கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.07.11

Page 1
SRI LANKAS NATO
DIG) y, DG III
], [ ] ],)തിരിമാരി?
சிறப்பான
_ |HONTIGONT மதுமிதா 目 துமைத் தொடர் . 1 1
Sis S வாரம் முழுதும்
உங்கள் பாசிபலன்
T |- 。。彗 சிறைவாழும் *。 REGIJI, LÉ
ബ്ബ്",ിLFിIട
H | -
13 ܒܢܝ- ܡܢ ܓܝܒܝܼܚܝܒ  ݂ܒ ܼ ܘܛ . |-
S.
ITIN (pЈА.
২২ S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

itin SS 5 LITES 5D
DITTUIDAGI DUB
இபிரபாகரனுடன்
என்றும் இளமைக்கு என்ன வழி?
UUUUU 一、

Page 2
நீ ஒரு வல்லரசு நாடெங்கும் உன் புகழ் கொட்டட்டும் வெற்றி முரசு,
தினமுரசே
என்தனராஜ்
MDLL60.
கண்ணே மதுமிதா ஆரம்பமே
அமர்க்களம் யார் அந்த ரசிகன் வெல், அடுத்த அடி எப்படியோ?
விசயந்தன்
கொழும்பு-1
சுடச்சுடச் செய்திகளை சுந்தரத் தமிழில்
தேன் வடியும் விதத்தில் தொடுத்துத்
தருவதன் மூலம் எங்கள் இதயங்களில்
குடி கொண்டுவிட்டாய்
எம்.எஸ்.எம்.ராசிக்
சினி விசிட் புதிய செய்திகளை சூடு
குறையாமல் தந்து சொக்க வைக்கிறது.
ஆர்.இராஜே ரன்
GATULO.
4 முரசுகள் படித்து விட்டாலும் 40 முரசுகள் படித்த திருப்தி
ஏ.ஸி.எம்.றியான்
பாணந்துறை. வெள்ளி எப்போது வரும் என்று காத்திருக்கிறோம். நீ தரும் அனைத்து
அம்சங்களும் சிந்தைக்கு விருந்து
SITÚD. திே: a. Aan sýjög|60). ஆண் ஆதிக்கம் நேயர் பங்களிப்புக்களில் பெண் உரிமையையும் கவனியுங்கள். ஆங்காங்கே
களம் தேடி வ வெற்றி கண்ட
மனித வே உயிருடன் பிடிபட்ட ஒன்றே ஒ G
மிஞ்சப்
குழந்தை
FAMILITGANO ULI பார்த்து சொ இன்னும் ĝGuy, g, nr6uoniÄIAJ, கழிந்தால் இந்த பூமியின் உன் தோளி மட்டுமேமிஞ்கம்
\ဖြိုးပြီး விதை
இவனுக்குள்
என்ன அப்படிப் பார்க்கி "உன்னை தோளில் சுமக்கத் தெர் துரவைத்து ரசிக்கும் இந்த ஆயுத மனிதனுள்ளும் அன்பிருக்கிறது"
anib. Gas.
இறக்கிவிடு
16rഞ്ഞ് உனக்குத்தான் gTij, filolíîNGO)6ITULI TTLதோளில் துப்பாக்கி இருக்கிறதே!
ty...Gars
அக்கரைப்பற்று
ஆண் ஆதிக்கமே
அரசியல் அல தினமுரசு உள்ளை அராஜகம் கண்டு இருக்காது என்ப வித்தியாசமான விம வேறு வழிகளில் இதையும் பின்பற்
சகல பக்கர் கண்களை செலு துணிச்சலான புதி
பேனா நண்ப ஆரம்பியுங்கள்.
என் போன்ற கருத்தை ஏற்று ஆரம்பித்தமைக்கு
சிந்தியாவின் உண்டு. இள.ை
ராசிபலன்கள் விட்டாய் நிரை காட்டுகிறாய். எ
«σΣΠ
கைக்கு 4 உன் விற்பை LDGA)ʻir éf)60)Lésé95ITLI மலர் கிடைத்தது. உண்மையாகவே
sivoli சுடச்சுட இரு
வெள்ளிதோ உள்ளங்களை ெ
6T6öT GLITGöI
எழுத்துத் துை வெளிவந்த தின
 
 
 
 
 
 
 

பாபிரகாஷ்
போவது?
ன்னது
t
ல் கிடப்பது
மான்-ஏ-ஜெமீல் asspot-os
வத்தவற்றுள்
கவிதைப்
மேலே உள்ள படத்தைப் பா எண்ணங்களை மடலில் பிரச
(3
சுருக்கமாக சுவையாக என்ன சரிதானே
சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா நூறு.
ங்கள் மனதில் கருத்தரிக்கும் த்து ಇಂಗ್ಹೇಗೆ.
.ൂy
றாய்.?
யாது
ம். ஷகீப் reigh-04
ஏன் சோகம் போராடப் போகும் என் முகத்தில், புன்னகை தவழ்கிறது.
வழியனுப்பும் உன் முகத்தில்
ஏன் சோகம் வடிகிறது?
முரண்பாடு
உந்தன் உள்ளம்போல் மரணித்து விட்டதாக உன் தோளிலோ
இந்த எண்ணிய மரணம்.
உலகமும் இருந்திருந்தால் மனித நேயம் இங்கே Goog, umGBGum
துப்பாக்கியின் தேவை மறுபிறப் பெடுத்துள்ளதோ? ஜனனம்
இல்லாமல் இருந்திருக்கும். ஆர். ரமேஷ் sñoro செல்வி.வி.சுகத்தி UN NODONT ersio, ff, ar Boys.
கந்தப்பளை
எஸ்.தவஜினி sciurig.
: எப்படி யான் பாராட்டுவது?
மின்ஹா இம்டியாஸ் செல்வன் ஷஹிர்ஷா தாஸிம்
கொழும்பு-9 சல்-எக்ஸ்ரே ரிப்போட் தயே சொல்லும், ஆயுத அஞ்சி பேசாமல் தைக் காட்டிவிட்டது. சனங்கள். தினமுரசை பின்பற்ற நினைப்போர்
னால் என்ன?
எஸ்.என் முகமட் கண்டி, களிலும் விமர்சனக் த்தும் முறையானது ப முயற்சியே.
அ.தெய்வேந்திரன் ஹட்டன், தொடர்புப் பகுதியை
ஷௌகி? வெல்லம்பிட்டிய GJITF 95 DL6T6ITINĖJ9,6f6ö7 புதிய தொடரை
நன்றி.நன்றி.
ஆர்.ரஞ்சினி கொட்டாஞ்சேனை. தில்களில் புதுமையும்
|ம் உண்டு.
கு.மனோகரி Lg160GT. ாயும் தரத்தொடங்கி ான முரசாய் முகம் அன்பு முத்தங்கள்.
எம ஆா.நவசாத L55 GMTLD,
டாத வேகம் வேகம் என் கரத்திற்கு இருந்தது. கடந்த ாம் விட்டுப் படித்தேன்.
Јцрлgib.
சி.விஜி விஜயகுமார் போட்ஹில் எஸ்டேட் சிந்தியா பதில்கள். செல்வன் எம். ஹயாத் மட்டக்குளிய, வெளிவந்து தமிழ் ளை கொள்ளுகிறாய். கே.வஸந்தன் GILLSIGOGI. பிஞ்சு நெஞ்சங்களின் (3) 9(U) LIIGULDIT) சு வாரமலர் தனை
DUF
J. JB(i)JR T 6O
தர்கா நகர், முகப்புப்படம் மகிழவைக்கிறது. வண்ணப்படங்கள் வியக்க வைக்கிறது. அரசியல் செய்திகள் அதிரவைக்கிறது. சிறு கதைகள் சிந்தை கவருது, ஆக மொத்தத்தில் தினமுரசு என்னை திகைக்க வைக்கிறது.
ஆர்.பாலகிருஸ்ணன் மாத்தளை, இளம் நெஞ்சங்களுக்கு அரிய 35956) JGV956TT LIGA) 5/55/ILLU.
செல்வி, தஸ்லீமா தாஸிம் stiles Talgo). இரும்பு மனிதனின் இதயம் கவர்ந்தவள். இளமை துள்ளும் நடையோடு
முன்னிலும்
பின்னிலும் படைக்கலன் தாங்கி விடிவினை வாங்கிட முடிவிடம் போகிறேன். முடிந்தால் நான் மடிந்தால், குழந்தையாய், நீ விழைய புதிய காற்று
பதிலாய் வீகம்.
மு.தமிமா, 587, uncusseypo-04.
எனை விடு
கிரனைட் வீசத்தெரியாது சயனைட் கடிக்கத் தெரியாது போதும் நீ எனை விடு-புது
எம்மையும் கவர்ந்தது. ரசிகனுக்கு ஒரு சாம்ராஜ்யம் சமைக்க வேண்டும்.
சபாஷ் பூனாகலையூர் அமிர்தன்,
மு.தங்கராஜ் S S S S மட்டக்களப்பு. கொழும்பு சேர் ஐந்தில் தேன் கிண்ணம் புதிய எழுத்தாளர் கிருலப்பனையில் எழும்பும் தினமுரசின் களுக்கு திகட்டாத விருந்து ஓசை முழுமையாய் நம் நாட்டு என்மகுறுப் மக்களுக்கோர் நல்லோசையாகுமாம்.
நீர்கொழும்பு நம்புவோம் இங்கிதனை நன்கு
வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு வண்பாமனிமுருக சூரியன் எப்போது விடிவு காலம் தோன்றும் இளைப்பாறி அதிபர் என்பது அந்த ஆண்டவனுக்கேவெளிச்சம் சுபாசினிதேவி வேலாயுதம்ஜோசப் சின்னத்தம்பி கொழும்பு-7 செ.சிவசங்கரசர்மா,
காட்டாஞ்சேனை. தினமுரசின் வரவு கண்டோம். இவ்வாறே என்றும் சிறப்பாக வெளிவர வாழ்த்துகின்றோம்.
GOD. SEGUIT நாரன்பிட்டிய
'பச்சை றிபன் சிறுகதை -மனித வெடிகுண்டு இரண்டும் சூப்பர்
பதுண் நிஸா முபயிதீன்
காத்தாண்குடி,
வ.சாருமதி-கொழும்பு, சிஹாரா தாஸிம் -வியங் கல்ல, பர்சானா முகமட்காத்தான்குடி-05 வசீம்அக்ரம்-மாத்தளை, அநீதிராஜா-கண்டி, வி.ரவிக்கண்ணன்கிருலப்பனை, க.செல்வேந்திரன்-ஹோல் புறுக் பசுமலை பஜார், ஏ.எல்.எம்.பார்ட்கர்த்தான்குடி, இரா. கோபால்-தேகாலை, முகமட் பெளமி-தெதோட்டை, இரத்தின சபாபதி ராஜ்மோகன்-பொரலங்கொட, சீனா ஹாசிம்-கபுகஸ்தலாவ, ஏ.ஏ.அஸிஸ்காத்தான்குடி-03, எம்.கருணாகரன்கொழும்பு-1, ஆர்.சிவராஜா, மசிறீகாந்தன் ரயிகம், எம்.ஐ.எம். நலீம்- கெக்கிராவ, மகாஒயா மகேந்திரன் தெகியோவிட்ட எஸ்.சிவபாலன்-வத்தளை, எஸ்.எம்.வி.ரவி பதுளை ராமன்ராஜா- அவிசாவளை, எஸ்.பாலசுந்தரம்- நாவலப்பிட்டி, பி.மகேந்திரசெல்வம் மாபொல, வத்தளை,
ஆசிவகுமார்- கொட்டகலை, மாறன்அக்கரைப்பற்று, மனாசிர் முசம்மில்கட்டுகஸ்தோட்டை, வகாப் அக்ரம்
உக்குவல, கவிப்பிரியா நிஸா- வெல்லம் பிட்டிய வே.ராஜன்-கலகஹா, எஸ்கிருஷ்ணகுமார்- கந்தப்பளை, ஆர். மகேஸ்வரன்-நுகேகொட, குமார் பிரமிளா கொலன்னாவை எம்.எஸ்.சுரேஷ் குமார்அவிசாவளை, பதர்மேந்திரா-கொழும்பு-15,
1998 ,17 - 11 יט6 (5 ל{y

Page 3
கொழும்பிலுள்ள த
அனைத்தும்
மிழ் முகாம்கள் மூடப்படுமா?
கொழும்பிலுள்ள தமிழ் அகதி முகாம்கள் அனைத்தையும் மூடி விட்டு அகதிகள் அனைவரையும் அவர்களது சொந்தப்பகுதிகளுக்கு
அனுப்பிவிட சமூக சேவைகள் திணைக்களம் முடிவு செய்திருப்ப தாகத் தெரிய வருகிறது.
ஏற்கனவே கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் இருந்த தமிழ் அகதிகள் முகாம் மூடப்பட்டு அங்கிருந்த அகதிகள் அனைவரும் மட்டக்களப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டமை தெரிந்ததே.
விவேகானந்தா முகாமில் இருந்த அகதிகள் முதலில் சொந்தப் பகுதிகளுக்குச் திரும்பிச் செல்லத் தாம் தயாராக இல்லை என்பதே அந்த அகதிகளின் கருத்தாக
இருந்தது.
சமூக சேவைகள் திணைக்களம் திருப்பி அனுப்பும் முடிவில் உறுதியாக இருந்தது. அவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியது. கொழும்பிலுள்ள தமிழ் அகதி காம்களில் பராமரிப்புப் பணியில் ருக்கும் ஈ.பி.டி.பியினர் அந்த அகதிகளுக்கான உணவுப் பொருட் களை ஐந்து நாட்கள் விநியோ கித்தனர். பின்னர் சமூக சேவைத் திணைக்களத்தோடு ஈ.பி.டி.பியினர் நடத்திய பேச்சின் பலனாக அகதி களுக்கு மீண்டும் உணவு வழங்க முன் வந்த சமூக சேவைகள் திணைக்களம் திருப்பி அனுப்பும் முடிவில் உறுதியாக இருந்தது. முடிவில் அகதிகளும் அதற்கு
D IL 6öTLJILL GOTñT. அகதிகள் இறுதி ே தெரிவிக்க பொல வேண்டி ஏற்பட்ட
இப்போது பம்பலப்பிட்டியில் முகத்துவாரத்தில் முகாம்கள் இருக் மாகாணத்தை கே பெரும் பான்மையி அரசாங்கம் வாட லும் கூட அ! அமைந்திருக்கும் gd. IføOLDULJINTGITT 3567 மண்டபங்கள் ே தெரிவித்துள்ளனர்
இவ்வாறான முகாம்களில் இ களையும் விரை சொந்தப்பகுதிகளு அனுப்புவதில் ச திணைகளம் கவன னால் அங்கு ப்போது சொந் திரும்பிச் செல்லுவ GJIT SEGITIITE, G36) I ØSTGR இதே நே முகாம்களில் சி நடத்தைகளும், வச முகாம்களில் தங்கி சொந்த அலுவல்க கொள்பவர்கள் தெ அகதிகளும் அதி பேசுகின்றனர்.
சொந்தப் பகுதி செல்லும் பட்சத்தி களிலிருந்தும் தோன்றக் கூடும் எதிர்பார்க்கின்றனர் மற்றது பாதுகாப்பு கொழும்பில் பொதுவாகவே தமி களின் எதிர்காலம் கவே இருக்கிறது. வின்றித் தொடர்கி நீண்ட காலப மண்டபங்களில் இ IIšilg,6f6öIT gd. Ifø0) சுமையாக இருக்கிற மட்டும் நீண்ட கா வாழ்க்கை 4ቻr d95ዚ ! 6T660TP
யாழ்ப்பாணக் குடாநாட்டில் குழந்தை இறப்புவீதம் இந்த
நடத்தில் மேலும் அதிகரித்
ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை இறந்து பிறத்தல், கரு தானாகவே சிதைந்து போதல் போன்றவை அதிகரித்துச் செல்லும் அதே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளில் ஐந்து வீதமானவை ஒரு வருடத்திற்குள் இறந்து விடுகின்றன என்னும் அதிர்ச்சி
குடாநாட்டில் குழந்தை இறப்புவீதம் அதிகரிப்பு போசாக்கின்மையும் ஒரு பிரதான காரணம்
தரும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிறக்கும் குழந்தைகள்
இரண்டரைக் கிலோவிற்கும் குறை வான நிறையுடையதாகவே காணப் படுகின்றன. போசாக்கின்மையால் தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது குழந்தைகளின் இறப்பு விகிதத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
வன்னிப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம் புலிகள் குற்றச்சாட்டு
வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள
பகுதிகளில் அரசாங்க உதவியோடு பெரும்பான்மை
இனத்தவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் குற்றம்
சாட்டியுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளும்
கடைகளும் குடியேற்றத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகவும்
குற்றஞ்சாட்டியுள்ள புலிகள் இயக்கம் அதற்கென ஐந்து கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
முன்னுதாரனமான முயற்சி
(நிந்தவூர் நிருபர்)
அம்பாறை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் இலவச வைத்திய சிகிச்சை முகாம்களை நடத்துவதற்கு கல்முனை வைத்திய சங்கம் தீர்மானித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் வைத்திய அதிகாரிகளினால் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டுள்ள கல்முனை வைத்தியசங்கம், வைத்திய அதிகாரிகளுக்கான மருத்துவத் துறைக் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது. சங்கத்தின் முன்மாதிரி செயற்திட்டங்களுள் ஒன்றாக
பின்தங்கிய கிராமங்களில் இலவச சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட வுள்ளன. மாதாந்தம் ஒரு கிராமத்தில் இத்தகைய இலவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வறிய மக்களுக்குப் பயனளிக்கப்படவுள்ளதாக alia, de Garuartets list5 st அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ்
முதலாவது இலவச வைத்திய சிகிச்சை முகாம் வீரத்திடல்
அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
g ( 11-1്, 1998
setta
மூன்று பிள்ளை சிவராஜா வினாசி கடந்த 18ம் திகதி கன இனவெறியன் ஒருவ படுகாயமடைந்தார்.
உணவு விடுதி அவரை தாக்கிய பிணையில் செல்ல அ நீதிபதி மறுத்துவிட்ட வைக்குமாறு விடுக்க யையும் நீதிபதி நிர
இதே வேளை தமிழரான சிவராஜா நடத்தப்பட்ட தாக் பணிபுரியும் கனடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனாலும் சில
நரத்தில் மறுப்புத் சார் தலையிட
கொழும்பில் இரு முகாம்களும், ஒன்றுமாக மூன்று ன்ெறன. கிழக்கு ர்ந்த அகதிகளே GOTT ITU, gd6îT6T6IOTIT. கை செலுத்தினா த முகாம்கள் LD6ð07LLIIÉ196f6ör
பிரிட்டனிலுள்ள உதவி வழங்கும் நிறுவனம் ஒன்று இருநூறு வலு ஆற்றலுள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளை வழங்கி இருந்தது. அவை யாழ்ப்பாணத்திற்கு இன்னமும் வந்து சேரவில்லை. சுகாதார அமைச்சே அவற்றை அனுப்பி வைக்க வேண்டும். 9) Ibg. மின்பிறப்பாக்கிகளும் எரிபொருட்களும் கிடைக்குமானால் 24 மணி நேரமும் யாழ் வைத்தியசாலைக்கு மின்சாரம் வழங்க முடியும். அங்குள்ள ஆய்வுகூடத்தையும் வெற்றிகரமாக இயக்கிப் பரிசோதனை
களையும் மேற்கொள்ள முடியும்.
வ்வாறு யாழ் வைத்தியசாலைப்
பணிப்பாளர் நவமலர் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதே வேளையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நீரழிவு, வலிப்பு, புற்றுநோய், இருதய வியாதி போன்றவற்றிற்கான மருந்துகளுக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு அந்த தவைப்படுவதாக
நிலையில் அந்த ருக்கும் அகதி итд.ф. நக்குத் திருப்பி மூக சேவைகள் b கொண்டுள்ளது. ள்ள அகதிகள் தப்பகுதிகளுக்குத் தில் விருப்பமற்ற னப்படுகின்றனர். ரத்தில் அகதி 60TחD) ו (996 וש עטו
யிருந்தபடி தமது ளைக் கவனித்துக் TLILIT5 gTGOGOTU ருப்தியோடுதான்
ஈளுக்குத் திரும்பிச் ல் இரு தரப்பு பிரச்சனைகள் என்று அகதிகள் ஒன்று புலிகள், |ப் படையினர். மட்டுமல்லாமல் ழ் பேசும் அகதி கேள்விக் குறியா யுத்தமோ முடி ன்றது.
ாக அகதிகள் ருப்பது மண்ட மயாளர்களுக்குச் து. அகதிகளுக்கு ல அகதிமுகாம் ாக இருக்குமா
புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்
அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறார்
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பொலிசார் விடுவிப்பு விடயத்தில் அரசாங்கம் முன்னுக் குப் பின் முரணாக நடந்து கொண்டமையே தாமதங்கள் ஏற்பட்டதற்கான காரணம் என்று புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் திரு.அன்ரன் பாலசிங்கம் விடுத் துள்ள அறிக்கையொன்றில் G)grfofi,391676ITITň.
அரசாங்கம் முன்னரே ஒப்புக் கொண்டதன்படி தடைநீக்கப்பட்ட
பொருட்களை வடபகுதிக்கு அனுப்பி வைத்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது
என்று அவர் கூறியுள்ளதுடன் அரசாங்கம் வழக்கம் போல உடன் பாட்டை மீறியுள்ளதென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
G), L u TaggerTi விடுவிப்பு விவகாரம் தொடர்பான பேச்சுக் களில் புலிகளின் தரப்பிலிருந்து திரு.அன்ரன் பாலசிங்கமே முக்கிய மானவராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாடு இலங்கையரைத்தாக்கியவருக்கு
pங்க கனடி
த்தம்பி களின் தந்தையான தம்பி என்பவர்
டாவில் 18 வயதான ரால் தாக்கப்பட்டு
யில் பணிபுரியும் ஜேசன் ஹீலன்ஸ் னுமதி கேட்டபோது ர், வீட்டுக்காவலில் UILLIL (33ITsf)ë609; கரித்துவிட்டார்.
பில் இலங்கைத் வினாசித்தம்பி மீது குதலை அவரோடு UIT 5 GT 5.609TL9-5
ய நீதிமன்றம் மறுப்பு
துள்ளனர். இது ஒரு பைத்தியக்காரத் தனமான வேலை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான திரு. சிவராஜா வினாசித்தம்பி இருவருடங் களுக்கு முன்னரே கனடா சென்றி ருநதாா.
தாக்குதல் நடத்தியவர் தோல் தலையர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது. தோல் தலையர்கள் என்றால் என்ன வென்று நீதிபதி கேட்டபோது சமூகத்தை உருவாக்கும் அமைப்பு என்று தாக்குதல் நடத்தியவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது தனது நடவடிக்கைகள் மற்றும் தனது நாடு, இனம் என்பவை
குறித்தும் தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
L616öT LITT GDI GOD6:UTuUTGTTriage, Gir. GDITTL" L. LD ! மின்சார சபை காட்டுமா நாட்டம்? (எமது புத்தளம் நிருபர்)
புத்தளம் மின்பாவனையாளர் களுக்கு வழங்கப்படும் மாதாந்த பில் விநியோகத்தில் La சீர்கேடுகள் நடைபெறுவதாக பெரும்பாலா L56ör LIIT660)607 untentira, at திருப்தி தெரிவித் துள்ளனர்.
மாதாந்தம் விநியோகிக்கப் LIG)üd ಇಂಗ್ಲ பில் ஒழுங்கான முறையில் பட்டுவாடா செய்யப் LU LI TT95 *ாரணத்தினால் அதிகரிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறைபடுகின்றனர்.
உதாரணமாக மாதத்தில் 10ம் திகதி கணக்கெடுப்பு நடாத்தி flaai) வழங்கப்பட வேண்டு மானால் குறிப்பிட்ட திகதியில் ஊழியர்கள் வந்து கணக்கெடுப்பு நடாத்தாமல் பல நாட்கள் கழித்து வருவதால் இந்த அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டி வருகின்றதாம். மேலும் சில மின்பாவனை யாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார பில்லில், குறிப்பாக
சந்தேகங்கள் ஏற்படும் போது, அதுபற்றி முறைப்பாடு செய்ய புத் தளத்திலிருந்து முப்பத்தி இரண்டு மைல்களுக்கு அப்பா லுள்ள சிலாபம் நகருக்கே செல்ல வேண்டியுள்ளது. புத்தளம் நகரில் ஒரு மின்சார அலுவலகமோ அன்றி உதவி அலுவலகமோ இருந்தால் இங்கு சென்று முறைப்பாடுகளை சொல்லலாம். சந்தேகங்களையும் நிவர்த்தி Glagi uadro.
சிறிய பிரச்சினைக்கும் பல ரூபாய் பணத்தை செலவழித்துக் கொண்டு பலமைல் பிரயாணம் செய்வது புத்தளத்து LS6 பாவனையாளர்களுக்கு பெரும் கஷ்டமாக உள்ளது.
எனவே இலங்கை மின்சார சபையின் துணை அலுவலக மொன்றை புத்தளம் நகரில் அவசியமாகவும் அவசரமாகவும் நிறுவப்படுதல் வேண்டுமென LIGA) L676ör Luntou ao GOTLLUIT GIMTitásai "தினமுரசு"க்கு தெரிவித்தனர்.
O

Page 4
மீளக் குடியேறியோருக்கு ஓர் உதவி
(நிந்தவூர் நிருபர்)
சம்மாந்துறைப் பிரதேச சபைப் பிரிவைச் சேர்ந்த வீரமுனைக்
கிராமத்தில்
மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தமிழ்
மக்களுக்கு
வீட்டுத்தோட்ட நடுகைக்கென நெசவுக்கைத்தொழில் அமைச்சரும்,
சிரேஷ்ட அரசியல் வாதியுமான ஜனாப்.எம்.ஏ.அப்துல்
மஜீத்
மரக்கன்றுகளை அண்மையில் வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்.
தமிழ் மொழிக்கும் தகுந்த இடம் !
(குருநாகல் நிருபர்)
குருநாகல் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்க ளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்று தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
க.பொ.த உயர்தரம் உள்ள சகல பாடசாலைகளிலும் தமிழ் மொழி ஒரு பாடமாக எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 20 வருடகாலமாக
LL LLL LL LL LMMM LT TLTt S S ME0 E ttTT L L L L LS நிலையில் காணப்பட்டது.
தமிழ் மொழிக்கான ஆசிரியர்
தட்டுப்பாடு, தமிழ் மொழிக்கான
தேவையுமேற்படவும் இதை ஒரு பாடமாக சகல பாடசாலைகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இன்னும் 10 ஆண்டு கடந்தால் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவது போல் தமிழுக்கும் ஆசிரியர் தட்டுப்பாடு நிலவும் என ஐயம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பாடம் முஸ்லிம்
(குருநாகல் நிருபர்)
குளியாப்பிட்டிய தொகுதியில் முஸ்லிம் கிராமம் ஒன்றில்
முஸ்லிம் பெண்மணி ஒருவர் ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத் g5/6MT6TITIT. இந்த நிகழ்ச்சி இந்த பிரதேசத்தில் ஒரு அதிசயமா கவும், பரபரப்பாகவும் இருந்து
ராக்கிங்கி LDITGOTOI
(மாத்தை விவசாய பயி பட்டம் பெறும் ே கல்லூரியொன் மாணவனொரு LD ΠαMτου ή 9, οπαδή கொடுமைக்கு மடைந்த சம்பவ லங்கையில் இடம் அங்குணகெ விவசாயக் கல்லு DIT GROOT GJIGOTIT Sj ( -கரதொட்டையை நிரோஷன் புஞ்சி மாணவனே இ மடைந்துள்ளான். தந்தை ஒரு பணிப்பாளராவ ஆசிரியையாவ எதிர்பார்ப்புடன் விவசாய கல்லு பெற்றோர் டெ குள்ளாகியுள்ளன
இந்த மாண சம்பந்தமாக
DIt Gotai , GoGI பெலஸ்ள பொல பேரில் கைதுசெ
விளக்க மறி பட்டிருந்த இந்த பிணை வழங்க ம தோட்டை நீதிபதி திகதி வரை ெ மறியலில் வைக் uîl() giren Ti.
வருகின்றது.
குழநதையு குழநதைகள ே அரசினர் ஆ
dial lig, அவற்றில் 5 பிறந்து ஒரு வ 65. மற்ற குழந்:ை குருநாகல் பொ சிகிச்சைபெற்று
கவனியுங்கள்?
இலங்கை வானொலி மற்றும் சிட்டி எப். எம். போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டசிலரின் விருப்பங்களே
தினமும் ஒலிபரப்பாகின்றன. என்னைப் போன்ற சில நேயர்கள் நூற்றுக்கணக்கான தபால் அட்டைகள் அனுப்பியும் கூட ஒரு முறையாவது எங்கள் பெயர்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பவில்லை.
Gas . SIGN). LumT GUIT ஆலி-எல.
1993 ஜன 25ந் திகதி திருமலை யிலிருந்து முதுருக்குச் சென்ற படகு, கடலில் முழ்கியதை அடுத்து நிறுத்தப்பட்ட படகுச் சேவையில், தற்போது இரு படகுகள் மாத்திரமே ஈடுபடுகின்றன. இதனால் மூதூர் மக்கள் தங்கள் தேவைகளை முடிக்க திருகோணமலைக்கு வருவதற்கு வரிசையில் நின்று இலக்கம் பதிக்கப் பட்ட சோடா முடிகளைப் பெற்றே பயணம் மெற்கொள்ள வேண்டி உள்ளது. இதில் சில வேளைகளில் இலக்கம் கிடைக்காவிடில் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து வீடு திரும்பும் துர்ப்பாக்கிய நிலையும் எம்முர் மக்களுக்கு ஏற்படுகின்றது. எனவே எங்கள் துயர் துடைக்க சம்மந்தப்பட்ட வர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏ. எஸ்.எம். பாயிஸ் மூதூர்-2
வகுப்பெடுக்க வருவார்களா?
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வட்டாரத்திலுள்ள, தொட்டவத்தை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கலை, வர்த்தக பிரிவில் பயிலும் க.பொ.த (உத) மாணவர்கள் பாடத்திற்குரிய ஆசிரியர்கள் இன்றி அவதிப்படு கின்றனர். இனியும் இந்த நிலை தொடருமாயின் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர்.
எனவே, சம்மந்தப்பட்டவர்கள் மாணவர்கள் நலன் கருதி துரித
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.எம். முஸ்தார். பாணந்துறை.
நிர்மாணிக்கப்படுமா? பேருவளைத் தொகுதியில் அமைந்துள்ள எமது ஊரான தர்ஹா நகர் பழைய சந்தைக் கட்டிடம் இடிக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டபோதிலும் இக்கட்டிடத்தை புதிதாக நிர்மா ணிைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சிறு வியாபாரிகளான எமக்கு பெரும் பிரச்சினையாகவுள்ளது. இக்கட்டிடத் தொகுதியைக் கட்டி எமது பிரச்சினைகளை உரிய வர்கள் தீர்த்து வைக்க ஆவன G) gotia). ITfrg,6ITTP
οπίο, στού, στίρ. 60) μαύ6ϊυ ஏ. ஆர்.எம்.றபிக் ஏ. ஆர்.எம். ஸஹ்றான்
மக்கள் அவதி
களுத்துறை மாவட்டத்தில், புலத்சிங்கள தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு முஸ்லிம் கிராமம் வியாங்கல்லை. இங்கு மாலை 6.30 மணிக்குப் பின் போக்குவரத்து வசதிகள் இன்மையால், கிரிகொல, வியாங்கல்லை, குடலிகம போன்ற கிராமங்களில் வசிக்கும் பல நூற்றுக் கணக்
தர்ஹா நகர்
கான மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளும் மாலை 6.30 மணியுடன் தமது சேவையை நிறுத்திக் கொள்கின்றன. முன்னைய காலங்களில் இரவு 9.00 மணிவரையில் GLA. சேவையை நடாத்தி வந்தது. தற்போது சில காலங்களாக இச்சேவை தடைபட்டு GALLISI.
ஏன்
III (95 அண்மையில் புதிய தனியார் (Bafa)6) LITGO GLG வாரத்தில் 40 மணி மேற்கொள்கிறது. நேரத்தில் தமிழ் ஒதுக்கப்பட்டதோ மாகும். அந்நே எனும் பல்சுவை காட்டப்படும் எ எனினும் ஒளிபர சிங்கள, ஹரிந் ஒளிபரப்பி 15 நிம நேரத்தில் சில தமி ஒளிபரப்பானது. தமிழ் மக்கள் வ ஏன் இப்படியெ GFG) all flats ஒரவஞ்சனை கா
ஒரு (தமிழ்
வத்தளை பிர AD LI JETTI ħLIJIET GAJLLI பொது நூல்நிலை நூல் நிலையம் SEIT IfLLIITIGAOLLI LID GT GÖT எனவும், பிரதே பிநதேசசபை பட்டுள்ளது. த எவருமே வத்த
D L LI JITIfILLIJIET GUILL தமிழ் மொழிக்கு என்னும் அந்தஸ் வேளையில் இப் இடம் பெறலாம
G
இதற்கான பல போதிலும் பயன் இங்கு அவதியுறும் அவல நிலை இதற்கான உரி எடுக்கும்படி பொதுமக்கள் கொள்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T GóîGO) GITGI IDJGOOTID?
நிருபர்) சியில் டிப்ளோமா ாக்குடன் விவசாய
)്) சேர்ந்த வண் சிரேஷ்ட ராக் கிங்
லக்காகி மரண மான்று தென்னி
பெற்றுள்ளது.
பெலஸ் ஸ் யில் முதல் வருட சர்ந்த ஹக்மனை ச் சேர்ந்த பிரியங்க ஹவா (20) என்ற 6մ 6ն II Մ)/ LDՄ 6007 இந்த மாணவனின் பிரதி கல்விப் தாய் ஒரு 游 பெரும் தனது மகனை ரியில் சேர்த்த ரும் நிர்க்கதிக்
வனின் மரணம் 34. சிரேஷ்ட அங்குனகொல சார் சந்தேகத்தின் துள்ளனர்.
ந்தேக நபர்களுக்கு றுத்த வரம்பாவித் ஜுலை மாதம் 8ம் தாடர்ந்து விளக்க குமாறு கட்டளை
வீட்டில் ஒரு b,மற்ற இரு நளியாப்பிட்டிய ஸ்பத்திரியிலும்
பெற்றன. ரு குழநதை ாரத்தில் இறந்து
-i. தகளும் தாயும்
யாஸ்பத்திரியில் வருகின்றனர்.
ப் பகுதியில் லுத்தக்கூடிய எம்மோடு
ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி விஷன் (டி.என்.எல்) விநேர ஒளிபரப்பை எனினும் இந்த நிகழ்ச்சிக்கென் அரைமணி நேர ரத்தில் திரைமலர்
தமிழ் நிகழ்ச்சி ன அறிவிப்பானது. பான திரை மலரின் திப் பாடல்களும் டங்களுக்கு குறைந்த பாடல்கள் மட்டுமே கணிசமான அளவு ழும் இலங்கையில் ரு தொலைக்காட்சி தமிழ்மக்களுக்கு
ட்டுகிறார்கள்? ஸ். சாந்தகுமாரன் GUITULO.
க்) கொலை
தச சபை ஹெந்தல ՊլյաIIլն լ/6Ս60).gսիat) யம் என்பது பெது எனவும், உப து உப தாரியாலயம் சபை என்பது எனவும் எழுதப் ழ் மொழி தெரிந்த ள பிரதேச சபை தில் இல்லையா? அரசகரும மொழி வழங்கப்பட்டுள்ள டியான தவறுகள் "-
எஸ்.ஜோசப்
றந்தல -வத்தளை
யற்சிகள் எடுக்கப்பட்ட டைத் தாக இல்லை. பொது க்களின் இந்த போது தீருமோ?. நடவடிக்கைகளை u அதிகாரிகளை ார்பில் வேண்டிக்
ாம்.ரி.எம்.தஸ்லிம் Shurtissiosos).
till
Dr
குறுக்கெழுத்துப் போட்டி இல-06
2. 3.
4.
11
இடமிருந்து வலம் 1. சைவ உணவு உண்ட பின்னர் இதை அருந்தினால் திருப்திதான். இதுவும் ஒரு பாதியாக இருந்தால் தான உங்கள உருவம அழகாகும (திரும்பி இருக்கிறது) கலைஞர்கள் வளர வேண்டு மென்றால் இதுவும் வளர வேண்டும். (திரும்பியிருக்கிறது) ஆண்டவர் வலம் வரப் பயன்படுவது வழிவழியாக வருவது இது கிடைத்தால் தான் சிலருக்குப் புத்தியே வருகிறது.
4.
11. சில நோய்களுக்கும் மருந்தாக வேலை செய்யும் பழம் இது (குழம்பி இருக்கிறது)
IE.
வாசமுள்ள மலரிது.
இதற்கான சரியான விடையை கூப்பனில் நிரப்பி, எமக்குக் கிடைக்கும்படி அனுப்பி வையுங்கள்
13
மேலிருந்து கீழ் 1. அரபு நாடுகளில் உண்டு.
முற்காலத்தில் அரசர்கள் இதை அடிக்கடி நடத்துவதுண்டு அந்தப்புரக் கதைகளில் இந்தச் சொல் அடிக்கடி வருவதுண்டு. இது அலறினால் கெட்ட சகுனம் என்பார்கள் புத்தளத்தில் அதிகம் இருக்கிறது. இதை ஒளித்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும். வீட்டுக்கு வீடு இதன்படி இருக்கிறது. அயோத்தியில் இதுவும் சிலகாலம் அரசாண்டதுண்டு. வாரத்தில் ஒரு நாள் (தலைகீழாக இருக்கிறது)
17.07.93 க்கு முன்னர்
சரியான விடையை அனுப்பும் 10 அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா
500/- பகிர்ந்தளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி 04க்கான சரியான விடைகள் ( )
GIT 2 GT
(6 g, | LÈS 6 LI
65
(LP
GOD J5 || ULI வ ரு
9
gI 5 i
I
ബ
GOU, Li
7. III
°雷 un
Th 129)
குறுக்கெழுத்துப் போட்டி இல06 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை கொழும்பு-05
குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் 04ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6.
1 திருமதி பினோஸியா குமார்
நுவரெலியா
கேரங்கநாதன்
கொழும்பு-06,
stoistajo.galio
LᏧ5956lᎢᏓD . செல்வி.ராதிகா வைரவநாதன் வவுனியா
வே. குமரன்
கண்டி,
இந்த அதிஷ்டசாலிகளுக்கு
στου, (βα, στο ιρίτ கொழும்பு-13 இதுஷ்யந்தன்
flauIILILD. செல்விசி, மலர்விழி
DLL6GT. எம்நூர்தீன் அனுராதபுரம். tTLT GL L Lt C C t L tTE T T LLL LGLLLLL LLLL LL LLL கொழும்பு-13
பரிசுப் பணம் ரூபா
7.
10.
5OO/
பகிர்ந்தளிக்கப்படும்.
ஸ் மறுக்கிறது
ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் ஒன்று பல்கும்புற இவ்வூரிலிருந்து கணிச மான மாணவர்கள் அண்மையூரான, "கலகெதர வுக்கு செல்வதுண்டு. பாடசாலை மாணவர்களுக்கென சேவையிலிடுபடும் பஸ் அடிக்கடி தடைபடுவதால் மாணவர்களும் ஆசிரி யர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக் கின்றனர். ஏனைய பஸ்களிலும் இவர்கள் ஏறமுடியாது. குருநாகல் பாதையில் அமைந்திருக்கும் மேற்படி பாடசாலைக்கு குருநாகல் பஸ்ஸும் மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுக் கின்றது. அன்றைய தினம் எவருக் மே பாடசாலை இல்லை. அதிகாரிகள் ப்போக்குவரத்து பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்து மாணவர் களினதும், ஆசிரியர்களினதும் இடர் துடைக்க வேண்டும்.
ஒட்டமாவடி-அறபாத்
(தரும் நிதி தாமதம்)
குருநாகல் மாவட்ட தமிழ், முஸ்லிம் L JITIL FIFT GODGADJU,Gnf6iiiiI ஆசிரியர் பற்றாக்குறை, தளபாடம், கட்டிடம், உட்பட மற்றும் பல அடிப்படைத் தேவைகள் கடந்த 15 வருடங்களாக முழுமையாக தீர்த்து வைக்கப்பட வில்லையென 1 | | | L__ dቻ-| | G0) Gሊ) அதிபர்கள் பெற்றார்கள் கவலை தெரிவிக்
faõTIDGØTT.
இது தவிர சகல வசதிகளும் கொண்ட ஒரு தமிழ் பாடசாலை உருவாக்கப்படவில்லை.
தமிழ், முஸ்லிம் பாடசாலை களின் மேம்பாட்டுக்கு நிதியுதவி கிடைப்பது என்பது பெரும் கஷ்டமாகும்.
N
விசிநவ உதுமான்
குருநாகல்)
கவனிப்பார் இல்லையோ?
கந்தப்பளை கோட்லொட்ஜ் தோட்டத்தில் உள்ள பல மலசல கூடங்கள் மிக மோசமான நிலையிலும் ஒழுங்கற்ற முறையில் உபயோகித்த தலாலும் அப்பகுதியிலுள்ள சிறார்கள் தல் பெரியோர் வரை பல ன்னல்களை அனுபவித்து வருகின் றனர். பாதையோரங்களிலுள்ள மலசலசுடங்கள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாலும் பாடசாலை செல்லும் வழியில் அமைந்திருப் பதாலும் LG) சிரமங்களுக்கு
உள்ளாகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அப்பகுதி வாசிகள் நோய் களால் LUTTg57, 5 LÚ LI Lவாய்ப்புண்டு. இந்நிலைமையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியா வது கவனத்தில் எடுத்துக் கொள்வார் ፴6ኸTIT? சமூக நலன் கருதியும் பாடசாலை மாணவர் நலன் கருதியும் துரித நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியமாகும்.
எஸ்.கிருஷ்ண குமார் கோட்லொட்ஜ்,
1998 , ז' 11-1 (Gu(ני6י{על

Page 5
கொண்டி
வரலாற்றில்
வருகிறதென்று எல்லோரும் நம்பிக் க்க தாளி உடைக்கப் லங்கையின் அரசியல்
ஒன்றும் புதிய
பொலிசாரின் விடுவிடுப்பு விடயத்திலும் GLT556.7L 66t, தொடTத் தண் டன் நிலமை உருவாகியதானது மீண்டும் ஒரு முறை அதனையே உறுதிப் LIG 55ug).
இழுபறி நிலமை ஏற்பட்டதற்கு இரு தரப்புக்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைப் பரிமாறிக் (ο) 4. Πούρτι οΟΤ.
புலிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத்
படுவது
தயாராக இருக்கிறார்கள் என்று
யாழ்ப்பாணத்தில் புலிகளைச்
சந்தித்து விட்டு கொழும்புக்கு வந்து
அறிவித்த புனர்வாழ்வு ஆணை யாளர் நாயகம் LînfGB55 Liguus வீரசேகராவிற்கு அவர் மீண்டும் யாழ்ப்பாணம் போன போது இன்று போய்ப் பொருட்களோடு திரும்பி வாருங்கள் பொருட்கள் 6) I DITS GIGOU பொலிசாரை
புலிகளின் எண்ை கனிந்து விட்ட போகிறது எ கொட்டிக் ெ சட்டைப்பைகளு GBL GOTIT 3,9560)6MT பெழுதிய சிலரு தான்.
புலிகள்
பொறுத்தவரையி இயக்கத்திற்கு இ g, Iful to Garl LILDE ஏனைய தமிழர் கூறி வருவதை மு விட முடியாது.
அதே நேரத் கேட்ட பொருட்க தொடர்பாகவும் தடை நீக்கம் தொ தெளிவான அ அரசாங்கமும் 6)ola:Ü6თGu).
கூட்டுப்படை g560) av60)LDuLu 95Lib { வவுனியாவில்
சப்புக்காட்டிக் கொண்டு க
புலிகளின் வசமிருந்த பொலிசாரை விடுவிக்கும் விடயத் தில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கு மிடையே ஏற்பட்ட உடன்பாடுகள் அற்ப ஆயுளில் முடிந்து போயின. தடை நீக்க அறிவித்தல் வந்த வுடன் தடை நீக்கப்பட்ட பொருட் களை வாங்குவதற்கு வடபகுதி மக்கள் முண்டியடித்தமையும் அவற்றைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தீவிரம் காட்டியதும்
அழைத்துச் செல்லும் எண்ணத் தைக் கீழே போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று புலிகள் முகத்தில் அடித்தாற் போல் (ი)ჟrnraესის) 6))|| "L_rrfrჟ6ir.
முன்னர் புலிகள் இராணுவ மரியாதை கொடுத்து தன்னைக் கெளரவித்தார்கள் என்னும் மகிழ்ச்சியையும் யாழ்ப்பான நிலத்தே போட்டு வெறுங்கையோடு தெற்கே வந்தார்.
ஆசைகளின் வெளிப்பாடல்ல. பொலிசாரை விடுவிப்பதன் அனுபவத்தின் வெளிப்பாடு மூலம் தமது நல்லெண்ண (ο)6) ΙούύT(ο)oΟOTIII திரண்டு நோக்கத்தைக் காட்டுவது தான் HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH-ti
O O
C
செலவழிச்சுக் கொண்டிருக்கிறம் வேதனையோட் கதைக்கிறாராம்
இ ரண்டெழுத்தார் தங்கட் பேபி
என்றாலே பயங்கரச் செக்கிங்
6267336OTITă:1977.
விடேல்லைப் பாருங்கோ
சொல்பவர் ஒப்பினாகப் பேசக்கூடியவர் இ
உயர்ந்த இடத்தில் இருப்பவருக்கு பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆலோசனை து தேவையில்லாத சண்டை அநியாயமாய்ச் கெதியா இதுக்கொரு தீவு காணவேணும் எண்டு
அணியினரையும் யூஸ் பண்ணக்கூடும் எண்டு தலைநகர சீருடை வட்டாரங்களில் ஒரு சந்தேகம் தாணுவிஷயத்திற்குப் பிறகு பொம்பிளையன் பேபியளையும் அவை பயன்படுத்த வெளிக்கிட்டா தலைநகரத்தில் இருக்கிற பிள்ளையஞக்கு தலையிடிதான் வரும் பாருங்கோ
கொழுப்பில் ஒரு முகாமில் இருந்த அகதியள் வலுகெதியா வெளிக்கிடுத்தப்பட்டதுக்கு சமய நிறுவனம் ஒண்டுதான் காரணம் எண்டு கதை அகதியள் சிலரும் பிழை விட்டவைதான். அதுக்காக அகதிகள் முழுப்பேரிலையும் பழி போடுறதும் முகம் சுளிக்கிறதும் பொதுநலத் தொண்டுக்குமாறான செயல் போதிப்பது சுலபம் சாதிப்பது கஸ்ரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒண்டு தமிழ்க் கட்சியளைக் கூப்பிட்டு கொழும்பில டிஸ்கஸன் ஒண்டு வைச்சதாம் வடக்கு கிழக்கு பிரிப்புக்கு தாம் என்றுமே எதிர்ப்புத்தான் எண்டு தமிழ்க்கட்சியள் அடித்துச் சொல்லிவிட்டனவாம் டி.யு.எல்.எவ் ஈபிடிபி புளொட் ஈபிஆர்எல்எவ் கேள்விக்கு பதிலளிக்கும் போது தலைவர் சிவா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டாராம் இந்த நேரத்தில் எங்கட் அமுதரும் இருந்திருந்தா.ம் நினைச்சாக் கவலைதான்.
தலும் தன் வாயால் கெடும் என்பது எவளவு பெரிய உண்மை தமது விற்பனை வீழ்ச்சிக்கு புதிய பத்திரிகையின் வரவே காரணம் எண்டு மாபெரும் கண்டுபிடிப்பு நடத்திய ஒரு நிறுவன நிர்வாகி தமது வெளியீட்டை வாங்கும் தொகையைக் குறைப்போர் மீது கோபம் காட்டுகிறாராம் வேறு சில தேவையற்ற சில்லறைக்கதையளையும் அன்னார் கதைத்திருப்பதாகக் கேள்வி வினை விதைத்தால் அதை அறுக்கவும் வேண்டிவரும் ஐயா வரும்
இரண்டெழுத்தர் வசம் உள்ள தமது உறவினர்களைப் பார்க்க கொழும்பு ரூ யாழ்ப்பாணம் போனவர்களுக்கு அங்கு நல்ல உபசரிப்பாம் உபசரிப்பால் மகிழ்ந்து அவர்கள் இரண்டெழுத்தாரை ஏற்றிப் போற்றினார்களாம்
வெளிநாட்டில் மலிவு விலையில் மரக்கறி கிட்ைச்சாலும் எங்கட் சனத்திற்கு நாக்கு ருசி இஞ்ச இருந்து அனுப்புற மரக்கறியைத்தான் விரும்பி வாங்கீனமம் விலை கடத்தான் எண்டாலும் நாக்குக்கு வஞ்சகம் செய்யிறதோ எண்ட் நோக்கம் பாருங்கோ செலவுக்குரிய நோக்கம் எண்டு சொல்லுறியளோ?
கலந்து கொண்ட கட்சிகளாவன, தமிழ்க் காங்கிரஸ் நிருபர்களின்
( ( 11-17, 1998
தை
இருக்கின்ற ஒ வீரரால் மீறப்படு: அறிவித்தல் வர பதில் சொல்லப்பு சரியோ, தவே எடுக்கப்பட்டுவிட் மேலிருந்து கீழ் நடத்துகின்ற .ெ முடிவினை மேற்ெ தரப்புக்களையும்
இன்னொரு இங்கு நாம் கவன வேண்டும். எடுக்கப்படுகின்ற முடிவுகள் பற்றிக் மட்டத்தில் தெளிவு காணப்படுகிறது.
GLUTTg GJIT குறைபாடு நீண்டக வருகிறது.
நாட்டையே உ தலைவர்களின் 6) FILLILINĖJE, 6 fai) 9m நிலமைகளைத் தெ அணுகுமுறை ஒ6 இருக்கிறது.
பக்கத்திலிருக் லிருந்து நாம் சில கொள்ள வேண்டு Li ĵgg5LDft DTraĝosiu, 45T) G) Fuii LLUIL 'IL IL TIL போதும், பம்பா வெடிகுண்டு போதும் 9. வரிபரங்களை விசாரணைகள் மூ றியப்பட்டவற்றி அறிவிக்கப்படக் விளக்கிக் கூறவும் அதிகாரிகள் தின யாளர்களைச் சந் அதனால் வெறுமனே தங்கள் அங்கங்கே தங்கள் வற்றையும் எழுதி களை நிரப்பிக் கெ அவசியமிருக்கவி ஆனால் இல காலஞ்சென் LЛОВртцogomerooooupa மனிதக் குண்டு எ என்பதைக் கூட இ தெளிவாகச் சொ Gluta, IGITAGB6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாரதர் னம் என்றும் காய் து, பழமாகப் ன்றும் சப்புக் ாண்டு க்குள் இருந்த எடுத்து கணிப் க்கும் அதிர்ச்சி
9 600 LDL I GOD LI LI 95LD57
ாட்டார்கள் என்று அமைப்புக்கள் ற்றாக நிராகரித்து
தில் புலிகள் ளை வழங்குவது பொருட்களின் ாடர்பாகவும் ஒரு ஒனுகுமுறையை கொண்டிருக்க
நடவடிக்கைத்
எடுத்த முடிவு
தடை முகாமில்
fII(3LITII
நிலமை காணப்படுவது மக்கள் மத்தியில் குழப்பமான நிலையை ஏற்படுத்துவதுடன் அரசாங்கம் மீது அவநம்பிக்கைகளையும் தோற்று
விக்கிறது.
மக்கள் மத்தியில் மட்டுமன்றி
அதிகாரிகள் மட்டத்திலும்
குழப்பங்கள் நிலவுவதானது
நமக்கேன் பிரச்சனை என்று தப்பித்துக் கொள்ளும் மனோபாவம் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்டு
வருவதையே கோடிட்டுக் காட்டுகிறது.
அதற்கு இன்னொரு
காரணமும் இருக்கிறது. அரசியல் மாற்றங்கள், எதிர்க்கட்சிகளின் சில சந்தர்ப்பங்களில் பலமான குரலில் தொனக் கும் சற் றங்கள் என்பவற்றிற்கு அதிகாரிகளே பலிக்கடாய்கள் ஆக்கப்படுவதும்,
பெழுதும் விம
ாடிக்கு நொடி லகீழாக மாறும்
அரசியல்
voljiholji.
ரு இராணுவ கிறது. கேட்டால் வில்லை என்று படுகின்றது.
DT 8PՄ (Մ.ւ9-Գլ LIT@) -9/gഞ്ഞT வரை அமுல் մոլոյւնւլ –9//bց, காள்கின்ற சகல சார்ந்ததாகும்.
விடயத்தையும் ாத்தில் கொள்ள அரசாங்கத்தால் உத்தியோகபூர்வ கூட அதிகாரிகள் பற்ற தன்மையே
அவ்வாறான ாலமாக இருந்து
லுக்கும் அரசியல்
படுகொலை உடனுக்குடன் எளிவாக்கக் கூடிய ண்று இல்லாமல்
நின்ற இந்தியாவி வற்றைக் கற்றுக் ம் முன்னாள் ந்தி படுகொலை சம்பவத்தின் யை உலுக்கிய விவகாரத்தின் வை பற்றிய வெளியிடவும் DelOL DIT 95%, 9,GöOTL
6) Goyef GL
கூடியவற்றை பொறுப்பான மும் பத்திரிகை தித்தார்கள். பத்திரிகைகள் ஊகங்களையும் காதில் கேட்ட தங்கள் பக்கங் 1ள்ள வேண்டிய UGO)GU. 1160), UEUn 1765).......
ஜனாதிபதி பலி எடுத்த கிருந்து வந்தது துவரை எவரும்
அவ்வாறான
பந்தாடப்படுவதும் அவ்வப் போது நடைபெறுவதுண்டு.
பொறுப்புள்ள அதிகாரி ஒருவரோடு பேசிக்கொண்டி ருந்தபோது அவர் சொன்னார், "அரசியல்வாதிகள் at lated, 5ITLILITĎD முன்வராவிட்டால் நாங்கள் கைகட்டிக் கொண்டி ப்பதைத் தவிர வேறு வழி ல்லை. முன்முயற்சி எடுக்க முடியாது" ஆக அதிகாரிகளின் பக்கமும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு தான் பொருட்கள் மீதான தடைநீக்க விடயத்திலும் அதற்குப் பின்னர் ஏற்பட்ட நிலமையிலும் புலிகள் சகலவற் றிற்கும் அரசாங்கமே பொறுப்பு என்ற தோரணையில் பிரச்சா ரங்களை மேற்கொண்டனர்.
ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கக்கூடிய பிரச்சாரமுறைகள் வழக்கம் போலவே பலவீனமாக இருந்தன. அரசாங்கத்தின் பத்திரிகை யாளர் மாநாடுகளில் தமிழ் பேசும்
அமைச்சர்கள் பங்குபற்றுவது அரிதாகவே காணப்படுகிறது.
நீண்ட அனுபவமும்,
விவேகமும் உள்ள நீதி அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத், முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அஸ்வர் போன்ற ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட பத்திரிகையாளர் மாநாடுகளில் பங்குபற்றுவது அரிதாகவே இருக்கிறது.புலிகளின் பிரச்சாரங் களுக்குப் பதில்அளிக்கும் போது புலிகள் என்ன கூறுகிறார்கள்? தமிழ் பேசும் மக்களின் மனநிலை என்ன? என்பவற்றைப் புரிந்து
கொண்டு சரியான பதில் அளிப்பதற்கு மொழி அறிவு முக்கியமானதாகும். அப்படி
யானால் தான் புலிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன்
பதிலளிப்பது 49F GULILDIT60Tg95ITa95 இருக்கும்.
ஏனோ அந்த விடயத்தை இதுவரை யாரும் கவனத்தில் Gartetetasiaa).
புலிகளைப் பொறுத்தவரை பிரச்சார யுக்திகளில் அனுபவம்
வாய்ந்தவர்களாகவே இருக்கின் றனர். மறுபுறம் அவர்களின் பிரச்சார வெற்றிக்கு அரசாங்
கத்தின் தவறுகளும் துணை போகின்றன.
இது
தமிழர்களுக்கெதிரான யுத்தம் அல்ல என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது மன்னாரிலுள்ள தேவாலயப் பகுதியில் விமானக்குண்டு வீசப் படுவது எவ்வாறு பொருத்தமான தாக அமையும்?
இப் போது புலிகள் உடன்பாட்டை மீறிவிட்டார்கள் என்பதற்காக தடை நீக்கப்பட்ட பொருட்களுக்கு மீண்டும் தடை என்று அரசாங்கம் பிடிவாதம் காட்டுமானால் அது தமிழர்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு
சகர்களும்
உதவிகரமானதாக அமையாது.
அரசாங்கம் காகிதாதிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு
செல்ல முடியாது என்று தடுத்துள்ளமையால் புலிகள் ஒன்றும் பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருக்கவில்லை. ஒரு
வேளை அவர்கள் அப்படி எழுத முற்பட்டாலும் கூட சொந்தக்காலில் நின்று போராடுகிறார்கள் என்கின்ற அபிமானத்தையே அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்.
இப்போதும் புலிகள் யாழப்பாணத்தில் பிரசுரங்களை அடித்து வெளியிடுகிறார்கள். சொந்தமாக ஈழநாதம் என்கின்ற பெயரில் தினப்பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் என்கின்ற பெயரில் உத்தியோகபூர்வமான பத்திரிகை ஒன்றையும், ஹொட் ஸ்பிரிங் என்ற பெயரில் ஆங்கில மாத இதழ் ஒன்றையும் வருகிறார்கள்.
அரசாங் கத்தின் காகிதத் தடையை முறியடிக்க சொந்த மாகவே காகிதத் தயாரிப்பிலும் ஈடுபட்டார்கள்.
புலிகளின் சொந்த முதலீட்டில் சவர்க்காரம், சோடா, இனிப்பு Gj GO 959,6it 9.LC36) J PTUITULö போன்றவற்றை உற்பத்தி செய்யும்
நிறுவனங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
வவுனியாவில் ഞഖ59)
தங்கத்தை யாழ் போகாமல் தடை செய்ததற்கு இராணுவத்திற்குப் புலிகள் நன்றி சொல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடம் வசூலித்த தங்க நகைகளை யாழ்ப்பாணத்திலுள்ள தமது தங்க 6. juu TLUTUT நிறுவனங்களில் வைத்துப் புலிகள் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வருமானம்.
ஆக பொருள் தடைகள் என்பது பொதுமக்களுக்கு மட்டுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இராணுவ ரீதியில் புலிகள்
பயன்படுத்தக் கூடும் என்று கருதப்படும் பொருட்களை அரசாங்கம் தடை செய்துள்ள
மையை எவரும் குறை சொல்ல முடியாது. எதிரிக்கு வெடி மருந்துகளை விநியோகித்துக் கொண்டு எதிர்த்துப் போராடுங்கள் என்று இராணுவத்திற்கு இலங்கை அரசாங்கம் சொல்ல முடியுமா at 65taOTP
ஆனால் இராணுவரீதியான தொழில்நுட்பங்களுக்குப் பயன் படுத்தப்படாத ஆனால் புலிகளும் தமது சாதாரண மற்றும் பிரச்சாரத் தேவைகளுக்குப் பயன்படுத்து வார்கள் என்று தடைசெய்யப் படுகின்ற பொருட்களை தொடர்ந்தும் தடுத்து வைத்தி ருப்பது சரிதானா என்று அரசாங்கம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
எப்படியோ பொலிசாரின் விடுவிப்பு விடயத்தில் ஏற்பட்ட நிலைகண்டு ஐந்துபேர் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டி ருப்பார்கள். கூடவே அவர்களது (LDm)ILI di;9,Lb LIrTrfdi,g,)

Page 6
உறவினர்களும் தான் முதல் கட்டமாக விடுதலையாகி வந்த ஐந்துபேரும் அதிஷ்டசாலிகள்
தற்போது பொலிசார் விடுவிப்பு விடயம் பற்றிய பரபரப்பான செய்திகள் சற்று ஓய்ந்திருக்கின்றன. மிதியுள்ள பொலிசாரை மீண்டும் உண்ணாவிரதம் இருக்குமாறு புலிகள் ஆலோசனை கூறுவதற்கும் ஒரு காலஅவகாசம் தேவைப் படும்.
L5uL நிறுவனங்கள் நமது வானத்தையும் பங்குபோடத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்த எம்.ரி.வி. இப்போது குடு குறைந்துள்ளது போல் தெரிகிறது.
இப்போது ரி.என்.எல் புதிய வரவு செக்ஸ் பற்றியெல்லாம் பேசினால் வெளிக்கு முகம் சளிப்பவர்கள் தொலைக்காட்சி பெட்டிக்களை உடனே தூக்கி வெளியில் விசுவார்களா என்று விசாரிக்க வேண்டும்.
அண்மையில் ஜா' என் ஒளிபரப்பிய ஹிந்தித் திரைப் படத்தில் நீச்சல் உடையில் நட்சத்திரம் ஒன்று வலம் வந்தது. στοί ορολουθεση விரிந்து வருகின்றன. அதனால் சன்னல் களை மூடினால் மட்டும் பிரச்சனை தீராது.
விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் மாட்டுவண்டி சவாரிப் போட்டிகளில் மாத்திரமே மெய் மறந்து போனதால் தான் நாம் மீண்டும் மாட்டுவண்டி யுகத்திற்கே திரும்பிவிட்டோமோ என்று சந்தே கப்படும் அவதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
GT LiOLβη ΙΙ) பேசுவதற்கு
தொலைக்காட்சி
பழம்பெருமைகள் நிறைய உண்டு. சந்தோசம்தான் துரதிஷ்டவசமாக புதிதாகப் பேசுவதற்கு மிகக் குறைந்த விசயங்களே இருக் கின்றன. இது சோகம்தான்
ஆனால் ஆபாசம் என்பதற்கும்கவர்ச்சி என்பதற்கும் இடையே
வேறுபாடு உண்டு. மனதில் குப்பை உள்ளவர்களுக்கு எதையுமே திருட்டுத்தனமாக ஆபாசக் கண்களால் பார்த்துப் பழகியவர்களுக்கு வேறுபாடு தெரியாது.
அழகான பெண்ணைப் பார்த்து
வியப்பதற்கும், தோடு கண்களா பாப்பதற்கும் இ6 உண்டு. முன் பின்னது வக்கி எதையோ GIT/Fill (55 (BILITTLİ) படுகிறது.
புதிய வரவு ஆக்கிரமிக்கும் ஆபாசம் 岛 பார்த்துக் கொள் இன்னொரு விசயம் இல
மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்களுக்கு
எப்போதுமே குறைவிருந்ததில்லை.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் தான்
நிறையக் குறைகள் இருக்கின்றன.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அதனைப் பற்றி அடிக்கடி பேசுவது போன்று
சுலபமான ஒன்றல்ல
மயிர் பிளக்கும் விவாதங்களால் மனித உரிமைகளுக்கு என்ன பய
எந்த நாட்டின் அரசுப் பிரதிநிதியும் பேச்சைக் கே
ബിബ്,
இந்த வெட்கக்கேடு
கடும் கண்டனத்தி
உள்ளானது சர்வதேச மன்னிப்புச் சபையின் தலை
நொஸ்டானியல்ஸ் அதுபற்றிக் கருத்துக் கூறும் பே "மனித உரிமைகள் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உ
ஒரு பெயரை நீக்கிவிடுவதை எவராலும் ஆட்சேபி
We
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான மனித உரிமைகள் ஸ்தாபனத்திற்கே வெட்கக்கேடான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டது
திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா 1989ம் ஆண்டுக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றுக் கொண்டவர்.
வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் அவரைப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி நிரலிலும் அவரது பெயரை பிரதானமாக குறிப்பிட்டிருந்தார்கள்
மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் செனகல் நாட்டுப் பிரதிநிதி தலாய்லாமா பேசுவதற்கு உரிய நேரம் வந்த போது பேசமுடியாது என்று ஒரேயடியாக மாநாட்டுத்தலைவர் மறுத்துவிட்டார் மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் சீனப் பிரதிநிதியின் பிடிவாதம் வென்றது. தலாய்லாமாவுக்கு பேசும் உரிமையை மனித உரிமைகள் மாநாடு மறுத்தது
சர்வதேச மன்னிப்புச் சபை தலையிட்டு நிலமையைச் சமாளிக்க முயன்றது. மாநாட்டு மண்டபத்திற்கு புறம்பான ஒரு பகுதியில் அவசரமாக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. அங்குதான் தலாய்லாமா பேசக்கூடியதாக இருந்தது.
அவர் நன்றாகத்தான் பேசினார் அவரது பேச்சைக் கேட்கத்தான் ஆளில்லை
மனித உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் பொஸ்னிய
முடியாமல் போனது வருந்தத்தக்கது" கூறினார்.
என்றாலும் தலாய்லாமாவைப் புறக்கணித்த உரிமை மாநாடு பெரிதாக எதையும் ச ഖി ബിബ).
மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநி இருக்கைகளில் தூங்கிவழிந்தனர். காரண பேச்சாளர்கள் நீட்டி முழக்கி நேரத்தை அநியா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்
பொஸ்னிய பிரதிநிதி மட்டும் உருப்ப பேசினார் என்பது பார்வையாளர்களின் அபிப் "இங்கு மனித உரிமைகள் மாநாடு நடைபெ இங்கிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் முள் வகை தொகையற்றுவதைக்கப்படுகிறார்கள் இ தட்டிக் கேட்பதற்கு அரசியல் பிரதிநிதி உங்களுக்கும் உரிமை இருப்பதாக தெரியவி என்று பொஸ்னியாப் பிரதிநிதி சூடாகப் ெ தள்ளினார்.
மனித உரிமைகள் மாநாட்டில் உருப்பு எதுவும் நடைபெறவில்லையென்றாலும் பிரதிவாதங்களுக்கு குறைவிருக்கவில்லை
மனித உரிமை மாநாட்டில் மட்டுமல்ல, உரிமைகளுக்கும் இதுதான் கதி விவாதிக்க இருக்கிறார்கள் காப்பாற்றத்தான் ஆட்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆபாச எண்ணத் லாலே உரித்துப் டயே வித்தியாசம் GOTE) U്ബ്.
சொல்லவந்து விட்டது போல்
Gil 6 ITGOTG)ala) L அதே வேளையில் லைகாட்டாமலும் |ள வேண்டும்.
முக்கியமான பகையில் தமிழ்
பேசுவோர் இரண்டாவது பெரிய ஜனத்தொகை என்பதையும் ரி.என்.எல் போன்ற - மற்றும் இனி வரவுள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் மனதில் கொள்வது நல்லது
அரசாங்க தொலைக்காட்சி ரூபவாஹினிக்குத்தான் பெரும் I Då googo . GTLD). If). Godf). வந்த பின்னர் ரூபவாஹினி என்று ஒரு சேவை இருப்பதே பலருக்கு மறந்து போய்க்கொண்டிருக்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப ரூபவாஹினி தன்னை வளப்படுத்தாவிட்டால்
பார்க்க ஆளிருக்காது
UTஜாங்க அமைச்சர் திரு. ரணசிங்க மனதில் பட்டதை சொல்லுகின்ற மனுசன்
தமிழ் பேசும் மக்களுக்கு சமஷ்டி வழங்கினால் என்ன பிழை, நான் அதனை ஆதரிப்பேன் என்று Lao)D (B) og LDET GG 6) LITT UIT (GNU) மன்றத்தில் சொன்னவர்.
சமீபத்தில் பத்திரிகையாளர் மாநாட்டிலும் தனக்கு மேலுள்ள அமைச்சர் மீதே குறை சொல்லி யிருக்கிறார்.
ஆளும்கட்சி வட்டாரங்களில் அது கொஞ்சம் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி LiGD Log, Tarr காலத்திலும் பாராளுமன்றத்தில் சபாநாய
கரோடு நேரடியாக முரண்பட்டவர் திரு. ரணசிங்க முன்னாள் ஜனாதி பதியின் காலத்தில் திரு.ரணசிங்கா விடம் இருந்த பொறுப்புக்கள் சில இப்போது கைமாறியிருப்பதால் அவர் மனம் கசந்துள்ளதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் பத்திரிகையாளர் மநாட்டில் உள் பிரச்சனைகளை உடைத்திருக்கக்
கூடாது என்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள் பலர் சொல்லு கிறார்கள் கட்சிப் பிரச்சனை Ժ6067պւն, அமைச்சரவை முரண் பாடு 560) օiI պ ւի பேசுவதற்குரிய 9)լ լի
பத்திரிகையாளர் மாநாடு அல்ல என்கிறார்கள் அவர்கள் எதிர்க் கட்சிகளுக்கு மெல்லுவதற்கு அவல் கொடுப்பானேன் என்பதும் அவர்கள் தரப்பு கேள்வி
தன்னாட்சியைத் தாருங்கள்
ற்கு pun
T51 G. |jisi,
2. júli உற்பத்தியை கைவிடுவோம்
Djib LJ355 GFLL) LIGJINTJ567. 6) ዘT இனத்தின் இளவரசர் தாலை தனது இனத்தைச் சேர்ந்த 400,000 மக்கள் முன்னர் மனித வேட்டையாடி தலைகளைக் G) JITLI LI JGQ JITJ,6 என்கிறார். இவர்கள் சீனாவின் எல்லைப் புறத்தில், Loos) gör 90 சதவிகிதமான அபினை அறுவடை செய்பவர்கள் என்றும் கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் 1992ல் உற்பத்தி செய்யப்பட்ட 2,700 தொன் அபினில் அரைவாசி வா இன மக்கள் வாழும் பகுதியில்தான் உற்பத்தியானது
தாலை இப்பொழுது அபின் உற்பத்தியை கைவிடப் போவதாக அறிவித்துள்ளார். "பர்மாவுக்குள் எங்களுக்கு தன்னாட்சி உரிமை G) J, III GT L - °Jó °60LD山
பர்மாவிலுள்ள பல்வேறு சிறுபான்மை இனங்களில் மிகக் குறுகிய கொண்ட இனம் வா எனப்படுவது இருப்பினும் இவர்கள் தான் உலகத்தில் அதிகமான அபினை
மக்கள் தொகையைக்
LGT
ன்று
5606Ն6) III
நித்து
as
DIT,
Ital Tulb. றது.
னைத்
தொடர்பைப் பேணுவது கறுப்பினக் குழுக்களிடம் வெறுப்பினைத் தோற்றுவித்துள்ளது விளைவாக மோதல்களும் - பிரச்சனைகளும் தொடர்கின்றன.
கறுப்பின மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் தாங்கள் ஆயுதமேந்தி போராடப் போவதா குழுக்கள் அறிவித்துள்ளன.
எனவே தேர்தல்கள் நடைபெற்றாலும் அதன்பின்னர் ஏற்படப்போகும் பரவலாக்கல் விடயங்களில் சிக்கல்கள் தோன்றும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
வெள்ளையரோடு நெருக்கமா? வெறுக்கிறார்கள் கறுப்பினத்தவர்கள் தென்னாபிரிக்காவின் நிறவெறிப் பிரச்சனைக்கு முடிவு கட்ட தேர்தல் நடத்தப்படும், கறுப்பினத்தவர் கையில் அதிகாரம் கொடுக்கப்படும் என்ற முடிவுகள்பேச்சுக்களுக்கிடையே சிக்கல்களும் தொடர்கின்றன.
திரு. நெல்சன் மண்டேலா வெள்ளை அரசாங்கத் ஜனாதிபதி டிகிளோக்குடன் நெருங்கிய
IGTIGO)6ITILLIT
ஆட்சி அமைப்பு அதிகாரப்
விடும்படியும்
வேண்டும். இதற்கு முதற்படியாக அபின் உற்பத்தியைக் கைவிடப் போகிறோம். இதனால் எமது இனத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்படுகிறது. மக்களுடைய தோற் றத் துக்கு அபரின் அபகீர்த்தியை ஏற்படுத்துகிறது என்று கூறும் 9/1606), தங்களுக்கு வெளிநாட்டு உதவி தேவை என்றும் சொல்லுகிறார்.
மற்றுமொரு வா இனத்தலைவர் யூ செளல்லு 61 6նIL/6//7, "எங்களுடைய விவசாயத்துக்கான மாற்றிடுக்கான தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது. எமது இயற்கை 6) I GMT IBN 9560) GIT SÄ கண்டறியவும் உதவிகள் தேவைப் படுகின்றன என்று தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் ஐக்கிய வா தேச கட்சியின் தலைவர்களாக Փ 67օր հյրի, 1989 GNU LIITLIDIT GINGU LIUL’éf) நடைபெற்ற பின்னர் ரங்கூன் இராணுவ ஆட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள்
இவர்களுடைய மனிதத்தலை வேட்டையைப் பற்றிக் கேட்ட போது, 1970 களிலேயே சிரம் சீவும் பழக்கத்தை விட்டு எஞ்சியிருக்கும் மனித மண்டை ஒடுகளை அழித்து விடும்படியும் Garf, God, விடப்பட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும் சிலர் சிலவற்றை நினைவுச் Alai 60Ia Ta, வைத்துள்ளனர்.
1998 , ז' 11-1 טום (3 + {y

Page 7
LÎl ரான்ஸின் தலைநகரான பாரிஸில் வைத்து இலங்கைக்கு 840 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் ஸ்தாபனங்கள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங் களை மையமாக வைத்தே இப்பெருந் தொகையை வழங்கியுள்ளன,
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையைக் கூர்ந்து
வர்த்தக வலயம் உட்பட கைத்தொழில் வர்த்தகப் பேட்டைகள் பல உருவாகத் தொடங்கின.
ஆனால் இப்புதிய திட்டங்களின் பிரதிபலன்களை இலங்கை
அவதானிக்கும் போது, பாரிஸில் வைத்துக் கிடைத்த இப்பாரிய பணத்தொகை தகுந்த முறையில் செலவிடப்படுமானால் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை வெற்றிகரமாக
நடைமுறைப்படுத்த முடியும் என்றே
உணரமுடிகின்றது.
இலங்கை ஓர் அபிவிருத்தியடைந்து
வரும் மூன்றாம் உலக நாடாகும்.
இலங்கையின் தற்போதைய திறந்த
பொருளாதாரக் Go)9SITGIT 60), LIGA) வெளிநாட்டு முதலீடுகளுக்கும், தனியார் துறையினரின் விரிவான கைத்தொழில் திட்டங்களுக்கும் கணிசமானளவு வாய்ப்புக்களை
வழங்கி நிற்கின்றது.
இது தவிர ஜப்பான், சீனா மற்றும் மேற்கு நாடுகள் பல போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, கைத்தொழில், பொதுசனத் தொடர்பு போன்ற துறைகளில் கடன் அடிப்படையில் அல்லாமல் நல்லெண்ணத்தின் பேரில் இலங்கைக்கு Lslp LDITøjst LLDT60I உதவிகளை இலவசமாக வழங்கி யுள்ளன.
அத்துடன் பல வெளிநாட்டுக் கைத்தொழில் அதிபர்கள் இலங்கையில் உள்ள மூலவளங்களைப் பயன்படுத்தி பல முதலீடுகளை மேற்கொள்வதிலும் தமது அக்கறையை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசு பாரிஸில் பெற்றுக் கொண்ட பணத்தை தகுந்த முறையில் திட்டமிட்டுச்
அனுபவிக்க திலேயே இலங்கையின் 60TL பிரச்சனை பூதாகாரமான வடிவத்தைப் பெறத் தொடங்கியது.
அரசியலமைப்பிலும், பொருளா தாரத் திட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவதில் ஜே.ஆர். ஜயவர்த்தனா வெற்றி கண்டிருந்தார். ஆனால் பெரும் சர்ச்சையாக மாற்றமடைந்த இனப்பிரச்சனையைக் கையாளுவதில் அவர் தோல்வியையே தழுவியிருந்தார்.
ஒரு முதிர்ந்த ஜனநாயகவாதி என்ற தரத்திலிருந்த போதிலும், இராணுவ நடவடிக்கைளில் அக்கறை காட்டி இனப்பிரச்சனையை இராணுவ ரீதியாகத் தீர்த்து வைக்கலாம் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனா கருதியிருந்தார். அவரது இத்தவறான கண்ணோட்டம் இனப்பிரச்சனைத் தீர்வில் அவருக்குப் பலத்த தோல்வியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் வடபகுதியில் தோற்றம் பெற்ற பல்வேறு தமிழ்க் குழுக்களும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து தமது போராட்ட நடவடிக்கைகளை விஸ்தரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகின. இதனையடுத்து இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளும் விகாரமடைந்த நிலையில், இன்று இலங்கையின் இனப்பிரச்சனை ஓர் இரத்தக் கறைபடிந்த விவகாரமாகவே விளங்குகின்றது.
ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில்
ஆரம்பித்த தருணத்
இந்நிலையில்
பாதுகாப்புச் செலவீ. காகப் பல்கிப் பெரு அத்துடன் வருடாந்த திட்டங்களிலும் பா: செலவீனமே பெரும் சென்றது.
பாதுகாப்புத்து னங்கள் இவ்வாறு சென்றன.
ஆனால் இலங்ை நிலைமை மோசமா அடைந்திருந்ததே த நடவடிக்கைகளில் வெற்றிகளை ஈட்
மானதாகவே காண எனவே தற்போ முன்னேற்றத்துக்குத் வடக்கு-கிழக்குப் அதையொட்டிய பா
ரபாகரனுடன் நேரடிப் பேச்சு
விரும்பும் பிரதமர் ரன
செலவளிக்குமானால் இலங்கையர் ,660 வாழ்க் கைத் தரதி தை குறிப்பிடத்தக் களவு முன்னேற்ற முடியும் என்றே எதிர்பார்க்க முடியும்.
1977ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனா தலைமையிலான அரசு இலங்கையின் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தது. அன்றிலிருந்து தற்போது பதினாறு வருடங்கள் வரை ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு விளங்குகின்றது.
1978 LE) ண் டில் ஜே.ஆர்.ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தம்மை மாற்றிக் கொண்டதையடுத்து, நாட்டின் பொருளாதாரத் திட்டங் களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தார்.
பாரம்பரிய ஏற்றுமதிப் பண்டங் களின் வருவாயிலேயே பெருமளவு தங்கியிருந்த இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டதையடுத்து, சுதந்திர
இலங்கை இராணுவம் பல்வேறு பரிமாணங்களையும் பெறலாயிற்று. அன்று தேசிய பாதுகாப்பமைச்சராக இருந்த திரு. லலித் அத்துலத் முதலி
இராணுவ விஸ்தரிப்பில் பெரும்
ஆர்வங்காட்டினார்.
ஒக்ஸ் போட் பல்கலைக்கழக
மேதாவி, சிறந்த சட்ட அறிஞர்
என்றெல்லாம் திரு. லலித் அத்துலத் முதலி அன்று விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் லலித்தின் இந்த மேதாவித்தனம் ஆனநாயுக ரீதியான நடைமுறைகளில் நாட்டமுடையதாகக் GIIGoðIL'ILIL6ýla)60a).
லலித், தேசிய பந்தோபஸ்து அமைச்சராக பதவி வகித்த போது விதவிதமான போர்த்தளபாடங்களும், போர் விமானங்களும் இலங்கை அரசினால் வாங்ரிக் குவிக்கப்பட்டன. இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு என்ற நடவடிக்கையின் கீழ் அப்பாவித் தென்னிலங்கை இளைஞர்களுக்கும் போர்க்குணத்தை உண்டு பண்ணும் பணி விரிவாக இடம் பெற்றது.
1-17, 1998
செலவீனங்களுமே ( களாக விளங்குவன நன்குணர்ந்துள்ளது. பாதுகாப்புச் ெ கட்டுப்படுத்தாத வை மூலவளங்கள் வதுடன் நாடே நா நிலையே காலப்போச் தவிர்க்க முடியாதத
இந்நிலையில் அமைதிக்குச் சவா வடக்கு-கிழக்குப்பிரச் தீர்க்கப்பட வேண் இன்றியமையாததாக பிரதமர் திருரண இலங்கையின் தற்டே குறித்து இலங்கைக்கு நாடுகளின் பிரதிநி விரிவான விளக்க பின்னரே பாரிஸில் உதவித்தொகையைப்
திரு.ரணில் இலங்கைக்கு வழங் தொகை எந்த வகைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலவீனங்களுக்காகப் பயன்படுத்தப் படமாட்டாது எனவும் உறுதியளித் துள்ளர்.
மேலும், இலங்கைக்கு உதவி
\ வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள்,
இலங்கையின் அடிப்படை மனித
வுடன் பேச்சுக்களை நடத்தியி ருந்தனர்.எனவே இலங்கைக்கு வழங்கப் பட்டுள்ள உதவிப் ணம், அழிவு நடவடிக்கை களுக்கு அல்லாமல் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் உறுதியாக இருக்கின்றன. இந்நிலையில் இலங்கை இராணுவ ர டிக்கைகளைக் கட்டுப்படுத்தி அதற்கான செலவீனங்களை மிகவும் றைத்துக் கொள்ள வேண்டியது, 5:ன்றது
பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க பாரிஸிலிருந்து GlԺո (լքthւ திரும்பியதும் பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டியில் இராணுவச் செலவீனங்களில் பாரிஸ் உதவிப்பணம் செலவிடப்படமாட்டாதெனத் தெரிவித் 50/55/Tit.
அத்துடன் திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கை பெற்றுள்ள
இலங்கையின் OTI iiiJ JJ Git L u GöTLDLIiiiI கத் தொடங்கின. வரவு செலவுத் துகாப்புத்துறைச் பங்கைத் தட்டிச்
துறைச் செலவி பருமனடைந்து
நிதி உதவியின் பயன்களை யாழ்ப்பாண மக்கள் அனுபவிக்க முடியாத சூழ் நிலையில் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் பிரதேச வேறுபாடின்றி அபிவிருத்தித் திட்டங்களின் LബTL) ഒബ് കഞ്ഞബ് அனுபவிக்க வேண்டுமென்பதில்
திரு.ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டிருப்பதையே யாழ்ப்பாண
கரனுடன் தாம் நேரடிப் பேச்சுக்களை
நடத்தத் தயாராக இருப்பதாகப் புதுடில்லியில் வைத்துக் கூறியி ருப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இய்க்கத்தை இலங்கை அரசு முற்று முழுதாக நிராகரித்து விடவில்லை என்பதனையே தெளிவு LUGB)ģ5g9u6iTGITTñT.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டில் வலுவடைந்திருந்தது. அப்போது லங்கை அமைச்ச ரவையின் பேச்சாளராக இருந்த திரு.ரணில் விக்கிரமசிங்க இலங்கை யின் சட்டதிட்டங்களுக்கமையவே பிரபாகரன் குறித்த விடயத்தை இலங்கை அரசு கையாளும் எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் பட்சத்தில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்தத் தயாராக இருப்பதனையும், தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சம்பந்தமாக இலங்கை அரசு அவசர முடிவுகள் எதனையும் எடுக்கப் போவதில்லை
என்பதனையுமே திரு. ரணில் விக்கிரமசிங்காவின் கருத்துக்கள் தளிவுபடுத்துவனவாக இருக்
கின்றன.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப்
கயின் பாதுகாப்பு 60ዘ" கட்டத்தை விர, இராணுவ ஆரோக்கியமான டுவது கடின ப்பட்டது. து இலங்கையின் தடைக் கற்களாக பிரச்னையும், துகாப்புத்துறைச்
முக்கிய காரணங் த முழுநாடுமே
சலவீனங்களைக் ர, இலங்கையின் |றக்கணிக்கப்படு Fமாகப் போகும் கில் தோன்றுவது கிவிடும்.
இலங்கையின் லாக விளங்கும் சனை விரைந்து, டியது மிகவும் விளங்குகின்றது. ல் விக்கிரமசிங்க ாதைய நிலவரம் உதவிவழங்கும் திகள் முன்பாக தை வழங்கிய இலங்கைக்கான பெற்றுள்ளார்.
விக்கிரமசிங்க, கப்படும் உதவித் லும் இ ராணுவச்
TIL NA
Jr.
பித்ததிலிருந்து முடிகின்றது.
திரு.ரணில் விக்கிரமசிங்க
அறிந்து கொள்ள
பாரிஸிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் ந்தியாவுக்கும் விஜயம் செய்திருந்தார். இந்தியத் தலைவர்
களையும் சந்தித்து இலங்கை-இந்திய உறவுகள் குறித்துப் பிரஸ்தாபித் திருந்தார்.
திருவிக்கிரமசிங்க புதுடில்லியில் வைத்து பத்திரிகையாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனுடனும் தாம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டி (Dfb;5|Tit.
அத்துடன் இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க திரு.பிரபாகரன் அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தை களில் ஈடுபட முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தியாவில் அண்மைக்காலங் களில், அதாவது முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலையுண்டதை யடுத்து ವ್ಹಿ. விடுதலைப்புலிகள்
gs
இயக்கத்தின் மீது இந்திய அரசு கடும் GLIITå.60) g(Bu கடைப்பிடித்து வருகின்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வியக்கமே ராஜீவ்காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ள
தெனவும் இந்திய ஆட்சியாளர்கள் உறுதியாக நம்புவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரனையும் இந்தியச் சட்டத்துறைக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசியலாளர்கள் சிலர் வலியுறுத்தியும் வருகின்றனர்.
ஆனால் இலங்கைப் பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க பிரபா
புலிகள் இயக்கத்தினரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு தமது அரசியல் நிலைப்பாட்டினை தெளிவு படுத்த வேண்டியது இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமானதாகக் காணப் படுகின்றது.
இலங்கை அரசு மட்டுமல்ல இலங்கை இனப்பிரச்சனையில் அக்கறை கொண்ட அனைத்து நாடுகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை அறிவதில் ஆர்வம் கொண்டுள்ளன. எனவே புலிகள் தமது நிலைப்பாட்டை தாமதமின்றித் தெரிவிப்பதன் மூலமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை களை விரைவுபடுத்தும் சூழ்நிலைகள் உருவாக முடியும்.
வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும்
மக்களின் பிரச்னை இத்தருணத்தில் ஒரு பரந்துபட்ட அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையை வேண்டி நிற்கின்றது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் காத்திரமான பேச்சுக்களில் குதிக்க முன்வர வேண்டும்.
இதைவிடுத்து பண்டமாற்றம், கைதிகளின் பரிமாற்றம் என்ற விடயங்களில் மட்டுமே பேரம் பேசு வதில் புலிகள் ஆர்வங்காட்டுவார்களே யானால், தமிழ்பேசும் மக்களின் நியாயமான (35, III) da) , , 60617 கொச்சைப்படுத்திய வர்களாகவே அவர்கள் அரசியல் வட்டாரங்களினால் GBT53,

Page 8
"எப்போதும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் பிடிப்புடனும் இருந்தால் அதுவே உங்கள் முகத்தில் பிரகாசமான ஒளியைக் காட்டும் இவ்வாறு கூறுகிறார், கடந்த வருடம் நவம்பர் 18ல் தனது 50வது வயதில் பிரவேசித்த டினாஸ்ரி திரைப்பட நாயகி லிண்டா இவான்ஸ்,
இவர் தனது 20வது வயதில் இருந்ததை விட 50வது வயதில் அழகான உடல் அமைப்புடனும் கவர்ந்திழுக்கும் முக அழகுடனும் மிளிர்கிறார்.
"உங்கள் உள்ளம் அழகாக விருந்தால் நிச்சயமாக உங்கள்
கமும் அழகாகவே காட்சிதரும். : நீங்கள் அழகாக இருக்கும் போது செயற்கை அழகு சாதனங்களால் முக அலங்காரத் தைத் தேடுவதில் எதுவித பலனுமில்லை. மனதளவில் மகிழ்ச்சி இருக்குமானால் இயல் பாகவே முகம் பிரகாசிக்கும். இயற்கை அழகு முகத்தை ஜொலிக்க வைக்கும்" என்கிறார் Glacio LIT.
வாரத்தில் மூன்று தடவை
சாதாரண தேகப் மேற்கொள்ளுகிற பழுதுக்கும் பயன்படுத்துகிற 20 நிமிடம் சை செய்வது போன் சாதனத்தின் கால்களுக்குப் பயி இவை எப் போதிலும் உள் ம குடி கொண்டி ( சுகம் நீடிக்க வ உடல் அமைப்ை வைத்திருப்பதற்கு
கிட்டான உடல் அமைப்பு அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கி யத்திற்கும் அவசியம்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தின் பின் உடலமைப்பைப் பேணுவதில் அக்கறை செலுத்து வதில்லை.
வேறு சிலரோ- உடல் பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று கருதிவிடுகிறார்கள்.
இவையெல்லாம் எண்ணங்களாகும்.
பெண்களுக்கோ- ஆண்களுக்கோ அவர்கள் உடல் அவர்களது
60Tחמן 1 (96.
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
**°
உடலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உடலின் எடையை அதிகரிக்கவிடாமல் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.
உடல் எடையைக் குறைக்க சுலபமான 20 வழிகளை அமெரிக்க உளவியல் நிபுணர் ஒருவர் கண்ட றிந்துள்ளார். இதோ-நீங்களும் அந்த இருபது வழிகளையும் அறிந்து கொள்ளுங்கள். 1. கட்டுப்பாடான உணவுப் பழக் கத்தை இன்றே இப்போதே கடைப் பிடியுங்கள், இன்றிரவு இரவு வரையோ அல்லது அடுத்தவாரம்
உங்கள் நை விருந்துக்குப்பி என்று ஒத்திப் நிமிடத்தில் கட்டுப்பாட்டுப் ஆரம்பித்து வி 2. e hei Ufa மருந்து வகை எப்படி-எப்ே வேண்டும் எ6 உங்கள் மூன விட்டுவிடுங்கள் 3. р (i ),6ii 616.
எத்தனை நாட் செல்லும் என் தயாரித்துக்
D IL GOTLS) LLUIT 95 குறைக்க அவ 4. எத்தகைய உண அளவில் உட் என்பதற்கான தயாரித்துக் ெ 5. எந்த உணவில் உள்ளது என் கூட்டியே அ G5II6761 (36) என்றால்தான் வினை ஒதுக்க அறிந்து கொ 6. ஒரு கண்ண உங்கள் அங்க ஒரு முறை நித கொள்ளுங்கள் கக் களைந்து 6 பார்க்கும்போது LᎠᎱᎢ60Ꭲ Ꮺ600g5 என்பதை அ6 7. நீங்கள் அல கொண்டவரா பல சந்தர்ப் பாதிக்கப்பட்டி வட்டார வைப யோருடன் பழ அளவுக்கு மீறி களை இடையூ யிருக்கக்கூடும் பங்களை ஒரு பாருங்கள். 8. p. ligei LD60flă
வளையத்தை கொண்டு, உணவுக் க SJLDITsbD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܗܩ 6, II
AN
OOI I
55I
iu
பயிற்சிகளை
ார். ஓரளவு கருவிகளையும் ார். தினமும் j767 g.6) IITTT)
D பயிற்சி தரும் உதவியுடன்
இப்போது
11 பதில்
ற்சி தருகிறார். படி இருந்த னதில் மகிழ்ச்சி ருப்பதே தேக ழிவகுக்கிறது. ப பக்குவமாக ம் முக அழகை
ண்பரின் திருமண Dகோ ஆரம்பிக்கலாம் போடாதீர்கள். இந்த உங்கள் உணவுக் பழக்கத்தை டுங்கள். Dud, LG LIG) 55 களை நாடாதீர்கள். LJT51 D. Gojos T GOOT ன்ற கட்டுப்பாட்டை ளயே தீர்மானிக்க T.
டயைக் குறைக்க ள்-வாரங்கள்-மாதம் கால அட்டவணை கொள்ளுங்கள். அதிக எடையைக் ஈரப்படக்கூடாது. வை-எப்போது-எந்த கொள்ள வேண்டும் திட்டம் ஒன்றை காள்ளுங்கள்.
எவ்வளவு கலோரி D விசயத்தை முன் |றிந்து வைத்துக் ண்டும். அப்படி எத்தகைய உண வேண்டும் என்பதை
ாடி முன் நின்று கள் அனைத்தையும் ானமாகப் பார்த்துக் ஆடைகளை முற்றா ட்டு கண்ணாடியில் தான் அளவுக்கதிக எங்கே உள்ளது தானிக்க முடியும். வுக்கு மீறிய எடை இருந்தமையினால் பங்களில் நீங்கள் ருப்பீர்கள் வெளி வங்களிலோ ஏனை குவதிலோ உங்கள் எடை இடைஞ்சல் றுகளை ஏற்படுத்தி அத்தகைய சந்தர்ப் தடவை எண்ணிப்
ட்டில் ஒரு இரப்பர் |றுக்கமாகக் கட்டிக் பகள் வகுத்துள்ள
டுப்பாட்டை மீறி
வண்டும் என்று
hii i Ili na i
என்றும் பாதுகாப்பதற்கும் அக அழகே பிரதானமானது என்று லிண்டா இவான்ஸ் கூறுகிறார்.
படத்தில் உள்ளது லிண்டாவின்
அழகு. அகத்தின் அழகால்
பேரழகாக மாறிய
கவர்ச்சிகர
வளர்ச்சி. எனவே சந்தோசமாக
IO.
11.
12.
13.
14.
தோன்றினால், அந்த இரப்பர் வளையத்தை மூச்சுப்பிடித்து உடையுங்கள். உங்களுக்கத் தேவை யற்ற உணவினை உட்கொண்டால் ஏற்படும் வேதனையுடன் தொடர்பு படுத்திக் கொள்ளவே இத் தண்டனை
தினசரி 8 கிளாஸ் தண்ணீர்
குடியுங்கள். ஆனால் உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண் டாம். நீண்ட நேரம் பசித்திருப்
பத்தைத் தவிர்க்க சிறிதளவு 9›_ Güü1606ኒ! இடைவேளையில் gd GöOTGOOI GADITLID.
கலோரி குறைந்த புதிய பழங்களை பிரதான உணவுகளின் பின்னர் புசியுங்கள்.
மேலதிக ஊக்கங்கள் தற்செயலாக ஒரு முறை உங்கள் பழக்கத்தைத் தவற விட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் முழுப்பலனை நீண்டகாலத்துக்கு அனுபவிப்பதற்காகவே உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிக்க ஆரம்பித் துள்ளீர்கள் என்பதை மறந்து விட GGIGILITLD. ஒரு வாரத்துக்கு முன்னதாகவே உங்கள் அடுத்தவார உணவினைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். குறிப் பிட்ட வேளையில் மட்டுமே உணவு உட்கொள்ளுங்கள். பதனிடப்பட்டு Ll'ILJITësaj, Gllai) அடைக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எண்ணெயில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் அல்லது இறைச்சி வகைகளையோ சீனிப் பாணியில் ஊற வைத்து டப்பாக் களில் அடைக்கப்பட்ட பழங்க ளையோ உண்ணலாகாது. நீரில் வேக வைத்து LL'ILITT59,67f76) அடைக்கப்பட்ட மீன் அல்லது இறைச்சி உகந்தது. அதே போன்று பழரசத்திலேயே பதனிடப்பட்ட (சீனியற்ற) பழவகைகளும் உண்ணத் தக்கவை. அபத்தம் அல்லது தாக்கங் களிலிருந்து விடுபடவும் உட்கொள் ளும் உணவுகளிலிருந்த பெறப்படும் கலோரிகளை எரிக்கவும் ஏற்ற அளவான தேகப்பயிற்சி ஒவ்வொரு நாளும் தேவை. பயிற்சி உண்மையில் பசித்தன்மையைக்
இருங்கள் சந்தோசமாக
வாழப்
குறைக்கிறது. என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
15. நீங்கள் உங்கள் எதிர்காலத்தில்
எத்தகைய அளவில் தோற்றமளிக்க விரும்புகிறீர்களோ அதே அளவுக்கு ஏற்ற உடையினை தயாரித்துக் கொள்ளுங்கள், அடிக்கடி உங்கள் பார்வை படத்தக்க இடத்தில் அந்த உடையைத் தொங்க விடுங்கள். இதனால் உங்கள் ஊக்கம் அதிகரிக்கும்.
16. உணவு பரிமாறப்பட்ட தட்டில்
உள்ள அனைத்தையும் தின்று விட வேண்டும் என்று கருதக்கூடாது.
17. தேகப் பயிற்சியை ஒரு விளை
யாட்டாகக் கருதுங்கள். நடப்பது
நல்லது சிறிய தூரங்களுக்கு சைக்கிளில் செல்லுங்கள்.
18. உணவு விடுதிக்குச் சென்றால்
எதனைத் தருவிக்க வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிடுங்கள்.
19. நீங்கள் கேட்ட உணவு வகைகள்
மேசைக்கு வந்து சேரத் தாமத மானால்வேறு நொறுக்குத் தீனிகளை இடையில் கொறிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.
20. நீங்கள் ஒரு விருந்து வைத்து
அவ்விருந்து முடிந்ததும் எஞ்சி யுள்ள உணவை- வீணாகிப் போய் விடுமே என்று நீங்களே உண்டு
விட எண்ணாமல் விருந்தாளி களிடமே அவற்றைப் பகிர்ந்தளித்து விடுங்கள்.
இந்த வழிமுறைகள் உடன் பலன்
கொடுக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. பொறுத்தார் பூமியாள்வர். பொறுமையாக கடைப்பிடித்தால் ஆள்கிறீர்களோ இல்லையோ உங்கள் பூந்தேகத்தை நீங்கள் ஆளலாம்.
ந்த வழிமுறைகளைக் நீங்கள் பூமியை
அடுத்த முரசில்தையலர் விரும்பும்
தையல்கலை ஆலோசனை
அழகுக் குறிப்புக்கள் மற்றும் பல சுவையான அம்சங்களோடு
క్షక
g ( 11-17, 1998
.6`

Page 9
F F, Gör Gitarf
குருதியில் மேலதிகமான இரும்புச் சத்து இருக்குமானால் இருதய நோய் உண்டாகக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உண்டு என்று புதிய கண்டு பிடிப்புகள் கூறுகின்றன. இரத்த அழுத்தம் அல்லது கொழுப்பு கியவற்றைவிட ്ഥഖഴിക ரும்புச்சத்து மிகவும் அபாய LD Π 60T9 Ι என் கின்றனர் ஆய்வாளர்கள்.
"இரும்புச்சத்து இரத்த நாளங்களின் ஓரங்களை கடின மாக்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இருதயத் துடிப்பு நின்றுவிட ஏதுவாகிறது"
என்று கூறும் மருத்துவ நிபுணர் இறைச்சியில் ரும்புச்சத்து அதிகமாக இருப்பதாக
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய கண்டுபிடிப்பு, இரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருப்பதற்கு பண்டைய மக்கள் அனுசரித்த முறைகளை ஆய்ந்தறிய வழி வகுக்கும் 7ன்று நம்பப்படுகிறது.
அறிந்து கொள்ளுங்கள்
னைக் கண்டு
முகப் பருக்களால் முகம் விகாரமடைகிறதே என்று எண்ணி ஏங்கும் இளவட்டங் களுக்கு ஓர் இதமான தகவல்!
சுறாமீன் பித்த நீரிலிருந்து ஒரு புதிய பூச்சு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம் மருந்தை முகப்பரு உள்ளவர்கள் தடவினால் முகப்பருவானாலும் -மோகப்பருவானாலும் விரைவில் பறந்து விடும். முகப் பொலிவும் அதிகரிக்கும்.
சுறாமீனின் ஈரலில் சுரக்கும் பித்த நீருடன் ஐசோலுட்ரோல் என்னும் திரவமும் இயற்கை
Lunty, GBG காணப்படுகிறது. இதனை நவீன மருத்துவ முறைகளைக் கையாண்டு
சுத்திகரித்து ஒரு வகைப் பூச்சு
- ஆரோக்கியம்
இசைக்குயில்
ஒலிவியா நியூட்டன்-ஜோன், பெண்களைத் தாக்கும் மாப்புப்புற்று நோயைப் போக்கவல்ல மருத்துவ முறையி
Gd, Tarot It. வேதியியல் முறை மருந்துகளை உட்கொள்ளு வதனால் ஏற்படும் பின் விளைவுகள் எதுவும் இம்முறையில் தலைகாட்டப் போவதில்லை என்று அவர் கூறுகிறார்.
45 வயதான இசைக் கலைஞரான ஒலிவியா, தினசரி தியானத்திலீடுபடுகிறார். இத னால் மார்புப் LsjbDIGAB Tui மட்டுமல்ல வேறு எந்த நோயுமே உடலை அணுகாதென அவர்
உத்தரவாதமளிக்கிறார்.
"ஆங்கில மருத்துவ (வேதியியல்) முறையிலான
சிகிச்சையையே நான் பலகாலம்
OLIGO (TJ,6) 6
கடைப் பிடித்து இதனால் வயிற்று போன்ற பல ஏற்பட்டு மிஞ்சுகிறது." ஒலிவியா கட கோடைக்காலத்தி நோயின் ஆரம் கண்டு வேதியி பெற்று வந்தார். மூலம் நோய்தீர்ந்து பெற்று விளங்கு
"ஒவ்வொரு ந நேரம் தியான கிறேன். அத்து பூரண ஒய்வினை அளவு கொடுக்கி என்னை அச்சு நோய்க்கான அ மற்றவளாகி விட்ே
6քoմloմlաn “D GROOT GOLDualai) மருத்துவ முை மென்மேலும் நோ என்கிறார்.
"எல்லாவற்று காரணம் என்
கொண்டு வந்த
மருந்தினை லண்டனிலுள்ள பிரசித்திவாய்ந்த சென் தோமஸ் மருத்துவமனை ஆய்வாளர்கள்
ற்பத்தி செய்தனர். சருமத் திலிருந்து சுரக்கும் கொழுப்புடன் கூடிய ஒரு எண்ணைத் தன்மை சுரப்பதனாலேயே முகப்பரு தோன்றுகிறது. இந்த எண்ணைச் சுரப்பினை ஐசோலுட்ரோஸ்
வேகமாகக் கட்டுப்படுத்துகிறது. இதனால் முகப்பரு உருவாவது தடை செய்யப்படுகிறது. இதே மருத்துவமனையில் முகப் பருக்களால் அவதியுறும் 15 பேருக்கு இப்புதிய மருந்து சுவதற்குக் கொடுக்கப்பட்டது. வர்களில் 14 பேர் பூரண குண்மடைந்து விட்டனர்.
(ULB)0)
இதோ
சிறு குறிப்புக்கள்!
இருபத்து முன்று வினாடிகளுக்குள்ளாக, இரத்தம் தேகத்தை
ஒரு சுற்று சுற்றி வருகிறது.
நமது கண்களுக்கு 150 வகையான நிறங்களைக் பிடிக்கும் ஆற்றல் இருக்கிறது.
கண்டு
இந்தியாவில் தற்போது ஏறக்குறைய நாலரைக்கோடி மக்கள் நீரிழிவு நோயினால் கஷ்டப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் 56 மில்லியன் மக்கள் பாலின வியாதியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகுத் தண்பு படுத்த படுக்கையா குணமளிக்க வல் விஞ்ஞானிகள் நாட்டியுள்ளனர்.
முதுகுத் தண் மைலின் எனப்ப
பாதுகாப்பு அளிக் மீறி முதுகுத்தண்டு குணப்படுத்தும் அதுமட்டுமல்லாப அனுப்பப்படும் ம தடுத்து விடுகிறது கிடக்கும் வெகு பல மருத்துவர்கள் தடையை மீற ஒ obili L GOTT.
மைலின் தேை அணுகவிடுவதில் அணுக்களுக்கும் தடுத்துவிடுகிறது. சேர்ந்த விஞ்ஞான வழிமுறைகளைக் இப்பரிசோதனை
முதலில் கோழ முடியாத நிலைக் colDaslgör algitsrárg gggibg15sorñr. u. 57asârossrñr பகுதி குணமடைந் முடங்கிக்கிடந்தே
இனிமேல் முட ஆட்டப் பந்தைய அனுப்பலாம்.
அட்வைஸ்
பெற்றோர் எவ்வழி
பிள்ளைக
பிள்ளைகளின் நற்பண்பு, நல்லொழுக்கம், நல்ல பழக்கவழக்கம், GBLafg, GTGöTL1607 பெற்றோரின் வளர்ப்பில் தான் பெரிதும் தங்கியி ருக்கிறது என்பதை எவரும் மறுக்க (ՄԼդ-աՈՑi/:
அதே போன்று, ஒழுக்க சீலர்களாக
feta)GTaser வளர்ந்து
வீட்டுக்கும், நாட்டுக்கும் நற்பணியாற்றி உயர்ந்த அந்தஸ்தைப் பெறும் போது, அந்தப் பெருமையும் பெற்றோரையே சார்கின்றது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
ஆனால், இந்தக் காலத்தில் பிள்ளைகளை குறிப்பாக ஆண் பிள்ளை களை, நல்லவர்களாக ஒழுக்க சீலர்களாக வளர்த்தெடுப்பது மிகமிகக் கடினமானதே. என்னதான் கண்டிப்பு, கறாருடன் பிள்ளைகள் வளர்ந்தாலும் வெளியில்-அதாவது தெருவில் இறங்கி சென்றுவிட்டால், கண்டிப்பு, கறார் எல்லாமே காற்றோடு காற்றாகி விடுகின்றது.
குறிப்பாக சிறுவர்களின் பேச்சில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெரியோரை மட்டுமல்ல, தன்னையொத்த பிள்ளைகளிடத்தில்
} () 11- 1, 1998
கூட அவர்கள் மரிய கற்றுக் கொள்ள வே பேச்சு நடத்தை இர தெருவில் இறங்கி வி முற்றாக மாறி காணக்கூடியதாக இ தெருவில் பிள் உதைபந்தாட்டம், றவை விளையாடும் ே பேச்சு தானாகவே . விளையாட்டு-போட் போது வெற்றி ே ஆனால் தோல்வியை கோபமிகுதியால் வாயிலிருந்து கெட் வெளிவருகின்றன. வார்த்தைகள் வயதி (36L'G) 2.Ligi 3. இவர்களின் பேச்சில் வீசுகின்றது. "அஃகன்னா" வரைய வார்த்தைகள் இவர் படி இதற்குப் ெ
a 160) sulfa) ΦΙΤΙΤ. ஆகின்றனர்.
எப்படி என்கிறீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
ாத் தாக்கும் மார்புப் புற்றுநோய்
வந்தேன். றுக் கோளாறு பின்விளைவுகள் உபத்திரவமே என்று கூறும் ந்த வருடம் ல் மார்புப் புற்று பக் குறிகளைக் Luai) gf) faj: Googஇன்று தியானம் போதிய பலன் கிறார். ாளும் ஒரு மணி
வியாதியை எனது மண் நிலையை ஒருமுகப்படுத்தி விரட்டியடித்து விட்டேன்" என்று கூறும் ஒலிவியா இப்பொழுது மாமிச உணவுகளை ஒதுக்கிவிட்டு காய்கறி உணவி so6oTG உட்கொள்கிறார். அளவான உடற்பயிற்சியையும் தினசரி செய்கிறார். "இன்று நான் மனத்தாலும் உடலாலும் உறுதி பெற்று விட்டேன். எந்த நோயும் என்னை அணுகாமல் பார்த்துக் கொள்வேன்" என்று கூறுகிறார்.
த்தில் ஈடுபடு டன் உடலுக்கு யும் குறிப்பிட்ட றேன். இன்று றுத்திய புற்று Wறிகுறி எதுவு டன்" என்கிறார் மகிழ்ச்சியாக
வேதியியல் றை என்னை பாளியாக்கியது
க்கும் மனமே னை எதிர் பயங்கர
ாதம் கண்டோர் முகம்மலர
ஒரு புதிய கண்டுபிடிப்பு
டல் ஏற்பட்ட தாக்கத்தினால் முடக்கு வாதம் கண்டு கக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளைக் ல மருத்துவ முறையினைக் கண்டு பிடிப்பதில் அரும் பெரும் சாதனை ஒன்றினை நிலை
டைப் பாதுகாக்கும் கொழுப்புப் போன்ற கவசம் டுவது. இது முதுகுத் தண்டை முடியிருக்கும்.
கும் சக்தி மட்டுமே இதற்குண்டு. இப்பாதுகாப்பையும் நிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு விட்டால் அதனைக் வல்லமை மைலின் கவசத்துக்குக் கிடையாது. மல் பாதிப்புக்குள்ளான பகுதியைக் குணப்படுத்த ருந்துகளையும் உட்செல்ல விடாது மைலின் கவசம் இதனால் தான் முடக்குவாதம் கண்டு முடங்கிக் வரை மீண்டும் எழுந்து நடமாட வைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இப்பொழுது மைலினின் ர் உபாயத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து
வயற்ற எந்தப் பொருட்களும் முதுகுத் தண்டை ኸ)6ህ. அதே போல் சிதைந்து விட்ட ஜீவ பதிலாக புதியவை உற்பத்தியாவதையும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் ரிகள் மைலினின் இந்தத் தடையை மீறுவதற்கான கண்டு பிடித்து விட்டனர். கோழிக் குஞ்சுகளையே குப் பயன்படுத்தினர். விக்குஞ்சுகளை முடக்குவாதத்துக்குட்படுத்தி நடமாட காளாக்கினர். பின்னர் பாதிக்கப்பட்ட பாகத்தில் யைத்தடை செய்யும் என்சைம்களை ஊசி மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கான சிகிச்சை நடத்தப்பட்டது. ததும் மைலின் மீண்டும் செயற்பட வைக்கப்பட்டது. ாழிக்குஞ்சு துள்ளியோடித் திரிந்தது. க்கு வாதம் கண்டு முடங்கிக் கிடந்தவர்கள் ஒட்ட வகளில் பங்குபற்ற இப்போதே விண்ணப்பங்களை
O
1தையுடன் பேசக் ஒன்று பிள்ளைகளை வீதியில் ண்டும். ஆனால் விளையாடவிடுவது. ண்டுமே, சிறுவர் பகல் பொழுதில் அம்மா ளையாடும் போது களைத்துப் போய் தூங்க வேண்டும், பிடுவதை நாம் பிள்ளைகள் வீட்டில் விளையாடினால் ருக்கின்றது. தொந்தரவு தூங்கமுடியாது. உடனே
SGT367 LDITL')67,
அம்மா, "போய்றோட்டில் விளையாடு
கிரிக்கெட் போன் என்று பச்சைக் கொடி காட்டி பாது அவர்களின் விடுகிறார். அம்மாவே உத்தரவு ாறிவிடுகின்றது. வழங்கியபின் பிள்ளை மறுக்கவா
என்று வரும் போகிறான்? கிடைத்தது சான்ஸ் தால்வி சகஜம் என்று ஓடி விடுகிறான். த்தழுவும் போது, மாலை-அம்மா தூங்கி எழுந்த அவர்களின் பின்னர் தான்-கிட்டத்தட்ட மூன்று வார்த்தைகள் அல்லது நான்கு மணி நேரத்தின் படுதூஷண பின்னரே அவன் வீடு திரும்புகிறான். ல் பெரியோரும் இல்லை, அழைக்கப்படுகிறான். சும் அளவுக்கு சில அன்னையரின் இத்தகைய SLOLOLLL LLLL S S STTS MMMtTtTL 0LTLTTTTLtL LtTtTTTLTTtLL "அ"விலிருந்து பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ல் உள்ள கெட்ட தூக்கம் தான் பெரிதென்றால் களுக்கு அத்துப் பிள்ளைகள் நிச்சயம் சாக்கடையில் பற்றோரும் ஒரு தான் போய் விழ வேண்டும். ஒரு ணக்கர்த்தாக்கள் தாய் தன் பிள்ளையைக் கண்டித்து வீட்டில் வைத்திருந்தால் அவன் getIt....P. வீதிக்குச் செல்ல வேண்டியதில்லை
அல்லவா?
GidsløODIGITALIITLIGGJ GOT LÝ26T 60)GIT 95600677 மைதானங்களுக்குப் பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும்.
ரண்டு சில பெற்றோர் தம் பிள்ளைகள் தவறு செய்யும் போது கெட்ட வார்த்தைகளால் திட்டுவது. சிறு வயதிலிருந்தே இவற்றைக் கேட்டுப் பழகிப் போன பிள்ளை, இவற்றின் அர்த்தம் புரியாமல் மற்றவர்களைத் திட்ட பயன்படுத்துகிறான். "அம்மாவும் அப்பாவும் இப்படித்தானே திட்டு கிறார்கள் நான் திட்டினால் என்ன தப்பு? இப்படி பிள்ளை கேட்டால் நாம் என்ன பதில் கூறுவது?
சிலர் சிறுவயதில் பிள்ளை தம்மைப் போன்றே கெட்ட வார்த்தை பேசும் போது அதனைக் கண்டிருப்பதில்லை. மாறாக ஏதோ உலக சாதனை செய்து விட்டதைப் போல பெருமைப்பட்டுக் கொள்ளவார்கள். இது பெரிய தவறு. பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி என்பார்கள் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரி காட்ட வேண்டும். மரியாதையுடன் பேச வேண்டும். இல்லையேல் அவர்கள் ஏவிய 'கனை அவர்களையே தாக்கவும் கூடும்: சில வீடுகளில் தாக்கவும் செய்கின்றன. எத்தனையோ பெற்றோர் தம்பிள்ளைகள் இப்படித் தம்மைப் பேசி ஏசுகின்றனரே என்று கண்ணிர் வடித்துக் கலங்குவதை நாம் காண்கின்றோம்.
கிராமப் புறங்களில் கூட பிள்ளை கள் மரியாதையுடன் பேசக் கற்றுக் கொள்கிறார்கள் படிப்பறிவு கூடிய நகரப் பகுதிகளிலேயே இத்தகைய அவலம் ஏற்பட்டிருப்பது வருந்தத் தக்கதாகும்.
இந்நிலை எம்மிடையே நிச்சயம் மாற வேண்டும் - மாற்றப்பட வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். -Cal)3, IT

Page 10
- 鹭、 s SLuu u S S S uu Y T YY u TY T TTT TS SLL Y uT Y Y LLL
॥ S L L L L LSLS I
பாட்டி பார் பாப் பா
ਹੈ। ॥
ா
|L  ܼ ܼ ܼ ܼ ܼ
。
amJIDIUĴu JULIA ki a li-Ki jog இன்று சின்னத் திரையின் பக்கம் திருப்பியிருக்கிறார்.
தொங்க்ட் படங்களின் நொறுகிற தொயங்ாட் படங்கள் ாகா டியூ நிகும் பணிப்பு வந்து சேருகிறது என்கிற நீருர ரா நிாரமும் சந்தி விருப்பும் இது ClwWAU SY'N GWyn gywir yw Haul Ilinwill I AI KUMAN" Mr. Klik Muskull Mhari. A மயக் கொண்ட குது அவரை தனியா
இனியா ஒரு பொழுதி சதி விாக தந்தைக்கு நயம்
- இந்தி PPLHELM
ரஸ் நடனக்கு கே
". . . . . . . எாதத்தான் அங் நட்சத்திரங்கள் சிந்தியை
பிடிக்கிறம் அ
ராசபுரா த கட்டுக் காண்டார நியாண்மாய் அதி கவலைப்படுகிறாரர்
இருந்த சிவ்க்ளியும் து வில்லாமல் அடும்செயவை உா கட்டாளி நேரிகிற பதுங்க நபரT =
ile Kalanır. Tararakterli விட்டதாம் இருபா, நானா பிரச்சாக Hair IT FINA A MILLI l-ammi இாவிட்டால்
DELLI FLI
Lin raised பவர் கேஸ் என்
அா நடிகர் வென துங்கும் வழக்கமே தெரிய பெரிய ரகள் உடனே ஆக்டின்
| LL || LFL LFT WILF
நடின் காவின் பாதுவானவர் என் அவர் கருமமே ம்
பூ நடிகை பிரபா
Ellis L. He ான்று பிரபல பியர்
இப்போது ina GA படத்திற்கு
ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகழ்ந்து யாராவது பேசிவிட்டா போதுமாம் ட கோபம் வந்துவிடுமாம் எங்கிட்ட இயலாத ாட்ட கண்டுட்டாங்க என்று பிட்டு ஒரு பிடி துதானே
டிகை சொந்தமாகப் படம் தயாரித்து i ம் நிர்வானா நடித்து வந்த காங் அரை ரடி காட்டி கரைக்க வேண்டியதாச்சு என்று
வெளுக்கப்பாட்டுவிட்ட மாதிரி ஏறக்குறைய
அருகாட்டும் மிதி தயாரிப்பாளர்களுக்கு டாகிவிடுகிறாராம் தயாரிப்பாளிகள் காம் ராம் அவாவுதான் தயாரிப்பார்கள் கள்வி துவங்காது செவயின் மிதக்கிறாராம்
அவர் தம்பிக்கும் ஏற்பட்ட தகராறு முற்றி து சம்சாரங்களுக்கும் இடையே ஏற்பட்ட நீயா தான் விரிசலுக்கு காபனாமாம் ஆD IT ராஜா மீது வசைபாடுகிறாள் இசை ரது பன் முகவரியே தெரியாமல் பாயிருப்பான் இராஜாவின் அன்ான் அமரத் தம்பது
விடுத்துள்ளாாம் அமரத் தம் கொஞ்சம் |
தும் ஒரு களத்
யூர் படப்பிடிப்புகளுக்குப் போனால் தனய பைரம் அவரது வீட்டரசிங் விஷயம்
ாயாப் போதாம் காத்திருக்க ரெயின்
சின் கட்டன்ாப்படியோவாம் நடக்கும் நாசி
TLL TTTTLLLL TLTT SSZL S LZS TTTTTTTTTLL LLL LLLLLLLLS ா சொன்னாலும் பாதசி செய்வதில் மட்டுமே
கோயிருக்கிறாராம்
LLLL L L L L L L S L u u S SS S SYT T T KK TTTTTT uS
சினராக இருக்கிறார்கள்ான இழயட KlE. ந ஒருவர் கவலைப்பட்டு பெரியிருக்கிறாராம்
--—
ப்பாளியின் வசூல் பெரியாகியுள்ள "பழைப்பா பங்ாயிலும் சின்னத்திாளில் து ஜூன் 1ம் திகதி வெளியா
ா ம்ெ திகதி வாரயான ாந்தும் தமிழகத் திரையரங்குகளில் திவு செய்யப்பட்டுவிட்டா
ரூபினியின்
**- *
στ951ίτε Ιπτά είναι
"I'll || || Tl II
MINTHI CANLILI JITI
நடித்தாட்டுப் பட்ாவெரி கொடி நாட்பம் பார்
Tiran niini
ப்ெபடாத தெலுங்கி பி | | II. st II “
தாரி என நாள்
பாதிருக்கும் நிரப்படம் பதிப் போன்"
AJ ITIP - JULIA ILUMIO நான் பதிப்போ ANI, III || || ||ITA|| ||

Page 11
  

Page 12
பல்கேரிய நாட்டு சிறுகதை
பாவெல் என்னும் சிறுவன் பல்கேரியா நாட்டில் வசித்து வந்தான் பல்கேரியா ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு
பாவெல் தினமும் காலையில் பசுக்களை மேய்ப்பதற்காக கூட்டிச் செல்வான்.
அவன் வசித்த ஊருக்கு அருகே ஒரு மலை இருந்தது. அவற்றின் அடிவாரத்தில் அடர்ந்த காடு இருந்தது. பசுக்களை மேய விட்டு மாலையில் வீட்டிற்குத்திரும்பக்கூட்டி வருவான் LIGG6).
ஒவ்வொரு நாளும் செய்வது போலவே அன்றும் பசுக்களை மேய்ப்பதற்காகக் காட்டிற்குக் கூட்டிச் சென்றான் புல் நிறைந்த காட்டுப் பகுதியில் அவனது பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
காட்டின் இன்னொரு பக்கம் விண்ணை நோக்கி அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் காற்றினால் ஆடி ஒன்றோடொன்று உராய்ந்து G) SITGEWILGOT. மழையின்மையால் உலர்ந்து போயிருந்த மரங்கள் உராய்ந்து கொண்டதால் தீப்பற்றி எரிந்தன.
திதி என்னைக் காப்பாற்றுங்கள் நெருப்பு என்னைப்பொசுக்கிவிடும் சீக்கிரமாக என்னைக் காப்பாற்றுங்கள்" என்று மனிதர்கள் பேசுவது
போய்ச் சேர்ந்தான் பாவெல்
ஜிம்மி நாயும், ஜிக்கி பூனையும், பாவெல் அன்புடனும், பாசத்துடனும் வளர்த்து வரும் செல்லப் பிராணிகள் சந்தோசத்துடன் வஜ்ஜிரக் கல்லை அவற்றிற்குக் காட்டினான் பேரொலியால் அவற்றின் கண்கள் கூசின. உடனே அவை கண்களை முடித் திறந்து ஆச்சரியமாகப் பார்த்து ஆரவாரம் செய்தன.
தனது வீட்டிலிருந்த பழைய இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டான் LIITONGAJIG).
அன்றிரவு வெகு நேரமாகியும் தூங்கவே இல்லை அவன். வஜ்ஜிரக்கல்லைப் பற்றிய நினைவே அவனுக்கு அதைப் பரீட்சித்துப் பார்க்கலாமா? வேண்டாமா என்ற சிந்தனைப் போராட்டத்திலேயே முழ்கியிருந்தான்.
நள்ளிரவு ஒரு வழியாக அதைப் பரீட்சித்துப் பார்த்துவிடுவதென்று முடிவுக்கு வந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்.
இரும்புப் பெட்டியிலிருந்து வஜ்ஜிரக்கல்லை எடுத்துக்கொக்கு சொல்லியபடியே மூன்றுமுறை தரையில் தேய்த்தான்.
வஜ்ஜிரக்கல்
போல கூக்குரலிட்டது ஒரு பெரிய மரம்
திடீர் ஒலியைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் UITGANGAJIG). குரல் வந்ததிசையில் உற்று நோக்கினான். அங்கே
மரக்கிளை ஒன்றில் பரிதவித்துக் கொண்டிருந்தது ஒரு கொக்கு அதுதான் கூக்குரலிட்டது. மரம் இல்லை என்று அப்போது தான் தெரியவந்தது. பாவெலுக்கு
உடனே ஒரு தாவு தாவி கொக்கு இருந்த கிளையை உடைத்துச் சற்று தூரத்தில் எறிந்தான். தீயின் பிடியிலிருந்து உயிர்தப்பினோம்" என்று நிம்மதியடைந்தது கொக்கு
"சிறுவனே என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி. பறவையாகிய நான் நீ செய்த உதவிக்கு எப்படி கைமாறு செய்வேன்? இருந்தாலும் உனக்கு இந்த வஜ்ஜிரக்கல்லைத் தருகிறேன்! என்று தனது தொண்டையிலிருந்தவஜ்ஜிரக்கல்லை அலகின் வழியாகக் கக்கியது கொக்கு
சூரிய ஒளியில் பளபளத்தவஜ்ஜிரக்கல்லைக் கண்டதும் திகைத்துவிட்டான் பாவெல்
"இந்த வஜ்ஜிரக்கல்லை நீ மூன்று முறை நிலத்தில் தேய். நீ நினைப்பதைக் கொடுக்கும் என்று கூறிவிட்டு விரெனப் பறந்து சென்றது கொக்கு
மாலை நேரமாகிவிட்டதால் அதை எடுத்துக் கொண்டு பசுக்களைக் கூட்டிக்கொண்டு வீடு
"என்விடு அரண்மனையாக மாறவேண்டும்" என்று கண்களை முடிக்கொண்டு நினைத்தான். பாவெல் கண்களை திறந்த போது வீடு அரண்மனையாகிவிட்டது.
பிரம்மாண்டமான அறைகள் ஒவ்வொரு
அறையிலும் நிலைக் கண்ணாடிகள் தந்தங்களாலான மேசைகள், நாற்காலிகள், சோபாக்கள் கட்டில்கள் ஆஹாஎன்று
கூவிக்கொண்டே சமையலறைக்குச் சென்றான். அங்கே.எல்லா பாத்திர பண்டங்களும் தங்கத்திலும், வெள்ளியிலுமிருந்தன.
பேரானந்தம் அடைந்தான்பாவெல் அடுத்த வீட்டிற்கு ஓடினான். நள்ளிரவில் அடுத்த வீட்டில் வசிக்கும் கிரிகோரியை எழுப்பினான். கிரிகோரியிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான் LIGal6).
வெளியே வந்து பார்த்து விட்டு "ஆவ் என்று வாயைப் பிளந்தான் கிரிகோரி
நேற்று வரை இருந்த குடிசை அங்கே இல்லை. பதிலாக ஏழடுக்கு மாளிகை உப்பரிகைகள் பலகணிகளுடன் இருந்தது.
தனது மாளிகைக்கு வந்து கட்டிலில்
95 (L005 UITBIT பிறந்த நாள் ஒரு கிராமத்தில் குப்பு என்பவர் கழுதை வளர்த்து வந்தார்.
கழுதை ராஜாவுக்கு பிறந்த நாள் வந்தது. தன் செல்ல கழுதையின் பிறந்தநாளிற்காக பல வகை பழங்களும், ஸ்வீட் வகைகளும், பிஸ்கட்டுகளும்
வாங்கி வந்தார் குப்பு
குப்பு: ஏய் ராஜா உனக்காக என்னேன்ன வாங்கி வந்திருக்கிறேன் பாரு? கழுதை ராஜா இதெல்லாம் எனக்கு வேண்டாம்.
குப்பு வேறு என்ன வேணும் ராஜா?
கழுதை ராஜா அஞ்சு முட்டை பழைய காகிதம் வேணும். குப்பு: அது சரி உண்புத்தி உன்னை விட்டு போகுமா
செல்லக் கழுதையின் விருப்பப்படி ஐந்து முட்டை பழைய காகிதத்
தாள் வாங்கி வந்தார் குப்பு
குப்பு: இந்தா நீ கேட்டது. இப்ப உனக்கு சந்தோஷம்தானே? கழுதை ராஜா.ஜய் காகித முட்டை சந்தோஷம் தான் இனி அஞ்சு நாளைக்கு
தேடி அலையத் தேவை இல்லை.
கழுதை ராஜாவை குளிப்பாட்டி நிற்க வைத்தார். குப்பு: நில் உனக்கு நான் திருஷ்டி சுத்தி போடுகிறேன்.
5 QP605 JUNTAIT
இது என்ன நெருப்பு வச்சு சுத்துகிறார்?
கற்பூரத்தை பார்த்தவுடன் பயந்த கழுதை திரும்பி பின் காலால் ஒரு
உதை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது. குப்பு: சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை
என்று. அது சரியாத்தான் இருக்கு
சி. சுபாஷிணி ஆண்டு 8
நல்லாயன் அரசினர்.
கண்டு பிடிப்புக்கள்
தொலைக்காட்சியை கண்டு பிடித்தவர் யார்? லொஜி பெயார்ட் நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர் யார்? ஜேம்ஸ் வாட் புகையிரதத்தை கண்டுபிடித்தவர் யார்? ஜோர்ஜ் ஸ்ரீவன்சன் தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் யார்? கிறவறம் பெல் மோட்டார் வாகனத்தை கண்டு பிடித்தவர் யார்? டெம்லர் வானொலியைக் கண்டு பிடித்தவர் யார்? ஆகாய விமானத்தை கண்டு பிடித்தவர் யார்ரைட் சகோதரர்கள் மின் குமிழைக் கண்டு பிடித்தவர் யார்தோமஸ் அல்வா எடிசன் தொலை நோக்கியை கண்டுபிடித்தவர் யார்? கலிலியோ கலிலி புவி ஈர்ப்பு சக்தியை கண்டு பிடித்தவர் யார்? ஐசாக் நியூட்டன்
upntišGaintgeof).
றிபான் எம். ஜாபிர் ஆண்டு-11 சம்சுதீன் மு.வி. வேருவலை.
ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. DI J II o III II,5)Ion J, U, IUi Uji.
தூங்கிவிட்டான் பாவெல் வீட்டுக் கிரிகோரிக்கு இர வரவில்லை.
கிரிகோரி திடீரென வந்து மாளிகையின் பி உள்ளே சென்று வஜ் கொண்டு வந்து விட்டா
தனது வீட்டிற்குள் வ மூன்று முறை தேய்த் முடிக்கொண்டு, "பாவெல் நதியின் எதிர்க்கரைக்கு ம என்று நினைத்தான் கிரிே மாறிவிட வேண்டும் அவ்விதமே நிகழ்ந்து வி காலையில் கண்விழி வீட்டிலேயே இருப்பை GASOL" LIIGäT LIIGIGAJIG). GNGAJGf. வீட்டைப் பார்த்தான். இல்லை. அவசர அ வந்து இரும்புப் பெட்டிை வஜ்ஜிரக்கல் இல்லை. கவ வந்து உட்கார்ந்து கொன் பாவெல் கவலையுடன் கண்ட அவனது செல் ஜிம்மியும், ஜிக்கியும் டால் ஓடினடான்யூப்பை அை துகின் மீது ஜிக்கியை ந்தி எதிர்க்கரையை அணி 95LDg / 6TJ LDMIGOT GOTIT601 LJIT அடைந்தன.
வஜ்ஜிரக்கல்லை தை பத்திரமாக வைத்துக் கொ போட்டுக் கொண்டிருந்த ஜிக்கி அவன் மீது சீறி போன கிரிகோரி எழுந்து தலைப்பக்கம் காத்திருந்த அடியிலிருந்த வஜ்ஜிரக்கல் வெளியே வந்தது. ஜிக்கியை பழையபடி மு. கொண்டு வாயில் வஜ்ஜி நதியில் குதித்து நீந்தியது. நடு வழியில் ஜிம்மிய வஜ்ஜிரக்கல் ஆற்று நீர் விட்டது. கைக்கெட்டிய தவறிவிட்டதே கடவுளே! வேண்டுமென்று வேண்டிக் ஜிக்கியும் கொஞ்சத்தூரம் ஒரு படகு வந்து கொன்
1. D. Gudai LSJ," ஆபிரிக்கா 2. சூரிய மண்ட6
G33İTGİT. Gr Göf). 3. LÓ)J.L'I G)LIflu
காட்வின் சிகர 4. LÓNUEL'I GALITfLLI
GASILSYNLLUIT. 5. மிகப் பெரிய இ 6. மிகப் பெரிய
அட்லாண்டிக் 7. L69 (e) fu
SELL GÄ). 8. LÓNUEL'I GOLITfLL 9. LLS) GELUI GLJIsful குகோணம். 10. LÓlø:LI (o)LJfflu
4956ûዝቢ__ II 11. அதிக மக்கள
மொழி, ஆங் 12 மக்கள் தொகை நாடு. இந்திய
C
Ꭷ .ᎶᎠᎯ5 ! அவற்றின்
ஐக்கிய நாடுகள் தாபனம் உணவு விவசாய நிறுவ சர்வதேச தொழிலாளர் ஐ.நாகல்விவிஞ்ஞான, களி உலக சுகாதார நிறுவகம் playas alia சர்வதேச அபிவிருத்திச் சர்வதேச நிதிக் கூட்டுத்த Fíalog* pmoru þ% சர்வதேச அஞ்சல் ஒன்றி சர்வதேச தொலைச் செய்தி உலக வளிமண்டல நிலை விவசாய அபிவிருத்திக்கா சர்வதேச அணுசக்தி மு ஐக்கிய நாடுகள் அபிவிரு ஐக்கிய நாடுகள் குழந்தை உலக உணவுத் திட்டம்
 
 
 
 
 
 
 
 

ஆனால் பக்கத்து புமுழுவதும் தூக்கமே
எழுந்து வெளியே ன்புறப் பலகணியாக ரக்கல்லைத் திருடிக்
ததும், வஜ்ஜிரக்கல்லை தான். ASGOW OSGOODGIT பின் மாளிகை டான்யூப் 1றிப் போகவேண்டும்" காரி தானும் அங்கே என்று நினைத்தான். டது.
த்ததும், தான் பழைய க் கண்டு திகைத்து யே வந்து கிரிகோரியின் அங்கே அவனது வீடு பசரமாக வீட்டிற்குள் பத்திறந்து பார்த்தான். லையுடன்திண்ணைtது SILITGöT.
உட்கார்ந்திருப்பதைக் லப் பிராணிகளான யூப் நதியை நோக்கி ந்ததும் ஜிம்மி தனது ஏற்றிக்கொண்டு நீரில் டந்தது. அங்கிருந்த ()GJalgó LDIGINGOGOL
லயணையின் அடியில் ண்டு ஆழ்ந்த தூக்கம் Gör förfNGBEIT If).
ப் பாய்ந்தது. பயந்து ஓடினான். கட்டிலின் ஜிம்மி தலையணைக்கு லைக் கவ்விக்கொண்டு அங்கே காத்திருந்த துகின் மேல் ஏற்றிக் க்கல்லுடன் டான்யூப்
ன் வாயினுள்ளிருந்த ல் தவறி விழுந்து து வாய்க்கெட்டியும்
நீதான் காப்பாற்ற கொண்டன. ஜிம்மியும், சென்றதும் எதிரே டிருந்தது. அதன்
உள்ளே நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் அந்தப் படகைச் செலுத்தி வந்தான். படகு அருகில் வந்ததும் ஜிம்மியும், ஜிக்கியும் அதில் தாவி ஏறிக்கொண்டன. ஜிம்மி அவன் எதிரில் வாலை ஆட்டி தீனக்குரலில் "உய்ய உய்ய" என்று கத்தியது. ஜிக்கி அவன் மடியில் தாவி உட்கார்ந்து கொண்டு "மியாய் மியாவ்" என்று கத்தியது.
அந்த மீனவன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவன். அவை இரண்டும் பசியால் தவிக்கின்றன என எண்ணி இரண்டு பெரிய மீன்களை அவற்றிற்குச் சாப்பிடக் கொடுத்தான். ஜிம்மி மீனைக் கடித்ததும் அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்து வஜ்ஜிரக்கல் விழுந்தது. படகு முழுவதும் பிரகாசமாகியது. மீனவனின் Salasi dhar.
மீனவன் வஜ்ஜிரக்கல்லை எடுத்துக்கொண்டு யோசித்தான். ஜிம்மியும், ஜிக்கியும் கரைப்பக்கம் பார்த்துச் சத்தமிட்டன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜிம்மியும், ஜிக்கியும் செய்த
சைகைகளின்படி சென்று பார்ப்போம் என்று மீனவன் படகைக் கரைக்குச் செலுத்தினான்.
கரையில் இறங்கியதும் ஜிம்மி மீனவனின் உடையைக் கவ்விப்பிடித்து இழுத்தது. ஜிம்மியும் ஜிக்கியும் பாவெல் வீடு இருக்கும் திசையில் செல்ல, மீனவனும் அவைகளைத் தொடர்ந்து சென்றான். மூவரும் பாவெல் வீட்டை அடைத்தனர். மீனவனிடம் வஜ்ஜிரக்கல் உள்ளது என்று ஜிம்மி சைகையினால் தெரிவித்தது. மீனவனும் நடந்தவற்றை எல்லாம் கூறி வஜ்ஜிரக்கல்லை பாவெலிடம் ஒப்படைத்தான். பாவெலும் வஜ்ஜிரக்கல்லின் கதையை மீனவனிடம் கூறினான்.
வஜ்ஜிரக்கல்லை மூன்று முறை தேய்த்து பழையபடி மாளிகை செல்வம் நிறைய அடைந்தான் மீனவனையும் தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.
அதன் பிறகு வஜ்ஜிரக்கல்லைப் பத்திரமாக வைத்துக் கொண்டு நால்வரும் சுகமாக
G.IIIbibi, GOTIT.
PB5 O
பெரிய இரண்டாவது கண்டம்
பத்தில் இரண்டாவது பெரிய
இரண்டாவது மலைச் சிகரம்.
Iரண்டாவது தீவு, கிரீன்லாந்து இரண்டாவது மகா சமுத்திரம்
இரண்டாவது கடல், கரீபியன்
இரண்டாவது நதி, நைல்
இரண்டாவது நீர்வீழ்ச்சி.
இரண்டாவது பெரிய நாடு.
ல் பேசப்படும் இரண்டாவது
f76ULD.
பில் மிகப் பெரிய இரண்டாவது
T.
|சல்வன் ஷஹிர்ஷா தாஸிம் தர்கா நகர்.
இரண்டாவது பாலைவனம்.
கீழே உள்ள
சிறந்த வண்ணத்திற்கு பரிசுதரும் எண்ணம்
படத்திற்கு தகுந்த வண்ணம்
பூசியனுப்புங்கள். சிறந்த வண்ணம்பூசிய இரு வருக்கு பரிசு ரூபா25/- காத்திருக்கிறது.
றுவனங்களும
தலைமையகங்களும
நியூயோர்க் Žino ரோம் ல நிறுவகம் ஜெனிவா சார நிறுவகம் Luffalo
ஜெனிவா
வொஷிங்டன், Riya:Süb. வொஷிங்டன் |ტექსებს, ესექტებებზე მეტყვება, uario வொஷிங்டன்
வொஷிங்டன் Guitar |8888& ாக்குவரத்து ஒன்றியம்- ஜெனிவா இ ஆராச்சி நிறுவகம் ஜெனிவா சர்வதேச நிதி ரோம் ராண்மை augom 83899888 தித் திட்டம் är fö9 நியூயோர்க்
ரோம்
ஆர் தம்ளர் முஹம்மது 394/1, புளுகொஹத்தென்ன
அக்குறனை இ

Page 13
(BIDL I
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு செய்தொழில் விருத்தி, உறவினர் பகை திங்கள் பணவரவு, திருடர் பயம் செவ்வாய்-பெரியோர் நட்பு வெளியிடப் பிரயாணம் புதன் காரிய சித்தி தொழில் அனுகூலம் வியாழன்- அந்நியரால் உதவி, தெய்வ நம்பிக்கை வெள்ளி புதிய பதவி, முன்னேற்றம் சனி இடமாற்றம் எடுத்த கருமம் வெற்றி
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தனதானிய இலாபம் தாரசுகம் திங்கள்- பணவரவு எடுத்த காரியம் வெற்றி செவ்வாய்-பகை நீங்கல், குடும்ப நன்மை புதன் காரியசித்தி, பிரிந்தவர் கூடுவர். வியாழன்-பெரியோர் நட்பு, அந்நியர் சகவாசம் வெள்ளி காரிய நஷ்டம், வீண் அலைச்சல் சனி மனப்பயம் நீங்கல், பொருள் இலாபம்
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு குடும்பக் கஷ்டம், பணம் விரயம் திங்கள் பங்காளர் பகை கொடுக்கல் வாங்கல்
fiğ86).
செவ்வாய்-வெளியிடப் பிரயாணம், வீண் அலைச்சல், புதன் காரிய சித்தி, பணவரவு வியாழன் வீணான சந்தேகம், புதிய முயற்சி வெள்ளி- துயர்அதிகம், காதல் பிரச்சனை சனி பணவரவு காரியானுகூலம்
(உத்தராட பின் முக்கால், திருகோணம் ஆவிட்டத்துமுன்னரை) ஞாயிறு செலவு மிகுதி விருந்தினர் வருகை
ள்- பெண்கள் தொடர்பு குடும்பக் கலகம் வாய்-மறைமுக எதிர்ப்பு, மனக்குழப்பம் புதன் துன்பம் நீங்கல், காரியானுகூலம் வியாழன் தொழில்மேன்மை, எதிர்பாரா பணவரவு வெள்ளி மண மகிழ்ச்சி சுபகாரிய மேன்மை சனி வெளியிட நட்பு ஆதாய மேன்மை
சு நேரம்
மகரம் கப நேரம்
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகடத்து முன்னரை) : பணவரவு, பாராட்டு
4 1606), 8 Day of LIGGJ 12 LD600f ORIGOA) 9 LDGSON RIT60GAJ 10 LD6887) AIGOG) T IO N LJUKG) DI LDGOSf. L.LI, 1 IDM
ங்கள்- மனமகிழ்வு, சுபகாரிய நன்மை செவ்வாய்-புதிய வாழ்க்கை முறை சுபஸ்தானம் புதன் குடும்ப சுகம், அந்நியர் பகை
வியாழன்-நன்நிலை உத்தியோக மேன்மை வெள்ளி கடன் இறுப்பு காதலில் வெற்றி சனி நல்லோர் கூட்டம், பணக் கஷ்டம்
இடம் கப நேரம்
L.LJ, 4 DM L).L. 3 Das
L.L. I DaM
KEITGODGAJ 7 LDGSM ATOJ 10 LDGo Liga 12 Dash KEITGODGAJ 8 LD68) SIG)G II DG) HIMA) 9 land LJG 12 DGM
RTT60G) 11 0608) JIIGOG) 9 LDGY ATG)GV 10 LDGSM IGG 8 IDGši
LJ.L. 2 DM
L.L. 4 LDGIRMf
IGOG) 9 LDGSM LJ5G) 12 LDGY L.LI, 2 DAs L. 5 DG IGOG) 10 IDGól
தனு
முலம், பூராடம், உத்தராம் முதற்கால்) (வி பிய 5 மணி ஞாயிறு உள்ளத்தில் மகிழ்ச்சி உறவினரால் உதவி காலை 6 மணி ஞா காலை 9 மணி திங்கள்- பொருள் நட்டம், வீண் பிரயாணம் காலை 1 மணி திங் காலை 1 மணி செவ்வாய்தானதருமச் சிந்தை எண்ணிய கருமம் காலை 10 ÆIG)a) 10 |DOs வெற்றி SITGIOA) 9 LOGO:ss || || 56 பகல் 12 மணி புதன் நடைக் கஷ்டம், நம்பிக்கை மோசடி காலை 8 மணி வியா காலை 9 மணி வியாழன் தூய சிந்தை உறவினர் இழப்பு Galla காலை 7 மணி வெள்ளி கடன் தொல்லை நீங்கல், காரியானுகூலம் காலை 7 மணி
சனி மனப்பயம், வீண் பிரச்சனை SIGG) 6 DGold of
உன் பூ உதட்டோரம் சதா சிந்தும்பூஞ்சிரிப்பது போதாதா? காற்றைக் கூட
z,6lITFljuffLogö grgoli முழுதும் நான் வாழ! என் நினைவு(ப்) பெட்டகத்தினுள் உன் மெளன பாஷைகளைப் பத்திரப்படுத்தியிருக்கிறேன்! உன் இதய ஒரத்தில்,
Ag T6ÝMGÚS
வா நிலவே ஒருத்தனின் மறுபக்கம்
"கல்லறை நீ தான்" பூக்கள் துவாதே-என் கல்லறைக்கு வாழும் போதுகளில் வசந்தத்தைப் பறித்தவன்
கண் நீர் வார்க்காதே ஒரு வேண்டுகோள். முதலிரவில் உன்னவளுக்கு நம்கதையை சொல்லும் போது என் பெயரை
வந்து
இனவாத சிதைத்து வாருங்கள் தே சிதறிய முகத்ை ஒன்று சேர்ப்பே னவாத முகத் தைத்துப் போ ஒற்றுமை விை நிர்ட்டு மத்தியி பவ்வியமாய் ந
அக்குறணையில் "கித்துல் பாணி யாழ்ப்பாணத்தி
இருப்பிடமற்று அடைக்கலம் தவிர்த்து விடு. "பன்ங்கட்டியை "" வரவழைத்து 2
ஒழித்தோடுகிறாய்?. இறுதி மூச்சிலும் உன் விடுங்கள்
பெயர் உச்சரிக்கப்படும். பிய சேனவும்நிலவே நிவராவிடின் கேட்காதே-என் கஜுர்னாக் தட शब्श வானில் இருட்டு உயிர் பிரிவதையும் பார்க்காதே குதுகலம் கொ விரட்டு பூக்களோடு வந்து விடாதே :: அது உன் சொந்தமல்ல முளைத்து போர்வையாகும் :
மறைந்து கொ
சந்தோஷ தேசத்துக்குள் கை கோர்த்து நடப்போம் வா.
செல்வி நிஸ்வா ஸலாம் -தர்கா நகர்
அதுவே எனக்குப் போதும் என் கல்லறை என்பது
9Ij,56oflj. J,6)ITJ Li
இதுவல்ல 99. (6) உன் நெஞ்சமும் நீயும் Imrij, FAGOS)
-ஷர்மிளா இஸ்மாயில்- வளாண்மை EsGoT L- ol
gagdigitg விபத்து இ - na ? ஒரு ஒப்பந்தம் സpg ഖഞ സuiസ 6IITICII, II, G E. နှီးနှီဖွံ့ဖြိုး LIITIg, TLDITI இறந்து போனது ਕੰ மின்மினிப் பூச்சி CAPUT
மெய்யன் நடராஜா விஜ ju
፴..fffLI{5J,J=GÑT ஹெரோ மேற்பிரிவு,
பூண்டுலோயா ஒட விடுவேர்
CBGGL Tibi ginipogo Glai என்னுயிர்த்தாய்! சிதற வேண்ட உறவாக மட்டும் நினைக்க முடியாதவள் ந்தியக் கு பணத்தினால் பெற Na
PIGMU) GIGLD5 ULI (UPTILITSOIGIT! அடைக்க முடியாத Golovi IIIb
வேண்டும் ஒ 9600TIH DGITADOJ ! ?
LዝG} திருப்பிக் கொடுக்க 蠶 முடியாதபடி எனக்கு 6IMEIAJ, LIITSE di, JB, Gör 2C5LDUOI தந்திருப்பவள் இலங்கைத் தி பாதிக்கடனை அக்குற அடைக்கவே என் ஆயுளே போதாது இனி எப்படி நான் வேறு கடன் பெறுவது?
-ரம்ஷின் ராஜா
ജൂെ 11-17, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J, ij, J., J.I.
(புனர்பூசம் நான்காம் கால், பூசம், ஆயிலியம்)
ஞாயிறு தூர இடத்துச்செய்தியினால் மகிழ்ச்சி, பிரயாணம் காலை 6 மணி
நகரிடத்துப் பின்னரை திருவாதிரை
புனர்பூசத்து முன் முக்கால்) உயர்ச்சி நிலை, கெளரவம் கிடைத்தல் பிப 4 மணி
தர்ம சிந்தை காரியானுகூலம் Lj. Lj. 4 шам. திங்கள் மனமகிழ்வு காரியானுகூலம் LĴ),L, 2 LOGOSYAN ய்-பணவரவு தேகசுக விருத்தி JløMA) DM செவ்வாய்-காரிய ಇಂ. கடன் பயம் நீங்கல். L.LI, 1 DM
எடுத்த காரியம் தடை யோசனை மிகுதி பகல் 12 மணி 'தி புண்ணியப் பேறு பூமியால் இலாபம் JITGOOGA TIT LDGSs) - துன்பம் நீங்கல், உயர்வு காலை 10 மணி வியாழன் தனலாபம் பூர்வீகச் சொத்துச் சேரல். L146), 12 logos - புகழ் மேன்மை புண்ணியப் பேறு காலை 7 மணி வெள்ளி அந்நியர் நட்பு ஆசை அதிகம் ДП80a) 8 MM தந்தை வழிச் செல்வம் சனி தொழிற் சிறப்பு மகிழ்ச்சி RIIGIOGU 10 DGM
ாரத்தினால் கவலை
(மகம், பூசம், உத்தரம் முதற்கால்) ஞாயிறு- வீண் பகை உடல்நலமின்மை L.L.I. 1 DEM திங்கள்- குடும்ப மகிழ்ச்சி, இனசனக் கொண்டாட்டம் பிப 4 மணி செவ்வாய்-காரியக் கேடு, கடன் பயம் IGOGYI IO LDGM புதன் பொருள் வரவு புதிய ஸ்தானம் கிடைத்தல், காலை 11 மணி வியாழன்- பழிச் சொல் கேட்டல், சோம்பல் 9SMT6ODGAJ 10 LDGM&f) வெள்ளி உடல் சோர்வு, உபகாரம் கிடைத்தல் KIIGOGA 8 LOGISMA Fass- GaJesusLL'I LLIGSTID, SITIANI (BILDGÄTGOLD, LJSKG) 12 LDGOSIN
ஞாயிறு- பெரியோர் உதவி, வீண் சந்தேகம் HIGNA II Døds Iš AK GİT- தொழில் உயர்ச்சி, உள்ளத் தெளிவு காலை 10 மணி சவ்வாய் அலங்காரப் பிரியம் செலவு அதிகம் காலை 8 மணி
பழையநோய் தோன்றல் குடும்ப மகிழ்ச்சி காலை 7 மணி பணப் புழக்கம், பகைவர் வெற்றி L.L.I. I LDOM
சுப நேரம் துலம் LI JbJi ாகத்து நாலாம் பாதம் அனுவும் கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) று பணப்புழக்கம் அதிகரிப்பு காரியானுகூலம்பிய 3 மணி ஞாயிறு அறிவாளர் நட்பு வீண் பொழுதுபோக்கு காலை 7 மணி - திடீர் பயணம், அந்நியர் நட்பு பி.ப 9 மணி திங்கள்- பயம் தெளிதல், உயர்ச்சி மேன்மை IGOG) 10 IDGSM வாய்-உடல் சோர்வு எடுத்த கருமம் வெற்றி காலை 7 மணி செவ்வாய்-யோசனை மிகுதி, குடும்பத்தில் சிக்கல் EIOGU 8 LDGM) - துயர் நீங்கல், பலவித நன்மை ாலை 9 மணி புதன் காரியங்களில் வீண் தடை செலவு மிகுதி பிய 1 மணி முன்- மனக் குழப்பம், பிள்ளைகளால் கஷ்டம் காலை 1 மணி வியாழன் உள்ளத் தெளிவு, உறவினரால் தொல்லை. காலை 9 மணி ளி அடுத்தவர் உதவி ஆராயாமல் பகல் 12 மணி வெள்ளி பதவி உயர்வு, புகழ் கெளரவம் HIMA) i DM BRITINUI GALLb. சனி மனமாற்றம், விருந்தினர் வருகை LJ46) ll IDM
9/160)GAJ 8 LDG887)
LI g/5 GBVI Affai), LIG04-GIJJITáîj disĉip, b,
தூயசிந்தை வரவுக்கு மிஞ்சிய செலவு பகல் 12 மணி af- தெய்வ நம்பிக்கை தீக்கதரிசன நடத்தை காலை 9 மணி
இவன் ஒர் பித்தனடி சுட்டும் கருவிழியும் சுகம் தரும் பேரழகும் ழர்களே! முட்டும் முகவழகும் முகம் தரும் மென்னழகும் 酥 கட்டு உடல் அழகும் கட்டும் விழி அழகும் TLib சொட்டும் என் விழியதனில் பட்டுத் தெரியுதடி
முகத்தை |ĎI GILITL
ရှီဒီnlimit, புனிதம் கலையாத பூங்குழலி நீ ஒரு நாள்
" பூத்துக் குலுங்கிடும் பூஞ்சோலை தனில் சென்று t புத்துயிர் கொடுத்தாயோ? பூவையே பூம்பாவாய் டுவோம். இத்துயிர் ஈடுகொள்ளோ? இவன் ஒரு பித்தனடி hur அந்திப் பொழுதினிலே ஆரணங்கே அன்றொரு நாள் கு அனுப்பி செந்நிறப் பொழுதினிலே செந்தூரப் பட்டுடுத்தி
செந்தூரன் சந்நிதிக்குச் சித்திரம் போல் போனனையோ L6yi G|IIITII). ஏந்திழையே உனை நினைக்கும் இவன் ஓர் பித்தனடி
மாவதியும் உந்தன் முக அழகை நீள் பருவ விழி அழகை கரை மணலில் சந்தம் பிசகாது அசை போடும் நடை அழகை ாளட்டும் சிந்தை குளிர்கின்ற சீரிய நல் பண்பழகை
ஏந்திழையே உனை நினைக்கும் இவன் ஓர் பித்தனடி கலை அழகு தருகின்ற கன்னிக்காரிகையே குடைக்குள் கவிநயத்தில் கவிபுனையும் கவிப்புலவன் நானாயின்
காவியங்கள் போற்றுகின்ற கவிச் செல்வி நீ என்பேன் காவியமே நானோ கவிஞனும் அல்லன் புலவனும் அல்லன் கற்பனையில் உனை நினைக்கும் இவன் ஓர் பித்தனடி
எஸ்.பி.ஏநாதன் இணுவில் றித்து வை
NaruI
க ♔ | ITALIA, GITT Το Σ) 01Τ
LG),
ஒருத்தியின் மறுபக்கம் 9 61 69,Toboviq p வேப்பமரத்தை ஞாபகமிருக்கிறதா? அதன் சருகுகள் நம் பாதங்களைமுத்தமிடும் போது சலசலத்து அழுதிருக்கிறது! அந்த PIQUg60059,600 ULI ஏற்றுக் கொண்டோமா? அல்லதுஅதற்காக அனுதாபப் பட்டோமா? எனக்கு ஞாபகமில்லை உனக்கு.? நீ எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பவள் நானோஅறிவைச் செலவழித்துஉனை மட்டும் ஞாபகம் வைத்திருப்பவன். உனக்குத் தெரியும் தானேநீ சிரிக்காத வரை என் உதடுகள் ஈரமாவதில்லை என்று!
காதலிஎன்னைப் பற்றிக்கேள்! உடைந்து விழுந்த கண்ணாடிக்குப் பதிலாக ஜன்னலில் செருகியிருக்கும்அந்தகடதாசி மட்டையிடம் உனக்குத் திருமணம் உறுதியான பின்புதான்என்னை நீமனிதனில்லை என்கிறாய்!
விஞ்ஞானம்இப்போதும் எனக்குஆறு அறிவு என்று தான் சொல்கிறது!
எம்.யே.தஸ்ரீப் அக்கரைப்பற்று.
TG).
ஹைக்கூ இரண்டு | V
SN உல்லாசப் பிரயாணிகளாட்டம்
|ஊர்சுற்றி திரிய முடிந்தது அகதிகளாய் ஆனபோது
தேசவயலில் மேயும் நொண்டிப் புறா ஜனநாயகம்.
-வெலிமடை ஜஹாங்கீர்
-ஓட்டமாவடி அறபாத்

Page 14
22, GBL || FT 17 uur
தெரியுமா?
பயத்திலும் உண்டு பலரகம்
பயம் இருக்கிறதே பயம், அந்தப் பயத்திலும் பல வகை உண்டு.
அக்ரோ ஃபோபியா- உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது
அஸ்ட்ரோ ஃபோபியா? L.
மின்னல் புயல்களைக் கண்டுப்
பயப்படுவது.
ëseingivLIGJIT 3GLITL Murt- GJulsi)
பெட்டி,
ஆகாய விமானம், திரைப்படக் கொட்டகை போன்ற மூடப்பட்ட இடங்களில் இருக்கப் பயப்படுவது. கோப்ரோ ஃபோபியா-மலத்தைக் கண்டு பயப்படுவது.
ஹேமட் டோ ஃபோபரியாஇரத்தத்தைக் கண்டு பயப்படுவது
ஹைட்ரோ ஃபோபரியா-நீர் நிலைகளைக் கண்டு பயப்படுவது.
மைசோ ஃபோபியா-அழுக்கைக் கண்டு பயப்படுவது.
ரெக்சோ ஃபோபியா-பிணத்தைக் கண்டு பயப்படுவது
சீட்டோ ஃபோபியா -நாம் உயிரோடு புதைக் கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுவது.
தானட்டோ ஃபோபியா-நாம் இறந்து விடுவோமோ என்று பயப்படுவது.
ஸினோ போபியா-அந்நியர்களைக் கண்டு பயப்படுவது.
சூ ஃபோபியா-மிருகங்களைக் கண்டு பயப்படுவது.
அது சரி, நீங்கள் இதில் எந்த GLIIILsluIII?
தகவல்-எஸ் என் சர்புதீன்
உடல் ஒரு மெத்தையாகும் விந்தை! ஆச்சரியம்-ஆனால் உண்மை! நம் ஊர்களில் தங்கள் உடல் முழுவதிலும் வேல் போன்ற
அலகுகளால் குத்திக் கொள்பவர்களை பார்த்திருப்பீர்கள்
(HITENJI)-
எடுக்கும் போது முதுகில் செதில் குத்துவார்கள். பறவைக் காவடியின் போதும் உடல் முழுவதும் உலோகங்களால் குத்திக் கொள்வார்கள். வெளிநாடுகளிலும் தம் உடல்களில் ஊசிகளால் குத்தி அதை ஒரு காட்சிக் கலையாக்கும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.
அதில் ஒருவர்தான் பாடி டேவிசன், அவர் கூரான கம்பிகளையும், ஊசிகளையும் தன் உடலின் பல பாகங்களில் குத்திக் கொள்ளுகிறார்.
வலியும் இல்லை.
காயமும் இல்லை. ஊசிகளின் குத்துக்களை வாங்கிக் கொள்கிறது. நண்பர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவர் வேடிக்கை காட்டும் முறைகள்
உடல் ஒரு மெத்தையாகி அவ்வாறு தன்
பல உண்டு. அவற்றிலே சில இங்கே உண்டு.
ஒரு இறைச்சித் துண்டைக் குத்துவது போன்று தனது சொக்கில்
கோபம் வரும் போது என்ன செய்ய வேண்டும்?
கே.சிவராமலிங்கம் மட்/களுதாவளை, மனதிற்குள் வைத்தே அதன் கொம்பை சிவ வேண்டும் கொஞ்சம் கஸ்டமான காரியம் தான்
தமிழ் திரையுலகில் ஒஸ்கார் விருது பெறும் தகுதி யாருக்கு உண்டு?
றுநீராம்-சிவா கொழும்பு-11 சந்தேகமில்லாமல் அன்று சிவாஜிக்கு - இன்று கமலுக்கு
பெண்களின் பலவீனம் எது? ஆண்களின் பலவீனம் எது?
மின்ஹா இம்டியாஸ் கொழும்பு-9 பெர்ைணின் பலவீனம் ஆணி ஆணின் LIGD6osROTLÉ 6 LIGBO.
இந்திய கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பற்றி?
gjfg
எஸ்.ரவி கந்தப்பளை ஆட்டத்தில் நளினம் உண்டு அவர் இளமையில் வலிமை உண்டு பயமறியாத இளம் கன்றாக களம்புகுந்து அவசரப்பட்டு ஆட்டமிழப்பது ஒரு குறை.
அன்பின் சிந்தியா-தொலைபேசி மூலம் காதலிப்பதும் ஒரு காதலா என்று சிலர்
■
கேட்கிறார்கள். அவர்கள் தொலைபேசிக் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு கேட்கிறார்களா? அல்லது பிடிக்கவில்லையா? யூ.எல்.எம்தளம் ராஜகிரிய அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் அதனால் எதிரே இருப்பதை விரும்புகிறார்கள் என்று கருதினால் அதில் ஒரு பங்கு சரிதான் புலிகள் இயக்கத்தலைவரின் பாரியார் இயக்கத்தில் உள்ளவரா?
q„Gas ir Gabor Irish)
Lussor Largonabant. முன்பு இருந்தவர்தான்.
நம் நாட்டின் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
செல்வி எம்.சாரதா கிளிநொச்சி நினைப்பதற்கும் -மனதில் நிலைப் பதற்கும் அதில் அதிகமாய் ஒன்றுமில்லை. காதலித்து கைவிடுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வீசொரூபா நீர்கொழும் அவர்கள் காதலுக்கு கணிமட்டுமல்ல, கையும் இல்லையென்று.
சந்தனக்கடத்தல் வீரப்பன் பிரபலமாகி வருகிறாரே. உாள்கள் அபிப்பிராயம்
தைவான் சீன தபால் தலைகளை மறைந்த தலைவ 966), 9,66).
அருந்திய தேற இரு தேநீர் பாத் தலைகளாக வெ வெளிப்படுத்தி வ
அதுமட்டுமா அ தேநீரை பருகியத6 இரு பாத்திரங்கை മൃഞഖp4|TITഞ് ഞ
அருங்காட்சியகத்தி
நீளமான கம்பின் கண் புருவங் ஒரு பெரிய கால்களிலும் இத்தகைய ச இதைப் பார்ப்ே எவ்வித நோவுப் பாடி குத்து உதைபந்தாட்டக் வேதனை என்ப எனக்கு எதுவுே எதையும் சாதிக் LJ ITLq- LDAib, இக்கூர்மையான பரவச நிலைை தோன்றாதவாறு
ஏற்படுவதில்லை விடுகிறது. சி என்கின்றனர். 6) 5)la0)6TuLuTTLʻLLITa9sGBa: இதைப்படித்து பழிபோடாமல்
ஈராக் 1
Πb I , οΣΙ
மூச் ஆயுதம் தலையிலும் இரு பேசாமல் இருப்பதுத தர்மம்
பொலிசாரை வி தாமதம் காட்டினார்
தங்கள் செலவி நாள் கவனிக்க விரு
ஈராக் மீதா நடவடிக்கைகள் தே
தட்டிக் கேட்க அ அமெரிக்கா தலை அமெரிக்கச் சண்டி வேண்டியதே.
FJ frd, LD54 பொருளாதாரத் தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,606).567
郵 圖瓦帶平 【エ
6?) (UB)
C OF CHINA
என்று பிரகடனம் செய்தார்கள்.
வாழ்கிறார்.
கிடைத்தது. வறுமையில் வாடுகிறார்.
இப்போது அவருக்கு 66 வயது. தனிமரமாக வாழும் அவருக்கு சில நலன்புரிச் சங்கங்கள் உணவு கொடுத்து பராமரிக்கின்றன.
இலண்டனில் உள்ள அழுக்கு
C OF CHINA
ா சமீபத்தில் இரு வெளியிட்டுள்ளது. களின் நினைவாக
மாபெரும் தலைவனின் மகளாகப் பிறந்தவர் மடியேந்தும் நிலையில் மனமுடைந்து வாழ்கிறார்
இன்று உடைந்து பல துண்டுகள் ஆகிவிட்ட அன்றைய சோவியத் யூனியனில் அசைக்க
முடியாத தலைவராக ஆட்சி நடத்தியவர் GYULTGL)GöT!
ஜோசப் ஸ்டாலின்1
காலத்தில் ஸ்டாலினின் பெயர் கொம்யுனிஸ்டுக்களால் மரியாதையாக உச்சரிக்கப் படும் பெயராக இருந்தது.
அவர் ஒரு சர்வாதிகாரி என்று கொம்யு | - னிசத்தை பிடிக்காதவர்கள் விமர்சித்தார்கள். அவர் மறைந்த பின் அவரது நாட்டிலும் ஸ்டாலின் சர்வாதிகாரிதான்
ஏழைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து உலகத்தலைவராக வாழ்ந்து மறைந்த ஸ்டாலினின் மகளும்
ன்று ஏழையாகத்தான்
ஸ்டாலின் உயிரோடு இருந்த போது அவரை வெறுத்துவிட்டு அமெரிக்காவுக்கு போன ஸ்டாலினின் தந்தையைப் பற்றி விமர்சித்து ஒரு புத்தகமே எழுதினார்.
அதற்காக 20 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அவருக்கு ஊதியமாகக் இப்போது 2 டொலருக்குக் கூட வழியில்லாதவராக
மகள் ஸ்வெற்லேனா தனது
நீரின் நினைவாகவே திரங்களை தபால் ளியிட்டு நன்றியை OLL60TÍ.
ஆயிரம் ஆண்டுகளாக ன் நினைவாக அந்த ளையும் தைவானின் தப்பேயில் உள்ள
நிறைந்த விடுதி ஒன்றில் அவர் தனது கடைசிக் காலத்தைக் கழித்து வருகிறார்.
உலகத் தலைவர் ஒருவரின் LD 56TIT 5 9 Guri மடி யிலே விளையாடியவர் மடியேந்தும் நிலையில் மனம் உடைந்து வாழ்கிறார்.
லும் வைத்துள்ளனர்.
DLLI ġ GeFQUDĠgjgħ DTift.
களில் பூட்டுசியை மாட்டுகிறார். ஊசியை கழுத்தில் குத்திக் கொள்கிறார். கைகளிலும் ஆணிகளை அறைகிறார்.
ாரியங்கள் அவரைப் பாதிக்க வில்லையா? இல்லை.
பாருக்குத்தான் நோ தோன்றக் கூடும். பாடி தனக்கு
ஏற்படுவதில்லை என்கிறார். துச்சண்டை வீரராகத் திகழ்ந்தவர். அத்துடன்
காரரும் கூட, "இது என்னை ஒன்றுமே செய்வதில்லை. தை மனத்தை விட்டு அகற்றி விடுவேன். இதனால் ம ஏற்படுவதில்லை" என்கிறார். மனோதிடத்தினால் கலாம் என்ற உண்மை வியப்பூட்டுவதாயுள்ளது.
றுமொரு உண்மையைக் கூறுகிறார். நான் பற்றை உடலுள் செலுத்தும் காலகட்டத்தில் தன்வயமிழந்த ய அடைந்துவிடுகிறேன். வலி என்ற எண்ணமே மனதைக்கட்டுப்படுத்தி விடுவேன். இரத்தப் பெருக்கு
அத்துடன் காயம் உடனடியாக மறைந்து லர் இதனை கோரமான பயங்கரமான விளையாட்டு ஆனால் நான் அவ்வாறு கருதவில்லை இதனை ஒரு வ நான் கருதுகிறேன் என்றார். நல்ல விளையாட்டுத்தான்! விட்டு பரிசீலித்துப் பார்க்க முயன்று எம் மீது
இருந்தால் சரி நீங்கள்.
நெப்போலியன் வோட்டர்லு போரில் தோல்வியுற்றபோது அவரை வென்ற தளபதிகள் அவரின் நெஞ்சுரத்தை சோதிக்க எண்ணி நெப்போலியனை மது அருந்த அழைத்தனர். தளபதிகள் மூவரும், நெப்போலியனும் வாயருகே கொண்டு சென்ற போது தளபதிகளின் முன்னேற்பாட்டின் படி பலத்த சத்தத்துடன்
குண்டு வெடிக்கப்பட்டது. தளபதிகளுக்கு இப்போது குண்டு வெடிக்கும் எனத் தெரிந்திருந்தும் அவர்கள் மதுக்கோப்பைகளை தவற விட்டு விட்டனர். ஆனால் நெப்போலியன் மட்டும் நிதானமாக மதுவை அருந்திவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டாராம். அதைப் பார்த்து வியந்த தளபதி "உங்களை வெடிச்சத்தம் சிறிதும் பாதிக்கவில்லையா" என்றனர்.
அதற்கு நெப்போலியன் "இந்த நிமிடத்தில் இந்தக் கோப்பை மதுவை அருந்த வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள். அப்போது வேறெவற்றின் மீதும் எனக்கு அக்கறை இல்லை" என்று பதிலளித்தாராம்.
h
மீதான அமெரிக்காவின்
டிக்கைகள் சரிதானா?
பா.நிலாமதி நுவரேலியா கையிலும், அராஜகம் பவர்களைப் பற்றி
ன் இன்றைய பத்திரிகா
டாமல் புலிகள் ஏன்
Gir
என்பரந்தாமணி வவுனியா ல் மேலும் கொஞ்ச ம்பினார்களாக்கும்.
Si o OID fig, T6165 Dolg, ITGOTIT?
бић, штет, ј, கண்டி ளில்லாத துணிச்சலில் கனத்து ஆடுகிறது. தனம் கணிடிக்கப்பட
ளுக்கு ஐ.நா.வின்
நியாயமானதா?
எஸ்.அப்துல் கரீம்
கல்ஹின்னை
on l te i
ஜநா.சபையும் வல்லரசுக்கு வளைந்து கொடுக்கும் சபையாக சில சந்தர்ப்பங்களில் நடந்து கொள்ளுகிறது.
உங்களை வெட்கப்பட வைத்த சம்பவம் எது?
எம்ஹயாத் கொழும்பு-15, அதையெல்லாம் சொன்னால் நீரும் வெட்கத்தில் வீழ்ந்து போக வேண்டி யிருக்குமே ஹயாத்
கல்யாணம் ஆன பின்னர் பெண்கள் தங்கள் பெயரை குறிப்பிடும் போது தமது பெயருக்கு பின் குறிப்பிடுவதேன்?
தஞானஜோதி LIJUSI 600 GMT பின்னால் வந்த உறவுதானே. அதுதான் அப்படியாக்கும்.
மனைவியை தீயில் இறக்கிய முதல் கணவன் இராமன், தீயில் இறங்கிய முதல் மனைவி சீதை இப்படியான கணவன்மனைவி மீண்டும் தோன்றுவார்களா?
ஜோசப் சின்னதம்பி கொட்டாஞ்சேனை,
வேண்டாம் ஐயா தோன்றவே வேணர்டாம் உமக்கு அப்படி யொரு ராமத்தனமான ஐடியா இருந்தால் கொலை முயற்சி வழக்கில் உள்ளே செல்லும் யோகமும் உண்டு. ஜாக்கிரதை
தான் விரும்புபவரை விட தன் னை விரும் புயவரை நம்பலாமா?
எஸ்.எச்.எஸ் நிஹாரா ஹமீட் மாபோல-வத்தள எப்படியோ- நம்பக கூடியவராக இருந்தால் நம்பலாம் வாழ் வில் முன்னேற நினைக்கும் அனைவருமே முன்னேறுவதில்லையே காரணம் Gigirot
ஹிதாயா ஹசஸைன் தியத்தலாவை முன்னேற நினைப்பவர்கள் எல்லாம் அதற்காக முயல்வதில்லையல்லவா முயற்சி மெய்வருந்தக் கூலி தரும் கூலிதான் வெற்றி
டியர் சிந்தியா தொல்லைதரும் மனிதர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்?
அரதிதேவி நீர்கொழும்பு கொசுக்கள் மருந்தடிக்கலாம் கொகக் களுக்கு தரும அடி கொடுக்கலாம் அவர்களுக்கு
புதிய ஜனாதிபதியின் அணுகு முறைக்காவது புலிகள் செவிசாய்ப்பார்களா? கலைநேசன் ஜவாத் புத்தளம் முதலில் புலிகளின் செவி எங்கே என்று கணிடுபிடிக்கவேண்டும்
தமிழுக்கு அமுதென்று பேர்-இன்றும் அது உண்மைதானா?
கேசுகந்தினி ug|ബബ്, உணிமைதான். அதுதானே அமுதத்தை விழுங்கிவிட்டு சிலர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கேள்விகளை அனுப்ப சிந்தியா பதில்கள் தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை G) asır (apabı 1-05.
്ഞ് 11:17, 1998

Page 15
அத்தியாயம்-2
மதுமிதாவுக்குநேர்எதிரே கட்டில் இருந்தது. கட்டிலின் மேலே அது கிடந்தது
சத்தியமாய் ஒரு கொலை நெஞ்சில் தோட்டாவை ஏந்தி இரத்தம் சிந்தி. இப்போதும் சொட்டுச் சொட்டாக கட்டிலை சிவப்பாக்கிக் கொண்டு.
கொலை நடந்து அதிக நேரம் ஆகிவிட வில்லை என்று மதுமிதா புரிந்து கொண்டாள் அறை முழுவதையும் அவள் விழிகளால் தடவிய போது தன்னையும் தன் அழகான உதடுகளை இறுகப் பொத்தியபடி பின்னால் நிற்கும் முகம் தெரியாத அவனையும் தவிர அங்கு வேறுயாரும் இல்லை என்று தெரிந்து கொண்டாள்
"செத்துப் போனது யார் திவாகரா? ஏன் கொல்லப்பட்டான் கொன்றது யார்க்சே என்ன கேள்வி இது. இவன்தான் கொன்றிருப்பான் என்பதற்கு சாட்சி வேறு தேவையா? என்னை ஏன்.ஓ நானாகத்தான் வந்து இவனிடம் மாட்டிவிட்டேனோ.என்ன செய்யப்போகிறான். என்ன செய்ய வேண்டும்" மதுமிதா உள்ளே குழம்பிக் கொண்டிருக்க உதட்டை ஒடுக்கியிருந்த கரத்தை விலக்காமல் அவனது மறுகரம் மதுமிதாவின் இடையிலே இறங்கி லோஹிப் சாரி உபயத்தில் சுதந்திரமாய் இருந்து வயிற்றில் அழுத்த.
குறித்துக்
அதை மதுமிதா மனதில் GJIRIIGSENTLIFTIGT.
இப்போது முதல் முறையாக அவன் பேசினான். சற்றுத் தடிப்பான குரல்
"சத்தம் போட்டு சுற்றத்தை அழைக்கும் நோக்கத்தை நீ மறந்து விடுவதாக இருந்தால் உன் உதடுகளுக்கு சுதந்திரம் கிடைக்கும்."
ஆம் என்பது போல மதுமிதா தலையை ஆட்ட பவழ உதடுகளுக்கு இரும்புக்கரம் பரிபூரண சுதந்திரம் கொடுத்து விலகியது விலகும் போது உதட்டுக்கு நேராக கீழே இறங்கி மெத்தென்ற மார்பில் வேண்டுமென்றே மோதி விலக
மதுமிதா அதையும் மனதிற்குள் குறித்துக் GYURIGSSTILITIGT.
இதுவரை மதுமிதாவின் பின்புறமிருந்தவன்
KD) இப்போதுதான் அவள் எதிரே வந்தான்
உதடுகளை இறுக முடிய போதும், இடுப்பிலே ஊர்ந்து வயிற்றிலே பதிந்து அழுத்தியபோதும் இரும்புக்கர வலிவு புரிந்தது. எதிரி பலமானவன் என்பதை மதுமிதா ஊகித்துக் GJITGÖSTLIFTIGT.
இப்போது அவன் எதிரே வந்த போது ஊகித்தது சரி என்று புரிந்து கொண்டாள்.
அவன் ஆறடி உயரத்தில் இருந்தான். ஷேவ் செய்த முகத்தை மொழு மொழுவென்று வைத்திருந்தான் சிரத்தையாக மீசையை அளவோடு கட் செய்திருந்தான் வெள்ளையில்
நீல கோடுகள் போட்டிருந்த சட்டையை நீல ஜீன்சுக்குள் இன்ப்ண்ணியிருந்தான் கட்டிலில் பிணம் கிடக்க திகில் பரவிய சூழலிலும் மதுமிதா அவன் கம்பீரத்தை மனதிற்குள் வியந்து கொண்டாள். அவன் உச்சிமுதல் பாதம் வரை விழிகளால் அளவெடுத்தாள்
அளவெடுத்துக் கொண்டே மதுமிதா G9, LTG
நி.நி. நீங்கள் யார். என்ன இதெல்லாம்."
அவளை விழுங்குவதுபோல் பார்த்தபடி.
"தெரியேல்ல கொலை, சுத்தமாக செய்து முடிக்கப்பட்ட கொலை"
சர்வசாதாரணமாக சொன்னான் சட்டைப் பைக்குள் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அலட்சியமாய் திறந்தபடி அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
"உனக்கொரு சந்தோசமான செய்தி மது உன் எதிரி திவாகரை என் பிஸ்டல் சாப்பிட்டு விட்டது. இனி உனக்கு அவனால் தொல்லை இல்லை"
அப்படியானால். இ. செத்துப் போனவன் தான் திவாகரா? எனில் அந்தப் போட்டோக்களின் கதையும் அத்தோடு முடிந்து போனதா? ஆயின் சந்தோசம்தான் மதுமிதாவின் உள்ளத்திரையில் ஒடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டவனாக சிகரெட் புகையை சின்னர் சின்ன வட்டங்களாக வெளியேற்றிய படியே சின்னதாக ஒரு புன்னகையோடு.
"என்ன மது அந்தப் போட்டோக்களும் திவாகரோடு போய்விட்டதாக சந்தோசப்படு கிறாயா? நோ. டியர். அவை. யெஸ். அந்தப் போட்டோக்கள்."
"அந்தப் போட்டோக்கள்." மதுமிதா தன்னை மறந்து அவசரம் Ilyadrilsit.
"அவசரப்படாதே மது ஏன் நாம் நின்று கொண்டு பேசவேண்டும் ஆறுதலாய் இருந்து பேசலாமே. பாரங்கள் தாங்காமல் பாதம் நோகும் என்று கவலையாக இருக்கிறது
சொல்லிவிட்டு, கண்சிமிட்டினான். கட்டிலுக்கு அருகே இருந்த சோபாவை சைகையால் காட்டிவிட்டு தானும் அதில் அமர்ந்து GATGöTLIGör. Dg|L697 gLIĞIü.
"ஒரு கொலையைச் செய்துவிட்டு சாதாரணமாக இருக்கிறானே என்று நினைக்கிறாய் மனதின் ஓரத்தில் வியக்கிறாய் என்ன.ஆ. அப்படித்தானே.என் கதை உனக்குத் தெரியாது. ஆனால் உன் கதை எனக்குத் தெரியும் என் கதை தெரிந்தால் நீ aflulög, loftLLTili, aflag, fjó06MüLIIIll. 20:16, விலகமுடியாது. ஏனெனில் அந்தப் போட்டோக்கள் இப்போது STGöTGös. IN இருக்கின்றன. பிளிஸ் சிட்டவுன்
ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டு விரலிடுக்கில் எரிந்து கொண்டிருந்த சிகரெட்டை அஷ்ரேயில் கொடுத்து நசுக்கினான்.
மதுமிதாவுக்கு அவன் தெை போல் இருந்தது.
மதுமிதா புத்திசாலிப் ஆயுதங்களை எங்கே எந்த வேண்டும் எதிராளியின் தகுந்த இடத்தில் தாக் அனுபவம் பல சேக OLIGI.
நளினமாய் நடந்து அருகில்-மிக அருகில் அ "எனக்குப் பயமாக போகவேண்டும். ப (LIII GLThygt. GLIIIL,
"GLITTLIGELTOGONGIT" உதட்டைக் கொண்டுவந்து அருகே நெருங்கிவிட்ட பி ஏற்பட்ட கிறக்கம் கல மதுமிதாவின் மூளை கிளி "என்னிடம் கொடுத்து "கொடுக்கலாம். அ நான் என்ன செய்யப் ே போட்டு மாட்டவா முடியு தருவாய்"
என்னையே தருகிே விடலாமோ என்று நிை வில்லை. ஆசை காட்டுக் நினைத்து விடக்கூடாது. புரிந்து கொள்ளாத வை "உங்களை எப்படி "எப்படி நம்ப வை அந்தப் போட்டோ ரகசியத்தை சொன் BIDILIGIJIET LI JITP"
அவசரமாய் மறுத்த வேண்டாம் அந் *...
நான் மறந்து ெ விரும்புகிறேன்.பிளிஸ் Qrmöo GöLm”
"62). (39, 9 JUILLA ULI எப்படி உன்னை வைப்பது?
"0山mLQLm岛 தாருங்கள் நான் நம்புகிே
"உன் வாழ்க்கைப் ஒவ்வொன்றாய் அவிழ்த்து மொத்தம் ஆறு போட்ே அதற்கு திவாகர் கேட்ட மிகவும் குறைவு தெரியாதவன் பிழைக் பூமிக்கு ஏன் பாரம் எ கொன்று விட்டேன்."
சொல்லிவிட்டு சிரித் சேலை விலகியிருக்க ப அழகு கண்டு ரசித்தான் செய்யாமல் படைத்தவன் வழங்கியிருந்தான்.
IgE, IT GDIGA) i J, GDIGIT LIITLIT GJIGI காப்பாற்றவில்லை
இந்தியாவின் குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடி மகன் வரை அவரைக் காத்திருந்து தரிசிக்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உல கெங்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அவர் நாமத்தை உச்சரிக் கின்றனர்.
இலங்கையிலும் அவருக்கு பல்லாயிரம் பக்தர்கள் இருக்கி றார்கள் தம் இல்லங்களில் பஜனை நடத்துகிறார்கள்
கண்ணுக்குத் தெரியாத சக்தியால் at a jagostigated பக்தர்களை தன்பால் ஈர்த்துவரும் அதிசயம் தான்.
-சத்யசாயிபாபா65 வயது மெல்லிய உடம்பு
காண்பதற்காக இந்திய நாட்டில், ந்திரா மாநிலத்தில் உள்ள புடபர்த்தி என்னும் பகுதிக்கு உலகெங்கும் இருந்து பக்தர்கள் படையெடுக்கிறார்கள் காலை நேரத்தில் ஜனசமுத்திரமாய்
திரண் டு பாபாவைக் கான காத்திருக்கிறார்கள்
பாபா தன் இருப்பிடத்தை
விட்டு படியறங்கி வருகிறார்.
பெண்கள் பக்கமாக முதலில் செல்லுகிறார். அவர்கள் தமது குறைகளையும், வேண்டுதல் களையும் கடிதங்களில் எழுதி அவரிடம் கொடுக்கிறார்கள்
பின்னர் ஆண்கள் பக்கம் செல்லுகிறார்.
தரிசனம் 15-முதல் 20 நிமிடம்
பாபா அன்று
பாதங்களையும் சேர்த்து மறைக்கும் காவி உடை பரந்த அடர்ந்த தலை
@庞岛 உருவத்தைக்
on 11-17, 1993
6160 IT
இந்தியாவில் பல மகான்கள் தோன்றியுள் ளார்கள். அதிலே சத்ய சா பாபா மட்டும் வித்தி Toelofteor6 GTGörg) றார்கள் 96) I D5 பக்தர்கள்.
மற்றவர்களில் பெரும் பாலானோர் தவம் கிடந்து தெய்வ தரிசனம் பெற்றவர்கள் இவரோ தான் கடவுளின் அவதாரம் என்று தனது 14 வயதில்
அறிவித்தவர். தான் வித்தியாசம் என்கிறார்கள்
"உலகில் தர்மம் குலைந்து விட்டது. நெறி யற்ற வாழ்க்கையை நெறியாக disage நினைத்து விட்டார்கள் இதை மாற்றி மீண்டும் தர்மத்தைப் பரப்பவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்" என்று சத்யசாயி பாபா பிரகடனம் செய்கிறார்.
குலைந்து போன தர்மம்
總剿
 ாேள்கிறார்க்ள்
LITTLIT இப்போது 3 வைத்திருக்கிறது
ஆசிரமத் ஆயுதங்கள் சுெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யநசுக்கவேண்டும்
ONLIGT. --9 pHT60|| டத்தில் பிரயோகிக்க பலவீனம் புரிந்து
வேண்டும் என்ற து வைத்திருக்கும்
FITLIITaflaai) 9/6/6ör ாந்து கொண்டாள். ருக்கிறது. நான் ஸ் அந்த
க்களை" அவள் முகத்தருகே மெள்ளக் கேட்டான். னர் அவன் குரலில் த தடுமாற்றத்தை செய்து கொண்டது. விடுங்கள்.பிளிஸ் ற்றை வைத்திருந்து ாகிறேன் பிறேம் அதற்கு நீ என்ன
ன் என்று சொல்லி ாத்தாள் சொல்ல நாள் என்று அவன் வலையை அவன் 1965) oxşar (Bakı Göy Gib. நம்புவது?" க வேண்டும் களில் இருக்கின்ற
LGB'a |தைச்
GOTTg) Dj Lib LJ
9,606. றன்." திை
விடும் 3. aga அவன் பிழைக்கத் கத் தெரியாதவனால் ன்றுதான் அவனைக்
தான் சிரித்துவிட்டு,
レネ அவன் மிக அருகில் இருக்க அவன் விடும் சூடான மூச்சுக் காற்றுஉள்ளே தீபற்றிக் கொண்டதைமதுமிதாவுக்கு அறிவிப்புச் செய்ய
மதுமிதா அதற்கேற்ப தன்னைத் தயார் படுத்தியபோது.
மதுமிதா திகைத்துப் போனாள் அவன் முகத்தை திகிலோடு பார்க்க அவனோ, அலட்சியமாய் சிரித்தபடி எழுந்து மதுமிதாவின் தோளில் தன் இரு கரங்களையும் போட்டான்.
G) TÄGLIT,
JāIIILLai) ()gsfil : al蠶蠶 டொக்.டொக்.டெக் LANGANGSIGLDIG மீண்டும் கதவுதட்டப்பட்ட | GJIGJIGJI GJITIf அறைக்கதவு தட்டTITUTISSIONETY |M
Ա60 பிணம் மெத்தை முழுவதும் இரத்தம் இன்னும் வரும்
திட்டங்கள். 9|ഖfബt FIDub ഖിബ്ലെ, ' பார்த்து பதுங்கியிருந்திருக் "பாபா மனித உருவில் கிறார்கள் தோன்றிய கடவுள் அவதாரம்
LTT66 அவர்களால் அவர் சில சமயங்களில் சாதாரண
நெருங்க முடியவில்லை. ஆனால் | ||r| 1rrვე წევრr ძე;"|16).Jვს);"T ყვ67 ||rეrrფუ)
tigest
அந்தக் கொலை முயற்சி செய்தியால் உலகெங்கும் உள்ள பாபா பக்தர்கள் அதிர்ந்துதான் GB oorges
அற்புதங்கள் செய்து ஆச்சரியம் ஏற்படுத்தும் பாபாவால் தன் காவலர்களை ஏன் காப்பாற்ற ഗ്ര\uഖിങ്ങെ?
ஆசிரமத்தின் உள்ளே இருந்த சதிகாரர்களை ஏன் கண்டுபிடிக்க
மனிதன் போலத்தான் நடந்து கொள்ள வேண்டி வரும் அது தான் தன் அறையில் இருந்து அவர் கீழே இறங்கித் தப்பித்தி ருக்கலாம்"
இன்னொரு பக்தர் உதாரணங் களோடு பேசுகிறார்:
"கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணர் ஒரு வேடனால் காயப் படுத்தப்பட்டார். இலட்சுமணன் அசுரர்களால் தாக்கப்பட்டு மயக்க மடையவில்லையா? பூமாதேவியான சதை இராவணனால
ம் பாபாவின்
கிடப்பதை சில ாமியர்கள் விரும்பவில்லை
நுழைத்துள்ள அந்தக்
பொறாமை கொண்டு
նմւկ.
a D. Gu
குறி
հ5 ց» Շn (Ban Gլ, லைக்கான"சதித்
ഗ്രI uഖിബ).
கடவுளின் அவதாரம் தன் மெய்க்காவலர்களுக்கு மறுவுயிர்
கொடுத்திருக்கலாம் அல்லவா? @Tങ് (കെriuഖിങ്ങെ?
இவ்வாறான கேள்விகள் சிலருக்கு எழக்கூடும்
அதற்கு பாபாவின் பக்தர்கள் சிலர் பின் வருமாறு பதில் சொல்லுகிறார்கள்
"இதுவும் பகவானுடைய லீலை
தான் சிறு வயதில் அவரை விஷம் கொடுத்துக் கொல்ல யன்றார்கள் தப்பித்தார்.
ப்போது துப்பாக்கிக் கலாசாரம் அதிலிருந்தும் தப்பித்தார். அவர் பகவான்தான்"
"பகவானின் காவலர்களது 95 TIL DIT : 9jaolu TLDUg5 Tesör GUADLS ULI வேண்டும் என்பது விதி அதுதான் шпшп с9уашй 9,606іт ауыл шпурдр
ருக்கலாம் என்றும்
கொடுமையை அனுபவித்து தற்கொலைக்கு முயற்சிக்க வில்லையா? அதே போல்தான்
பகவான் பாபாவும்" என்று அவர் விளக்கமளிக்கிறார்.
கொலை முயற்சி பற்றிய செய்தி பாபாவின் பக்தர்களை அதிர்ச்சி யடையவைத்தாலும், அவர் மீதான நம்பிக்கையை பக்தர்களிடம் அசைத்துவிடவில்லை.
உலகெங்கும் ஏன் இலங்கையில் கூட பாபா மீது கொலை முயற்சி என்ற செய்தியைக் கேட்ட பலர் நினைவிழந்து போனார்கள்
கொலைகளும் கொலை முயற்சி களும் அவற்றிற்கு இலக்கான வர்களை மேலும் புகழடைய வைத்து விடுகின்றன.
சத்யசாயிபாபாவின் விசயத் திலும் அவரது புகழ் மேலும் உயர்ந்திருக்கிறது.

Page 16
ஏழில் செவ்வாய் தமிழ்ப் GOL GEOT 956 floor சாதகத்தில் வந்திருந்து பல அனர்த்தங்களைச் செய்கின்றது. ஏழிற் செவ்வாய் தோசம் என்று எத்தனையோ (o largicii patrib giratăriripau இருப்பது தமிழினத்தில் மட்டுமே! ஏழிற் செவ்வாய் தோசம் இருப்பவர்களுக்கு காலங்கடந்த திருமணமே கைகூடும் என்பது சோதிடர்களின் கணிப்பாகும். ஏழிற் செவ்வாய் மாங்கல்யத்துக்கு ஆகாது என்றும், கணவனை இழந்து விடுவாள் என்றும் பயங்காட்டியே அந்தப் பெண் களின் வாழ்வை பாழடித்து விடுகின்றனர் பெற்றோர்.
இதனால் இப்படியான பெண்கள் தமது காதல் வாழ்க்கையை மறந்து வாழ்கின்
றனர். ஏழிற் Golf GSJ GJITui மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் அல்லது எட்டிலோ வேறு
எங்கோ இருந்து தோசமுள்ள செவ்வாய் அமைந்த சாதகரை மாப்பிள்ளையாகப் பெற்றோர் பிடிக்கும் வரை அவர்களும் மெளனித்து இருக்க வேண்டும். இவ்வாறான தோசமுள்ளவள் தான் சுதாமதி. இப்போது வயது இருபத்தி ஏழைக் கடந்து விட்டது. இன்னும் மணமாக அவளுக்கேற்ற
இதனால் அவள் அண்ணன் சுதாகர் கூட முப்பது வயதைக் கடந்தும் தங்கைக்குக் கல்யாணம் முடிந்த பின்னரே தான் முடிக்க வேண்டும் என்று தவம் இருக்கி றான். அவனது ஆசாபாசங் களைத் தங்கைக்காக முட்டை கட்டிப் போட்டுவிட்டான்.
"டக்.டக் கதவில் தட்டப்படும் ஒலி கேட்டது
"அம்மா யாரென்று பாருங் களன்." என்று குரல் கொடுத் தாள் சுதா பாத்றுமில் இருந்து பதிலைக் காணோம். மீண்டும் கதவில் தட்டும் ஒலி.
"இந்த நேரத்தில் இந்தம்மா எங்க போயிட்டா இப்படித்தான் நிண்டாப் போல போயிடுவா என்று எண்ணியவளாக அவசர
மாக துடைத்துக் கொண்டு
பாத்டவலை சுற்றிக்கொண்டு
வெளியே வந்தாள்.
கதவு திறந்தே இருந்தது.
வெளியே சுதாகரின் நண்பன் ஆனந்தன் நின்று கொண்டி ருந்தான்.
வீட்டில் நண்பன் இல்லை என்று தெரிகின்றது. ஆனால் எங்கே சென்றிருப்பான்? கடற் கரைக்கா? லைப்பிரரிக்கா? அல்லது வேறு எங்குமா? என்று அறிந்து செல்லவே அவன் காத்து நின்றான். ஆனந்தன் எவ்வளவு தான் அண்ணனின் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அண்ணன் அவனுடன் வெளியே வைத்து கதைத்து அனுப்பி விடுவான். அல்லது கூடப் போய் விடுவான். தான் எத்தனை முறை சொல்லியும் அண்ணன் வீட்டி னுள் கூட்டி வந்து கதைக்காதது வியப்பைத் தரும். இதை எண்ணி LIGIGITITa, Gen. வந்து கொண்டி ருந்தாள் சுதா,
"அண்ணா வீட்டில்." என்று சொல்ல வந்த போது சறுக்கி பின்பக்கம் அடிபட விழுந்தாள் சுதா அவள் துவாய் அலங்கோல மாகக் கிடந்தது. நேர் எதிரே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த னுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் எழும்பு வதற்கு அவசரப்பட்டதில் துவாய் அவிழ்ந்து விட்டது எழும்பவும் முடியவில்லை. யாரோ தேங்காய் எண்ணையைக் கொட்டி இருந் தார்கள். ஒரு கணம் தான். ஓடி வந்து ஆனந்தன் அவளைத் தூக்கி 6ýlLLIT6ör.
சுதா ஒடிப் போய் அறை யினுள் "கேட்டி னின் பின்னால் மறைந்து கொண்டாள். ஆனந்த னுக்கு மூச்சு நெருப்பாய் சுட்டது. அறையை எட்டிப் பார்த்தான். அவள் அழுது கொண்டு இருந்தாள். "நல்ல அடிபோல என்று கிட்டே சென்று அவளைத் தேற்றினான்.
நெருப்பும் பஞ்சும் பற்றிக் கொண்டது. ஏழிற் செவ்வாய் இப்போது என்ன செய்யும்?
"arara0605 609, el Lp|TLlei களே? - இது சுதா,
"பைத்தியமா! அண்ணாவிடம் கேட்டுக் கல்யாணத்தை முடிப் போம்" என்று சென்று விட்டான். சென்றவன் சென்றவன் தான்.
வீட்டுப் பக்கம் திரும்பியும் LITfj. J. G.7GüGOGL).
சில நாட்களில் ஆனந்தனுக்கும்
கோமதி என்ற திருமண ஏற்ப தாக வீட்டில் சுதாகர், சுதா த கிடந்து كPI) ஏனென்பது வீட் தெரியவில்லை. ஒரு மாத அதறகான க வந்தது அ6 உதையும் கிடை ஆனந்தனிட னான் மன்றாடி அவன் அசைய "எனக்கு சம்பந்தமே இ6 நல்ல கொழுத்
Ν (
S$২
~~
கல்யாணம் நட விசர்கதை கதைச் என்றான் அவன்
"ஆனந்தா 2_60T60TITal) 150TI தாகக் கூறுகிறா பெண்ணும் இதற்
மாட்டாள். தயவு
இலக்கிய நயம்
தமிழ்க் கவிஞர்களில் சகல கவிதை வடிவங்களையும் கையாள்வதில் வல்லவர் பேராசிரியர் அப்துல் ரகுமான் இவ்வார இலக்கிய நயத்திற்கு அவரது படைப்பில் ஒரு துளி
வைகறை ஒரு மந்திரவாதி. அத
தாரகைகள் இமை முடிக்கொள்கின்றன. நாள் அந்தியில் போர்த்திய கறுப்புப் போர்வை சரிகைச் சேலையாகிறது. இறந்து கிடந்த கண்கள் இமைச் சமாதியைத் தகர்த்துக் கொண்டு உயிர்த்தெழுகின்றன. ஊமை
கருவிகளாகி சுப்ரபாதம் பாடுகின்றன.
இந்த வைகறை அவுஸ்ரேலியக் கவிஞர்
ஜேம்ஸ் கமக்காலே என்பவருக்கும் மாய
மந்திரப் பொழுதாகவே தெரிகிறது.
இதுமாய மந்திரப் பொழுது: GáFaul Gi) GEGÁLL நேரத்தில் -9/Glor என் கைகளில் புரண்டாள் மென்மையாக முணுமுணுத்தாள்
இன்ப சொர்க்கத்தைத் திற இதுதான் நேரம் தேடல் படைக்கும் ஒவ்வொரு புதையலையும் அடைவதற்கு அன்பனே! விரைவாயாக!
இன்ப சொர்க்கம் அவளுக்குள் ஒளிந்து கிடக்கிறது. அந்த சொர்க்கம் அவளுக்குள் இருந்தாலும் அவனுக்கானது. அதைச் சொர்க்கம் என்று அறிபவனே அவன்தான். இருட்டில் புதைந்து கிடக்கும் அழகுகளை வைகறை தான் தேடி எடுக்கிறது. எனவே அவளுக்குள் இருக்கும் சொர்க்கத்தையும் கண்டறிய வைகறையே சரியான நேரம் என்கிறாள். அது மட்டுமல்ல, அந்த சொர்க்கத்தைத் திறக்கும் சாவியே அதுதான் என்கிறாள்.
இந்த அழகிய பொழுது நெடுநேரம் நீடிக்காதே. அதனால் காதலனை
கிரண மந்திரக்கோல் அசைந்ததும்
மொட்டுக்கள் வாய்திறந்து ரகசியங்களை உளறிக் கொட்டுகின்றன. பறவைகள் இசைக்
இந்தப் புதையல் யாரோ மறைத்து வைத்தவை அல்ல; காதலன் தேடத் தேட இந்தப் புதையல்கள் உண்டாகின்றன. அவளே அறியாத புதையல்கள் அவை
பெண் ஆனால்தான் தன் அர்த்தத்தை அறிகிறாள். ஆண் என்ற கண்ணாடி இல்லை என்றால் அவளுடைய அழகுகளே அவளுக்குத் தெரியாது. காதல் மாமிச பட்சிணி அல்ல; அதன் பசிக்குச் சதை விருந்து அருவருப்பானது.
அவள் காதலின் புனிதமான பசியைக் கெளரவிப்பவள். எனவே அதன் கெளர வத்திற்கு ஏற்ற உன்னதமான விருந்தைப் பரிமாறுகிறாள்.
'GIGGST AS GESTAS GYflagöz கரிய பாவையில் ததும்பும் கண்ணிரைச் சுவைபார்: இணங்கிய உடலின் உள்ளார்ந்த கூக்குரல்களை முணுமுணுக்கும் தொண்டையிலிருந்து நன்றாகப் பருகு
சீக்கிரம், பொழுது புலர்வதற் நாள் அதன் ஆயிர புதுப்பிப்பதற்கு மு என் சொர்க்கத்திற் பிரவேசம் செய்; சிவப்புக் குருவி பாடுகிற பொழுதே உன் இன்பத்தைத் தொட்டு எடுத்துக்ெ கண்ணீர் தெய்வி ரசம், அது தான் கா: காதலின் அமரத்துவ
அவளுக்குள்ளே, ஆயிரமாயிரம் தாக ஆயிரமாயிரம் அன கூக்குரலிட்டு அழைக் இந்தப் பானத் கூக்குரல்களைப் ப எப்போதும் கிடைப் இந்த வாய்ப்பை, நேர பயன்படுத்திக் கொள் காதலின் கட்ட ஆணையை யார் மீ கீழ்ப்படிகிறான். சிவப்புக் குருவியின்
அழைப்போசை .ே
தூய்மையான அந்: சுவரோரம் மலர்ந்: அந்தி நீல ஐரிஸ் மாம மணம கமழு அந்தப் பொழுதில் எங்கள் காதல்கள் கலந்தன; அதற்குப்பின் 阿TW,<别岛町 கிழக்கு நெருப்புக எங்களிடமிருந்து புதுப்பித்துக் கொ அசையும் பொருள் அவற்றின் ஒய்விலி மீட்டது அவற்றின் காதல்க பின் தொடர்ந்து CIIả46I &II.459)
மார்பின் மீது உறங்கிக் கொண்ட
காதல்தான் கி தருகிறது நாளுக்கு தருகிறது. இயற் தருகிறது.
ஆனால் இவ்வெ ஒன்றும் அறியாதது கிடக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்ணுக்கும் டு நடைபெறுவ கதைத்தான் னியே அறையில் ழதாள். இது டில் ஒருவருக்கும்
தின் பின்னர் ரணம் தெரிய பளுக்கு அடியும் ததன. ம் சென்று கெஞ்சி உனான் சுதாகர். வே இல்லை. b இதற்கும் ഞ@, 61ഞTകഗ്ര
த சீதனத்தோடு
- - - -
கப்பனாகி>
O O O Y
ருக்கட்டும் பூ
EE-1
க்கப் போகுது. காமல் போயிடு
என் தங்கை கப்பட்டு விட்ட ள். எந்த ஒரு குப் பொய் பேச செய்து அவளை
கு முன், ம் பொருள்களைப்
குள்
SITGI கத் திராட்சைகளின் லுக்கு ராஜ பானம் த்திற்கு அமிர்தம்.
உள்ளின் உள்ளே கள் சுரக்கின்றன: தைப் புதையல்கள் கின்றன. தை, இந்த ஏக்கக் ரிமாறும் வாய்ப்பு தில்லை. எனவே தைத் தவற விடாமல்
என்கிறாள். ளையை, அழகின் முடியும்? அவன்
ான்ற ப் பொழுதில்
லர் போன்ற
DOI
STL-97
களை எல்லாம்
bGIII
சன்றது
ருக்க,
க்கு வெளிச்சத்தைத் காயகல்பத்தைத் கக்கு இயக்கத்தைத்
பும் செய்கிற காதல், போல் உறங்கிக்
I | III .
ஏற்றுக்கொள் உன் கால்களைப் பிடித்தேன்" என்று அவன் கால்களில் விழுந்தான் சுதாகர், காலால் உதறிவிட்டு வெளியே நடந்தான் ஆனந்தன். இதைக் கேள்விப்பட்ட தாய் தந்தையர் படுக்கையாகி விட்டனர். சுதாகர் நடைப்பினமாகி விட்டான்.
ரைவாக நாள் பார்த்து தேதியைக் குறித்து விமர்சையாகத் திருமண ஏற்பாட்டைக் கவனித் தான் ஆனந்தன். எந்த நேரத் திலும் தனது திருமணத்துக்கு சுதாவினால் ஆபத்து ஏற்படும் என்ற பயம் மனதை எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. திருமணம் சிறப்பாக நடந்
Ž) R ※。 مصلى الله عليه وسلم FA
ΔΣΕ. ΔΣΕ.Σ.Σ.
தேறியது. திருமணப்பதிவு மட்டும் அன்று நடைபெறவில்லை. அறிவித்தல் கொடுத்த திருமணப் பதிவாளருக்கு அன்று திடீர் சு கயினம் காரணமாகப் பின் போடப்பட்டது. ஆகவே வேறொரு நல்ல தினத்தில் அதனை வைத்துக் கொள்வதென் றும் அன்றே சீதனப் பணத்தைக்
கைமாறுவது என்றும் தீர்மான
LDITufogio (DJ.
திருமணம் முடிந்து மதியச் சாப்பாடு பரிமாறப்பட்டதும்
சனசந்தடி குறையலாயிற்று. பரிசுப் பொருட்கள் குவிந்து கிடந்தன. கோமதிக்கு இது பேசிச் செய்த திருமணம். ஒரே ஒரு முறைதான் மாப்பிள்ளை யைப் பார்த்து இருக்கிறாள். குனிந்த தலை நிமிரவே இல்லை யவள். தலை சுழுக்கிக் கொள்ளப் போகுது என்று தோழிகள் பகிடி
Lu Gjor Goof) GOT fir. அவளுக்கு அத்தனை வெட்கம் என்று மாப் பிள்ளையும் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்திக் G) sint Gödri intít.
இரவாகியதும் வீடு அல்லோல கல்லோலப்பட்டது. ஆமாம் சாந்தி முகூர்த்தத்திற்கான
ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டி ருந்தது. மாடிவீடு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மேல் மாடியில் வேறு யாரும் செல்லக் கூடாது என்று தடையுத்தரவு போட்டிருந்தார் கோமதியின் தந்தை கோமதியின் தோழிகள் அமர்க்களப்படுத்தினர்.
தோழிகள் கோமதியை மேல் மாடியில் கொண்டு விட்டு வந்தனர். கோமதி தன் முன்னேற் பாட்டின்படி மாடி றையில் மறைத்து வைத்திருந்த சுதாவை வெளியே கூட்டிவந்து தனது கடிதத்தையும் பால்பழத்தையும் கையில் கொடுத்து அறைக்குள் கொண்டு விட்டாள்.
சுதாவைக் கண்டு அதிர்ந்து போய் எழுந்தான் ஆனந்தன், வெளியே கதவைப் பூட்டினாள் கோமதி. "எல்லாம் கடிதத்தில் எழுதி இருக்கிறேன் அதன்படி செய்யுங்கள் என்று கூறிவிட்டு வந்து சிறிது அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். கீழே இன்னுமொரு பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டுமே!
சந்தடி சற்றுக் குறைந்ததும் மெல்லவே வந்து தன் அலங் காரங்களைக் கழற்றினாள், செய்தி பரவி அம்மாவும்
அப்பாவும் இன்னும் சிலரும் வந்து
கூடினர். "என்ன மகள் இது? என்று அழுதுவிட்டாள் தாய்.
"அம்மா இதுவரை நான் ஆடியது நாடகம். இந்தாங்க தாலி" என்று அதையும் கழற்றிக் கொடுத்தாள்.
"என்ன கோமதி இது நாள் பார்த்து அக்கினி வளர்த்துக் கட்டியதை நாடகம் என்று ஒரே நாளில் கழற்றுகிறாய்" என்று அதட்டினார் தந்தை
"அப்பா சத்தம் போடாதீர்கள் ஆனந்தனுக்கும் சுதாவுக்கும் முதலிரவு மேல் மாடியில் நடக்கிறது. அவளைக் கெடுத்து விட்டு என்னையும் சீதனத்தையும் அனுபவிக்கலாம் என்று வந்தார் மாப்பிள்ளை. அதுதான் இந்த நாடகமாடினேன். எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரிந்தது. சுதாவும் அவள் அண்ணனும் என் காவில் வந்து விழுந்தார்கள். எனது ஏற்பாட்டின்படிதான் பதிவும் ஒத்திப்போடப்பட்டது. மற்ற ஏற்பாடுகளைத் தவிர்க்க முடியாததினால் தாலி கட்டு வதை ஏற்க முடிந்தது. சினிமா வுக்கும் மந்திரம் ஓதி அக்கினி வளர்த்துத் தான் கட்டுகிறார்கள். இதுவும் ஒரு சினிமாக்காட்சி என்று எண்ணிக் கொண்டே கழுத்தை நீட்டினேன். இப்போது ஆனந்தனுக்குப் புரிந்து இருக்கும். தனக்கு மனைவி யார் என்பது?
"என்ன செய்துவிட்டாய் மகள் ஊர் உலகத்துக்கு என்ன சொல்லப் போகிறேன்?
"ஊர் உலகத்துக்கா? அந்தப் பெண்ணைக் கெடுத்த ஆனந்த னுக்கு அந்த ஊர் உலகம் என்ன செய்தது? அவனது பெற்றோர் கால்களிலும் விழுந்து கதறி னார்களே அப்போதும் அவர் களுக்குக் கண் திறக்கவில்லையே. இப்படிப்பட்ட ஊர் உலகத்தைப் பற்றியா பேசுகிறீர்கள்? ஒரு பெண்ணைக் கெடுத்தவனைப் பற்றி ஏனப்பா இந்த ஊர் உலகம் சிந்திக்கவில்லை? ஒரு ஆண் எத்தனை பெண்ணை வேண்டு மானாலும் கெடுக்கலாம் - அது பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. உங்களுக்கு வேண்டி யது மாப்பிள்ளைதான். அந்தப் பெண்களைப் பற்றி இந்த சமூகம் சிந்திக்கத் தவறிவிடுகின்றது. பெண்கள் சீர்திருந்த வேண்டு
மானால் இனி இந்த ஆண்களைப் பற்றிக் கவலைப்பட்டுப் பிரயோ சனம் இல்லை. பெண்களாக நடவடிக்கை எடுத்தால் தான் சரி, ஆமாம் என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சுதா வைப் போன்ற பெண்களுக் காவது விடிவு ஏற்பட வேண்டும், அது இந்தக் கோமதியுடன் ஆரம்ப மாகட்டும்"
கோமதி தந்தையையும் ஆண் வர்க்கத்துடன் சேர்த்துப் பேசி யதைக் கேட்டு அவர் விக்கித்துப் போய் நின்றார். தாய் தந்தையர் மற்றப் பெண்களைப் பற்றிக் கவலைப்பட்டால் தம் பெண்ணை எப்படிக்கரை சேர்க்க முடியும்? ஆகவே அவர்கள் தம் பெண் னைப் பற்றியே கவலைப் படுவதே இயற்கை சமுதாய பிரக்ஞை எல்லோருக்கும் ஏற்படு வதில்லையே!
"மாப்பிள்ளையின் பெற்றோ
ருக்கு நாளைக்கு என்ன
சொல்வது?
"ஏன் அவளை அனுபவிக்கும்
போது அவளுக்கு ஏழில்
செவ்வாய் தோசம் பற்றிக் கவலை இல்லை. ஏழில் செவ்வாயுடன் அவனது குழந்தையை அவன் தாங்கி வளர்க்கலாம். இவன் கணவனாக இருக்க மட்டும்தான் கூடாதா? மாங்கல்ய பாக்கியம் இல்லை என்றால் அதைக் கட்டாமலே இருக்கட்டும். சட்டப் படி கணவன் மனைவி ஆனால்
grif). g, Groot 6.JPGOTTT5 விட்டாலும் அவன் இனி அவளது குழந்தைக்குத் தகப்பனாகவே இருக்க வேண்டும்.
"சம்பிரதாயத்துக்காக தாலி யைக் கட்டிக் கழட்டிய என்னை ost i dagld GTairsor Glarmsårsarm. லும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று கூறிவிட்டு படுக்கையைத் தட்டிப் போட்டாள் கோமதி.
அவளது களங் கமற்ற உள்ளத்திற்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்காமலா போய்விடும்? இப்போது அவள் ஆழ்ந்து உறங்கட்டும்.
}" ( 1 - 17, 1993

Page 17
சிறுகதுை
பார்த்தல்
LTல் குடித்து முடித்த திருப்தியில் குழந்தை மார்புக் காம்பைக் குதப்பிக் கொண்டி ருந்தது. தளிர் வயிற்றைத் தடவிப் பார்த்தேன். விடியற் காலை ஒன்றுக்குவிட்டு வயிறு துவையும் வரை இந்தப் பால் தாங்கும். குழந்தை குதப்பும் சப்தம் காலையில் சென்னையிலிருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட ரயிலின் சப்தத்தை முடிச்சிட்டு இழுத்தது. வயிற்றைத் தடவும் குழந்தையின் கையாய் ரயில் ஞாபகம்.
அறையின் முலையில் மின்விளக்கிற்குப் பக்கத்தில் படபடப்புடன் அங்கும் இங்குமாய் என்னை எனக்குள் மூழ்கடித்தது. ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து கொண்டிருந்தது. பதவிசாய் எனது நிழற்படத்தின் மேல் போய் அமர்ந்தது. வண்ணத்துப்பூச்சி யார்? அவனா? என் மீதான அவன் படர்தல் எந்த உணர்வில்? அய்யோ பல்ல. பல்லி. விசுக் கென எழுந்து போய்ப் பல்லியை விரட்டினேன். சன்னல் வழியே அது வெளியேறியது எட்டிப் பார்த்தேன்; நிலா கூப்பிட்டது: நிலாவோடு பேசிநடக்க ஆசைப் LU LI L- நாட்களெல்லாம் GLTurg. பண்டிகைகளின் போது வருகிற நிலா ராத்திரி களில் பெண்களெல்லாம் தெரு வில் கும்மி கொட்டுவோம். பையன்க ளெல்லாம் சடுகுடு. ஆறாள் பாரி.எட்டாள் பாரியெல் லாம் விளையாடுவார்கள். ஆடி முடித்த பையன்கள் அந்த நள்ளிரவிலும் ஆற்றுக்குப் போய் குளித்துவிட்டுத் திரும்புவார்கள் பெண்கள் மட்டும் வியர்வைக் கசகசப்போடு வீட்டிற்குள் போய் முடங்க வேண்டியதுதான். மனசு
துடிக்கும். கும்மி முடித்து. ஒரு ΠΟΠΟΠ Π Θ Ι ΦΙ தோழிகளோடு ஆற்றுக்குப் போய்.உடம்பில் ஒரு துணியும் இல்லாமல் நிலாசிரிக்கும் ஆற்றில் நீச்சலடிக்க வேண்டும். வெடுக்வெடுக்கெனக் கடிக்கும் கெண்டைகளைப் பிடிக்க கைகள் நீள்கையில் தட்டுப்படும் மீன் களின் திமிறல் உணர்ந்து மகிழ வேண்டும். கரைந்து போன கனவுகள் ஒன்றா இரண்டா. நிலாவிடம் "பரவாயில்லை சொல்லி வந்தேன். குழந்தையின் மீது சின்ன எறும்பு நகர்ந்தது. மெல்ல ஆட்காட்டி விரலில் ஏறச் சொல்லி கீழே ஊதி விட்டேன். "என்ன நடுராத்திரியில7 கை போட்டபடியே கணவர் கேட்கவும் உளறினேன். 'பல்ல. வண்ணத் துப் பூச்சி"சரி சரி குழந்தையைத்
தொட்டில்ல போடு "ஏன் "ஏன்னா" "ரயில்ல வந்தது அசதியா இருக்குங்க" "தூக்கம் கலச்சது நீ. "ப்ளிஸ்,நாளைக்.
விருப்பம் நிராகரிக்கப்பட்டது. நானற்ற நான்; குழந்தை தொட்டிலில் உதடு சப்பியபடி: தாகம் எடுத்ததும் தண்ணீர் மொண்டு குடிக்கிற எளிமைதான் பெண் வேட்கை, வேட்டையா கிறது. வேட்டையாடுவதிலும் ஒரு நியாயம் இல்லையா? ஆணுக்குள் தூங்கும் மிருகம் விழித்தால் போதுமா? பெண்ணுக்குள் துங்கும் மிருகம் எழும்ப வேண்டாமா? பெண் மிருகம் வறட்சி முற்றி தாகம் தேடி வரவர உள்பதுங்கி, ஒடுங்கி. படுத்து.தண்ணீரில் வந்து உதடு 606 1555/LD... /ԵՓՈ IB5/ [5ՓՈ I55/ முன்னேறி. அரவம் கேட்டுக் காது புடைத்துத் திரும்பிய பெண்
( 11- 17, 1998
மிருகம் மிரண்டு ஓட ஓட விரட்டி. பின்னங்கால் இடறி. விழுக் காட்டி. கழுத்தைக்கெளவி. திமிறத் திமிற துடிக்கத் துடிக்க கடித்துக் குதறி ருசிக்கை யில்தானே. அடிபட்ட பெண் மிருகத்திற்கும் பசியாறும் ருசி
ம்கூம். இங்கே நான் ஜடம் விருப்பம் தேவைப்படாத அடிமை. எந்த நேரத்திலும்
வெறிக்குத் தயாராய் ஆடைகளில் முடிவைக்கப்பட்டிருக்கும் சதை (ο) Ιουσταύος 307 உசுப்பிவிட்டுத் தூங்கிப்போகிற ஆண்களே அதிகம் என் பல்லி குறட்டைவிட ஆரம்பித்தாயிற்று அனுபவித்து விட்டதாய்த் திருப்தி அதுக்கு செயலிலா அது? மனமாய். இசையாய். ருசியாய். காலங் கடந்து வந்து மனசுக்குள் கண்ணா மூச்சி விளையாடக் கூப்பிடுகிற சுகானுபவத்தில் இல்லையா? அது நிகழ அறைமுழுக்க தூய்மை வேண்டும். திரைச்சீலையின் மெல்லய அசைவும் அதன் சூழலுக்கு ஒத்திசைவாய் இருக்க வேண்டும். சுவரில் தொங்கும் ஓவிய வர்ணங்களும், வீணையின் மீதான விரல்களாய் இறங்கிவர வேண்டும். லேசான மனம். மிருதுவான வெளிச்சம். ஆழ ஆழத்தில் கேட்கும் மெலிவில் இசை. எல்லாவற்றிற்கும் மேலாக, அப்போதுதான் குளித்து முடித்த மினுமினுப்பு துளித்துளி ஈரம், கண் களால் பேசும் செல்ல நிமிடங்கள். பார்த்துப் பார்த்துப் பார்த்து. லேசாய் முறுவலித்து. சிணுங்கி.சிபோ சொல்ல.உதை கிடைக்கும் சொல்ல. தடியா சொல் வி. தொட சிண்டி தொடாதே" சொல்ல.தொடத் துரண் டி. கட்டிப் பிடித் து உருண்டு. திமிறத் திமிறத் திமிற.
தமிழ்நாட்
சரிவில் முத்த வருதாம்மா" கே அவன் ஆண்
என் வாழ்
குளித்துவ குழநதையைத து போட்டுக் அடையாளம் ே தடவியது. தடவ மயிலிறகால் நீ கட்டியனைத்து உள்ளங்கால் ஜி என அவன் ஞ அவன் யார் இனி என்றுமே ச அவனுக்குப் பெ எதற்கு பயன யாய்க் கிடைத் தான் எதற்கு?
கனக கTதத்
மனசுக்குப் பிடித்தவனோடு
ரயிலின் தனித்த அறையில் அமர்ந்து
aggöt II GLIaf).
கவிதை பேசி.முரண்
விமர்சனம் பேசி நான்கைந்து
நாட்களுக்கு இறங்காமல் சன்னல்
அழகுகள் பார்த்து வாழநினை
கனவுகளையெல்லாம் கனவுகளே ே
அடக்கி. மூச்சிழையும் அழகில் புன்னகைத்து. விரல் வாங்கி வருடி. மடியில் சாய்த்து. வகிடிலிருந்து விரல் வழுக்கி நெற்றி முக்கு உதடு வர.லேசாய்க் கடித்தலில் மிருகம் சீண்டி. கூந்தல் அள்ளி முகம் மூடி. ஈரம்காயா கொத்து முடியை நறுக் நறுக்கெனக் கடிக்கையில் சாம்பிராணி மணம் ருசித்து. நுனிநாக்கால் நெடுக மேய்ந்து மேய்ந்து. தி கொளுத்தி. கண்களில் ஜ்வலிக்கும் நெருப்பு ரசித்து. உதடுகளின் பிளவில். அதிர் வில் . பெரு முச் சின் அனலில். முனகலில் கவிதை படித்து. முறுக்கேறித் தளர் கையில் முடிபிடித்து இறுக்கி.
முகம் இழுத்து வைக்கிற முத்தத்தில் LIT GULD ITTI J. உணர்ந்து. உற்றுப்பார்த்துக்
கொள்கையில் ஏற்படுகிற சுகம். மறுபடியும் குளித்து வந்து தூய்மையாய் படுக்கையில். நெற்றிப் பொட்டிலிருந்து மெல்ல மெல்ல அழுத்திவிட்டுக் குப்புறக் கிடத்தி. முதுகு அழுத்தி. கால்கள் பிடித்து. விரல்கள் சொடுக்கெடுத்து.நுனிநாக்கால் நெற்றியில்.கண்களில்.முக்கில்
உதட்டில்.மோவாயில்.கழுத்துச்
ஆயுள் நீளம் த தவித்துக் கொண் கனாக்காரன்.
Uயிலில் ஏ தேடி அமர்ந்ே வயசிலிருந்தே īrfu LD. Ga திருந்தாலும் சொல்லி. அப் அந்த இடம்பிய LD606Ն LIITIT:55/. பறக்கும் பறை மந்தையாய் அ Lurigg. Srfluo செல்லமாய் ! பார்த்து. தடத தண்ணீர் பார் ტfleრreთr o).Judfla:Ü| பிடித்துப் போ
மனசுக்குப் ரயிலின் தனி அமர்ந்து கொ6 கவிதை பேசி a?tDfrg gorlo GL நாட்களுக்கு இர வழியே அழகுச் நினைத்த கன கனவுகளே மே நான் சன்ன யுடன் அமர்ந்தி προστολή ... (σ)ι (ι
 
 
 
 
 
 
 
 
 
 
 

LG) "grössin கிற ஆண் யார்?
2003.Lugoko au97u97557 துப்பூச்சி. ட்டு வந்து க்கிப் பக்கத்தில் 2), IT apo G L Gor டி வயிற்றைத் 阿点LQ1š 鲇LQ八 விடுகிற சுகம், கை எடுக்கையில்
LIELD.
பெயர் ஊர் திக்க முடியாத ர் எதற்கு? ஊர் தில் எதேச்சை வனின் முகவரி
ருந்தவன் நிஜம்.
மய்ந்தன. ாண்டிக் காணத் டிருந்தவன் என்
றியதும் சன்னல் தன். flagöT Gası எனக்கதில் யார் அமர்ந் அம்மாவிடம் பாவிடம் கெஞ்சி த்து அமர்ந்து. சரம் தொடுத்துப் வகள் பார்த்து. சையும் ஆடுகள் ருப்ப மில்லாமல் டிவரும் நிலா க்கும் பாலத்தில் த்து. பயணம் ருந்தே எனக்குப் ன விஷயம். பிடித்தவனோடு த்த அறையில் எடு கனா பேசி. முரண்பட்டு சி. நான்கைந்து
ள் பார்த்து வாழ களை எல்லாம் ந்தன.
பக்கம் குழந்தை ந்தேன். எதிரில்
டகளை பைகளை
D}
இருக்கையின் கீழ் நகர்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது தான் அவனும் அவனது நண்பனும் உள்ளே வந்தார்கள். எங்களைப் பார்த்
தார்கள்: அடுத்த பகுதிக்குப் Glut Gotti got. மறுபடியும் வந்தார்கள் குழந்தையின்
பார்வை அவன் மீது தாவியது சிரித்தது; சிரித்தான். கணவ ருக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். "ஏய் புத்தகம் ஏதாவது வாங்கி 6uрт ц05)цолт2”
'எதுக்குடா? "படிக்கத்தான் "யார்றா நீ ரயில்லே போகும் போது எவனாவது புத்தகத்துல கண்னைவைப்பானா? போகப் போக சன்னலுக்கு வெளியே படிக்க எவ்வளவு அழகுங்க இருக்குதோ.இந்தக் குழந்தை
போதும்.இன்னிக்கு எனக்குப் படிக்க."
அட! நான் காலங்காலமாய் தேடிக்கொண்டிருந்த அவன் அவனே மனசு, கனவுகளின் அடுக்குகளில் எதை எதையோ தேடிக்கொண்டிருந்தன.
ரயில் அரக் கோணம் தாண்டி. காட்பாடிதாண்டி G山r山、 கொண்டிருந்தது. நண்பனைத் தாண்டி, கனவ ரைத் தாண்டி சன்னலுக்கு Galaf Gui எதேச்சையாகக் கிடைத்த அழகுகளையெல்லாம் இரசித்த படி வந்தான்.
'ஏய். இப்ப கத்திக்கிட்டே ஒடிச்சே. அதுக்குப்பேருதான் ஆக் காட்டி குருவி ஆள் அரவம்பட்டா போதும், கத்த ஆரம்பிச்சுடும். ஒண்ணு இங்க கத்துனா ஒண்ணுதூரத்துல கத்தும், ரெண்டும் படபடப்போட பேசிக்கிற மாதிரியே இருக்கும். கேக்க சுகமா இருக்கும். முக்கு βιολί Τι Π. σ, που στο Τ οδος) 1.3 (8.9ς Πτου மாதிரி மஞ்சள் மெல்லிய குரலில் ருசித்து ருசித்து அவன் பேசியவிதமே அழகு, கவிதை ராஸ்கல்!
ஜோலார்ப்பேட்டை தாண்டி ரயில் பாறைகளினூடே போய்க் கொண்டிருக்கையில் தூறல் விழுந்தது. எட்டி எட்டிப் பார்க்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். சின்ன வயசிலிருந்து நான் ரசித்த அதே ரசனை. அதே தவிப்பு அவனது கண்களால், அவனது சொற்களால் நானும் ரசித்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பு வந்ததும், எப்படி கணவரை இடம் விடச் சொல்வது
அறிவித்தல் தினமுரசு வாரமலரில் இடம்பெறும் போட்டிகளில் நீங்கள் பங்குகொள்ளும் போது- அஞ்சல் அட்டை முகப்பில் போட்டியின் பெயரைக் குறிப்பிடத் தவற Easter in
முகவரி தினமுரசு வாரமலர்
38/14, சோமாதேவி பிளேஸ், கிருலப்பனை கொழும்பு-05
என்கிற தயக்கம் நல்ல வேளையாக தூறல் வலுத்தது.
"சன்னலை முடு, குழந்தை மேல தூறல் படுதுல்ல அவன் பதைத்துப் போனான். புரிந்து (ο) πΙταδοτCBL ούτ.
மெல்ல எழுந்து நான் கணவர்
பக்கத்தில் போய் அமர்ந்து (ο) 4. Πουατ (8ι ούτ. அவர்களை அங்கே அமரச் செய்தேன். குழந்தையைப் போல் நன்றி
சொல்லிவிட்டுப் போய் சன்னல் அருகே அமர்ந்து கொண்டான்.
முகத்தில் தூறல் அடிக்க அடிக்க அவனுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி புளகாங்கிதம் துளிகள் முகத்தில் வழிய வழியத் துடைக்க
LD sorgflaÜ a.) TLD al) சிரித்துக் கொண்டிருந்தான். அடித்தது.
'ஏய்.வானவில் பாருடா அய்யய்யோ. எவ்வளவோ பெருக!
"ஒரு ஜாண் அளவுதான் பாக்கி அதுவும் இருந்துட்டா. முழுசா ஒரு வளையல். அடடா. எவ்வளவு தெளிவா எவ்வளவு அழகா இப்படி எப்பவுமே நான் பார்த்ததிலேடா.
எனக்கும் பார்க்கணும் போல
தவிப்பு, Լյու Մւնւ , orւնւսւգ-? ம் கூம் அவன் சொல்லத் தான் என்னால்
பார்க்க முடிகிறதே போதாதா எனக்கு
மழைவிட்டது. ஆனாலும் நீண்ட நேரம் வானவில் அவன்
முகத்தில் தெரிந்து கொண்டி
(515.255.
குழநதை பால குடிததுக கொண்டிருந்தது. அவனைப்
பார்த்தேன்; பால் அதிகமாய்ச்
சுரந்தது.
குடித்து முடித்ததும குழநதை
மடியில் விளையாட ஆரம் பித்தான். அவனைப் பார்த்துச் சிரித்தான்.
அவன் கைநீட்டினான். குழந்தை தாவியது. அள்ளித் தந்தேன். மெதுவாய் வாங்கிக்
கொண்டான் மடியில் கிடத்தி விளையாடினான் கொஞ்சினான்; நெற்றியில் கிடந்த முடிகளை ஒதுக்கிவிட்டான். காது தொட் டான். மிருது விரல்களில் விரல் நுழைத்து இறுகும் சுகத்தில் விடுவித்தான். கன்னத்தைப் பூ தொடுவது போல் தொட்டான். நகம் கடித்துக் கொண்டான். உள்ளங்கால் வருடி கண்களில் ஒற்றிக் கொண்டான். உள்ளங் காலில் அழுத்தி ஒரு முத்த LÁSZL" IT Gött.
குழந்தை ஒன்றுக்கிருந்தது. புரிந்ததும் வாங்கிக் கொள்ள கை நீட்டினேன். அவன் அது வடிகிறவரை சிரித்தபடியே தொந்தரவு செய்யாமல் பொறுத் துக் கொண்டான் துண்டு வாங்கி லுங்கியைத் துடைத்துக் (თ) ყ;n aწ07r L_m: 6:07 - மறுபடியும் விளையாட்டு. குழந்தையோடு
குழந்தையாய்.
இறங்கும் இடம் வந்தது. குழந்தையை அள்ளி உள்ளங்
காலில் மறுபடியும் முத்தமிட்டு என்னிடம் தந்துவிட்டு. பெட்டி படுக்கையுடன் இறங்கினான்.
ரயில் நகர்ந்தது. பெட்டி படுக்கையுடன் நின்று கொண்டி ருந்தவனைக் கடைசியாகப் பார்த்தேன். குழந்தைக்கு டாடா காட்டினான். குழந்தையின் கை யெடுத்து நானும் காட்டினேன். மறுபடியும் பல்ல. உள்ளுக்கு வந்துவிட்டது. வண்ணத்துப் பூச்சியைக் குறிவைத்து நெருங்கிக் கொண்டிருந்தது. Luth எனக்குள் எழுந்தேன். பல்லியை விரட்டிப் பயனில்லை. வண்ணத் துப்பூச்சியை, ஸ்டூல் போட்டு ஏறி மெல்ல பிடித்தேன். சன்னலுக்கு வெளியே விட்டேன். மறுபடியும் உள்ளேயே வந்தது. மறுபடியும் பிடித்தேன் வெளியே விட்டேன். படபடத்துப் பறந்து போனது நிலா சிரித்தது.
O
பேனா நண்பர்கள் அரங்கம் உங்களின் கோரிக்கை ஒன்று நிறைவேறுகிறது. புகைப்படம் அனுப்பும் விருப்பம் இருந்தால் LTaivo Til 266) புகைப்படம் அனுப்பலாம். புகைப்படம் அனுப்ப முடியாதவர்கள் விபரங்களோடு எழுதுங்கள்

Page 18
=பரிதாப (LPLOH
-வி-புவனேஷ்வர்
*@
வெள்ளை நிற வேட்டி, அதே நிற நீள்கை சட்டை அணிந்து, கையில் ஒரு "சிப்வைத்த கறுப்பு நிற பையுடன் தெஹிவளை செல்லும் பஸ்ஸுக்காக வெள்ள வத்தை பஸ் ஹோல்டை நோக்கி நடந்து கொண்டிருந்த நாற்பத்
தைந்து வயது மதிக்கத்தக்க செல்லத்துரை "மாக்கற்றுக்கு அருகில், ஒரு கடையில்.தொங்க விட்டிருந்த தினமுரசை கண்டு 6)ý)LLETÍ.
"அடடே. ஞாயிறு மலர், இண்டைக்கே வந்திற்றுதா?
என்ற எண்ணத்தோடு மேல் பொக்கெற்றினுள் கையைவிட்டு பத்துரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, ஒரு தினமுரசுடன் மிகுதி பணத்தையும் பெற்றுக் கொண்டு,
சட்டென்று பிரேக் அடித்து சர்.ர்.ர் ரென்று நிறுத்திய பஸ்ஸில் ஏறி, சன நெரிசலுக்கு மத்தியில், தெஹிவளைக்கான ரிக்கற்றையும் வாங்கிக் கொண்டு ஒரு சீற்றுக்கு அருகில் செல்லவும், இச் இட்டு மகிழத்தூண்டும் ஒரு இளம் சிட்டு அச்சீற்றை விட்டு
தூரத்து நாகரிகம்
எழும்பவும் சரியாக இருந்தது!
"அப்பாடா" என்ற பெருமூச்சுடன் அமர்ந்த செல்லத்துரை, பத்திரிகையில் மூழ்க ஆரம் பரித் தார் . அருகில் அமர்ந்திருந்தவரும் தினமுரசை முதன்முதலில் LIII/ILLIG).160)DL) போன்று முரசில் முகம் பதித்தார்! "பஸ் தெஹிவளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இப்போது, பஸ்ஸில் சன நெரிசல் குறைந்து சீற்றுகள் ரண்டும் கூட காலியாக
இருந்தன. செல்லத்துரை ஏதோ ாபகம் வந்தவராய், தன்னிடம் ருந்த பையின் வெளி"சிப் பைத் திறந்து, அதிர்ந்தார். செக்கண்டு கள் சில உருண்டோட. பதறியவாறு, பையை முழுவது மாகக் தேடினார்.
ம்.ம்.இல்லை கதறி அழ வேண்டும் போல இருந்தது. சில சிறு கண்ணிர் துளிகள் மட்டுமே வந்தது. அருகில் அமர்ந்திருந்தவர்; "பெரியவரே. எதத் தேர்டு pঠbu৬৮ ஏணிப்ப அலர்றிங்க?" என்று வினாத் தொடுத்து விடைக் காகக் காத்திருக்க "விடிஞ்சா என்ர
பசியோடு சிறைவாழும் சிங்கம் இரும்புக்கூண்டு தேடிச் செல்லும் இரைகள்
ஒரு சிங்கத்தைப் பிடித்து சிறையில் JL1969 ITT T.
அந்தச் சிங்கமோ பசியோடிருக்கிறது. பசியாறத் தேவையானவற்றைப் புசித்தும் கொண்டிருக்கிறது.
அதன் பெயர் மைக் டைசன், அதிபாரக் குத்துச் சண்டை சாம்பியனாக, பல லட்சம் ரசிகர்களால் விரும்பப்படுபவராக வெளுத்து வாங்கியவரை : உள்ளே போட்டு GALLIT iii 356.
மகள்ர கல்யான தாறண்டு சொ ரூபாயில இருபதாய LDITL’Il 767 606TU g கைக்கு வந்தாத்த மெண்டு சொல்லி காக நான் எனக்கு முதலாளின்ர கால வாங்கீற்று வந்த
IJш д. П(36007 at al.). "நல்லா பை பாத்தீங்களா..? "இதோ: என்று பையை காட்டினார்.
“() LT G3LI பஸ்ஸுகள்ல பிக்ெ அதிகம் தான்"
என்றாள் பஸ் ஒரு மனுஷி, இன்னு மொருவர் "ஓம் ஓம் ெ குறைவா இருந்தா, (ә)ағШ6шпѣЈдѣ. -9/ எச்சரிக்கையா இரு “LJ MI6) Ltd). Go)L செய்யப் போறாரோ өшпшпGio шош” (Б) (Зш0 முடிந்தது. "பஸ் ெ வந்தடைந்தது!
"இப்படியே GBLJINTGOTIT LD35GB6MTITL
நினைக்கவே இருந்தது. எல்லே செல்ல இறுதியாய் தனிமரமாய், நின்றிருந்த செல் காதுகளில் கூ.சி ரயிலின் சத்தம் இசைத்தது!
"இதுதான். சரியான முடிவு 6 வாறு தன் உயிை கொள்ள தொை கொண்டிருந்த ர நீச்சல் போட்டவ வாளத்தில் நடந்து ெ செல்லத்துரை.
அதே சமய துரையின், 历 பாத தரமான செல்லத்துரை ம விட்டு வந்த இரு ரூபாய் பணத்ை கொண்டு செல்லத் செல்ல "பஸ் ஹோ நடக்கலானார்.
GOLD is a LFGafsir D பெண் கண்ணை மறை பேராசையாகி டைசனை விட்டது.
சிறைக்குள் இருந்தா (5594 40M0LL LIJ வாரித்திரட்டிய பணம் இ பணம் பத்தும் செய்ய டைசனின் காமப்பித்துக்கு சிறை அதிகாரிகளைய கொடுக்க வேண்டியதைக் வளைத்துப் போட்டிருக்கி
தனது தேவைக வேண்டியவற்றை உள் கொள்ளுகிறார்.
கடந்த பெப்ரவரி ம வாரத்தில் என்பிசி தெ டைசன் என்னும் அந் வீழ்ச்சியற்றிய கதையை ஒ வரை வெளிவராத கை பெயர் கொடுத்திருந்தது. டைசனின் அந்தரங் தொலைக்காட்சியில் அம் டைசன் இப்போது இல் மையத்தில் சிறை ை கறுப்பழகி டிசிறிவொஷிங் புரிந்ததே அவர் செய்த
ஏனைய கைதிகளுக்கு மைக் டைசனுக்கு வழங்க சிறைக்காவலர்கள் ெ மிஸ்டர் டைசன்' என்றே சிறைவிதிகள் யாவும் கண்களை முடிக்கொள்ளு ஒரு சிறைக்காவல தகவல்கள் அதிரவைக்கி
ஏனைய கைதிகளைப் பார்வையாளர்கள் கைதிக செல்லமுடியாது. அப்பால்தான் இருக்க ே சிறை விதி.
ஆனால் மைக் டைசன் தன் கடமையைச் செய்வ மைக் டைசனை சந்தி GLIGI LIIGOGILIIGIiigi யாளர்களிடமிருந்து த செல்லப்படுகின்றனர். பெரிய பிரத்தியோக மாந கூட்டிச் செல்லப்பட்டு ெ அமர வைக்கப்படுவர்.
LSGÖTGATİ GOLD, GOLFGANI சிறைக் காவலர்கள் அை டைசன் வந்ததும் மன் சாத்தப்படும் காவலர்கள் இதுவரை பத்துப் ே பார்வையிடச் சென்றுள்ள டைசன் தனியே பார்ை
 
 
 
 
 
 
 
 
 

ம், சீதனமாத் söIT GOT GG) dalyje, og பிரங் குறஞ்சுது. 55LULJ6öT J.T3. Taöt 5Gibuurt GO07 bறார். அதுக் தெரிஞ்ச ஒரு புடிச்சி கெஞ்சி இருபதாயிரத்த
யிலே தேடி
பக் கவிழ்த்துக்
6Ti Gi) GJITLb , பாக்கற்காரங்க
ஸினுள் இருந்த அதற்கு ஈடாக
காஞ்சம் புத்தி அப்படித்தான் க்கு நாமதான் நக்க வேணும்" Influa) is 666,607
TP அவர்களால்
ஆறுதல் கூற தஹிவளையை
வீட்டுக்குப் கதி."
LLIIäISTLDTS ாரும் இறங்கிச் தானும் இறங்கி கற்சிலையாய் லத்துரையின் ...g., Ga). GOI முகாரி ராகம்
. இதுதான் என்றெண்ணிய ரப் போக்கிக் லவில் வந்து யிலுக்கு எதிர் பராய் தண்ட காண்டிருந்தார்
பம்.செல்லத் ம்பிக்கைக்குப்
முதலாளி மந்து வைத்து நபது ஆயிரம் த எடுத்துக் துரையின் வீடு ஸ்ட்டை நோக்கி
இந்தியப் பத்திரிகை உலகின் இமயம் போன்றவர் குஸ்வந் சிங். குறும்பு கலந்த அரசியல் ஜோக்ஸ் மூலம் அதிரடி ராஜ்ஜியம் நடத்தி 6)/(Ե Լ16ւIIT.
அவரது வயது இப்போது 78. அவர் எழுதியுள்ள நூல்களும் 78. இன்றும் இளமையோடு எழுதுகிறார். இளமையோடு வாழ்கிறார்.
மது- மாது இரண்டிலும் விருப்பம் கொண்டவர். அதை வெளிப்படையாகவும் ஒப்புக் கொள்பவர். "ஹெல்த்" என்னும் சஞ்சிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து சில சுவாரசியமான பகுதிகள்:
கே:உணவில் கொழுப்புச் சத்தை எவ்வாறு குறைக்கிறீர்கள்?
ப; அது என் மனைவியின் வேலை. உலகம் முழுவதும் இருந்து சமையல் குறிப்புப் புத்தகங் களை வாங்கி குவித்து வைத் திருக்கிறாள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைவிட என் வீட்டில் நல்ல உணவைச் சாப்பிடுகிறேன்.
கே: உங்கள் உடல் நலம் இப்போது
எப்படி உள்ளது?
ாபெரும் பலவீனம் க்கும் பெண்ணாசை சிறைவாசியாக்கி
தான் என்ன? தயங்களில் வென்று ருக்கிறது. |ம். உண்மைதான்! பணம் உதவுகிறது. ம், காவலர்களையும் கொடுத்து டைசன் றார். ருக்கு எடுக்க ளேயே எடுத்துக்
ாதம் இரண்டாவது ITGOG) did II'll GOLDis மாமிசமலையின் ளிபரப்பியது. இது ' என்று அதற்குப்
கமான பக்கங்கள் JGAULDITUNGOT. னடியானா இளைஞர் பக்கப்பட்டுள்ளார். ன் மீது பலாத்காரம் ஆறறம. கிடைக்காத வசதிகள் ப்படுகின்றன. பகுமரியாதையோடு அழைக்கின்றனர். டைசன் விடயத்தில் கின்றன.
வெளியிட்டுள்ள றன. பார்வையிட வரும் ருக்கு நெருக்கமாகச் மூன்று அடிக்கு பண்டும். அதுதான்
விசயத்தில் சிறைவிதி
ல்லை. பதற்காக வருகின்ற J60687LI LIITIT) யே அழைத்துச் றைக்குள் இருக்கும் ட்டு மண்டபத்திற்கு ரிய இருக்கைகளில்
அந்த இடத்திற்கு தது வருவாாகள. டபத்தின் கதவுகள் வளியே நிற்பார்கள். IGiorgi GOLFG)67 னர். அவர்களை JóL SIGIGJi RGII
III w. i
I四
வசதி செய்து கொடுத்தனர். டைசனின் பசிக்கு அவரிடம் பணம் வாங்கும் காவலர்கள் தீனிதேடிக் கொடுக்கிறார்கள். அவர் பசியாறும் வரை காவலும் இருக்கிறார்கள். இவ்வாறு அந்தச் சிறைக்காவலர் உள் ரகசியங்களை உடைத்துப் போட்டிருக்கிறார்.
டைசனின் உடமைகள் சோதனை யிடப்படுவதில்லை. ஏனைய கைதிகளின் அறைகளின் உள்ளே அடிக்கடி சோதனைகள் நடப்பதுண்டு.
சிறையின் உள்ளே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் டைசன் தன் பொழுதைக் கழிக்கிறார். இங்கு வைத்து போதை வஸ்துக்களையும் பாவிக்கிறார்.
ஒரு நாள் இரவு முழுவதும் மித மிஞ்சிய போதையில் இருந்த டைசன் மறுநாள் காலைதான் தன் சிறைக் கூடத்திற்கு சென்றுள்ளார்.
சிறையில் உள்ளவர்களுக்கு உள்ளிருந்து வெளியே பேச நாளொன்றுக்கு 30 நிமிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால் டைசன் வாரத்திற்கு நாற்பது மணிநேரம் தொலை பேசியில் பேசுகிறார்.
சிறையில் உள்ளவர்கள் தங்க நகைகள் அணிய முடியாது. அனுமதி இல்லை. ஆனால் டைசனுக்கு அனுமதி உண்டு தன்னிடம் பணப் பற்றாக்குறை ஏற்படும் போது அதனை சிறை அதிகாரிகளிடம் அடமானம் வைத்து போதை வஸ்துக்களை வாங்கப் பயன்படுத்துகிறார்.
கைதிகள் அனைவரும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்
டைசன் காலை 9 மணிக்கு முன்னர் எழுந்திருப்பதே கிடையாது.
டைசன் தன்னை கற்பழித்தார். கறுப்பழகி வழக்குத் தொடர்ந்தாள். ஆனால் சிறையில் இருக்கும் டைசனுக்கு தினமும் தபால்கள் வந்து குவிகின்றன.
அத்தனையும் பெண்களின் காதல் கடிதங்கள். சில கடிதங்களுக்குள் நிர்வாணப் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். அந்தப் படங்களை டைசன் பத்திரப்படுத்தி வைத்தி ருக்கிறார்.
தன்னைச் சிறைக்கு அனுப்பிய கறுப்பழகி மீது டைசனுக்கு கெட்ட கோபம்.
"அவள் என்னை தொலைத்துக் கட்டி விடலாம் என்று நினைத்தாள். இதற்காக அவள் விரைவில் அனுபவிக்கப் போகிறாள்" என்று டைசன் கூண்டுக்குள் இருந்து உறுமிக் கொண்டிருக்கிறார்.
என்றாலும் கூண்டுக்குள் இருந்தும் தன் விருப்பங்களை நிறைவேற்றும் டைசன் பாதியள வான சுதந்திரப் பறவை.
விளையாட்டு வீரனுக்கு தேவை ஒழுக்கம் டைசனிடம் அது துளியளவும் இல்லை. அதனால் தன் வாழ்வின் ஒளிமிகுந்த பக்கங்களை சிறைக்குள் இருளாக்கிக் கொண்டார்.
ப; என் வாழ்க்கையில் எப்போ
துமே மருத்துவமனையில் நான் அட்மிற் ஆனது கிடையாது. அது 9ԲԱ5
பெரிய சாதனை. ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோ தனை செய்து கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை "சைனஸ்" கோளாறு ஏற்பட்டது. அப்போது நான் அயல் நாட்டில் இருந்தேன். இந்திய டாக்டர் உட்பட ஒரு மருத்துவர் குழாமே என்னை பரிசோதனை செய்தது. என் உடலில் அந்தக் கோளாறு இந்தக் கோளாறு என்று பல குறைகளைச் சொன்னார்கள். அவர்கள் தமது சோதனையை எல்லாம் முடித்துக் கொண்ட பிறகு "எனக்கு இந்த வயதிலும் ஆண்மையில் குறை ஏதும் இல்லையே அது எப்படி" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
கே.நீங்கள் ஏதாவது afla) பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா?
ப; இரவு உணவுக்கு முன்னர் மூன்று கிளாஸ் "ஸ்காட்ச்" சாப்பிடுவது கட்டாயமான
ஒன்று. இது 50 வருடப் பழக்கம். குறைந்தது வாரத்தில் 4 விருந்துகளில் என்றாலும் கலந்துகொள்வேன். அழகான பெண்களையும், அவர்களைத்
தொடுவதும் எனக்குப் பிடிக்கும். என்னை 'மாபெரும் முத்தமிடுபவன்' என்று
பெண்கள் சொல்வதுண்டு. கே:உங்களது குடும்பத்தினர் நீண்ட
நாள் வாழ்ந்தவர்களா? ப; என் தந்தை சர்சோப சிங் 90 வயதில் இறந்தார். இறக்கும் போது கையில் ஒரு கிளாஸ் விஸ்கி வைத்திருந்தார். என் தாயார் 94 வயதில் இறந்தார்.
இனி குஸ்வந்சிங்கின் ஜோக்ஸ் ஒன்று+ஒன்று.
அயர்லாந்து புரட்சிக்கார்கள் இரண்டுபேர் ஒரு இடத்தில் குண்டு வைப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
அது ரைம் பொம். குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடியது.
மடியில் அந்தக் குண்டை வைத்திருந்தவன் 'மெதுவாகப் போ குண்டு எந்த நேரமும் வெடித்துவிடக்கூடும்" என்றான். வண்டியை ஒட்டியவன் சொன்னான் "அதைப்பற்றிக் கவலைப் படாதே டிக்கியில் இன்னொரு குண்டு இருக்கிறது"
முதல் போரில் பங்கு (ο) 4η ΠαύοΤι வீரனை இளம் பெண்ணொருத்தி நீ ஜெர்மானி யனைக் கொன்றாயா?" என்று கேட்டார். அவன் ஆம் என்பதற் கிணங்க தலையை அசைத்தான். எந்தக் 60) sulfatt G) கொன்றாய்?
இந்த வலது கையினால்." அவள் அந்தக் கையை எடுத்து முத்தமிட்டாள்.
இதைக் கவனித்த ஒரு அதிகாரி
Gage T. Gör GOT IT i - "கடித்தே கொன்றேன்"
என்று சொல்லியிருக்கக் கூடாது'!
ജൂണൂ-1, 1998
[^

Page 19
SAD
ரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் சுடன் மனமுறிவு ஏற்படுவதற்கு முன்னரும்- பின்னரும் இளவரசி டயானா பெற்றிபால்கோ என்னும் ஆவியுலகத் தொடர்பாளரின் உதவியை நாடினார். அவரை இரகசியமாகச் சந்தித்து தனது தந்தையின் ஆவியோடு பேசி வருகிறாராம்.
டயானாவின் தந்தை ஏள்ஸ் பென்சர் கடந்த வருடம் இறந்து போனார். இறக்கும் போது வயது 68.
தந்தையார் இருக்கும் போது டயானாவின் இக்கட்டான நேரங் களில் ஆலோசனை கூறிவந்தார்.
65 GRT GON
ம்ெ.ஆர்.பேஸ் பவுண்டேசன் என்னும் அமைப்பு இந்தியாவில் இருக்கிறது.
அதிவேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்ற குறையைப் போக்கவே அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்த அமைப்பிற்கு சிறப்பு பயிற்சியாளர் முன்னாள் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் டென்னிஸ் லில்லி
அவர் சென்னைக்கு வரும் போது சிறந்த துடுப்பாட்டக்காரர் ஒருவரை கையோடு அழைத்து வருவார்.
தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்.
டெஸ்ட் உலகில் தனக்கு வழிகாட்டி யாக இருந்த கிரஹாம் மெக்கன்ஸி யைத்தான் இம்முறை லில்லி அழைத்து
anno ஆலோசனை!
ഴുതി 11-1, 1998
தந்தையார் தன் கூட இல்லையே என்று கவலை கொண் ட டயானாவுக் கு தந்தையின் ஆவி ஆலோசனை சொல்லி வழிநடத்துகிறதாம்.
"உனது மகன் வில்லியம்மை நீ மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும். அவனது உயிருக்கு ஆபத்து நேரலாம்" என்று தந்தையின் ஆவி எச்சரித்துள்ளது. இளவரசி டயானாவுக்கு பத்து வயதான மகன் வில்லியம் மீது பாசம் அதிகம். அவனுக்கு
ஆபத்து நேரும் என்று ஆவி கூறியதும் டயானா கண்ணிர்விட்டு
அழுதாராம்.
வந்துள்ளார்.
கிரஹாம் மெக்கன்ஸி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன் னாள் அதிவேகப் பந்து வீச்சாளர்
கலக்குக் கலக்கியவர்.
அவர் இந்தியாவிலும் தனது 60556) Irfa) FGOLId, காட்டியவர் 35 G)LGñULʻ.
மண்ணில் வீழ்த்தியவர்.
இப்போது அதே இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க தனது அனுபவங்களை கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டுகிறார். இந்திய கிரிக்கெட் அணி
பற்றி மெக்கன்ஸி குறிப்பிடும் போது "உலகக் கோப்பைப் போட்டிக்கு பின்னர் இந்திய அணி பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று சகல துறைகளிலும் முன்னேறியுள்ளது" என்கிறார். "இந்தியா 560 g/ பாரம்பரியம் மிக்க சுழல்பந்து வீச்சில் நீண்ட காலம் கவனம் செலுத்தி வருகிறது" என்றும் மெக்கன்ஸி கூறியிருக்கிறார்.
நியூசிலாந்துவீரர் ரிச்சட் ஹேட்லி, இந்திய வீரர் கபில் தேவ் இருவரையும் அவர் ஒப்பிட்டுக் கூறும் போது
ஹேட்லி எந்த சூழ்நிலையிலும் சிறந்த முறையில் பந்து வீசுவதில் வல்லவர் கபில்தேவ் கஷ்டமான பல சூழ்நிலைகளில் தோள் கொடுத்து இந்திய அணியைக் காத்தவர். இந்திய கிரிக்கெட்டிற்கு அவரது பங்கு மிக முக்கியமானது இன்றைய கிரிக்கெட் உலகில் சகல துறை வல்லவர் அவர்தான் என்று மெக்கன்ஸி புகழ்ந்துள்ளார்.
சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் மெக்கன்ஸி விரும்பி அழைத்து சுவைக்கும் சாப்பாடு இட்லி, தோசை,
ந்தை Grug Garðar Giro G ஏற்பட்டதும் ட உள்ள தன் தோழ சென்று விடுவா தன்னை அடைய தடுப்பதற்காக மாற்றிக் கொள்கி ஆவியுலகத் ெ இல்லத்திற்குச் ெ
ஆவி வில் மட்டுமல்ல வேறு கூறியிருக்கிறதாம்
LLIT60TIT SA (U. என்ற அந்தஸ்த் போவதில்லை.
Gollu Gö
டென்னிஸ் 6 அதிகமாகி வ பெண்கள் கூடுத நாட்டம் கொண்
டென்னிஸ் ே 6) Inflat) g LT606).
பெரும்பாலா ஒற்றையர் பர் விரும்புகிறார்கள்
9Jøvrig, ITULDF போது அடிக்கடி மெக்கன்ரோ, στι (βι (Τύ, Φοσοτή பெக்கர் ஆகியோ ரசிகைகள் பிரிய
விரும்பிப் பார் gD.LGA)df?6öT j956). If'réF4
கிராப் களத்தி கதிரைகள் பொறுமையாக ஸ்டெபிகிராப் ரசிகர்களை கவ யோடு கூடிய ந ஈர்க்கிறது எ6 ரசிகர்கள்.
பணம்புரளும் டென்னிசும் ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"afloof) DITL LiLängseffkzij gint LLC. படுவது போல நான் எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்வதில்லை. அன்புக்கு பாத்திரமான இருவர் மத்தியில் நான் ஒரு இடைத்தரகுக் கருவியாக மட்டுமே செயல்படு கிறேன்" என்கிறார்.
டயானாவின் தந்தையின் ஆவி டயானா தீயினால் அபாயத்தைச் சந்திப்பார் என்று எச்சரித்ததாம். அந்த எச்சரிக்கைக்குப் பின்னர் வின்சர் மாளிகையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மீண்டும் எப்போது அடுத்த தீ விபத்து நடக்குமோ என்று டயானா
ஏங்கிக்கொண்டிருக்கிறார். யின் ஆவியோடு இ O Lurraio Grafarasario (EAPAD 225 "Doe" | பானா நகரில் என்று கணிப்புச் சொல்லி யின் வீட்டுக்குச் யுள்ள ஆவி "மகளே உன் t எவரும் இளமைக் காலத்தில் என்னோடு ாளம் காணாமல் கை கோர்த்துக் கொண்டு அலங்காரத்தை வருவாயே அது போல என் றார். பின்னர் கைகளைப் பிடித்துக் கொள் தாடர்பாளரின் எனறு கூற |சல்கிறார். விம்மியபடி டயானாவும் வியம் பற்றி தனது கைகளை மேலே உயர்த்திப் விசயங்களையும் பிடித்தார்.
டயானாவின் ஆவியுலகத் போதும் ராணி தொடர்பாளர் பெற்றி தன்னால் தை அடையப் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் தி
ஆவியுலகத் தொடர்புகள் பற்றி விபரித்துள்ளார்.
நாகரிக
ÖTö5606IT 5 56) I. (L5 விளையாட்டுக்கு ரசிகர்கள் நகிறார்கள் அதிலும் லாகவே டென்னிஸ் மீது டுள்ளனர். பாட்டிகளில் பார்வையாளர் யர்களால் நிரம்புகிறது.  ைபெண்கள் ண்கள் தயங்களைக்
४४४
க ஆடும் அகாசி, ஆடு கோபப்பட்டுக் கொள்ளு அதிகம் வாய் திறக் ச்சி வசப்பட்டுக் கொள்ளு ரின் ஆட்டங்களை பெண் த்தோடு ரசிக்கிறார்கள்
ஆட்டத்தை கிறார்கள். டென் இ
கலந்த நாயகி ஸ்ே
ல் இறங்க முன்னரே பிரம் பரி விடுகின்றன.
காத்திருக்கிறார்கள் டென்னிளை) நோக்கி ாந்திழுக்கிறார். இளமை ளினம் அவர்பால் எம்மை கிறார்கள் டென்னிஸ்
விளையாட்டுக்களில் ன்றுதான்.

Page 20