கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.07.04

Page 1
THNAMURASU SIR ANKAS NATO
NAS
Ti7714 7 a50a57 57 1`ܠ¬
குடு Histol T.
 
 
 
 
 
 
 
 
 

uken, 2G)
➔| 4−1H ( 218ක්‍රඹී ""
*
INILI ULI
சியம் அதுதான்

Page 2
அறி
ண்ைடுகள் பொழி
குண்டுகள் பொழிந்த போது குழ பண்டுதாம் செய்த வினைப் பயன கண்டுகொள்ளாதே குஞ்சே கட மீண்டும் நாம் காலை உண்டு ம
0)ყ:
ஈரைந்து இரக்கமுட ஈன்றெடுத் இளஞ்சிட் ஊனமுற் பெற்றமன ஊக்கமுட உற்றதுை
GG
ബീബ
அரிசியின் விலை மேலு அதிகரித்து 6
@D
ஏராளம் துன்பங்கள்
பசியின் வேதனையோ
இறைவன் சோதனையோ
செல்வி நகுஹா ஃபரீன்
ஹேனமு
பாணந்து
உள்ளூர் முதல் உலகம் வரை L ராஜதந்திரியின்
LILDITELD. உள்ளூர் செய்திகள் முதல் பாராளுமன்ற ே உலகம் மாறிவருகிறது. உலகச் செய்திகள் வரை தந்து கிழ அதனைப் புரிந்து கொள்ள சன்னல் எம் நெஞ்சமதில் பதிந்துவிட்டாய் Ges. கள் சில தடையாக இருந்தால் க. திலகரட்ணம் உடைத்து விடுவதில் பிழை அவிசாவளை,
Gኒ) 6Ö) Gሊ) . BLD5I LIDT fTo601 ஒவ்வொரு அ சிற்பங்களில் "செக்ஸ் இருப்பது எதிர்பார்த்திருப்பேன் சூப்பர். ஆபாசத்திற்காகவா? இல்லையே. ፴5IT - στ. (2
தலனை எதிர்பார்த்து ' "? செக்ஸா காத்திருக்கும் காதலி போல நான்
: ”I. உன் வரவை எதிர்பார்த்து தித்திக்கும்
காத்திருக்கிறேன். என்னை திக் d வழங்குவது பிழை அல்ல. வி. மகேந்திர செல்வம் தினமுரசே! ಆಳ್ವ ஏ.மனோகரன் மாபோல, வத்தளை, வளர்ச்சிக்கு வாழ் éflaunuúð. முரசே உனைக் கானாவிட்டால் יישות முரசே! நீயே பத்திரிகை என் முகமே வாடிவிடும். உலகின் சிரசு, வாசகரை தூண் கே. வசந்தன் மூன்றாவது
டில் போடும் அரசு
Glagt 666 geußistorm o GF GOTITň பொலன்னறுவை. தலைநகர நிலவரம் மிகவும் நன்றாக இருந்தது. திரு. அநுரா தனது போக்கை திருத்திக் கொள்வதே அவரது கட்சிக்கு நல்லது.
உலப்பனை ஹஸன் DGOL 60601.
எக்ஸ்ரே ரிப்போட்/அரசியல் அலசல் துணிச்சலான புதிய போக்கு தலைதுாக்கி வருவது வரவேற் கத்தக்கது.
க. மரியநாயகம்
குருநாகல். நெத்தியடிப் பகுதி வெற்றி
கரமாய் தொடரட்டும்.
Glgås 616). gjo m. கொழும்பு 1.
மைடியர் முரசே! கவர்ந்து விட்டாய்.
ஏ.எல்.நெளபல் காத்தான்குடி 6. சூடு-சுவை-சுவாரசியமுள்ள் பத்திரிகை இல்லாத குறையை தினமுரசு போக்கும் என்று நம்புகிறேன்.
Tin. Tsio. Gas, assur LIGUůúličtu.
D 6767 to
GullGust) GT.
நண்பர் பகுதியை விரைவில் ஆரம்பிக்கவும்.
தாண்டு வளர்ச்சி.
Tiggs(i) T.
மு. எ. தஸ்ரீப் அக்கரைப்பற்று. முகில் வண்ணன் எழுதிய எனக்கு வேண்டாம் இந்தப் பாவம் போன்ற கதைகள் எமக்கு இனி வேண்டாம்.
என் ஈஸ்வரி மட்டக்களப்பு.
ஏன் சேர்P முகில் பிற்போக்குத்தனமான சிந்தனைக்கு முரசா கிடைத்தது.
ஆர். கலையரசன் LI GÖSTLIITOT 6AU6OD GITT.
எனக்கு வேண்டாம் இந்தப் பாவம் நல்ல கரு நல்ல நடை
மு. பாலகிருஷ்ணக்
திரும்லை. எக்ஸ்ரே ரிப்போர்ட் துணிச்ச லுக்கு முரசு என்று பறை
சாற்றுகிறது. நாரதர் தொடரட்டும். 676ü).676ổT. SuffểI’’
நீர்கொழும்பு
அதிரடி அய அடியே அடிதான் இந்த வித்தையை
ஜெனரல் ஹமி அருமை. வெளிவர வெளிவந்தன.
D_6ö0I60)LD60u சொல்லும் உனக் சொந்தம்.
STILLO
தித்திக்கும் தீஞ் அடிமனதில் *
சிந்தியாவின் ப | முகில் வண்ண
பெண்கள் மீது .ே
 
 
 
 

த போதும்)
யினுள் தாயும் சேயும் து அனுபவித்து புளே காக்க வேண்டும் கிழ்வுடன் இருக்கலாமே. ல்லையா வல்லிபுரம்
கொழும்பு-13
DITELÉ
Göt
டு தன்குஞ்சு நிலைகண்டு
-ன் அரவணைத்து ண கொள்ளுதலோ ருமதி திலகா சங்கர் பகம நாவலப்பிட்டிய
οι Πό
|ւb விட்டதா?
எம். சுரேஸ் காழும்பு-15,
"
IÑIGONOGA
ISMAJ),
அலசல்கள்
தெரிவுக்குழுவின் மித்துவிட்டார்.
குணானந்தன்
கண்டி
Iம்சமும் ரியலி
ஜ.எம். பைஸர்
கொழும்பு-12,
அம்சங்களால் காட வைக்கும் |т өmileордтөшпт601 த்துக்கள். ஸைமா தாஹிர் புத்தளம். இதழில் முப்ப
DITIn-flourt காழும்பு-11.
யாத்துரையின் எங்கே அவர் கற்றாரோ? LDIIT. SF ir LỆsör குருநாகல், ல்டனின் பேட்டி ாத உண்மைகள்
Lonir
fluu.
உண்மையாகச் SC33, p 60.760)LD
6 - 255 ULI 6öT60III 6íu)
ரி.எம். ஹரீஸ் புத்தளம்.
raceuta) at 65t ம்பிடித்தாய்.
சின்னத்தம்பி அவிசாவளை,
தில்கள் சூப்பர். னுக்கு ஏன் EITLDP
suits of
வத்தளை.
CBDCBG) g) Gira
LD 62OT Jf5laiÁ)
படத்தைப் பாருங்கள் கருத்தரிக்கும் எண்ணங்களை மடலில் பிரசவித்து அனுப்புங்கள்.
சுருக்க்மாக சுவையாக என்ன சரிதானே?
தேசத்தில் சிதறிவிட்ட பரிணாமக் குண்டுகளின் உருவமற்ற கதிர்கள் மனித விந்தோடு உறவாடிக் கொண்டதனால் விரித்துப் பாய்க்கிறான்-இந்த விகாரித்த மகன்.
கு, வான்பிரபு மடவளை-கண்டி
இலைமறை காயான இளம் எழுத்தாளர்களை அரங்கேற்ற உதவும் மேடை தினமுரசு
மட்டக்களப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப் புக்களை மிகவும் திறம்பட விபரமாக வெளிப்படுத்துவது தினமுரசே,
வே. கிருஷ்ணமூர்த்தி 蠶
எங்கள் உதடுகள் உரசிக் கொள்ளும் போது எங்கள் கைகளில் கிடைக்கும் பரிசு அதுதான் தினமுரசு,
(p, ഉ-തൈഖണ്ഡ
அக்கரைப்பற்று பவல்லிபுரம்-கொழும்பு-13 கே.ஆர். ஞானேந்திரன்- பண்டார வளை, சுப் பையா அந்தன. பூண்டுலோயா, ரா நவந்தராஜாடயகம, சுந்தரப் பிரியா, லிஸா திருமலை, பபுவனேஸ்வரன், ரொஷான், ராஜசேகர், ராசலிங்கம் தல வாக் கல, ஏ , ஹமீட்அக்குறணை, ஏ.எஸ்.எம்.ரிஸ்விமதவாச்சி, சாந்தி ரஞ்சன்கொழும்பு-4 எஸ்.கே.தங்கதுரைஅவிசாவளை, எம்.ஏ.ஸின் பாயிஸ்
புத்தளம், நாகமணி மகேந்திர Gu) /E/ ჟ, LA — தெஹவளை, தி. இரத்தினம- அவிசாவளை,
சஹாரானா சுபைர்-கொத்தாந்தீவு, என்.எம்.எம்.சியாமா-வறக்காப் பொல, சதாம்-புத்தளம், ஈ.ராஜாநுவரெலியா, பி. ராசியப்பன்லிந்து லை, சர்ஜியா பானுஏத்தாளை, எஸ்.எம். அமீன்சாய்ந்த மருது எஸ் தேவரிகம்பளை, வே. ராஜன்-கலஹா, ஏ.ஆர். அபூல் அலம்கான்-கண்டி, ா. சண்மு கம்-கொழும் பு-13, ஏ.பி. மன்சூர்-கெருணகொல்ல, எஸ் .எ ம் மாஹிர்-புத் தளம் , எம்.ரபீக் ரம்ளான்-ஹட்டன், அஸிமர்-எருக்கலம்பிட்டி, எம்.எம். இப்றாஹிம்-மதுரங்குளி, ரஹ்மாபாணந்துறை, எஸ்.கண்ணாவெள்ளவத்தை, என்.ஐ.ஹில்பாஸ்
கல்பிட்டி, எம்.வளர்-கொழும்பு12,
ஏத்தாளை செல்வி, வி. சங்கர்திருகோணமலை
கவிதைப் போட்டி இல-3
// சுவை அனுபவததை பகிர்ந்து கொள்ள ஆசையா?
உங்கள் ஏற்பட்ட சுவையான அனுபவங் சுருக்கமாய்- ஒரு புள்ஸ்காப் தாளின் அரைப் பக்கத்திற்கு வரக்கூடியதாய் எழுதுங்கள். சுவையிருப்பின் பிரசுரமாவது நிச்சயம்.
வாழ்க் கையில்
፵ ©0)Gዘ"
LIGOTIT Boarufessit
அரங்கம்
'തരി 4-10, 1998
உங்களின் கோரிக்கை ஒன்
நிறைவேறுகிறது. புகைப்படம் அனுப்பும் விருப்பம் இருந்தால் IIIGiu(BLITL' GODF Giu புகைப்படம் அனுப்பலாம். புகைப்படம் அனுப்ப முடியாதவர்கள் விபரங்களோடு எழுதுங்கள்,

Page 3
பொருட்கள் மீதான தடை வடபகுதி மக்கள் சந்ே
(யாழ் நிருபர் வர்மா)
லிகளின் காவலில் இருந்த பொலிசாரை விடுவிக்கும் விடயத்தில் அரசுக்கும் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களின் மீதான தடை நீக்கப்பட்ட அறிவித்தல்
வெளியானது தடை நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அந்தச் செய்தியினை அறிந்த வடபகுதி மக்கள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடாத குறையாக பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வவுனியாவில் பெரும் பண்டிகை நாட்கள் போல வியாபார நிலையங் களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வியாபாரம் சுறுசுறுப்பானதில் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சிதான்.
அடிக்கடி பாதுகாப்புப் படையின ரால் போடப்படுகின்ற ஊரடங்குச்
போருக்கு கெளரவம் கொடுத்தே பொலி சாரை விடுவிக்கத் தாம் இணங்கியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்
தலைவர் திரு.வே. பிரபாகரன் தெரிவித் துள்ளார்.
அவர் யாழ்ப்பா ணத்தில் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அஹிம்சைத் தத்து வத்தின் ஆத்மீக அர்த் தத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின UT IT60,T நாங்கள் எப்போதும் மதப பளிப்போம். அன்னை பூபதி, தியாகி திலீபன் ஆகியோரின் அறப் போராட்டத்தை நான் இந்த நேரம் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களின் அறப் போராட்டத்திற்கு இந்தியா மதிப்ப ளிக்கவில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தினரான நாங்கள் சிங்களக் கைதிகளின் உண்ணாவிரத அறப் போராட்டத்திற்கு மதிப்பளித் துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
விடுவிக்கப்பட்ட பொலிசாரின் தாயார் ஒருவர் பிரபாகரனுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், புலிகளைப் பற்றிய அச்சமூட்டும் கருத்துக்கள் தவறானவை என்பதைத் தான் அறிந்து கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் கூறினார்.
இதே வேளையில் யாழ்ப்பாண வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் தமது இயக்கத்திடம் உத்தரவு
அறப்போராட்டத்திற்கு Duo)
அதனால் தன் விடு
சட்டங்களால் யாழ்ப் பாணக் குடாநாட்டிலிருந்து மக்கள் வருவது பாதிக்கப்படும் போது வர்த்தகர்களும் பாதிப்படைந்தே வருகின்றார்கள் இப்போது வியாபாரம் களை கட்டி இருப்பதில் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தி ருக்கிறார்கள்.
இதேவேளையில் lodgei பொருட்களை வாங்குவதில் முண்டி யடிப்பதைப் பார்த்த சில வர்த்தகர்கள் வழக்கமான விலையைவிடச் சற்றுக் கூடுதலான விலையில் பொருட்களை விற்றதாக சிலர் பேசிக் கொள்வதையு கேட்கக் கூடியதாக இருந்தது.
வவுனியாவிலிருந்து யாழ் குடா நாட்டிற்குக் கொண்டு செல்லப்படும் சைக்கிள்களுக்கு புலிகள் தமது தடைமுகாமில் வைத்து a) If அறவிடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
பெற்ற வியாபாரிகள் ஆகியோரை அழைத்து புலிகள் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவு விநி யோகம் தொடர்பாக அக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
கடந்த 26ம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர்நாயகம் பிரிகேடியர் விரசேகரா மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற போது வடபகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் என்று ஒரு நீண்ட பட்டியலைப் புலிகள் அவரிடம் கையளித்தனர்.
தடை நீக்கப்பட்ட பொருட்களை வடபகுதிக்கு விரைவாகத் தருவிப்பதில் விடுதலைப் புலிகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
ஒரு நாட்டிலிரு நாட்டிற்குக் கொண் பொருட்களுக்கு இ அறவிடப்படுவதுண் புலிகள் அமைப்பி வரையில் தனிநாட்( அவர்கள் உறுதியா சைக்கிள்களுக்கு விடயமும் கோடிட்
தடை செய்யப் ளுக்குத் தடை நீக்கி தமது நிபந்தனைக
வெற்றிய 7வ த. லிகள் நிை Fla *( விடுத ΘΥΤ 9, οΟ) ΟΥ றிக் стаи от 9 т. იწევს, კეფს.
யாழ்ப்பாணத்தி
புலிகளின் பிரச்ச
சொந்தக் இரவல்
கிழக்கில சேர்ந்த நிந்தவூா அரசாங்க அதிப கத்திற்கென பல செலவில் கட்டிமு கட்டிடம் பலவரு இப்படி மூடப்பட லேயே தூங்கிக் ருக்கின்றது. அர ፴, LL1 J, GIT L 1 Gኒ) GATT L LIGOJ, j, J, LI இயங்கும் போது பணத்தில் d இக்கட்டிடம் பூட் திறக்கப்படாத புறக்கணிக்கப்பட் "LDiTuollo' GT6öT60TP 6. கேள்வி எழுப்புகி
த :
புத்தளம் நச வீதியில் பாதச முடியாமல் பெ
மிகவும் முக்க 657 untuntffy, Gin g,a பொருட்களை பொருட்களை மிகுந்த சிரமத் முன்பு தினச வந்த வியாபா செய்கின்றனர். அவர்களுக்கு தி அமைத்து கொ
மாதங்கள் கட்டிடம் இன்னு ஓரங்களிலேயே
தினசரி சந்;ை இந்த அவல போக்குவரத்துக் "தினமுரசு"க்குத்
வண்ணத் திரையுலகின் மோதல்க
புதிய திரைப்படங்கள் தயாரிப்பதையும்,பெரிய நடிகர்களின் படங்களை புதிதாக வாங்குவதையும் விநியோகஸ்தர்கள்
தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆனாலும் சில ஏற்றுக்கொள்ளவில்லை.
நடிகர் ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி திரைக்கு வந்துள்ளது. சத்யராஜ் நடித்த உடன்பிறப்பு திரைக்கு வரத்
தயாராகிறது. விற்பனையும் ஆகிவிட்டது.
இந்த மோதலால் பெரிய நடிகர்கள் எவ்வித பாதிப்புக்கும்
D GleMITSassaleMa).
ஆனால் துணை நடிக, நடிகையர்கள், மற்றும் சினிமாத் தொழிலையே நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போன்றோர் வயிற்றில் அடிவாங்கி
யிருக்கின்றனர்.
கவர்ச்சியான சினிமா உலகின் உள்ளே வயிற்றுப்பசியோடு
வாடும் ஜீவன்கள் அவர்கள்தான்.
இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தேர்தல் நடைபெறவிருந்தது. அத்தேர்தலை தள்ளிப்போடுமாறு கோரி பிரபல இயக்குநர் பாரதிராஜா
சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ரசிகர்களைப் பொறுத்தவரையில் சினிமா உலகின் மோதல்கள் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. ஆனால் தமது அபிமான நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்கள் மீது கோபம் அவ்வளவுதான்
தென்னிந்தியாவின் ஹொலிவூட்டான கோடம்பாக்கத்தில் ஏழைத் தொழிலாளர்களின் பெருமூச்சுக்கள் மட்டும் பெரிதாய்க்
கேட்கின்றன.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா சினிமா உலகப் பிரமுகர்களைச் சந்தித்து அண்மையில் பேச்சு நடத்தினார். ஐ LGT IM
ILIA (i) AG),
( 4-10, 1998
தயாரிப்பாளர்கள் அதனை
g,600T606
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீக்க அறிவிப்பு தாசப் பூரிப்பு
ந்து இன்னொரு பொலிசாரின் விடுவிப்பு விடயத்தில் டு செல்லப்படும் தமது அணுகுமுறைகள் வெற்றி க்குமதித் தீர்வை யளித்துள்ளதாகக் கூறிவரும் டு விடுதலைப் அதேவேளையில் இலங்கை அரசு ாரைப் பொறுத்த மீதும் குறைகூறியே வருகின்றன.
}j, G35IIIfjGDJ.Llei) தமது உறவினர்களை விடுவிப் இருப்பதனையே பதில் அரசாங்கம் அக்கறை வரி அறவிடும் காட்டவில்லை என்று சிங்களப்
நிக் காட்டுகிறது. பொலிசாரது உறவினர்கள் கூறிய பட்ட பொருட்க கருத்துக்களைப் புலிகளின் குரல் ப்பட்டமையானது வானொலி ஒலிபரப்புச் செய்தமையும் ருக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்கதாகும், Nழ விடுதலைப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ர் கருதுகின்றனர். பிரிகேடியர் வீரசேகராவிற்குத் தாம் கூறுவது போல வழங்கிய மரியாதையானது ஒரு தமது கொள்கை நாட்டின் முக்கிய அதிகாரி இன்னொரு கொள்ளுகின்ற நாட்டிற்குச் செல்லும் போது அந்த றியும் தென்பட நாடு வழங்கும் சம்பிரதாயமான
மரியாதையைப் போன்றதே என்று ல் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ரச் சாதனங்கள்
கட்டடம் இருக்கும் போது கட்டடம் தேவைதானா?
(நிந்தவூர் நிருபர்)
ங் கையைச் ல், உதவி ர் அலுவல பட்சம் ரூபா டிக்கப்பட்ட L JTQ}LDsó ட நிலையி கொண்டி |Ժ -9/99/6/6Ն நிந்தவூரில் டிடங்களில் அரசின் llí lull.
LIGULU 395956
நிலையில் டிருப்பதன் ன்று மக்கள் ன்றனர்.
(புத்தளம் நிருபர்)
கரிலுள்ள முக்கிய வீதிகளுள் ஒன்றான போல்ஸ் ாரிகளும், வாகனங்களும் போக்குவரத்து செய்ய ரும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. கிய வீதியான இவ்விதியின் இரு பக்கத்திலும் சந்தை டகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கொள்வனவு செய்வோர் பாதையிலே நின்று வாங்குவதால் வாகனப் போக்குவரத்து செய்வது தை ஏற்படுத்துகின்றது. ரி சந்தை இருந்த இடத்தில் வியாபாரம் செய்து களே இவ்விதம் பாதை ஒரத்தில் வியாபாரம் தினசரி சந்தைக் கட்டிடம் உடைக்கப்பட்டுள்ளதால் ற்காலிகமாக இந்த போல்ஸ் வீதியில் கடைகள் நிக்கப்பட்டது. பல கடந்தும் உடைக்கப்பட்ட தினசரி சந்தைக் ம் கட்டப்படாததால் வியாபாரிகள் இந்த பாதை தொடர்ந்தும் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. தக் கட்டிடம் உடனடியாக கட்டப்பட்டு வியாபாரிகளின் நிலை போக்கப்படுவதுடன் சீரான வாகனப் கும் வழி செய்ய வேண்டுமென பல வியாபாரிகள்
தெரிவித்தனர்.
வாகரையில் இராணுவம் பாடசாலையிலும் முகம்
கிழக்கு மாகாணத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பகுதியில் தமது நிலைகளை வலுப்படுத்துவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு தற்போது ஏழு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்குள்ள பாடசாலை யிலும் இராணுவம் நிலை கொண்டுள்ளது.
இரவு ஏழு மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மக்கள் நடமாட்டத்திற்கும் அப்பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
JELGUTC) மீன்பிடிக்கவும் இராணுவத்தினர் தடை விதித் துள்ளனர்.
FITISLILILGGGGULIITID மோதிலால் சொல்கிறார்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகரான திரு. மோதிலால் நேரு தினமுரசுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கனடா தாயகம் பத்திரிகையினை மேற்கோள் காட்டி, அவர் விசாரிக் கப்பட்ட செய்தியினை வெளியிட்டி ருந்தோம்.
அவ்வாறு எந்தப் பொலிஸ் அதிகாரியாலும் தான் விசாரிக்கப் படவில்லையென்று திரு. மோதிலால் தெரிவித்துள்ளார்.
யாரும் நடிகருமான திரு. தியாகராஜன் தினமுரசுவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தினமுரசின் அமைப்பையும், செய்திகள் வெளியிடும் முறையையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.
அவருக்கு ஒரு கவலை. பிரசாந்த் மீது ஏன் கசப்பு வளர்ந்து வரும் இளம் நடிகருக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா என்பது தான் அது.
அவர் அனுப்பிவைத்துள்ள பிரசாந்தின் புகைப்படம்தானி முகப்பில்,
எமக்கா கசப்பு?
திறக்கப்படவிருக்கும் செயலகம்
(நிந்தவூர் நிருபர்) அரசாங்கத்தின் நிருவாகப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சம்மாந்துறைப் பிரதேச செயலகம் எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட விருக்கின்றது.
நெசவுக் கைத் தொழில் அமைச்சர் ஜனாப் எம்.ஏ. அப்துல் மஜீதின் அழைப்பை ஏற்று வருகை தரும், புனர்வாழ்வு,
புனரமைப்பு, சமூகநலத்துறை
அமைச்சர் திரு.பீ.தயாரத்ன
பிரதேச செயலகத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து 60 el tio. O
ளும்=======================
ணக் கசக்கும் தொழிலாளர்களும்!

Page 4
தேவஸ்தானமும் தேவையும் கொழும்பு ஆமர்விதி பரடைஸ் ளேஸ் அருள் மிகு பரீ மகா i bp Gör தேவஸ்தான வஸ்தான கட்டிட வேலைகள் டந்துகொண்டிருக்கிறது. நிதி உதவி அல்லது பொருள் உதவி றங்க விரும்பும் அனைவரும் களது பெயர் நட்சத்திரம் வாசம் சரியாகக் கொடுக்கவும் அம்மனுக்குச் சாத்தப்பட்ட விபூதி ரசாதம் தபால் முலம் அனுப்பி வக்கப்படும்.
தகவல் சி. தியாகலிங்கம் தேவஸ்தான செயலாளர்
கற்று மதி
GüD JR., GDI
(கிண்ணியா நிரு
தி/அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தின் சுற்று ம
இளைஞர் சமூக வேலை ஒன்றியம் தற்பொழுது ஈ(
ട്രൂ இளைஞர் சமுக வேலை ஒன்றியத்தினரால் வரையப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு
வீடில்லாதோராய் வாழும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள்! (குருநாகல் நிருபர்)
குருநாகல் மாவட்டத்தில் 12000ம் வறிய தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் சொந்த வீடின்றி அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
1977ம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 15 வருட காலமாக தமிழ், முஸ்லிம்களின் வீட்டுப் பிரச்சனைகள் கவனிக்கப்பட வில்லையென இங்கு வாழ் தமிழ் முஸ்லிம்கள் கவலை தெரிவிக்
புத்தளம் நகரி உப்பு உற்பத்தி ெ களில் இவ்வருடத் போக உப்பு உற்ப தீவிரமாக ஆரம்பி
பல நூற்றுக்க விளப் தீரணமுள்ள உப்பளங்களிலிரு வருடமும் பல்லா மெட்ரிக்தொன்
கின்றனர். செய்யப்படுகின்ற கடந்த பல வருடங்களாக முன்பு, உற்பத் இங்கு வாழ் மக்களுக்கு கடன் அனைத்து உப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. தாபனத்திற்கே வி ஆனால் சிறுபான்மை இனத் படல் வேண்டும் தவர்களான தமிழ் முஸ்லிம் இருந்து வந்தது. களுக்கு கிடைப்பதில்லை. மேலும் முன் இதற்காக இதுவரை குரல் செய்யப்பட்ட உ கொடுத்தவர் யாரும் இல்லை தாபனம் குறைந்த யென கவலை தெரிவிக்கப் கொள்வனவு செ படுகின்றது. காலஞ்சென்ற
மலையக மன்ைனிைல் இருந்து
ნცა (II
எமது மலையக தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் நிலமை பெரிதும் கவலைக்குரியு இடமாக உள்ளது. காரணம் அதன் வளர்ச்சி வேகம் குறைந்து கொண்டிருப்பது தான். இதற்கு பல SITT Gooni sesin D 67 GMT GOT ஆனாலும் முக்கியமான J, ITU Got i, , oon பார்ப்போமேயானால் அவற்றில் சில அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களும் முக்கிய காரணமாக
D 676IT GOTİ.
ஒரு பாடசாலையின் வளர்ச்சி ஒழுங்காக நடைபெறுவதற்கு முக்கியமானவர் அதிபரே, ஒரு பாடசாலை தாழ்ந்து போவதற்கு வித்திடுபவரும் அதிபரே. ஆனால் எமது மலையக பாடசாலைகளில் பெரும்பாலானோர் மலையக அதிபர்களே தற்பொழுது உள்ளனர். ஆனபோதும் அவர்கள் சிலரின் கவனக் குறைவினால் எம் இளம் சமுதாயத்தினர் முன்னேற முடியாமல் புலம்புகின்றனர். ஒரு அதிபர் புதிதொரு பாடசாலைக்கு வந்த உடன் அங்கு சிறப்பாக கல்வி நடை பெறுகின்றது. ஆனால் கால போக்கில் வரவர மாமியார் கழுதை போல என்ற பழமொழிக்கினங்க கல்வி குன்றிய நிலமைக்கு வந்து விடுகின்றது. இதற்கு காரணம் சில அதிபர்களே. அவர்கள் ஏதோ தன் பாட்டில் இருந்து விடுகின்றார்கள். தன் பாடசாலை
ஆவேசமான கடிதம்
வளர்ச்சி பற்றி சிந்திக்கவேண்டும். அவர்களோ தொழில் தானே என்று இருந்து விடுகின்றார்கள் பாடசாலையை கவனிப்பது ഥീബ് ஒவ்வொரு அதிபர்களும் தங்களுக்கென்று ஒரு பாட அட்டவணையை ஒதுக்கி கொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் படிப்பிப்பதுமில்லை. காரணத்தை கேட்டால் வேலையால் பாடசாலையில் இருப்பது மில்லை. ஒவ்விஸ் வேலை என்று சமாளித்துவிடுகின்றார்கள். அப்படியானால் பதிலாக வேறு ஆசிரியர்களை நியமிக்கலாமே? அதுவுமில்லை. வரவர பாடசாலை ஒழுக்கம் (jošд одјећојТрj. 9035 цц шпа பாடசாலையின் வளர்ச்சிக்கு முக்கியஸ்தவர்கள் பெற்றோர்கள் தான். இவர்கள் பாடசாலையில் கவனம் செலுத்துவது குறைவு. நான் போகவில்லை நீ போகவில்லை என்று பாடசாலையில் நடைபெறும் கூட்டங்களுக்கு போவதில்லை. ஆனால் வெளியில் நின்று பாடசாலை ஒழுங்கில் லை என்று கதைப்பார்கள் வர்களின் ஒத்துழைப்பு மின்மையால் பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஏனோதானோ என்று போய்விடுகின்றார்கள். ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு முக்கிய நபர் பெற்றோரே, இவர்களின் கவனகுறைவினால் நல்ல சிறந்த சமூக பிரஜைகள் வீணாகப் போகிறார்கள்
ஒவ்வொரு பெற்றோ பற்றிய கவனத்தை அத் அதுமட்டுமின்றி பாட அவர்களும் பங்கு கெ இதனை தொடர்ந்: வளர்ச்சிக்கு முக் மாணவர்களும் ஆசிரிய LIDIT GOSTIGAJ Ĥ56T SEGJGAMLING அதற்கு சரியான வழி algolstäL (BLITILIG). மாணவர்கள் சிறுவ செல்வதை தடுக்க வே மாணவர்களும் தான் எதிர்காலத்தை சிறப்பா வேண்டும். இலட்சி கொள்ள வேண்டும். LDGO) GULLISELO GNJ GITT &#f7
D-Olg/60600TLIT 9 மாணவர்களின் வகுப்பு வேண்டும்.
ஆசிரியர்களும் கட எவ்வளவு நேரம் தான் அவ்வளவு நேரம் வேண்டும். அப்படி குறைந்த காலத்தில் ம அடைய வாய்ப்புக்கள் 6TILDg5J LID606V LU 35 ஒவ்வொருவரும் உதவ தீர்ந்து கல்வியில் உ ஆசிரியர்கள் பெற்றே ஒவ்வொருவரும் சி வேண்டும் எப்போதுே வேண்டுமா? ஏன் ந வரக்கூடாதா? ஏன் மன கூடாதா? அதற்கு முக் இதனை உணர்ந்து பிரஜையும் முன்வந்து 2 பிராத்தனை புரிவோம்
'பா' மீது
கடந்த 4 வார் பறிகொடுத்து பூரிபாத பரிதாபமாகக் காட்சி நுழைவாயிலில் பலகையிலேயே இந்த எத்தனை நாட்க அரைகுறை தமிழை 1806.93 அன்று வ LILGnSai)GODGu).
இந்த பரிதாப ! தேடுவார்களா? சம்ப
Glgösuór
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோவியம்
JñT)
திலை அழகுபடுத்தும் வேலைகளில் டுபட்டு வருகின்றனர்.
கருத்தாழம் மிக்க பல படங்கள் படத்தையே இங்கு காண்கிறீர்கள்.
கடந்த
விட்டன.
இருப்பது
சிலவற்றில்
பத்தியாகிறது உப்பு
தளத்தில் குறுசுறுப்பு
(எமது புத்தள நிருபர்)
திரு. அவர்களின் பணிப்புரையையடுத்து இந்த விதிமாற்றம் செய்யப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் அனைத்து
லுள்ள தனியார் சய்யும் உப்பளங் திற்கான பெரும் பத்தி வேலைகள் க்கப்பட்டுள்ளன. னக்கான ஏக்கர் புத்தளம் ந்து ஒவ்வொரு யிரக்கணக்கான உப்பு உற்பத்தி 堑1· தி செய்யப்படும் உப்புக் கூட்டுத் DLIGOGOT ()g-LlUL) என்ற நியதி
*பு உற்பத்தி ப்பை கூட்டுத் பிலைகொடுத்தே ய்து வந்தது.
ஜனாதிபதி
நம் தம் பிள்ளைகள் கப்படுத்த வேண்டும் arracau Getafatulai ாள்ள வேண்டும். து மலையகத்து கல்வி கிய பிரமுகர்கள் ர்களுமே, இன்றைய அக்கறையிருந்தும் காட்டி இல்லாமல் காண்டிருக்கிறார்கள். பதிலே வேலைக்கு ண்டும். ஒவ்வொரு கல்வி கற்று சிறந்த அமைத்துக்கொள்ள பங்களை உருவாக்கி அப்போது எமது பெறும். அதற்கு ஆசிரியர்கள் எமது களை சரிவர நடாத்த
மை என்று என்னாமல் கற்பிக்க முடியுமோ
படித்துக் கொடுக்க செய்தால் நிச்சயமாக
லையக கல்வி உயர்வு உண்டு. இவ்வாறு கல்விக்கு நாம் னால் பிரச்சனைகள் ரலாம். அதிபர்கள் TITJeil, LDITGOOTGJITEGT நிதித்து செயல்பட இப்படியே இருக்க ம் நல்ல நிலைக்கு லயகம் விடிவு பெற Sub asiya algia) ஒவ்வொரு மலையக
ழைக்க வேண்டுமென
வமணி தயாலெனின் கொண்டகல டிவிசன்
லபுக்கலை
பாராமுகம் Dita, ol 60TT6ROJ கல்வியியற் கல்லூரி ளிக்கிறது. பிரதான oso GLufi
பரிதாப நிலை, நக்கு தான் இந்த பார்க்க முடியும். ரை இது திருத்தப்
லைக்கு பரிகாரம்
ந்தப்பட்டவர்கள்.
எஸ்.அலெக்சாந்தர் Claint Lвара).
ரணசிங்க பிரேமதாச
Փ-ւնվւն உற்பத்தியாளர்களே விற்கும் உரிமையை அவர் பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் நீண்டகாலம் இருந்து வந்த குறை அகற்றப் பட்டதால் உற்பத்தியாளர்கள் நல்ல பயனை பெற ஆரம்பித்தனர்.
இந்த வருட பெரும் போக உற்பத்திக்கு காலநிலை ஒத்து ழைத்தால் எதிர்பார்க்கும் இலக்கை விட அதிகரித்த உப்பு உற்பத்தி செய்ய முடியுமென பல உற்பத்தி யாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளில் மிகவும் ருசி வாய்ந்தது புத்தளம் உப்பு
விண்ணப்பம் வாங்கிய வேலை வாய்ப்பு பணியகம்
நஷ்டஈடு வழங்க பின் நிற்பது ஏன்
1991ஆம் ஆண்டு நிகழ்ந்த குவைத்-ஈராக் யுத்தத்தினால் உயிர்-உடைமை-தொழில் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியான சகல நாட்டுத் தொழிலாளர்களுக்கும் நஷ்ட ஈட்டுப்பணம் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் நஷ்ட ஈட்டு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டமை சகலரும் அறிந்த விடயமாகும். பிரஸ்தாப ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில் மேற்படி யுத்தத்தினால் பாதிப்புற்ற இலங்கைப் பிரஜைகளின் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை பரீலங்கா வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கடந்த ஆண்டில் திரட்டியிருந்தது. விண்ணப்பப்படிவங்களும் தொடர்பு சுட்டிலக்கங்களும் கொடுக்கப்பட்டன. பாதிப்பு தொடர்பான பூரண விபரங்களை உள்ளடக்கி Glasiao L'ILIII 3,6067.
பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமோ இது வரையில் பிரஸ்தாப நஷ்ட ஈட்டுப் பணம் வழங்குவது பற்றிய எந்தவொரு அறிக்கையையேனும் வெளியிடாமல்
சம்பந்தப்பட்ட கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய ஆசிய நாடுகள் இந்த நஷ்டஈட்டுப்பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுவது நஷ்ட ஈட்டுப் பணத்துக்காக விண்ணப்பித்த நம்மவர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஒவ்வொருவருக்கும்
இதற்கமைய சகலரும் தத்தமது
சமர்ப்பித்துப் பல மாதங்களாகி
இலங்கைப் பிரஜைகளுக்கு
தகவல் எம்.எச்.எம். ஹாரித்
(கல்முனை நிருபர்)
கல்முனை "சாஹிறா தேசிய பாடசாலையின் ஆண்டு 9 மாணவர் களும், ஆசிரியர்களும் பிரதி அதிபர் ஜனாப் ஏ.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் கல்விச் சுற்றுலா வொன்றை அண்மையில் மேற்கொண்டு, அவர்கள் இலங்கையின் புராதன வரலாற்றுச் சம்பவங்கள், தொழிற் சாலைகள், தேசியப் பேரவை கோள்மண்டலம், பொருட்காட்சிசாலை மிருகக் காட்சிசாலை, விமானநிலையம் பேராதனைப் பூங்கா, புனிதஸ்தலமான ஜெய்லானிப் பள்ளிவாசல் போன்றவை களைப் பார்வையிட்டு அண்மையில் கல்லூரிக்கு மீண்டனர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் சுற்றுலா அமைப்பாளரும் பிரதிப் பகுதித் தலைவருமான ஜனாப் ஏ.எம். கான் ஆசிரியர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறிப்பிடத்தக்கது.
பாதையிலே. கற்பிட்டி தேர்தல் தொகுதியில் புத்தளம் மாவட்டத்தில் அமைந் துள்ள கொத்தாந்தீவு போக்கு வரத்துப் பாதை பள்ளமும் குழியுமாகக் காணப்படுகிறது.
இந்த பாதையால் வாகனம் செல்ல முடியாது. இந்த பாதை
யைத் திருத்தம் செய்து வெகு காலமாகி விட்டது.
இந்த விடயத்தில் சம்பந்தப்
பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
N
Lusit Gmünd GunontooT `N
தகவல் எம்.ஏ.ஏ. ஜூஜாத்
じノ
(பாதிக்கப்படாமல்.)
மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 16 மைல் தூரத்தில் உள்ள எமது கிராமங்களாகிய பெரிய போராதீவு, முனைத்தீவு, ஆகிய இரு கிராமங் களும் பொற் தொழிலாளர்கள் அதிகம் உள்ள கிராமங்கள் ஆகும். இங்கு 12 வயதிற்கு மேற்படாத சிறுவர்களும் பொற்தொழிலுக்கு ஊக்குவிக்கப் படுவதால் பாடசாலைப் படிப்புக்கு முற்றுப்புள்ளி ஏற்படுகிறது. எனவே அவர்களது கல்வி 6)JGT7FF) பாதிக்கப்படாமல் சம்பந்தப்பட்ட வர்கள் நடந்து கொள்வது நன்மை
Liu () (b.
ந துவாரகன்
மைதானம் கிடைக்குமா?
கோட்லொட்ஜ் தோட்டத்திலுள்ள LUGO) மாணவர்கள் அவர்களது திறமைகளை கொணர்வதற்கும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கும் பல நூற்றுக் கணக்கான விளையாட்டு வீரர்கள் இருந்தும் திறமைக்கு தடையாக இருப்பது ஒரு மைதானம் இல்லை எனும் குறையாகும். இங்குள்ள LD IT G007 6)J IT 3, 677 விளையாடுவ தென்றால் ஏறத்தாள 15 கிலோமீற்றர் தூரத்திற்கு சென்று பணம் செலுத்தி மைதானத்தில் விளையாட வேண்டிய இக் கட்டான நிலை ஏற்படுகின்றது. இந்நிலை தொடர்ந்தால் வீரர் களின் எதிர்காலம் பாதிக்கப் படாதா? இம் மாணவர்களின் மனநிலை குறுகிவிட்டதா? எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் சமூக நலன் விரும்பிகளும் இவ்விடயத்தில் அக்கறை காண்பித்து இக்குறையைத் தீர்த்து வைக்க வேண்டுமென்பதே என் அவா.
தகவல் எஸ். கிருஷ்ண குமார் காட்லொட்ஜ் கந்தப்பனை.
புகார் பெட்டி
மின்சாரம் வர ஏன தாமதம? அக் கரைப் பற்று, ஆறாம் குறிச் சிக்கு உட்பட்ட சங் கணிச்சீமை எனும் கிராமத்துக்கு அண்மையில் மரின் சாரவசதி வழங்கப்பட்டது பலர் அறிந்த உண்மை. இருந்தும் மின்சாரம் இக்கிராமத்துக்கு முழுமையாக அளிக்கப்படவில்லை, மூன்று மைல் தூர இடைவெளியுடைய இக் கிராமத்துக்கு இரண்டு மைல் தூரம் வரைக்கும் மாத்திரமே மின்சார வசதி வழங்கியுள்ளார்கள். மற்றைய ரு மைல் தூரமும் இதுவரை ருளில்தான் மூழ்கிக்கிடக்கிறது. எனவே இருளில் கிடக்கின்ற மீதமானவர்களுக்கும் உரியவர்கள் ஒளி கொடுக்க முன் வாருங்கள் என வேண்டுகிறேன்.
ஆலம்குளத்தூர் ரோஷான் ஏ.ஜிப்ரி
( ( 4-10, 1998

Page 5
எக்ஸ் ரே
இ ராணுவரீதியில் மட்டுமல்ல, அரசியல் ரீதியிலும் தம்மால் திட்டமிட்டுக் காய் நகர்த்த முடியும் என்று புலிகள் நிரூபித்துள்ளார்கள்
38 பொலிசாரையும், ஒரு இராணுவ வீரரையும் விடுவிக்கும் விடயத்தில், கைகளைக் கட்டிக் கொண்டு நின்று புலிகள் கேட்ட தையெல்லாம் கொடுப்பதை தவிர அரசுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை.
தென்னிலங்கையில் சிறையில் உள்ள தமது உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைத்தான் புலிகள் முதலில் கேட்டார்கள்.
இரண்டு.
யாழ் குடாநாட்டுக்கு கொண்டு போகக் கூடாது என்று தடைவிதித்த பொருட்களை தடைநீக்கி தாராளமாக அனுப்பவேண்டும், நாம் கைதிகளை அனுப்பி வைக்கிறோம் என்று புலிகள் புதிய கோரிக்கையை முன்வைத்தார்கள். அரசுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலமை.
சரியான கோணத்தில் புலிகள் முடிச்சைப் போட்டார்கள்.
38 பொலிசாரையும், இராணுவ வீரரையும் பார்வையிட யாழ் சென்ற அவர்களின் உறவினர்
பொருட்களில்
சில பொருட்க வற்றுக்கு நீக்கப்பட்டது.
D. Gojos T GOLDuf தற்போது பொருட்களின் LITTL" (BLITLDIT607 இதனை முன் லாம். தமிழர்கள் கிடைத்திருக்கும்
LITLET656) காகிதாதிகள், ை பொருட்களுக்கு
960тпөш фlшшpп60 புலிகள் அ LuGB)ģ5g1&fipTTIŤ 356 சொல்லப்பட்ட புலிகள் என்பதற்காக
தமிழ் பேசும் கைதிகள்
1986ம் ஆண்டு புலிகள் தாம் பிடித்து வைத்திருந்த இராணுவ வீரர்களை விடுவிப்பதற்குப் பதிலாக தமது இயக்க உறுப்பி னர்கள் இருவரை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று (8ჟ;/Trflaorrr/ridg:6წr.
அருணா, காமினி என்கின்ற அந்த இருவரையும் விடுவித்து புலிகள் வசம் இருந்த ನೀಳ್ಗು வீரர்களை அரசாங்கம் "G) டுத்தது.
அப்போது (895fTL60)Luflai) இருந்தது.
யாழ்ப்பாண இராணுவ முகாம் கோட்டை முகாம்
அருகே நடந்த கைதிகள் பரிமாற்றத்தின் போது கிட்டுவும், இராணுவ அதிகாரி கொத்தலா வலையும் கட்டியனைத்துக் கொண்டனர். கொத்தலாவலை ஒரு சிறந்த வீரர் “ಿಲ್ಲ கிட்டுவும் கிட்டு சிறந்த ரர் என்று கொத்தலாவலையும் பரஸ்பரம் புகழ்ந்து கொண்ட தாகவும் அப்போது பேசப்பட்டது.
இப்போதும் முன்னைய நடை முறையைப் பின்பற்றவே புலிகள் முதலில் நினைத்தார்கள். அதன் படியே கோரிக்கையும் விட்டார்கள். அந்தக் கோரிக்கையோடு மாத்திரமே நின்று கொண்டி ருந்தால் தற்போது கிடைத்துள்ள அரசியல் லாபத்தை அவர்கள் அடைந்திருக்க முடியாது.
இப்போது கல் ஒன்று-மாங்காய்
அதிரடி அய்யாத்துரை
(് ഞn 4-10,
1993
களிடம் அரசாங்கமே சகலதுக்கும் காரணம் என்ற தோரணையில் புலிகள் பிரச்சாரம் செய்தார்கள் அரசாங்கம் மீது அந்த உறவினர்களில் சிலர் குறை கூறிய தையும் புலிகள் பதிவு செய்து LLT4 FITDTLDIT5d.60TT 6it.
25.607 g/ அடித்தளத்தை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திவரும் அரசுக் °51 ஒரு புதிய தலையிடியாக இருந்தது. கைதிகளுக்கு எதுவும் நேர்ந்தால் சிங் தள மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி இருக்கும். படையினர் மத்தியிலும்
நம்பிக்கையினங்கள் தோன்றும்.
σΤοOT(8ο) / எப்படியாவது முதலில் கைதிகளை விடுவிப்பது என்று அரசாங்கம் முடிவு செய்தது. புலிகள் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டது. அதேநேரத்தில் கைதிகள் வரிடுவரிப் பு வரிவகாரத் தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதில் இருந்து தப்பிக்கொள்ள, கூட்டுப் படை நடவடிக்கை. தலைமை யகத்திடம் அந்த விவகாரத்தை கையாளும் பொறுப் பை ஒப்படைத்துள்ளதாக அறிவித்தது. கூட்டுப்படை நடவடிக்கைத் தலைமையகம் புலிகளின் நிபந்த னைகளுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு எத்தகைய முடிவினை யும் எடுத்திருக்க முடியாது. எனவே தடை செய்யப்பட்ட
செய்ய முடியும் எப்படியோ நீக்கப்பட்டிருக் வில் தடை பொருட்களை மக்கள் முண்டிய நிற்கின்றனர்.
புலிகளுக்கு அது ஒரு இல னத்தில் ( பிரச்சனைகளr கொடுமைகளா ஏற்றங்களாலும் படைந்துள்ள ஓரளவு திருப்
றார்கள்.
மக்களின் அ C35Trflš560)á356nfláž பொறுப்பாக நட புலிகள் சொல்ல சந்தர்ப்பம் கிடை புறம் , தமது தேவைகளுக்கு களையும், ஏன் ளையும் அவ கொள்ள முடிந்
புலிகளும், அரசாங்கம் பொருட்களுக்கு கக்கூடும் என்ே ஆனால், அ விதிக்கப்படுவ புலிகள் தமக் எரிபொருட்கை கொள்ளுவார்கள்
 
 

நாரதர்
பற்றரி போன்ற ள் தவிர ஏனைய இருந்த தடை
ல் அரசாங்கம் தடைநீக்கியுள்ள
பட்டியலைப் ால் அரசாங்கம் னரே செய்திருக்க ரின் அபிமானமும்
உபகரணங்கள், சக்கிள்கள் போன்ற விதிக்கப்பட்ட தடை தாகவே இருந்தது. |வற்றைப் பயன் i என்று காரணம்
57. சுவாசிக்கிறார்கள் காற்றையும் தடை
DIT 6T 6öT6ØTP
இப்போது தடை கிறது. வவுனியா நீக்கப்பட்ட வாங்குவதற்கு படித்துக் கொண்டு
அரசியல் ரீதியில் ாபம். யாழ்ப்பா போக்குவரத்துப் லும் பட்டினிக் லும் விலைவாசி
தம்மீது வெறுப் மக்களை புலிகள் தி செய்திருக்கி
/55ішпорлағаш шоп601 மீது தாங்கள் பந்து கொள்வதாக விக் கொள்ள ஒரு த்திருக்கிறது. மறு இயக்கத்தின் ம் எரிபொருட் னைய பொருட்க ர்கள் எடுத்துக் திருக்கிறது.
பொதுமக்களும் மீண்டும் அந்தப் த் தடை விதிக் ற கருதுகிறார்கள். |வ்வாறான தடை
தற்கு முன்னர் க்கு வேண்டிய ளச் சேமித்துக்
"T.
இராணுவத்தினருக்குத்தான்
சங்கடம். தமது எதிராளிக்குத் தேவையான பொருட்களை விநியோகித்துக் கொண்டு போரிட வேண்டிய நிலமை
aTւն Լյւգ- இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ள
நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் ஓடி முழித்திருக்கிறது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு 2LL60TL9LUITé5 முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
38 பொலிசாரின் விடுதலை பற்றிய பரபரப்பான செய்திகளுக்
மையும், பற்றாக்குறைகள் தீர்ந் துள்ளமையும் மக்களின் சுமையை ஓரளவு குறைத்திருக்கின்றன.
இதுபற்றி இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படும் தமிழர் அமைப் புக்களின் கருத்தைக்கேட்ட போது அவர்கள் சொன்ன விசயமும் கவனத்திற்குரியதுதான்
இப்போது தடை நீக்கப் பட்டுள்ள பொருட்களின் தடையை நீக்குமாறு அந்த அமைப்புக்கள் ஏற்கனவே அரசாங் கத்திடம் கோரியிருந்தன. பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் சிலர் அதற்கு இணங்கியிருந்த போதும் அங்கு பேசி, இங்கு பேசி முடிவு செய்வதென்று விவகாரம் 懿 பட்டுக் கொண்டே இருந்தது. இப்போது புலிகள் உண்ணாவிரத
கிடையே எல்லோரும் மறந்து விட்ட விசயம் ஒன்றிருக்கிறது.
அது புலிகளின் சிறையில் இருக்கின்ற தமிழ் பேசும் பொலிசாரின் கதி பற்றியது.
வடக்கே புலிகளின் சிறையில் எத்தனை தமிழ் பேசும் பொலிசார் இருக்கிறார்கள் என்ற விபரம் அரசாங்கத்திடம் இல்லை.
புலிகளும் இதுவரை அந்த விபரத்தை வெளியிடவில்லை.
அந்தப் பொலிசார் தமிழ் பேசுவோராக இருந்ததுதான் கேட்க ஆளில்லாத நிலமை என்றாகி விட்டது.
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தாமோதரம்பிள்ளை புலிகளால் கொல்லப்பட்டார்.
மற்றொரு பொலிஸ் அதிகாரி ஜெயகுமார் தமது முகாமில் இறந்து விட்டதாக அவரது குடும்பத் தாருக்குப் புலிகளால் அறிவிக் கப்பட்டது. அவரது உடலைக் கூட புலிகள் ஒப்படைக்கவில்லை. சிங் களப் பொலிசாரை விடுதலை செய்திருப்பது மனிதாபிமான நடவடிக்கை என்று புலிகளின் தலைவர் திரு. வேலுப் பிள்ளை பிரபாகரன் செய்தி ஒன்றினை யாழ்ப்பாணத்தில் விடுத்திருந்தார். அறவழிப் போராட்டத்திற்கு தமது இயக்கம் மதிப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வடக்கே புலிகளின் சிறையில்
இறந்த இருக்கின்ற தமிழ்ப் பொலிசாரைப் Lյոfi 6076): Ահ6) வதற்காக அனுமதி கேட்கச்
செல்லும் உறவினர்கள் ஆயுதங் களோடு செல்வதில்லை. அழுது குளறி தமது குடும்பத்தாரைப் பார்க்க அனுமதி கேட்கிறார்கள். ஆனால் புலிகள் அனுமதி கொடுப்பதில்லை. இது எந்த வகையான மனிதாபிமானம்?
அந்த விடயத்திலும் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மனிதாபிமானக் கண்ணோட்டத் தைச் செலுத்தினால் என்ன?
தமிழ் பேசும் பொலிசாரின் கதி என்ன? எத்தனை பேர் புலிகளின் சிறையில்
(LDmLIJj, g, Lb LIITriji, g.)

Page 6
இருக்கிறார்கள் என்பதை அறிவதில் சமீபத்தில் நடைபெற்ற கைதிகளின் பரிமாற்றப் பேச்சின் போது அரசாங்கம் கரிசனம் காட்டி இருக்கலாம்.
அவர்கள் தமிழ் பேசுவோர் என்பதால் அவர்கள் பாடு புலிகள் பாடு என்று அரசாங்கம் கைவிட்டு விட்டதென்று யாரும் கருதிவிடக் 4лаш п956ірGарашп?
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின் படி இரண்டா யிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் OJLjG5 pleiten புலிகளின் சிறையில் இருக்கிறார்கள்
வடக்கே இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டபோது நிதி கேட்டுத் தடுத்து வைக்கப்பட்ட ஸ்லிம்களும் அங்கு சிறையில் ருக்கின்றனர்.
சிறையில் இருக்கும் சாதாரண கைதிகளும் உள்ளே இறந்து விடுகிறார்கள் தம்மோடு பாரியளவில் முரண்பட்டவர்கள்
என்று கருதும் கைதிகள் கடுமையான சித்திரவதைகளுக்கு மத்தியில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையும் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
புலிகளின் சிறையிலிருந்து வெளியே வந்த சிலரது கூற்றின் படி புலிகளின் சிறைகளில் மேற்கொள்ளப்படும் தண்டனை முறைகள் இரத்தத்தை உறைய
ബ; அமைந்து
வருகின்றன.
சாதாரண கைதிகளுக்குத் தமது
உறவினர்களைப் JITIMIGO)6JuÝL
வாரத்தில் ஒருநாள் புலிகள் அனுமதி வழங்குகின்றனர். ஆனால் பிரச்சனையானவர்கள் бт6ӧтд) தாம் கருதும் கைதிகளை உறவினர்கள் பார்வையிட புலிகள் அனுமதிப்பதில்லை.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் -9Јоштај,60)6пLI
தென் ஆபிரிக்காவில் பெரும் பான்மை இன மக்கள் கறுப் பினத்தவர்கள். வெள்ளையர்கள் சிறுபான்மை இனத்தவர்கள்
கொடுமை என்னவென்றால் சிறுபான்மை இனத்தவர்களான வெள்ளையர்களே இது வரை காலமும் அங்கு ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
பெரும்பான்மை இனத்தின் பேரினவாதத்திற்கு எதிராகவே சிறுபான்மை இனங்கள் போரா டுவது வழக்கம். தென்னா பிரிக்காவிலோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக, அதன் அடக் குமுறைக்கு எதிராக பெரும்பான்மையினக் கறுப்பர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. 1994 ஏப்ரல் 24ம் திகதி தேர்தல் ஒன்று நடத்தி கறுப்பினத்தவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்தல் நடை பெறுமானால் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்க ஜனாதிபதி யாவார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
ரைம் சஞ்சிகை
நெல்சன்
மண் டேலாவுடன் பிரத்தியேக பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.
நடத்திய
கேள்வி: தென் ஆபிரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள்தான் வருவீர்கள் என்பது சரியான எதிர்பார்ப்புத்தானா? Dar(Lanada) இளைஞர்கள் plála, GT கருத்தோடு ஒத்துப் போக LIDIT LI LIIT di 95 Gjit . ஏனெனில் தங்களில் ஒருவரே ஜனாதிபதி யாக வரவேண்டும் என்பதில் அவர்கள் நாட்டம் கொண்டிருப் Luntiis, Gin. கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கள் ീബ நடைபெற்றுள்ளன. அவற்றின் படி தென்ஆபிரிக்க தேசிய
காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை வாக் குகளைப் பெறுவார் கள் என்று தெரிகிறது ஆகவே தெ.ஆ.தேசிய காங்கிரஸ் ஜனாதி பதியாக யார் வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். எம் மத்தியில் திறமை এF IT GU1967 Gji உள்ளனர். யாராவது தலைமைப் பதவியை ஏற்றால் அவரின் கீழ் பணிபுரிய நான் தயாராக இருக்கிறேன். கே. டி. கிளோர்க்கின்
(தற் போதைய வெள்ளை ஜனாதிபதி தலைமையிலான தேசியக் கட்சியினர் தேர்தல் முடிவுகை ஏற்று 西L*° anfrasen மண்டேலா அவர்கள் அத்தகைய நம்பிக்கையுடன்தான் எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து G) SITGESTIL GOTñi. இருப்பினும் ஜனநாயகம் பற்றி அவர்கள் கொண்டுள்ள கருத்துக்களுக்கும் நாம் கொண்டுள்ள
கருத்துக்களுக்கும் மாறுபாடு இருக்கிறது. தேர்தலில் தோல்வியடையும் தட் ") தொடர்ந்தும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற அவர்களது கருத்தை மாற்றுவதற்கு ஏற்கனவே அவர்களோடு விவாதித்துள்ளோம். அந்தக் கருத்தை மாற்றியுள்ளோம். பெரும்பான்மை ஆட்சியின் மூலமே தேசிய ஐக்கியம் வலியுறுத்தப் படும் என்று அவர் களுக்கு நம் பிக்கை யூட்டியுள்ளோம். மக்களின் கணிசமான ஆதரவு பெற்ற கட்சிகளை அரசாங்கத்தில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
கே. மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய உங்களால் முடியுமா?
கிளின்டனின் பெரிய மனது
சமூக சேவையில் ஈடுபட முன்வரும் மாணவர்களின் கல்லூரிப் படிப்புச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் வகுத்துள்ளார். ஆரம்பத்தில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே
நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் காலப் போக்கில் அனைவருக்கும் விரிவாக்கப்படும். தனது திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டமென்றும் நாளைய வரலாற்று ஆசிரியர்கள் அதனைப் போற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பார்வையிடுவத அவர்களது . all artill. புலிகள் இது வழங்கவில்லை
புலிகளின் இராணுவத்தின யாழ் கோட்டை சிறை @ () éFIT35TTU G007 60 வைக்கப்பட்டுள்
@Tഞ്ഞTu] 0 இரகசியமான அமைக்கப்பட்டு
இலங்கை உள்ள கைதிக அறிந்து கொள் இருக்கின்றன.
மொழிப் பி சிறைகளில் த என்றவுடன் கா. யங்கள், இழுத்த வற்றின் மத்தி
உறவினர்கள்
இனஒதுக்கலி பாதிப்புக்க வேரூன்றி
fläks, GÖASG G நாற்பது ஆண்டு GT60TLI5 DITA யுத்தம் என்று எங்களது ச அமைப்பு நிர்மூலமாகி ഴെ அம் அமைக்க சீர்குலைந்து இரண்டாவ
பின்னரும் ஐே இதே நிலையி மேற்கு உலகி அமெரிக்கா
4) GIMI") Gooi L GOY) ஆபிரிக்காவின் வேண்டிய ெ பெற்றுத்தரு விருக்கிறேன். கே. வலதுசாரி
திலும் கறுப் பெரும்பான் இருக்கிறது. கறுப்பர் ெ எதிர்ப்புத் அல்லவா? ம: கடந்த வரு சர்வஜன வா வலது சாரி அதிகமாக வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்கும் அதன் மூலம் நலன்கள் கவனிக் பு ஏற்படுவதற்கும் 2/60)DJ அனுமதி
நீண்ட தாக்குதலால் ார் விட்டுவிலகிய முகாமில் ஒரு நக்கிறது. அங்கு கதிகள் தடுத்து Teteott. சிறைகள் மிகவும் இடங்களில் eitetso அரசின் சிறையில் ளின் கதி பற்றி ளப் பல வழிகள்
ரச்சனைகள், சில மிழ் பேசுவோர் ட்டப்படும் அலட்சி நடிப்புக்கள் என்ப பிலும் கைதிகளை
LJITITGOG.Ju7L
முடிகிறது.
அது மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் கைதிகள் தமக் குரிய வசதிகள் கோரியும் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை நடத்த முடிகிறது.
இந்தியாவில் கூட அங்குள்ள சிறைகளில் மேலதிக வசதி கோரி புலிகள் இயக்க உறுப்பினர்களும் உண்ணாவிரதம் இருந்திருக் கின்றனர்.
ஆனால் வடக்கே புலிகளின் சிறைகளில் கைதிகள் வாய்திறக்க (UDI LITEI.
இவ்வாறான நிலையில் சிங்களப் பொலிசாரைப் புலிகள் உண்ணாவிரதம் இருக்க அனுமதித் தமை எப்படிச் சாத்தியமானது என்ற ஒரு கேள்வி எழக்கூடும்.
உண்மையில் அந்த உண்ணா விரதமானது புலிகளே ஆலோ சனை கூறி புலிகளே பின்னணியில் நின்று மிகவும் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட செயற்பாடு என்ப
ாலவரை இருந்த GOTT GIAO QUADLU LIL ar ՎԱՔտո Փ a) Lu Goidu fra) தான்றுமா? கால இன ஒதுக்கல் பது ஆண்டுகால கொள்ளத்தக்கது. முக, பொருளாதார அனைத்தும் விட்டன. இதனால் சங்கள் திருத்தி (UpLLUT 95 96T6A/ GLIITuýlgör. து உலகப் போரின்
அவர்களில் நிர்வாகத் துறையில் 9, Goof) LIDIT GB GOT IT Ii D Gin GMT GOT Ii . பொலிசிலும் இராணுவத்திலும் கூட அவர்களுக்கு ஆதரவாக Lu Gjili D GÖTGATGOTI. தேர்தலில் ஆ.தே.காங்கிரஸ் வெற்றியீட்டி னால் அவர்கள் ஆயுதமேந்தப் போவதாக Gray. If God, விடுத்துள்ளனர். இதுதான் இன்று நாங்கள் எதிர்நோக்கும் முக்கி uloftgör aflöggi). 2) gjørgolDiflað இது ஒரு முக்கியமான எச்சரிக்கையும் தான், ஜனநாய கத்தைப் பேணத்தக்க வகையில் பொலிஸ் படையை நாங்கள்
தில் எவ்வித ஐயமும் இருக்க (LDL-ELIT 951.
புலிகளின் சிறையிலுள்ள
தமிழ்க் கைதிகளைப் பொறுத்த வரையில் அவர்களது விடு தலையை எதிர் நோக்கி அவர்களது குடும்பத்தினர் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அறவழிப் போராட்டத்திற்கு மதிப்பளிப்பதாகக் கூறி இருக்கிறார். தமது சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் விடயத்தில் மனிதாபிமானத்திற்கும், 9 D வழிக்கும் மதிப்புக் கொடுத்து அவர்கள் விடயத்தில் கரிசனமான போக்கை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் தாங்களும் பெரும்பான்மையான இனத்தில் பிறந்திருக்கலாம் என்று அந்தக் கைதிகளும், அவர்கள் தம் உறவினர்களும் ஏக்கப் பெருமூச்சுக் களை விட்டுக்கொண்டிருப்பார்கள்.
திட்டங்களை வகுக்கிறோம், காங்கிரஸ் மீது விதித்ததடையை நீக்கினார்கள். e916lᏗᏪᎠ Ꭿ5ᎱᎢᎶu) நிலைப்பிரகடனத்தையும் நீக்கி 657 LITfts, Gin. சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமை இது அரசியல் கைதி களை விடுதலை செய்துள்ளனர். பிறநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களை நாடு திரும்ப அனுமதித்தார்கள். அடக்கு முறைச்சட்டங்களை மாற்றித் திருத்தியுள்ளனர். இடைக்கால நிறைவேற்று அதிகார சபையை அமைக்க முன்வந்துள்ளனர். இன்று பொதுத் தேர்தலுக்கான ஒரு திகதியை நிர்ணயிக்க எம்முடன் ஒத்துழைத்துள்ளனர். கே. இத்தகைய ஒத்துழைப்புக்களை அவர்கள் ஏன் வழங்குகின்றனர்? ம தென் ஆபிரிக்காவின் பெரும் பான்மை இனத்தவர் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை தாங்களே ஏற்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட் LIB 3, 6067 நடத்துவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை உணர்ந்து a7LLITsi J. G.T. அதுமட்டுமல்லாமல் தென்
ஆபிரிக்காவுக்கு எதிராக பன்னாட்டு சமுதாயமே-ஒன்று பட்டு நின்றதும் மற்றுமொரு காரணமாகும். கே: அப்போ தடுப்பு, நடவடிக்கை (தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பன்னாட்டு சமுதாயம் விதித்த
ம் சீர்குலைத்துவிட்டது
ராப்பிய நாடுகளும் ல்தான் இருந்தன. னை வழி நடத்தும் பின் ஜனாதிபதி
L l Lió தென் முன்னேற்றத்திற்கு பரும் உதவிகளை ம்படி கேட்க
வெள்ளையாடத் புஇன மக்களின் மை பற்றிய பீதி அவர்களும் பரும்பான்மைக்கு தெரிவிக்கலாம்
ம் இடம் பெற்ற கெடுப்பின் போது னர் 800,000க்கும் ாக்களித்துள்ளனர்.
மறுசீரமைக்க அவசியம் உள்ளது. துே சில நூற்றாண்டுகாலம் அதிகாரத் தைத் தம்வசம் வைத்திருந்த சிறுபான்மையினர் இன்று அமைதியாக விட்டுக் கொடுத்தமைக்கான முன் நிலைகள் என்ன என்று கூற Աpւգ-պաIT? ம அந்தச் சிறு பான்மையினருடன் இன்று நாங்கள் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டு வருகிறோம். இதுகாலவரை அவர்கள் ஆதே காங்கிரசுடன் பேசமாட்டோம் என்று அடம் பிடித்தவர்கள். at Logold ஒதுக்கிவைத்துவிட்டே சகல தேர்தல்களையும் நடத்தினார்கள். இன்று அவர்களை எங்களுடன் பேசுவதற்கு இணங்க வைத்துள் ளோம். தென் ஆபிரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அவர்களுடன் இணைந்து
வேண்டிய
பொருளாதார மற்றும் பொருள் தடைகள்) பலனளித் துள்ளதாக்கும்?
ம: சந்தேகமில்லை.
கே: தடைகள்
நீக்கப்படுமா?
ம; அவற்றை நீக்கும் கட்டத்துக்கு வந்து விட்டோம். சுதந்திரமானநியாயமான தேர்தல் நடைபெறும் வரை தடைகள் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை எமது நாட்டில் 70 இலட்சம் பேர் தொழில் எதுவும் இல்லா திருக்கின்றனர். வன்முறைகளும் குற்றச் செயல்களும் மலிந்து விட்டன. ஆகவே எங்களுடைய காலக்கெடுவில் ஒரு மாற்றம் G)ar II எண்ணியுள்ளோம். இடைக்கால நிறைவேற்று சபை அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான திகதியும் உறுதி செய்யப்பட்டதும் தடைகளை நீக்குவதற்கு ஏற்பாடு Golagrui GGA HITLD.
இனியாவது
இலண்டனில் உள்ள ஹோமோ செக்ஸ்' எனப்படும் தன்னினச் சேர்க்கையாளர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓரினச் சேர்க்கையர்களை குறிவைத்து புறப்பட்டுள்ள மர்ம ஆசாமி இதுவரை 5 பேரை கொலை செய்துள்ளான்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 3 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள்
கொலைகளை விசாரணை செய்த
Ꭷ8 " 6ᏡᎠᏛᏙ 4 - 10, 1993
வாரம் ஒரு கொலை!
ாமோக்கள் கவலை
பொலிசார் ஹோமோக்களை அழைத்து கவனமாக இருக்கும்படி எச்சரித்தனர்.
மர்ம ஆசாமி வாரம் ஒரு கொலை வீதம் செய்து கொண்டிருப்பதால் அடுத்தது யார் என்று ஹோமோக்கள் நடுங் கத்
தொடங்கிவிட்டனர்.
அமெரிக்காவிலும் அவனைப் போன்ற கொலையாளிகள் இருந்ததாக இலண்டன் பொலிசார் கூறியுள்ளனர்.

Page 7
கொழும்பில் கடந்த காலங் களில் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலை உண்டுபண்ணும் சம்ப வங்கள் இடம்பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததே. எனவே எதிர்காலப் பாதுகாப்புக்கள் குறித்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது பாதுகாப்பை மேற்கொள்பவர் களின் இன்றியமையாத கடமை யாக இருக்கின்றது.
இருந்த போதிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பேரில் கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும் தமிழ் இளைஞர் களும், யுவதிகளும் சுற்றிவளைக் கப்பட்ட விதமும் விசாரணைக்
முறையுமே
குட்படுத்தப்பட்ட அநாகரிகமானதாகவும், மனிதாபி மானத்தைக் கடுகளவில் தானும் கருத்தில் கொள்ளாததாகவும் gsfTø00ILLILL SOT.
கொழும்பில் அப்பாவித் தமிழ்
இளைஞர்களும், யுவதிகளும் சுற்றி வளைக்கப்பட்டு பொலி சாரினால் விசாரணைக்குட் படுத்தப்பட்ட விடயம் பாராளு மன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, பூரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் திரு. லக்ஷ்மன் ஜெயக் கொடி கூறியவை, பெரும் பான்மை சிங்கள இன மக்கள் மத்தியிலும் மனிதாபிமானிகள் வாழ்ந்து கொண்டு இருப்பதைத் தெளிவுபடுத்துவதாகக் காணப் பட்டது.
திரு. லக்ஷ்மன் ஜெயக்கொடி, அப்பாவித் தமிழர்கள் கிரிமினல் குற்றவாளிகளைப் போல பொலி சாரினால் நடத்தப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன், தமிழர்களின் நல்லபிமானத்தைப் பெறுவதற்கு இத்தகைய கண் மூடித்தனமான நடவடிக்கைகள் எந்த வகையிலும் துணை போக
மாட்டாதெனச் சுட்டிக்காட்டி
யிருந்தார்.
வடக்கில் வாழும் தமிழர்
3,6061TL பொறுத்தவரை
இலங்கை அரசியலில் அவர் களைத் தகுந்த வகையில் பிரதிநிதித்துவப்படுத்த எவருமே ல்லாத ஒரு சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது. GUIšGDJ பாராளுமன் றத்தை தமது அரசியல்
( ( 4-10, 1998
மதிநுட்பத்தினாலும், பேச்சுத் திறமையினாலும் தமிழ் அரசியலாளர்கள் ஆக்கிரமித்தி ருந்த காலம் இன்று பல ஆண்டுகளையும் கடந்து விட்ட நிலையில், அரசியல் ரீதியாக அநாதரவான நிலையிலேயே வடக்கின் தமிழர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திரு. லக்ஷ்மன் ஜெயக்கொடி போன்ற அரசிய லாளர்களின் மனிதாபிமானக்
கண்ணோட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு இந்நாட்டில் சமாதான சகவாழ்வுக்கான வாய்ப்புக்கள்
முற்றிலுமாக
மறைந்து விட
வடக்கிலும்,
தோன்றிய மனிதா
தெற்
அரசாங்கழு லங்கையிலுள்ள போர்க்கைதிக செய்வது தொ மானத்துடன் வேண்டும் Li Tirgig560Ts.
ஆனால் மறியாத அப்ப வாழ்ந்து வாழ்க்கை நி என்பதனை
sig, 67 Taio gif| கொள்ள முடி காணப்படுகின்
கைதி என்
ΤΙΤΩί MC
எல்லோரும் ஜெயக்ெ இந்நாட்டில் சமாதானச் தொலைவி
வில்லை என்பதனையே புலப் படுத்துவதாக இருக்கின்றது.
எனவே திரு. லக்ஷ்மன் ஜெயக் கொடி போன்று தென்னிலங்கை யின் அனைத்து அரசியலா ளர்களும் சிந்திப் பார்களே
யானால், இந்நாட்டில், சமாதானசகவாழ்வு ஏற்படும்
ΦΙΤου Ιή
தொலைவில் இல்லை என்றே குறிப்பிடலாம்.
இதே வேளை வடக்கே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் பிடியிலிருந்த பொலிஸ்காரர்கள் 38 பேரையும் இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் யாழ் குடா நாட்டுக்குச் சென்று புலிகளிடம் மன்றாட்டமான வேண்டுகோளை விடுத்திருந்த விவகாரமும் மனிதாபிமானத்துடன் சம்பந் தப்பட்டதாகவே காணப்பட்டது. 1990ம் ஆண்டு இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையே இரண்டாவது 25L606). ILLIT 9 ஏற்பட்ட மோதலையடுத்தே பாதுகாப்புப் படையினரில் அநேகர் புலிகளினால் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.
எனவே இப்போர்க் கைதி களை விடுவிக்கக் கோரி அவர் களின் உறவினர்கள் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்த வேளை, புலிகளும் அக்கைதி களின் விடுதலைக்கு நிபந்த னையாக வடக்கே கொண்டு செல்லப்படுவதற்கு தடைவிதிக் கப்பட்டுள்ள பொருட்கள் மீதான தடையை நீக்கும்படி, அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஒருவருக்கு அ வந்த சுதந் கால்கட்டுப் நிலையை உ இருக்கின்றது. 9) Jóia, LII. களின் பிடியிலு உறவினர்கள்
ருந்தன தமக்கு விடுதலை புலிகளி வேண்டு விடுத்திரு
2,60T GUIÉIGO)J.L.
கைதிகளி a) Lai) நிலைை திருப்பா யாழ் கு துமே ஒரு
GT66) பதையே
நன்கு அ
Ա5ծժ (Մ)ւգ-պմ), கடந்த பத்து GiBLDGDITUL I GB Tiff அனுபவித்து நாட்டினர் அக்கொடுபை கட்டமாக தாம் சத்திலேயே எது அற்ற நிலை நடைப்பிணங்க வருகின்றனர்.
இந்நிலைய பிடியில் உள் விடுதலை மட்டு கட்டுப்பாட்டிலு 6) յո(Լքմ) LD வத்துடன் கூடி ஒன்று கிடைக் மிகவும் இன்றி விளங்குகின்றது இந்நி6ை கைதிகளின் விடு அக்கறை காட்( 6) IL 5.dat) go 6 நாட்டு மக்கள் நன்குணர வே எனவே அப் LDIT60T (FøfTrfló வேற்றி வைப்ப அக்கறை காட் (BLITT TILLË. களும் தொட பொது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவது-இராஜதந்தி
கிலும்
ஏக காலத்தில்
பிமான பிரச்னைகள்
půD, தென்னி வர்களும் புலிகள் ளை விடுதலை டர்பாக மனிதாபி நடந்து கொள்ள என்றே எதிர்
வடக்கே எதுவு ாவித் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் லை எத்தகையது தென்னிலங்கை ரிவர உணர்ந்து யாத நிலையே TADg/
ாற அந்தஸ்த்து
கொடி
காடி போலிருந்தால்
ல் இல்லை!
சுதந்திரங்களை இழந்து ஒரு நீண்ட வாழ்க்கைப் போராட் டத்தை எதிர்நோக்கும் நிலைக்குத்
956îTGIT L'ILLGB) 6 7GB) `őTAD GOTT,
எனவே இலங்கை அரசு போர்க் கைதிகளின் விடுதலையில் மட்டும் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பதோடு நின்று விடாது
கஷ்டங்களை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும்.
இதன் மூலமே வடக்குகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் உறுதியாக
பறக்கும் காலம்
வர் அனுபவித்து திரங் களுக்குக்
GBL ITL'il It'll ணர்த்துவதாகவே
சம் மேலிட புலி லுள்ள கைதிகளின் வடக்கே சென்றி
. அங்கே IL 6). If , 6061 Խ (Թ Ժմ պւbւյLգLம் அவர்கள் | GԺո 6067 պլb ந்தனர். regio தென்னி லிருந்து சென்ற ன் உறவினர்கள் gd L6ʻiT6T 6)JfTag56if)6öT யக் கவனத் IŤ 95 GB6T LLUIT GOTTGV), டாநாடு முழுவ பெரும் தடுப்புக் ரதேசமாக இருப் அவர்களால் றிந்து கொண்டி
வருடங்களுக்கும் ன் கொடுமையை வந்த யாழ்குடா இன்று |uflar g f gró வாழும் பிரதே வித சுதந்திரமும் யில் வெறும் VITATGES [BILLDITL9
ல் புலிகளின் ள கைதிகளின் மல்ல, புலிகளின் 57617 L 77|JCBg595156) ளுக்கும் கெளர அரசியல் தீர்வு வேண்டியது, மையாததாகவே
|uslei) GLsT方芭 தலையில் மட்டும் ம் அரசாங்கம், ளவர்களும் இந் என்பதனை ண்டும். மக்களின் நியாய கைகளை நிறை ல் அரசு கூடுதல்
வேண்டும். களும், கெடுபிடி நம் பட்சத்தில் aest 95LD5
முன்னெடுக்க முடியும்
லங்கைப் பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தவார இந்திய விஜயம் இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான அபிவிருத்தியையே வெளிக்காட்டு வதாக அமைந்திருந்தது.
இந்திய ஜனாதிபதி டாக்டர் சங்கள் தயாள் சர்மா, இலங்கைக்கு சுற்றுப்பயணமொன்றை மேற் கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார். மறைந்த ஜனாதிப ரணசிங்க L 50GBUTLDg5IT-FIT ந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டிருந்த போது டாக்டர் சங்கர் தயாள் சர்மாவை இலங்கைக்கு வரும் படி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் திரு. ஆர். பிரேமதாச தற்போது உயிரோடில்லாத நிலையில் இந்தியத் தலைவரின் இலங்கை விஜயமும் தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கு மிடையே நிலவிய உறவுகள் கடந்த பத்து வருட காலத்தில் பல்வேறு மாறுதல்களுக்கும் உள்ளாகி யிருந்தன.
இத்தகைய மாறுதல்களுக்கு இலங்கை இனப்பிரச்சனையே மூலகாரணமாக இருந்தது.
இந்தியத் தலைவர்கள் லங்கை இனப்பிரச்சனையில அக்கறைகாட்டி தீர்வொன்றைக் கொண்டுவர முயன்ற சமயம், அத்தீவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் நிலை இலங்கையில் காணப்பட்டிருக்கவில்லை.
இதன் காரணமாக இலங்கை மட்டுமல்லாது, இந்தியாவும் பெருமளவு பாதிப்பை எதிர் நோக்கும் நிலை உருவாகி யிருந்தது.
கூடவே இலங்கைத் தமிழர் விடயத்திலும் இந்தியா புதிய அணுகுமுறைகளைக் கையாளும் சூழ்நிலையும் உருவாகியிருந்தது. ஆனால் இன்று இலங்கைஇந்திய ஆட்சிப் பீடங்களை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இரு தரப்பிலும் புதிய முகங் களும், புதிய கண்ணோட்டங் g:606ITö; கொண்டவர்களுமே ஆட்சியிலிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அரசியல் ரீதியாக வேறுபாடு
அணுகுமுறை 四 கையாள வேண்டுமென்றே இலங்கையில் உள்ள இந்திய
அபிமானிகள் எதிர்பார்க் கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள்
பாதிக்கப்பட்டிருந்த வேளை அவர்களுக்கு அபயமளித்துப் பாதுகாப்பளிப்பதில் இந்தியா மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தது.
ஆனால் தூரதிஷ்ர்டவசமான நிகழ்வுகள் « JBITTT600TLDITé95
இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் பேசும் LDj; 9,6f) Gör போராட்டம் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளும் வகையில் திசைமாறியிருந்தது.
ஆயினும் தற்போது புதிய அரசியல் சூழ்நிலையில் புதிய
முகங்களின் தலைமையில் துளிர்விடும் இந்திய-இலங்கை உறவுகள் இலங்கையின்
அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களும் தமது நியாயமான கோரிக்கைகள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தேசிய அரசியலில் பங்கு
கொள்ளும் சூழ்நிலை உருவாக
வழிவகுக்க வேண்டும்.
இல்லையேல் இப்புதிய உறவு
அர்த்தமற்றதொன்றாகவே இருக்
கும் எனக் கருதலாம்.

Page 8
உங்கள் குழந்தையின் SITT UT : ? ருக்கிறதாம்
இ)
ஒரு இளம் தாய், குடும்பத்தின் புதிய வரவின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்று தொடர்ந்து உற்று கவனித்து வரவேண்டும். குழந்தையின் வளர்ச்சியைக் கண்முன்னே பார்ப்பது தருகிற மன ஆனந்தத்தை நாம் வாழ்க்கையில் வேறெதிலும் காண முடியாது. ஒரு மழலை, குடும்பத்தில் எல்லோருடைய கவனத்தையும் தன்பால் ஈர்த்து விடுகிறது. அதன் வளர்ச்சியில் குடும்பத்தின் மகிழ்ச்சி இருக்கிறது.
குழந்தையின் வளர்ச்சி எந்த இடத்திலாவது மந்தப்பட்டால் உடனே நீங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஓட வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை மனப்பாடமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். பத்து மாதம் சுமந்ததில் இல்லை, அதன் பிறகும் அந்த வயிற்றுச் சுமையை நெஞ்சில் ஏற்றி கண்ணும் கருத்துமாய்க்காத்துப் போற்றி வளர்க்க வேண்டும். 0J 6ủ 6)Iff J.6Îl{} எப்படியென்றால்.
முதல் மாதம் குப்புறப் படுத்திருக்கும் போது லேசாகத் தலையைத் தூக்கும். 20 அல்லது 30 செ.மீட்டர் தூரத்தில் வைத்திருக்கும் போது நம் கண்களைப் பார்க்கும். எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறிது நேரமே விழித்திருக்கும். பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டே தானிருக்கும். கை விரல்களையோ அல்லது முஷ்டியையோ வாயில் வைத்துச் சப்பும் அவ்வப்போது லேசாகப் புன்னகைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிரண்டு குரல்களை அடையாளம் கண்டுகொள்ளும்
இரண்டாவது மாதம்
GIGIT If g, f
பக்கவாட்டில் புரளும் உட்கார வைத்திருக்கும் போது ஒரளவு தலை நிற்கும் சிறிது நேரத்தில் மீண்டும் தலை கவிழ்ந்து விடும் ஒரே திசையில் வெறித்துப் பார்த்துக் கொண்டி ருக்கும். GG) லேசாகப் பிடிக்கக் கற்றுக் கொள்ளும் எதையாவது கொடுத்தால் சில வினாடிகள் பற்றிக்கொண்டிருக்கும் முகங்களைப் பார்க்கத் தொடங்கும் பக்கத்தில் யாராவது நடந்து போனாலோ, ஏதாவது, அசைந்தாலோ பார்க்கும் முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கும். சத்தங்களை இனம் காண முயற்சிக்கும். அம்மா தூங்குவதைத் தெரிந்து கொள்ளும் அம்மாவின் முகத்தையும் இனம் காண முடியும் பால் குடிக்கும்போது எப்படி இருக்க வேண்டுமென்று பழகியிருக்கும்.
மூன்றாவது மாதம் குப்புறப்படுத்து (UP GOT GOT TAU 600 35 GOD ULI ஊன்றி எழ முயற் சிக்கும். தலையைத் தூக்கிப் பார்க்கும். பிடித்துக்கொண்டால் உட்காரும் ஏதாவது பொருளைக் காட்டி னால் இரு கைக ளாலும் பற்ற முயலும்
சத்தம்,வெளிச்சம், வர்ணங்கள்,வடிவங்கள் இவற்றை இனம் காணத் தொடங்கும். தன்னிச்சையாகச் சிரிக்கும். சுமார் 45 நிமிடங்கள் வரை எதிலாவது தொடர்ந்து கவனம் செலுத்த முயலும் சாப்பாட்டு நேரம் வந்தால் அதைத் தெரிந்து கொள்ளும் தனது விருப்பு வெறுப்புகளைக் காட்டத் தொடங்கும் நாம் ஏதாவது பேசினாலோ அல்லது பாடினாலோ அதுவும் பதில் வினை புரியும்.
நான்காவது மாதம் நேராகப் படுக்க வைத்தால் பக்கவாட்டில் உருண்டு விழும். குப்புற விழும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை தலை நேராக இருக்க உட்கார்ந்து
৩22
இருக்க முடியும் வயிற்றை அழுத்தி நேராக நிற்க முயற்சிக்கும் தன் கைகளையே பார்த்துக்கொண்டிருக்கும். விரல்களால் விளையாடும். பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் விடவும் கற்றிருக்கும். எதை எடுத்தாலும் உடனே வாயில் வைக்கும். குளிக்கும் போது கை கால்களால் தண்ணீரை அளையும். எல்லா பக்கமும் தலையையும், பார்வையையும் திருப்பிப் பார்க்கும்.
சத்தம் எந்ந திசையிலிருந்து வரு கிறது என்று இனம் கண்டு கொள்ளும் சிரிக்கும். சத்தங்களைச் செய்து பார்க்கும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொம்மை அல்லது பொருளின் மீது விருப்பமாக இருக்கும்.
அம்மாவை நன்றாகத் தெரியும் முகங்களை இனம் கண்டு கொள்ளும் ஒரு மணிநேரமாவது ரொம்ப விழிப்பாக இருக்கும். சாப்பாட்டை எதிர்நோக்கும். இரவுச் சாப்பாட்டைத் தவிர்க்கும்.
ஐந்தாவது மாதம் 激羧。 உருளத் தொடங் கும். திரும்பும். உதைக்கும். சரியாக உட்கார முடியும். சுமார் 30 நிமிடங்க ளுக்காவது 驴凯° நேராக நிற்கும். பொருட்களை எளிதா கவும், பத்திரமாகவும் பற்றிக்கொள்ளும்
தூக்கச் சொல்லி கையைத் தூக்கும். தன் பக்கம் கவனத்தைத் திருப்புவதற்காகக் கூப்பிடும். கோபத்தை வெளிக்காட்டிச் சத்தமிடும் பயந்து சத்தமிடும் அதிகாலையில் எழுந்து விளையாட விரும்பும்
ஆறாவது மாதம்
சிறிது நேரம் எவ்வித ஆதாரமும் இன்றி உட்கார்ந்
திருக்க இயலும் நேராகப் படுக்கப் போட்டால் குப்புற விழுந்து விடும். பிடித்துக் கொண்டால் நிற்கும் குதிக்கும். உயரே இருந்து
பொருட்களை வீசி விட்டு 9 ഞഖ விழுவதைப் பார்த்து ரசிக்கும். யாராவது அதை எடுத்துத் தர வேண்டுமென் று அழும்.
சாப்பிடும் பாத்திரங்களான ஸ்பூன், தட்டு கிண்ணம் இவற்றை வைத்து விளையாட விரும்பும், தாதா என்றோ அத்த அத்த என்றோ சொல்லும் இசையைக் கேட்டு தானும் அது போல் முணுமுணுத்து மகிழ்ச்சியுறும் ஆடும், குதிக்கும். மழலைச் சொற்களை உதிர்க்கும்.
ஏழாவது மாதம் வயிற்றினால் நகர்ந்து செல்லும் ஊர்ந்து செல்ல முயற்சிக்கும். எப்போதும் ஏதாவது ஒரு விளையாட்டுச் சாமானை வைத்துக் கொண்டிருக்கும். சத்தமெழுப்பும் பொருட்கள், விளையாட்டுச் சாமான்களுக்கு ஆசைப்படும் தனியே இருக்கப் பயப்படும். யாராவது அந்நியர் வந்தால் அஞ்சும் தனக்கு விருப்பமற்றதைத் தடுக்க முயற்சிக்கும். தனக்கு உணவு தரப்படும் போது நமக்கு உதவும்.
எட்டாவது மாதம் தவழும் நிலையை
அடைந்திருக்கும், ! பெட்டி இவற்றைப் தனக்குத் தேவை எறியும் தன்
பிடித்துக் கொண் கவனத்தைக் கள் சொற்களைப் புரி போகாமல் அடப் நேரங்களில் உறங்
ஒன்பதாவது பு கொண்டால் சிறிது
யார் துணையு 0.LLʻlds/Tiijj5g5qU5á(95ib. நுழைத்துப் பார்க்குப் பெருவிரலாலும் சி தூக்கும். ஒன்றிரண் கொண்டு எதிர்வினை கை தட்டு என்று காண்பிக்கும். புத்த ஆர்வத்தோடுபார்க்கு குளிப்பதற்குப் பயப்ப அஞ்சும்
LIST613) LDI சிறிது நேரம் நிற்க மீது ஏற முடியும், ! சட்டை மாட்டி வி தூக்கத் தெரிந்து ெ தாத்தா, மாமா எ கொள்ளும் சிறு சி கொண்டு நடக்கும். தானும் அது பே செய்வது போலவே வெறுப்புகளில் GLIbGOLDGEGITL G) GITGI GYSID.
ாேன்ற பிடித்துக்கொண்டா நேரம் யாருடைய கொண்டிருக்கும். உடை அணிவிக்கும் தம்ளரை இரண்டு கொள்ளும் அதிகம் நாம் சொல்பவற்றி புரிந்து கொள்ளும் பின்னாலேயே சுற்று நடந்து கொள்ள முய கண்டால் கூச்சப்ப alang un Gib.
பன்னிரெண்ட நடக்கத் தொடங்கும். பெரிதும் விரும்பும். அப்படியே எழ மு கையை அதிக அ ஸ்பூனைப் பயன்படுத் வாரி இறைக்கும். ே தரை, சுவர்களில் கி போது தவறாகிவிட்ட Овлаш () нfшта. mTILLA)L. is அறிமுகமில்லாத பார்த்தால் பயம் ஏ
நன்றி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிற்க முயற்சிக்கும். நாற்காலி, பிடித்துக் கொண்டு நிற்கும். ல்லாத பொருட்களை வீசி புட்டிப் பாலை தானே டு சாப்பிடும். பிறரது ரச் சத்தமிடும். சில து கொள்ளும் படுக்கப் பிடிக்கும் மத்தியான கும்.
ாதம் கையைப் பிடித்துக் : இது சமையலறைச் சமாச்சாரம்! மின்றித் தனியாக * சமையல் அறையில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். துவாரங்களில் கையை அதேபோல் சமையலில் ஈடுபட்டிருக்கும் போது குழந்தைகளோடு ஆள்காட்டி விரலாலும் கொஞ்சுவதோ, விளையாடுவதோ கூடாது.
சிறு பொருட்களைத் * எளிதில் தீப்பிடிக்க கூடிய மண்ணெண்ணெய் போன்ற டு சொற்களைப் புரிந்து பொருட்களையும், தீப்பெட்டிகளையும் குழந்தைகள் எடுக்காத யாற்றும் கையை ஆட்டு, வகையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
சொன்னால் செய்து * சமைக்கும் போது பருத்தி ஆடைகளையே அணியுங்கள். நைலோன், கங்களிலுள்ள படங்களை பொலிஸ்டர் போன்றவை எளிதில் தீப்பிடிக்கும். அத்தோடு D. விளையாட்டை ரசிக்கும் உடலோடு ஒட்டிக்கொண்டு ஆழமான காயங்கள் ஏற்பட டும் உயரத்தைக் கண்டும் வழிவகுக்கும்.
* சமையலுக்கு வேண்டிய சாமான்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரியை சிலர் அடுப்புக்கு பின்புறமாக மேலே சுவரில் மாட்டி வைக்கின்றனர். அது மிகவும் தவறு. அவற்றை எட்டி எடுக்கும் போது நம் ஆடைகள் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
ம் பிடித்து கொண்டால் முடியும். நாற்காலியின் பதவி செய்தால் நடக்கும். ம் போது கால்களைத் ாள்ளும் விரல் சப்பும் * இரவு சமையலை முடித்த பின் அடுத்த நாள் உபயோகத்திற்கு ன்று சொல்லக் கற்றுக் தயாராக அன்றிரவே அடுப்பை சுத்தப் படுத்தி வைப்பது
உததரவுகளைப புரிந்து நல்லது.
சத்தங்களைக் கேட்டு * பம்ப் ஸ்டவ்வை விட, திரி ஸ்டவ்வில் ஆபத்துக் குறைவு. பம்ப் GU சத்தமிடும். ABITUD ஸ்டவ்வை பம்ப் செய்யும் போது முகத்தை சிறிது விலகியிருக்கும்
துவும் செய்யும் விருப்பு படி பார்த்துக் கொள்ளுங்கள்.
-றுதியாக இருக்கும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போதே ஸ்டவ்வில் பிரியமாக வைத்துக் மண்ணெண்ணெய் ஊற்றாதீர்கள்.
து மாதம் ஒரு கையைப் நடக்கும் பெரும்பாலான உதவியுமின்றி நின்று படிக்கட்டுகளில் ஏறும். போது நமக்கு உதவும். கைகளாலும் பிடித்துக் பசத் தெரியாவிட்டாலும் பல விஷயங்களைப்
எப்போதும் அம்மா அம்மாவை மாதிரியே சிக்கும். அந்நியர்களைக் 3. D. மற்ற குழந்தையுடன் 榭 -ଶ୍ରେଣ୍ଟ୍
து மாதம் தத்தித்தத்தி ன்றாலும் தவழ்வதையே ட்கார்ந்த நிலையிலிருந்து |யும் ஏதாவது ஒரு உபயோகப்படுத்தும் முடியும் பொருட்களை க்பீஸ் போன்றவற்றால் கும். ஏதாவது செய்யும் ல் தவறிலிருந்து கற்றுக் ----------
செய்ய முயற்சிக்கும். தியம் பண்ணும். 鸚徽。 భ டங்கள் ஆட்களைப் |83,38 %83%25838282888888288 భథ படும். -- ன்வந்திரி

Page 9
மருத்துவப் பக்கம்
புற்றுநோயைத் தடுக்கும்
தோட
ஒவ்வொரு நாள் பொழுதையும் ஒரு கிளாஸ் தோடம்பழச் சாற்றைப் பருகி ஆரம்பித்தால் புற்று நோய் 6) I DITLD6) தடுக்கமுடியும்.
ம்பழச்சாறு
கழுத்துப்பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களை ராய்ந்த ஆய்வாளர்களுக்கு ப்புதிய கண்டுபிடிப்பு வியப் Lിഞ്ഞr ஏற்படுத்தியிருக்கிறது. தோடம் பழச்சாற்றிலுள்ள விட்டமின் பிசத்தே இதற்குக் காரணமாகும் எனக் கண்ட றியப்பட்டுள்ளது.
அலபாமா பல்கலைக்கழக மருத்துவபீடம் இந்த ஆராய்ச்சி யினை மேற்கொண்டது. இந்த ஆய்வுக்கு உணவு நிபுணர் சாள்ஸ் பட்டர் வேத் தலைமை தாங்கி யிருக்கிறார். காய்கறி மற்றும் பழவகைகள் உணவுடன் சேர்க்கப் படுவது Оштg/6uтеъ ւ իր) நோயைத் தடுக்கவல்லன.
தாய்மாரே! தாய்ப்பால் கொடுங்கள்!
தாய்மாருக்கு முக்கியமானதொரு குழந்தைகள் நீரிழிவு நோயாளிகளாக ஆவதைத் தாய்ப்பால் தடுக்கிறது. பசுவின் பாலும் குழந்தை ஆனால் சுலபமாக நோய்த் தன்மையைப் பெறக் - நோயைத் தடுக்கும் ஆற்றல் குறைந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. இளமைப் பருவத்தில் நீரிழிவு ஏற்படுவதை தடுக்கவல்லது தாய்ப் பாலே என்று மருத்துவர்கள் கூறுகின் தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு இளமைக்காலத்தில் ஏற்படாது என்று
செய்தி!
களுக்கு நல்லது தான்.
an. L9-L1
றனர்.
நீரிழிவு நோய் அவர்கள் கூறுகிறார்கள்.
நீரிழிவு நோய் கண்ட 400 குழந்தை களை டாக்டர் ஹான்ஸ் மிக்கேல் டோஸ்ச் தாய்ப்பாலை எவ்வளவுக்கெவ்வளவு ஒரு குழந்தை -9|6ն 67/ ளவுக்கவ்வளவு அக்குழந்தை நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து தப்பிக்
42, Utrt uit 55.767 6.TITri.
உட்கொண்டு வளருகிறதோ
கொள்ளுகிறது என்கிறார் அவர்
நீங்கள் கொஞ்சம் இதைப் படியுங்கள்
機
இதயத்துக்கு
முயல்களைப் பாருங்கள் முயல்களை
எவளவு வேகம் எவளவு வேகம்!
அது உண்ணும் உணவில்தான் இருக்கிறது ஊட்டச்சத்து.
மருத்துவர்கள் என்ன சொல்லு
கிறார்கள் தெரியுமோ?
நீங்கள் முயல்போல எதிலும்
ஒரு வேகத்துடன் செயல்பட
விட்டமின் 'சி சத்து மிக மிக
9/6әшаflшшопшb.
இறைச்சி ଅD_ଶo୩ର[4୍୩୩
உட்கொள்வோரை விட, முயல் போல காரட் மற்றும் காய்கறி வகைகளை உண்ணும் பழக்க முடையவர்கள் ஆரோக்கியமான
குழந்தைகளை உருவாக்க (Մ)ւգ-պLDITւ0.
விட்டமின் 'சி சத்துக் குறைந் தும், காய்கறிகளை ஒதுக்கியும் விட்டு புகைத்தல் பழக்கமும் கொண்ட வர்களுக்கு பிறக்கும்
குழந்தைகள் பல நோய்களுக்கு உள்ளா கக்கூடிய சாத்தியங்கள் gDLGöoSTLfTub.
rraS S LLLLtOLSL S a S B0GG OO rrtS குறைந்தவர்களின் விந்துவில் காணப்படும் ஜீவ அணுக்கள் பழுதடைந்தவையாக ருக்கும்
என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
g, ഞഖILITഞTഞഖ
ஒரு குறிப்பிட்ட அளவு விட்டமின் ஈ சத்து உட்கொண்டு வந்தால் இருதய நோய் ஏற்படுவதிலிருந்து தடுக்க முடியும். எட்டு ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கானவர்களை வைத்து பரீட்சித்துப் பார்த்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த
முடிவினை எட்டியுள்ளனர்.
அவர்களுக்காக நிர்ணயித்த
அளவு விட்டமின் ஈ சத்தை இரண்டு வருடங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவது 40 சதவிகிதம் குறைவு என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்து அதிகரிப்பதை இது தடுக்கிறது. இரத்த
நாளங்களை கொழுப்புச்சத்து
இருதய நோய்
( ( 4-10, 1998
அடைத்து விடுவதனாலேயே
உண்டாகிறது.
குனிய
சிலருக்கு திடீ ஒரு பொரு பொழுது மு ஏற்படுகிறது காரணம் தெ முதுகுப் பிடி முதுகுப்பிடிப் சில நாட்கள்
முதுகுப் பி விடும். அ போது கடின மீது படுக்
ക്രഞഖuഞ്ഞ്ഞtഞu
முதுகுவலி
என்று அ6 செய்து 6 முதுகுப்பிடி 6).
சிலருக்கு முது தொண்டை, க தொடர்ந்து வ தற்கு என்னவென் தண்டு வ LI DL 'IL u GB) Lo g?( கீழும் முதுகெலும்பி கொண்டு
இம்மாதிரி 9ID1606). தேவைப்படும். gD L60)LGBuLJITf'r g குறைப்ப
இன்னொ 6III GB
EPA (UE) இன்னொரு இடையில் இ இடைவெளி பொழுதுதான் ! அடுத்த குழர் சரியான நிை இருப்பினும் இடைவெளிக்கு பெறுவது நல. நான்கு வயதி இடைவெளியி குழந்தை சிறி பார்த்துக் கொ சிறு பருவத்தி கொன்று வி கொஞ்சி விளை களாக உருவ ஏற்படுகின்றது. கள் அந்த வயது நட்புக் கொள்
ரொர்
fuLIri
இனிப்பாகத் Glarstja, Gaul GOL
GJITb. சத்து கூடப்போ
"ஒருவரது உணவுக்கட்டுப் பட்டிருந்தாலும் Garta, GG), Ga. தீமை ஏதும் ஏற் வருந்த வேண்டி கூறுகிறார் பல்கலைக்கழக பென்னி கிறிஸ் நடுத்தர வய ஒரு மாதகால, ெ கட்டுப்பாட்டு உ G)Frtó s(36U LGOL உண்ணுவதற்கு செய்திருந்தார். பின்னர் இவர்களு -9|6|167| LrfG. போது வழமை கொழுப்பு இ பிடிக்கப்பட்டது. "ஒரு வாரத் துண்டுகளை உ வயதினருக்கு அ ஏற்படும் என்ற GL u IT u li li finali, g, li GT GörGofid LuffL"GO) நாளொன்றுக்கு சொக்கலேட்டுக னர் என்று விஞ்ஞானி பூரிப்
geofLL/7607
தி
 
 
 
 
 
 
 
 
 
 

| l6(6
ர் என்று குனிந்து நளை எடுக்கும் மதுகுப் பிடிப்பு து. பலருக்குக் fuLIITLIDGBIGA OGBILI S.L. ப்பு ஏற்படுகிறது. பு ஏற்பட்டவர்கள் ஓய்வு எடுத்தால் டிப்பு சரியாகி வர்கள் படுக்கும் ாமான தரையின் க வேண்டும்.
வைக்கக்கூடாது. சரியாகி விடும் தை உதாசீனம் விடக்கூடாது. ப்பு அதிகமாகி விடும்.
குவலி, இடுப்பு, ால், பாதம் வரை லி ஏற்படுத்தும். க் காரணம் றால் முதுகுத் டத்திலிருந்து ந நரம்பு மேலும்,
pleitet னுடே துருத்திக் அழுத்துகிறது. பான வலிக்கு 凉 óāamā
உடல் பருமன் 2LLGi) 6T625)L60) uIé, து நல்லது.
ரு குழந்தை
HIT Sl'
குழந்தைக்கும். குழநதை க கும ரண்டு வருட தேவை. அப் தாயின் உடல்நிலை தையை ஏற்கும் லயை அடையும். நான்கு வயது ப் பின் குழந்தை ம். ஏனென்றால் ற்கு மேல் உள்ள 60TT 69 G) L [7) ப குழந்தையைப் ாள்ளும். ஆகவே லேயே ஒன்றுக் ட்டுக்கொடுத்துக் ரயாடும் குழந்தை IIT (5th சூழல் பெரிய குழந்தை குழந்தைகளுடன் I5LD.
J, CB6n)L".
UBS (GIBJUGGU5
தான் இருக்கிறது. தேடிச் சாப்பி னால் கொழுப்புச் வதில்லை.
சுகத்துக்காக ITG) விதிக்கப் அந்த உணவுடன் ர்த்துக்கொண்டால் படாது. அதற்காக பதுமில்லை" என்று பெனிசில்வேனிய உணவு நிபுணரான - GITIL", G.Bernuir. L6:5ır. துடைய 40 பேரை காழுப்புக் குறைந்த னவுடன் 9 துண்டு டயும் சேர்த்து எவேர்டன் ஏற்பாடு ஒரு மாதத்தின் நடைய கொழுப்பின் சாதனையிடப்பட்ட ான அளவிலேயே ருந்தது கண்டு
தில் 3 சொக்கலேட் ண்டாலே நடுத்தர பாயகரமான நிலை கூற்று இப்பொழுது பட்டு விட்டது. சக்காக வந்தவர்கள் 9 துண்டு OMGITT DYGNS; ITGÍSTIL எவேட்டன் என்ற புடன் கூறுகிறார்.
செய்திதான்!
(UPU9s
இருதய நோய் இறப்பைத் தடுக்க ஒரு சிறப்பான கண்டுபிடிப்பு?
ஒரு புதிய தகவலைத் தந்துள்ளது. நோயினால் ஏற்படும் மரணவிகிதத்தை சரி அரைவாசியாகக் குறைக்கவல்ல மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு
மனிதனுடைய எலும்புகள் மற்றும் பற்கள் ஆகியவற்றை உறுதியாக்குவது சுண்ணாம்புச் சத்து. கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதற்கும் கண்பார்வை கெடாமலிருப்பதற்கும் இச்சத்து இன்றியமையாதது. உடலில் சுண்ணாம்புச் சத்துக் குறைவதால் தசைப்பிடிப்புகள் ஏற்படும். எலும்புகள் சக்தியை இழக்கக் கூடும்.
பெரும்பாலான உணவுகளில் சுண்ணாம்புச் சத்து இருக்கிறது. எனினும் பாலுணவுகளிலும் காய் கறிகளிலும் அதிகமாகக் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 3 LTLL0LL S LL LLLLLLLLS LLTTtLGLLTLBLGLL LLLLLL
மிகவும் விலையுயர்ந்ததொன்றல்ல. சாதாரண மக்னீசியமே அதுவாகும்.
இருதய நோய் கண்டு
மருத்துவமனைக்கு நோயாளி கொண்டு வரப்பட்டதும் மக்னீசியம் கொடுக்கப் பட்டால் நோயின் இருதயத் தசைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை உடனடியாக நீக்குவதுடன் ஒழுங்கற்ற துடிப்பினைச் சீர்செய்கிறது. இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் 6T6) . 6TL). நோயாளிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வின்படி இம் முடிவு பட்டுள்ளது. இறப்பதை 54 சதவிகிதமாக இம்மருத்துவ முறை குறைதிருப்பதாக டாக்டர் ஹோணர் தெரிவிக்கிறார்.
ஆய்வு வியப்பூட்டும் (U555 ULI
இருதயத் 6676.
980
ஹோணர் இருதய
6 TIL "LIL'I இருதய நோயாளிகள்
கட்டாயம் தேவை கல்சியம்
உடலுக்குத் தேவையான 800 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்தைப் பெறலாம். சோயா பால், சோயா தயிர், விதைகள், இலைக்கறிவகை, டப்பாக்களில் பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் சுண்ணாம்புச் சத்துப் பெறலாம். வைதவிர கல்சியம் மாத்திரைகளை உட் கொள்ளுவதன் மூலமும் சுண்ணாம்புச் சத்தைப் பெறலாம்.
ஆனாலும், அளவுக்கு மீறிய சுண்ணாம்பு சத்தும் கூடாது. அதனால் சிறு நீரகத்தில் கல்லு விளையும் வாய்ப்புண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே. O
பாரிசவாதம் வந்தால்
பயமின்றிச் சிரியுங்கள்!
இரத்த அழுத்தம் காரணமா பாரிசவாதம் ஏற்பட்டு செயலிழந்து துன்பப்படுபவர்களுக்கு ஒரு ц)((5/55). iDQUp 600 AD600DUL அனுசரித்தால் நீங்கள் மீண்டும் |5ւLDITւ(Մ)ւգ-պմ). வ்வாறு அறிவுரை கூறுபவர் இடது பக்கம் செயலிழந்து பல வருடங்கள் துன்பப்பட்டு ன்று எழுந்து நடமாடும் 79 வயதான நகைச்சுவை நடிகர் மின்னி பேள் என்பவர்.
உங்க
உ ஒரு டேபிள் ஸ்பூன் வெ
குத்
விட ஒரு டேபிள் ஸ்பூன்
இவருடைய இடது பாகம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. இன்று குணமாகி மேடைகளில் பழைய படி நகைச்சுவை -மற்றும் இசை விருந்தளித்து வருகிறார்.
இவர் கூறும் மருத்துவ முறை இதுதான் - வாதம் வந்து முடக்கிவிட்டதே என்ற கவலையை முதலில் ஒதுக்கி விடவேண்டும். தினசரி குறிப்பிட்ட அளவு தேகப்பயிற்சி கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்குத்தான் பிரதானமான பயிற்சி தேவை. இவையெல்லாவற்றையும் விட சிரிப்புத்தான் மிக முக்கியமானது, நன்றாகச் சிரியுங்கள். சிரிப்பின் மூலம் பாரிசவாதம் பறக்கடிக்கப் படலாம். நாமும் சிரிப்பதுடன் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிரிக்கும்படி செய்ய வேண்டும். இதனால் நோய் திடீரெனக் குணமடையப் போவதில்லை. மெதுவாகக் குணமடையலாம் என்பது மட்டும் உண்மை என்கிறார் மின்னி பேள்.
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொலஸ்டிரோல் இருக்கிறது.
எல்லாரும் பயப்படுவது போல் அதிக அளவு உப்பு சேர்ப்பது ரத்த அழுத்தத்தை உண்டாக்குவதில்லை. உப்பு சேர்க்காவிட்டாலும் கூட ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உண்டு.
மனிதனை மனிதன் கடிப்பதால் ரேபிஸ் என்று அழைக்கப்படும்
வலிப்பு நோய் வருவதில்லை,
ஆனால், மனிதனின் வாயில்
இருக்கும் எண்ணற்ற நோய்க்கிருமிகளால் கடிபட்ட இடம் அழுகி, அவை ரத்தத்தில் ஊடுருவி, சில சமயங்களில் விபரீத விளைவுகள்
கூட ஏற்படலாம்.
புகை பிடிப்பவர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அமெரிக்காவில் தற்போது நீடித்து வரும் புகைப்பிடிக்கும் வழக்கம் தொடர்ந்தால் 1995-ல் இரண்டரை கோடி மக்களுக்கும் அதிகமான பேர் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைய நேரிடலாம்.
ஒரு சராசரி மனிதர், ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 பைன்ட் அளவு உமிழ்நீரைச் சுரக்கிறார். ஒரு சராசரி வாழ்க்கைக் காலத்தில் அது எட்டாயிரம் கலன் அளவை அநேகமாய் எட்டி விடுகிறது.
ஒரு பெண்ணின் இதயம் ஆண்களை விட வேகமாகத் துடிக்கும்.

Page 10
呜,
T
TIL V ATT
I
டோ புகுந்த விடா
டுேம்பத்திங் டயர்ந்தது யார் கண்டினா பாய அதுதான் பிரசா அதனைக் காடி அம்சங்பினா கந்து கதை சொருக்கிங்
சிவகுமாருக்கு பணக்காரக் காய் பியடம், மனித "Mirro || || alignergi ITINKAS POMIM
பண்கீகாரத் திமி படைத்த மாமியார் பொறுப்பத
மாமனார் என்றோரையும் சமாளித்து செல்லும் பானுப்பிரியா சியருமாரை வட்டுப் பிரிவது உச்சக்கட்ட திருப்பம்
பண்களை உருட்டி பானங்களை விாரி பாதுப்பிய
சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்
LLL TTTT L T CCLT TTLLLLLLLLS LLLL S S LLL LL ஒன்றியிடுகிறார் கவுண்டனரியும் உண்டு பொறுப்பிஸ்மஸ் ந்ெத வீட்டிய முகமூடி போட்டு திருடும்போது
மண் செந்தில் இல்லா பரபரும் உண்டு இசைஞாளி பிரதாதுப்படுத்தவில்ல்ை Il'ili L TLLLLLLL ZS LLLLSS TT LT TT L L L LS LLLLL LLLLLL
உறவுந்து விாக்கம் சொல முயன்றிருக்கிறார் ஓரளவு a lui struiti 5ܬܐ,ܢ
நட்சத்திரங்கள் சிந்திய
நல்ல கதை மட்டுமஸ் பிசையும் சிறப்பாக அமைவதாய் என பிராதாக நடுகின்றா
மூன்று படங்களுக்கு நா பண்மத்தேள் காயடிசிந்து யாரா சொன்னாங்க மான் இது நம் ஆளுபடத்திவம் காதவோ என்ற பாட்டும் பரிந்தள பிருந்தாலும்ான்
இது ஆளான தாமரை 1 சூரியக் கொடுத்தது
கிரிசுக்களை முன்னர் படிச் ப்போது கிகாங்கக்காளப் ஆத்திரமாய் வருகிறது
நவள கதையும் எனக்கேற்ற
கிடைத்தால் ஒப்புக் கொண் பிரபுவுடன் அதிகமாய் நடிப் தளிக்காராம் எதுவும் கிளட
மாயாளத்தின் T விண்ந்து நாள் நடித்த வியட் நிளாபுப் பெரும் நூற்படுத்தியிட்டது
ஒரு நடிகர் புகழ் பளம்
முடியும் எளிதில் பெற முடி பாத்திரம்
ானத்துகமலுடன் நடிக்க கொ ஆனாள் அவரது நிறுவம் மகளிர் மட்டும் படத்தில் நாள் முடிந்திருக்கிறது
நான் சின்னப் பெண் என்ன உண்டு திரளயும் உண்டு நடிக்க விரும்புகிறேன்
ஆமா என்ற பெயரின் புெ கோட்டை எதனையும் நான்
rials and LL Lari படக்கூடாது நமது தகுதியு அறிந்து வெற்றிக்கு டாமுக்க
ஒவ்வொரு படத்திலும்
பாத்திரத்திற்காகவும் என்
ார்ப்பாத்திருக்கிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|L Till hill it still -
L S SS S DD L STTTLLL uuu uS LLS S SLLK YSYSLSLSLSYSSKSYYY
Timit is eLL SS L L L L L L S S S L L L LT T S L S TT S Yu L SSS TT L L T ாப்பாட்ட
LqT YS u uu u uu YS SLLL L S S LLLL u u u Y Tu LLLS S uu u uu u L u uu uu uuu uu LLL LLLLLS S TTTL S TTTT T T S LLTLL u L TTYSLLLLLLS
LIII T III TOT ■■■ *T - - SDS D S L L L S SS S S S S SSK SLLS LLL L S S K D LaLLS ா பாதும் நா பாபநாய
SYYS uu uu uS uuu LLLLLL SSYL LYT TT uu LLL u L TTK TYY LLLLL L LLLS
| LLLLLL LL LLuSuYYS SLL L LL LLL T LLL YLLLLYTTau Y TT LLL S S LH SLLY M S YY T TT TT S TTT T TTTTTT TTT Y YYS S
Fall in
பா நாடாள் | || FMT || -
ார்
LS K uu u Tu u u S LLL TT LL L TT LL L YYS Suu
in it intern .11+11:14:1ܠܐ ܬܕ1+1 ܩܬܝܼ | साक् स ।
சம்ப
யா பற்று நாம் in The இா
TIT
ட்பம் பட்டத்தின் துரு மிக
in L. II பாது ப்ெ பா | || || || LONDOMTAT ||LINEAR YT S YYS S S K S L Y L LSL S L LSL L LSL LSLS
டாடா ■ பாதும் பொருபாருட்தான்றாம் .." *
திட்டங்கள்
ஒளிப்பதியும்
து படங்கள் விஜயகாந்தின் சொந்தப்பட
நிறுவனம் தயாரிக்கத்
ராஜ்கிரண் திட்டமிட்டிருந்த நாயகம்
" வாதிான் பரிந்தி விரள் படத்து போன்றவற்றை நிறுத்திட்டது |ற பாட்டும் தற்போது சக்காதங்கள் | AgJTi ாதுரை ஆகிய படங்ா ாக்கு திருப்தி மட்டுமே தயாரிக்கிறது ரசிகர்களுக்கு பெரு படங்களும் முடிந்த TLG prair life ஏற்கனவே பூசை
பாடப்பட்ட டெ ஆங்கியத்
பாக்யரால் ரப்படம்
ரசித்தேன் தொடங்கப்படவுள்ளதாகவும் பாத்தாள சுரப்படுகிறது
தற்போது எங்க முதலாளி
கன்தூரி | natury T. MOLT Lintah * பாத்திரமும் பெயரிடப்படாத ஒரு படம் ܚܝܒܝடுவிடுகிறேன் | labi ni AAA
t" நடிக்கிறார் LJ ET था ।
குளியூ Tua Gu Ilustratio!
III நாம் காவனி | ருப்பத்ாத ॥
ாம் பெற ** பாதது நம் டிபொரும் நா படா
It is III III சரத்குமார்
". . ॥
| || || || || || || LIITT TIL
பிராகி ாடியாய் ம்ெ டோ ரி டமி அது
FIĦ illi lliiiiiii iiTii
கட்டவில்லை ரஞ்சிதா பெர்சைப் மாரு பா எர் ம் திறமையும் * था । तया ।
வேண்டும் ெ ■ s、 :: * * ார் ட்
,** *
* ■ ■ TAM UT ||
II, II

Page 11
  

Page 12
ஒட்டிப்பிறந்த இரட்டைக் பிரித்தெடுக்க மருத்துவர்கள் நடத்
மேரிலியாம் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.
நான்காவது குழந்தை(கள்) ஒட்டியே பிறக்கும் என்று மருத்துவர்கள் முன் அறிந்து கூறிவிட்டனர்.
எனவே முதல் மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்து மோரி-லயாம் தம் பதியினர் நிலமையை விளக்கி விட்டனர்.
நான்காவது குழந்தை(கள்) பிறந்த போது தலைகள், கழுத்துக்கள், நுரையீரல் ஆகியவை தனித் தனியாக இருந்தன. ஆனால் தோளி லிருந்து கீழே இடைவரை இரு வரும் ஒரு டல் போல ஒட்டியே பிறந்தனர்.
பிரசவமான போது தாயிடம் உடனடியாக குழந்தைகளைக் காட்ட மருத்துவர்கள் விரும்ப வில்லை.
ஏற்கனவே தாய்க்கு விபரம் தெரியும் என்றாலும் அதிர்ச்சி ஏற்படக்கூடும் என்று கருதி GOTT TAGIT
குழந்தைகளை முதலில் பார்த்த தந்தை ஸியாம் திகைப் படைந்தாலும் சமாளித்துக் Gla, Italior LIrir.
இரு குழந்தைகளும் பின்னர் தாயாரிடம் சேர்க்கப்பட்டனர்.
இரு குழந்தைகளும் ஒன்றாக இணைந் திருந்தமையினால் வளர்ப்பு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
அழுவது- சிரிப்பது-சண்டை
போடுவது அனைத்தும் சாதாரண குழந்தைகளிடம் காணப்படுவதைப் போலவே
இருவரிடமும் காணப்பட்டன.
மூன்று வயது பூர்த்தியாகி பிறந்த நாள் கொண்டாடும் வரை
நிலமை ஓரளவு பிரச்சனை
இல்லாமல் இருந்தது.
இருவரையும் தனித்தனியே
பிரித்து விடுவதே நல்லதென்று
22 aujos வரலாற்றில் நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் இலட்சக் கணக்கானோர் கொள்ளப்படுகின்றனர்.
ஆதிகாலத்தில் யுத்தம் நடக்கும் போது படைவீரர்கள் மட்டும் தான் கொல்லப்பட்டனர்.
அழகான பெண்களின் புன்னகையை மோனலிசாவின் புன்னகை என்று வர்ணிப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மோனலிசா என்பது புகழ் பெற்ற ஓவியம்,
லியனடோ டாவின்சி என்ற உலகப் புகழ் பெற்ற ஓவியர் அதனை வரைந்தார். அந்த ஓவியம் இன்று லங்கை gD, L L ʼ LJ L உலகெங்கும் காணப்படுகிறது.
அந்த ஓவியத்தை வரைய யார் மொடலாக இருந்தி ருப்பார்கள் என்று அன்று முதல்
பலர் ஆலோசனை சொன் 601TTIT9561.
முதலில் தம்பதியினர் பின்னர் ஒருவாறு தெரிவித்தனர்.
பிரிக்காமல் இருந்து இரு குழந்தைகளும் ஒன்றாக இறப்பதை விட பிரிப்பதே மேல் என்று மனதைத் தேற்றிக் (o)g:Irgöörl_6örfr.
இலண்டனில் உள்ள தனியார் மருத்துவ மனை யொன்றில் 25 மருத்துவ நிபுணர்கள் சத்திர சிகிச் சையை மேற் கொண்டனர்.
G3 LD 777 - GuĴ) LILI IT Lö விரும்பவில்லை. சம்மதம்
இரு குழந்தைகளையும்
வெட்டிப் பிரிக்க 15 மணி நேரம் மருத்துவர்கள் போராடினார்கள். அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக முடிவுற்றது. Golf -லயாம் தம்பதியினர் மகிழ்ச்சியில் குதித்தனர்.
அந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை. இருதயம் பலம் குன்றி இருந்த ஒரு குழந்தை காட்டே சிகிச்சை முடிந்த நாலாவது நாள் இறந்து விட்டாள்.
தாங்க முடியவில்லை கவலை. என்றாலும் ஒரு ஆறுதல் ஒட்டியிருக்கும் போது காட்டே இறந்திருந்தால் மற்றக் குழந்தை யும் இறந்திருக்கும்.
காட்டே இல்லாவிட்டால் என்ன? அவளிடம் காணப்பட்ட அத்தனை அம்சங்களும் மற்றக் குழந்தையான எஸிஸ் இடம் நிறைந்திருக்கின்றன.
காட்டே தன்னோடு இல்லாத வெறுமையை மற்றக் குழந்தை யான எஸிஸ் சில நேரங்களில் உணர்கிறாள். துரக்கத்தில் விழித்து
காட்டே தன்னோடு ஒட்டியிருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.
(யுத்தத்தால் இறந்தவ
நவீன ஆயுதங்கள் பாவிக் கப்படும் இக்காலத்தில் போர் வீரர்கள் மட்டுமல்ல அப்பாவி களும் மாண்டு போகின்றனர்.
இதோ சில தகவல்கள்:
1851 முதல் 1964 வரை சீனாவில் நடைபெற்ற 13 வருட கால சண்டையில் 2 கோடிப் G3Luft LIDIT GöOTILGOTT.
1916ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகப் போரில் 90 இலட்சத்து 70 ஆயிரம் பேர்
DIGIOOTILGOT,
இரண்டாவது உலகப்
போரில் மாண்டவர் தொகை 5 1A கோடிப் பேராகும். இதில் மிகவும் துயரமானது 4 கோடிப் GLIír egy LILIT69 LDásás GITITGuit.
G) SITIfħu u Telgiu நடைபெற்ற மு யுத்தத்தில் 50 இ மாண்டு போயின
வியட்நாமில் 19 வரை நடைபெற்ற Gullario Guit Gu Gu L u l-LGOIT iiir.
இன்று வரை மர்மமாகவே
ஓவியப் புன்னகையுட
இருந்தது.
இது கொம்பியூட்டர் யுகம் 96)GUG) ITP 6T607 GB6) கொம்பியூட்டர்
உதவியோடு யார் அந்த மொடல் என்று இப்போது ஆராய்ந்துள்ளார்கள். முடிவு அதிர்ச்சி தருகிறது. சற்று ஏமாற்றமும் தருகிறது. JLC36), கொஞ்சம் ஆச்சரியம்
ஆம்-அந்த புகழ்வாய்ந்த புன்னகை எந்தப் பேரழகியும் வழங்கிய கொடை
9/ 606).
அந்த ஓவியத்தை வரைந்த லியனடோ டாவின்சியே அதற்கு
மொடலாகவும் இருந்துள்ளார்.
டாவின்சி பெண் அல்ல - ஆண்,
உயர் தொழில்நுட்ப கொம்பியூட்டர் ஓவியரின் படத்தையும் மோனலிசா ஒவியத்தையும் அலசி ஆராய்ந்தது.
ஓவியரின் பட தீ தையும் ஒவியத்தையும் மூக்கினை மையமாக வைத்து இரு கூறாகப் பிளந்து கொம்பியூட்டர் ஆராய்ந்தது. தலை முடி வரி அமைப்பு, கன்புருவ வரி
ஒளிந்து கிடந்த மர்ம மு
அமைப்பு, கண்களின் அமைப்பு, நாடி போன்றவை ஒன்றாகவே தென் பட்டன. உதடுகளின் விழிம்புகளில் எந்த வித்தியாசமும் காணப்பட GofalaiDGOEDGA). உதட்டின் அமைப்பை மட்டும் சற்று மாற்றி அமைத்துள்ளார். புன்னகை யையும் இளமையையும் கொண்டு வருவதற்காக வாயின்
அமைப்பை மே6 திருப்பியுள்ளார்.
இப்போது மோ புன்னகையின் பின் கிடந்த மர்மம் வெளிே தனது ஓவியத்திற்கு த (மொடலாக) இருந்து தன் புன்னகையை art.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைகள்!
திய போராட்டம்
1950 முதல் ன்று வருட NGULar Lo GLIñ 方。 65 முதல் 1975
யுத்தத்தில் 10 DIT Golds, Taivano
நோக்கித்
னலிசா ஓவியப் னால் மறைந்து ப வந்துவிட்டது. னே மாதிரியாக ாவின்சி எங்கும்
விநியோகித்து
சீதனம்
ஏக்கப் புழுக்கம்
LDGØD GØTGýlஇளமையே உனது அமைவதெல்லாம் ஜன்னலை திறந்து விடு இறைவன் கொடுத்த வரம் இல்லையேல் ஏக்க 9.605TΩ165fபுழுக்கத்தில் இறந்து போவேன். அமைவதெல்லாம் கனவில் தானே-நீ மனைவி கொடுத்த பணம்!
முத்தம் தருகிறாய் நனவில் மட்டும் யுத்தம் செய்கிறாய்.
fleirsflum glufirsúl.
காதல்.
usi Gu
துயரப்படவில்லையென்றால்
ரீராம் கொழும்பு 1.
"மெழுகு வத்தி" பிறருக்காக தன்னலம் கருதாது தன்னைத் தானே உருக்கிக் கொள்ளும் ஒர்.
உத்தம தியாகி
செல்வி- பிரமிளா குமார்
கொலன்னாவ சூரியனே நில்!
மனிதத்தன்மையுள்ள ஒரு மனிதன் ஆயுதமில்லா 9 Gugh பயங்கரவாதமில்லா இலங்கை
6ኪ) နှီးမြှို့မှ போகாத மனதின் கவலைகள் இந்தியா மங்கை நீ அறிவாயோ? வறுமையில்லாத இரவு தோறும் இரவல் கேட்டு GITLDIGSLIII அழும் என் இளைய நிற ஒதுக்கலில்லாத நெஞ்சத்தை இளையவளே தென்னாபிரிக்கா நீ அறிவாயோ? கற்பழிப்பில்லாத வசந்தம் வந்ததென்று பொஸ்னியா வாழ்க்கையை வளமாக்கினேன் இத்தனையும்
நிகழும் வரைக்கும்
வனிதையே அதுவே எனக்கு வறட்சியாகும் என்பதை நீ அறிவாயோ?
சூரியனே உதிக்க வேண்டாம் விடியல்களே விடிய வேண்டாம்.
றகுமான்.ஏ. ஜெமீல் 203 ஏ/ ஹிஜ்றா வீதி LD(595(yp60D8OT — 03 assio Cypseosor.
உன் பிரிவுத் துயரால் பூ இதயம் பூகம்பமாய் வெடித்து சிதறுவதை 565Toro (Bor நீ அறிவாயோ?
எம் சிராஜ்

Page 13
49,606ኸT வளர்ந்தது. இலக்கியத்ை Gottfrast.
geoflotte Gottfrast.
(BL floT ...GBLIgfaoIITifig எந்த சமய GB dig, 59, Gait எல்லை மீறி
நாட்கள் : црпgsѣlas6іт
தன் காதலை லாமலே நாட் LIG (LD60D CUP நாணம் இடம் இப்படியிருக் முரளி தயக் கடிதத்தை தான். அப்பே நடுங்கின. Gastuft55gl. gil விட்டு விறு 6) 7LLITGöT.
மேனகாவு Lյատո ժ6ւյմ),
* மேனகா
ஆகாயத்தில் மலேயே மெல்ல, மெல்ல அவனை
Lń555|T67. காதலிக்கத் தொடங்கினாள். — 9165, 16п т6і) சந்தோஷத்தைத் ஆனால் அதை வெளியிடவில்லை. தாங்க முடியவில்லை. பல மனதுக்குள்ளேயே காதல் மலர்கள் நாட்களாக எதிர்பார்த்திருந்தது பூத்துக் லுங்கின. GEBILDGOTEST எதிர்பாராத சமயத்தில் கையில் பேரழகி இல்லைதான். ஆனால்
கிடைத்ததில் அவளுக்கு உள்ள மெங்கும் உவகை துள்ளியது.
மேனகா ஆடைத்தொழிற்சாலை
யொன்றில் வேலை செய்கிறாள். சிரித்தமுகம். கம்பீரமான நடை. தினமும் எட்டுமணிக்கெல்லாம் எடுப்பான தோற்றம். 606) வேலைக்குப் புறப்பட்டுவிடுவாள். மேனகாவை காதலில் கட்டிப் அவளுடன் அவளுடைய போட்டன. நெருங்கிய தோழி மைதிலியும் பாலமுரளியும் GBILDGOTUESIT அதே தொழிற்சாலைக்கு பயணம் செய்யும் அதே பஸ்ஸில் வேலைக்குச் செல்வது வழக்கம். தான் தினந்தோறும் பயணம்
அவன் பெயர் பாலமுரளி செய்தான். அவன் ஒரு பள்ளி ஆசிரியன். பாலமுரளி கூச்ச சுபாவ
வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளன். அவனுடைய கதை, கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையில் வெளி
அவள் முகத்தில் ஆரவாரமில்லாத ஒரு அழகு இருந்தது. நடையில் நளினம் இருந்தது. பாலமுரளியின்
முள்ளவன். பெண்களைக் கண் டால் காததுாரம் ஓடி விடுவான். அப்படிப்பட்டவன் மேனகாவைக்
வரும். அவனுக்கு ஏராளமான கண்டு புன்னகைக்கத் தொடங் ரசிகைகள் அவர்களில் மேனகா கினான். சாதாரண புன்னகையுடன் பின்ன்ே வும் ஒருத்தி. ஆரம்பத்தில் ரசிகை ஆரம்பமான அவர்களின் நட்பா மேனகா 495ዚ யாக இருந்தவள் அவளையறியா னது, பல தரப்பட்ட விஷயங் வாசித்தாள் வி
கர்த்திகைப் பின் முக்கால் ரோகிணி, மிருகடத்து sliga II Dao (profoil))
SI6ODGAJ 9 DGR ாயிறு பொருள் பேறு பெரியோர் அனுகூலம் காலை 8 மணி GRIGOGA 10 DGMON : காரியானுகூலம், பண நெருக்கடி காலை 1 மணி செவ்வாய்-தந்தை வழி நன்மை, தார சுகம் பகல் 12 மணி SIGOGU 7 DGM) புதன்- ရှိုးနှီး Giko, GLIITUõi GJG, GITOGV 9LDGM வியாழன்- கடன் தொல்லை, வெளியூர் பிரயாணம் காலை 11 மணி வெள்ளி தூரதேச நன்மை, துயர்ப்ல நீங்கல், காலை 8 மணி சனி அதிகாரச்சித்தி, சிலருக்கு திடீர்சுகவினம் காலை 10 மணி
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு செய்தொழில் நன்மை, பண வரவு திங்கள்- தேக சுகம், சுக காரிய மகிழ்ச்சி செவ்வாய்-காரியசித்தி, கடன் பயம் புதன் அந்நியர் உதவி, பிரயாணம் வியாழன்-தெய்வ அனுகூலம் பெரியோர் நட்பு வெள்ளி எதிர்பாரா பிரச்சனை, வீண் செலவு பகல் 12 மணி சனி விருந்தினர் வருகை பணத் தட்டுப்பாடு, பிய 13 மணி
forni. Alu Götti
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு ஏமாற்றம், துயர் அதிகரிப்பு SIGOGJ 8 LOGOsh திங்கள் பொருள் வரவு கடின உழைப்பு காலை 10 மணி செவ்வாய்-பிரயாணம், செலவு மிகுதி ATOG 7 DG8) புதன் கல்வி மேன்மை, வாக்கு வசீகரம் காலை 1 மணி வியாழன்-தொழில் மேன்மை, விருந்துபசாரம் பகல் 12 மணி வெள்ளி காரிய சித்தி பெரியோர் நட்பு IIGIDA) 9 DGM சனி செலவு மிகுதி, உயர்வு AKITGROGA) 6 LDGAAN
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு மனமகிழ்ச்சி, துயர்நீங்கல், HIMA) II DM திங்கள் கடின உழைப்பு கடன் தொல்லை. காலை 10 மணி செவ்வாய்-பண வருவாய், வாக்குக் கலகம் KITGADA) 8 LDGIRMf புதன் பொருள் சேர்க்கை புண்ணியப் பேறு காலை 6 மணி வியாழன் நடைக்கஷ்டம் பெரியோர் நட்பு SIGOGU 9 LDGM வெள்ளி புகழ் கெளரவம், பணவரவு IgDA) II DM
சனி அதிகார விருத்தி, அந்நியரால் நன்மை பகல் 12 மணி
(உத்தராட பின் முக்கால், திருகோணம் ஆவிட்டத்துமுன்னரை)
முலம், பூராடம், உத்தராம் முதற்கால்)
ஞாயிறு தேக சுகம் விருத்தி, னசனக் காலை 10 மணி ஞாயிறு- வீண் வாக்குவாதம், மனச் சஞ்சலம் காலை 8 மணி GATORYLILLÓ. திங்கள். முயற்சி பவிதம், மன மகிழச்சி KIZGINDGAV 9 LDGOSKIM திங்கள் பெண்களினால் சுகம் காரியானுகூலம் காலை 6 மணி செவ்வாய்வாக்குவசிகரம், தானதரும சிந்தை காலை 1 மணி
செவ்வாய்-பொருள் வரவில் மந்தம், வீண்அலைச்சல் காலை 7 மணி புதன்- அந்நியரால் உதவி, அருள் கடாட்சம் காலை 10 மணி
தன் காரியசித்தி, கடன் பயம் நீங்கல் காலை 1 மணி வியாழன்-தூய சிந்தை பணவரவு AKITGADA) 7 LIDGWAY வியாழன் தானதரும சிந்தை பெரியோர் நட்பு காலை 9 மணி வெள்ளி வெளியிடப்பிரயாணம், பொருள் விரயம்,காலை 6 மணி வெள்ளி புதிய முயற்சி எண்ணங்கள் நிறைவேறல், பகல் 12 மணி சனி பொருள் பேறு தார சுகம் ÆIIGMa) 0 |DeM சனி அந்நியர் உதவி, இறைபக்தி SIGDG) 8 LDGM) (ஐக்க கவிதைகள்)
IOIGOLD ஐக்கூ கவிதைகள் என்றால் மூன்று வரிகள் மூன்றாம் வரியில் சுடுகாடு ண ஆ.அட.என வைக்கும் திருப்பம். முளையிலேயே கிள்ள நினைத்தேன்
தமிழகக் கவிஞர் அமுத முடியவில்லை தவிக்கிறேன் பாரதியின் ஐக்கூ கவிதைகளில் இதோ சில: வட்டிக்கு வாங்கிய கடன்
ജൂലൈ 4-10, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவாதிக்குமளவுக்கு அவர்கள் இன்றைய தப் பற்றி பேசி
வப் பற்றி பேசி
eit..... GBLaf)60TITVIJ,67
T. த்திலும் அவர்களின் நடவடிக்கைகளோ ഴ്സിങ്ങെ',
NLS 60T.
மறைந்தன. பலமுறை முயன்றும் அவனிடம் சொல் களை ஒட்டினாள். பன்றும் கடைசியில் கொடுக்கவில்லை. கையில் தான் பால கத்துடன் அந்த அவளிடம் கொடுத் ாது அவன் கைகள் முகம் அதிகமாக பதத்தைக் கொடுத்து விறுவென போய்
க்கும் ஒரு புறம் மறுபுறம் கடிதத்தில் யிருக்குமோ என்ற
ஒன்றுசேர்ந்து
ஒரு இடத்துக்கு
ரங்களினால் இதயம்
டிதத்தை பலமுறை வ்வொரு முறையும்
அரைப்பக்கக் கதை
அக்கடிதத்தை படிக்கும் போதும் முதல் முறை படிப்பதைப் போன்ற ஓர் இன்பம் ஏற்பட்டது. அன்று இரவு அவளுக்கு உறக்கம் வரவில்லை. வர்ணக் கனவுகள் வந்து தூக்கத்தை தூக்கிப் போயின.
மறுநாள் காலை
நன்றாக அலங்காரம் செய்து G) GESITGØDSTILITESiT.
வேலைக்குப் GLIITGOTTTGI. வேலை ஒடவில்லை. நேரமும் ഉLഖിങ്ങെ',
மாலை நேரத்துக்காக சோலைக்
தேவை. அவள் பேசவில்லை. னால் மனதுக்குள் சொன்னாள். "இதுல ஒத்துழைப்பு மட்டு மல்ல.எண் பூரண சம்மதமும் இருக்கு
அவள் முகம் அந்திவானம் போல சிவப்பாகியது.
மறுபடியும் அங்கே அமைதி குடிக்கொண்டது.
பாலமுரளி மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டான். பிறகு பேசினான்.
"GլD6Ծrց,ր......... வந்து
குயிலைப் போலக் காத்திருந்தாள்.
எதிர்பார்த்த மாலையும் வந்தது. கனவுகளுடன் மெதுவாக காலை வைத்து நடந்தாள். நடையில் ஒரு
துள்ளல் இருந்தது. பார்வையில் கனவு இருந்தது.
பூங்காவனம் வந்தது. அங்கேLu TavQUDDIGIf அவளுக்காக காத்திருந்தான்.
அவள் தயங்கியவாறு
அனருகில் சென்றாள். மனம் படபடத்தது. அவன்- அவளை ஏறிட்டான். எங்கும் அமைதிஒருவரும் பேசவில்லை. அவள் உதடுகள் துடித்தன.
ஆனால் பேசவில்லை.
அவன் கண்கள் அவளை ஊடுருவின- ஆனால் பேச ഖിബ്,
யார் முதலில் பேசுவது? அவனே மெளனத்தைக் கலைத்தான்.
"GLD6015ITP “ùb” "GT GÖTGB GOTTL படிச்சியா? “ùo“ "இந்த விஷயத்துல உன்னோட பூரண ஒத்துழைப்பு எனக்கு
கடிதத்தை
வந்து.வந்து.நான் உன் தோழி மைதிலியை மனதார விரும்பு கிறேன்.இந்த விஷயத்த எப்படி அவகிட்ட சொல்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருந்தேன். நீயும் அவளும் ரொம்ப நெருக்கம்னு தெரியும். அது தான் உன்னோட உதவியை நாட நினைச்சேன், எனக்காக நீ தூது போவியா GLD60Tø,T......? (ø).gfTGi).....Guð6örg/T....! எனக்கு உதவி செய்வியா?
அவ்வளவுதான். அவள் தலைக்குள் பட்டாக ਨੂੰ
தயத்தில் பூத்துக் குலுங்கிய
காதல் மலர் வாடி வதங்கியது.
இதயம் நொருங்கியது. நிற்கவும் முடியவில்லை. gradioTpi6ST GEGLOISIRGOT
கண் ணிரை கொண்டு, LG) 55,
சோகத்துடன் ஆனால் வேகத்
மறைத் துக் விம்மலைக் கட்டுப்
துடன் விடுவிடுவென அந்த இடத்தை விட்டு ஒட
Lurral)QUp T6nfNGBULUTT எதுவுமே புரியாமல்
திகைத்து நின்றிருந்தான்
(யாவும் கற்பனை)
மிதுனம் கப நேரம் கக்கடகம் சுய நேரம் o್ la (புனர்பூசம் நான்காம் கால், பூசம், ஆயிலியம்
- ansa 7 maft "!!“ மனமகிழ்ச்சி, தெய்வ தரிசனம் AIMA) 7 DM
IOG) I DGM
Girari-UGSIL) பதவி உயர்வு காலை 10 மணி செவ்வாய்-கடன் தொல்லை அகழும் காரியசித்தி EIIG060 9. (DGNas
புதன் மறைமுக எதிர்ப்பு DGO #၅#၈l), шаa) 1 шам. புதன எதிர்பாரா நட்பு, சுப காரிய மகிழ்ச்சி LIGGGS) 12 LD60s)
வியாழன் பண வரவு கெளரவளம் ... வியாழன் காதல் வெற்றி வெளியூர் பிரயாணம் EITGDGU 8 LDGR7
வெள்ளி உறவினரால் நன்மை, உயர்வு 4EITIGO GAJ 7 IDGSfl GaIGIGAN- ರಾ। ஈடேறல் துயர் நீங்கல் HIMA) i DM
சனி காரிய தாமதம், நடைக் கஷ்டம் GRIGOGA) 11 LDGIRMf சனி தொழிலில் சிரத்தை செலவு மிகுதி SITGANGAJ 10 LDGIRMf
(மகம் பூசம், உத்தரம் முதற்கால்)
ஞாயிறு உல்லாச வாழ்வு உறவினர் சேர்க்கை KIGODA) 7 LIDGINSN
திங்கள் குடும்ப சுகம் புகழ் கெளரவம் LJUKG) 12 LDGOSIN
செவ்வாய்-பணவரவில் தடை செலவு மிகுதி gløMa) 9 DM
புதன் அந்நியரால் உதவி, மறைமுக எதிர்ப்பு SITGADA) 11 DG3M
Fast
வியாழன்-தூர இடப் பிரயாணம் எடுத்த கருமம் வெற்றிகாலை 10 மணி வெள்ளி பெரியோர் உதவி புதிய தொழில் முயற்சி மங்கள தரிசனம், மன மகிழ்ச்சி
உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
பாராட்டு, பிரயாணம் SIGA) 10 LDGE) காரியானுகூலம் தொழில் சித்தி SETTGOOGA) TIT LDGs பணவரவு, பெரியோரின் நட்பு SITGINDGA) 10 LDGRYM காரியத் தடை அலைச்சல் மிகுதி SIGDA) 7 LDGS)
குடும்பத்தில் சோகம், குருவினால் உதவி காலை 8 மணி எதிர்பார்த்தகருமம் வெற்றி, பணக்கஷ்டம் பகல் 12 மணி
BRIGIDAJ 8 LDGOAP)
AIGO) IDG
சனி துயர் நிங்கும் பிள்ளைகளால் மகிழ்வு காலை 9 மணி விருச்சிகம் II, 3bi துலம் I, II, 35 Juli
விசாகத்து நாலாம் பாதம், அனுவும், கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு பூமியால் நன்மை,புதியோர் நட்பு சகவாசம்,காலை 7 மணி ஞாயிறு- இல்லச்சிறப்பு எடுத்த காரியம் வெற்றி L.LI, 13 LDM திங்கள்- செளக்கிய சுகம் அந்நியரால் உதவி பகல் 12 மணி திங்கள். தனலாபம் தொழிற் சித்தி SIGOGU 6 LDGS செவ்வாய்பணத் தட்டுப்பாடு, புதிய முயற்சி காலை 10 மணிசெவ்வாய்-சுய கருமம் நன்மை, அந்நியர் உதவி SIGOGU 8 DGM) புதன் பணவரவு தொழில் நிலை உயர்வு காலை 8 மணி புதன் கவலை நீங்கும், பணவருவாய் உண்டு. HIMA) 9 DM வியாழன் காரியானுகூலம், தெய்வ தரிசனம், காலை 9 மணி வியாழன் கல்வியால் நன்மை, கஷ்டம் நீங்கும். SIGIGAJ 10 LDG887) வெள்ளி உயர்ந்தோர் நட்பு மறைமுக எதிர்ப்பு காலை 1 மணி வெள்ளி காரியானுகூலம், கடவுள் வழிபாடு RIIGIDA), 11 LDGE) சனி புதிய நட்பு அதிக செலவு காலை 6 மணி சனி திடீர் செலவினம், உறவினரால் தொல்லை. பகல் 12 மணி
இரத்தச் fa II LIIT diu LDIT GODGAJ வானம் தேவை
| அட்டைக் கருப்பாய் இரவு வானம்
ஆனால் அதுவோ நீலவான்.
எப்படி? நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே.
கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கணக்குத்துறையில் அனுபவம் வாய்ந்த எழுதுவினைஞர் தேவை, தகமைகளுடன் விண்ணப்பிக்கவும்.
மே/பா தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை, 6ՖT(Լքthւ 5

Page 14
ஒரு அரசன் மிகுந்த குதிரைப் பிரியர் விதம் விதமான குதிரை களை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்து லாயத்தில் கட்டி விடுவார். அவைகளைப் போருக்குப் பயன்படுத்த மாட்டார். சவாலுக்கும் பயன்படுத்தமாட்டார். காலையில் கண்விழித்ததும் லாயத்திற்கு வந்து குதிரைகளைப் பார்த்து அவற்றைத் தடவிக்கொடுத்த பிறகுதான் ஆகாரமே உட்கொள்வார்.
ஒவ்வொரு குதிரைக்கும் பெயரைச் சூட்டிக் கூப்பிட்டு
மகிழ்வார்.
குதிரை உள்ள லாயத்திற்கு அவருடைய அனுமதியின் றி
யாரையும் நுழைய விடமாட்டார். தினசரி அதன் ஆகார வகைகளில்
அல்வா,பால்கோவா, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் இடம் பெற்றிருக்கும். ஒரு குதிரை சாப்பிட மறுத்தால் அன்று ராஜாவும் பட்டினி கிடப்பார்
அப்படிப் பேணிவளர்த்த குதிரைகளுள் ஒன்றிற்கு திடீரென நோய் கண்டது. உடனே நாட்டில் உள்ள வைத்தியர்களை எல்லாம் வரவழைத்து "என் குதிரையைக் காப்பாற்றுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்கிறேன்", என்று அறிவித்திருந்தார்.
அதே சமயம் குதிரையின் வியாதியை குணப்படுத்த இயலாத வைத்தியருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
சில வைத்தி ஆணையை மீ
தண்டனை அனு
உள்நாட்டு 6 குதிரையின் குணப்படுத்த தூதர்களை அனு வைத்தியர்களையும் ஒரே ஒரு வை தானாகவே வ குதிரையை ஒப்படையுங்கள்" "ஒப்படைத்தா 677050ошпшп?” өтөй "கொடுத்துப் என்றார் வைத்தி "குதிரை இறந்
சாதிகள் வேறில்லை
-மட்டுநகர் விஜி
மாறாக அவர்கள் அனைவரும்,
அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால் விடுமுறையின் முத்திரையாக வீதியெங்கும் சிறுவர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து தம்மை ஒவ்வொரு விளையாட்டுக்களுள் புகுத்தி, தம்மை மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வா றான ஒரு சிறு கூட்டம் பாலாவின் வீட்டு முன்றலில் வீதியோரமாக "கிளித்தட்டு விளையாடிக் கொண்டு நின்றார்கள். ஆனால் பாலனோ அவனது வீட்டுத் திண்ணையிலே அமர்ந்திருந்து தனது தந்தை சலவைக்கென வைத்திருந்த உடுப்பு முட்டையில் சாய்ந்தபடி தம்மை மறந்து விளையாடும் சிறுவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பாலனுக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசைதான். ஆனால் அத்தனை சிறுவர்களுள் ஒருவனாவது அவனுடன் வருவதில்லை.
-9| ഖഞ 60r "தாழ்ந்த சாதி" "வண்ணார்சாதி என்றும் பல்வேறு கோணங்களில் தம்மை உயர்ந்த சாதி என்றும் கூறிக் கொண்டு, அவனைச் சித்திர வதை செய்தார்கள். அவ்வேளை யில் பாலன் தன்விதியை நொந்து அழுதாலும் , கடவுளே இச்சிறுவர்கள் நல்லபடியாகத் திருந்த நீதானப்பா அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த் திப்பான்.
அன்றும் அவ்வாறே அச் சிறுவர்களுடன் விளையாட பாலனுக்கு ஆவல் பிறந்தது. அதனை நடைமுறைப்படுத்த வென அச்சிறுவர் கூட்டத்தை நெருங்கி, "டேய் ரமேஸ் எனக்கும் நன்றாக கிளித்தட்டு விளையாடத் தெரியும். என்னையும் சேருங்க ளேன் என்றான். ஆனால் ரமேஸ் அவனை நெருங்கி, "பாலன் நீ Ք (5)ւն ւ துவைக் கிறசாதி.
GTIE, o GςITITL (34 | கூடாது. போய் உடுப்புத்துவைக் பண்ணு" என் ஆசைகளை G39, aÚNLUIGIØSTGODSfGOTT "டேய் ரமேஸ் ஒடுற இரத்தமும் ஒடுற இரத்தமும் இருக்குது. அட் போது நீ மட்டுப் armé. நாங்கள் மனிதசாதி தாே Lunita) Gör. Liu TGV) 6 கேட்டு அச்சிறுவ சிரிக்கத் தொட பின்பு அருகிலு ரமேஸ் அழைத்து
இவனுடைய மிருகங்களிட சிவப்பு இரத்தம் அதுக்காக அதுக என்றா அழைக் (Մ) 60/DL Lգ- -9/: இனமென்றா உடுப்பு முட் 6 கழுதையுடன் விை ரமேஸ் பால6ை மற்றைய சிறுவர் ஆமோதிப்பது afif55rtisassit. கண்களில் வரு முந்திக்கொண்டு துடன் அவ்வி நகர்ந்தான்.
பாலனுக்கு நே
மனம் விரும்பவில்
நேராக ஆற்றங்கள்
தினரு
 
 
 
 
 
 

யர்கள் அரசரின் D முடியாமல் வந்து சிறைத் பவித்தார்கள். வைத்தியர்களால் வியாதியைக் முடியாததால் ப்பி வெளிநாட்டு ம வரவழைத்தார். த்தியர் அரசரிடம் ந்து "உங்கள் 6T GØT GOT") L Ló என்றார். ல் குணப்படுத்தி றார் ராஜா.
பாருங்கள்" LIT. து விட்டது என்று
ஆணையை மீறுவேனா? * அப்படி ச்
சொல்கிறாய்?
"அரசே சொல்லக்கூடாது.
நான் அப்படிச் தங்கள்
நான் (6) FITGN) GAD6s)GN) 60 Ga).
நீங்கள் தான் சொன்னீர்கள். நீங்கள்
உன் தலையைக் கொய்து விடுவேன். தெரியுமா? என்றார் UITEIT.
"நான் அப்படிச் G) genrei) AlpTL GLsår அரசே,
"அப்படியென் றால் குதிரையை அழைத்துப் போ. எத்தனை நாள் அவகாசம் வேண் டும் உனக்கு", கேட்டார் அரசர்.
"முப்பது நாட்கள் போதும் அரசே, என்றார் ഞഖഴ്ത്തിult.
அரசர் குதிரை யை அவரிடம் ஒப்படைத்து விட்டு "சரியாக முப்பத்தி ன்றாவது நாள் ங்கே குதிரையுடன் வா" என்று சொல்லி வைத்தியச் செல
விற்குப் பணமும் கொடுத்தனுப்பினார்
9. Taffy.
F furt, முப்பத்தி ஒன்றாம் நாள் வைத்தியர் மட்டும் அரசனைப் பார்க்க வந்தார்.
"வைத்தியரே குதிரை எங்கே? "வெளியே இருக்கிறது அரசே." "என்ன செய்கிறது? "புல் தின்னவில்லை அரசே." “шproшпшilGio60ра) (одағгт6і).* "தண்ணீர் குடிக்க மறுக்கிறது அரசே!
"தாகம் எடுத்திருக்காது சொல்." "கை கால் களை அசைக்க மறுக்கிறது அரசே,
"அதை வரிடு. எ ப் படி இருக்கிறது, அதைச் சொல்"
"மூச்சுவிட மறுக்கிறது அரசே! திடீரென அரசர் கேட்டார், "அப்படியானால் குதிரை இறந்து விட்டது என்றா
சொன்னது தான் உண்மை."
சொல்லி விட்டு வெளியேறிய வைத்தியரை அரசரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சமார்த்தி யமாகத் தன் உயிரை தக்க வைத்துக் கொண்ட வைத்தியரை அரசரால் шпеліпті ш-тшool) இருக்கவும் முடியவில்லை. O
(ILAD ULM OU LI JID/1535 IT OND எதிரி விலங்கை நேருக்கு நேர் சிறு முயல் சந்தித்தால் திருதிருவென்று முழிக்கும். செய்வதறியாது நடுங்கியபடி நின்று அழுவது
பல சிறு முயல்கள்
வேகமாக ஓட ஆரம்பிக்கும். எதிரி நெருங்கிவிட்டால் பின்னங்கால்களை வைத்து எதிரியை உதைத்து விட்டு தப்பிவிடும்.
எஸ்.அனுஜா
iந்துவிளையாட உங்கப்பாவுக்கு உதவி று அவனது
ராசைகளாக்கி
Det D. Dal GT GÖT ADL LDL 97a) சிவப்பாதான் படி இருக்கும் என்ன வேறு அனைவரும் ன" எனறான ரின் பேச்சைக் T3G La Lorra.j
f57657" LITfts, 657. ாள ராஜாவை , “Guiu primtegn už, Ganu. Tuum? கதைப்படி Libla, aflaj in தானே ஓடுது. ளையும் மனிதன் றோம். உன் பவும் மனித
Gör gyLÜLumT ட சுமக்கும் ளயாடு" என்று
G39, GUG)guiu களும் அதனை G36)
பாலன் தனது ம் கண்ணிரை
அவமானத் த்தை விட்டு
ாகவீடு செல்ல லை. ஆதலால் ரயை நோக்கிச்
In
சென்றான். பாலனின் ஊர்மக்கள் தமது பெரும்பாலான தேவை களுக்காக அவ்வாற்றைப் பயன்படுத்தினார்கள். சிறிது நேரத்தின் பின்பு ரமேஸ், ராஜா, கிருபா, மதன் ஆகியோர் அவ்வாற்றை வந்து அடைந் தார்கள் தமது விளையாட்டுக் களைப்பை மாற்ற ஆற்றில் குளிக்க வேண்டுமென தீர்மானித்தார்கள். நால்வரும் ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டி ருக்கும் போது தான் ஒரு பயங்கர விபத்து நடந்தது.
"ரமேஸ் தவறுதலாக ஒரு கல்லின் மேல் கால்வைக்க, அவன் கால்கள் வழுக்கி, எதிர்பாராத விதமாய் ஆற்றில் விழுந்து a Liter. ஆற்றின் நீரோட் டத்துடன் அடித்துச் செல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது நண்பர்கள் போட்ட கூச்சலுக்கு பாலன் அவ்விடத்தை விரைந்தான். நிலமை அறிந்து, ஆற்றில் பாய்ந்து தனது நீச்சல் திறமையால், ரமேஸைக்
கரைமீட்டான். அவனது முது,
கினை அமர்த்தி உட் சென்ற நீரினை வெளியேற்றினான். சிறிது நேரம் சென்றதும், அவன் சுயநினைவு பெற்றான்.
ரமேசுக்கும் அவனது நண்பர் களுக்கும் பாலனின் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.
ஆனால் ரமேஸ் தனது வெட்கத்தை மறந்து பாலனை நெருங்கி, "பாலன் என்னை மன்னித்து விடு. நாங்கள்
அனைவரும் உன்னை கீழ்சாதி
என்று அவமானப்படுத்தி உன் மனதைப் புண்படுத்தி விட்டதற்கு கடவுள் தந்த தண்டனை தான் எனக்கு இன்று வந்த ஆபத்து. எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தும் ஒருவனாவது என்னை காப்பாற்ற முன் வரவில்லை. ஆனால் நீதான் என்னை உன் உயிரை அடகு வைத்து காப்பாற்றி 9) LITLii. அதோட எனக்கு இப்போது தான் ஆபத்தில் உதவுபவன் தான் உண்மை நண்பன் என்ற பழமொழியும் விளங்குகிறது. இனி நீதான் என்னுடைய உயிர் நண்பன்." என்று கட்டித் தழுவினான் ரமேஸ்.
இருவரது கண் களிலும் கண்ணிர்வடிந்தது. ağsağarasafir இதுவரை அவர்களை தடுத்து வைத்திருந்த சாதி என்னும் வேறுபாட்டை அடித்துச் சென்றதுடன், இரு நண்பர்களின் நட்புக்காய், இரு சாதிகளின் சங்கமத்துக்காய், ஆனந்தக் கண்ணிர் வடித்தார்கள்.
" ), 4 - 10, 1993

Page 15
புதிய தொடர்
கொழும்பு இரவு மணி 1945 நல்ல தூக்கத்தில் இருக்க மதுமிதா மட்டும் விழித்துக் கொண்டிருந்தாள் நகத்தைக்கடித்துக் கொண்டிருந்தாள். மதுமிதா நைற்றியில் இருந்தாள். எதிரே எவராவது இருந்திருந்தால் அவர்கள் மயக்கத்தில் வீழ்ந்திருப்பார்கள். இந்த இடத்தில் மதுமிதாவின் அழகு எப்படியிருந்திருக்கும் என்று உங்கள் ஊகத்திற்கு தந்துவிட்டு அடுத்த பந்திக்கு
GGGVGUIII).
மெளன விரதம் கலைந்து தொலைபேசி அழைத்தது.
அந்த அழைப்புக்காகத்தான்மதுமிதா தூக்கத்தை தொலைத்துவிட்டு நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
பட்டுக்கரத்தால் ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். விரல்களுக்கு நகப் பொலிஸ் போட்டிருந்தாள்.
"ஹலோடியர் தூங்கியிருக்கமாட்டியே கண்ணு மன்னித்துக் கொள் மது"
மறுமுனை கிண்டல் கலந்து பேச-மதுமிதா G9IITLIDIT GOTINIGT.
'எதுக்கு மன்னிப்பு "உன் சுடர் விழிகளை தூங்காமல் இருக்க வைத்ததற்கு"
மறுபடியும் கிண்டல் முட்டாள்-எங்கே அந்த போட்டோக்கள்" ஆ.மரியாதை ஃபிளிஸ் மரியாதை ஒரு முட்டாளுக்காகவா நீ இவ்வளவு நேரமாய் விழித்திருக்கிறாய்"
இவனோடு முரண்டு பிடித்தால் பயன் இல்லை. காரியம் ஆகும் வரை கடுமை கூடாது.
ஓகே அந்தப் போட்டோக்கள் எங்கே.நீ.சொறி நீங்கள் என்ன என்ன வேண்டும் Φ 6ΜΤ,........ 9. Šlojky"
நீ.யெஸ் அழகான அளவுகள் சரியாகவுள்ள நீவேண்டும் என்று கேட்டால் தருவாயா? வருவாயா?
சொல்லிவிட்டுச் சிரித்தது மறுமுனை மதுமிதாவுக்கு உள்ளே எரிந்தது. "மிஸ்டர் விளையாடுகிறாறிகளா?
போனிலா நோநோ நோ" இப்போது மேலும் உரத்துச் சிரித்தது.
"டியர் கோபிக்காதே எனக்குத் தேவையானது ஒரு சிறு தொகை உன்னால் முடியும் உன்னிடம் இருக்கிறது.
"எவ்வளவு" "சொன்னால் ஆச்சரியப்படமாட்டாய் உன் ஒருநாள் அலங்காரத்திற்கு ஆகும் செலவு கூட வராது LD957"
"சுற்றி வளைக்க வேண்டாம் எவளவு" ஆகக் குறைந்த தொகையான 50 இலட்சம் ஒன்லி ஃபிப்ரிலாக்ஸ்"
மதுமிதாவுக்குமூச்சுநின்றுவிடும்போல் இருந்தது. "என்னடா இவளவு குறைவாகக் கேட்கிறானே
(-ரசிகன் எழுதுவது
என்று திகைத்துப் போனாயா மது"
"என்னோடு நீ விளையாட நினைக்கிறாய்" "ஆசைதான். இப்போது வேண்டாம்" flflýgstór. மதுமிதாவின் முளைக்குள் அந்தச் சிரிப்பில் இருந்த பலவீனம் பதிவு செய்யப்பட மின்னலாய் அந்த யோசனை பிறந்தது.
"உன்னை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நேரில் என்றால் asfall Tulli (BLUFGAVITGLD" மீண்டும் ஒருமையில் அழைக்கிறாய். ஒகே நெருக்கமாய் வருகிறாய். அப்படி அழைப்பதிலும் ஒரு கிறக்கம் இருக்கத்தான் செய்கிறது"
இவன் பலவீனம் பெண் மதுமிதா உறுதி செய்து கொண்டாள்.
"நாம் எங்கே சந்திக்கலாம்" "அங்கேயே.உன் தனி அறையில்" வேண்டாம் இங்கே வேண்டாம் நீ எங்கே தங்கியிருக்கிறாயோ அங்கே"
"மது ஒன்றை மறந்துவிடாதே ஆசை காட்டி
உன் அழகுகளைக் காட்டி கரண்சிகளை தராமல்
விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதே"
"50 அதிகம்தான். ஆனாலும் நாம் நேரில் பேசவோம் உன்னை என்ன பெயர் சொல்லி அழைப்பது"
"flauiTsit. Gaga, faJITURII" குரலில் ஒரு கிறக்கத்தை தடவி,
ஓகே திவா எங்கே எப்போது.எபபடி திவா என்ற கம்பீர ஆண்மகனைச் சந்திப்பது
"GIGia Ga Isi GI" "கம்பீர ஆண்மகனை.ஏன் உன்னிடம் கம்பீரம் இல்லையா திவா
இருக்கிறது. நிறைய இருக்கிறது. நேரில் பார்க்கத்தானே போகிறாய். நேரில் பார்க்காமல் எப்படிச்சொல்கிறாய் ஐஸ் வைக்கிறாயா?" நோ. உன் குரலில் உன் கம்பீரம் வழிகிறது. என்ன பெயர் சொன்னாய். ஆதிவா"
மறுமுனையில் சிறு மெளனம் "ரைட் மது நாளை காலை மணி பத்து ஹோட்டல் ராக்கியில் ரூம் நம்பர் பை திரீ செவன் குளிர் அறையில் நாம் சந்திக்கலாம் முடிந்தால்
.gp GÖTGOMGOT."
சொல்லிவிட்டு சிரித்தான். "குட்நைட்" என்று போனை வைத்தான்.
ஹோட்டல் ராக்கி நகரில் சிகரெட் பெட்டிமாதிரியான தோற்றத்தில் இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வரலாம் என்று நெற்றியில் எழுதாத குறையாக பிரமாண்டம் காட்டியது.
மதுமிதா தானே கார் ஒட்டி வந்தாள்.
Galgia Gil Llull.
இது மதுமிதாவுக்கா Goal 55ail to 9a/Gita சென்ற மாதம் அன்பளி கார்க் கதவு தி வாட்ச்மேன், மதுமிதாவு அதிர்ந்து பின் சு புன்னகைத்தான்.
"குட் மோனிங் மே JIT ġieħu ħsir LJG LJ: நளினமாய் நடந்து லி செவன் முன் நின்று க D.GICGI GLOGYIGTLD மறுமுறையும் தட்ட மீண்டும் மெளனம் என்ன செய்கிறா கொண்டிருக்கிறானோ கொண்டிருக்கும் போதே
திடீரென்று கதவு மதுமிதாவை உள்ளே இ நிலைகுலைந்த மது கதவு சாத்தப்பட்டது.
மதுமிதா கத்த மு இரும்புக்கரம் இறுகப் ே விபரீதம் உணர்ந்: விழிகளை சுழலவிட்டபோ மயங்கிச் சரிந்தாள்.
(தொ
சிந்தியா உங்களிடம் கேட்கக்கூடிய கேள்வி எது? கேட்கக் கூடாத கேள்வி எது?
செல்வன் கப்பையா அந்தணி
பூண்டுலோயா கேட்கக் கூடிய கேள்விகள் கேட்கக்கூடாத Ga, Girof.J.Gir.
sing, li GI (Juggs Gal 6 ssir pt Giċi (3 riħ u Gwi யிருக்கிறது. இதை நீக்க என்ன செய்யலாம்?
ஷர்மிளா இஸ்மாயில்
கண்டி
கடிதம் எழுதாமல் இருக்கலாம் ஹிஹறி. ஹி.
அன்றைய காலத்து நடிகைகள் நடித்த நடிப்பை போன்று இன்றைய காலத்து நடிகைகள்
shůrufsögð) av Gu?
Lufort, lusiva Sur, ug Taorm, flag tørt, ogivfluun புத்தளம் அந்தக் காலத்தில் நடிப்பை குளோசப்பில் காட்டினார்கள் இந்தக் காலத்தில் மடிப்பை யஸ்லவா குளோசப்பில் காட்டுகிறார்கள் மடிப்பு அம்சாவுக்கு என்ன மரியாதை தெரியுமா?
டியர் சிந்தியா, மலேசியா வாசுதேவனின்
புதிய பாடல்கள் வானொலியில் ஒலிப் பதில்லையே காரணம் என்ன?
எம். ராமகிருஷ்ணன்
பண்டாரவளை
அவரும் இப்போது அதிகம் பாடுவதில்லை.
எஸ்.பிக்கு அடுத்தது இன்று மனோதான்.
என்றாலும் ராமகிருஷ்ணன் இது வேறு முகவரிக்குரிய கேள்வி
சர்ஜியா பானு ஏத்தாளை உணர்மை, உழைப்பு உற்சாகம்
மரணம் உறுதியாக இருக்கையில் மனிதன் உறுமுவதேன்?
வேராஜன் 96.O.T.
மரணத்தைக் கண்டு அஞகம் மனிதன் அந்த மரணமும் தன்னைக் கண்டு அஞ்சட்டும் என்று நினைக்கிறானோ
அரசியல்வாதிகளுக்கு விரோதிகள் அதிகமா? நண்பர்கள் அதிகமா?
ஏ.எஸ்.எம்ரிஸ்வி
மதவாச்சி
இன்றைய உலகில் நல்லவர்களுக்குதான்
விரோதிகள் அதிகம் அரசியல்வதிகள் எல்லோரும்
நல்லவர்களுமல்ல. எல்லோரும் கெட்டவர்களுமல்ல.
நடிகர் ரஜனிகாந்த் தனது சொந்தக் குரலிலா பேசுகிறார்?
பxபுவனேஸ்வரன்
தலவாக்கொல
அதில் என்ன சந்தேகம் ஆனால் அவர்
பிறமொழிகளில் நடித்துதமிழுக்கு மொழிமாற்றம்
செய்யப்படும் படங்களில் அவர் குரல் கொடுப்பதில்லை.
ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டே
மற்றொரு பெண்ணையும் காதலிக்கும் ஆண்களைப் பற்றி?
எஸ். செல்வராணி
வரக்காப்பொலை
豹′“须
须
Fbgfsu III
2یر
须
رر رہبربر
மந்திரியாக மான எல்லாவற்றையும் சரிபாதியானவளாக
காட்டும் அன்
இரண்
இரண்டுமே சிறந்த மட்டுமே மாறுபடும்
மலருக்கு மலர்தாவும் வணிடு மனம் கொர்ைடவர்கள்
ஹலோ சிந்தியா காதலை காசால் வாங்க
须
பதில்
CUPLATILDET?
ஏ.எம். இப்திகார் புத்தளம் காதல் என்ன கத்தரிக்காயா இப்திகார்?
என் காதலி இருக்கிறாள்?
விபரம் தெரியாதவளாக
ப. கவியுவன் 6)Ֆրահզ-13, உமக்கு விபரம் தெரியும் என்றால் சரிதான். பூவோடு சேர்ந்த நாரும் மணம் சி பெண்ணைக் கவர என்ன செய்ய வேண்டும்? விவாசிகன் நுவரெலியா, பொன்னான அவள் மனதைக் கவர வேண்டும்
சுத்த விவரம் கெட்ட ஆணப்யா நீர்
முத்தமிட ஆசை பலிக்குமா?
எம் துஷயந்தன் நீர்கொழும்பு வலிக்கும்
osir ursor udsvoorsíî Gör Luontóir GTůLI GCU, jis வேண்டும்?
சராமஜெயம் எட்டியாந்தோட்டை
സ്ഥ
பெண்ணுக்கு எது
எது வெலி லாம் வேண்டுமோ, அதுவெ
டியர் சிந்தயா, என் நடித்து வெளியான மு
வைகாசி பிறந்தா
இனக்கலவரங்கள் வேண்டும்?
இனவாதத்தை ஒ qui figuT4 முன்னால் புகழும் நபல
புகழப்படவேணி புகழ்வதில் தப்பில்ை முகஸ்துதி செய்வதை கொண்டவர்களை நம்
சட்டங்களும்-சம் திற்கு சார்பாகவே இ
( ( 4-10, 1998
 
 
 
 
 
 
 

கஅவள் தந்தை கோடிஸ்வரர் 19வது பிறந்த நாளுக்கு |ப்பு செய்தது.
மந்துவிட வந்த பார்க்கிங் பின் அழகில் ஒரு நொடி நாகரித்து பணிவுகலந்து
LD
மொழு மொழு தரையில் ப்டில் உயர்ந்து பை திறீ வை மெல்ல தட்ட.
இன்னமும் தூங்கிக் என்று மதுமிதா நினைத்துக்
. திறக்க ஒரு கரம் நீண்டு |ழுத்தது. மிதா சுதாகரிக்க முன்னரே
டியாமல் அவள் உதட்டை பாத்தியது.
து மதுமிதா திணறினாள். து அங்கே கண்ட காட்சியால்
டரும்)
ாவியாக ஆசிரியையாக கிர்ந்து
கொள்வதில்
ம் அன்பு ၅၂. #းါ டிலும் எது சிறந்தது?
எஸ். சதீஸ்குமார்
மட்டக்களப்பு
து செலுத்தப்படும் முறை
DJ, GIT
ஆர். மயூரன்
bioloîur.
அழகாக இருக்க
அபிமான நடிகர் பிரசாந் தல் திரைப்படம் எது?
எஸ்.பி. சந்திரகுமார்
PIESLIGANTIGIGOJ, TIL EJ,
ஒழிக்க என்ன செய்ய
ம. நிசாந்தன் இங்கிரிய மிக்க வேணடும்
ஒருவரை அவருக்கு U stribuano TLD IT?
ஜீமோகன் கொழும்பு-11. இருக்கும் போது ல மோகன். ஆனால் மட்டுமே தொழிலாகக் வது வம்பு ரதாயங்களும் ஆணினத் யற்றப்பட்டவை என்ற
இடமிருந்து வலம்
1. "அழைத்து வரவில்லை தந்தையே இழுத்து வந்திருக்கிறார்கள்" என்கின்ற பிரபல வசனம் இதிலே தான் இடம் பெற்றது.
3. இராமன் வளைத்தது.
4. பக்கத்து நாட்டில் பட்டாசுத் தொழிலில் பிரபலமான இடம்
6. சில பொருட்களுக்கு இது இருக்கிறது.
9. சந்தோசத்தின் அடையாளங்களில்
ஒன்று
1. உழவுத் தொழிலுக்கு இதுவும் ஒரு
துணை (கடைசி எழுத்திலிருந்து தொடங்குகிறது) 12 விசேச பண்டிகைகளின் போது
குற்றவாளிகளுக்கும் இது கிடைப்ப துண்டு.
மேலிருந்து கீழ் அரசாங்கத்தில் இவரும் ஒரு அங்கம் தன்மானமுள்ள விலங்கு நிறங்களில் ஒன்று. நோயைப் பரப்புபவர்களை இப்படியும் சொல்லலாம். 7. சோலைகளில் வாழும் பறவை.
(கீழிலிருந்து மேல் நோக்கி) 8. அதிர்ச்சி ஏற்படும் போது வருவது 10. அகத்தின் அழகைக் காட்டும். 12. மலையின் எதிர்மறை (கீழிருந்து மேல்
நோக்கி)
இதற்கான சரியான விடையை கூப்பனில் நிரப்பி, அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 10.07.93 ற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பி வையுங்கள். சரியான விடையை எழுதி அனுப்பும் 10 அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம்
ரூபா 500/- பகிர்ந்தளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி 08ற்கான சரியான விடைகள்
1. 6T
டு
母、 ன்ை
ബ
60) I (g
2 LI
குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் 03ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1.
ஆர். பாலகிருஷ்ணன் மாத்தளை. 2. எம்ஐ பர்ஹான்
Fafnfrunt. 3. எச்.எம்.பைரூஸ் நுரைச்சோலை 4. திருமதிசெசிவச்செல்வி
f)Gv)nTLub. 5. கே.தர்மராஜ் கொழும்பு-13 6. செல்வி.எஸ்.பரமேஸ்வரி
ஹப்புத்தளை 7. எஸ்.தர்மலிங்கம் இரத்தமலானை 8, st-states
புத்தளம் - 9. திருமதி.சாந்தி ரஞ்சன்
கொழும்பு-4 10. என்.வை.சந்துரு
மொறட்டுவை. II. stub.aseaSb
Lbá,Ga, ITestn. 12. ஏ.பி.சதாசிவம்
கொழும்பு-2 13. யு.எல்.எம்.நளர் Ut rreg forfuzu .
பெண்ணினத்தின் கற்றுப்பற்றி?
ஏபிஎம் ஜிப்ரி பேருவளை உணர்மை இல்லாமல் இல்லை.
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை திவ்யபாரதியின் மரணம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
zesmůlu.
பாணந்துறை.
நானும் அது ஒரு தற்கொலை என்றுதான் நினைக்கிறேன். உமக்கென்ன
குடும்பப் பொறுப்பு கணவரிடம் இருப்பது நல்லதா? மனைவியிடம் இருப்பது நல்லதா?
JlioT
கொபம்பு-5
தனி ஆதிக்கம் இல்லாமல் சரிபாதியாக இருப்பது நல்லது.
14 எஸ்.ஹனுன்
கொழும்பு-10, 15. திருமதிலாகிரா அரூஸ்
5s) nontrfu. 16. திருமதி.மணிமேகலை வரதராஜன்
கல்குடா 17. அ.சேரன்
தெஹிவளை. 18. GTib.GTgiu.GTib.gnu Gw5air
திருமலை 19 செ.செந்தமிழ்ச் செல்வன்
θαυΙΤιμίο. 20. செல்வன் பஜனார்த்தனன்
கொழும்பு-13 21. கே.பத்மநாதன்
கந்தேகெதற, 22. செல்வி.ஏ.எஸ்.ஸினத்தில் முனல்வரா
பேருவளை, 23. கே.ராமகிருஷ்ணன்
நீர்கொழும்பு 24 ஷஹிர்ஷா தாஸிம்
தர்கா நகர், 25. குதிவாகரன்
கொழும்பு-13
இந்த அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப் பணம் ரூபா 500/- பகிர்ந் தளிக்கப்படும்.
என்னைப் போல் ஆண் துணையின்றி
குடும்பப் பாரத்தை ஒட்டிச் செல்லும் பெண்களுக்கு
நீங்கள் கூறுவது என்ன?
எஸ். மெஹர்பான் ஹசன் புத்தளம் பெணிகள் நினைத்தால் மணிணில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. நம்புங்கள். அது வெறும் புகழ்ச்சியில்லை.
மனிதனின் ஆயுள் ஆயிரம் வருடங்கள் என்று ஆண்டவன் மாற்றியமைத்தால்?
ஏ.எல்கரீயா
நவகம்புர
தாங்காது கரீபா பூமி
இலங்கைக்கு கடன் உதவி 84 கோடி
கிடைத்துள்ளதே?
நீர்கொழும்பு கடன் வாங்குவதில் களிப்படைய CUPU UHLEDAT?
வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புத்தான் தீர்வா?
பி. கணேந்திரன் fourth. வாக்கெடுப்பைவிட தீர்வுக்கு தடையாக உள்ளனவற்றை களையெடுப்பதே முக்கியம் அதனால்தான் ஏற்படும் ஐக்கியம்

Page 16
மாணவர்களுக்கு
அரசியல் தேவையா?
மTணவ சமுதாயம் என்பது ஓர் நாட்டின் இன்றியமையாத செல்வ மாகும். இவர்களால் ஒரு நாட்டை சீரமைக்கவும் முடியும், சின்னா பின்னமாக்கி சீரழிக்கவும் முடியும்.
-இராஜ குமார
இந்த மாணவ சமுதாயம் என்றால் அதில் இரு கருத்துக்கள் இருக்க (Մ)Lգ. ԱյՈՑ/. த்தகைய மாணவ சக்தியை கொண்டு எத்தகைய வல்லமை படைத்த சர்வதிகாரியையும் ஆட்டிப்படைக்கவும் (Մ)ւգ պւն, அழித்தொழிக்கவும் முடியும் என்பது 6UՄGUITU) உணர்த்தும் உண்மை யாகும்.
ஆக இத்தகைய தீட்சண்ய மிக்கவர்களுக்கு அரசியல் தேவையா? என "ஏககாலமாக கேட்ட காலம் கடந்து விட்டது. ஆம் அவர்களுக்கும்
பசுமையான புரட்சிக சமுதாயம் சிறந்த செய்து வருவதை க இருப்பது நல்ல,ே шоп95йо.
என்றாலும் மா6 அதன் கட்டுக்கோப்ை அரசியல் நீரோட் கொள்வதை எவரு தில்லை என்பது எனினும்கில சமயங் நடவடிக்கை மூல வைத்தியம் செய்யல
ஒரு நாட்டினது அரசியலமைப்பிலும், சமூக நலன்களிலும் செல்வாக்கு மிக்கவர்கள், சக்தி பெற்றவர்கள்
6)
GIGOIOOIO) 9'(I S படுக்கை சுடுகிறது. விழிகள் உறங்க அடம்பிடிக்கின்றன நினைவுகள் அப்பிக் கொள்கின்றன கழட்ட முடியாதபடி ராணி நீ பல வடிவம் காட்டுகிறாய்.
D 66160601 plairgof LLD G). FIGGUITLDG) நேசித்து நினைக்கத் தொடங்கி நான்கு வருடங்களாகிவிட்டன.
El D 260 5 (5.
இடையில் மறந்ததாய் எந்த ஞாபகமும் இல்லை.
இனியும் மறப்பதாயும் இல்லை. மறப்பதாய் இருந்தால் கனவுகள், நினைவுகள் கற்பனைகள் வராத ஓர் உறக்கத்தில் நான் இருக்க வேண்டும்.
நீயும் கூட சொல்லிக்கொள்ளாமல் அல்லது சொல்ல முடியாமல் என்னை நேசித்துக் கொண்டிருப்பதாய் உன்னைப் பற்றிய என் விசாரணைகளிலிருந்து தெரியவந்தன. எதையும் ஏற்று நம்பி விடுகின்ற நான் அதையும் விட்டு வைக்கவில்லை
இப்போது நம்பிக்கையுடன் கூடிய நினைவுகள் எதிர்க்காலம் என் கையிலும் நீ என் அருகிலும் இருப்பதாய்த் தெரிகிறது.
இன்றைய பொழுதுகளிலும், ஏன் முன்னைய பொழுதுகளிலும் உன்னை நினைத்து நினைத்து எல்லா வழிகளிலும் என்னை நான் இழந்து போனேன், போகிறேன். கற்பனைகளில் நனைந்து நடுங்குகிறேன்.
பாடங்களுக்குள் பத்திரப்படாமல் பாடல்களுக்கும், உன்னை நினைந்து எழுதுவதற்கும் 'எக்கச்சக்கமாய் நழுவிப் போகின்றன என் நேரங்கள், நினைவுகளால் அமுக்கப்பட்டு என் உடம்பு கூட மெலிதாய்ப் போவதாய் ஊரார் கூறுகிறார்கள். உண்மைதான்.உன்னைப் படித்துப் படித்து மெலிந்தே போய்விட்டேன். எத்தனையோ அனுதாபப் பார்வைகள் என் மேல் வந்து குவிந்தாலும் என் ஆசைப்பார்வை உன் மேல்தான்.
ராணி. உன் பெயரை யார் உச்சரித்தாலும் என்னை மறந்து விடுகிறேன். நின்று கொண்டே.விழித்துக் கொண்டே
5 05/TLilda)(256ór(3106óI.
அரசியல் தேவை. அதிலும் அராஜகம் 960) ബ
מן מן LD விரித்தாடும் இன்றைய
நேற்றும் கூட உன் பெயரை. உன் பெயரில் ஒருத்தி எழுதிய கவிதைகளைக் GB-GLGBL GöIT.
காதல் யாசகக் கவிதைகள் நீயே என்னை நினைத்து எழுதுவதாய்ப்பட்டது அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே. என் நிலையைச் சொல்லவா வேண்டும்
என் பெயருக்கு இருக்கின்ற பாரசீக மொழிக் கருத்தைப் போல இளகிய மனமுடையவனாகவே இருக்கிறேன் அதுவே என் பலவீனமுமாகிவிட்டது. இப்படி.எப்படி எப்படியெல்லாமோ என்னை இழந்து கொண்டிருக்கிறவேளை உன்னை இழக்காமலிருக்க எதையாவது செய்வோமென்று நினைத்து
அந்த நினைப்பளவிலேயே கோழையாகி விடுகிறேன்.
அன்று. உன்னை எதிர்பாராமல் எதிரே சந்தித்து(ம்) எதுவும் பேசாமல்.வெறும் புன்னகையுடன் பிரிந்துவிட்டேன்.
நீயும் அப்படித்தான் செய்தாய் நானாக வந்து கதைப்பதை எதிர்ப்பார்த்திருப்பாய் என்ன செய்ய. நான் பாடத்தெரியாத ஊமை
குதிரை நடவடிக்கைகள் ெ
காலகட்டத்தில் (சில நாடுகளில்) தில் அதற்கு "மூ
GTI
器 T6 இ
9.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் மூலம் மாணவ பங்களிப்புகளை ாணக்கூடியதாக நார் உதாரண
ணவ சமுதாயம் பை விட்டு விலகி டத்தில் கலந்து நம் வரவேற்ப உண்மை தான். களில் அதிரடி ம் அதிர்ச்சி ாம். கடிவாள
போல் ஆட்சி தாடரும் பட்சத் மக்கணாங்கயிறு
த்தநாள் அவசரமாய் குள் ல்லிக் கொள்ளாத Gi) GB6JGÖSTLITLD து கொண்ட
இட்டு அடக்கிவைக்க முற்பட்டால்
அது ஜனநாயக அத்துமீறல் அல்லவே. எனவே மாணவர்கள் அரசியலைப் பற்றி அதன் நெளிவு சுழிவுகளைப்பற்றி அறிந்து கொள்ளு தல், வாதப்பிரதிவாதங்கள் மூலம் அதன் தாக்கங்கள், எதிர்விளைவுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து தெளிவான நுணுக்கங்களை அறிந்து கொள்வதன் மூலமும் அவர்கள் ஓர் ஆரோக்கியமான நிலைக்கு உயர்ந்து விடுவர் என்பதும் உறுதி!
மேலும் இந்த 20ம் நூற்றாண்டின் சிறந்த மாற்றங்களுக்கு மாணவ சமுதாயத்தின் பங்களிப்பு இன்றியமை யாததாக இருந்து வருவதை
அவதானிக்க கூடியதாக இருக் கின்றது. எனவே மாணவர்களுக்கு எதுவும் விதிவிலக்கல்ல. அவர்கள் எதையும் கையாளும் திறன் படைத்த வர்கள். தமக்குள், கருத்து வேற்று மைகளை ஏற்படுத்திக்கொள்ளாத விடத்தில் மாணவ சமுதாயம் என்றும் மகத்தான சமுதாயமே எதிர்காலத்தில் நாட்டை ஆழக்கூடிய இன்றைய கல்வி யறிவுமிக்க மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லையென்றால் இதனை யார்தான் ஏற்பார்கள்? இது ஜனநாயக மரபாகுமா? அரசியலுக்குஅறிவோ அன்றி மதிநுட்பமோ தேவையில்லை என்ற தான்தோன்றித்தனத்தில் அதனை ஓர் FIT), USGOD L LLLJ ITU, மாற்றிவரும் இன்றைய காலகட்டத்தில் கல்வியறிவு கொண்ட எம்மாணவ சமுதாயத்திற்கு மட்டும் அரசியல் தேவையா? என கேட்பது என்ன மடத்தனமான கேள்விP
ஆக்கம் ஏ.பீ.எம்.ஜிப்ரி இல-100 பழையவிதி
பேருவளை
வந்து
வைகள் போதும்- என்று கவிதை எழுதினேன். பளவு கோழைத்தனமான வரிகள்
போது எழுதுகிறேன்.
நமக்குள் G) genrayaaS) läs Goss. It Gojot
ம் வேண்டும். : Gas frgdore பார்வைகளும் வேண்டும்
எனக்கு நீயும் வேண்டும்.
டித்தான் எங்கிருந்தோ வந்த துணிச்சலில் இவ்வளவு
தினாலும்
JOLIGUGUIII). GT676DIGITOlei).
டயரி அளவில் நின்றுவிடப் போகின்றவை தானே! தாலும்.எப்போதாவது இதை நீ படிப்பாய் போது ஏதாவது நடக்கும். வரை என்னுடனேயே இருக்கட்டும்.
In
இப்படிக்கு DLGär GNVQIGär.
4-10 (qu (3 יאש,
goal of செக்ஸ் கல்வி அவசியமா?
ஆம் நிச்சயமாக இன்றைய மாணவர்களே நாளைய குடும்பஸ்தர்கள் குடும்பம் என்ற வண்டியை ஒட்டப் போகின்றவர்கள் இந்த வாழ்க்கையில் ஒரு பகுதியே செக்ஸ், செக்ஸ் என்றால் என்ன? ஆபாசமா? குடும்பஸ்தர்கள் மாத்திரம் தெரிந்து கொள்ளவேண்டிய இரகசியமா? மனித வாழ்வின் உச்சக்கட்டமா? அல்லது வாழ்க்கையே அதுதானா? எமது நாட்டைப் போன்ற வளர்முகநாடுகளில் செக்ஸைப்பற்றிய தெளிவில்லாத ஒரு நிலை இருப்பதாலேயே அது இரும்புத்தியிைடப்பட்ட இயல்பிற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக கருதப்படுகிறது. இன்று பாலியல் ரீதியாக எத்தனையோ, பாதகமான, கொடுமையான கற்பழிப்பு போன்ற செயல்கள் சமுதாயத்தில் நடப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன? சமுதாயத்தில் செக்ஸ் என்பதைப்பற்றி பூரணமான ஒரு அறிவு இல்லாமையே. இன்று மாணவர்களாக காணப்படும் இளைஞர்களே பாதகமான செயல்களையும், கீழ்த்தரமான கெட்ட வழிகளையும் கையாளுக்கின்றனர். அவற்றுள் மிகவும் மோசமானது இளைஞர்கள் விலைமாதர்களைத் தேடிச்செல்வது ஒரு சொற்ப நேர சுகத்திற்காக தனது வாழ்க்கையே வீணாகும்படி செய்வது எத்தனைபேர். இதற்கு காரணம் என்ன? செக்ஸ் என்பது ஆபாசமாகவும் வெறித்தனமாகவும் காணப்படுவதே செக்ஸ் பற்றி ஒரு தெளிவான கருத்தை உணரும் எந்த மாணவர்களும் அதை மறைமுகமாக சமுதாய இயல்பிற்கு மாறாக அனுபவிக்கவோ,அடையவோ முயலமாட்டார்கள். செக்ஸ் பற்றிய விளக்கமில்லாத நிலையில்தான் அதை குறுக்குவழிகளிலும், கீழ்த்தரமானசெயல்களின் மூலமும் அறிய முற்படுதலின் பலனே ஆபாச படங்கள் பார்ப்பதும் தவறான புத்தகங்கள், சஞ்சிகைகள் படிப்பதும் போன்றவையாகும். இப்படியான படங்களையும், புத்தகங்களையும் மாணவர்கள் மறைமுகமாக பார்க்கும் போது நிச்சயமாக அவர்களுக்கு பூரண அறிவு கிடைக்காது. மாறாக உடலும், மனமும் கிளர்ச்சியடையவே செய்யும். இதனால் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதனால் சமுதாயத்தில் புறக்கணிப்பிற்கு உள்ளாகும் அவல நிலையை அவதானிக்க முடிகிறது. இன்று உலக நாட்டையே பயமுறுத்தும் ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் வரக்காரணம் என்ன தகாத உறவுமுறைகள், முறைகேடான பழக்க வழக்கங்கள் என்பன யாவரும் அறிந்ததே இப்படியான செயல்களில் ஈடுபட முக்கிய காரணம் பாலியல் ரீதியில் பூரண அறிவு இல்லாமையே. இவ்வறிவை இலகுவாகவும் தெளிவாகவும் புகட்ட சிறந்தவொரு இடம் பாடசாலையே. மாணவ பருவமே பிந்திய வாழ்விற்கு ஒரு பூரணத்துவத்தை தரக்கூடியது. வாழ்க்கை என்ற வட்டத்தில் செக்ஸ் என்ற ஒரு தெளிவான அறிவை மாணவ பருவத்தில் கற்றுக் கொடுப்பதை தவறாக கருத இடமில்லை. பால் உணர்வுதான் ஞான உணர்விற்கு முதற்படி அதை ஒழுங்காக மனிதன் உணர்ந்து கொண்டுவிட்டால், மறுகட்டத்தில்ஆன்மீக படிக்கட்டில் மளமளவென்று ஏறிவிடுகின்றான். இளம் வயதில் பால் உணர்வை மறைக்கவோ, கண்டிக்கவோ தொடங்கினால் ஆயுள்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். "அனுபவி என்று கதவை திறந்து விட்டால் "போதும்" என்று அவன் வெளியே வந்துவிடுவான். பாலியல் ரீதியாக சமுதாயம் சீர்கெட்டு பிற்பட்ட நிலையை அடையவிடாமல் தடுக்க பல பாரிய அனர்த்தங்களை தடுக்க செக்ஸ் அறிவை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதே சிறந்ததாகும். இங்கு ஏனையவற்றுடன் செக்ஸையும் புகட்டும் போது பூரணமான அறிவு கிடைக்கு மிடத்து அதைப்பற்றி தனியாக சிந்திக்கும் வாய்ப்பு குறைகின்றது. இதனால் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாவதுடன், சமுதாயம் பாதுகாக்கப்படுகிறது. அதேவேளை நாடும் அபிவிருத்திப்பாதையை நோக்கி வீர நடை போடுகிறது.
செல்வன் பூபாலரட்ணம் கணேஸ் இல6 மன்னார் வீதி
புத்தளம்
1993

Page 17
岛 பரிச்சயமாவதற்கும், போதையாவதற்கும் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால். நான் விடியற்காலை மூன்று மணிவரை என் எழுத்தின் வலு பற்றியும், நான் ஏன் சொந்தப் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது பற்றியும் நித்யாவிடம் பேசிக் கொண்டேயிருந்தேன்.
முதலிரவு தள்ளிப் போகிறதே என்ற அவஸ்தையாலோ அல்லது பத்திரிகை என்பது பெட்டிக்கடை மாதிரி காலையில் முதல் போட்டால் இரவில் லாபத்துடன் திரும்ப எடுத்துவிடக்கூடிய தொழில் என்று நினைத்தாளோ என்னவோ உடனே நகைகளை கழற்றிக் கையில் கொடுத்து afll"LII61.
முதலிரவிலேயே மனைவியின் நகைகளை உருவின முதல் ஆள்நானாகத்தான் இருப்பேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் எவ்வளவு அவமானப்பட்டிருந்தால் எவ்வளவு நம்பிக்கை இருந்தால், நான் என் மனைவியின் நகைகளை வாங்கியிருப்பேன்? அதுவும் முதலிரவில்?
அதற்காகத்தான் சொன்னேன். எந்தப் பத்திரிகையிலும் நிரந்தரமாக இருக்காமல் வருடத்திற்கு ஒரு பத்திரிகையாக தாவிக் கொண்டிருந்ததால்.திருமணம் என்பது அவ்வளவு முக்கியமில்லாமல் போய் இனி தள்ளிப் போடவே முடியாத முப்பத்தாறு வயதின் இளமை கொஞ்சம் நீக்கப்பட்ட நிலையில்தான்.நித்யாவைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
நித்யாவிற்கு வயது முப்பது ஜாதக தோஷம் என்று என்னமோ சொல்லி,"அதனால் தள்ளிப் போய் விட்டது" என்கிறார்கள். நான் அவளைப் பார்த்ததுமே பிடித்துப் போய், கல்யாணத்திற்குத் தலையாட்டிவிட்டு.
திருமணத்திற்கு முதல் வாரம் வேலையை விட்டுவிட்டேன்.
சோகமாக இல்லை.? சோகம்தானப்யா, சோகம்தான். இது பத்திரிகையாளனுக்கே உரிய தலையெழுத்து அல்லது சாபம்
நான் எழுத்தாளனாக மட்டும் இருந்தி ருக்கலாம். விதியாரை விட்டது? புரூஃப் ரீடிங், ரிப்போர்டிங் லேஅவுட் என்று தொழில் ரீதியான பத்திரிகையாளனாகவும் மாறியதன் விளைவு.
என்னைச் சுற்றிலும் நானே பிரச்சனைகளை விதைத்துக் கொண்டேன்.
திரைவலம் ரெகுலராகப் படிப்பவர்கள். அந்த சினிமா வார இதழின் கடைசிப்பக்க இம்ப்ரிண்டின், கடைசி மூலையில் டென் பாயிண்டில் பொறுப்பாசிரியர் என்று என்
பெயர் போட்டிருப்பதைப் பார்த்திருக்க முடியும் பெயர் தான் பொஆசிரியன், வேலை
யென்னவோ, கதவைத் திறப்பதில் ஆரம்பித்து
லெட்ஜர் எழுதி, ஏஜெண்டுகள் கட்டும்பணத்திற்கு ரசீது போட்டு, சர்க்குலேஷன் சிக்கல்களையும்
கவனித்துவிட்டு, முடிந்தால் மூன்று மணிக்கு பிடிசோறு சாப்பிட நேரம் கிடைக்கும்.
அப்புறம் எடிட்டோரியல் வேலைகள் இரவு பனிரெண்டு வரை இவ்வளவிற்கும் சினிமா
சம்பளம் எவ்வளவு?
ஆயிரத்து ஐநூறு என்று முக்கு முன் கேரட்
போல் காட்டி சேர்க்கப்பட்டாலும், கடைசிவரை ஆயிரமா,
மாசம் முழுக்கப் பணம் எடுத்தாலும், ஏழாம் தேதி சம்பள வவுச்சர் போட்டுக் கொள்ளும் போது எழுநூறுவரை எடுக்க முடிந்திருக்கும்.
ஆனால் நான் வேலையை விட பணம் காரணமல்ல.
எடிட்டர் ஊருக்குப் போன ஒரு வாரத்தில், கிசுகிசுக்களும், அபத்தமான பெட்டிகளும் இல்லாமல் எழுத்திலும் அமைப்பிலும் கொஞ்சம் రోస్ట్ இலக்கியம் கலந்து எழுதி, அந்த வார இஷ்யுவிற்கான பக்கங்களை அமைத்து afl|'GL6ör.
ஊர் திரும்பிய ஆசிரியர் ஊழிக் கூத்தாடித் தீர்த்துவிட்டார்.
"யோவ், காசு போட்டுப் பத்திரிகை நடத்தறவன் நானு. நட்டப்பட்டா லோல்படப்
போறவன் நானு, உனக்குத்தான் பர்மிஷன் கொடுத்திருக்கேனே. நீ இலக்கியம் பணணனும்னா, மத்த பத்திரிகைகள் ல
பண்ணிக்கோன்னு பின்னே ஏன்யா இதிலே? நிறுத்தி விய்க் விய்க் என்று மூச்சு வாங்கிக் கொண்டார். பிளட் பிரவு உண்டு. இத பாருநீ இங்க சேரும் போதே இது சினிமா பத்திரிகைன்னுதெரிஞ்சுதானே சேர்ந்தே நான் சம்பளம் கொடுக்கறது நீ இலக்கியம் எழுத இல்ல ரெண்டு ஃபாரம் டிலே ஆகாம ரொப்பி பிரிண்டுக்கு அனுப்பத்தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இது.கிசு கிசுக்கு மேல யோசிக்கிற ஜோலி வேணாம் விட்ரு நான் ஏதோ பத்தாயிரம் சர்க்குலேஷன்ல அல்லாடிக்கிட்டு இருக்கேன் கவுத்துடாத"
நான் அவர் பேசி முடிக்கக் காத்திருந்து "சார்நான் எழுதியிருந்ததும் சினிமா மேட்டர்தானே? கொஞ்சம், வார்த்தைகள் அமைப்பிலே அந்தக் கட்டுரையை உயர்தரமா அமைக்க முயற்சித்திருந்தேன்." என்று ஆரம்பிக்க.
மீண்டும் அதட்டினார்.
ജൂ'ഝ 4-10, 1998
அயிரத்து சொச்சமா என்று தெரியவில்லை. அவ்வப்போது சுரண்டி சுரண்டி
றன்.வெங்காயம் அதுயாரைத் திருப்திப்படுத்தும்? நீ ஞாயித்துக்கெழமை, பிச்ல சுண்டல் சாப்பிட்டுட்டு இலக்கியம் பேசப்போற பாரு, அந்தக் கூட்டத்தையா? எம் பத்திரிகைய காசு கொடுத்து வாங்குற ரீடருக்கு
உன் இலக்கியம் வேணாம்யா அவங்க, அதை
எதிர் பார்த்தா இந்த சினிமா பத்திரிகை வாங்கறாங்க?
"ரீடர் முட்டாள்னு நாமா முட்டாள்தனமா நினைச்சுக். நான் நிறுத்தி,அவர் கண்கள் சிவப்பதை பார்த்ததும் உணர்ந்தேன்.
அந்த வார்த்தையை நான் உபயோகித்திருக்கக் *LT弧· வழக்கமான என் கோபம் நளினமில்லாமல் வந்து விட்ட வார்த்தைகள்,
விளைவாய் பெருங்குரலில் கூச்சலிட ஆரம்பித்தார். பதிலுக்கு நான்
அடுத்தவாரம் எனக்குக் கலயாணம் மறந்துவிட்டேன். ஏதோ ஒரு வேகம் அதிகம் அடைத்து வைக்கப்பட்டதால் கிளர்ந்து வெடித்தது. ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இரவு முழுக்கத் தூங்கவில்லை. நிதானமாக யோசிக்க முடியவில்லை.
நடிகை பாத்ரும் போறதைத் தவிர, மீதி விஷயங்களை எழுதவாநான் பேனா பிடித்தேன் என்று குமுறினேன்
மறுநாள் காலை வரை தூங்காமல் யோசித்துவிட்டு, தனியே சொந்தமாகப் பத்திரிகை தொடங்குவது ஒன்றுதான் சரியான தீர்வு என முடிவு செய்தேன். மேஜை டிராயர் சட்டைப் பாக்கெட் சூட்கேஸ் எல்லாம் தேடிப் பொறுக்கி மூன்று ரூபாய் நாற்பது காசு சில்லறை சேகரித்து டியும், சிகரெட்டும் குடித்து விட்டுப் பகல் பொழுதில் தூங்கிவிட்டேன்.
கல்யாணம் வரை.அக்கம் பக்கத்தில், "என்னப்பா வேலைக்குப் போகலையா?" என்று விசாரித்தவர்களிடம், "போடா பேமாணி." என்று திட்டாமல், "இப்ப ஃப்ரீலான்ஸ் பண்றேன். ஒரு பத்திரிகையா இருக்கறதைவிட நாலைஞ்சுக்கு எழுதினா கொஞ்சம் பணம் புரட்டலாம்" என்று
FIDIGif Gyair.
ஃப்ரீலான்ஸ் என்பது இரண்டு கக்கத்திலும் நண்டு வைத்துக் கட்டியதைப் போன்ற நமைச்சல் சமாச்சாரம்
இப்படியே ஒருவாரம் கடத்தி விட்டு. நித்தியாவிற்குத் தாலிகட்டி, இலைச்சாப்பாடு சாப்பிட்டு, இடையில் பாதி லட்டை அவளுக்கு ஊட்டி வெட்கப்பட வைத்து முதலிரவில் கட்டிலோரம் தனியாக மடக்கி, "இத பாரு நித்யா.இப்பநீ என் மனைவியாயிட்ட.உங்கிட்ட பொய் சொல்ல விரும்பலை. நான் வேலையை விட்டுட்டேன்" என்றேன்.
"ஹயோ அப்புறம் என்ன செய்யப்
போறிங்க?" என்றாள்
LILLILLIGs பத்திரிகை ஆரம்பிக்
ழக்கி, இரவு மூன்று மணி வரை. என் ရှို႔ # அவஸ்தையை எழுதித் தீர்க்க சொந்தப் பத்திரிகைதான் தோதுப்படும் என்பதற்கான பதினெட்டுக் காரணங்களை விளக்கி GYFIEIT 60605),
இருபது பவுன் மொத்தம், கழற்றி வாங்கி GAĴOLI GLGö7.
கண்ணுக்குள் கனவுகள் பொங்க- அதிக சந்தோஷத்தில் அவளை ஆழ்த்தி சமாதானம் ஏற்படுத்திக் கொண்டேன்.
மறுநாள், மதியம் பனிரெண்டிற்குள் நகைகளை விற்று ஐம்பதினாயிரம் ரூபாயைத் தோல்பையில் அடக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு, நண்பர்களைப் பார்த்து விஷயம் தெரிவித்தேன்.
அதற்கடுத்தநாளே சுறுசுறுப்பாக ஏஜென்சி ஃபாரம் அடித்து வாங்கி, அத்தனை ஏஜென்டுகளுக்கும்."அன்புடையீர்." என்று கடிதம் எழுதி இணைத்து அனுப்பி விட்டேன்.
என் வீட்டின் முன் அறையையும்.அது அட்மினிஸ்ட்ரேஷனுக்கு. அதற்கடுத்த அறையையும். அது எடிட்டோரியலுக்கு என்று அலுவலகமாக மாற்றிவிட்டேன்.
எடிட்டோரியல் வேலைகள் முழுக்க நான் லேஅவுட் லெட்சு என்ற லெட்சுமிபதி, சர்க்குலேஷன் ரவி என்று வேலைகளைப் பிரித்துக் Gla, TGIGLIL).
விடுமுறை தினங்களில் மட்டும் கூடி இலக்கியம் பேசிய என் நண்பர்களை
த நானே சொந்தம்
A.
இணைத்தேன் முதல் இதழ் திமானித்தோம் நான்டம் லெட்சுவுடன் பேசியதில் . று பக்கங்களை பு மானித்தோம்.
மீண்டும் விவாதித்தே fa) ala)őj, fia) இருபது தினங்களில் அ சேகரித்து விட வேண்டு G)J.TGGBIGLITLD.
எக்மோர் கோர்ட்டி புதிய மணிக்கொடி அப்பளிகேஷன் கொடுத் போவதற்குள் நான் முன்ன கிளியரன்ஸ் வாங்கி.
மறுவாரம் கோர்ட் கிடைத்ததும், பூஜை ே துவக்கினோம்.
புதிதாக ஏஜென்சி ஆர ஊர்களின் ஏஜெண்டுகள் நூறுக்கும் டிமாண்ட் அனுப்பியிருந்தார்கள்
என் பத்திரிகைக்கான கிருஷ்ணன் கொடுத்தான். பற்றிய மிக அற்புதமா நரைப்பதற்கு முன் செ எழுத்தாளனை அவன் எழு முழுமையாக எல்லா தமிழ் சேராத சோகத்தை எழு படிக்கும் போதே தீ இது வாசகர்களிடையே மி ஏற்படுத்தும் என்று.
ரங்கராஜைக் கூப்பி ரேப்பர்ல புதுமைப்பித்தன இருக்கேன், அசத்தலா கொடு" என்றேன். போட்டால் இரண்டு பாசிடி இல்லாமல் கட்கலரில் ச ரங்கராஜ், நான் எதிர் படம் போட்டுக்கொடுத்தா முகமும், தெற்றுப் பல்லும் கனவுகள் மிதக்கும் கண்க ஸ்ட்ரோக்ஸில் ஆரவாரம அட்டைலே.அவுட் ந போது கிருஷ்ணன் வந்தா "கிருஷ்ணா.உங்கட்டு தலைப்பு சொல்லுப்பா (Bjelljia (Bij oute
போறேன் என்றுநீட்டி தலைப்ளிேல்
நாங்கள் என்ற தலை "லெட்சு, இந்தா.இந்த போல்டா எழுதி ரைட் விட்டு வெச்சிரு" என்று
குறுநாவலையும், இன்னயஃபாரத்தில் வை புதுமைப்பித்தன் பற்றின பரபரப்பை ஏற்படுத்தும் அகல்யன் எழுதிய நிர்வ கோவண மனிதர்கள் எ பெறுமாறு அமைத்துக்
அகல்யன், நிர்வான கட்டுரையில் அடிக்கடி நபர்கள், படித்ததும் ச என்று தெரிந்தே அந்தக் முடிவு செய்தோம்.
இரண்டு ஃபாரம் லே ஒரு முறை பார்த்த வித்தியாசப்பட்டிருப்பது பெறும் என்பதும் உறுதி அடுத்த இரண்டு தி கொண்டிருக்கும் பிரஸ்) பிரஸ்ஸிற்குமாக அலை
இம்ப்ரவுன் ஈவன என்று மெஷின்மேனுக்குத் வாங்கிக் கொடுத்து.
பழியாகக் கிடந்து மணிக்கு ஃபாரமும், பேட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= இறுகதை
1a Fo
Uo
|ற்கான மேட்டர்களைத் போட்டுப்பார்த்தேன். ல.அவுட் வசதிக்காக ாற்றி அமைக்கத்
TLD.
சேர்த்து. "இன்னும் னைத்து மேடர்களும் " என்று சொல்லிக்
பிரஸ் செக்ஷனில் ான்ற டைட்டிலுக்கு து, அது டெல்லி ால் போய் டைட்டில்
டில் டிக்ளரேஷன்
பாட்டு வேலைகள்
ம்பித்த சின்னச்சின்ன மட்டும் ஐம்பதுக்கும், டிராப்ட் எடுத்து
முதல் கட்டுரையைக்
புதுமைப்பித்தனைப் ன கட்டுரை தலை துப் போன அந்த த்தை அது இன்னும் QJITgaJG0)60Tuyib (3LJITiiié# தியிருந்தான். மானித்து விட்டேன். க ஆழ்ந்த பாதிப்பை
ட்டு, "முதல் இஷ்யு னயே போட்றலாம்னு லைன்ல போட்டுக் லைன் டிராயிங்கில் வ் போட்டு, ஸ்கேனிங் மாளித்துவிடலாம். பார்த்ததற்கும் மேலாக ன். அந்த ஒடுங்கின , தடித்த மேலுதடும், ளூம் மிகக் குறைவான ய் வந்திருந்தன. டந்து கொண்டிருக்கும் 6T. ரைக்கு மேட்சிங்கா ஒரு இதைத்தான் போல்டா
ணுட்டு இருக்கேன்
編
gā. Ģir பித்தன்னிக் ப்பை ஓகே செய்து, தலைப்பை நல்லா சடு கட்டிங் ஸ்பேஸ் கொடுத்தேன்.
சிறுகதையையும் து, லீடர் ஃபாரத்தில் கட்டுரையும், நிச்சயம் என்று நாங்கள் நம்பிய ண இந்தியாவின் சில ற கட்டுரையும் இடம் YEITIGSTGEBLITTLD).
இந்தியர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் ண்டைக்கு வருவார்கள் கட்டுரையை வெளியிட
அவுட்டும் முடிந்தபின் போது பத்திரிகை தெரிந்தது. பாராட்டுப் UITGDI37. எங்கள் ஃபாரம் ஒடிக் ற்கும், ரேப்பர் ஓடும் து அலைந்து.
இருக்க வேண்டும் னியாகடியும், டியனும்
இரவு இரண்டரை பரும் கொண்டு போய்
கொன்ற
பைண்டிங்கில் இறக்கிவிட்டு.அங்கேயே நியூஸ்பிரிண்ட் விரித்துப் படுத்து விட்டேன்.
காலை எட்டு மணிக்கு ஏழெட்டு சின்னப் பெண்கள் வந்து உட்கார்ந்து, "இது புதுசா.இனி ரெகுலரா நாமதான் பைண்டிங்கா?.என்று அவர்கள் வேலை விஷயம் உறுதி செய்து ஒரு தாவணி இன்னொரு பாவாடையிடம், "தராசு நக்கீரன்லாம் வந்தா டீ வாங்கிக் கொடுப் பாங்கe." என்று கிசு கிசுத்து.
நான்சில்லரை தடவி எடுத்து எல்லோருக்கும் LO GONFITGörGGOTGÖT.
குடித்துவிட்டு, நேற்று டி.வியில் பார்த்த நாடகத்தில் வந்த ஒரு பெண் கட்டியிருந்த சேலை பற்றி விவாதித்தபடி ஃபாரம் கம்போஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
என் பத்திரிகை கொஞ்சம், கொஞ்சமாக என் கண்ணெதிரே முழுவடிவம் பெறப் பெற.
எனக்குள் தீக்குழம்பு ஓட ஆரம்பித்தது.
பத்து மணியிலிருந்து பத்தரைக்குள்ளாக நல்ல நேரம் என்று, பத்துப் பிரதிகள் மட்டும் பின் அடித்து, கட்டிங் பண்ணி வாங்கிக் கொண்டு அஷ்டலெட்சுமி கோவிலுக்குப் போய் பூஜை செய்துவிட்டு வந்தேன்.
மாலை நான்கு மணிக்கு ஆறாயிரம் பிரதிகளையும் பார்சல் போட்டு. சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் புக் செய்து விட்டு. வீட்டிற்கு வந்தேன்.
நித்யாவிடம் பெருமையாக ஒரு பிரதி கொடுத்தேன். வாங்கி தூணோரம் சரிந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
நான் குளித்து விட்டு வந்த போது புத்தகம் தூணருகில் இருந்தது. நித்யா சமையல் செய்து கொண்டிருந்தாள்.
தரையில் உட்கார்ந்து மீண்டும் ஒரு முறை என் பத்திரிகையைப் படித்தேன்; புரட்டினேன்; மீண்டும்படித்தேன். அட்டையின் இடது ஓரத்தை விரல்களால் பிடித்து கையை நீட்டிக்கொண்டு. கடையில் புத்தகம் இப்படித் தொங்கினால் பளிச்சென்று தெரியுமா என்று பார்த்தேன்.
தெரிந்தது. இரவு படுக்கும் போதுதான் கவனித்தேன். நித்யா குளித்து விட்டு வாசனையாக மல்லிகைப் பூவைத்து, புதுப்புடவையில் 'ஸ்பெஷல்' என்று எழுதி வைத்தது போல் படுத்திருந்தாள்.
அவள் தூங்கவில்லை என்பது அவளது மெத்தென்ற வெள்ளைப்பாதங்கள் கட்டிலில்
இப்பதில்தெந்தது க இருக்கிறாள் என்று அர்த்தம் `அவளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கோ, அவள் செய்கைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கோ கல்யாணமாகி அதிக நாள் ஆகவில்லையே!
முதலிரவிற்குப் பின் நித்யாவை எப்போது தொட்டேன் என்பதை யோசித்தேன் நினைவிற்கு வரவில்லை. அவள் தோளைத் தொட்டுத் திருப்பினேன்.
அந்த ஒரு செய்கைக்காகக் காத்திருந்தவள் போல் நொடியில் என் மார்பில் முகம் சேர்த்து அழ ஆரம்பித்தாள்.
நான் அவளை, "ஏன் அழுகிறாய்" என்று காரணம் கேட்கவில்லை. அவள் கூந்தலுக்குள் விரல் நுழைத்து அளந்தேன். இந்த அழுகைக்கான காரணம் என்ன உலுக்கினாலும் பெண்ணின் வாயில் வராது.
ஆனால், என்ன செய்வது.என்னைப் போன்ற பத்திரிகையாளனைக் கட்டிக்கொண்டால், இயற்கையாகப் பெற வேண்டிய விஷயங்களைக் கூட ஞாபகப்படுத்தியோ அல்லது இந்த மாதிரி குழந்தையாய் விசும்பியோதான் பெறமுடியும் நான் அவள் அழுது ஒயும் வரை காத்திருந்தேன்.
டியற்காலை ஐந்து மணிக்குநித்யாவுடன் மீண்டும் கூடிவிட்டுப்படுத்தபோது. இந்நேரம் பார்சல்கள் ஊர்களில் இறங்கியிருக்குமா என்று யோசித்து விட்டுத் தூங்கிவிட்டேன்.
காலை ஒன்பது மணிக்குக் குளித்துவிட்டு, சாப்பிடாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு, நகர் முழுக்க என் பத்திரிகை சப்ளை ஆகிறதா
கிறது:
என்று நோட்டம் விடப் போனேன்.
முதலில் தியாகராயநகர்பஸ்டெப்போவிற்கு எதிரிலுள்ள கடையில் பார்த்தேன். வரிசையாக, மாலை மாலையாக அத்தனை பத்திரிகைகளும் தொங்கிக் கொண்டிருந்தன.
புதிய மணிக்கொடி" என்ற புதுமைப்பித்தன் அட்டை கொண்ட என் பத்திரிகை மட்டும் இல்லை.
"ஏம்ப்பா.பாய் புதிய மணிக் கொடி உனக்கு சப்ளை பண்ணலையா?" என்றேன் கடைக்காரரிடம்
அவர் சரக், சரக்கென சிகரெட் உருவிக் கொடுத்துக் கொண்டே என்ன கொடியோ. எத்தனை பத்திரிகை வருது "எத்தனையைத்தான் வெளில தொங்க விடுறது?
என்று சலித்துக் கொண்டார். "இது புதுசுப்பா.உங்களை மாதிரி கடைக்காரங்க ஒத்துழைச்சாதானே பத்திரிகை நல்லா விக்கும்" என்று அவரிடம் நைச்சியமாய்ப் பேசியபின், "நீங்க யாரு அந்தப் பத்திரிகையா?" என்றபடி உள்ளே சிகரெட் பண்டலுக்கு அடியிலிருந்து ஒரு பிரதியை எடுத்துக் கொடுத்தார்.
முன்னால் தொங்கிக் கொண்டிருந்த திரைவலம் மேல் என் பத்திரிகையைத் தொங்கவிட்டுக் கிளிப் போட்டேன்.
சற்று விலகி நின்று பார்த்தேன். தெற்றுப்பல்காரர் சிரிப்பு சந்தோஷமாக ருந்தது.
இன்னொரு கடையில்குஷ்புவின் படம்போட்ட பத்திரிகைக்கும், பூரீதேவியின் தொடைகாட்டிய ஏதோ ஒரு பத்திரிகைக்கும் இடையில் அந்தத் தெற்றுப்பல் கொஞ்சம் தெரிந்தது பரீதேவியை ஒதுக்கி, புதிய மணிக்கொடி என்ற எழுத்து நன்றாகத் தெரியும் படி மாட்டினேன்.
கடைக்காரர், "அதையெல்லாம் கலைக்காத சார்." என்றார்.
அதற்குப் பிறகும், பார்த்த அநேகக் கடைகளிலும் இதே நிலைதான்.
நேராக பாயைத் தேடிப் போய் "என்ன பாய், இப்படிப் பண்ணிட்டிங்க. நீங்க ஒழுங்கா சப்ளை பண்ணுவிங்கன்னு தானே உங்களுக்கு ஏஜென்சி கொடுத்தேன். ஒரு கடையில கூட புத்தகம் வெளிய தொங்கவிடலை" என்று முறையிட்டேன்.
பாய் தலையை மட்டும் நான் பேசுவதற்கேற்ப ஆட்டியபடி, "முப்பத்தாறு முப்பத்தேழு." என்று நூறு ரூபாய்க் கற்றையை எண்ணி முடித்து விட்டு, ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு முடித்து, "சாயங்காலம் பேப்பர் போடறப்ப சரி பண்ணச் சொல்லிடலாம்.புது புக் பாருங்க, கடைக்காரங்க கொஞ்சம் அசட்டையாத்தான் இருப்பாங்க" என்றார்.
மீண்டும் சைக்கிளில் அண்ணா சாலை வந்து, அண்ணா சிலைக்கு இடது எதிர்புறம் உள்ள புத்தகக் கடையில் வந்து என் பத்திரிகை விற்பனையை நேரில் பார்க்க ஆசை கொண்டு நின்றேன்.
முப்பதடிக்கு சுவர் முழுக்கப்பத்திரிகைகள் எத்தனை நிறங்கள்
எவ்வளவு நேரம்நின்றிருப்பேன் அப்படியே என்று தெரியவில்லை.
லுங்கிகட்டி, குட்டையாக இருந்த ஒருவர், அந்த புக் எடுப்பா." என்று என்பத்திரிகையை நோக்கிக் கைகாட்ட ஆர்வமாய் அவரையே கவனித்தேன்.
ULid, புரட்டினார்.
"புத்சாகிது.இன்னாங்கடா இது உள்ற போட்டோவே காணும். இன்னாபுக்குபா இது என்றார்.
கடைக்காரர், "விடிஞ்சா ஒரு பத்திரிகை வருது எவன் பார்த்தான்" என்று வியாபாரம் பார்த்துக் கொண்டே பேசினார்.
லுங்கிக்காரர், "இதாருப்பா அட்டீல.ஈனு இளிச்சுகினுகிறான்"என்றார் வர்ணனையாக
"யோவ்.நீ புக் வாங்குறியா, ஒசில படிக்கிறீயா? வேணாம்னா வெச்சுட்டு நடையக் கட்டு" என்று கடைக்காரர் காலையில் நான்கு மணிக்கு கடை திறந்த களைப்பில் எரிந்து விழ, "சும்மா கத்தாத நைனா.புத்சாகிதேனு பாத்தேன். ஒரு கட்டுசய்யிது கொடு" என்று பத்திரிகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, பீடி பற்றவைத்து இழுத்துக் கொண்டு போனான்.
ரவு நெடுநேரம் புரண்டு, புரண்டு
படுத்தேன்.
தூக்கம் வரவில்லை.
நித்யா எழுந்து விளக்கு போட்டு "தூங்கலை?" என்றாள்.
அருகில் "அதுதான் நீங்க நினைச்சபடி புக் ரிலீசாயிடுச்சே, இன்னும் என்ன கவலை?" என்று என்தலையைக் கலைத்து விளையாடினாள்.
புதுப்பெண் மெருகுகுலையாமல் இருந்தாள் அவளை அணைத்து, "இது வேற கவலைம்மா" என்றேன்.
"ஹயோ.அடுத்து இன்னொரு புதுக் கவலையா? இனி கழட்றதுக்கு ஒண்ணு மில்லைப்பா" என்று மார்பில் ஓங்கிக்குத்தினாள் நான் அவளை சாய்த்து அருகில் படுக்க வைத்தேன்.
விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. நித்யா என் இடுப்பில் கைபோட்டு, கால்களைக் குறுக்கித் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான், "இது முதல் போட்டவன் கவலை" என்று சொன்னால் அவளுக்குப் புரியுமா என்று விடியும் வரை யோசித்துக் கொண்டிருந்தேன்.
படக்கென்று பக்கங்களைப்

Page 18
பார்த்தால் J JefА .
Uம்போ படப்புகழ் சில்வஸ்ரர் ஸ்ராலோனின் தாயார் ஜாக்கி சோதிடம் பார்ப்பதிலே வல்லவர்.
ரஷ்யா ஜனாதிபதி போறிஸ் யெல்ட்சின், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாக்கோளியின் LD606ðI6) GOLDGULLIT LIDITóGB9.5ITGÄU, ஆகியோருக்கு சோதிடம் பார்த்தவர்.
இங்கிலாந்தின் பேரழகி டயானாவுக்கும் அவர்தான்
சோதிடம் பார்த்துக் கணிப்புக் கூறி வருகிறார்.
இளவரசர் சாள்ஸ்சின்
சாதகத்தை பார்வையிட்ட ஜாக்கி அதற்காகப் பெற்றுக் கொண்டது 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.
சோதிடர்கள் மீதும், மந்திர வாதிகள் மீதும் டயானாவுக்கு எக்கச்சக்கமான நம்பிக்கை என்று ஜாக்கி சொல்லுகிறார்.
இளவரசர் சாள்ஸ் சின் சாதகப்படி அவர் விசித்திரமான செக்ஸ் லீலைகளில் விருப்பம் GNEITGöOTL6) III.
அழகான பெண்களைக் கண்டால் மோகம் கொண்டு தாகம் தீர்க்க நினைக்கிற குணம் கொண்டவர்.
வெளித்தொற்றத்தில் பார்க்கும் போது இளவரசர் சாள்ஸ் ஒரு அப்பாவிபோலத்தான் இருப்பார். பள்ளியறைக்குச் சென்றுவிட்டால் அந்தப் பசுத்தோல் அகன்றுவிடும். அங்கே அவர் என்கிறார் ஜாக்கி
டயானா பழமையில் நாட்டப் கொண்டவர். யோக்கியமான பெண் என்று செய்கிறார் .
"சாள்ஸ்சும் அவரது காதலி கமீலாவும் விசித்திரமான லீலை களில் விருப்பம் கொண்டவர்கள். அவர்களது காதல் உண்மையான தல்ல. அது ஒரு காமக் களியாட்டம்" என்று ஜாக்கி முகம் சுளிக்கிறார்.
"சாள்ஸ் எத்திசையில் போனா லும் பரவாயில்லை. அவருடன் திருமண பந்தத்தை அறுத்துவிடாதே" என்று டயானாவுக்கு ஜாக்கி
ஒரு குரப்புலி
ஜாக்கி உத்தரவாதம்
ஆலோசனை சொன்னார். ஆனால் LLUIT GOTIT 6 UITGÜ சூழ்நிலைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
"தனது படுக்கையில் வேறு பெண்ணோடு சாள்ஸ் இருப்பதை
இளவரசர் சார்ள்ஸ், ஜாக்கி ஸ்ராலோன் மற்றும் டயான
LuT60III grafă, சும், கமீலாவும் கூடியவர்கள்."
சின்னச்சின்ன ஆசை சிறகடிக்க ஆசை. தினக்குறிப்பெடுத்து தினமெழுத ஆசை. உடல் வளத்தைப் பெருக்க உடற்பயிற்சி செய்து வரஅசை பாரதியாரைப் போல பாட்டெழுத ஆசை தினமுரசு வாங்கி தினம் படிக்க ஆசை
க. குதிவாகரன்
கொழும்பு-13.
இளவரசி டயானாவை
கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை-இதயத்துள் சேர்த்து வைக்க ஆசை இளவரசி டயானாவை கண்டு பேசிவிட ஆசை பறவையாய் மாறி இலங்கையை சுற்றிவர ஆசை
செல்வி ஷர்மிளா இஸ்மாயில்
6 GROOTıp
சின்னச்சின்ன ஆசை சொல்ல ஆன
கேட்டிருந்தோம் எல்லோருக்குமே எழுதுகோல் வழிே
உள்ளதை கொட்டிவிட ஆை
இமய
அன்னை மடியில்
மீண்டும் ஒரு முறை அன்னை மடியில் தலைவைத்து உறங்கிவிட ஆசை அன்னை என்னை தொட்டிலில் இட்டு ஆராரோ பாட அதை காதாரக் கேட்க ஆசை
மருதை நெடுஞ்செழியன் மத்துகம.
நல்ல புளி மாங்காயும், சாம்பலும் தின்ன வேண்டும் என்று ஆசை
ஜீ.ஜீவராணி GusluGlasml.
குவிந்தன மட
பள்ளிக்குச் சென்று
கற்றபடி வாழ்வை க இமயமலை ஏறி இற இறங்கிவந்த பின்னர் கின்னஸில் தடம் பத் கண்ணதாசனைப் .ே
கிராமம் ஒ
gigst
தனித்தி
பிரச்சனை எ ல் லாம் இல்லாத சிஸ்டர் OLUNT QU5? மாலா டிரான்ஸிஸ்டர்தான்.
நோயாளிடாக்டர், எனக்கு முன் கோபம் அதிகமா இருக்கு.
டாக்டர் எவளவு நாளா இருக்கு?
நோயாளி எவளவு நாளா இருந் தா Φ 60T 3: கென்னப்யா. இப்ப வைத்தியம் பார்க்கி
றிரா இல்லையா.
த்தரித்த டி ஜோக்ஸ்
ரகீம் ஜோசியருக்குப் பிடித்த
உலகத் தலைவர் யார்? நஜீம் தெரியேல்லையே ரகீம் "கிளிண்டன்.
நீலா இளையராஜா அமெரிக் காவிலே பிறந்திருந்தா அவர் பெயர் என்ன? 1 DIT, srl.) T. Lunikufaniku.
அவர் தரகரே, முக்கும் முழியுமா ஒரு பெண் இருந்தாச் சொல்லுங்கோ? தரகர் அப்ப காது, வாய் எல்லாம் Galajari Irld Triu Gart.
நிலா கெளதமிக்கும் - விஜய காந்துக்கும் இடையே என்ன உறவு?
шогтарт: 5ц)-ahiїа, நிலா இல்லை
gar Gord
கெளதமி,
Lr GLIIT
சித்தப்ப
பிச்சை: ஏம்ம USJTADJ
நீங்க நீயா uÝ7 GOTI Colшо0
|51-60)Φ.
திருடன் நீங் GSL 4
நல்ல விட்டுக்காரர்:
திருடன் வீடு ச
GLIM/
GLT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, லேடி கமீலா
DITL "LITT. AFTIGTøý) அதனை விரும்பக்
徐
கல்வி கற்க ஆசை. டைப்பிடிக்க ஆசை ங்கிவர ஆசை
க்க ஆசை ால கவிதை எழுத ஆசை செல்வன் ஷஹிர்ஷா தாஸிம்
தர்காநகர்
ன்றில்-நானும் ாதலியும் டுக்க ஆசை கே.ஆர் ஞானேந்திரம்
பண்டாரவளை,
மூன்று ஆண்டுகள் வாடிய - அகதிமலர் நான் சொந்த ஊர் சென்று சோலைக்குள்ளே குடியிருக்க ஆசை
செ.யேசுநாதன் கொழும்பு-4
மீன்பாடும் தேனாட்டில்
ஒடும் மீனும் பாடும் தேனாடாம்
புகழ் மிகு எம் ஊரில்
பெளர்ணமி நாளதில் தோணி மீது நாமேகி வீழும் எழில் நிலாவொளியில்
மீள ஒர் முறை மீனோசை கேட்டிட
59Ꮟ60ᎧᎯ . கன்பாடும் எம்மூரில் மீன்பாடும் ஓசை கேட்டிட ஆசை
வாஹிட் ஏ. குத்தூஸ்
கோட்டை முனை.
முத்து முத்து ஆசை
முத்துக்குளிக்க ஆசை
வெளிநாடு சென்று உழைத்து வர ஆசை
ஜவாத்
புத்தளம்.
i என்ற உறவோ? படி. விஜயகாந் கவுண்டர். பெரிய கவுண் ண்ணு. விஜயகாந் முறைதானே
ா, அந்தாளுக்கு
ரூபாய் போட் எனக்கு பத்து ய்தானே போடு
என்னை gyf5Gpurnir ப் போட்டு பட த்தே.
கள் அடிக்கடி டை மாத்திறது ா இல்லை.
тө0тийишт. ண்டுபிடிக்கறதில IL 56.0 L LDITuin
gi
till
TUDUH
ஆசிரியர்: சின்ன வயதில் நாம் உழைத்தால் தான் பின்னாடி கால் நீட்டிச்
ge n.5L Gloro. மாணவன்: எ ப் படித தான் உ  ைழ த தாலு ம பின்னாடி கால்நீட்டி சாப்பிட முடியாது.
நம்மூர் ரி.வி.யிலே உங்களுக்கு பிடிச்ச அம்சம் என்ன? மற்றவர்: ஒஃப் சுவிச்.
ταξιο:
அவர் :
ஏ TைL IT அவனை கன்னத்திலே அறைஞ்சே? நஜீம் பின்ன GT GöIT GOTLANT,
உய் ய லா லா' வுக்கு
அர்த்தம் கேட்கிறான்.
சொல்லுகிறார்.
சாள்ஸ்-கமீலா காதல் உறவு விரைவில் முறியும் கமீலா-சாள்ஸ் தன்னோடு மட்டுமே D (DG) கொண்டுள்ளதாக நம்புகிறார். ஆனால் சாள்ஸ்சுக்கு ஏராளமான பெண் நண்பிகள் ருக்கிறார்கள். அது கமீலாவுக்கு தெரியும் போது பல அந்தரங்கங்கள் அம்பல மாகும். அதுவும் ஜாக்கி வெளியிடும் கணிப்புத்தான்.
மகாராணி எலிசபெத்தின் L flaöIGOTIT sfLDLIDITFGØTLD FITIGTIGŽDf7L LLID செல்லாது. AFIT 6T 6U - LLUIT GOTIT தம்பதிகளின் இளைய மகன் ஹாரிஸ் இங்கிலாந்தின் மன்னராக முடி குட்டிக்கொள்வார்.
மகாராணியின் சாதகத்தையும் டயானாவின் சாதகத்தையும் ஜாக்கி ஒத்துப்பார்த்துள்ளார். மகாராணி டயானாவை விரும்பவில்லை. டயானாவின் மகன் இளவரசர் ஹாரிஸ் அரசராகும் பட்சத்தில் டயானாவின் செல்வாக்கு உயரும். அதனால், தான் கொலை செய்யப்படலாம் என்று டயானா அஞ்சுகிறார். தனக்கு யாராவது நஞ்சூட்டி விடுவார்களோ என்று டயானா பயப்படுகிறார்.
டயானாவிடம் ஜாக்கி பின்வரு மாறு சொல்லியிருக்கிறார்:
"காலம் செல்லச் செல்ல நாட்டு மக்களின் அபிமானம் உங்களுக்கு அதிகரிக்கும். நாட்டின் குழந்தைகள், ஊனமற்றோர் ஆகியோரது நலனுக்காக நீங்கள் அளப்பரிய சேவையில் ஈடுபடப் போகிறீர்கள்

Page 19
IgG, GITLD கானவரும்
இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சுற்றுப் பயண மொன்றை மேற்கொண்டு வரவிருக் கின்றது.
இந்தியக் கிரிக்கெட் அணியில் பல புதுமுகங்கள் இத் தடவை இடம் பெறுகின்றன. இப்புது முகங்கள் வயதில் குறைந்த இளம் முகங்களாகவும் காணப் படுகின்றன.
பந்துவீச்சாளர்களாகவும், துடுப்படி வீரர்களாகவும் இடம் பெறும் இந்த புது இளைய புதுமுகங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போலவே வீரர் சச்சின் டென்டுல்கர் இத்தடவை இந்திய அணியில் இடம் பெறுகிறார்.
இந்திய அணியில் ஒரு பிரமிக்கத்தக்க துடுப்படி வீரராக இருக்கும் சச்சின் டென்டுல்கருக்கு இலங்கை விஜயம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருக்கும்.
ஏனெனில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணியின் உப காப்டனாக சச்சின் டென்டுல்கர் நியமிக்கப்பட் (6) Gironntir.
இந்திய கிரிக்கெட் வரலாறு மிகவும் பாரம்பரியமிக்கதொன்றாகும். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை காலமும் இடம் பெற்றிருக்காத வகை யிலேயே வயதில் மிகவும் குறைந்த அதாவது 19 வயதேயான சச்சின் டென்டுல்கர் இந்திய அணியின் உப காப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஆட்டத்தினால் கவரப்பட்ட பம்பாய் நகரத்தில் பிறந்தவரே இந்த இளம் வீரர் சச்சின் டென்டுல்கர்
கிரிக்கெட்டினால் ஆட்டிப் படைக் கப்பட்ட நகரமாக விளங்கும் பம்பாயில் மாடிவீட்டில் வதியும் பணக்காரர்கள் முதல், நடைபாதையில் காலத்தைக் கழிக்கும் ஏழைமக்கள் வரை அனைவருமே கிரிக்கெட் வீரர்களை தமது ஹீரோக்களாக கருதுகின்றனர்.
பம்பாயின் முலை முடுக்குகளி லெல்லாம் எந்த நேரத்திலும் சிறுவர் கூட்டம் கிரிக்கெட் விளையாட்டில் முழ்கியிருப்பது அன்றாட நிகழ்ச்சியாகும்.
( ( 4-10,
எனவே, இந்த பம்பாய் நகரில் பிறந்த சச்சின் டென்டுல்கர் சிறுபிராயத்திலேயே பாடசாலை நாட்களில் சிறந்த கிரிக்கெட் வீரராகப் பிரகாசித்து தற்போது இந்திய அணியின் தலைமையை எட்டிப் பிடிக்கு மளவுக்கு ஓர் உன்னத வீரராக உயர்ந் துள்ளார்.
இந்திய அணியில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வீரர்கள் வரிசையிலும் டென்டுல்கர் தமக்கென ஒரு சிறப் பிடத்தைப் பிடித்துள்ளார்.
இன்று உலகில் முன்னணியில் விளங்கும் துடுப்படி வீரர்கள் வரிசையில் சச்சின் டென்டுல்கரும் ஒருவராவார்.
சச்சின் டென்டுல்கரின் திறமையை அவதானித்த இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் விளையாட்டுக் கழகமொன்று கடந்த ஆண்டில் சில மாதங்கள் வரை அவரைத் தனது விளையாட்டு வீரராகவும் வைத்திருந்தது. இதற்கென பெருமளவு பணத்தையும் டென்டுல்கருக்கு அந்த விளையாட்டுக்கழகம் வழங்கியிருந்தது.
இந்திய அணி அண்மைக் காலங்களில்
A
வெற்றிகளையும், ே சந்தித்த ஓர் அணியாக ஆனால் இந்த அணியில் டென்டுல்கரின் பங் மானதாகவும், தோல்வி பெருமையை உயர்த்தி அமைந்திருந்தது.
இந்திய கிரிக்கெட் காப்டன் என்ற உய வந்துள்ள போதிலும் இருக்கும் ஆசைகள் ச ரையும் விட்டுவைப்பத பொழுதுபோக்கா தனது டேப் றெக்கே LITLGA)3.6006|Të, GJ, LL ஆடைகளை அணி டென்டுல்கருக்குரிய ஆ இந்திய அணியின் மற்றும் முன்னாள் ஆகியோரும் டென்டுல் பாராட்டியுள்ளார்கள். ஒற்றுமை மனப்பா பண்புகள் டென்டுல்க
LOT 23 3 ണ്ണസെഴ്സിറ്റ്. உலகப் புக ஜோன்சன் எப்ே யாக இருக்கவே ஐஃகிரீம் சுை அவருக்கு அல LIITftsfGaN) IT போட்டியின்பே ஐஸ்கிரீமும் ன இருந்தார்.
°Q1吻高高1 தனைகள் நடை ஐஸ்கிரீமை பார்த்துக் ெ இருப்பார்.
ஒவ்வொரு தனக்கான ஒய்வு தேடிக்கொள்கி ஜோன்சனும் அ
993
 
 
 

சதியிழந்தபோதும் மகிழ்ச்சி இழக்கவில்லை. விதியை மதிக்கும் முன்னாள் மகாராணி
ஈரான் அரசி ராவை யாரும் திருக்கமாட்டார்
ஈரான் ஷாவின் ofu Ta, LDL (5) ல எழிலுக்கே ofllung, 6lenläuf)
T.
ஈரானல் காமேனி நடத் LI Lil J l l gf ாவை விரட்டி
5l . °JT° டும்பம் ஆதிக் த்தை தூக்கி
பிந்தது.
LD 60T 60T TT ாவும் - குடும் மும் ჟr:rraი?]6 წr ங்களில் இருந்து ப்பி அமெரிக்கா க்கு பறந் ITJ;6T.
புற்றுநோயால்
தால்விகளையும் விளங்கியிருந்தது. இடம்பெற்றிருந்த களிப்பு அபார பிலும் இந்தியாவின் ப் பிடிப்பதாகவும்
| 9/6ofluileir D.L. Iர்ந்த தரத்துக்கு இளவட்டங்களுக்கு ச்சின் டென்டுல்க ாக இல்லை. ன நேரங்களில் ாடரில் ஆங்கிலப் து விதவிதமான பது போன்றன பூசைகள் ன் அபிமானிகள் கிரிக்கெட்விரர்கள் கரை வெகுவாகப் பணிவு, திறமை, ன்மை போன்ற ரிடம் வெகுவாகக்
தில் வீழ்ந்தார்.
எழில் மாடத்தில், ஏவல் பெண் கள் புடைசூழ, பலத்த காவல் புறத்தே இருக்க காணுமிடம் எங்கும் செல்வம் கொழித்திருக்க வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து எழிலரசி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால்
உதறி எழுதிச் செல்லும்
அந்த நினைப்பை விடுங்கள். விதியின் கைமீது முன்னாள் அரசி ஃபாராவுக்கு பழுத்த நம்பிக்கை "விதி நம் தலையில் எதைச் சுமத்தினாலும் அதை ஏற்கத்
தயாராக இருக்க வேண்டும்" என்கிறார் ஃபாரா.
ஃபாரா இப்போது பாசமுள்ள பாட்டியாக தன் பேரக் குழந்தையோடு கொஞ்சி மகிழ் கிறார்.
ஈரானின் அரச வம்ச வாரிசு ரேசா ஒரு குழந்தைக்கு தந்தை குழந்தையின் பெயர் நூர் ரேசா தன் மனைவியோடு அமெரிக்கா வில் வாஷிங்டனில் வசிக்கிறார்.
மகனையும்- மருமகளையும்பேரக்குழந்தையையும் காணவும்,
காணப்படுகின்றன.
இதன் காரணமாக சக விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் டென்டுல்கர் விசேட இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்படனும், சர்வதேச ரீதியாக இந்தியாவுக்குப்புகழை ஈட்டிக் கொடுத்த வருமான சுனில் கவாஸ்கரும் இந்தியாவின் பம்பாய் நகரத்தையே சேர்ந்தவராவார். எனவே தமது நகரத்தைச் சேர்ந்த டென்டுல்கரைத் தமது வாரிசாகவே கவாஸ்கர் கருதி வருகின்றார். கூடவே டென்டுல்கரைத் தட்டிக் கொடுத்து அவ்வப்போது அவருக்கு உற்சாகத்தையும் கவாஸ்கர் வழங்கிவருகின்றார்
சச்சின் டென்டுல்கரும் கவாஸ்கர் மீது அபாரமதிப்பு வைத்துள்ளார். கவாஸ்கரின் கிரிக்கெட் ஆட்டமே தமது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு முன்னு
தாரணமாக இருந்ததென இளம் வீரர்
டென்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அடுத்த மாதம் உபகாப்டன் என்ற தரத்தில் வரவிருக்கும்
23 TGOTTFGOT D. J., TJ.601. ழ் பெற்ற மாஜிக் பாதும் குளிர்ச்சி விரும்புகிறார். வப்பதென்றால் ாதிப்பிரியம். னோ ஒலிம்பிக் பாதும் அவர் கயுமாகத்தான்
TGF LIGFIT பெறும் போதும்
அவர் பதம் காண்டுதான்
சிறந்த வீரனும் வை எப்படியோ றான். மாஜிக் Wப்படித்தான்.
பொழுதைக் கழிக்கவும் பாரா அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையே பறந்து திரிகிறார்.
LITUTTI பிரான்சில் ዘ 1 G\) மாதங்கள் இருக்கிறார். அதனால் பேரனுடன் நீண்ட நாட்கள் கழிக்க முடிவதில்லை.
ஷா-ஃபாரா LD45667 GBDragoint.
தம்பதிகளின் GTask OLDUITGOT6) IIT.
மறைந்த ஷா மன்னரை உரித்து வைத்தது போன்ற தோற்றம் Go).JPG|TGVÖGTL GJIT.
ரேசாவுக்கு தந்தை என்ற கடமையோடு ஈரானின் அரசியல் சாசன முடி மன்னனாக அயல் நாட்டில் இருப்பதால் அரசியல் கடமைகளும் இருக்கின்றன.
"என்ன பணிகள் இருந்தாலும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவேன்" என்கிறார்.
மகள் நூருக்கு புட்டிப்பால் கொடுப்பதில் இருந்து சகல குடும்பப் பொறுப்புக்களையும் மனைவி யாஸ்மினுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பாரிய வீழ்ச்சியின் பின்னரும் மன்னர் ஷாவின் குடும்பம் பட்டமரம் ஆகவில்லை.
A
டென்டுல்கரைப் பற்றி இலங்கைக் கிரிக்கெட் வட்டாரத்தில் மும்முரமாகப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவரது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே இருக்குமென எதிர் பார்க்கப்படுகின்றது. O

Page 20
Hisé ஆகடவுளி
Κυ