா வாட்டா LI JINTL IT TA VILLA TELAH ATT ஒட்டிய டாடயோடு டங்ாகக் குளியல் காட்சி ஓய்யாரமாய் நடின் ஆள் தாவயென்றால் நாத் நாராளமாகக்
அடுத்து தன்
T II it
SCOTLINGSMA Gunniële
ताजा।n | | | | |Tया तकनीक
பாத்திரம் பொசி EITIKARENT LITIKA nr == fir la sur und I LJU ாக்கொரு பு கிடைக்குமாள் நம்புகிறாராம் ெ
ருகிறது காத நாயகளை மார் LITT TIL ராம
ாக்கும் தா
Emri i Tij i --El = STE. ஆண்ட குறைந்து அனுராதா தவி
ILLE IN LIITTI ாேடத்திருக்கிறத
FAIRFANIJIET FINALI படமொன்றின்
॥ AIL FLY
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயத்தமாகிறான் முரடன்
செவகன் பிரதாப் ஆகிய Lr Israeust ausff mit se பார்கள் அடுத்ததாக முரடன் திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்
ܓܒܓ
- *
டு கதாநாயகியாக நடித்து மொத்தியர்கள்
நடித்து கவர்ச்சி நடிகைா பொருங் காலம் ஆடியவர்கள் அதிகம் பத்தில் சூரியனில் விவி பிப்போது
ஆட்டம் என்றாலும் ஒகே என்கிறாராம் தொங்கா தொங்கா தமிழி
சொந்தப் படத்திலும் un MTN E
прini. :
गा. இயக்கும் J', பெயர் தொங்கா
IITTTI, Ali
*நான் அங்கே இங்கே வெட்ட அதற்கு அர்த்தம் யா
ERDIENE

Page 11
ஹொவிஆட்ா
Ti niini மாறிவிட்டது.
அமெரிக் வரலாற்றின் நடித்து பியக் ரங்பாக இங்ான அப வாரிக்குவித்து
நான்கு ETTI வசப்படுத்தி படத்துக்கா இயக்குநருக்க
கிடைத்தது தொடர்ந்து
கார்த்திக்கை
ബട്ടു
ா சந்தியா ா மட்டு வாரப்
| || || || LINNAN IKI
li li li lill| I I I
All பாாழ பிாதி
e i
蠶 தும் ܥܡܡܠܠ ܥܕܕ ܒܘ .
|Tsurf ratat In in Iron அனைத்துக் கொள் நன்றாகத்தான் விருக்கி ானக்கொரு பெரு என்றார்
துகாவரையாள சிக்கு அவருக்கு கி தகுந்த பரிசு
பின்று வயது ெ
வருடங்கள் து கொண்டு வேட்டை ாபராக திரையிங் தோ
- FTELIFFHEF ஒரு துரி பிரத்தமும் நடித்துள்ளார்
:
கதை துர ETT ான்ட்யூ Glar FFANFFFFTITEITFTA அத்தொழிலை கைவிட் பார்க்கச் செல்லுகிறா முறைாய்க் கைவிட அவரை வாட்டுகிறது. தொழிலுக்கே திரும்ப ஏற்படுகிறது மனதா விரும்பாத தொ குதிரையில் ஏறிச் செல்
MOTTILLATLI TMLI ||||||||||||||___fl.
ri
+) ( – )
■ -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொள் காவன் ட பொறுத்தவரை ட்யூட் Nanier LITE
ஹொவியூட் எண்ட் ஈஸ்ட்யூட் கி, கதை எழுதிய
எர்" பள்ளிப்பிய ITIா துெ
விட்டது. ான்கார் விருது போரியின் தன் ட்டது சிறந்த விருதும் சிறந்த TT விருதும்
ான்ட்வூட்டிற்கு -WIRL|| FTE || MTHA
வைத்துள்ளது.
ார் கொடுந்தார் இப்போது
The ri U. தொங்காங் கொடுக்கிறார் இருந்து வயதிலும் ஆண்மையிகு டு பள் அழகாகத் தோன்றும் கிளின்ட் ", ॥ அவர் பொது பு ாள்ட்வூட் தற்போது காதலிப்பது
வெற்றியை அடுத்து ரிளிண்ட் கவர்ச்சிமிகு LA GULFİT ாள்ட்யூட் நடிப்பது L'ETIT in Glimt Tinti niini வேண்டி மாறுபட்ட படத்தில் அதன் eru star Alftafin elst =T =
நாள் Limur, U KOLL FALL CIVILAIL" படவொடு சன்ட்ஆப் ரொ யிலுக்கு படப்பிடிப்பு ஆரம்பமாகிய ஆட்டைக் கவக்கிக் கொண்டி
All Torri'r ருக்கிறது. Egy ifjrfi
இது அமெரிக்காவின் ஹொலிவூட்) ஹொலிவூட்டைக்கலக்கும் 62 வயது நாயகன்
கார் விருதுாேடு
As salınması dair şairi ilinirlri" artırılırpı அதிகப் பொருட் செவிவா படத் தம் கொபொய்" பாத்திரத்தில் தான்றுகிறார் பெர்பெக் வெங்ட் அவரை நவநாகரீக தொற்றத்தில் காட்டுகிறது கிளின்ட் ரப்பட ஆட்டின் தளிப்பட்ட வாழ்க்கை தொங்ா நிாந்தது
அவரது முதல் மனைவி விவாகரத்து பெற்ற பொது கொடி அமெரிக்க டொலர்கள்
*
ரஜிளிக்கு உளழப்பா படத்தில் நடிக்க அரிமெண்
LILIPP, FTM பெச்சோதி சரி அந்த அளவு அண்டர்ஸ்டேண்டிங்

Page 12
வசி எப்போதும் தனது தங்கை பிருந்தாவைப் பற்றி அம்மாவிடம் ஏதாவது சொல் லிக் கொண்டே இருப்பான். பிருந்தா நல்ல பிள்ளை. படிப்பில் கெட்டிக் காா); ஏனையவர்கள் மீது அன்பு உள்ளவள். போட்டி, பொறாமை இல்லாதவள். பிருந்தாவை பாடசாலையில் எல்லோரும் பாராட்டினார்கள். தகப்பன் இல்லாத பிருந்தா, தனது தாய் மீதும் அண்ணன் மீதும் D gar so, LD uI IT Sor அண் பு வைத்திருந்தாள். ஆனால் வசி பிருந்தாவை பற்றி அம்மாவிடம்
வேண்டுமென்றே பொய்க் கதைகளை கூறி அடி வாங்க வைப்பான். இவன் இப்படி செய்வதற்கு காரணம் அவன் கெட்ட பையன்களோடு சேர்ந்து கெட்ட பழக்கங்களில் ஈடுபடு வான். இதனால் வசியை பாடசா லையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஏசுவார்கள். அது மட்டுமா அவனுக்கு அடியும் கிடைக்கும். இவற்றை எல்லாம் பிருந்தா egy lió LD IT Glf) L Lió சொல்லிவிடுவாள். பிறகு அம்மா என்னை வெறுப்பாள் என்று நினைத்து ஒரு குற்றமும் அறியாத பிருந்தாவை குற்றம் சாட்டி அடிவாங்க வைப்பான்.
நாவலப்பிட்டி கிரகிரி
இதனால் பிருந்தாவிற்கு மனவே தனையாக இருந்தது. தான் அண்ணா மீது இல்லாத அன்பு வைத்தும் அண்ணா தன்மீது அன்பு வைக்கவில்லையே என்று வேதனைப்பட்டாள்.
வசி சொல்லும் எந்தக் கதையாக இருந்தாலும் அவை உண்மைதானா என்பதைக் கூட அறியாமல் தாயாரும் பிருந்தாவை தனது பிள்ளை என்றுகூட பார்க்காமல் திட்டி னாள். இவை எல்லாவற்றையும் தாங்கியபடி பிருந்தா வாழ்ந்து ᎧᏗIbg5fᎢ6lᎢ .
காலங்கள் கடந்தன. உயர்தர
பரீட்சையும் ஆரம்பமாகியது. பரீட்சைகள் முடிந்ததும் எல்லா மாணவர்களும் பெறுபேறு களுக்காகக் காத்திருந்தார்கள். பெறுபேறுகளும் கிடைத்தது. என்ன ஆச்சரியம். அந்தப் பெரிய பாடசாலையில் நடந்து முடிந்த பரீட்சையில் பிருந்தா மட்டுமே அதி சிறந்த சித்தி யடைந்தாள். ஆனால் வசியோ ஒரு பாடத்தில் கூட சித்தி யெய்தவில்லை. பிருந்தாவை ஆசிரியர்கள், அதிபர் எல்லோ ரும் பாராட்டி பரிசில்களை வழங்கினார்கள் தொடர்ந்து படித்த பிருந்தா ஒரு சிறந்த டாக்டராக உருவாகினாள்.
படிப்பு இல் எங்கும் வேை வில்லை. அவன் களோடு சேர் வழிகளிலேயே இதனால் வீட் போனது. ஒரு நா நடந்த ஒரு ெ ΦΠ Π 600TLD Π. Φ அவனை பொ செய்து வீட்டிற் வந்த போது அ ருக்கு வேதனைய இப்படியான மச பெற்றெடுத் தே கண்ணிர் வடி மட்டுமா அவன் ஒரு கெட்டவன் அறிந்ததும் மன விடுவது போல் இ நேரத்தில் ஒரு த பிருந்தாவை பிடி தாயே. நீங்க குடிச்சதும் இப்பு எழும்பி நடக்கிறா முடியாத நோயி 60TITAld, 2,60TITG). மருந்தால இப்ப குணமாகிவிட் உண்மையில நீ தான் தாயே" எ வடித்தாள். அன் பிருந்தாவின் த : 65), நேரத்தில் வ4 தங்கையின் செய பெருமைப்பட்ட யான ஒரு பிள்ை யாக அடைய ெ ததை இட்டு ச தான். தங்கை சொன்ன குற்றங் பொய்யானது த அங்கு எல்லோ
கூறினான். அப் தான் பொய்
தான் இன்று த இப்படி ஆகிய உணர்ந்தான். அ தன் தாயின், தங் விழுந்து மன்னிப் பிருந்தாவின் ே வேண்டி பொல மன்னித்து விடு தார்கள். அன்றி நல்லவனாக வா
"பிறருக்கு தீங்கு தனக்கே தீங்கை கொள்கிறான்"
(UPA
9,6061T6 காண்ப
- GÈGUESIT
மாலை மணி ஐந்து மடமடவென எனது வேலை களை முடித்துக் கொண்டு கடையின் முன் கவுண்டரில் வந்து அமர்ந்தேன். தனியார் மாடி வீட்டுக் கட்டடத் தொகுதி ஒன்றின் கீழ்ப் பகுதியில் தான் இந்தக் கடை அமைந்திருந்தது.
பட பட வென்ற இரைச்சல் கேட்டு நிமிர்ந்தேன். அதோ அவன் தான் அந்த GBILD TILL (Tsar 60) ésrő5f6f6ö7 செந்தக்காரன். வாகனத்தை நிறுத்தியவனின் பார்வை, தொடர்மாடியின் மேல் பக்கம் செல்கின்றது. கையை ஆட்டுகிறான். ஏதேதோ சைகைகள். பரிபாஷைகள். எனக்குப்பற்றிக் கொண்டு வந்தது. இன்று . நேற்றல்ல, கடந்த ஒரு வாரமாக இந்தக் கூத்து நடக்கின்றது.
மேல்மாடியில் யாரோ இவனுக்காகவே இதே நேரத்தில் காத்திருக்க வேண்டும்.
LLUIT DUITSE
இருக்கும்? மனதில் ஒரே குடைச்சல்.
சரியாக ஐந்து மணிக்கு இவன் வருவதும், கைகளை அசைத்து சாடைமாடையாகக் கதைப்பதும். "சே. விவஸ்த்தை கெட்டவன்கள்.பொது இடத்தில் நின்று கொண்டு இப்படி முறைகேடாக நடந்து கொள்கின்றோமே.நாலு பேர் நம்மை பார்த்து என்ன நினைப்பார்கள்.என்ற எண்ணம் சிறிதாவது உண்டாகிறதா..? இவன்களையெல்லாம்." நான் பல்லைக் கடித்துக் G) 95/T60307 GBL GöIT.
நிமிர்ந்த நான் திடுக்கிட்டேன். அவன் கைவிரல்களை ஒன்றாகச் சேர்த்து உதட்டில் வைத்து விட்டு ஊதிக் காட்டுகிறான்.
"ஓகோ.ப்ளையிங் கிஸ்
என்பார்களே அ தானோ.இருக்க இதற்கு ஒரு மு கட்டுகிறேன்." கருவியவாறு,
JSGOL LIGODL JULI GOfOL LI சொல்லிவிட்டு, நோக்கிச் சென்ே
σΤούΤοO)60Τός ΦοδοΤι கையை நிறுத்திவி என்னை நிமிர்ந்து
"ஹி..ஹி.." மு அறிமுகமில்லாத
பார்த்து ஒரு சி தேவைதானா..?
"தம்பி. தெனம் என்று நான் பே ஆரம்பித்தேன்.
"ஒ.ண்.ணுமில் மென்று விழுங்கி அவன். தன் கு வெளிப்பட்டு வி அச்சத்தில் வார் தடுமாறுகின்றன
 
 
 
 
 

GU
ந்து கெட்ட
GLIT GOTT GÖt . டு மானமும் ren eléf 2ertrflei
காள்ளைக்குக்
இருந்தான். விசார் கைது |கு கொண்டு '0.160.131 5/TILIIT T இருந்தது. 56060TLIIT BITGOT ன்? என்று த்தாள். அது முன்னிருந்தே 5ITGOT GT60TL6095 தே வெறுத்து 呜g°呜 ாய ஓடி வநது 55/, "-9|ւDւDIT. தந்த மருந்த Ꮧ95ᎱᎢ60Ꭲ 6ᎢᏞᏝ LᎠᎯ5 குணப்படுத்த ன்னு சொன் நீங்க கொடுத்த [ eᏪlᎧᏗ ᏌᎫᎫ 600Ꭲ GNU IT AD - ஒரு தெய்வம் ன்று கண்ணிர் தைப் பார்த்து ாய் ஆனந்தக் Lo சியும் தனது ல்களை கண்டு
ான். இப்படி
காடுத்து வைத் ந்தோசமடைந் மீது தான்
ான் என்பதை ரின் முன்னும்
படியெல்லாம் !
சொன்னதால்
ன் வாழ்க்கை
து என்பதை /ந்த நிமிடமே asu'a Italyai) புக் கேட்டான். தொழிலுக்காக bayrnırfir cənuflagopulu
தலை செய் இருந்து அவன் PID51 G). Bg5 (T607.
7. நினைப்பவன் 8. வரவழைத்துக் 9.
5. டும்.இன்றே L6)
மனதுக்குள்
9lᎧᎫ60ᎠᎧ0Ꭲ
D66T.
தும் அவன்
ட்டு,
| штfїgђ5гтайт.
TIL 176öIT,
Lնւկ...
இப்படி.
GDP
லங்கவற்து. oTT65T
ட்டு டதே என்ற தைகள் it....
If in
U,
லாத வசிக்கு
கிடைக்
syGas P'." "
நண்பர்கள் சேரும் பருவம்
தலவாக்கலை த.ம.வி.
s பள்ளிப் பருவம் ) துள்ளித்திரியும் பருவம் தூயவழி நடத்தும் பருவம்
நட்பு வளரும் பருவம்
நன்மைகள் கூடும் பருவம்
நல்வழி காட்டும் பருவம் |ளயை தங்கை
கல்வி கற்கும் பருவம்
|கலைகள் வளரும் பருவம் |இதுவே பள்ளிப் பருவம் கள் எல்லாமே
செல்வி: வி. சைலஜர
V ノ
Susunts assos) 座
கறுப்புவெள்ளை நாக்கு இல்லாத பிராணி -
(Մ):5606Ն
5. சத்தம் போடாத விலங்கு -
ஒட்டகச் சிவிங்கி
afnian தூங்காத பறவை- புறா
10.
"என்ன தம்பி சொல்லுங்க." விஷயத்தை அவன் வாயாலேயே கேட்டறியும் ஆவலுடன் அவனை உற்சாகப்படுத்தினேன் நான்
"வந்து.மேலே எங்க மாமி வீடு இருக்கு.நானும் அவங்க கூடத்தான் இருந்தேன்.ஒரு சின்ன மன வருத்தத்தில வீட்டை விட்டு வெளியேறிட்டேன்.ஆனா, 6 TGöI LDITLÓ) LDa, GTLDGELDGL) உயிரையே வைச்சிருக்கா.ஒரு நாளைக்கு என்னைப் பார்க்கலேன்னா ஏங்கிப் போயிடுவா. அவளுக்காகத் தான் நா தெனமும் இப்படி.." என்று நிறுத்தி விட்டு மீண்டும் 6O36OL 2 Līģgā GITLLy-60TIT6ör.
"ஓகோ.முறைப் பெண்ணோட தான் இந்த சல்லாபமா." என்று நினைத்தவாறே தலை நிமிர்ந்த நான் அதிர்ந்தேன். காரணம். பதினாறு வயது இளம் பெண் ஒருத்தியை உருவகப்படுத்திக் கொண்டு நான் தினம் சந்தேகக் கண்ணோடு அவனைப்
அதிசயப் பிராணிகள் திரவநிலை உணவை உண்ணாத பூச்சிகள்? வெட்டுக்கிளி, கறையான், கரப்பான் போன்ற வெட்டும் வாயுறுப்பு (ρ).ύς ΠοδοΤι οδος Ι. கறையான் அரிக்காத மரம் - தேக்கு மரம் நாயின் கண்களுக்குப் பொருட்கள் தெரியும் நிறங்கள்
6 சிறிய இதயம் கொண்ட மிருகம்
நான்குகால் பிராணிகளில் நீந்தத்தெரியாத பிராணி- ஒட்டகம் அதிக நீர் குடிக்கும் பறவை - புறா நடு இரவில் பூக்கும் மலர்- இருவாட்சி.
3
பாப்பா முரசிற்கு உங்கள் ஆக்கங்கள் வந்து குவிவதால் சித்திரக் கதையை தர்முடிவில்லை விரைவில் മ விரு தாண்டித் it.
என் பிரசன்னா ஆண்டு-10
விவேகானந்தாக் கல்லூரி கொழும்பு-13
பார்த்ததென்ன. P
அங்கே இருந்ததோ. ஒன்றரை வயது கூட நிரம்பாத பச்சை மண் ஒன்று. அதிர்ச்சியால் பேசவே நா எழவில்லை.
"ஐயா, அதோ பார்த்தீங்களா.அவ முகத்தில தெரியற பரவசத்த.இப்படித்தான் என்னைக் கண்டதும் அவ துள்ளிக் குதிப்பா. அவளப் பார்க்காம என்னாலேயும் இருக்க முடியாதுங்க." அவன் பேசிக் கொண்டே போனான். நானோ வெட்கித் தலை குனிந்தேன்.
— 9уд5ішпшшотта, 9905 JIFTSFL TIL 26 ODGOOTLIGODLJI அவதூறாகக் கணித்து விட்டேனே' என்ன மனிதன் நான்.
கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய், எங்கோ கேட்ட அந்த வார்த்தைகள் என்னைச் சம்மட்டியால் அடிப்பதை உணர்ந்தேன் நான்
ஜூன் 20-26, 1993

Page 13
○
அகரத்தனமான போர் விமானங்களிலும்
9) L666), Tig i'r
போர் விமானங்கள் என்ற தும், அவை மிகவும் நாசத்தை உண்டுபண்ணக் கூடிய அசுரத் தனமான இயந்திரப் பறவைகள் என்ற எண்ணமே மனதில் தோன்றும்.
ஏனெனில் போர் விமானங் களினால் மனித குலத்துக்கு நேர்ந்த அழிவுகள் எண்ணி லடங்காதவை. இரண்டாம் play si Guntirhai) gGg minuntalaan பல பாகங்களையும் தவிடு பொடியாக்கியதுடன், லட்சக் கனக்கான அப்பாவி மக்களை அணுகுண்டு வீசி ஜப்பானில்
சாம்பராக்கிவிட்டதும் ஒரு GBILI IT ft 697 LIDIT GOT GEBILD.
அமெரிக்கா, ரஷ்யா,
பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளே போர் விமானங் களைத் தயாரிக்கும் முன்னணி
நாடுகளாகும்.
அண்மைக்காலம் வரை அமெரிக்காவும், ரஷ்யாவும்
ஒன்றையொன்று போட்டியிட்ட etTL LtLrL t t0GL S0SL L L S rTLL LLL LL T களைத் தயாரித்தன. அத்துடன் 25 D5 நேசநாடுகளுக்கும் அவற்றை விற்றுவந்தன.
ஆனால் தற்போது நிலைமை
வேறு ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள
அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக அந்த நாடு பலத்த பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்குகின்றது.
தன்னிடமுள்ள அனைத்து
LIULIGIÕÕTLİ)
வளங்களையும் எப்படி அந்நியச் செலாவணி யைப் பெற உபயோகிக்க லாம் என்பதில் ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. இந்த அக்கறையின் பிரதிபலிப்பாகவே தனது அதிசிறந்த GBLUTf விமானங்களையும் உல் லாசப் பயணங்களுக்கு வாடகைக்கு விட ரஷ்யா முன்வந்துள்ளது.
அண்மையில் ரஷ்யா வுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்த பிரிட்டிஷ்
D. Giantage. Liuatofluintact GLe கார்ட்டர் என்பவர் ரஷ்யாவின் மூன்று வகையான முன்னணிப் GLT G5)LDIT GOTIál 3, Giflaü ஜாலியாகப் பயணஞ் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்காக அவர் செலுத்திய கட்டணம் 15 ஆயிரம் ஸ்டேர்லிங்
பவுண்கள். அதாவது 3 இலட்சத்து 50 ஆயிரம் (DLIITILI 356T.
பிரிட்டனில் இவரது ஆசை OOIII நிறைவேற்ற (UDLALUIU வில்லை. அங்கு GLTr
விமான மென் றால் போர் விமானிகளுக்கே அவை உரித்து என்ற நிலை.
இராணுவச் சட்டதிட்டங் களின்படி ரஷ்யாவிலும் இதே நிலையே காணப்பட்டது.
ஆனால் அந்நியச் செலாவணி
யைச் சம்பாதித் o-cija)ITJEL LJugo திழுக்கும் பொ விமானங்களிலு பயணத்தை ே சந்தர்ப்பத்தை ர அறிமுகப்படுத்த அதிநவீன . மற்றும் சுக்கோ ரஷ்யாவின் மூன் Glut alontao GEBL 657 95mTfLL fn
இருவர் மட் செய்யக்கூடிய களில் ரஷ்ய யுத் திரு.காட்டரை வான்பரப்பில் அ கொண்டு செ பித்தனர்.
சாய்வாகவும் கரணம் போட் குத்தாகவும் அ களில் சென்று த
திரு. வேற்ற
இ வே
606TIII Garaiya வந்து La களுக்
யும், உதட்டைச் சாயம் பூசியும், வேறு வர்ணங்களைக் கொண் டும் அலங்கரிப்பது பெண் களின் வழக்கம்.
மேனி அலங்காரத்தில் முகத்துக்கே முதன்மையைக் கொடுக்கும் பெண்களிலிருந்து வேறுபட்டவர்களாக, ஒரு புதிய தலைமுறைப் பெண்கள் தற்போது தென் அமெரிக்கா வின் பிரேஸில் நாட்டில் தோன்றியுள்ளார்கள்.
ஜூன் 20-26, 1993
இந்த பிரேஸில் பெண்கள் பிறந்த மேனியராக இடைக்குக் கீழே தமது உடம்பின் பின் புறப்பகுதியில் ஆழகிய வர்ணங் களைத் தீட்டி வலம்வர ஆரம்
La göássy Gironntiressit,
பெண்களின் இடையழகு பாடலாகவும் 61 frgoof)55L
படுவதுண்டு. ஆனால் இந்த பெண்கள் ஆடை எதுவுமின்றி முதுகுப் புறத்துக்குக் கீழே
தசைப் பகுதிை விதவிதமான வ கள் மூலம் துள்ளார்கள்.
பழவகைகள் பறவைகள், வில வற்றை அழகுற பின்புற இடைப் பிரேஸில் அலங்கரித்துள்ள அத்துடன் ஆ சனக்கூட்டம் தி பிரேஸிலின் உ கரைப் பகுதியி இந்த நிர்வான துடன் வலம் இவர்களின் இ கையில் ஆபாசம் படவில்லை, அ6 யுணர்வே தென் அவர்களை உற்று கூறிக் கொள்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து பணக்கார ரிகளைக் கவர்ந் ருட்டு, போர் D D GÜ GAOITSFL மற்கொள்ளும் ஷ்யா தற்போது
யுள்ளது. 6.5-23, 1635-29 சூ-27 என்ற ன்று விதமான ங்களில் திரு பறந்திருந்தார். டுமே பயணஞ் இந்த விமானங் த விமானிகள், பாதுகாப்பாக அசுரவேகத்தில் என்று காண்
D குத்துக் டும், நெடுங் ந்த விமானங் | LD57 -260D3F600 ULI கார்ட்டர் நிறை 57 GOTT fr. வரைப் போல ஏனையவர்க ம் கொண்டு ல ரஷ்யா முன் ள்ளது. ஆனால் flgiait 69LDITGOTIBI (59 (D 95L606). விடுவதைவிட மடங்கு த்தை, போர் னத்தில் ஒரு நேரத்துக்கு
ஏனெனில் ர் விமானத்தில் பமாகும் எரி ருளின் அளவு சமாக இருப் இதற்குக் 500TLDΠΘLD.
ய வெறுமனே
ண்ணப் பூச்சுக் அலங்கரித்
மலர்கள், ங்குகள் என்ப வரைந்து தமது பகுதியை இந்த ᎠᎱᏂl 600 ᏪᏂᏓu ᎱᎢ Ꮺ56ᎥᎢ
It tast. யிரக்கணக்கில் ரண்டிருக்கும் ல்லாசக் கடற் லும் இவர்கள் அலங்காரத் வருகிறார்கள். த நடவடிக் 67 5/6/LD LIGVL/ Itaiafat 960) au படுகிறது என GIBTässég Geuntir றனர்.
ஆமைகள் ஒவ்வொரு வருடத்திலும் அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை தூங்கும்.
சிம்பன்ஸி குரங்கிற்கு அடுத்ததாக நாய், பூனை, பன்றி, யானை, குதிரை ஆகியவை அறிவுள்ள மிருகங்களாகக் கருதப்படுகின்றன.
நம்நாட்டில் கால்நடைகளைப் பாவித்து நிலத்தை உழுவதுண்டு. குதிரையைப் பாவிப்பது கிடையாது. ஆனால் ஜெர்மனியர்கள் குதிரைகளை பூட்டித்தான் நிலத்தை உழுகின்றனர். சாகுபடி அதிகமாக இருக்குமென்ற நம்பிக்கையில் அங்கு இப்போதும் கூட பழைய கால முறையைச் சில விவசாயிகள் Luuvazör Lu@ášá5/46767óir:DaoTai.
உலகிலேயே முதன் முதலாகச் செயற்கை இதயம் பெற்றவர் 67 வயது நிரம்பிய பி.கிளாக் 1982ம் ஆண்டு அந்த
வைச்சிகிச்சை 75 மணிநேரம் நடைபெற்றது
臀 டி கட்லரின் γΤατάσταγήςύ 2 இனங்கள் உள்ளதாம். காகத்தினால் நேராக மட்டுமே பறக்க முடியும். நம் சிறுகுடலின் நீளம் எவ்வளவு தெரியுமா? 24ஆடி நமது கடிகாரத்தில் இருக்கிறதே நிமிடமுள், அது 18ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 1817ம் ஆண்டு ஜமெய்க்காவைச் சேர்ந்த டெக் வில்லேயும், ஸ்ருவட்டும் நேருக்கு நேர் கைத்துப்பாக்கிகளோடு சண்டையிட்டுக் கொண்டார்கள். எங்கே? ஒரு சவக்குழியில்,
(கட்-அவுட்
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கட்-அவுட் கலாசாரம் பரவிக் கொண்டி ருக்கிறது. தனிமனித வழி பாட்டிற்கு அது மிக முக்கியமும் கூட யாழப்பாணத்தில் புலி களும் கட்-அவுட் கலாசாரத்தில் இன்னொரு தகவல் - ஆயுதங்க ஒரு கலக்கு கலக்கி வரு ளோடு தாக்குதலுக குத கிறார்கள். அருகில் இருப்பது தயாராகப் பதுங்கி இருப்ப யாழ்ப்பாணத்தில் புலிகள் தையும் கட்-அவுட் என்று கிட்டருக்கு வைத்த சுட்-அவுட் புலிகள் பேசிக் கொள்வதுண்டு, கட்-ஒவ் என்பது தான் மருவி, உருவி கட்-அவுட் ஆகிவிட்டது. SS
மனிதன் இயற்கை நிலையிலிருந்து இயந்திரமாக மாறிக் கொண்டிருக்கின்றான். குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இரும்பு இயந்திரமாக மாற்றமடைகிறான். அதனைத்தான் இந்தச் சிலை சித்தரிக்கிறது. ரசிக்கலாம், கொஞ்சம் சிந்திக்கலாம்.

Page 14
DGgorf 9ሕGüüዝ G) 160Gዕዘ" இழந்துவிட்டாள். கைக் குழந்தை சுகந்தியையும் அவளையும் விட்டு அவளது கணவன் சிதம்பரம் நஞ்சைக் குடித்து இவ்வுலகை விட்டு அகன்று விட்டான்.
சிதம்பரம் இறந்ததும் அதற் ΦΠ 60T ΦΠ Π 600TLD L/6V6ւIITU)/ விமர்சிக்கப்பட்டது. கந்தோரில் கையாடிப் பிடிபட்டான் அத னால் தான் இறந்தான் என்றும், கடன் தொல்லைகளால் இறந் தான் என்றும், தீராத ரகசிய நோய் ஏதும் இருக்கவேண்டும் என்றும், அவனது அழகிய மனைவியால் குடும்பத்தில் ஏதும் பிரச்சினை இருக்க வேண்டும் என்றும், அல்லது அவளது நடத்தையில் சந்தேகப்பட்டு இறந்திருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தத்தமது கற்பனைத் திறனுக்கேற்றவாறு கதைத்துக் கொண்டனர்.
LDDT GROOT onÝ7FIT UT GOOGOOTLIVÝ) Gü) உண்மை வெளிவரவே இல்லை. அவன் எழுதி வைத்திருந்த படி தான் நஞ்சருந்தி தற்கொலை செய்வதாகவும் இக் கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதிய கடிதம் விசாரணையை முடிவுக் குக் கொண்டு வந்தது. பினம் புதைக்கப்பட்டது. கனடாவில் இருக்கும் அண்ணன்மார் காசு அனுப்பி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டனர்.
அண்ணன்மார் அனுப்பிய கடிதத்தில் "உனது முடிவை அறிவித்தால் உன்னையும் குழந்தையையும் கனடாவுக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கி றோம்" என்று கண்டிருந்தது. விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரியினால் முடிக்கப்பட்டு சவ அடக்கம் நடந்து முடிந்த பின்னரும் சி.ஐ.டி முளையுள்ள சிலர் புலன் விசாரணையில் இறங்கினர். அவன் இறந்த காரணத்தைக் கண்டு பிடிக்காவிட்டால் அவர் களுக்கு நித்திரையும் வராது என்பது போல் இருந்தது. என்றாலும் துப்புத் துலங் காமலே நாட்கள் நகர்ந்தன.
ஒரு வருடம் நிறைந்த குழந்தை சுகந்திக்கு அண்ணன் மார் அனுப்பிய பணத்தில் விமர்சையாக பிறந்த நாள் கொண்டாடினாள் மனோகரி, அதற்குப் பலரும் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் பலரும்
அடங்குவர். சொந்தக்காரர், வரவேண்டும் என்பதற்காக வந்திருந்தனர். நோட்டம்
அறிய, விடுப்புப் பார்க்க வந்த வர்கள் சிலர். தங்கள் விசார ணைக்கு ஏதும் தகவல் கிடைக் கலாம் என்று வந்தவர்கள் சிலர். இவர்களில் தூரத்துச் சொந்தக் காரனான சரவணனும் வந்தி ருந்தான். இவன் அவளது கண்வீச்சுக்கு இலக்கானவன். ஆகவே சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த வந்திருந்தான்.
வெளிநாட்டுக் காசில் விழா களைகட்டி இருந்தது. எல்லோரையும் நன்கு கவனித்து உபசரித்தாள் மனோகரி அதி லும் சரவணனுக்கு விசேச HEU60ILD hf LLLILILL-gl. d. LLID மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது. நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு மட்டும் இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பா டாகி இருந்தது. அதிலும் சிலர் ன்று செவ்வாய்க் கிழமை விரதம் என்று நழுவி விட்டனர்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரும் கவிஞன் காள மேகம், சிலேடை வைத் துப் பாடுவதில் கில்லாடி கவியரசு 95 GOST GROOT தாசனை மெய்மறந்து Jogfájás; வைத்தவன். காளமேகத்தின் பாடல் ஒன்று பற்றி கண்ண தாசன் சொல்லுவதைப் LIITIL) (BLIITLD. LurLGG) Urefu Gumrlo.
(5 5.606' 35/TGT
சரவணனும் குழந்தைக்குப் பரிசைக் கொடுத்து விட்டு எழுந்தான்.
"ஏன் உங்களுக்கு என்ன அவசரம்? நின்று சாப்பிட்டுப் போங்க . என்றாள் மனோகரி
"இல்ல நான்." அவளும் "அதெல்லாம் இல்ல நின்று சாப்பிட்டுப் போறிங்க என்றவள் "குழந் தைக்கு நித்திரை வந்து விட்டது கிடத்தி விட்டு வாறேன்" என்று உள்ளே சென்றாள்.
திரும்பி வந்தவளைப் பார்க்கக் கண் கூசியது சரவண
OSGOOTIT 5956 LID GOOTLD GONFL Si LITgl?" சரவணன் "இப்படி இருக்கும் எழுதி இரு G) fuel its எப்படி நா 956 miflu ilib Gə) பிரச்சினை தென்றால் விட்டால் என்று எழு எனறTள
எனக்கு வேண்
இந்தப்
(0)
-முகில் வண்ணன்
னுக்கு ஏற்கனவே எடுப்பாக விலையுயர்ந்த சாரியில் தோற்றம் அளித்த அவள் இப்பொழுது முகம் கழுவி உடுப்பை மாற்றி
தலை 'ஸ் ரைலை மாற்றி கவுணில் கன்னிப் பெண்போல் வந்து நின்றாள்.
"மாலையில் இருந்து ஒரே வியர்வை அதுதான் மேலைக் கழுவி உடுப்பை மாற்றினேன்" என்று கூறினாள் அவனது பார்வைக்கு விடையாக
"சும்மா சொல்லக் கூடாது அப்சரஸ் மாதிரி இருக்கிறீங்க." என்றான்.
"தாங்ஸ் போர் யுவர் கொமன்ற் என்றவள். நீங்களும் முகம் கழுவுங்கள் என்று டவலை எடுத்துக் கொடுத்து வோஷ் பேசனுக்கு அழைத்துச் சென்றாள். மின்சாரம் இல்லை என்றால் என்ன 250 ரூபாய்க்கு LD Glor:G)GOOTador GOGBOT வீடெங்கும் நிறைய லாம்புகள் எரிந்தன.
முன்னால் இவர்கள் இரு வருமே இருந்தனர். மற்றவர் கள் சாப்பாடு தயார் பண்ணு வதில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். எங்கோ இருந்து இரண்டு கண்கள் பார்க்கலாம். காதுகள் கேட்கலாம்.
"இந்த அழகை நீங்கள்
மேகத்தைப் பார்த்து தாசிக்கும் பனைமரத்துக்கும் 'சிலேடை வைத்துப் பாடும்படி யாரோ GJ.LLITITg, GT.
a)LLIT GOTIT, SIT GYTG3LD 95 Lib? பாடினான்.
தாசியையும் தழுவுகிறோம்; பனைமரத்தையும் கட்டித் தழுவுகிறோம்.
இங்கேயும் கால் சேர
ஏறுகிறோம் அங்கேயும் கால்
சேர ஏறுகிறோம்.
தாசியின் மேலாடையைப்
பறிக்கிறோம் பனை மரத்தில்
சரவணனு படபடத்தது. சொல்வது ஆனாலும் பயன்படுத்த அவசரம் தெ
"யாரும் ஏற்றுக் கொ6 "ஒப்கோர் 5 LIT TITP 9 சொல்லுங்கள் தலைகுனிந்த "எனக்குத் ஒன்றும் இல்ை செல்லவும் 6 இருக்கிறேன் இழுத்தான்.
"அதெல்ல இல்லை. உங் என்றால் மற்றதை நா கொள்கிறேன் வெளிநாடா அண்ணனுக் GLIITIÐ."
"உங்களுக் என்றால் ஒே “шй G) дт т. ш. நெருங்கிவந்து நீட்டினாள். அடித்தான் - பற்றினாள்.
“LU GÖSTGOTIT GODIL G
தாசியின் அருந்துகிறே LJø0ø0I LDDT அருந்துகிறே அதனால
மரத்தையும்
GEITGia) Gunto
TLGi) G கட்டித் தழு சேர ஏறுதல
TL L-L இழுத்தலால் ஆ ைசிவா ய அருந்துதல
GANGSDF GTGOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடிதங்கள் பறந்தன. உறவு வலுத்தது. போக்குவரத்து தொடர்ந்தது. இரண்டு மாதத தில் திருமணப் பதிவு முடிந்து
ΓΙΟΠ Ρ. ஏன் மறு வதுபற்றி யோசிக்கக் என்று கேட்டான்
த்தான் கனடாவில் இருவரும் குழந்தையுடன் அண்ணன்மாரும் கொழும்பு நோக்கி வந்தனர். கினம். எனக்குப் இப்போது தான் தங்கள்
யார் இருக்கினம்? ன் இதை மற்றவர் ல்வது? அதுதான் மறுமணம் முடிப்ப ங்கே இரு இல்லா
விசாரணைக்கு ஒரு முடிவைக் கண்டனர். ஆமாம். மனோகரி இவனுடன் தொடர்பாக இருந் ததை அறிந்து தான் அவன் நஞ்சு குடித்து இருக்கிறான்
சிங்கப்பூரில் ஒருமாதம் நிற்க வேண்டி ஏற்பட்டது. ரெலி போனில் தொடர்பு கொண் டான். பின்னர் வேறு இடம் மாற்றப்பட்டவுடன் ரெலிபோன் தொடர்பும் இல்லை. சென்று சேர்ந்ததும் எடுக்கிறேன் என்றான் இறுதியாக
மூன்று மாதத்தில் சரவணன் கனடா போய்சேர்ந்து விட்டான். "கவலைப்படாதே உன்னையும் விரைவில் எப்படி என்றாலும்
ங்கே வந்து சேர்' என்பதுதான். எடுக்கிறேன். இந்த றுட் தி இருக்கிறார்கள்." மனோகரி கொழும்புக்கு பெண்களுக்குக் கஷ்டம்தான். Gugint. வந்து 'லொட்ஜில்" நின்று என்றாலும் நீ இல்லாமல் நான் கொண்டு தொலைபேசியில் இருந்து என்ன செய்ய ஏற்பாடு
O G):5ուri Lլ கொண்டாள். செய்கிறேன்" என்றான். அவளு
மகிழ்ச்சியடைந்த அண்ணன் டைய -gy GiorgooTITLDITrf)LLb LITTLD) :P "இங்கேயே ஒரு வீடு இல்லாத பணமா? ஆரம்ப எடுத்துத் தங்குங்கள். காசு காலத்தில் போய் நன்றாக அனுப்புகின்றோம். சரவண உழைத்து இருந்தார்கள்.
னை விரைவில் கனடாவுக்கு எடுக்கின்றோம். அதன் பின்னர் அவர் உன்னை எடுக்கலாம். அல்லது நாங்கள் எடுப்போம்"
சிற்றிசனும் பெற்றுவிட்டார்கள்.
ஆனால் இலங்கைக்குவரத்தான்
விருப்பம் இல்லை.
சரவணன் சென்று ஆ
Ib!
என்றனர். சரவணனுடனும் மாதம் இருக்கும். அவனது நீர் GBL) fløOTT. கொழும்பு நண்பன் அவனது
நிலையை அறியும் பொருட்டு
"அ  ைவ ைை இழந்த அங்கு சென்றான்.
தங்கையை மணந்ததற்காக "ஏன் இப்பதான் கண் நன்றி என்றும் உங்களுக்கு தெரிஞ்சுதோ? பிள்ளையின் வேண்டியளவு பணம் அனுப்பு தொடக்கு கழிவுக்கு வந்து கின்றோம். சந்தோசமாக போன நீங்கள் இந்தப் பக்கம் இருங்கள். விரைவில் உங்களை எட்டிப்பார்க்கவும் இல்லை. இங்கு எடுக்க நடவடிக்கை நான் இங்கு தனியே இருக்கிறன்
எடுக்கிறோம்" என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ் டத்தை எண்ணி மகிழ்ந்து போனான் சரவணன்,
கொழும்பில் ஒரு மாதம் வரை இருந்தனர். கொழும்பில் வீடெடுப்பது கஷ்டமாக இருந் தது. கொழும்பில் பல நண்பர் களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அதில் சரவணனின் நண்பன் ஒருவன் நீர் கொழும் பில் வேலை செய்பவன். நீர் கொழும்பில் வசதியான வீடு எடுக்கலாம் என்று கூறினான்.
என்று தெரியும் தானே! அடிக்கடி வந்து போகலாம் தானே! நான் பிடிச்சு விழுங்க மாட்டன். தனிய இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று எனக்
இப்பதான் புரிகிறது. இங்
வேறு எவரும் இல்லை. நான் மட்டும் தான் இருக்கிறேன். என்ன யோசிக்கிறீர்கள்? பயமா? நீங்கள் அடிக்கடி வந்து போனால் எனக்கும் துணையாக இருக்கும். அவர் இல்லாத குறையும் விளங்காது. உங்க ளுக்கும் பொழுது போகும்
அதன் படி இரு வரும் தானே. பொண்டாட்டியை அண்ணன்மாரிடம் ஆலோ ஊரிலை விட்டுத்து தனியே சனை பெற்ற பின்னர் நீர் இருக்கிறீங்க தானே அடிக்கடி கொழும்பில் 'ரெலிபோன் வரலாம் தானே! என்றாள்.
வசதியுள்ள வீட்டில் குடியே தேனீரைக் குடித்துக்
க்கு நெஞ்சு றினர். திருமணப் பதிவை, கொண்டே வரண்ட நாக்கை
என்னவென்று பிறப்பு சாட்சிப் பத்திரங்களைப் நனைத்துக் கொண்டு 'வாறன்" தன் ஆசையை7 பெற்று ஸ்பொன்ஸர்' விசாவுக்கு என்றபடி எழுந்து விட்டான். சந்தர்ப்பத்தைப் முயற்சி பண்ணினர். அந்த அவளது பேச்சும் நளினமும்
வேண்டும் என்ற
figgs.
விரும்பினால்
ஸ். ஏன் நீங்கள் ப்படி என்றால் வெட்கத்தால் ன் சரவணன்,
தான் வேலை லயே வெளிநாடு சதி இல்லாமல் ... " என்று
Iம் பிரச்சினை ளுக்குச் சம்மதம் சால்லுங்கள் ன் கவனித்துக் Gau60a)uIII ன்பதை பின்னர் எழுதி யோசிப்
விருப்பம்
ஸ். என்று அமர்ந்து கையை அவன் கையில் அவன் கையைப்
முயற்சியில் மாதங்கள் உருண் டோடிக் கொண்டிருந்தன.
அப்போதுதான் - தான் 'உண்டாகியிருப்பதாக அண் ணன்மாருக்கு அறிவித்தாள். ஏன் இத்தனை அவசரம். இங்கு வந்தபின் பிள்ளைகளைப் பெற்று
அவனை என்னவோ செய்தன. அவள் தன்னிடம் எதை எதிர் பார்க்கிறாள் என்று :( புரிந்தது.
"இருங்களன் போகலாம்
என்றாள்.
"இல்ல நான் போட்டு
எடுக்கலாமே. பிள்ளைகளுடன் வாறன்" என்று நடந்தான் இங்கு வருவது கஷ்டம் என்று அவன். 'எனக்கு வேண்டாம் @ቓfiuufföff?” என்று இந்தப்பாவம்' என்று அவன் Glufootnits, Git. மனம் எண்ணிக் கொண்டது.
நாட்கள் சென்றதில் இனி இந்தப்பக்கம் எட்டியும்
நாளொருவண்ணமாக உருப் பெற்ற குழந்தை உலகை வந்தடைந்தது. மகிழ்ச்சிதான். ஆனால் அண்ணாமார் அவ தானமடைந்தனர். ஸ்பொன்சர் 6) a IT. தாமதமடைவதால் அவனை வேறு வழியில் 4 1/2 லட்சம் கட்டி எடுக்க ஏற்பாடு செய்தார்கள். இல்லையேல் இன்னுமொன்று உருவாகலாம் என்ற பயமோ? என்னவோ?
பிள்ளைக்கு 31ம் நாள் தொடக்குக் கழிவு நடந்து சில தினங்களில் சரவணன் ஏஜன்சி யால் அழைத்துச் செல்லப் பட்டான். உடனே சிங்கப்பூர் шшовити. நிறைவேறிற்று.
பரவாயில்லை - விட்டால் போதும்" திரும்பியும் பாராமல் நடந்தான் அவன.
பார்க்க மாட்டான். இவளைப் பற்றிக் கூறியபோது ஊரவர் ஒருவர் ஞாபகம் வந்தது.
கூறியது அவனுக்கு
"முதலாமவனை ஒரு வரு
டத்தில் பலி எடுத்து விட்டாள். இவனுக்கும் எத்தனை நாளோ? ஒன்று மாறி ஒன்று தொடர்ந்து Go), IT GROOT GBL இதுகளைத் திருத்த முடியாது கண்டியோ?" என்றார்.
இருக்கும்.
திருந்தினாலும் விட்டாலும் Gr. Gör Glob) Geor என்று
(யாவும் கற்பனை அல்ல)
பப் பறிக்கிறோம். ாய்க்கள்ளையும்
தின் கள்ளையும்
அந்தப் 'பனை Graf என்று
தலால், கால்
Ü,
Gör GOT IT GODIL முட்டப்போய் as G. Goan அப்பனையும் மே விரைந்து.
சின்னச்சின்ன ஆசை சொல்ல ஆசையா?Y
N
பிரபலங்களிடம் எல்லாம் உங்கள் சின்னச் சின்ன ஆசைகள் என்ன? என்று கேட்டு தமிழக சஞ்சிகைகள் பிரசுரித்தன. எமக்கொரு ஆசை. எமது எஜமானர்கள் வாசகர்கள்தானே. அதனால் உங்கள் சின்ன-சின்ன ஆசைகளை ஒரு தபால் அட்டை யில் எழுதி (ஃபிளிஸ் சுருக்கமாக) அனுப்புங்கள். உங்களின் 24 பேரின் ஆசைகள் பிரசுரமாகும். சம உரிமைப்படி ஆண்கள் 12, Guiotoisir I2.
சின்னச்சின்ன ஆசை தினமுரசு வாரமலர் சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5
26, 1993

Page 15
ஐ லவி தின(ா) முரசு டியர்தின(ா) உன்நலம் எப்படி? 907 (U0 Ա 2 407 60 675 45 T 600 தவிக்கிறேன். அன்று வெள்ளிக் கிழமை முதன் முதல் உன்னைக் sol úlů assor Již staráodarů பறிகொடுத்து விட்டேன். உனது அடுத்த வருகைக்காக கடை அருகே காத்திருக்கும் உன் உயிர்க் காதலன்.
ரஜனி(முரசுப்பித்தன்)
கொழும்பு-19 வெள்ளிதோறும் பத்திரிகை தோறும் முத்திரை பதிக்க வந் க்கும் தினமுரசு வாரமலரே மலும் சிறப்படைய வாழ்த்துக்கள். எஸ். சாந்தகுமாரன் GUITLILIño. படித்து முடித்த போது. தினமுரசில் அனைத்து அம்சங்களும் வெகு ஜோர். அரசியல் கட்டுரை முதல் உலகக் கண்ணோட்டம் வரை படித்து டித்ததும் ஒரு வாசகசாலைக்குச் சன்றுவந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
குமாா தங்கததுரை
அவிசாவளை,
மாதர் பகுதியில் இன்னும் as assassi சேர்த்துக்
காள்ளவும்.
ஆர். ஜமுனா தெமட்டகொட விரைவில் வியக்கப் போகி றிர்கள். (ஆர்)
அன்புமிக்க paradards assot மனசே துள்ளும்,
முரசுப்பிரியன் நகுர்தின்
தெல்தோட்ட
முரசே நீ இருண்ட வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ வேண்டும். பத்திரிகை உலகில் ஒரு முடிகுடா முரசாக
விளங்க வேண்டும்.
செல்வன். எஸ். அலெக்சாண்டர்
GlasffLLsau.
னமுரசே, ன்தான் என்
கணிணை நம்பவில்லை
வாரம்தோறும் பவனி வரும் தினமுரசு வாரமலரே இவ்வளவு Gдstїgglштаъ வெளிவரும் உன்னைக் கண்டவுடன் என்
கண்களையே நம்புமுடியவில்லை. உன்னைக் கையில் எடுத்ததும் எந்தப் பக்கத்தை முதலில் வாசிப்பதென்ற மனப்போராட்டம்
னைத்துப் பக்கங்களும்அத்தனை
DLL
மகேஸ்வரி ராமதாஸ் வத்தேகம. இளம் நெஞ்சங்களில் நீ
எமது உயிர்த் தினமுரசே தலாவது அடியிலேயே உனது தீதே காட்டி பல நூற்றுக் கணக்கான நெஞ்ச்ங்களில் இடம் பிடித்து விட்டாய். உனக்கு எமது LumTITIITLIG9äsasoir LupiLUGU.
σΤδή). LIIΤου Π. 67. Lýl. oLIT staf-tau. மாற்றங்களைப் பெரிதும் விரும்பும் வாசகர்களுக்கு மாறுதலான பத்திரிகை.
தங்கதாசன்
ᏞᎫg5l60Ꭰ6lᎢ .
கொட்டிய முதல் முரசில்.
கொட்டிய முதல் முரசிலேயே
வந்தன.
ш0055gi/ биш δΠέδΠά5 - 960LD வரும் இதழ்கள் வாழ்த்துகிறே
எம். நேச பற்குணம்தர்ே 6ᎢᏞ0 - ᏛᎢᏓ0 , Ꮺ* ITᏰ முஹம்மட் ச ᎦᏰ0fᎠl 60ᎢIᎢ , ᎤᏪᎵ &n (քլով 1: GULLGJIGU, G கொட்டகல, பு சி.சத்தியகுமா கே. கனகரn σΤιό. UT 600 LID OTT Ho...? Gletsijolai IIi. 15, கார்த்திக் எம். எறி. அக்ம
குருநாகல,
வேகம் தெரிகிறது. ய்வு விளங்குகிறது. உறுதி *# படுகிறது. நோக்கிம் புரிகிறது. அஸ்திவாரம் பலமானால் அசைக்க
(ptբաng gոGoor.
வா-துவுமி,ஜீவா, தாஸ் வத்தளை.
இளமை கொஞ்சும்.
பக்கங்கள் தோறும் இளமை கொஞ்சுகிறது. துள்ளுகிறது.
ஆர். சகார்தீன் LA259,677 LO.
நவரசம் நம்நாட்டின் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கும், கலைஞர் களுக்கும் as lugë asnji as si கொடுக்க வேண்டும். வந்த முரசங்கள் நவரசமாக வெளி
ΟΠΤςEP EP, EP ΠT (
siðurnth- lostra னந்தன்- கொழு Tf7cm) ou mravit - நஜிமூன்நிஸா - ITTLD5T 670 - ம.ரீகாந்தன்
த்து-அக்கரப்
க. பரமேஸ்-த மதுரலிங்கம் சேனை, வடிே pazit dormt Gi) élmf:7 முகமட் பாசி-பு ஷஹிர்ஷாதாள 5 (590T6TU- (olSITC சாகீர் - புத்தள
6)//7/" ፊዎ 46 4ም //" Ø உங்கள் கடித பொறுத் அ/ உங்கள இடம்தர கூ 676)zžGu/rzö.
இனியவர்களே!
அறிவித்தல்
நான் இந்தியாவில் கொடிய பெண் ஒருவரிடம் சிக்கி அனைத்தையும் பறி கொடுத்துவிட்டேன். இப்போது பெண்களை கண்டால் மனம் வெறுக்கிறது, உங்கள் ஆலோசனை என்ன?
(BAJI, GILES. CBLDITA, GöI
குருநாகல ஐந்து விரலும் ஒன்றல்ல. அணைத்தும் பிடித்தபடி முதுகில் குத்தும் குணம் ஆணிகளிடமும் உண்டு. எனவே குண மறிந்து உறவுவைத்தால் மனம் உடைய நேராது.
நாகரீகம் நம் நாட்டில் முன்னேறி யிருக்கிறதா?
(3,g,IrLr),g,65r
கொழும்பு-11 ஏன் இல்லை!
எதிலும் சரிசமமாக நிற்கும் பெண்கள் எந்த நேரத்தில் ஆண்களிடம் அடங்கிப் போகிறார்கள்?
எஸ்.ஏ.நஸார்
கொழும்பு 12 நீ எங்கே வருகிறீர் என்று தெரிகிறது. அந்த நேரத்தில் கூட ஆணிகள் தானே குழைந்தும், வளைந்தும் போவதாக 60lar trabaßprias sir, 20 Lungu logou 6mnth GailůLII நஸார்? பரஸ்பர மரியாதை போதும் அடங்கிப் போக யாரும் இங்கே அடிமை இல்லை.
நல்லதொரு கணவன் வாய்க்க நங்கையர்'றுநீராமஜெயம் எழுதின் மனைவி வாய்க்க நான் என்ன எழுதல் வேண்டும்?
ஆதவன் கொழும்பு காதலித்து கைப்பிடிக்க நினைத்தால் பொன் நிலவே பொன் எழில் மேனிப் பாவையே என்றெல்லாம் காதல் கடிதம் எழுதலாம் இல்லை என்றால் ஒன்று செய்யும், "சீதா ஜெயம்" எழுதும்
ராஜீவ் கொலை வழக்கின் நிலை என்ன?
எஸ். சாந்தருபன்
rig irou To)
பெரும் பாடாகி இருக்கிறது. தவிர ஆவணங்களை பார்க்கும் போது வழக்கு
ஜூன் 20-26, 1993
விசாரணைக்கைதிகளை பாதுகாப்பதே
p Lбії (уру прий grupo ir ger Juo ruig தெரியவில்லை.
புலிகளின் தலைவர் எங்கே இருக்கிறார்?
பாசத்தீஸ் நீர்கொழும்பு
இருக்கமுடிந்த இடத்தில்
திரு எஸ் தொண்டமானின் வெற்றி எதைக் குறிக்கிறது?
si punoi gri கண்டி அதிகமான வாக்குகளை கவரும் சக்தி அதிகமாகியிருப்பதை மலையகத் தமிழ் மக்களை யாரும் அலட்சியம் செய்ய முடியாது என்பதை
சிந்தியா, உமது அனுபவம் எப்படி?
கு. சசிக்குமார் UITGNS சசி உமக்கென்ன அறிந்துகொள்ளும் uf Gur? Glarug) prör rîlfi)
புதிய பிரதமர் எப்படி?
கடிதங்களுக்குள் சிலர் பணம்வைத்து அனுப்பியுள்ளீர்கள். முரசை அனுப்பிவைக்குமாறு கூறி முரசு மீது உங்கள் பிரியம் புரிகிறது. எனினும் அவ்வாறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பகுதியில் முரசு விற்பனையாகிவிட்டால் மறுமுறை பதிவு செய்துவிடுங்கள். மேலும்- எமது கையிலும் முரசின் பிரதிகள் இல்லாமையால் எம்மாலும்
நிலை. எனவே நிலைபுரிந்து செயற்பட வேண்டுகிறோம்.
தொடங்கும் சொல்லக்கூடாது. தெரியும் என்றாலு ஆரம்பம்
கிட்டுவை கொ
கப்பலில் வெடி வைக்கப்பட்ட குணி
இந்தியப் படை
ஒரு அமைதிப்படை நடைபெறும் விளை நட்புறவுக்கு ஒரு ப
இலங்கையின் figur?
தன்னம்பிக்கை என்பன நிறைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSLSLSLS
என். கஜேந்திரன் கொழும்பு-13
Lulášas Lb LILLI 600 oirt ந்திருந்தது. இனி சிறப்பாக இருக்க
OT. ாத்திமா றபாய்தீன்
LI GainTLITT6 u 62D6T.
*- Glasnզքthւ 14, மந்திரா-கொழும்பு, TT 3FITACTT67), ஹீம், பாத்திமா ஹமட் இல்யாஸ் 3, மு. கண்ணா5. ஜெகதீஸ்வரன்ಇಂದ್ಲಿ "UT607 - Cofeb TOPLOL. 12, 29IT- 1516)J(olJ 60/uUIT, ரன்-கொழும்பு 6, -தர்கா நகர், ஜி-கொழும்பு13, ஹயாத்-கொழும்பு - Մ& 6ն IT 607, ல் மொஹமட் - க. ராஜசேகரன்,
மே, ஆர்.நித்தியா မှီးမြှို့ float. f. காழும்பு 1, தெழஜ் 15, 6)ւյ, ஸ் கிரனோயா, ங்கிரிய, எம். சவரி பத்தன, செல்வி லவாக்கல, ஜனணி - கொட்டாஞ வல் உதயகுமார்ய, எம். ஏ. சி. த்தளம், செல்வன் பிம் -தர்கா நகர், ஜம்பு, யூ.பி.எம். L0,
லைக்கு வரும் ங்கள் இடவசதி இடம்பிடிக்கும். உணர்வுகளுக்கு நிதல் 456/67)
(குறுக்கெழுத்துப் போட்டி இல08)
2
O
11
இடமிருந்து வலம்
1. வியாபாரத்திற்கு ரொம்ப
-9|alյժlալD. 3. விருந்தினர்களுக்கும் கொடுக் கலாம் நாமும் உண்ணலாம். 5. மக்கள் பிழை விட்டால் மாதா
இதைச் செய்வதுண்டு. 6. தினமுரசில் உண்டு. 7. தினமுரசின் பக்கங்களில் இதில் ஒரு பாதி தனிப் பிரிவாக உண்டு. வானம் இருளும் போது இதை நீங்கள் தேடுவீர்கள். (வலமிருந்து GALLDIT 95 உள்ளது) 12. பெற்றோல் செலவில்லாத
11.
606/պrh1ժ,67.
(ஆ–ர்)
யுள்ளீர்கள்.
அன்புசார்ந்த
முன்கூட்டியே
அனுப்பமுடியாத
நிர்வாகி
SIGiu,GILib, Isruhgio
பாணந்துறை GштGд, арц бәј போகப்போகத்தான்
ம் நம்பிக்கையூட்டும்
Typg, I ULITTi? ரவிச்சந்திரன்
வாகனங்களில் ஒன்று.
மேலிருந்து கீழ் 1. உள்ளே புதிர் இருக்கும். 2 சகோதரங்களுக்குள் இது நடந்தால் பிணக்குதான். 4. கண்ணாடியைக் கச்சிதமாய் வெட்டும்(குழம்பி இருக்கிறது) 7. எண்களில் ஒன்று 8. இது இருக்கக்
கவர்ந்தால்? 9. இது சரியாக இருக்குமானால்
பரிசு நிச்சயம், 10. இதிலே சேலை விழுந்தால் பத்திரமாகத்தான் எடுக்க வேண்டும்.
9, T u
நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்றால் - ஒரு தபால் அட்டையை எடுத்து சரியான விடை எழுதிக் கூப்பனை வெட்டி ஒட்டி 26.06.93க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பி
சரியான விடையை எழுதி அனுப்பும் 25 அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா 500/ பகிர்ந்தளிக்கப்படும்.
த அல்லது வெடிக்க
மீண்டும் வருமா?
கிரிதரன் மோதர
2
முரளிதரன் சேர்க்கப்பட்டு பிரகாசிப்பது போல முஸ்லிம் ஒருவரையும் இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
நடிகர் பிரசாந்தின் மார்க்கட் எப்படி இருக்கிறது?
சி நிர்மலா பேருவளை
விளம்பரம் அதிகம் வெற்றிப்படங்கள் குறைவு
.മ
கட் படை இதுவும் னே நாடுகளுக்குள் ாட்டுப் போட்டிகளும்
ம் அல்லவா?
க்கெட் அணி எப்படி
என்சாஜகான்
aft தளராத உற்சாகம் ண்ைடு. முத்தையா
சிந்தியா-உன்னை முத்தமிட ஆசை பலிக்குமா?
ஆர்மகேந்திரன் LIġI GOD GIT நீ.நீர் ரொம்ப மோசம் (இந்த இடத்தில் வெட்கப்படும் முகத்தை கமராகுளோசப்பில் காட்ட வேண்டுமாக்கும்)
அன்புடன் சிந்தியாவுக்கு தினமுரசு வித்தியாசமான பாதையில் செல்லும் என்று
biblioIFIDT
சிவா-துவரி,ஜிவாதாஸ், நம்பலாம் வித்தியாசமான பாதையில் செல்லும் எல்லோரையும் தன் பாதையில்
திரட்டும்
சிந்தியா என் கனவில் சிவரஞ்சனி வருகிறார். நான் அவரிடம் போகலாமா? ONJE, JEGOV GOSPOSTGOT
fNGO ITILIñi. போகலாமே, கனவில்.
அக்கா சிந்தியா, கேள்வி பதிலில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?
க. சுந்தர்ராஜ் வெல்லம்பிட்டிய நீர் என்ன Gas Giroflashegygól Guara) வளைந்தோ இருக்கிறீர்? அதென்ன
அக்காவா உமக்கென்ன வயது ராஜர்?
எவ்வளவு தூரம் பழகினாலும் சிலரைப் புரிந்து கொள்ள முடிவதில்லையே ஏன்? அறிவீனமா?
அவிசாவளை, இல்லை. உங்கள் பலவீனம் எனினும் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் அதன் மூலம் ஆட்களை எடைபோடப் பழகிக் கொள்வீர்கள்
டியர் சிந்தியா- தான் விரும்புபவர் தன்னை விரும்பாவிட்டால்.?
டையிங் இன்சைட் நல ல புனைபெயா உமக்கு "கிட்டாதாயின் வெட்டென மற" என்ன, pGur?

Page 16
அப்புசாமியைப் பெரு முச் சுக்களே பெட்ரோலாக இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டி ருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது என்பது மேலிடத்து உத்திரவு
அப்புசாமி ஒரு ஐந்து நிமிஷம் தெருமுனை வரை நடந்து திரும்பிப் பக்கத்திலுள்ள பார்க் பெஞ்சில் ரிலாக்ஸாக உட்கார்ந்து, அங்கே
EL L M LLaT 0 S S TG GL S L Y TL விளையாடும் ஃபுட்பால் மாட்ச் GOD AFGESLUIT, கிரிக்கெட்டையோ,
அபூர்வமாக ஜாக்கிங் ரவுண்டு சுற்றும் சில யுவதி, யுவர்களையோ வேடிக்கை பார்த்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்
வாலிப வயதில் அவர் ஓடாத ஒட்டமா? ஆனால் அழகான ஒரு பெண் அவருடன் ஓடிவந்து நெஞ்சத்தைக் கிள்ளியதில்லை.
காலங்காத்தாலே எழுந்ததும், அல்வா சாப்பிடுகிற பெங்களூர்க் காரர்கள் மாதிரி, ஓர் இளம் காதல்
கொண்டிருந்தனர். இந்த வரட்டுப் பார்க்கில், அதுவும் தண்ணிர் பஞ்சத்தால் வழுக்கை விழுந்து கிடக்கும், ஏதோ ஒரு முன்னால் வழுக்கை விழுந்த முன்னாள் பிரமுகர் பெயரைக் கொண்ட பார்க்கில், கான்க்ரீட் சதை பிய்ந்து, கம்பி எலும்பு தெரியும் பரிதாபமான பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவன் ஏதோ சொல்ல, அவள் நானத்துடன் குனிந்து கொண்டு பல் தெரியாத ஒரு புன்னகை அவள் ஏதோ சொல்ல, அவன் அழகான பல் தெரியும்படி ஒரு சிரிப்பு
இருவருக்குமிடையே Luigi னைந்து சென்டிமீட்டர் தூரம் (பழங்கால கணக்குப்படி அரை அடி தூரம்) இடைவெளி இருந்தது. தொட்டுக் கொள்ளாமல் இடித் துக் கொள்ளாமல் மிக நாகுக்காக அவர்கள் காதலித்துக் கொண்டி ருந்ததை, இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது அப்புசாமிக்கு
"சார் பெரியவர் சார்" என்று அவர் முதுகுக்குப் பின்னாலிருந்து குரல் கேட்காதிருந்தால், தூய காத லர்களை மேலும் ரசித்திருப்பார்.
திரும்பினார். பொன் விலங்கு அண்ணன் காரன் மாதிரி மகா மோட்டவாக ஆறடி க்கு மு னடி தே கப் பரப்பிலிருந்த அந்த ஆசாமியின் முகத்தில் கொஞ்சம் தாடி, அதிக Gento.
"சார். அந்தக் காதல் சிட்டுக் களைப் பார்த்தீங்களா?
அப்புசாமிக்குக் கபீர்' என்றது. பயம் கவ் வியது. "எந்தச் சிட்டுக்கள்?
"பெரியவரே.என்னை உங்கள்
பேரன் மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். அதோ அந்தக் காதலர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
"நல்லா இருக்கட்டும்னு நினைக்கிறேன்.
"இருக்க முடியாது பெரியவரே. இந்தக் காதலர்களை வரதட்சணை என்ற பேய் பிரிக்கப் பார்க்கிறது. எவ்வளவு டீசன்டாக காதலிக்கி றார்கள் பார்த்தீர்களா? இதே மாதிரி
இரண்டு வருஷமாக, இதே பார்க் கில், இதே பெஞ்சில் உட்கார்ந்து காதலிக்கிறார்கள். இன்னும் கல்யாணத்துக்கு வழியில்லை. வரதட்சணை விவகாரம், வரதட் சணை கேட்கிற ஆணிடம் கேட்கி றேன் நான் சிரதட்சணை பொன் விலங்கு அண்ணனுக்குச் சூடேறிக் கொண்டிருந்தது.
அப்புசாமி, "பேஷ்பேஷ்!" என்றார். "கவிதை மாதிரி சொல் லிட்டியே வரதட்சணை கேட்கிற ஆணிடம் கேட்கிறேன் நான் சிரதட்சணை பேஷ் பேஷ்'
திடீரென்று அந்தப் பொன் விலங்கு அண்ணன் அப்புசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு , "சார், பெரியவர் சார் அந்தப் பொண்ணு என் சொந்தக் தங்கச்சி சார் நீங்க மனசு வைத்தால், என்
தங்கையின் கல்யாணம் நிறை வேறும்."
"உன் தங்கச்சியா? வரதட்
சனைக் கொடுமையால் நிற்குதா கல்யாணம்? நான் ஏதாவது தூது மாதிரி போக வேண்டுமா? போகிறேன். காதலர்கள் ஒன்று சேர்வதற்காக, GT Gör PSIT GJ95 Göm தேய்வதில் பெருமை அடைகிறேன்.
வாழ்க ﷽ 11 வரதட்சணை/
"பெரியவரே வந்து "ஜில்லெ Glorir gefrique மனசு குளிரும்." குடிசையென் ΘL 609 . ଛା! பேசுகிறவன் இ என்று இவை பாராட்டிய அ குடிசைக்குள்ளிரு இரண்டு பேர்
"சபாஷ் உரு சிக்கிட்டு வந்தி கெயவா.ஜிப்பா சீக்கிரம் பாங்க் வேலை இருக் கழற்றுடா. உன் அப்புசாமிக்கு கியது. மரியாை நிறையக் கலப்பட கெரோஸின், மிள செங்கல் பொடி நேரமிருந்த மரி
அவமரியாதைக்
"நான் ஜிப் வதற்கும், பாங்
என்ன சம்பந்த தயக்கத்துடன், பு வாறே ஜிப்பான அப்புசாமியின் பலிபுரம் குகைக் உள்ளே குழி வி 'ബ; 0; தான இடமா வ சபாஷ்" என்றா பேர்வழி,
"எதை வெச்சு என்றார் அப்புச “gтейити –т шртш. дllш — ағиотфағат! Glg-maijavoմlարք ரம், பாங்க் தி நேரம்.
அப்புசாமியை அழைத்து வந்த தோளைத் தட்டித் படாத பெரிவரு கசுமாலம் என் த கொட்டாங்கச்சிய
னைத் தள்ளிக் ச் எடுத்துவுட்டேன் உன் வயித்திலே
ஒரு பாங்குக் போறோம். புரிய "g Gurl" g gents, "star a கட்டப் போறிங் "பாங்குக்கு நீ
 
 
 
 
 
 

தல் வீழ்க
என் குடிசைக்கு
ன்று ஒரு ஐஸ் ifrasentsarreko grabar
றால் நிஜமாகவே இவன் சத்தியம் வனை நம்பலாம் ன மனசுக்குள் டுத்த நிமிஷம், ந்து இன்னும் தோன்றினர்.
ப்படியை வளைச் ட்டியா யோவ் வைக் கழட்டுய்யா திறந்திடும். நிறைய 色。 சீக்கிரம் னோட பேஜாரு, த வயிற்றைக் கலக் தயில் திடுமென்று ம் பெட்ரோலில் காய்ப் பொடியில் மாதிரி, இவ்வளவு யாதையில், இந்த கலப்படம் ஏன்? பாவைக் கழற்று க் திறப்பதற்கும் முங்கோ? என்று யத்துடன் கேட்ட வக் கழற்றினார். ன் வயிறு மகா கோயில் மாதிரி விழுந்து கிடந்தது. ட்டறதுக்குத் தோ யிறு இருக்குதே! ஒரு கிருதாப்
எங்கே கட்டறது? TLAS). ாண்டி, கெழவன் ரத்தை இன்னும் சொல்லுடா சீக்கி றந்திருக்கும் இந்
அன்போடு பேசி ஆசாமி, அவரது தந்தான். "பயப் அந்தப் பார்க்குக் ங்கச்சியும் இல்லே, Φ 6ήΤ
மில்லே.
|ட்டு வர அப்படி fலு. இப்போ குண்டைக் கட்டி அனுப்பப் [ቓfiT?”
லறினார் அப்பு யிற்றிலே குண்டு E@በTT?”
நேராப் போறே!
DJIJFr
ஜிப்பாவைத் தூக்கிக் காஷியர் கிட்டே காட்டறே, பாங்கிலேயிருக்கிற பணம் பூராப் பெட்டியிலே போட்டு, பாங்கி பின்னாலே நிக்கிற ஆட்டோ வுக்கு வந்தாகணும். எதுனா வேலை காட்டினிங்கன்னா டமால்னு சுச்சியை அழுத்தி டுவேன். பாங்கிக் கட்டிடம், நீ, நானு, வேலை செய்யறவங்க, இருக் கிற பணம் எல்லாம் சிதறிக் கருகிச் சாம்பலாய் போயிடும்னு சொல்லு மிரட்டு இருபது லட்சம் வந்தால் உனக்கும் எதுனாத் தருவோம்."
"அடே பாவி' என்றார் அப்பு சாமி, "பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவனா நீ அவருக்குப் பதில் TT LLL Ttt0G LtTT S TLTLLLLLT S TTL LLLLLLG LLLS நடந்தது.
அப்புசாமியின் வயிற்றில் டால்டா டப்பா சைஸில் கருப்பான ஒரு வஸ்துவை இறுகக் கட்டி னார்கள். அதில் ஒரு பச்சைவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அப்பு சாமிக்கோ தன் வாழ்க்கை விளக்கே அணைந்துவிட்ட மாதிரி இருந்தது.
"சார் சார் தம்பி தம்பி J. Goor G6007 14,6ooTGGGSTE LIC) (BLIT 611 யப்போவ் நைனா நைனா! நான் பிள்ளை குட்டிக்காரன். ரெண்டு மூணு பொண்டாட்டி நான் புட்டி விற்றுத்தான் குடும்பம் பிழைக்கனும் என்று பல பொய் களைச் சொல்லி கையெடுத்துக் கும்பிட்டார்.
"யோவ் அளக்காதீருய்யா, மொகரைகிகரையெல்லாம் பேத்து டுவோம். உனக்கு அந்தப் பச்சை கேட் ஊடுதான்யா? உன் சம்சாரம் கூட ஒரு கிழவியம்மா தோளிலே பையும், கையிலே ஒரு பைலும் தூக்கிக்கிட்டு, காரிலே 'சர்புர்'னு வெளியே போயிட்டு போயிட்டு
னால் எல்லாரும் காலி போலீஸ் கீலிஸ் வந்து உன்னைப் புடிக்கப் பார்த்தா, சுவிச்சியை நீயே அழுத்தி எல்லாரையும் தூள் பண்ணி, நீயும் செத்துடு.
"ஐயோ! இந்த அநியாயம் அடுக்குமா? கதறினார் அப்புசாமி. "நான் சாகறதா?
"யோவ்! நீ எப்படி மிரட்டு வியோ, நடிப்பியோ, காரியத்தை Gedu sjópólium முடிச்சிட்டு 6תעשה லைன்னா சாக வேண்டியதுதான்." அப்புசாமியின் வயிற்றில் பலவந்தமாகக் கறுப்பான வஸ்து கட்டப்பட்டது. உள்ளிருந்து வந்த டிக் டிக் ஓசை குண்டிலிருந்து வந்ததா? அவர் இதயத்திலிருந்து
●u西莎莎T?
பIங்கில் - திங்கட்கிழமை யாதலால் - காஷ் கவுண்டர் முன்னால் சினிமாத் தியேட்டர் கும்பல்.
"யோவ் நகருங்கய்யா' என் றார் கரகரத்த குரலில் அப்புசாமி. காஷ் கவுண்டரில் காஷியரின் முன்னால்போய் நின்றார்.
"போய் உட்காருங்க சார் டோக் கன் நம்பர் வந்தால் கூப்பிடறேன்."
"நீ என்னப்யா கூப்பிடறது? என்றார் அப்புசாமி அலட்சியமாக, காஷியர் இளவட்டம்- அதுவும் திருநெல்வேலி, "பின்னே உங்க LIITILLGITITLiILLIIT கூப்பிடுவேன்? போய் உட்காருய்யா பெஞ்சிலே" அப்புசாமி மனசுக்குள் அழுது கொண்டே சிரித்தார். "டேய் பொடிக் காராபூந்தி நான் யார்
Glgrful DIT? இங்கே பாத்தியா, குண்டு மனுஷன்"
காஷியர் வாலிபன் குனிந்த
வாறு நோட்டுக்களை எண்ணிய
வாறு, "பார்த்தா ஒல்லியாத் தானே
மிழ் நாட்டில் அப்புசாமி கதைகள் மூலம் பிரபலமானவர்
BILDILAP AB ITL-II- I 點 ep
பாக்கியம் இராமசாமி,
மனித வெடிகுண்டுகள் கிலியூட்டும் காலமன்றோ இது
காலத்திற்கு ஏற்ப அவர் வழங்கியுள்ள படைப்பு இது. தமிழக கதைக் கதிரில் பிரசுரமானது.
AAA Alili
வந்துக்கினு இருக்குமே நாங்க ஸ்டடி பண் ணித் தான் யா வேலைலே இறங்குவோம். இங்கே பாரு பதினொண்ணு இருபத் தஞ்சுக்குள்ளாற பணப் பெட்டிகளை பாங்கிக்காரங்க ஆட்டோவில் கொண்டு வெச்சுடனும் இல் லாட்டி இங்கிருந்து ரிமோட் கன்ட் ரோலை ஒரு அழுத்து அழுத்தி
இருக்கிறே? என்றான்.
"கண்ணை நல்லா தொறந்து பாருய்யா, வெடிகுண்டு மனுஷன்" அப்புசாமி கவுண்டரில் அலட்சி யமாகத் தாளம் போட்டார். "இருக்கிற பணமெல்லாம் பதி னொண்ணு இருபத்தஞ்சுக்குள்ளே பாங்கின் பின்னாலிருக்கிற ஆட்டோ வுக்குப் போயாகணும்."
காஷியர் வாலிபன் நிமிர்ந்து பார்த்தான். "ஹை ஆசை ஆசை அம்மா வூட்டுத் தோசை இதோ LIII fr lføog 1 உம்ம குண்டு மிரட்டலுக்கெல்லாம் அசையறவன்
நானில்லே. மானேஜர் கிட்டே Gallantida) எதுவும் செய்ய (Upւգ-աn 5]."
அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார்? "அடே முட்டாளே! குண்டை பதினொண்ணு இருபத் தஞ்சுக்கெல்லாம் அமுக்கிடுவாங்க எல்லாரும் செத்துப்போயிடு வோம்டா, உனக்கு பொண்டாட்டி புள்ளை கிடையாதா?
'ரெண்டு பொண்டாட்டி இருக்காங்க. ஒருத்தி வெண் ணெய் வாங்கிட்டு வரச்சொல்லி யிருக்கிறாள். முறுக்கிலே போட்டுப் பிசைந்தால் வாயிலே போட்டால் கரையுமாம்."
-yuu Frrtók sum Gu நிலைடா தம்பி. சட்டுபுட்டுணு ஒடு, ரூபாயை கொடு. மணி பதினொண்ணு.
கரைஞ்சுட
காஷியர் கொஞ்சம் ஃபாஸ்ட்டா அப்பப்ப வெச்சுக்குவோம். (சிரிப்பு)
அப்புசாமி இளங்கன்னு பயம றியாதுன்னு சொல்லுவாங்க. வயிற்றிலே குண்டைக் கட்டிக் கிட்டிருக்கேன். இந்தா கோணிப் பை, ரூபாயைப் போடு
காஷியர்: ஏய்யா, மிளகாய் வெச்ச கோணியா? இந்த நெடி அடிக்குது.
அப்புசாமி இளங்கண்ணா, முட்டாள்தனமாய் நேரத்தைக் கடத்தாதே என் மார்பைப் பார். குண்டில் சிவப்புவிளக்கு எரிகிற தல்லவா? நான் சுவிட்சை அழுத்தி னால் அது அடுத்த வினாடி பச்சையா மாறும். அடுத்த வினாடி நீ வெண்ணையாப் போயிடுவே,
ஜூன் 20-26, 1993

Page 17
ஆறுதல் தேடுகிறேன்
ஏன் இந்த மெளனம் என்னைப் புரிந்திருந்தும் விடியலை நோக்கும் வானமாய் உன்னை எண்ணி நானிருப்பது தெரிந்தும் வாழ்வின் - வசந்தமே வண்ணமுகம் திருப்புவதேன்?
சூரியோதம் காணத்துடிக்கும் ஜீவனாய் நான் கிழக்கில் மேகம் மூட சூரியனே தெரியவில்லை. இது காலத்தின் கோலமா கலையும் கனவுகளா? சந்ரோதயம் கிடைக்கும் என்றால் நான் பார்த்த வேளை GI GÖTGOT SOLIDITGITT63) FULITT?
ஆற்றில் நீராய் பிறந்திருந்தால் g, LGS GG ging, Eljig, Gomtib கடல் அதை மறுப்பதில்லை. அங்கே ஆயிரம் நதிகள் அனுமதி இன்றி நுழைகின்றன உன்னைச் சேர நான் மட்டுமே ஒரே ஜீவனாய்.
எனக்குத் தெரியும்உன் வாய் மொழிகறாவிட்டாலும்
உன் மனம் எனினை எண்ணும் என்று
துளசிதாசன்
அன்பு என் மரணத்திற்கு முன்னர் எழுதப்பட்டு நெஞ்சில் வைத்து கட்டம் கட்டி வெளியாகியிருக்கிறது.
செல்வி கிருஷணி கொழும்பு-12
பறக் கத்ருக்கு
is of
நீண்ட வான வெளியில் சமாதானத்தின் எல்லை-காண அது சிறகை விரிக்கிறது.
girji, U, GOL LJU, Gifhasil) JE TEISELDLIADITSEAN போன-நமது - "இன ஒற்றுமையை"க் கண்டால், அது. சிறகை ஒடித்துக் கொள்ளும்,
ஆகாயப் பரப்பில் இருந்து சில செய்திகளை அது நமக்குத் தருகிறது.
உலகத்தின் நிகழ்வுகள்-எல்லாம் ஆயுதத்தினால், நிருணயிக்கப்படுகின்றனவாம்.
-கெருண கொல்லை ஸலாம்
தேன்
நின்ைன
நீலா பசுக்களுக்கு பிடித்த [51960) 495 ULJITÔÏ? LOTUT நீலா: Cow தமிதான்
ரஹீம் பஸ்சை பின்னால் தள்ளினால் என்னாகும். பாத்திமா பின் உடையும்.
(தியேட்டரில்) எதுக்குடா அந்தப் பெண் இடையிலே 6095 6006orafgFTuijp இடைவேளை நேரம் என்று திரையிலே போட்டார்கள் அதுதான் இடையிலே கை வைத்தேன்.
நீலா சுகன்யாவின் முக்கு ஏன் வீங்கியிருக்கிறது? Lрпарт: flА,050) tot 1 கடித்தி ருக்கும்.
நஜீம்: அதெ
Go) Gw)]]
உன்பெண்சாதி உன்னைத்தான் வழித்து முறுக்கிலே போட்டுப் பிசைவாள். ஒரு குண்டு மனுஷன் வந்து நிற்கிறேன். பயமே இல்லியே.
காஷியர்: பெரியவரே, பயந்து என்ன ஆகப் போவுது சொல்லு, நான் காந்தி கட்சி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என் பேருகூட காந்திதான். காந்திமதி நாதன். திருநெல்வேலிக்காரன்?
அப்புசாமி ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, பணமே சதம் சீக்கிரம்முட்டை கட்டு, நீ சின்னப் பையன். ரெண்டு பொண்டாட்டிக் காரன். உலகத்திலே வாழ ஆசைப் L (ODA). நான வயசானவன, நிறைய நாள் வாழ ஆசை. சின்னச்சின்ன ஆசை. சிறகடிக் கும் ஆசை அல்பாயுசிலே சாக விரும்பலே
காஷியர்: அவசரப்படுத்திறியே பெரியவரே குண்டைக் கட்டிக் கிட்டு வந்து நின்னா, உடனே பணத்தைக் கொடுத்திடணுமா? இதெல்லாம் பப்ளிக் மணி
அப்பு சாமி ப்பளிக் மணியோ, LLLLLL LLLT LLLLTLSS S S tBLaTLL S G LLLLLLaL LLLL LL
பதினொண்ணு இருபத்தஞ்சுக்கு LLLGMGMT அழுத்திடுவாங்க ரிமோட்கன்ட்ரோல்காரங்க
ag trafhuir என்னப்யா தொந் தரவு பண்றே. மானேஜரைக் கேட்காமல் ஒண்ணும் பண்ணு றதுக்கில்லே. (JLILJarmusluflair பின்னாலிருந்து அவர் தோளை தட்டுகிறர் ஒரு டோக்கன்காரர்)
டோக்கன் ஆசாமி எக்ஸ்கியூஸ் மி சார் நாங்களும் பணம் வாங்கணும்.
அப்பு சாமி யோவ் யோவ்! என்னை அலக் பண்ணா தேய்யா! குண்டு கட்டி அனுப்பிச்சிருக்காங்க. (அப்பு சாமி திரும்பி நின்று சேவை சாதிக்கிற பெருமாள் மாதிரி குண்டுத் திருக்கோலம் காட்டி அருளுகிறார். டோக்கன் ஆசாமி அரண்டு மிரண்டு வெளியே ஒடுகிறார்)
அப்புசாமி ஒய் காஷியர் பையா அந்த டோக்கன் ஆசாமி எப்படி
ஜூன் 20-26,
1993
бірі ертейт штfrд545ішт? குண்டுன்னா
இப்படித்தான் பயப்படனும், காஷியர்: என்னைய்யா பிரமாத Luuuu tib. உயிருக்குப் பயந்தால் காஷியரா இருக்க முடியுமா?
அப்புசாமி நீ போய் மானேஜர் கிட்டே பேசிட்டு வாப்பா. இந்த மாதிரி குண்டு மனிதன் வந்து பணம் கேட்கிறான். தர லைன்னா இங்கே இன்னொரு பம்பாய் நடக்கும்னு சொல்றான்னு சொல்லு, குண்டு டிக் டிக் டிக்னு சத்தம் போடுதே. ஒடு.
strafluír: „Frfurtsor arra dag más கியா இருக்கியே பெரியவரே சரி, சரி. நான் போய் மனேஜர்கிட்டே பேசிட்டு வரேன். அந்த ஆள் ஒரு சரியான சிடுமுஞ்சி. மூடு எப்படி
இருக்குதோ,
(காஷியர் காந்தி, மனேஜர் அறை யில் நுழைகிறான். LDITGasTegfr வஜ்ரநாத் சிகரெட் பிடித்தவாறு ஏதோ யோசனையில் இருக்கிறார்) காஷியர் மனேஜர் சார் முதலிலே சிகரெட்டை அணையுங்க.
மானேஜர் இடியட் சொல்ல நீ யார்?
அதைச்
காஷியர்: குண்டை கட்டிக்கிட்டு ஒரு ஆள் கவுண்டர்லே நிற்கிறான்.
மானேஜர்: நிற்கட்டும்.
ஆமாம், செக்யூரிட்டி நின்னுக்கிட்டிருப் LIT Geor? அவன் ஒண்னும் LI GOT GROOT GODGAJALI IT? காஷியர்: நாஷ்டா பண்ணப் போயிருப்பான். டயாபடிக் பேஷண்ட் ஆச்சே, மணிக்கு
ஒருதரம் ஏதாவது போண்டா கீண்டா வயித்துக்குப் போட்டுக் கிட்டே இருக்கணும்.
மானேஜர் சரி குண்டுக்காரன் எப்படி இருக்கான்?
காஷியர் செளக்கியமா இருக்கான். பதினொண்ணு இருபத்தைஞ்சு வரை எல்லோருமே நல்லா இருப்போம். அப்புறம் தான் சுவிட்சை அழுத்தி எல்லாத்தையும் தூள் பண்ணிடுவாங்களாம்.
மானேஜர் எ ஹாவ். (கொட்
காஷியர் ஆவின் சார் நீங்க விடறிங்க.
மானேஜர் இ பன்னெண்டு பு யாவது (ஹறி! தூங்கறேனா? வருது. gif காரனை இப்ப
காஷியர்: டை பதினொண்ணு அழுத்திடுவான
மானேஜர்: அ யெல்லாம் தெ றென்ன பண்ற
காஷியர்: அதெ நான் என்ன இள LonTafrif gario:TG ஆசாமி மிரட்டி கேஷையெல்லா ஒப்படைச்சிடுன் ao i Lajor Goof) போட்டுத் தாங் வார்த்தையை au gratură; gr. எவனுக்கோ தர்
(együLaFITL6) plci
LorrCaoragiri "unt இஷ்டத்துக்கு உ
-gyül sem tól: 3 லய்யா. கஷ்ட நுழையறேன். ந மனுஷன்
காஷியர்: கா குண்டை நல்ல
மானேஜர் (ஹா டாவி விட்டுக் மண்டு நான் ப குண்டு. இது பூரீநகர்லேதான் இருந்தேன். நான் 956йытшfrд5етт? G வந்துட்டால். மணிக்கு குண் GLIITG፱ወ?
 
 
 
 

சின்னப் பாலம், ஸ்கூட்டர், ஓட்டோ f) GöIT GOT GJIT GEGOTIES போக முடியும். ரு லொறிக்காரன்
TGöt. GTCILILLP
LJL)P
றிக்காரன் தான்
தூண்கள்
uir (B)III (6)g Irgötgóir:Irifig,óir இளைஞர்கள் இந்நாட்டின் தூண்களாம்பட்டப் படிப்பைக் கையிலும்கட்டான ஆசைகளை மெய்யிலும்
சுமந்துகொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் நாள் முழுதும்அலைகிறோம் வேலைதேடி காலை புலர்கையிலே தோன்றும்கலர்கலரான நம்பிக்கைகள் மாலை மயங்குமுன்னே கலைந்து விடுகின்றன. விட்டுச் சுமைகளை தோள்களில் தாங்கியே துவண்டுவிட்ட
தந்தை, தோட்டுச் சுரையில் கூட தங்கத்தை அறியாத
தாய், வாலைக் குமரிகளாய்- திருமண நாளை எதிர்நோக்கும்
தங்கைகள் ஆர்ப்பரிக்கும் ஆண்மைக்கெதிராக J, L' LT LLI
போர்க்கொடி பிடிக்கும்
நாங்கள் இத்தனைக்கும் மத்தியிலே தூண்களாகத்தான் வாழ்கிறோம்- அவைகளைப் CELITG>GB6o உணர்ச்சியற்ற ஜடங்களாக
எஸ். உதயகுமார்
கொழும்பு-13.
போனான். ஆனா லொறி யில GB intGBabad.
நீலா அவர் டாக்டர் தான். ஆனால் குழந்தை டாக்டர் என்று எப்படித் தெரியும் மாலா அவர் பெயர்தான் சின்னக் குழந்தையாச்சே
ரகீம் ஆசிரியர் சுத்த சைவம் போல் இருக்கிறது. நஜீம் எப்படியடா கண்டுபிடிச்சா ரகீம் அவர்தான் மட்டையை எல்லாம் எங்களுக்கு போட்டு விடுகிறாரே.
ଘ୍ରା ! மலரே உன் மன்றத்தில் என் மனதை வைத்த போது ஏற்றுக் கொண்டாய்
என் இதயம் உன் நினைவுகளோடு சங்கமித்துக் கொண்டது.
இதய வீணையில் தோடிராகம் மீட்ட என் விரல்கள் துடித்த போது
முகாரி ராகம் உன்னை முத்தமிட்டுக் கொண்டது.
என் கண்களுக்கு நீ காதல் பூக்களை தூவிய போது
கால தேவன் உனக்கு கல்லறைகளை கட்டி முடித்து 661 TIL LIIGör.
காதல் கன்னியே. என் காதல் யாத்திரையில் உன் கல்லறைக்கு என் கண்ணிர் பூக்களை சமர்ப்பணம் ஆக்கிக் கொண்டு இருப்பேன்.
-காவியதாசன்Flóvont Lió.
ன்ன விஷயமாம்?
டாவி விடுகிறார்)
யை விடுகிற நேரம் Għassimt li li mteofil GoouLu
ந்த டி.வி.யிலே மணி வரை எதை ஹறி பார்த்துட்டு தூக்கம் தூக்கமாக
அந்தக் குண்டுக்
գ. -9/99/ւնւ.
ம் இல்ல சார், இருபத்தைஞ்சிக்கு TLD
அப்போ கேஷை ாடுத்திடு. வே ፴ሆ
ப்படி தந்துடறது. ரிச்சவாயனா? இந்த கட்டிக்கிட்டு ஒரு டனான். ஆகவே ம் அந்த ஆளிடம் ானு நீங்க ஆர்டர் க் கையெழுத்துப் 1955, 25 TIL
நம்பியெல்லாம் பணத்தை துவிட முடியாது.
ளே நுழைகிறார்)
நய்யாது பெரிவரு? ள்ளே நுழையறது? ஷ்டத்துக்கு இல் த்துக்கு உள்ளே ான்தான். குண்டு
LGL stant go leször
)nru’r LuntñrósasL.ʻ.G35) ub.
வ்வென்று கொட் கொண்டு) அட ார்த்திருக்கேண்டா க்கு முன்னாடி Drt GeorgJTT பர்க்காத குண்டா. தேச சேவைன்னு ஆமாம் எத்தனை டை வெடிக்கப்
அப்புசாமி என்னையா அக்கிர மம்? எல்லோரும் சாவகாசமா கதை கேட்கிறீங்க. இன்னும் நாலு நிமிஷம்தான் இருக்கு அப்புறம் நான், நீ,காஷியர், கட்டிடம், பாங்குக்கு வந்திருக்கிற பப்ளிக், நீ, உன் முக்குக் கண்ணாடி எல்லாரும் g5lᎢᎶᎢ .
மானேஜர் ஐயையோ முக்குக் கண்ணாடி தூளாயிடுமா? ஃபிரேம் மட்டும் மூவாயிரத்துத் தொளாயிரம் Lumtuin. பரீநகர்லேந்து ஒரு கடத்தல்காரன்கிட்டேவாங்கினது. சரி, சரி, உமிக்கு வேண்டியதென்ன? நீரே பயங்கரவாதியா? அல்லது பயங்கரவாதிகளின் ஏஜண்ட்டா?
அப்பு சாமி இன்னும் நிமிஷம்தான் இருக்கு டிக்கு டிக்குங்குது.
PTo குண்டு
மானேஜர்: ஹஹஹ! getoont & குண்டு விடாதேயும். நான் எதையும் நம்ப மாட்டேன்.
கொஞ்சம் இரும். காதை வைத்துக் கேட்கிறேன்.
(குண்டுமீது காதை வைத்துக் கேட்கிறார் மானேஜர்)
அப்புசாமி ஆகா! நீரல்லவா வீர புருஷன் உமக்குப் பரம வீர சக்ர பட்டம் கொடுக்க வேண்டும்.
அப்பு சாமி அதோ ஆட்டோ கூட பிய்யாங் பிய்யாங்குனு ஹார்ன் அடிக்குது. வண்டி வந்துட்டுது. ரூபாய் நோட்டுக்களை பெட்டியிலே போட்டு சீக்கிரம் கொண்டு போய் ஆட்டோவில வையுங்க ஆட்டோ நம்பர் 0034 ZY
மானேஜர் ஆகா இத்தனை வயசிலும் என்ன ஒரு ஞாபக சக்தி யோவ் காஷியர், சீக்கிரம் பணத்தைக் கட்டச் சொல்லுய்யா, காஷியர் லாக்கர் ரூமிலே முப்பது லட்சம் இருக்கே. அதையும் குடுத்துடறதா?
மானேஜர் அதையெல்லாம் ஏய்யா இந்த ஆள் எதிரிலே கேட்கறே?
ag trafhuir:
சத்தியமே வெல்லும் ஸத்யமேவ ஜெயதே
என்கிறதை மறந்துட்டீங்களா?
அப்புசாமி ஐய்யோ சீக்கிரம், சீக்கிரம். இன்னும் மூணு நிமிஷம் கூட இல்லே. இருக்கிற காஷைக் கொண்டு போங்கய்யா ஆட்டோ வுக்கு இல்லாட்டி ரிமோட்லே சுவிட்சை அமுக்கி டுவாங்க.
நீ போய் Lisa Goof)
மானேஜர் காஷியர் பணத்தைத் தயார் ஆட்டோவில் ஏற்று."
காஷியர்: ரைட்டிங்கிலே வரணும் சார் உத்தரவு
மானேஜர் சரி போய் ஸ்டெனோ மாலதியை உடனே அனுப்பு
காஷியர்: மாலதி லீவாச்சே இன்னிக்கும் நாளைக்கும்.
மானேஜர் அது எப்படி உமக்குத் தெரியும்?
காஷியர்: என் பொண்டாட்டி
gentift.
மானேஜர்: உம்ம பொண்டாட்டி பேர் மல்லிகா இல்லையோ?
காஷியர்: ஹஹஹ’ எனக்கு ரெண்டு சம்சாரமாச்சே! மல்லிகா, மாலதி, இங்கே வேலை செய்யறவ மாலதி, கஸ்டம்ஸிலே வேலை செய்யறவ மல்லிகா,
அப்புசாமி யோவ் STairaNI. கடா நினைச்சுக்கிட்டு நீங்க கவுண்டமணி- செந்தில் மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க. நான் வயிற்றிலே குண்டை கட்டிக்
கிட்டிருக்கேன் இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு.
அப்புசாமியின் வயிற்றுக் குண்டிலிருந்து "கிர்ரிக்' என்ற ஒலி கேட்கிறது.
(அடுத்த வாரம் தொடரும்)

Page 18
அடுத்த மாதம் கருப்பை அறுவைச் சிகிச்சை செய்யப் போகிறேன். கடலில் உள்ள still பாதிக்கப்படுமா?
+<
*
Y *
உநர் அவர் கரு பர் பை முமையாக நீக்கப்படுமா? அல்லது பாதிதான் நீக்கப் படவிருக்கிறதா? fir27a.
Lao Ly difiées LÜL JØDLID/760T/Tai பொதுமானஅளவு ஹோமோன் உற்பத்தி செய்யலாம். முமையான சத்திரசிகிச்சை என்றால் ஹோமோன் பத்திக்கு இடமிருக்கிறதா என்று உங்கள் மருத்துவரோடு ஆலோசித்து (104-a/ Թaru/ | ΣΟΥ
எனது கணவர் "உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொல்வதில் சங்கடப்படு கிறார். அவரது உணர்வு களை வெளிப்படுத்துவதற்கு நான் எவ்வாறு தூண்ட் Աpւգ-պլDք
VØ ØDLuv dø5C05-öø/ @a)/a7f7| பாடு உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவருக்கு உணர்த்தினர்களா? விருவரும் கருத்துப் பரிமர் அவதில் உள்ள அவசியத்தை அவருக்கு எடுத்துக் கூறுங்கள்
ஒன்று கலத்தலில் ஈடுபடு வதில் சலிப்படைந்துள்ளேன். எனது கணவர் தவறான நேரத்தில் என்னை அணுகு கிறார். இது என் தவறா? அல்லது அவரது தவறா?
வசதியான நேரம் எது என்பதை இருவரும் இணைந்து தீர்மா னித்துக் கொள்ளுங்கள்.
பாலியல் பற்றிய புத்தகங் களும் - அறிவுரைகளும்
ܵ
எவ்வளவு தூரம் நன்மை କTଜat୬]
பயக்கவல்லன? பாட்டன்பாட்டி காலத்தில் வாழ்ந்தவர்கள் எவரும் பாலியல் பாடங்கள் படிக்க வில்லையே?
பாலியல் தொடர்புகள் பற்றிய அறிவு இயல்பாகவே எப்படி
வரமுடியும்? எனினும் உங்களை
எது திருப்திப்படுத்துகிறது என்பதை நீங்களே கண்டறிந்து, உங்கள் துணையோடு பகிர்ந்து கொள்ள முடியுமானால் நூல் அறிவு தேவையில்லை.
அவ்வாறு இல்லாதவர்களுக்கு
புத்தகங்கள் உதவக்கூடும்.
நான் உண்மையில் பாலியல் லீலைகளை அதிகம் விரும்பு கிறேன். புதிய முறைகளை கையாள்வது பற்றி அவரிடம் நான் எப்படிக் கூறமுடியும்?
உங்கள் ஆசைகளை வெளிப்ப டுத்தி காதல் கடிதம் ஒன்றை அவருககு எழுதுங்கள். நேருக்கு நேர் உரையாடுவதை தவிர்க்க GU/7 z 20.
கலத்தலின் பின் ஆண்கள் உடனடியாக தூங்கி விடுகின் றனர். இது நாகரீகமற்ற செயலாகப்படுகிறது. சரியா?
9/27 A604 du//7607G25, -9/62//7 களது உயிர் அணுக்கள் உற்பத்தி செய்யப்படவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் : தூங்கி எழுந்ததும்
ண்டும் கலத்தலுக்கு தயாராகி a 726//i.
அவகாசம்
O LJIT GUILGU G) மல் ஒரு தம் 6մո Ք (ԼքLգ
முடியும். சிலரு குறைவாகவே களுக்கு நெரு பிரதானமானது
எனது கன நோயில் இரு தான் குண மீண்டும் எப் கூடலில் ஈடு
இருதயக் கோ சி/தி/7ரண மெதுவாகவும், முயற்சி செ பொதுவாக அரைமைல் து
J, TID 5
I Tji
நடக்க முடியுமா யான உறவில் அவருக்கு ம/ ஏற்படுமானால் GBa)/aziiov (5)zb.
O GOL J Goio TagsGifsir
நிலை ஒருவ வேறுபடுமா?
வேறுபடும் அதிகநேரம் ° நீடிப்பதில் பிரச் மேலும் கால எ பதற்கு புலனை திருப்புதல் வேறு got 2.5/560/60/d காரணங்களாக
எனது கன ஈடுபடும் நேர மானவராக ே கட்டில் கால் ፴IT Gህd9,606ቨ
னித
தயம்
(IIb, II D L L D
கியூபாவின் இரும்பு மனிதர் பிடல் காஸ்ட்ரோ
அமெரிக்காவின் சவால்கள். அச்சுறுத்தல்கள் எதுவும் அந்த புரட்சிவாதியை ஒன்றும் செய்யமுடியவில்லை.
பல தடவைகள் படுகொலை முயற்சிகள் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்டார் அந்த இரும்பு மனிதன்.
கியூபா மக்கள் காஸ்ட்ரோ மீது உயிரையே வைத்துள்ளனர். சோவியத் யூனியன் சோச விசத்தை கைவிட்டது. இன்று உடைந்து பல துண்டுகளாக பிரிந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து பல சோசலிச நாடுகள் LIT60,9560L மாற்றிக்கொண்டன. சோசலிசத் திற்கு கும்பிடு போட்டன.
ஆனால் -கியூபா மாற ബ; இரும்பு மனிதன் காஸ்ட்ரோ உள்ளவரை அந்தப்
பேச்சுக்கே இடமில்லை.
காஸ்ட்ரோ மிக கவர்ச்சி test. அற்புதமான
பேச்சாளர் தீவிரமான புரட்சி பாளர். கியூபாவின் கரும்புக் ாடுகளுக்குள் LJ JJ Li ago) L' பொறியை முட்டியவர் என் Dianto பாராட்டப்படுகிறவர்.
அவர்பால் அழகுப் பெண் கள் மோகம் கொண்டதுண்டு. ாஸ்ட்ரோவும் அந்த மோகன பானங்களால் வீழ்ந்ததுமுண்டு.
அமெரிக்காவின் ஆயுதங்க ால் வெற்றி கொள்ள (Մ)ւգ-աIT5 அந்த மனிதன் Gold,
தேவதைகளின் மன்மத பானங் களால் வெற்றி கொள்ளப் பட்டதுண்டு.
யாவும் துறந்த முனிகள் கூட மோகினிகளின் மடிகளில் துவண்டது உண்டு. மலர்க்குலம் மீது வண்டாகத் தாவியது முண்டு. காஸ்ட்ரோ மனிதன் அலலவா?
முப்பது வருடங்களுக்கு முன்பு அந்த ஒய்யாரச் சிலை யைக் கண்டார் காஸ்ட்ரோ
வாலிபதி தன் வண்ணக் கனவுகள் அவள் விழிகளில்,
திமிறும் இளமை
களின் இனிய அழைப்பு அந்த சிலையின் மேனியில்
காஸ் ட்ரோ
தன்னை மறந்தார். அந்த அழகின் அரங்கத்தை ஆக்கி ரமித்தால் என்ன? மனது தவித்தது.
அவள் மட்டும் என்னவாம்? சுருட் டுப் பிடித்தபடி, வசீகரிக்கும் கம்பீர ஆண்மையில் உயர் ந்த மனிதனை விழிகளால் பருகி 60TITGII. G0D LIGA) கொண்டு மனதுக் குள் தழுவினாள்.
--9|alian G)ւյաfr-மரிதா லோறன்ஸ்
இன்று மரிதா லோறன்ஸ் நியூ யோர் க் கில் உள்ள நெரிசலான பகுதியில் தன் வாழ் நாளை நகர்த்திக் கொண்டி ருக்கிறாள்.
நினைவுத் காஸ் ரோவிடம்
திரையில் பெற்ற
அனுபவங்களை மீண்டும் ஒடவிட் கிறாள்.
பத்திரிகை ஒன் அனுபவங்களை ெ அது= இதுதான் -முப்பது வரு முன்பு
மரிதாவின் த ஜெர்மன் கப்பல் ஒன் னாக இருந்தார்.
கப்பல் கியூபாவி நின்றது.
மரிதாவும்- தற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TL L 2 süson தி நெருக்கமாக לחמL
கு கிளர்ச்சிகள் ருக்கும் அவர் கிய துணை
வர் இருதய ந்து இப்போது ாகிவருகிறார். பாது நாங்கள் uւ Աքւգ-պւD?
ாறில் இருந்து விலை பெற
சீராகவும் யவேண்டும். சமதரையில் ரம் அவரால்
7776) GODDespiral02LL.D. /FO5)Z./Lau/7ʻzb. η Δ θαύ είναι η
நிறுத்திவிட
உணர்வெழுச்சி ருக்கொருவர்
சிலருக்கு Pov/7/2o, 2/rev2/ னை இல்லை. ல்லை நீடிப் வேறுபக்கம் நெருக்கடிகள், போன்றவை இருக்கலாம்.
II J.LGU)) த்தில் கடின 5ITGiro dipnir. களுடன் எண்
கட்டிவிட்டு,
என்னை சவுக்கால் அடிப் பது போல் பாவனை செய் spirir. அவர் என்னை உண்மையாகவே அடிக்கா விட்டாலும் நான் குற்ற வாளியோ என்று எண்ணத் தோன்றுகிறது. நான் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்கு மகிழ்ச்சியூட்டு வதாகவும் அதே சமயம் மற்ற வர்களுக்கு துன்பமூட்டுவதா கவும் இல்லாத போது நீங்கள் ஏன் அப்படிக் கருத வேண்டும்? உங்கள் கணவரோடு மனம் விட்டுப் பேசுங்கள். (மறுவாரம்
மீண்டும்
IL LITj,L Li Gud GSI)
தொடுக்கும் கணைகளும்
மீண்டும்டுப் பார்க்
ன்றிற்கு தன் பிபரித்தாள்.
t5டங்களுக்கு
ந்தையார் |றில் காப்ட
ல் தரித்து
தையோடு
கியூபாவின் புதிய தலைவரைச் சந்திக்கச் சென்றாள்.
அப்போதுதான் காஸ்ட்ரோ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார்.
காஸ்ட்ரோ வசீகரமாய் புண் ணகைத்து அவர்களை வரவேற்றார்.
மரிதாவின் மீது காஸ்ட்ரோ வின் பார்வை பரவியது.
மரிதாவுக்குள்ளும் Lólalörernt TLD.
"அவரை எந்தப் பெண்ணும் விரும்புவாள். sod unG3DTTT LI L -
G3LDTJy,LD G)49; 6TGm
முள்ளவர். வைக்கக் கூடியவர்."
என்கிறார் மரிதா, இப்போது
கூட தமது முதல் சந்திப்பை நினைக்கும் போது மரிதா சிலிர்த்துக் கொள்கிறாள்.
J LIJ GOOT 5 செய்யவேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் மாதாவின் தந்தைக்கு காஸ்ட்ரோ உத்தர GILL LIT Iiiiir.
பயணம் ஆரம்பமானது. மின் ஏணிகளில் ஏறிச் செல்லும் போது இருவரது உடல்களும் உரசிக்கொண்டன. பஞ்சிலே பட்ட நெருப்பு.
உள்ளே எரிந்தது ஆசைத்தீ ஆசைக்கு வெட் கமில்லை. மரிதா காஸ்ட்ரோவின் முதுகில் வேண்டுமென்றே சரிந்தாள்.
மெத்தென்று மோதிய இளமைகள் இரண்டும் காஸ்ட் ரோவின் உள்ளே இனிமை விதைக்க
காஸ்ட்ரோவின் கரம் நீண்டு மாதா விண் கரம் பற்றி அழுத்தியது. அந்த அழுத்தலில் உணர்ச்சிகள் பரிமாறப்பட்டன. அணைக்கப்பட்டாள். அனைத்தும் கொண்டாள். அலைகள் தாலாட்ட, தென்றல் மெல்ல இருவரையும் தழுவிச் சென்றது.
இளமையின் அழைப்புக்கு இருவரும் சம்மதம் கொடுத் தனர்.
எனினும் - இளமையின் இரகசியங்களை முழுவதும் அறிய கப்பலின் தளம்
களமல்லவே. எனவே பாதிக் கதையோடு பிரிந்தனர்.
அன்று இரவு மரிதாவின் கப்பல் அறைக் கதவு தட்டப் பட்டது.
கதவைத் திறக்கGT GLT stain Gurrr. புயல் போல நுழைந்து காலால் எட்டிக் கதவைச் சாத்த
மரிதா பயந்து போனாள்.
ஜூன் 20-26, 1993

Page 19
இலங்கையில்
இலங்கை அங்கவீரர்களுக்கான எஸ்கொலம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி நான்காவது தடவை யாக மொரட்டுவ எககொட உயனவில் அமைந்துள்ள சிறி சுனந்தோபானந்த மகாவித்தி யாலயத்தில் எதிர்வரும் ஜூலை
மாதம் 30-31ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து
கொள்ள விரும்பும் இலங்கை யைச் சார்ந்த அங்கவீனர்க ளிடமிருந்து போட்டிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ம் திகதிக்கு முன்பதாகக் கோரப் படுகின்றன. அனைத்து விண்ணப் பங்களும் "எஸ்க்கோ அங்க வீனர்களுக்கான புனர் வாழ்வுச்சபை, இலக்கம் 26, எககொட உயன, மொரட்டுவ, என்ற முகவரிக்கு அனுப்பப் படுதல் வேண்டும்.
ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் வெவ்வேறாக நடத்தப்படும் இப் போட்டிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது:
பார்வை குறைந்தோர் (15 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி)
மரதன் ஒட்டம், (மீட்டர் 100-400வரை) உயரப்பாய்தல்,
மட்டத்தில் நடத்தப் பெறும்
தூரப்பாய்தல், 50 மீட்டர் நீச்சல் போட்டி செவிப்புலன் குறைந்தோர்- (15 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி)
உதைபந்தாட்டம், வலைப் பந்தாட்டம், 10 மீட்டர் தடை பாய்தல், உயரப் பாய்தல், ஆண்களுக்கு கிரிக்கெட் உடல் ஊனமானோர் - (15 வயதிற்கு மேற்பட்டோர்)
50 மீட்டர் முன்னோக்கி நீந்துதல், பின்நோக்கி நீந்துதல், தள்ளுவண்டியிலிருந்து ஈட்டி எறிதல், தட்டெறிதல், உருளைக் கதிரை ஓட்டப் போட்டி, தரையில் அமர்ந்திருந்து கரப்பந்தடித்தல், நிலையிலேயே அல்லது இருக்கையிலே இருந்து மேசைப்பந்தடித்தல், இலக்கு நோக்கிச் சுடுதல், பெட்மெண் டடித்தல்,
முளை வளர்ச்சி குன்றியோர்(15 வயதிற்கு மேற்பட்டோர்)
மீட்டர் 100-400 ஒட்டப் போட்டி, தூரப்பாய்தல், உயரப்பாய்தல், ஈட்டி எறிதல், 50 மீட்டர் நீச்சல் போட்டி ஆகியவை நடைபெறும்.
மரிதாவுக்குள் இன்னொரு மரிதா உள்ளூர மகிழ்ச்சி கொண்டாள்
மரிதா சொல்கிறாள்"அன்று ஒரு மனித இராட்சதன் போல அவர் நடந்து கொண்டார்
இப்போது கூட மரிதாவை Galla, b முகம் சிவக்க வைக்கிறது.
காஸ்ட்ரோ- மரிதா காதல் உறவில், மரிதா வயிற்றில் பாரம் சுமந்தாள்.
"குழந்தைக்கு தாயாகப் போகிறேன் என்று சொன்ன
போது காஸ்ட்ரோ மகிழ்ச்சிய டைந்தார் என்கிறாள்.
ஹவானாவுக்கு மரிதாவை அழைத்துச் செல்லப்பட்டு விடுதி ஒன்றில் தங்கவைக்கப் L i L. L. Is air.
அன்று-இரவு
fla) LDir LDLDIt got flouailing, an நடந்தன.
மரிதா விடுதியைவிட்டு யாரோ சிலரால் தூக்கிச் (S)-Faibao LILILLITén. a? LDITGOTLD ஒன்றில் ஏற்றப்பட்டாள். நியூயோர்க் மருத்துவ மனையில்
Barr j J. JLJI I Tom.
"கண்விழித்துப் பார்த்த போது குழந்தை இறந்து விட்டது என்றும், காஸ்ட்ரோ கவலைப் படவில்லை என்றும் கூறினார் கள் என்கிறாள் மரிதா
வருடங்கள் all) உருண்டோடின.
|5ւbւմ (Լpւգւաn 5 கடிதம்
ஒன்றை கண்டெடுக்கும் வரை தன் குழந்தை உயிரோடிருப்பது மரிதாவுக்கு தெரியாது.
தெரிந்தபோது காஸ்ட் ரோவை போய்ச் சந்தித்தாள். "என் குழந்தை எங்கே இருக்கிறது. ஒரு முறையேனும்
அந்த முகத்தை கான (ՄԼգ-պLDIT?"
காஸ்ட்ரோ அமைதியாக
உள்ளே சென்று, திரும்பிவரும் போது அழகான வாலிபனோடு GujöğTir.
அவன் தான் LD595 Gött அண்ட்றே.
மரிதா அழுதாள். மரிதா பாசத்தைப் பொழிந்தாள்.
மரிதா துயரோடு பிரிந்தாள். மீண்டும் நியூயோர்க் வாசம்.
அண்ட்றே இன்று கியூபாவின் குழந்தைப் பேறு சம்பந்தப்பட்ட டாக்டராக இருக்கிறார். O
、
இலங்கையிலும் வெற்றி கரமாக ஓடி வசூலை வாரிக் கொட்டியது கோட்ஃபாதர். அதில் நடித்தவர்தான் மார்லன் பிராண்டோ
ஒரு காலத்தில் ஹொலி வூட்டின் தலைச்சிறந்த நடிக ராக, அதிக ஊதியம் வாங்கிக்
குவித்தவர்.
நடிகர் திலகம் சிவாஜி
- Ο αδOT στοΟ) 60T பேரறிஞர்
அண்ணா தென்னாட்டின்
மார்லன் பிராண்டோ என்று கூறியதுண்டு.
இன்று அதே மார்லன் பிராண்டோ குட்டிச்சுவராகி விட்டார். குவித்த கோடிகளை எல்லாம் காதல் லீலைகளிலும்,
ஜூன் 20-26, 1993
இன்னபிற வழிகளிலும் கரைத்து
Litt. மார்லன் பிராண்டோவின் முதல் மனைவி அன்னா காஸ்பியின் வாழ்க்கை எல்லா வற்றையும் விட சோகமானது மார்லன் பிராண்டோவின் மனைவியாக இருந்த போது ஹொலிவூட்டின் இளவரசி போல் வாழ்ந்தவர்.
-LILITGLITLILDIT60T LIE156IIIr-பகட்டான வாழ்க்கைமார் லனர் பிராண்டோ பல மலர் தாவும் வண்டு. அதனால் கசந்து போனது காதல் வாழ்க்கை
பள்ளியறையில் அன்னா காத்திருக்க மார்லன் வேறு
Clot
GB LID T. Gorg, T - GF GUGU
தேவதை
5ς ΙΙτό θIIIIToOT களத்தில் ஆடு பந்துகளில் இலா போது நளினம்.
கண்டு களிக்க பல கோடிக்கண் ருக்கும்- காத்தி ஜெர்மன் நாட் நகரம். அங்கே தா ஆடுகளம்.
எதிர் வந்த இலக்குத் தவறா திருப்பி அனுப்பி ருந்தார் மோனிக திடல் நிறை ரசிகர் களனர் GELDIT Golf), nt Golf7 GT லயித்திருந்தன.
திடீரென்று ே முதுகில் ஒரு கத் GLDT 60/3, IT சாய்ந்தார். திடலிலு காட்சியிலும் ரசிகர்கள் பார்த்த 49sGflaör LD60TLD 956). கனை களத்தில்
IGOLD
விளைவு?
12 மாத உற ஆனால் மார்ல தையை அன்னா சுமந்தது.
விவாகரத்து ெ மார்லன் பிரான் இருந்து அன் எ நட்டஈட்டுத் தொ கோடியே 35 இலட் அமெரிக்க டொல அன்னாவுக்கு என்னும் மகன் பி அன்னா ஜிம் எ மணந்தார். 廖
காலத்தில் இறந்து
மீண்டும் வீழ்ந்தார்.
தனது மகனை போவதாக வழக் மார்லன் பிராண் மகனிடமிருந்து பி
grfurts கண்காணிப்பு இ தால் கிறிஸ்ரீன் தி சென்றான்.
"அவனை முறையில் வளர்க்க Lonrmran) 6ზეr (თ) ჟrnrფერი ფუ அதைச் Geogr என்கிறார் அன்ன
விவாகரத்தில் கரைந்து போ
முள்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of EST
மோனிகா
கின் வெற்றித்
வீராங்கனை. போது வீசும் பகம். ஆடும்
உலகெங்கும் கள் காத்தி நக்கின்றன. டில் ஆம்பர்க் 6ör G)LGörgóflan)
பந்துகளை
மல் அடித்து க் கொண்டி
6ÕÕT (NLD
கத் தியால் குத் திய வன gd | L GBG oor LDL Lj; 9,5 L L L L IT 637 உடனடியாக விசாரிக் கட் LJ L’ L_nraior.
அவன் பெயர் பார்ச்சே வயது 38.
கன் தர்
ஏன் குத்தினான்?
(ঢ) L_1 60 6077 610 மோனிகாவுக்கு அடுத்த நிலை யில் இருப்பவர் ஸ்டெபிகிராபி குத்தியவன் ஸ்டெபி ரசிகன்
Պ - , தீவிர விசிறி. ந்திருந்தது. "எப்போதுமே மோனிகா கன கவி வெற்றிபெற்றால் ஸ்டொபி ஆட்டத்தில் எப்படி முதலிடத்திற்கு வருவது?" என்று கேட்கிறான் மானிகாவின் கன்தர் பார்ச்சே தி UTUP551 தற்போது G լDր 607).g 1 மயங்கிக் கத்தியால் பட்ட காயத்தை ம், தொலைக் ஆற்றிக்கொள்ள ஒய்வெடுத்து
திரளான கொண்டிருக்கிறார். ருக்க, அவர் விரைவில் மீண்டும் ாநதி வீராங் ஆடுகளத்திற்கு வருவார். சரிந்தாள்.
மதுமிதா அழகாக இருந்தாள். அம்சமாக
இருந்தாள். ஆனால் ஆபத்தானவளாக இருந்தாள்
அந்த-மதுமிதா இப்போது எங்கே இருக்கிறாள்?
-அவசரப்படவேண்டாம்
-அடுத்த வாரம்
(తానాGoT மதுமிதா)
ரசிகன்
புதுமை+ இனிமைத் தொடர்
ரியறைகளில்- வறுமையில் வீழ்ந்தார்.
கோடீஸ்வர ராணி கூலி வு முறிந்தது. வேலை செய்து வயிற்றைக் னின் குழந் கழுவும் நிலை ஏற்பட்டது. வின் வயிறு இன்று இழுவை வாகனத் தொகுதிகளை கழுவித் துப்பரவு பற்ற போது செய்யும் பணியைச் செய்து ண்டோவிடம் வருகிறார். எா பெற்ற கலP 50 டொலர் மட்டும்
கை ரூபா 2 சம் (5 லட்சம் fr)
கிறிஸ்ரீன் பிறந்தான். ன்ற ஒவியரை ஜிம் சொற்ப
விட அன்னா படுக்கையில்
it actiida, குப் போட்ட டோ தாயை ரித்தார்.
பராமரிப்புGi) GOpavOGALLIGÖTLJI ய வழிகளில்
இயல்பான ப் போவதாக ார். ஆனால் uബ ഞഓ?
T. பெற்ற பணம் 95 96 GT GOTT
தான். விவாகரத்துப் பெறும் போது மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் டொலர் வீதம் வாங்கியவர் இன்று வாரம் ஒன்றுக்கு 50 டொலர் வாங்கும் கூலித்தொழிலாளியாகிவிட்டார்.
அதைவிடத்துயரம்- மார்ல
னிடம் வளர்ந்த மைந்தன் கிறிஸ்ரின் கொலைக்குற்றம்
சாட்டப்பட்டு சிறையில் வாடுவது.
Φ 60T 35I சகோதரியின்
(மார்லனின் மற்றொரு மனைவி யின் மகள்) காதலனை சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சோகம் முன்னாள் குபேர ராணியை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது.
"யாக்கை நிலையாமை" என்பது இதுதானோ?
முத்தமும் வழக்கும்
ரொபெப் 6)լրակlaԽaԾՈ(Յայր பிரான்சின் சிறந்த படப்பிடிப்பாளர். 1950ஆம் ஆண்டு அவர் பிடித்த ஒரு
படத்துக்காக அவர் இன்று நீதிபதி
முன் கூண்டில் ஏறவேண்டிய
நிலையிலுள்ளார்.
பாரிஸ் நகர மண்டபத்தின்
முன்புறமாக ஒரு இளம் காதல் சோடியினர் ஆரத்தழுவிக் கொண்டி
ருக்கும் போது டொயிஸ்னியோ "கிளிக் செய்தார். அப்படம் பல தடவைகள் பத்திரிகைகளில
பிரசுரமானது 50 இலட்சம் தடவைக்கு மேல் இப்படம் செய்தித்தாள்களில் இடம்பெற்றது. அன்று காதல் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்த
அந்த இளம் சோடிக்கு இன்று வயது 60க்கு மேலாகிவிட்டது. தங்கள் காதல் வெளிப்பாடு இவ்வளவு தூரம் பகிரங்கப்படுத்தப்படுவதை த்தம் பதியினர் ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு காதல் அணைப்பில் கட்டுண்டு கிடப்ப தற்காக அவர்களை பணம் கொடுத்து ஏற்பாடு செய்ததாக 81 வயதான 6)լ լարa516 6յՈ(3լ :
*Ds

Page 20
9 GOGOLDIIT புரட்சிகர இ
சினிமா உங்கின் உய கருதப்படுவது தங்கா
ஒஸ்கா விருதுக்கு முதன்முத நெளிவு செய்யப்பட்ட விருதி
டொ" "நெயிஸ் த றே ஆகியவயாகும். ஆனாங்
ாவிஸ் நிரையிடப்படுவ
செய்யப்பட்டுள்
ந்ெநதி திரைப்படங்கா இயக்கியங் இன்று வநா மக்குநர் என்று பெயரெடு
ாண்பவராகும் சீனாவிஸ் கடந்த இருபது சீனாவின் மறைந்த தளவர்" கோட்பாடுகளை அடிப்படை திரைப்படங்கள் தயாரிக்கப்ப நிலமை மாறி வருகிறது.
வியக்குநர் சாங் தர அறிமுப்படுத்திய வயதான KITAATLIKT GFDJ e Ti உயர்ந்துள்ளார்
கொங் விளா றெட் ெ திரைப்படத்தில் சாங் அறிகு பீசில் திரையிடப்பட்ட அந்தப் விலைபேச வந்தப்படும் தொன்றுகிறார்
சீனாவில் ஆண்கள் பெற்றோருக்குப் பாம் நொ குடும்பம் நடத்துவது வழக்கம கொங்வியை விலை கொடு, பின்னர் நல்வ வாயமொ முரட்டுத்தளமான பனக்கார விலைகூறி விற்று விடுவதாக ெ
த பிள்ளப்பட்டிருந்தது. ல்ே சாங் கியூ ருவி படததைத் தயாரித்து வெளியிட்ட கிராமசேவையாளர் ஒருவர குடும்பப் பெண் ஒருவர் எதிர் வெற்றி பெறுவதாகக் கதை பின்
வயதான இயக்குநரான கரமான கருத்துக்காள கொ அவரது காதவி கொங்ல மிகவு நடிப்பாற்றவை வெளிக்காட் அதனால் படி வெளிநாட்டு து சாங்கின் படங்களுக்கு முதலீடு போடுகின்றனர்
புரட்சிகர இயக்குநர் சாங் திரைப்படத்தைப் பார்க்க மிகவும் ஆசைப்படுகிறார். அத் பெயர் அன்போகிவள் கி
நடித்தது ஒஸ்கார் விருதுகள்
... 呜
- ,
୫ :-) -->
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gol-go பக்குநர்
விருதாகக் விருதாகும்.
ளாவியிருந்து TILL TIL
Lil' Hik Aralı (Şıh நற்குத் தடை
தயாரித்து அளவில் புரட்சிகர
சாங் மொ
il LF II fil EFFITH செதுங்கின் ாக வைத்தே ட்டன. பிப்போது
து படங்களில் கொங்வி என்ற
த பிடத்திற்கு
ார்கம் என்ற கப்படுத்தினார் படத்தில் கொங்
பெண் ராகத்
Glui iri. டுத்து வாங்கிக் TI ந்து வாங்கியவன் ன்று வைத்து க் கிழவனுக்குப் நட் சொர்கத்தின்
காத என்ற பார்.நேர்மையற்ற ஏழை விவசாயக் த்துப் போராடி ாப்பட்டிருந்தது. சாங்கின் புரட்சி
H. L. If ம் டன்னதமான பு வருகிறார்
LIIT NAMNEJ INTETT EGET செய்யப் போட்டி
மெள ஒரு வண்டுமென்று திரைப்படததின் சின்ட் ஸ்ட்யூட் ாப் பெற்றது.
ܒ .
இலத்தில் டி கால பில் டேட்
ங் த அக் கடு வோடு