கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.07.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
23. On
HNAIVURAS SRI LANKAS NATO リーlf E suemm。茎 eqlueum G
so un 5
o அள்ளும்
றுகதைகள் புதுமைத்தொடர்
குடு
 
 

堑* ROU
a
、ú அகதிகளுக்கு
of
Ilui அதுதான் தினமுரச்

Page 2
எதிர்கால வாழ்க்கைக்கு ஒத்திகை தேவைதான் மூளைக்கும் வேலை ெ விண்வெளிக்கும் போக
வஞ்சியரின் சொந்தம் வாகாய் உடுத்தியிருந்தாலும் வண்ணக் கனவுகளை சுமந்திருந்தாலும் வஞ்சியருக்கு வாய்த்த இடம் இந்த அடுப்படிதானே"-என்று வண்ணச் சிறுமியவள் வந்துரைக்கின்றாளோட தினமுரசில.
செல்வி ஜோதிலட்சுமி இராமச்சந்தி சார்னியா தமிழ் மகா வித்தியாலயம்பது
தொடரும் தொடர்கதை
மலரேயுன்
வருங்கால SITGI வாழ்க்கை நூலுக்கு நிரந் முகவுரை எழுதுகிறாயா? site இதுபெண் வாழ்வில், GIGIG முடிவுரையின்றி சித் இடைவேளையில்லா 3) G. தொடர்க்கதைத்தானே நிய
செல்வி நினோஸா ஸபூர்டின் குருநாகல்
ஆரம்பமாகிறது அடிமைப்பட்டுப் போகும் வாழ்க்கையின் முதல்ப்படி "அடுப்பூதும் பெண்களுக்கு". தாரக மந்திரத்தை தன் மேல் சுமத்திக் கொண்டவள் எதிர்காலத்திற்குத் தயாராகிறாள்?
இளைய அப்துல்லாஹ் அக்குறனை
மோகப் பிறப்பேதித்திக்கும் சுவையான உன் ஆக்கம் தொடர்ந்து சுவைக்க
நோக்கம்Gaia, தினமுரசு
மர்லினா பற வகமல் கொல்லா வாரம் தோறும் மலரும் தினமுரசு நாள் தோறும் மலராதா என என்னை ஏங்க வைக்கிறது.
* да је
Gau
வாரம் ஒரு முறை நாட்டின் நா பக்கங்களுக்கும் பறந்து, ஆயிரமாயி வாசகர் இதயங்களில் வஞ்ச மில்ல தஞ்சம் கொண்டு விட்ட தினமுரே இன்னவள் உன்னில் தித்திக் தேன் சுவையினை கடந்த இரண்
வாரங்களாகத்தான் அருந்திய அப்பப்பா எத்தனை Goa அத்தனைக்கும் சபாஷ்
, 916) - Ա இறக்கா
கடந்த ஜூன் 27 தினமுரசில் நாரதர் எழுதும் எக்ஸ் ரே ரிப்போட்டில் சிங்களவர்களின் கருணையால் தமிழர்களும் தமிழர்களின் கருணையால் முஸ்லிம்களும் வாழ நினைத்தால் அது கெளரவமான வாழ்க்கை முறையல்ல. மாறாக அடிமை நிலையாகும் என்பது நாரதரின் அரசியல் கண்ணோட்டத்திற்கு எடுத்துக்காட்டாகும். எம்.ஏ. முஸ்தபா
மருதமுனை-3 ராஜதந்திரியின் துணிச்சலுக்கு
அரசியல் அலசல், பக்கச் சார்பற்ற
வருவாய்.வருவாய் என் வழிமேல் விழியைக் கொண்டேன்.
பாராட்டுக்கள்.
விசுப்பிரமணியம் காத்திருந்தேன் களைத்திருந்தே 5600Tp. கனிவுடன் வந்துவிட்டாய் வ முரசே என்னை ஆட்சி ழன் அன்று. செய்யும் அரசே தினமுரசுக்கு எனது வாழ்த்து எனதன்பின் தினமுரசே கலைநேசன் அந்தோணி பெர்னாடோ நீ ஒரு கானமுரசே- அக்கரப்பத்தை என் நெஞ்சின் ஒலி சூடுசுவை, சுவாரசியம், ஆம
முரசே
நீ ஒரு ஞானமுரசே
உனதம்சங்கள் சிறப்பே
உன் மேல் அனுதினம்
தொடர வாழ்த்துகிறேன்.
இவற்றை வழங்கி பத்திரிகை வா
புரட்சிப் பாதையில் புதுமை படை வீறுநடை போடும் தினமுரசே உன்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விதைகள்
Giri பாரதி) மன்னித்துவிடு பாரதி நீ கண்ட புதுமைப் பெண்கள் இதே
CBI ! |ევა =
for 6th அடுப்பிடம் தஞ்சம்
செஆனந்தராஜா மேலே உள்ள படத்தைப் பாருங்கள். உங்கள் உணர்வுக் கொழும்பு-ப) குதிரையைத் தட்டிவிடுங்கள் வந்து விழும் வார்த்தைகளை நியமனம் தபாலட்டையில் பதிவு செய்து அனுப்புங்கள் வெற்றி பெறும் GITILI முதல் கவிதைக்கு பரிசு ரூபா 100/- காத்திருக்கிறது. தர உத்தியோகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 307.93 ogulousin LITE ovog ու ՍԻԼ ԻՐԱլ நிர்ப்பந்தம் துகிறாள். | N. p:5LD
தீதான் கட்டபோதும் தென்றல் உறவு வைரங்கள் ன்டோ-இல்லையோ- தான் செய்து பரிமாற LI(Մյ6)ILD ஒளியிழந்ததால் மனம் நிரந்தரமே! ஆசை கொண்ட அப்பிஞ்சு தீயிடை
呜呜 வேராஜன் அளவோ தெரியாமல் @lഞ്ഞ ബ i.m. ராஜன்ஸ் எஸ்டேட் அகப்பையினைக் கைக்கொண்டு வறுமை
கலஹா மலர்ந்த முகத்துடனே ஒழிப்பிற்காக தாங்கியாகிறது
அடுப்பருகே அமர்ந்ததன்றோ எஸ். சண்முகதேவர் எக்எம்பெருஸ் க. ரமேஸ் அம்மணிவத்தை சிலாவத்துறை திருகோணமலை
-<-లి செந்தனலின் சூட்டினிலே பிஞ்சு விரல்கல் செங்கரங்கள் வாடுவதேன். இது எதைத் தேடுகின்றனவோ இளந்தளிர் அன்பின் அடிபணிவோ-அல்லது இந்த அக்கினிக் பருவமடையுமுன்னே ஆர்வத்தின் பிரதிபலிப்போ? குவழையில் பக்குவமாய்-சமையல் எம்எம்சும்கன் நாபியா þauri பழகிவிட்டதில் பன்மடங்கு மகிழ்ச்சியோ *Ծաատ கற்கின்றால் கசந்திரகலா சாமந்தி பூ ஹால்கரனோயா செல்விகப்பிரமணியம் சிவத்திரிச்செல்வி ரொடுல்ல.
(i) திணிப்பு நீர்கொழும்பு எம். உமாதேவி ாழ்க்கை வண்டியின் முரசே என் இதையத்தில் நீங்கா நீர்கொழும்பு குமான இடம் பிடித்து விட்டாய் இனி உன்
சேவை எனக்குத் தேவை மென்மேலும் தினமுரசு வாசகர் வட் n !,ബ് வாழ்க முரசே வளர்க, டத்தை உருவாக்கி அவர்களது LITõrgub நருப்பில் எம்.எம்.சுருக சிந்தனைகளையும் ஆசிரியர் குழு ரிகிறது. நுவரேலியா, அலசி ஆராய்ந்து ஈழத்துப் ரொஸ்னி குறைவு வாசகர்களுக்கு களம் அமைத்துக் பத்திரிகை உலகில் புதியதொரு
நுரைச்சோலை, கொடுக்கும் வகையில் தினமுரசில் யுகம் படைக்க வேண்டும்.
எஸ்.எம்.ஜனைட் பல புதிய அம்சங்கள் ஆரம்பமா பங்கஜா-தவயோகநாதன் இருப்பதையிற்று உவகை அடைகி நிந்தவூர், "தினமுரசு வித்தியாசமான றேன். எனறாலும ஒரு குறை தேன் சி.சுகிர்தா கொழும்பு-13 படைப்பு ரசிகனின் "கண்ணே திண்ணத்தில் கவிதைகள் போதாது. பிராசியப்பன்- லிந்துலை, ஆர் மதுமிதா சூப்பரோ சூப்பர் இன்னும் பல கவிதைகளை சேர்த்துக் செல்வராஜ்- டிக்கோயா,
suAIT Touró கொண்டு கவிப்பிரியர்களின் தாகத்தை "' Gց 6 ՈսյII -
தீர்த்து வையுங்கள் ப்ளீஸ் எஸ் சேவியர் நானுஜியா SITEESIT JIBGESIT கவிப்பிரியா நிஷா பதுகுறி' மு'ை ாத் அருமையான-அழகான புதிய Galiculoitat காத்தான்குடி, கே. தயானந் சொற்றொடர்களிலும் மற்றும் அற்பு G. 1- ULI தன்-வெள்ளவத்தை மரியம் தமான கவர்ச்சியான "தலைப்புக் 鷺 காலித் கண்டி, சு.வடிவேல் கலிலும், "தூள் பரத்துகிறது டியர் முரசே வெள் 95/TOILD கொழும்பு-13 ஜி.மோகன்
தினமுரசு புதிய தொடர் உட்பட பல்வகை கதை வடிவங்களை தரும் தினமுரசுக்கு நமது விசேட பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும்
ஆம் இம்முறை ஆறாம் "முரசு" ஒரு அசத்து அசத்தியே விட்டது
61609) முதலில் படிப்பதென்பதில் திக்குமுக்காட்டம் வேறு
வாஸிட் ஏகுத்தூஸ் கோட்டை முனை.
அன்பு தினமுரசே நீ வாரத்தில் 列、 ஒரு முறை எம் இதயத்தில் ID, தேனை வார்க்கிறாய் உமக்கு
எம் பாராட்டுகள்
AivanemTao o, நிஹாராமர்லியா D- மைமுன் பேருவளை, வாரம் ஒரு முறை மலர்ந்து வாசக நெஞ்சங்களை அப்படியே அள்ளி விடும் அன்பான வாரமலரே தினமுரசே உனது உடலில் ஒவ்வொரு அங்கங்களாக அடங்கி யிருக்கும் அத்தனை அம்சங்களும் வளர்ச்சி பெற்று வருவதைக் கண்டு வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை 凯 வாழ்த்துக்கள் வளர்க உன் பணி
தொடர்க உன் சேவை
ரதிதேவிஅருணாசலம்
என் கரங்களில் உன் இதழ் தவலும் போதெல்லாம் என் உள்ளம்
நனைகின்றது. உன் பணியே தனிரகம் அதை நாடுதே என் மணம் உன் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
நிலா.இக்பால்
பாணந்துரை,
சிரித்து, சுவைத்து, சிந்தித்து செயல்படு என்று ஒருங்கே தரும் ஒரே மலர் தினமுரசு.
கே.வி.சத்தியமூர்த்தி தலவாக்கொல்ல. அன்பு முரசே உனது ஆக்கங்கள் போல் சிறுகதை, துரத்து
நாகரீகம்-பாப்பாமுரசு, சினிவிசிட் உலகரவுண்டப் என்பன மிகவும் அற்புதமானவை என்றும் இன்று நீ விளங்க வேண்டும்.
பி.ஜீவரட்ணம் அக்கரப்பத்தனை. புதிதாய் வாரத்திலொரு முறை மலர்ந்த மலரே, உன் தேன் இதழ்களில் மொய்க்கும் வண்டுகள் அருமையிலும் 9 (UGOLD. பெருமையிலும் GLI1, GOLD. ஒவ்வொரு வாரமும் உன் இனிய தரிசனத்திற்காக தவம் கிடக்கிறேன்.
Ꭷ8" 00ᎠᏛᏙ
கொழும்பு-1, றிஸ்வானா கமால் புேருவளை, ஷர்மிளா இஸ்மாயில் - கண்டி, பிரேம்-பெரியகல்லாறு பி.சந்திரமோகன்- லிந்துலை காக்கொலை, பி.சங்கர்-பதுளை ராபி-மாத்தலை, சி. பிரதீபன்கொழும்பு-3 கமஹரிசந்திரன்கொழும்பு, ஏஜன் வர்பாணந்துரை, க. சுந்தர்ராஜ்வெல்லம்பிட்டிய, பரமேஸ்வரிஆல்கரனோயா, எம்.ஏ.எம். முஸ்தபா- மருதமுனை-03, எஸ்.தனா-நேபொட் நிரங்கன்சிலாபம், எச்.எம்.சுஜப்-நுரைச்
('#Tഞ ഖു', அஷ்ரப் டீன் - கிண்ணியா, வ.பேரின்பராஜாமட்டக்களப்பு, எம்.சி.நாஸர் புத்தளம், தங்கவேல் இளங்கோநுவரேலியா, பூபாலரத்தினம் வேல்முருகா- கொழும்பு-13 சி.குருதேவ் - கொழும்பு-13 எஸ்.ஐ.எஸ்.முஜிபர்-புத்தளம் அன் சார்- நிந்தவூர் -06.
வி.பி.சிவபாலன்- தலவாக்கலை, ஏ.பி.எம்.ஜிப்ரி- பேருவளை, எஸ்.சிவயோகம்அக்கரப்பத்தனை ரா.ராமலிங்கநாதன் கொழும்பு -06 ஆறுமுகம் விஜயகுமார்நுவரெலியா,
18一24,1993

Page 3
கரும்புலிகளின் தற் LIGò6Î6)I IDjj,6ÎlổT IIGòIÎ
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கரும்புலிகள் தினம் பெரியளவில் அனுஷ்டிக்கப்
uLL 3S.
தற்போது புலிகளின் கரும் புலிகள் தினக் கொண்டாட்டம் கரும்புலிகள் தினக் கொண்டாட் பற்றியும், அவற்றில் உரையாற்றி டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்டதை அவதானிக்கக் குறித்தும் இந்திய-இலங்கை உளவு கூடியதாக இருந்தது நிறுவனங்கள் ஆராய்ந்து அரச-தனியார் நிறுவனங்களும் வருகின்றன. பாடசாலைகளும் பூரணமாக முடப் குறிப்பாக புலிகளின் தலைவர் படவேண்டும் என்று புலிகள் கூறியி திருவே பிரபாகரன் கரும்புலிகள் ருந்தனர். மத்தியில் உரையாற்றியிருக்கிறார். அரச உளவு நிறுவனங்கள் படுரகசியமாக நடந்த அக்கட் அரசியல் அவதானிகள் ஆகியோர் டத்தில் பிரபா ஆற்றிய உரை பிரபாகரன் ஆற்றியுள்ள உரையை மறுநாள் யாழ்ப்பாண பத்திரிகை கவனமாக ஆராய்கின்றனர் களில் பரபரப்பாக வெளியாகி அந்த உரையின் பிரதான இருந்தது. பகுதிகள் பின்வருமாறு
கரும்புலிகள் மத்தியில் பிரபா "மனிதர்களின் இருப்பைவிட கரன் ஆற்றிய உரை முன்கூட்டியே மனிதர்களின் ിrupLITEL தயாரிக்கப்பட்ட உரையாகும் போராட்ட வரலாற்றின் தத்து E Dതു
சென்ற ஆண்டும் கரும்புலிகள் வத்தை உயர்த்துகிறது. H3:ՊՄԱՄ ԼԻԶՄ) தினக் கூட்டம் நடைபெற்றது. பெயர் குறிப்பிடப்படாத கரும் விடுதலைக்காக த.
ஆயினும் கரும்புலிகள் மத்தியில் புவி வீரர்கள் பலர் அனாமதேய காற்றுடன் கலந்து பிரபாகரன் ஆற்றிய உரையென்று கல்லறைகளில் உறங்கியபோதும் நாயர்களை சிரம் எதுவும் அப்போது வெளியிடப்பட அவர் களது சாதனைகள் கிறோம்.
வரலாற்றுக் காவியமாக என்றும் மனித தியாகத் கடந்த ஆண்டைவிட இம்முறை அழியாப் புகழ் பெற்று வாழும் தொட்டுவிட்ட அ
I LIDIToIII வெளிந
அங்கிங்கெனாதபடி எங்கும் உற்சவம் மல்வ
ஒவ்வொரு வருடமும் ஆடி மாத அமாவாசைத்தினத்தன்று பல சைவ ஆலுங்களில் தீர்த்தோற்சவங்கள் நடைபெறும் யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் Buru ugaumont Louron III.
மி கோவிலில் பல சிறப்புத் திருவிழாக்களை அடுத்து அமாவாசை தொகுதியின் தினத்தன்று கீரிமலையில் தீர்த்தோற்சவம் நடைபெறும் அதேபோல் மல்வானை ற மட்டக்களப்பு அமர்தகழி மாமாங்சோப்வரர் ஆலயத்திலும் அதே தினத்தன்று ரப்புட்டானுக்குப் பெய ஆலயத்தின் வலது புறம் அமைந்த அமிர்தநதி எனும் குளத்தில் தீர்த்தம் இங்கு விளையும் ரப் நடைபெறும் இதே போன்று மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள திருக்கோவில் இன்சுவையிலும் தர எனும் முருகன் திருப்பதியிலும் சமுத்திர தீர்த்தம் நடைபெறும் நேர்த்தி பெற்றவை. வைத்து நோன்பிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அன்றைய தினம் தற்போது உலகின் தீர்த்தமாடுவார்கள் 9)ից յւույլ լna தந்தையை இழந்தவர்கள் அன்னாரை நினைவு கூர்ந்து பிராமணர்களுக்கு பெருமளவில் கொ தானம் வழங்கி ஏழை எழியவர்களுக்கு இன்னமுதளித்து பயபக்தியோடு விருப்பம் தெரிவித்து
ஆலய வழிபாடு செய்வர். "மல்வான ரப்புட்ட
நகரசுத்தி தொழிலாளர்களும் மனிதர்தான் கதிர்காமக் கத்
(திருமலை நிருபர்) திருகோணமலை அண்ணாநகர் குடியிருப்பில் நகர சுத்தி தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். திரண்டுவரும் வைத்தியசாலை விஸ்தரிப்புக்கு காணி வேண்டும் எனக் கூறிய நகரசபை நிர்வாகம் அவர்களை வெளியேற்றியது. SopoIO
மலைக்காட்டுக் காணிகளில் போய் குடியேறுமாறு நகரசபை கூற தொழிலாளர்கள் முடியாது (LDDT som O மறுத்துவிட்டனர். கதிர்க
முன்னர் பாவனைக்கு உதவாத குளமாக இருந்து இடபோது குப்பைபோட்டு நிரப்பப்பட்டுள்ள "
மனையாவழிக்காணியைதங்களுக்குப்பிரித்து தரும்படியும்பலகாலமாக நிரந்தரமின்றிவேலைசெய்யும் 9ந் திகதி ஆரம்
ஊழியர்களில் ஆகக்குறைந்தது 20 பேரையாவது நிரந்தரமாக்கும் படியும் தொழிலாளர்கள் 102 3ந் திகதி கோரிக்கை விடுத்தனர். 19ந் திகதி இ ரிக்கை மறுக்கப்பட்டால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். பெரஹரா ஊர்வ S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தபாலகத்தின் பரிதாபகரம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(நிந்தவூர் நிருபர்)
: நிந்தவூர் பிரதம தபாலகம் இயங்கும் கட்டடம்
படத்தைப் பார்த்ததும் புராதன காலத்துக் கட்டடம் ஒன்று இது என முடிவு செய்து வி கிழக்கிலங்கையைச் சேர்ந்த நிந்தவூர் பிரதம தபாலகம் பல்லாண்டு காலமாக இயங்கிவரும் கட்டி இது ஒட்டை உடைசல்களுடன் என்று இடிந்து விழுமோ என்ற நிலையிலிருக்கிறது. தனியார் ஒரு சொந்தமான இக்கட்டிடம் முதலாம் வகுப்புத் தரத்தில் அமைந்த மேற்படி தபாலகத்திற்கென நிந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தில் நிரந்தரக் கட்டிடம் ஒன்றை 20 இலட்சம் ரூபா செலவில் அ தருவதற்கு வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஜனாப் ஏ.ஆர்.எம். மன்சூர் முன்வந்துள்ளார். தபாலகக் கட்டிடம் அமைப்பதற்கு பள்ளிவாசல் காணி பயன்படுத்தப்படக்கூடாது என பரீலங்கா காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் (எம்பி) ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இந்த இழுபறி நிலைக்கு மத்தியில் தபாலகத்திற்கென நிரந்தர கட்டடம் ஒன்று மிகமிக அவசிய
தினரு
கருத்தையே முதன்மைப் படுத்தி நிற்கிறார்கள் பெரும்பாலான நிந்தவூர் மக்கள்
(െ 18-84, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலைத் தாக்குதல்
ந்தேக அலை
த்து பெயரையும் த்து இனத்தின் மிழீழ விடுதலைக் விட்ட சரித்திர
ாழ்த்தி வணங்கு
தின் இமயத்தை த இமயங்களை
கம்பஹா த்திலுள்ள "பியகம"
அமைந்துள்ள ராமம் தித்திப்பான பெற்ற இடமாகும் புட்டான் பழங்கள் திலும் உலகப் புகழ்
பல்வேறு நாடுகள் பழங்களைப் Ginagora GTULUI ாளதைத் தொடர்ந்து GÖT" DI DI JAG DUL
BóT 2) FOI பக்தர்களுக்கு ற்பாடுகள் | Թվիսի) சவம் இம்மாதம்
DIT ALGUL Սուկ ոճու պLD
エs (。"sQ。 каршы кызды сапарга
דרה
、
அறிவோம். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளை நாம்
நாம்
புரிவோம். விடுதலை வேள்வியில் புனித யாத்தி ரையில் அவர்கள் L JILLIGGIELD GOT Tig,T.
இது கரும்புலிகளின் சகாப்தம் பலவீனமான Dag, g, om") ao Li Gulf பொருந்திய ஆயுதமா கவே கரும்புலிகளை உருவாக்கினேன்.
வரைபடாத சித்திரங் ол өтіп, ақ бар шй எழுதப் படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக் காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகி களை
எமது நெஞ்சில் நிறுத்திப் போற்றுவோம்.
புலிகளின் தாகம் தமிழீழ
ட்டவர் விரும்புகிறார்கள் னை ரம்புட்டானை
Bloun sip.e të orto SMDIT
岛) மேலும் அதிகரிக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது ஏற்கெனவே "பியகம" தொகுதியில் 290 ஏக்கர் நிலத்தில் ரம்புட்டான் விளைகிறது. மேலும் 120 ஏக்கர் நிலத்தில் மொத்தம் (6000) ஆறாயிரம் ரம்புட்டான் கன்றுகளை நாட்டுவதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது.
"மல்வானை ரம்புட்டான் பழம் ஒனறு ஸ்பெயின் நாட்டில் 30 ரூபாவுக்கு affið LUGO) GOT செய்யப்படுவது
குறிப்பிடத்தக்கது.
வரும் இரண்டாவது பெரஹரா ஊர்வலம் ஜூலை 31ம் திகதி விதி வலம் வரும் ரந்தோலி பெரஹரா ஊர்வலம் ஆகஸ்ட் 2ந் திகதி இரு தடவைகள் வலம்வரும்
ஆகஸ்ட் 3ந் திகதி அதிகாலை ΠΠού ΙρΠαυση 3, 4, 9. IE 60) σειΙηού நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் Ք-ից օաւն (Լուգ 6ւյ60ւպմ),
கதிர்காம உற்சவத்திற்கு இம்முறை பெருந்தொகையான பக்தர்கள் வருவார்களென்று எதிர் பார்க்கப்படுவதால், பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை θΠLDLDΠυ, மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஆயிரம் பொலிசார் கடமையிலிடுபடுத்தப் படவிருக்கிறார்கள் கதிர்காம யாத்திரையை மேற்கொண்டு கொழும்பிலிருந்து புகையிரத மார்க்கமாக மாத்தறைக்கு வரும்
பிரயாணிகளின் நன்மை கருதி
மாத்தறை-கதிர்காமம் விஷேட பஸ் சேவைகள் மாத்தறை புகையிரத
நிலையத்திலிருந்து மேற் (6) алт6іт6ітtilш05)йo.
வழமையைப் GB ITao (Ba) சுகாதார வசதிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கதிர்
காமம் பஸ்நாயக்க திரு எச். எம்.
குணபால ஹேரத் அறிவித் g6i76TITIT
பொருந்திய ஆயுதம்!"
GULT a Go
தாயகம் இவ்வாறு பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வுரையானது மிகத் தெளிவாக ஆனால் மறைமுகமாக மனித வெடிகுண்டு கொலை யாளிகளுக்கு கெளரவம் செலுத்து கிறது. மறைமுகமாக பிரபாகரன் eo_flagod கோரியுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது என்பதே உளவு நிறுவனங்களின் 49, Gaja TGGINSTITL” LDΠΘΙΟ.
கரும்புலிகளின் தாக்குதல்கள் என்று விடுதலைப் புலிகளால் நேரடியாக உரிமை கோரப்பட்ட தாக்குதல்களில் பலியான மில்லர், போக் போன்றவர்களை எழுதப் படாத சரித்திரங்கள், வரையப் LIL-T5 ஒவியங்கள் என்று கூறவேண்டிய அவசியமில்லை. பெயர்களையும் புகழையும் மறைத்தவர்கள் என்றும் சொல்லத் தேவையில்லை.
அமிர் த லிங்கம் கொலை, ஜெனரல் ரஞ்சன் விஜேரத்தின கொலை, ராஜீவ் கொலை, கூட்டுப் படைத் நடவடிக்கைத் தலைமையக குண்டுவெடிப்பு, கடற்படைத்தளபதி கிளான்ஸி பெர்னாண்டோ கொலை, முன்னாள் ஜனாதிபதி பிரேமா கொலை, முன்னாள் அமைச்சர் அத்துலத் முதலி கொலை போன்ற வற்றுக்கு புலிகள் இதுவரை உரிமை கோரவில்லை.
ஏனையவை உரிமை கோரப் பட்டவை என்பதால் அதில் சம்பந் தப்பட்டவர்களின் பெயர்களும் கரும் புலிகள் என்ற பட்டியலில் வெளியிடப்பட்டுவிட்டன.
ஆக, புலிகளின் தலைவர் மறை முகமாக உரிமை கோரியதின் மூலம் இதுவரை இருந்த ஒரு சில சந்தேகங்
களும் தீர்ந்துவிட்டன என்று இலங்கையின் உளவுப் பிரிவின் முத்த அதிகாரி ஒருவர்
தினமுரசுவுக்கு தெரிவித்தார். ()
மாத்தறை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து வரும் அதிபர் வெற்றி பங்களை நிரப்புவதற்கு மாத்தறை மாவட்ட கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹ மனந் தாவ தமிழ் வித்தியாலயம், பெவர்லி தமிழ் வித்தியாலயம், ஹண்ட்பேர்ட் தமிழ் வித்தியாலயம், அல்மினா மகா வித்தியாலயம், கப்புவத்தை அந்நூர் மகளிர் மகா வித்தியாலயம், வெலிபிட்டிய ஸாஹிரா மகா வித்தியாலயம், கந்தறை முஸ்லிம் வித்தியாலயம், மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாத் மகா வரித் தியாலயம் ஆகிய வித்தியாலயங்களில் தற்போது உள்ள அதிபர் வெற்றிடங்களே நிரப்பப்படவிருக்கின்றன.
இந்த வித்தியாலயங்களில் தற்போது தற்காலிக அதிபர்களாக கடமைபுரிபவர்களின் சேவை விபரங்களை கல்வித் திணைக்களம் திரட்டியுள்ளதுடன், இவர்களின் கல்வித் தரத்தை கவனித்து பாடசாலைகளின் நிலைக்கேற்ப அதிபர் பதவிகள் வழங்கப்பட விருப்பதாக கல்வி அதிகாரி யொருவர் முரசுவுக்கு தெரிவித்தார்.
கோடையால் விளையும் கேடு
(எமது புத்தளம் நிருபர்)
தற்போது நிலவும் கோடை காரணமாக புத்தளம் பகுதியிலுள்ள கிணறுகள், குளங்கள் என்பனவற்ற ஆரம்பித்துள்ளன.
புத்தளம் நகரிலுள்ள பிரதான
குளங்களில் ஒன்றான நெடுங்குளம்
முற்றாக வற்றிவிடும் கட்டத்தை
அடைந்துள்ளது.
இப்பகுதியிலுள்ள ஏராளமான
மக்கள் இக்குளத்திலேயே நீராடி வருவது வழக்கம் குறிப்பாக G) LI gör argir நீராடுவதற்கு
இக்குளத்தையே நம்பியிருந்தனர்.
குளம் வற்றிவிட்டதால் பக்கத்திலுள்ள அதாவது நான்கு
அல்லது ஐந்து மைல்களுக்கு அப்பாலுள்ள ஆற்றுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இக்குளத்தை ஆழமாக தோண்டினால் எதிர்வரும் காலங்களில் ஏராளமான நீர் சேகரிக்கப்பட்டு அதிக காலத்திற்கு பொதுமக்களுக்கு பயன்படும்.
எனவே அக்கறையுள்ள இளைஞர் கழகங்கள், முற்போக்கு சங்கங்கள், அபிமானிகள் கூடிய முயற்சி மேற்கொண்டு இக்குளத்தைத் தோண்ட அரசை வற்புறுத்த வேண்டுமென ஏராளமான பொதுமக்கள் "தினமுரசு" மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்

Page 4
விளம்பரப் பகுதி
சகலவிதமான
மற்றும் உபகரணங்களுக்கும்.
COLOMBO-2,
ரைஸ் மில், கிரைண்டிங் உரிமையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
உங்களுக்குத் தேவையான தரமான நெல், மிளகாய், அரிசி தானியங்கள் சம்பந்தப்பட்ட
இயந்திரங்களுக்கும்,
தரமான அசல் உதிரிப் பாகங்களுக்கும். இந்தியா, சைனாவில் இருந்து தருவிக்கப்பட்ட டீசல் இஞ்சின்கள், மோட்டார்கள், நீர்ப்பாசன, இயந்திரங்கள், பைப்புகள், TOOLS, BEARINGS எந்தவிதமான தொழிற் சாலை
இன்றே
தொடர்பு கொள்ளுங்கள்
INTERNATIONAL MARKETING CENTRE 3 | 2, SRI SANGARAJA MAWATHA
TP
A32956 - 432007 - 4.3.2028.
அளவெட்டி கா. மனோகரன் 2 சிறுநீரகங்களு துள்ளதால் ை இந்தியா சென்று gyflaf)& 600&yr (G) gyfaill அதன் செலவு sfafaj Goagular Lila மாதமொன்றிற்கு செலவு அதன்பின் 1,000/ மருந்து ( தயவு செய்து உதவுபவர்கள் இ திருமதி ச. காத்தி வங்கி இலக்கம் பம்பலப்பிட்டிக்கு ச.கார் 28, ஜான பம்பலம்
ஆயுர் வேத
செய்ய முடியாததை செய்து காட்ட நினைத்ததை அடையும் ரகசியத்தை தெரிந்திட விலை மதிக்க முடியாத உங்கள் தனிப்பட்ட தன்மைகளை அறிந் திட, துன்பம் உங்களை அழித் திடமுன் துன்பங்களை நீங்கள் அழித்திட பணம் உங்களைத் தேடிவர, உலகளாவிய தமிழ் பேசும் மக்களது நம்பிக்கையைப் பெற்ற மனோதத்துவ சித்தாயுர் வேத டாக்டர் விரிஜே. நாதனைச் சந்தித்து சிந்தனைத் தெளிவு பெறுக.
Dr. V.T.J. Nathan Peoples Park inn 163/1, 5th Cross Street, Colombo-11 Phone: 42090
மனோதத்துவ மருத்துவம்
தொலைத் தொடர்புகள், FAX வெளிநாட்டு தந்திகள், ஆங்கில solu Lilni ஆகியவற்றிற்கு பொலன்னறுவையில் ஒரே இடம். Quick Communications KaduruWela, Polannaru Wa. T.P. O27/2063, FAX: OO94-27-2063
உங்கள் அபிமான
உள்நாட்டு வெளிநாட்டுதி
முற்பணம்
9in. Iquil (Up தொடர்பு ெ
(3LIT6öT.
உங்கள் சமையலுக்கு உ பொருட்களை கொள்ளவும் ம பக்கெட்டுக்களில் LUIT Gü), LITT GÖLDI
தினமுரசு வாரமலர்' N எம்மிடம் கிடைக்கும். ノ
மலையகப் பகுதியிலிருந்து முன்னனுபவமுள்ள நிருபர்கள் தேவை.
தமிழில் அழகாக எழுதலாமே!
1987ம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையின் படி தமிழ் மொழி அரசகரும மொழியாக்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் -9IßGaufrüh. அப்படி அங்கீகரிக்கப்பட்டும் இன்னும் அது சரியாகப் பயன் படுத்தப்படாமை வேதனைக் குரிய ஒன்றாகும். இந்த வரிசையில் அரச போக்குவரத்துச் சேவை பஸ்களில் மக்கள் மயப்படுத்தப்பட்டதும் இரு மொழிகளிலும் எழுதப்படுகின்றது. வடகிழக்கு பகுதி பஸ்களில் இரு
மொழிகளிலும் °*T* எழுதப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்களத்திலே
எழுதப்படுகின்றது.
மலையகப்பகுதி பஸ்வண்டிகளில் சிங்கள வாசகத்தையே தமிழில் எழுதப்பட்டிருக்கின்றது. சிசி ஜனதா பிரமாஹன சேவய ஏன் இந்த அநியாயம் மட்/மக்கள் மயப்படுத் தப்பட்ட போக்குவரத்துச் சேவை என அழகாக எழுதப்படாமை வருத்தத்திற்குரிய ஒன்றாகும். தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள அந்தஸ்த்து இது தானா? என்ற கேள்வி எழும்புகின்றது.
SumteressióT.
பரிதாபத்துக்குரிய பாடசாலை அனுராதபுர மாவட்டத்தில் கம்பிரி கெஸ்வெவ எனும் முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள அம்னாருள் உலும் மாவி என்ற பாடசாலை இப்போது அரசினாற் கவிட்டாற் போன்று கட்டிட தளபாட ஆசிரிய வசதிகள் இன்றி மகாவித்தியாலயம் ாதாரண வித்தியால யத்தை விட தரம் குன்றி பாடசாலை நிர்வாகமும் சி கேடாகி தோற்றமளிக்கின்றது.
சம்மந்தப்பட்ட அமைச்சு இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்
எ.எம்மிஸ்ருள்லாபி
siúlfholaisil),0lalal,
மட்டுநகரில் இ
மீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகரில் இசையை வளர்ப்பதில் பெரும் பாடுபட்டு உழைத்து வருவது விபுலானந்த இசை நடனக் கல்லூரியே.
ஆனால் இங்கு 4 வருட கற்கை நெறியை முடித்து பட்டம் பெற்ற மாணவர்கள் தொடர்ந்தும் தம் வாழ்வை வீணாக்க வேண்டிய நிலையிலேயே DIGTGATGCGTi.
ஏனெனில் இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கட்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்து கலாச்சார அமைச்சினால் LIKOA) வாக்குறுதிகளை அழிக்கப்பட்ட போதிலும், இது வரை 90ஆம் ஆண்டு தொடக்கம் வெளியேறிய மாணவர்கள் தொடர்ந்தும் தம் வாழ்வை வீணாக்க வேண்டியே உள்ளது. இங்கு கற்கை நெறியை பூர்த்தி செய்ய நான்கு வருடம் செலவிடும் மாணவர்கள் வேலை வாய்ப்பு இன்றி மூன்று நான்கு வருடம் எல்லாமாக எட்டுவருடங்கள் வரை வீணாக்க வேண்டி உள்ளது. ஓர் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்காக தமக்கான எல்லா அதிகாரிகள் செவிசாய்க்க 5j I,II;II (3, 1 f,) ,
புத்தள மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் கல்பிட்டி உதவி அரசாங்கப்பிரிவின் ஏத்தாலைப்பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பகுதியில் சின்ன வெங்காயச் செய்கை பெருமளவில் உற்பத்தியாக்கப்படுகின்றது. gaseo வெங்காயம் விதைத்து சுமார், நான்கு வாரம் அல்லது ஐந்தாம் வார அளவில் ஒரு விதமான பூஞ்சன நோய் (அழுகல் நோய்) ஏற்பட்டு இச்செய்கையை பாதிப்புக்குள்ளாகின்றது. இது சம்மந்தமாக விவசாய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம். ஆனால் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இவ்விடயம் சம்மந்தமாக கமநல சேவைப்பிரிவின் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை எதிர்பார்க்கின்றோம்.
ஏ.சி.எம்.அன்வர் பளில் திகழி-ஏத்தாலை.
கர்ைடும் காாைதை
சம்பந்தமான ச களுக்கும் எங்கள் கொள்ளுங்கள்.
ATO.Z. Gl MILK A.G.3, SAMAG GRAN
சைத்துை
அமையச் செலவு படிக்கும் மாணவர்க வெளியேறிய மாண உத்தேசித்து இருக்கு சலிப்பை ஏற்படுத்தி alul Ille)60a).
இன்றைய அர வசதிகளும் செய்யும் அவர்களுடன் பே வெளியேறிய மாணவு வாய்ப்பினையும் இ ஆண்டுகளில் வெளியே அவ் ஆண்டு களி வழங்கப்படுவது அெ 61 LIDgil LDITell L l உறுப்பினர்கள் உட்ப ஆர்வம் கொண்ட அ6 தங்களது பங்களிப் இசைத்துறை மட்டு சிறக்க ஆவணை செய் கேட்கிறேன்.
நுவரெலிய திலுள்ள டயகம
10 வருடங்களு தொலைபேசி இதனால் தோட் பெரும் கஷ்டங் கின்றனர். ஆ (ᏌD6ᏈᎯᎠ LᎠᎱᎢᎯ5ᎱᎢ600Ꭲ ; அடைந்த உறுப்பு சம்பந்தப்பட்ட இவ்விடயத்தில் மக்களின் குறை வேண்டும்.
ஆர்.நவ
பாதையின்
பேருவலை நச பிரதேசங்களான மக மககொட ஸாவியாவி இன்னும் சில இடங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

独。独 வடக்கைச் சேர்ந்த (சுட்டி) 35 வயது. ம் பாதிப்பு அடைந் பத்தியர் அவரை சிறுநீரக மாற்று பணிக்கின்றார். இலட்சம் சத்திர ன் 3 வருடத்திற்கு 10,000/ மருந்து ஆயுட்காலம் வரை செலவு.
இவருக்கு நிதி வரின் தாயாரான கேசுவின் சேமிப்பு I00370181335pG அனுப்பவும். த்திகேசு tɽ GGADGör பிட்டிய
செலுத்தக் 96). If 9,6it
காள்ளவும்.
82O265
இல்லங் EN
உகந்த பலசரக்கு
பெற்றுக் ற்றும் போத்தல், அடைக்கப்பட்ட ாவு பிரியாணி FITLIDIT Gör Gu Goog, ரிடம் தொடர்பு
ROCERES KBAR IPURAFLATS, DPASS.
ளையும் செய்து
ளும் படித்து வர்கட்கும் படிக்க ம் மாணவர்கட்கும் இருக்கும் என்பதில்
FitIt is stay an இவ்வேளையில் சி இது உரை frðL&IIGM. Galcoa) ரிமேல் அவ்அவ் றும் மாணவர்கட்கு லேயே நியமனம் சியமாகும்.
பாராளுமன்ற இசைத் துறையில் னவரும் இதற்காக L அளித்து நகரில் வளர்ந்து புமாறு பணிவுடன்
.பி. இசையழகன்
மட்டக்களப்பு
|றுக்கெழுத்துப் போட்
னுள்ளது.
6
8
9.
O
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. இடியோடு கூட வருவ 1. இசையோடு சம்பந்தப்
துண்டு. பட்டது. 2. குரல் வளத்தைப் பெருக்கு 2. ங்கிலேயர் கொண்டு வந்து
மென்று சிலர் சொல்லு : தந்தவர்கள்.
6) III/3,67. 3. பொருட்களைப் போட்டு 5. தும்பு இதற்கு மூலப் வைப்பதற்கு ஏற்றது.
பொருள் (வலமிருந்து 4 வேதனையின் G6). IGift"
இடமாக உள்ளது) LJITILITd5 6.1 QU56 Ugi/. 6. குருவுக்குக் கொடுப்பது. 7. இது முன்ற்ேறத்தின் எதிரி. 9. L 60ւ 60) ապւb நடுங்க 8 முன்னாள் மாமன்னவன்
வைக்கும். (கீழிலிருந்து மேல் நோக்கி 10. முயற்சியுண்டானால் காரியத் உள்ளது)
தில் வெற்றியடைவது இப் 1 நீர் ஊற்ற வளரும்
படியாகத்தான் இருக்கும். (தலைகீழாக இருக்கிறது)
(வலமிருந்து டமாக 12 மனித உருவாக்கத்தின் ஆரம்
இருக்கிறது) பப்படி நிலைகளில் ஒன்று 11. வீடு கட்டுவதற்குப் பய (கீழிலிருந்து மேல் நோக்கி
உள்ளது)
இதற்கான சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 24.07.93 ற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-07 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா 500/- பகிர்ந்தளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-05 இற்கான சரியான விடைகள்
no || Gorriro gu. JJ IT 3 67 || ის ந் சி | வ |S கா சி uin
தி 6 வ | ரி வி | ல | க் 17 கு
f II IDT
9 | 6T GT 63, 10
(ତ) 1 1 600L. I || Gud
ம 12 ன் னி ப் பு Lb
1. திருமதி. சாந்தி
கிருஷ்ணன் subject.
கட்டுகள்ஸ்தோட்டை.
வை. ரகுநாதன்
கொழும்பு-11.
L 97.95 GGOOTIF Gör
ஹட்டன்.
எம்.பி.எம்.நிஸாம் as GIGOflu.
Luéfi?ñrj5g56rflósassul"üLuG65) uíb.
இந்த அதிஷ்டசாலிகளுக்கு
6.
7.
திருமதி. ஜெஸீமா இஸ்மாயில்
8.
9.
0.
LJ If745, LTJ L GOROST Lib
குறுக்கெழுத்துப் போட்டி 05 வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
UT IT 5 T
எஸ். சர்வலோகநாதன் திருமலை. செல்வி ஷைலஜா பார்த்திபன் பரகடுவ எம்.எம். சம்சுன் நாபியா புத்தளம்.
GTD GT 60.GBILIDIT, Gör அவிசாவளை ஜி.கே. விஸ்வநாதர் கொழும்பு-8
ரூபா 500/-
மாவட்டத் பகுதிக்கு கடந்த க்கு மேலாக சதி இல்லை. டப்புர மக்கள் ளுக்கு ஆளா கயினால் இம் பையில் வெற்றி னர்கள் இதற்கு அதிகாரிகள் தலையிட்டு ளைத் தீர்க்க
தராஜா,யரவல். LAULUSLAND.
நீர்கொழும்பு
முக்கிய
செய்ய வேண்டும்.
நுளம்புத் தொல்லை கம்மல்துறைப் பகுதியில், நுளம்புத் தொல்லை ஒரு பரச் சனையாக
உருவெடுத்துள்ளது. நாளுக்கு நாள்
இப்பிரச்சனையைத் தீர்க்க சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆவன
எம்.டி.எம்.சைலாஸ், !
சிரமம் சபைக்குட்பட்ட
WIL, IDTST60
இது போன்ற
மழை பொழிந்தால்
சுமார் 1 A அடிக்கு மேல் நீரும் சேறுமாய்
இருக்கின்றது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள்
இக்குறையை போக்க வேண்டும்
ஹரிஸ் மொகமட்
பேருவளை,
அதிகரித் து வரும் முடியாத அளவு நீர் தேங்கி இந்நுளம்புகளினால் ப லவித நிற்கின்றமையால் பாடசாலை செல்லும் நோய்கள் பரவி வருகின்றன. மாணவர்களும் மக்களும் பெரும் இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் கஷ்ட்த்துக்கு உள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ளனர். SALDITIT பாதணிகளை கையில் எடுக்க இரண்டு மாதகாலமாக இருந்து வரும் வேண்டிய நிலை. இக் காலத்தில்
தபால் சேவை வருவதில்லை. தபாற் கந்தோருக்கு சென்று கடிதங்களை
பெற வேண்டியுள்ளது. நிலைமை நீங்குவதற்கு யாரும் முன்வர LDFILLIIfrg (36IIITF
இந்த
ரிஸ்னா ஜெயனுதீன் ஹேனமுல்லை
圆(18一24,199°
பாதைதபால்சரிவருமா?
பாணந்துறை பிரதேசத்தில் இருந்த சரிக்கமுல்ல வழியினூடாக வரும் இச்சிறிய கிராமம் ஆர்டன் பொரஸ்ட் மழைக் காலத்தில் பாதையில் நடக்க
பாணந்துறை

Page 5
இ னப்பிரச்சனை உள்ளவரை அகதிகள் பிரச்சனையும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
உள்நாட்டிலும் - உலகிலும் இலங்கை அகதிகள் இல்லாத இடம் ஏது? நாடேது?
இனவாதமும் அதை தொடர்ந்த யுத்தமும் இலங்கைத் தமிழர்களை அகிலமெங்கும் அகதிகளாக விதைத் திருக்கிறது.
முன்னர் அகதிகளுக்காக கதவு களைத் திறந்துவைத்திருந்த நாடுகளில் இப்போது அகதிகள் பிரச்சனை ஒரு சுமையாக மாறியிருக்கிறது.
இலங்கை அகதிகள் மீது மட்டுமல்லாமல் பொதுவாகவே வெளிநாட்டு அகதிகள் மீது வெறுப்பான கண்ணோட்டம் வெளியுலகில் ஏற்பட்டு வருகிறது.
மண்ணின் மைந்தர்களாகத் தாம் இருக்க
அந்நியர் வந்து தமக்கு சேரவேண்டியதை அனுபவிப்பதோ என்று ஜெர்மனியில் உள்ள மொட்டைத் தலையர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்
கொடி உயர்ந்ததோடு மட்டும் நின்று விடாமல் கொடிய காரியங்க ளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இரவில் வீதியில் இறங்கவே அச்சமாக இருக்கிறது என்று ஜெர்மனியில் உள்ள நம்நாட்டவர்கள் சொல்கிறார்கள்
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்ச னையால் வெளிநாடுகளுக்கு சென்று அங்கொரு உள்நாட்டுப் பிரச்சனையை உருவாக்குமளவுக்கு இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரமும் விசுவரூப மெடுத்துக் கொண்டிருக்கிறது.
எப்போது திருப்பி அனுப்பப் படுவோமோ என்ற அங்கலாய்ப்பு அகதிகள் மத்தியில் பரவலாகி யிருக்கிறது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் சுவிஸ் ஒரு பகுதி அகதிகளை விமானத்திலேற்றி அனுப்பப்போகிறது.
அதன்பின்னர் வேறுசில நாடுகளும் சுவிஸ் முன்னுதாரணத்தை பின்பற்றக் கூடும்.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அவர்களை அனுப்புமாறு புலிகளும், இலங்கையில் அமைதி நிலவுவதாக அரசும் சொல்லிவிட்டன. இருதரப்புமே தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைதியும் சகஜ நிலையும் பூத்துக் குலுங்குவதாக
GIJiji, GuD) C
இருந்து வெளியேறுவோர் இராணுவக் கெடுபிடிகளால் தாம் வெளியேறியதாக Un IDCUPOLA ULITTISI. வேண்டுமானால் விமானக் குண்டுவீச்சைச் சொல்லலாம். வுெல் அடிபற்றிச்சொல்லலாம். ஆனால் பெரும்பாலானோர் புலிகளாலும் தாம் பாதிக்கப்பட்டதாகவே அடைக்கலம் தேடும் நாடுகளில் புகார்கள் கூறியுள்ளனர். கனடாவில் இருந்து பிரசுரமாகும் புலிகளின் 'உலகத் தமிழர் பத்திரிகை அவ்வாறு புகார்கள் கூறக்கூடாது என்று மறைமுகமாக எச்சரித்து ஆசிரியர் தலையங்கமும் தீட்டியிருந்தது.
எனவே புகார்கள் கூறப்படுவதும் தமது கட்டுப்பாட்டில் உள்ள சனத்தொகை குறைவதும் புலிகளுக்கு பாதகமான விசயம்தான்.
அதனால் தான் அகதிகளை அனுப்புவதனால் தம்மிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று புலிகள் கூறியுள்ளனர்.
அதன்மூலம் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு உண்டு பிரச்சனை இல்லை என்று கூறுவதற்கான சாதகம் உண்டு.
ஆனால் திரும்பிவரும் அகதிகள் கொழும்பில் இருக்கவே விரும்புவர். அதிலும் பலர் கொழும்புக்கு வருவதாக புலிகளிடம் பாஸ் வாங்கி வந்து வெளிநாடு சென்றவர்கள். இப்போது புலிகளிடம் சென்றால் மரியாதை எவ்வாறனதாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அரசும்-புலிகளும் தமது தரப்புக்களை நியாயப்படுத்தவும் தமது கரங்களைப் பலப்படுத்தவும் ஏற்ற அணுகுமுறைகளை வகுத்துக்கொள்வதில் குறியாக இருக்கின்றன. ஆனால் அகதிகளோ தமது தலைவிதியை நொந்து கொண்டிருக்கிறார்கள்
ன்றைய தேதியில் வெளிநாடு செல்வதென்பது சுலபமான காரியமல்ல. காணியை வித்து பூமியை வித்து, கடனை
பகுதிகளில்
தோல் தலையர் ச என்றொரு அமைப்பு மு காட்டியிருக்கிறது.
நாடாவை வெட் திறப்புவிழா நடத்துவதற் பதிலாக, சிவராஜா வினா தம்பி என்னும் இலங்ை தமிழர் மீது போத்தல குத்தி கொல்ல முயன் தனது உருவாக்கத் வெளிப்படுத்தியிருக்கிறது செய்வதையும் செ விட்டு "என் இனம் குறித்து நாடு பற்றியும் பெருமைப் கிறேன்" என்று வே திமிரான வாக்குமூலழு கொடுத்திருக்கிறான்.
அவனவன் இனத்து பெருமையைக் காட்டவ பலத்தைக் காட்டவும் தமிழ் தான் வசதியான ஆளா தெரிகிறானோ GT6 வருத்தமும் வருகிறது.
ஆனாலும் விசயத்தை மறந்துவி கூடாது. கனடாவில் பல்ே நாடுகளைச் சேர்ந்தவர் இருக்க லங்ை தமிழர்கள் மட்டும் தாக் ULLğı 976öTP
தவறு நம் பக்கமு இருக்கிறது. இயக்கவாத ஊர்வாதம்-சாதி-மத வா அனைத்தையும் இங் முட்டை கட்டிவைத்துவிட் (BLITEITLDG) மறக்கா அங்கும் கொண்டுபே
ருக்கிறார்கள்.
மறக்காமல் இருப்ப இன்னொரு முக்கியம af. Lith துப்பாக்
கனேடிய மண்ணில் தமிழ நம்மவர் தரப்பிலு
சொல்வதால் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்று சொல்ல முடியாது.
புலிகளுக்கு இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு.
அகதிகள் திரும்பிவரத் தொடங்கினால் இலங்கையில் அமைதியான நிலை ஏற்பட்டுவிட்டதாக அர்த்தப்படும். பிறகேன் புத்தம் என்ற கேள்வி வரும். இலங்கை அரசுக்கு மேலும் கடனுதவி வரும்.
அதே சமயத்தில் வடக்குகிழக்கில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறுவதும், வெளிநாடுகளில் இங்கிருப்போரைவிட 0ரவாதமான சூழலில் வாழ்வதும் மேலும்
வெளியேற்றத்தை துரிதப்படுத்தும்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள
பின்பற்றுங்கோ
ஒன்றுபட்ட மாகாண சபையில
அதிரடி அப்பா
வாங்கி வட்டிச் சுமையைத் தாங்கி வெளிநாடு சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் நடுத்தெருவில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. பட்ட கடனை அடைக்க என்ன வழி:
திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு வரும் அவர்களது குடும்பத்தினரும் அதனை நினைத்துத்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் கனடா போன்ற நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படாதென்று ஒரு நம்பிக்கை நம்மவர் மத்தியில் உண்டு.
குறிப்பாக கனடா ஒரு பல்லினநாடு கனடிய முன்னாள் பிரதமர் மல்ரோனி கூட ஒரு வெளிநாட்டவர்தான்.
என்றாலும் சமீபகாலத்தில் கனடாவிலும்
த்துரை
உயர்ந்த இட்த்தில் இருப்பவர் உடைந்து போனவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மறுபக்கத்தில் இருந்தும் பாராட்டுக்கள் ஏவப்படுகிறது. பாதுகாப்பு பொறுப்பிலதான் பிரிந்த அணி கண்வைத்திருக்கிறதாய்க் கேள்வி அதைக் குடுக்கிறதாய் இல்லையாம் இணைப்பு முயற்சிகளுக்கு பச்சை வட்டாரங்களில் வரவேற்பும் உண்டு மறுப்பும் உண்டு பொறுத்திருந்து பார்க்கலாம் தெரியும் இரண்டில் ஒன்று
டெக்கு கிழக்கு பிரிப்பா நாங்கள் யாவரும் எதிர்ப்பு எண்டு தமிழ் கட்சியள் ஒரே குரலில் சொல்லுறது பெரும்பான்மையோர் மத்தியில வியப்பு அட்டே கண்படப்போகுதே திருஷ்டி சுத்திப்போட வேண்டாமோ என்கிற நல்ல நோக்கத்தில புதுசர் ஒரு கோஷ்டி கம்மிங் என் பிரிவாம். அது என்ன பிரிவோ ழவோ தமிழ்நாட்டு பாணியில புதுக்கடை திறந்திருக்கினம் நல்ல விசயங்களை
பின்பற்ற பிரிவு விசயமே கிட்ைச்சது. கோஷ்டியைக் கவனிக்கப் போறதில்லை எண்டாலும் வடக்கு கிழக்கு பிரிவுக்கு பச்சைக்கொடியை மறைமுகமாக காட்டுற விசயம் பிரிக்க வேணும் எண்டு நிற்கிற பெரும்பான்மைக் கட்சியளுக்கு அவல் கொடுக்கிற விசயம்தானே
ருந்து அடிக்க வேண்டியதை எல்லாம் அடிச்சுப் போட்ட இரண்டுபேர்தான் இனிப் பிரிக்கலாம் எண்டு சொல்லி அங்கை இங்கை வாங்கப் பார்க்கினமாம் சோக்கான வியாபாரம்
யாரும் அந்தக்
கலாசாரம்
எல்லோரும் தமிழர் பரிசீலித்துக் தெ
தமிழர்களோ தங்களுக் நடத்திக் கொண்டிருக் கரமான பலப்பரீட்சை பலத்தையே முறித்துப்
கனடாவில் ஏற்பட்ட அங்குள்ள பத்திரிகைகளில்
இரண்டெழுத்து கேட்ட யூரியா கப் வேறுகரைக்கு போன போச்சு இதிலை பூரிப்பை கொடுக்கே அவைக்குத் தெரியு உரம்போ இல்லை
@। இரண்டெழுத்து என பெரிய பரிதாபம் ஆ அதிகாரியே இரண் கலியாணமும் இர பொறுக்காம யாரோ கிழிச்சுப்போட்டவை. சம்பளமும் எடுக்கி வெளியில் விட்டுப்ே வழியாலையும் சனப் எல்லாப் பக்கத்திை
GADIEGO) 5:3 GITT பரவலாகப் ப்ேசப்ப் கட்டுத்தாபன புதிய உரிய கமிட்டி பார
அ யல்நாட்டு 6 பதிலா பாம் வருகுெ வைக்காமல் இருந்த
ரண்டெழுத்த அதென்னவோ ெ இரண்டெழுத்தார் தர பொலிஸ்காரர்தான்
îlớconomi பாட்ாய்ப் போச்சுது முகத்தோட் பேட்டி
சொன்னாலும் சந்தி
அறுவடைக்கு அவர் () TLDGI2.
( ( 18-84, 1998
தினமு
 
 
 
 
 
 
 

வெட்கம் பிடுங்கித் தின்றது.
போதாக்குறைக்கு கனடிய அரசின் காதில் பூச்சுற்றும் வேலையாக கனடிய போலிக் கடவுச் சீட்டுக்கள், விசாக்கள் தயாரிக்கும் இல்லமொன்றை கனடிய பொலிசார் கண்டுபிடித்தார்கள்.
மும் ம்தம் G、 டுப் pai) IT Al
தில்
T60/ EGO TO)
f5.
கனேசமூர்த்தி
அங்கிருந்து தப்பிஓடி பின் மாட்டிக்
இனவெறித் தாக்குதலுக்கு
விக்கினேஸ்வரமூர்த்தி
ஒன்றில் இரு தமிழ் பிரிவுகள் துப்பாக்கிகளை தாரளமாக உபயோகித்ததில் இடையில் சிக்கிய வெள்ளையருக்கும் படுகாயம்
மறுபுறம் இயக்க சண்டித்தனங்கள் தமக்கெதிராக செய்தி வெளியிடும் கனடாவின் தாயகம் என்ற பத்திரிகை ஒன்றின்மீது
@@、s
ர்கள் மீதான தாக்குதல் ம் தொடரும் தவறுகள்
C O O
கொண்டவர் முன்னாள் போராளி யாழ்மேயர் துரையப்பா கொலை வழக்கில் கைதாகி சட்டையில் உதயசூரியன் இலட்சினையோடு
நீதிமன்றத்தில் ஆஜரானவர். புலிகளுக்காகவே அவர் கனடாவில் செயல்பட்டதாகக்
ள் மீது தம்பலத்தை 1ண்டிருக்கிறார்கள். குள் பலப்பரீட்சை கிறார்கள் அபாய
ள் தமிழர்களின் கூறப்படுகிறது. தவிர அந்த இல்லத்தில் போட்டிருக்கின்றன. கனடிய புலிகளின் கிளையான உலகத் தமிழர் கோஷ்டி மோதல்கள் இயக்க ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டன.
பிரசுரமானபோது சமீபத்தில் கனடாவில் நடந்த மோதல்
க்காரர் அரசாங்கத்திட்ம் யூரியா கேட்ட்வையெல்லோ பலில் போய் கரையில் றங்கிபிறகு திரும்ப ஏறி து கைக்கு எட்டினது வாய்க்கு எட்டேல்ல எண்ட்மாதிரிப் இன்னொரு விசயம் யூரியா கோரிக்கை விவசாயிகளுக்கு ல்லையாம் வந்தாலும் தங்கள் கைக்கு வராது எண்டு மாம் இரண்டெழுத்தார் யூரியா கேட்டது நிலத்திற்கு யாம் தங்கட் குண்டுப்பலத்திற்கு உரம்போட்வாம்.
ரண்டெழுத்தாருக்கு அடைக்கலம் கொடுத்தா வீடு பறிமுதல்
1ண்ட் சந்தேகத்தில அப்பாவியளும் உள்ளே இருக்கிறது னால் அதில பாருங்கோ யாழ்ப்பாணத்தில முக்கிய அரச டெழுத்தாருக்கு பூரண சப்போட் அவற்ற மோளுன்ர ண்டெழுத்தார் பொமிசனோட் கல்-கலவாய் நடந்தது கண்டிச்சுப் போஸ்டர் போட் அதையும் இரண்டெழுத்தார் அப்படியொரு பாச உறவு அந்த அதிகாரி மாதம் முடிய மார் கொழும்புக்கு வந்தும் போறார். அப்பாவியளை பாட்டு அவரை பிடிக்க உள்ளுக்கு போடலாம் எல்லா தான் கஷ்டப்படுங்கள் பிழைக்கத் தெரிஞ்சவை மட்டும் லயும் நல்ல பேர் எடுத்துக்கொண்டு திரிவினம்.
னொலி தமிழ் சேவையில் பொதுவான ஒரு குறை டுகிறது போதிய தமிழ் பேசும் ஊழியர்கள் இல்லையாம். தலைவர் அக்கறையோட் நிலைமையை புரிஞ்சுகொண்டாலும் முகமாய் இருக்குதாம் தாராளமாய் இருந்தால் நல்லது
விளையாட்டு அணிக்கு எக்கச்சக்கப் பாதுகாப்பு பந்துக்கு
தண்ட் பயத்தில அவையை மட்டையைப் போட்டிட்டு ஓட்
7、f、
ார் வசமுள்ள சீருடையினர் மீண்டும் உண்ணாவிரதமாம். ரியேல்ல, பெரும்பான்மை இனக்காரர் ராளமான ஜனநாயகம்தான் கொடுக்கினம் எங்கட் தமிழ்ப்
656.
சமாளிக்கிறதே எங்கட் முன்னாள் பிரதமருக்கு பெரிய ஏரிக்கரை பேப்பருகளுக்கு அந்த மனுசனும் மலர்ந்த
குடுத்து தாய் முகத்தை வாட் வைக்கிது என்னதான் ரமானவருக்குத்தானாம் உள்ளே மதிப்பு வாக்குச்சீட்டு ால் மட்டும்தான் முடியும் எண்டதுதான் பொதுவான
விசயத்தில
தாயகம் விற்பனை செய்தால் பிரச்சனை வரும் என்ற அச்சுறுத்தல்கள்
இதற்கிடையே கனடாவின் மற்றுமொரு தமிழ் பத்திரிகையான செந்தாமரை பத்திரிகை ஆசிரியரும் தாக்கப்பட்டார்.
யாவற்றுக்கும் முன்னர் இலங்கையைச் சேர்ந்த அறிவிப்பாளர் சிவசோதியின் வீட்டின்மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இவ்வாறு பல்வேறு வழிகளாலும் இலங்கைத் தமிழர்களின் பெயர் கெட்டுக் கொண்டிருக்கும் போது கனடிய இனவாதி களின் பார்வையும் திரும்பியிருக்கிறது.
பானுப்பிரியாவையும், சுமிதா வையும் கூப்பிட்டு இடுப்பழகையும், துள்ளிக்குதிக்கும் மார் பழகையும் ரசிக்கும் "உன்னத கலைவிழாக்களிலும் நமது தமிழர்கள் சிலர் வீரத்தைக் காட்ட நினைப்பதுதான் இன்னும் Gómā
அந்தக் கலைவிழாக்களுக்கு அனுமதிச்சீட்டு விற்பதிலும் பலமும் வழக்கமான மிரட்டல்களும் நம்மவர்களையே வெறுப்பேற்றுகின்றன.
ஆன மொத்தத்தில் அகதிகளாய் சென்ற பத்தில் எமது பல்லுகளை நாமே குத்திக்காட்டாமல் இருக்க வேண்டும்.
"எங்களை வெளியேற்றுங்கள்" என்று அடம்பிடிப்பது போன்ற அத்துமீறல்களால் சாதாரண மக்களே பரிதவிக்க வேண்டி இருக்கிறது.
கனடா போன்ற நாடுகளில் கூட இலங்கைத் தமிழர்கள் மீது வெறுப்பான பரவலான கண்ணோட்டங்கள் ஏற்படுமானால் ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சொல்ல (UPI) lIIIgl.
நமது கெளரவங்களை நாமும் பாதுகாக்க வேண்டும் மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு என்பது ஒரு பழமொழி. அது கொஞ்சம் நினைவில் இருந்தால் நல்லது
அகதிகள் என்ற அந்தஸ்து ஒன்றும் கெளரவமான பட்டமல்ல சொந்த மண்ணைப் பிரிந்து உறவுகள் துறந்து அந்நியர் கட்டளைக்கு பணிந்து வாழ்வது ஒன்றும் சுகமானதல்ல.
அந்த சிறுமை போக்க சிந்திப்பதை விடுத்து, இருக்கின்ற பெருமைகளையும் தொலைப்பது என்ன நியாயம் யோசிக்க வேண்டும்.
வரும் வாரம் இங்கே உள்நாட்டில் உள்ள தமிழ் பேசும் அகதிகள் பற்றியும் அவர்கள் அவலங்கள் பற்றியும் பார்க்க வேண்டும் கூடவே கொஞ்சம் தலைநகர நிலவரத்தையும் எட்டிப் பாக்கலாம்.

Page 6
குழு மோதல்கள் ஒரு புறம்
பட்டினி சாவுகள் மறுபுறம் !
ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடு சூடான்.
மக்கள் தொகை 2 12 கோடி அத்தனை கோடிப் பேரும் வறுமையின் எல்லைக் கோட்டில் நிற்கிறார்கள்.
1956இல் சூடான் சுதந்திரம் பெற்றது.
சுதந்திரம் பெயரளவில் தான். 1956இல் தொடங்கி 1972 வரை உள்நாட்டுப் போர் சூடானை சோகத்திற்குள் சுருட்டிப் போட்டது. அதற்கு பின்னர் கடந்த பத்தாண்டுகளாக சூடானின் வடபுறத்திலுள்ள இஸ்லாமிய போர் வீரர்களும், தெற்கேயுள்ள கிறிஸ்தவ போராளிகளும் கடுமையாய் மோதிக் கொண்டனர். மாபெரும் இழப்பாக 6 இலட்சம்பேர்மாண்டனர். 10 இலட்சம் பேர் அகதிகளாயினர்.
பெயர்: இரத்தினசபாபதி
இராஜ்மோகன் Գնացմ: 31
வாசிப்பது பத்திரிகை விரும்புவது கதை எழுதுதல்,
cult(alaritan G3, Lau. உடபாகை எஸ்டேட், மத்திய பிரிவு பொர லங்கொட தெஹியோவிட்ட
முகவரி:
பெயர்: ஆர். சற்குணராஜா AISI: 20 வாசிப்பது பத்திரிகை வாசித்தல்,
புத்தகம் படித்தல் முகவரி: சீ.ஜீ4, வேலுவனராம
வீடமைப்புத்திட்டம், வெள்வத்தை, Olտո (լքւույ-6,
பெயர் இஸ்லதுல் மக்கமா
வயது 25
வாசிப்பது பத்திரிகை வாசித்தல்,
at Gerra Castle, தொலைக்காட்சி பார்த்தல்
சூடானில் மக்கள் விடுதலைப் படை என்று ஒ அமைப்பு இருக்கிறது. அது இது Lal) துண்டுகளாக உடைந்து உடைந்த குழுக்கள் தமக்கிடையே மல்லுக்கட்டி நிற்கின்றன. விளைவு பேரழிவுகள் தற்போதைய புள்ளிவிபரப்படி 8 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
உலக உணவு நிறுவனம் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வீதிகளில் குழுச் சண்டைகள் தடை போடுகின்றன. ஒன்றாய் இருந்து பிரிந்தவர்கள் மோதுகிறார்கள். பாவம் சூடான் மக்கள் பட்டினியால் பரிதவிக்கிறார்கள்
இன்னும் இரண் டொரு மாதங்களில் சூடான் மற்றொரு சோமாலியாவாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
பெயர்: எஸ். துளசிதாசன் விரும்புவது கவிதையைக் காதலித்தல், கற்பனையில் உறவாடுதல்
விகாரை வீதி, அக்கரைப்பற்று-9
முகவரி:
ٹوم ா : அக்னிநட்சத்திற்/
S S S S S S S S S S S S S S
|ے
கடந்த (ஜூன்) இஸ்ரேலியர்களாக மேற்குக் கரைப்பிர பத்து இள
9; III GOOIITILDGÄNGIBLIITLIJ69 சிலரை தனிப்பட வருபவர்கள் சவ செல்வதாகக் ஏற்றுவதைக் க பலவிதமான கூறுகின்றனர். லேற்றப்பட்டதும் மருந்தை அவ வைக் கப்படுவ தெரிவித்தனர். LILL LGM Iiiii GifleGiT ll தெரியவில்லை.
மற்றுமொரு பெண்ணைக் கடத் டொலர் தருவதாக
அடி டே
இங்கிலாந்து வி தோல்விக்கு மேல் கொண்டு வருகிறது. குழுவினர் நோர்வே ஆ அடைந்தனர்.அதனைப் விடமும் படு தோ சர்வதேச கிறிக்கட்போ
பெயர்: எஸ்.ஐ.எஸ் GUL5): 20 வாசிப்பது கதைப் பத்திரி முகவரி:
ஒழுங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் பெண்கள் கடத்தல் யே செல்வதில் சங்கடம்!
மாத ஆரம்பத்தில் ல் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தில் திடீரென LĎ பெண் தள் ட்டனர். இவர்களில் Gita,601,366) ாரிக்கு அழைத்துச் கூறி வண்டியில் SOTIL 6f a9567 fall of கதைகளைக் இவர்கள் வண்டியி ஒரு வகை மயக்க *ā (QJr、 தாக அவர்கள் இவ்வாறு கடத்தப் தி என்னவென்று
சந்தர்ப்பத்தில் ஒரு தியவர்களுக்கு 5,600 அவளின் பெற்றார்
வாக்களித்துள்ளனர். பணத்தைப் பெறுவதற்காக கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த போது பாலஸ்தீனக் கண்காணிப்பாளர்களிடம் இவர்கள் வகையாக மாட்டிக் Go), IT GOOTIL GOTT. இதன் பின்னர் அவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை. இஸ்ரேலிய பொலிசாருக்கு இப்பெண் கடத்தல் பற்றி எதுவும் முறையிடப்படவில்லை. இங்கெல்லாம் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்டால்-கெடுக்கப்பட்ட செய்தி பரவினால் அவர்களுக்கு அதன்
பின்னர் சமூகத்தில் ஏற்படும் இழிவுதான் இதனை வெளியிடாம லிருப்பதற்கான காரணமாகும்.
கற்பழிப்பு நோக்கங்களுக்காகவே இவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
D6) -9IIգ பிளையாட்டுத்துறையில் தோல்வியைத் தழுவிக்
உதை பந்தாட்டக் பூட்டக்காரரிடம் தோல்வி பார்க்கிலும் அமெரிக்கா ல்வி அடைந்தனர்ஏழு ட்டிகளில் தோல்விகண்ட
இங்கிலாந்து கிரிக்கட் அணியினர் அவுஸ்திரேலிய அணியிடமும் அடிபட்டனர். அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்தின் சாதாரண மாகாண அணியுடன்றக்பி ஆடிய இங்கிலாந்து விளாயாட்டாளர்களும் மண்கல்வினர். விம்பில்டன் ரென்னிஸ் ஆண்களின் தனி ஆட்டப்பிரிவில் கிறிஸ் பெய்லி வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் தப்புக் கணக்காகிவிட்டது.
பார் அரங்கம்
முஜிபர்
புத்தகம் வாசித்தல், கை படித்தல்,
ாவது இலக்க 5. புத்தளம்.
GLILIT: SOJUSI 24 விரும்புவது: இயற்கை அழுகை ரசித்தல்,
முகவரி:
கலைநேசன் ஜவாத்
புகைப்படப் போட்டியில் பங்குபற்றல் 10 முஸ்னி அன் பிரதர்ஸ் குரனாகல் வீதி, புத்தளம்.
ஐ.நா படைகளை எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு பொஸ்னியாவோ கம்போடி யாவோ தூண்டவில்லை. சோமாலியாவின் போர் வெறியரான ஜெனரல் மொகமட் ஃபாரா ஐடிடே இதனைத் தூண்டிவிட்ட வராவார். தலை நகரான மொகாதிவுவின் தென்புறத்தே ஜூன் 5ம் திகதி ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த பாகிஸ்தான் துருப்புகள் இருபிரிவாகப் பிரிந்து செயலில் இறங்கினர். ஒரு பிரிவினர் உணவு வழங்க லில் ஈடுபட்டிருந்த வேளை மற்றக் குழுவினர் அங்குள்ள வானொலி நிலை யத்தை அணுகினர். அங்கிருந்து தான்ஜெனரல் மொகமட் ஐநாவுக்கெதிரான பிரசாரங்களைச் செய்து கொண்டிருந்தார். அவரைத் தேடியே அவர்கள் வானொலி நிலையத்தைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். மொகமட்டின் ஆயுத பாணிகள் இவ்வீரர்களை எதிர்த்துத் தாக்கத் தலைப்பட்டனர். தாக்குதல் முடிந்தபின்னர் 23 பாகிஸ்தான்வீரர்கள் கொல்லப்பட்டி ருந்தனர். தவிர 60 வீரர்கள் காயமுற்றுக் கிடந்தனர்.
சோமாலியாவில் பணிபுரியச் சென்ற பன்னாட்டு (ஐநா) அமைதிப்படையின் மொத்தம் 18,000 பேரில் 4,750 போர் வீரர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட மைக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் துடிக்கிறார்கள் இதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. முழுமையான தாக்குதல் நடத்துவதற்கு ஐ.நா. அதிகாரம் அளித்துவிட்டது. போராளியான மொகமட்டின் நிலைகளை ஐ.நா படைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் தாக்கின. முதல் நாள் பாகிஸ்தானின் இரு பிரிவு வீரர்கள், சோமாலிய போராளிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமுற்றனர். மொகமட்டின் வீரர்கள் சாதாரண பொதுமக்களை கேடயமாகக் கொண்டு
பொதுமக்கள் தாக்கப்படுவர் என்று தான் இத்தந்திரத்தை மேற்கொண்டனர். பழிவாங்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த அமைதிப்படையினரை அமைதியாக இருக்கும்படி எதிர்பார்க்க முடியாத நிலை 凯凯
பெயர் முகம்து நிஜாம்
6նա9:/: 2) விரும்புவது கதை, கவிதை எழுதுதல்,
ரி.வி. பார்த்தல், கிரிக்கட் விளையாடுதல் 23/ கும்புக்கந்துறை, தெல்தெனிய,
கண்டி
முகவரி:
(2цио 25rtant
பெயர்: தஃலிமா எம். தாளம் வாசிப்பது பத்திரிகை, வானொல
தையல், தமையல் 47. கய்னாக கய் காவல. ரத்தோட்ட
(pasaurif):
, :
፵ዳ " ®0ሊ 18-24, 1993
ஐ.நா வீரர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

Page 7
டெபகுதிக்கான பொருளா
தாரத் தடையில் மாற்றங் கொண்டுவரப்பட்டு, அங்கு கொண்டு செல்லப்படுவதற்குத் ΦοOL, விதிக்கப்பட்டிருந்த பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்
பட்டதையடுத்து, வடபகுதியில் ஒருவித பூரிப்புத் துளிர்விட ஆரம்பித்திருந்தது.
பொருட்கள் மீதான தடை அகற்றப்பட்டுள்ளது என்ற செய்தியைவிட, இந்த நடவடிக்கையின் Q)LD அரசாங்கத்துக்கும். தமிழீழ
விடுதலைப் புலிகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படு வதற்கான சூழ்நிலை உருவாகும் என்ற எண்ணத்தின் விளை வாகவே குடாநாட்டில் அப்பூரிப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால் யாழ் குடாநாட்டினுள் கொண்டு செல்லப்படுவதற்கான பொருட்கள் மீதான தடைநீக்கம் முழுமையாக அமுல்படுத்தப்படு முன்னரே அரசுக்கும்,
நாட்டுத் தளபதியாக இயங்கி வந்தார்.
கிட்டுவின் காலப்பகுதியில் கோட்டையில் இருந்த இராணுவம் வெளியே தலைகாட்டமுடியாத நிலை காணப்பட்டது. கோட்டை யின் அனைத்துப் புறங்களையும் புலிகள் இரவு பகலாக சுற்றி வளைத்திருந்ததுடன், இடையி டையே ஷெல் வெடிக்ளையும் கோட்டைக்குள் ஏவிய வண்ண Lól (05f556orfir.
அத்துடன் கிட்டுவின்
காலப்பகுதியிலும் இராணுவ வீரர்கள் சிலர் போர்க்கைதிகளாக புலிகள் வசம் பிடிபட்டிருந்தனர்.
இந்நிலையில் (3,9. ПI соц. இராணுவப் பொறுப்பதிகாரி யாகவிருந்த கேர்ணல் ஆனந்த வீரசேகரா புலிகளின் வடபகுதித் தளபதியாக இருந்த கிட்டுவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமது சக அதிகாரிகள் சிலருடன் கோட்டைக்கு வெளியே வந்து கிட்டுவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
தவறியிருந்தது புலிகளின் கைதிகளின் பகுதிக்கான தடை நீக்கம் ஆரம்பத்தில் aftTg595LDIT607
ਨੂੰ
தனையடு
வடக்கே கெ
படுவதற்கு இ தடை செய்திரு ஏற்றிய ருகுணு கப்பலையும் வ வைத்திருந்தது. 55. It G5)a முக்கியத்துவம் றாகவே கருதப் வெறுமனே பொருட்களை USL u L I GAJTU, LTD நோக்கப்படவில் கும்-அரசுக்குமி gd L65ILITL'GOLL ருக்குமிடையே உறவுகளை வி 92 (U) LDഞ്ഞD(U ருகுனுவின் ட பட்டிருந்தது.
ஆனால் ரு சென்ற பொ இறக்கப்படுமுன்
ண்டும்
புலிகளுக்கு மிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது.
வடபகுதிக்கான பொருளா தாரத்தடை நீக்கம், மற்றும் புலிகளின் பிடியிலுள்ள போர்க் கைதிகளின் விடுதலை என்பன குறித்து அரசாங்கத்துக்கும், புலிகளுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பு, இரு சாராருக்கு மிடையே எதிர்காலத்தில் இடம் பெறக்கூடிய விரிவான பேச்சு வார்த்தைகளுக்கு அடித்தள மிடும் என்றே ордша. அவதானிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அரசாங்கமும் , புலிகளும் கடந்தவாரங்களில் தம் மரிடையே இடம் பெற்ற சந்திப்புக்களின் போது பரஸ்பர விசுவாசத்தை வெளியிடத் தவறியிருந்ததுடன் இரு சாராரும் ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்த்த நிலையிலேயே பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாக பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா வடபகுதிக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி யிருந்தார். புலிகளின் தரப்பில் அவர் களின் அர சரியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் LJ TaJgio)&#J 95 Lb G3 J ', &#, 1956ff) Gī) பங்குபற்றியிருந்தார்.
போர்க்கைதிகளின் விடுதலை தொடர்பாக பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது இது முதல் தடவையல்ல.
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் டச்சுக் (8 9,րrլ է 60)լ Ա ՈaՆ இலங்கை இராணுவம் குடியிருந்த போது Lf7f773 9, 19 uur ஆனந்த விரசேகராவே G395 TIL "GOL இராணுவப் பொறுப்பதிகாரியாக இருந்தார். அப்போது அவர் ஒரு கேர்னல் (ຮີ່ தரத்திலேயே இருந்தார்.
அச்சமயம் கிட்டு என்ற ழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ண குமார் புலிகளின் யாழ்குடா
2000) ou 18-24
993
அத்துடன் யாழ்குடாநாட்டின் பிரபல உதைபந்தாட்ட வீரராக விளங்கிய தமது நண்பரான முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு.ஈ.கனக லிங்கத்தையும் புலிகளுடன் சென்று பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா சந்தித்திருந்தார்.
இது தவிர மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்க, புலிகளின் வடபகுதித் தளபதியாக இருந்த கிட்டுவைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் பிரிகேடியர் வீரசேகராவே அன்று ஏற்ப டுத்திக் கொடுத்திருந்தார்.
6TaöTG36) புலிகளைப்
பொறுத்தவரை பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா ஒரு புதிய ഖUA6). அன்று கிட்டு பிரிகேடியர் வீரசேகராவைச் சந்தித்திருந்தார். இத்தடவை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவரைச் சந்தித்திருந்தார்.
பிரிகேடியர் ஆனந்த வீரசேக ராவின் யாழ் விஜயமும், புலிக ளுடனான அவரது சந்திப்பும் அரசியல் வட்டாரங்களினால்
மிகவும் அக்கறையுடன் அவதானிக்கப்பட்டிருந்தன.
1990ம் ஆண்டு அரசுக்
கும்-புலிகளுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த தையடுத்து, அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஆனந்த வீரசேகரா இத்தடவை புலி களைச் சந்தித்திருந்தார்.
புலிகளுக்கும்-அரசுக்குமிடை யிலான உறவுகள் முறிவடைந்து சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் , புலிகளின் தற்போதைய நிலைப்பாடு எத்தகைய கோணத் தில் இருக்கின்றதென்பதனை நாடிபிடித்தறியும் 6 (UB) சந்தர்ப்பமாகவே பிரிகேடியர் ரசேகராவின் யாழ் விஜயம் அமைந்திருந்தது.
ஆனால் பிரிகேடியரின் சந்திப்பு புலிகளுடன் எந்த வகையிலும் காத்திரமான ஒரு D L adr LJ IT L. 60)L - 6TL Lig.
ஏறியதைப் ே
ளுக்கும் அர ஏற்பட்டிருந்த முறிவு ஏற்பட்ட இதனையடு கைதிகளை விடு என்ற முடிை வாபஸ் பெற்ற மும் Φ60)L பொருட்களை அனுமதிப்பதற். ஸ்தம்பிதத்தைக் வந்தது.
1990Lb。 வடபகுதிக்குக் ெ படுவதற்கான பலவற்றின் 9ഞL5ഞ67 அனைவரும் அ புலிகள் ட தடுக்கும்
9IU FITIBI SLD கொண்டு செல்: I GÖSTL färg, 657 LI விதித்திருந்தது.
எனவே பு 606) 1:53.5 -91 Draft விதித்துள்ள பே
உள்ள பொதும
1956 fontsio G L JE I onu fragom fraga) கின்றனர்.
வடபகுதிக்க தாரத்தடை புலி தாக்கத்தையும் சூழ்நிலையே கா அவர்கள் தம களை எந்தவை கொள்ளக்கூடி காணப்படுகின் இந்நிலையி: தொடர்ந்து பா: நோக்கும் சூழ் வதுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடியிலுள்ள விடுதலை, வட பொருளாதாரத் என்பன குறித்து இரு தரப்பினரும் ருத்தொருமிப்பை 方。
து அரசாங்கம் ஒன்றினை எட்டும் சந்தர்ப்ப ண்டு செல்லப் மு' GTLLTāJfuITUCB6)
OO
நெருக்கடி தொடர்பாக தீர்வு
வரை காலமும் த பொருட்களை என்ற சரக்குக் டக்கிற்கு அனுப்பி
河 Luamrü Lóó வாய்ந்ததொன் பட்டது. தடைநீக்கப்பட்ட ரற்றிச் செல்லும் ட்டும் ருகுணு லை. புலிகளுக் டையே ஏற்பட்ட டுத்து, இருசாரா எதிர்கால ஸ்தரிப்பதற்கான கத் தூதாகவே யணம் கருதப்
குனு கொண்டு ருட்கள் தரை
னரே 'வேதாளம் முருங்கையில்
பான்று புலிக சு க்குமரிடையே உடன்பாட்டில் டருந்தது. |த்து போர் க் தலை செய்வது வயும் புலிகள் னர். அரசாங்க நீக்கப்பட்ட வடபகுதிக்கு கான முடிவில் கொண்டு
ஆண்டு முதல் காண்டு செல்லப் பொருட்கள் து அரசாங்கம் விதித்துள்ளமை |றிந்ததே. பலமடைவதைத் 6) 1600 душf) (36)(8ш வடபகுதிக்குக் பப்படுவதற்கான து தடைகளை
லிகளைக் குறி ங்கம் தடைகளை திலும், வடக்கில்
O O O O O O –Jסםם
இருக்கின்றது.
புலிகளுக்கும், அரசுக்கு LÓlø0)l_(Bu1 போர்க்கைதிகளின் விடுதலை, வடபகுதிக்கான பொருளாதாரத் தடைநீக்கம் என்பன குறித்து ஏற்பட்ட
உடன்பாட்டில் தோன்றிய முறிவு, இருசாராரும் பரஸ்பர விசுவா சத்தைக் கட்டியெழுப்பத் தவறி யிருப்பதையே சுட்டிக் காட்டு வதாக இருக்கின்றது.
நேருக்கு நேராக முகத்துக்கு முகம்பார்த்து திறந்த மனத்துடன், தீவிரப் போக்கைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றும் சூழ்நிலையே இன்று அவசியம் தேவைப்படுகின்றது. அரசாங்கத் தலைவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை களை நடத்த விருப்பம் தெரிவித்து வருவதுடன் புலிகளையும் அரசியல் நீரோட்டத்தில் பங்கு பற்றுமாறு வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஒரு L15u புரிந்துணர்வைக் கட்டியெழுப்பக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாகவே இருசாராரும் தற்போது காணப்படுகின்றனர். வடபகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த
போது, அத்தடைநீக்கம் குறித்து ჟflau) தென்னிலங்கைப் பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்தையும் வெளியிட்டி ருந்தன.
ஆனால் இந்த விமர்சனங்கள் யாவும் மிகவும் குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்ட தாகவே காணப்பட்டன.
ஒரு சில புரிந்துணர்வுகள்
臀。臀
恕
லசுவது-இராஜதந்தி
R
●ፈ7 `mምÔ 2
தென்னிந்தியாவின் தமிழ் நாட்டி லிருந்து இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தீவிர அக்கறைகாட்டி வருகிறது.
வடக்கு-கிழக்கில் தோன்றிய விபரீதமான சூழ்நிலைகள் காரணமாகவே இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
ஆனால் தமிழ்நாட்டில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடிநிலை இலங்கைத் தமிழ் அகதிகளை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டியே தமிழக 9 Dat இலங்கைத் தமிழ் அகதிகள் மீது கடும் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
1983ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டதையடுத்து இலங்கை அகதிகளுக்குப் புகலிடம் வழங்கிப் பாதுகாப்பதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருந்தது. கொழும்பில் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான தமிழ்மக்களை வடபகுதிக்குக் கொண்டு செல்வதற்கும் "எம்.வி. சிதம்பரம் என்ற ஆடம்பரக் கப்பலை கொடுத்துதவியிருந்ததுடன் , தமிழகம் வந்திருந்த இலங்கைத் தமிழ் அகதிகளையும் பல்வேறு அகதி முகாம்களில் வைத்துப்
பராமரிக்க இந்தியா முன் வந்திருந்தது.
ஆனால் ராஜீவ் காந்தி
கொலையுண்டதையடுத்து, அக் கொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்திய ー"ssrcm சந்தேகம் கொள்ள ஆரம்பித்ததையடுத்தே, இலங் கைத் தமிழ் அகதிகள் மீதும் தமிழக அரசு கடும்போக்கைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.
வடக்கு-கிழக்கு மாகாணங் களில் சுமுக நிலை ஏற்படா
திருப்பதால் அப்பகுதிகளி லிருந்தும் தப்பி ஓடுவதிலேயே தமிழ் மக்கள் தற்போது
ஆர்வங்காட்டி வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் கூட வவுனியாவுக்கு அப்பால் வடக்கே ul(Ubg/ நூற்றுக்கணக்கான lds, ge ւմ n 5 || 5 n ւմ ւ ւմ படையினரால் விடுவிக்கப்பட்ட
க்களே இத்தடை தும் பாதிக்கப் arratrol LIG
ான பொருளா கள் மீது எதுவித ஏற்படுத்தாத ணப்படுகின்றது. குரிய பொருட் கயிலும் பெற்றுக் LL 6) f† 9;en ITG, (86.) Daot/r.
பொதுமக்களே ப்ெபுக்களை எதிர் லை காணப்படு வடக்கு-கிழக்கு
ஏற்படுவதற்கு 95/TTTTT67TIL DIT 607 மனப்போக்கும் இருக்க வேண்டியது மிகவும் இன்றி யமையாததாகவே இருக்கின்றது.
எனவே புலிகளும், அரசாங்க மும் உண்மையிலேயே பேச்சு
வார்த்தைகளை நடத்துவதில்
ஆர்வங் கொண்டிருந்தால் அவர்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தாராள சிந்தையைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அத்தியா வசியமாகின்றது.
டெக்கு-கிழக்குப் பகுதியில் இதுவரை பூரண அமைதி நிலை ஏற்படாத இத் தருணத்தில்,
பிரதேசங்களுக்குள் பிரவே சித்தனர்.
ஆனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளினதும் புனரமைப்பு வேலைகளில் துரிதம் காணப்பட
வரில் லை. அப் பகுதிகளில் செயல்படும் தமிழ் அமைப்புக்கள் அது தொடர்பாக அரசோடு பேசி வருகின்றன.
எனவே இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இந்தியா நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானதாகின்றது.

Page 8
உற்பத்தி வளத்தைப் பெருக்கு வதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்தினை உட்கொண்டாள் ஒருபெண் இதன் விளைவாக இன்று 12 குழந்தைகளை தன் வயிற்றில் சுமக்கிறாள்.
ஆனால் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இத்தனை குழந்தை களையும் உயிருடன் பிரசவிக்க வைக்க முடியாதென்றும் இவற்றில் சிவவற்றை கருச்சிதைவு செய்தால் ஏனையவற்றை
ஒளி விளக்கின் கீழ் படிப்பவரா நீங்கள் ? இதைப் படியுங்கள்!
குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த உணவு என்பதை தாய்மார்கள் தெரிந்திருந்தாலும் குழந்தைகளுக்கு எப்படி பால்கொடுப்பது என்பது சில பெண்களுக்கு தெரியவில்லை.
முறையாக சரியாக பால் கொடுத்தால் தான் தாய்க்குத் தங்குதடையின்றி பால் சுரக்கும் குழந்தைகளுக்கு வயிறு நிறையும்
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தாய் தனது முலைக்காம்பை குழந்தையின் வாயில் வைத்து
சப்ப வைக்க வேண்டும் ஒரு வேளை பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் குடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட அதற்காகத் தாய் கவலைப்படக்கூடாது. ஏனென்றால் சில குழந்தைகளுக்குப் பசி எடுக்க சில மணி நேரம் ஆகலாம்.
பிறந்தவுடன் குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லையென்று சர்க்கரைத் தண்ணீரை கொடுக்கக்கூடாது குழந்தைக்கு காய்ச்சல், பேதி, சளி போன்ற நோய்கள் வரலாம் குழந்தை பிறந்ததும் தாய்ப்பால்
தொடர்ந்து 30 நாட்கள், கரு
аға, шопарыш 15іртаға என்றும் கூறிவி சிதைக்கப்படு குழந்தைகள் கா (Լուգ-պմ, or ot கூறுகின்றனர்.
"எந்தப் குழந்தைகளை பெற்றெடுக்க இஸ்ரேலின் அவிவுக்கு அ வுே மெர்
6I ġEJ, fil
Lilleslå stil aflădirii olfa L. 9) (3 di 4. AJITL), J. GITI 6 அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அண்மையில் நடத்தப்பட் இவ்வொளி சருமப்புற்று கலாம் என்று தெரிய வரு கிடந்து வாசிப்பதற்காக சிறி பாவிக்கிறோம். இவைதே வெளியேற்றுகின்றன. நம் ஒரு பாகத்தை இவ்ெ OUTROårigin, G டயாகத்தோற்றுவதில் வெளியேறும் ஊதாக்கதிர்வி Li Lilli Lilials சருமப்புற்றுநோய் தோன்ற இதனால் இத்தகைய உப்பு பாவிக்கப்படும் போது LEGELIGIÚN BAGAI GOSTITI களை விளக்கின் மீது ெ என்று விஞ்ஞானிகள் கூறு Ga Iloi an. செய்யும் நிறுவனங்களுக்கு ELGILOjib (1660) GIGIGNi Gailang ano Ang US Daralia தரத் தக்கனவல்ல உப்பி
ஸ்படிகம் பொருத்தப்படு அதிக உஷ்ணம் வெள i III. ili uШli i Jill.
"
வெளியி ஜென் எ Isclassel படும்
EL COLLI AI AJ DUOJ திலிருந்து || || ANTIGO UJUNG அதிக
GAINNIG JULIOLIIGI
క
கொடுக்காவிட்டால் உந்துதல் குறைந்து சுரக்கலாம். சில பால் சுரக்கும் பாலே சுரக்காமல் வரலாம் குழந்தை எவ்வளவு சீக்கிர தொடங்குகிறதோ அதிகமாகவும் பா பால் கொடுக்க ே சுரக்கத் தொடங் குழந்தை பி (960յD555 (Մ6նIII): தடவை பால்கொ குழந்தை பசிய குழந்தைக்கு பால் Hsu 芭、 வற்புறுத்திக் கொ குழநதை பா6 நேரம் வரை அழா stol sfiligor 69. வந்தாலும் சிறுநீர் கொண்டிருந்தாலு
பால் குடிக்கிற
() ΕΠΟΠΟΠαύΠίb.
நன்றாக த குழந்தைகள் பத்து
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனந்தமாய் வாழுங்கள்
பெறுங்கள்
溪
சேர்ந்த டாக்டர் இஸ்ரேல் மீஸ்னெர் கூறிகிறார். இரண்டு மாதக் கர்ப்பிணியாக இந்தத் தாய் இருக்கும்
கருப்பையில் முட்டைகள் விருத்தி
செய்வதைத் துண்டுவதற்காக, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குறிப்பிட்ட
விக்க வைக்க முடியும் ட்டனர். அவ்வாறு வதனால் ஏனைய
பமின்றி சுகமாக வளர போது டாக்டர்கள் நடத்திய ஹோர்மோன்கள் கொடுக்கப் றும் டாக்டர்கள் பரிசோதனைகளின் பின்னரே ஒரு படுவதுண்டு GTGVU LITELLİ கருப்பையினுள் 12 குழந்தைகள் மிஸ்னெர் தெரிவித்தார் ஏற்கனவே பெண்ணும் 12 கருத்தரித்திருப்பது கண்டு அவுஸ்திரேலியப் பெண் ஒருத்தி ஒரே தடவையில் பிடிக் கப்பட்டது இவர் ஒரே சூலில் 9 பிள்ளைகளை முடியாது" என்று கருத்தரிப்பதற்கு முன்னர் இவருக்கு ஈன்றெடுத்தார். இதுவே உலக தலைநகரான ரெல் 30 நாட்கள் தொடர்ந்து தாது சாதனையாகும், இவற்றில் 6 ருகேயுள்ள ரெல் விருத்திக்கான ஹோமோன் மருந்துகள் குழந்தைகள் இன்னும் உயிருடன் ருத்துவமையத்தைக் கொடுக்கப்பட்டன. а-статадтi 6) JE I திரும் =
முடி உதிருபம் ப9 ப| =பெண்களுக்கு ALULUI UNGULILOOT
இப்பொழுது மோகன் பெயர் வைப்பதற்கு எனது In 966) LDII, 3, 4,16) Ifrggir afl(li, lí) ' போலச் சுருண்ட ருத்துவ ரு பு L ylassolilII பினார்கள், ஆனால் Túlio ITUGIN தலைமுடி கொண்ட நான் அதற்கு உட்பட நிறது படுக்கையில் அழகி இவருக்கு மறுத்து விட்டேன்" விேளக்குகளை, 9JADHL— H -9/(Լpժ: a Göin GELDT gali
IIIKa GGGDL கமான சூழ்நிலை Οη. LDGITGO 95 JAG UITGERUSA காரணமாக இவரு . SI 2 LÚN ING 95606) (LPL). ᎦᎮ005 . நிலைப்படுத்தும் :: உதிரத் துவங்கிப்து "C"...? ့် ရှိုးမျိုး၌ ஆனால் மோகன், GUILDL MAI, LOTLAD போன்ற CU ':? ' தியான முறைகள் :o :
驚 அமுக்க நிலை 606ኒ) KON
யிலிருந்து விடுபட்டு, முடியுதிர்வதையும் : கட்டுப் படுத்தக நிலையையும் இழந்து போனேன். Tooo."C :I கொண்டார். இதனால் எனது அழகான தலை : :" நான் மிகக் முழுசுழற்றை கற்றையாக உதிரத் :
TIDENT கடுமையாக-அளவுக்கு தொடங்கியது" என்று 42 வயதான 器 D. H NTANIGUCEGOGNI 鸞 trip) உழைக்க அழகி மோகன் பெயார்சைல்ட் E"". '' வேண்டியிருந்தேன் கூறுகிறார். ፴፡
பொருத்தும் இதனால் எனக்காக "எனது வேலையினால்ஏற்பட்ட 19 Gij 鷺 கப்படுகிறது. . || 6ש) ק வாழ்க்கை அமுக்கப்பழுவை குறைப்பதற்காக சமாளதது குள் அதிக அபாயம் டுெ என்ற என்னை Louis, நிலையில் | (Մ ԼԳ- պ տ னி விளக்குகளுக்கு என்கிறார். கிறது. இதனால் தெரியும் ஒரு நாளைக்கு 25 கிராம் வீதம் 12 Gj
ଗn) வாரங்களில் படிப்படியாக எடை கூடிக்கொண்டே CD 莎gs 莎 தி ' வரும் பகல் இரவு நன்றாக துங்கும் குழந்தை நோய் கணிப்பு 1
蠶 நன்றாகத் தாய்ப்பால் குடிக்கிறது என்று அர்த்தமாகும் ஒரு கணனாடிக குவளையில் க்குகள் பாவிக்கப் முலைக்காம்புகளில் புண்கள் இருந்தாலோ மடிந்த விடியற்காலையில் சிறுநீர் எடுத்து அதில் பாது கதிர்வீச்சை முலைக்காம்பு இருந்தாலோ முலையில் சளிக்கட்டி ஒன்று இரண்டு துளி எண்ணை விட்டால் இந்த இரட்டை இருந்தாலோ, மலேரியா போன்ற தொத்து நோய்களால் அதில்
| 5 3 COLLING தாய்பாதிக்கப்பட்டாலோ குழந்தைக்கு அலற்சியிருந்தாலே 1. துளி வளைந்து வதனால் அபாயத் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் LIITA) வாதநோய காத்துக் கொள்ள தாய்ப்பாலில் தேவையான அளவு நீர்ச்சத்து மோதிரம் போல் இடைவிட்ட வட்டமாக இது இருப்பதால் தாய்ப்பால்குடிக்கும் குழந்தைக்கு தண்ணி | இது திர முது' ளை உங்களுக்குமி கொடுக்க வேண்டியதில்லை. தாய்மார்கள் தண்ணி ಸ್ನ್ಯ கபநோய் என அறிந்து
வேண்டாம் நிறைய பருக வேண்டும் பழங்கள், காய்கறிகள் காளளலாம of G தி பி ஆகியவற்றை உணவோடு அதிகமாக சேர்த்துக் 2 எண்ணைத் துளி வேகமாகப பர உடம்பில் படுவதை . னால் விரைவில் நோய் குணமாகும். மிர்த்துக் கொள்ள கானடால பால அதிகமாகச் ಶಿಶಿಲ மெதுவாகப் பரவினால் குணமடைய Lili என்று குளிக்கும் போதும், மாலையிலும் முலைகளை காலதாமதம் ஆகும். எண்ணைத்துளி ⇐ சோப்புப் போட்டு சுத்தப்படுத்த வேண்டும் அப்படியே இருந்தால் நோய் தீராது. " குழந்தைக்குத் தாய்ப்பால்கொடுக்கும் முன் எண்ணைத் துளி சிதறினாலோ அல்லது
ஒவ்வொரு தடவையும் முலைகளைச் அமிழ்ந்து விட்டாலோ மரணம் * சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இத்தகைய முறைகள் வேறு எந்த முலைக்காம்புகளில் எண்ணெய் போன்ற மருத்துவ முறையிலும் இல்லை என்பது ܪ
○ら。」 வழுவழுப்பான திரவங்களைப் பூச சித்த மருத்துவத்தின் தனிச் சிறப்பு
வேண்டிய அவசியமும் இல்லை. 呜@"
தாய்க்குப் பால் சுரக்கும் | காலதாமதமாகப் பால் நேரம் இதுவே குறைந்த தன்மையோ அல்லது கூடப் போகும் நிலையோ பிறந்தவுடன் எவ்வளவுக்கு மாகப் பால் குடிக்கத் அவ்வளவுக்கு அவ்வளவு ல் சுரக்கும் தொடர்ந்து தவையான அளவு பால்
விடும் ந்த சில நாட்களுக்கு மணி நேரத்திற்கு ஒரு டுக்கவேண்டும் அல்லது ால் அழும்பொழுது கொடுக்கலாம் குழந்தை விரும்பாத நேரத்தில் டுக்கக் கூடாது.
குடித்த மூன்று மணி மல் இருந்தாலும் அதன் கிதத்தில் கூடிக்கொண்டு அடிக்கடி கழித்துக் ம் குழந்தை சரியானபடி து என்று எடுத்துக்
ாய்ப்பால் குடிக்கும் நாட்கள் எடைகூடித்
(PJ
குழந்தைக்கு அதிக நேரம் சரியான நிலையில் உட்காராமல் பால்கொடுத்தாலோ மடிந்த காம்புகளில் குழந்தை கஷ்டப்பட்டுப் பால் குடித்தாலோ, பால்தரும் பொழுது மார்புக் காம்புகளில் வலி இருந்தாலோ பால்சுரப்பது தடைபடும். ஆதலால் தாய்மார்கள் இதைக் கவனிக்க வேண்டும்
குழந்தைக்கு ஐந்து முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் உணவே போதுமானது ஐந்து மாதத்துக்குப் பிறகு குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மட்டும் போதாது. ஆகையால் ஐந்து மாதம் முடிந்தவுடன் திரவம் கலந்த உணவைக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும் முதலில் கிச்சடி பால், அரிசி மாவு கலந்த உணவையும் கொடுக்கக் கூடாது கரண்டி கொண்டு உணவை கொடுக்க வேண்டும் உணவின் அளவை சிறிதுசிறிதாக அதிகப்படுத்தலாம் பிசைந்த வாழைப்பழம், பப்பாளி கனிந்த மாம்பழம் போன்றவற்றைக் குழந்தைக்கு ஊட்டலாம் ஒன்பது மாதத்திலிருந்து ரொட்டி சப்பாத்தி சுவையோடு தயாரித்து குழந்தைகளுக்கு வட்டாம் ஒரு ஆண்டு ஆகியவுடன் தாய் உண்ணும் எல்லா உணவுகளையும் குழந்தைக்கும் கொடுக்கலாம்.
தொகுப்பு: கிளாமர் கிங்
வயிற்று வலி
உஷ்ணம், வாயு, அஜீரணம் மற்றும் பல காரணங்களால் வயிற்று வலி ஏற்படுகிறது. உஷ்ண வயிற்று வலிக்கு நல்ல மோராக ஒரு டம்ளர் எடுத்து சிறிது உப்புச் சேர்த்துக் கலந்து பருகவும். அரைத் தேக்கரண்டி சீரகத்துடன் சிறிது உப்பைச் சேர்த்து கைக ளிலேயே கசக்கி வாயில்போட்டு சுடுதண்ணிர் சாப்பிடவும் வயிற்று வலி போகும்.
வாயு சம்மந்தப்பட்ட வயிற்று வலிக்குச் சிறிதளவு பெருங் காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடவும் வாயு பிரிந்து வலி நீங்கும். ஒரு துண்டு சுக்கைத் தட்டிப் போட்டு அதற்கேற்ற பனங்கற்கண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து சாப்பிடும் சூட்டிற்கு ஆறியதும் இரண்டு மூன்று முறை பருகினால் வாயு, வயிற்றுவலி நீங்கும். அஜீரண வயிற்றுவலி அடிக்கடி வந்தால் தினமும் ஏதாவது கீரை வகைகளை உணவுடன் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
ജ്ഞരി 18-24, 1998

Page 9
தலைநகரில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் ஒரு தனிப் பிரிவுக்குத் தலைவனாக இருந்தான் சிறிதர் அந்தப் பகுதி அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அவனது கட்டளையில் இயங்கியது. அவனது சுறுசுறுப்பையும் கட்டுப்பாட்டையும் கண்டிப்பான நடவடிக்கை
GOGITI LIIGI puJKINGI.
உயரதிகாரிகளிடம் பாராட்டைப் பெற்றால் மட்டும் போதுமா? கீழிருக்கும் ஊழியர்களையும் திருப்திப்படுத்த வேண்டாமா? அவனது கட்டுப்பாடும் கண்டிப்பான போக்கும் பலருக்கும் பிடிப்பதில்லை. காலதாமதமாகி வந்தால் சோட்லிவு எடுக்க வைப்பதும் நேரத்துக்கு றெஜிஸ்ரரில் சிவப்புக் கோடு போடுவதும் இடை நேரங்களில் எழுந்து சென்று 'சத்தோச போன்ற இடங்களுக்குச் சென்று குடும்பத்துக்குத் தேவையானவற்றை வாங்க அனுமதிக்காததும் அவர்களை முணுமுணுக்க வைத்தது.
"அவருக்கென்ன தெரியும் குடும்பக் கஷ்டம் அவர் தனி மனிதன் ஒரு அறையில் இருந்து கொண்டு கடையில் சாப்பிடுபவர் அவருக்குத் தேவைகளும் குறைவு, நாங்களும் அப்படியா? மாலை விடுதிரும்பும் போது எத்தனை பேர் மலிவு விலையில் 'சத்தோசவில சாமான் வாங்கிப்போவதை பஸ், றெயினில் போகும் போது சந்திக்கிறோம். எங்களுக்கு அந்த வசதி இல்லையே. இந்த மனிசனும் குடும்பமாகி விட்டால் தான் நமது நிலை புரியும் என்று ஆளுக்காள் கீழ்க்குரலில் பேசிக்கொள்வார்கள். இதில் இனபேதம் நிலவாது எல்லோரும் ஒன்றாகவே குரல் கொடுப்பர்
அந்தக் கந்தோரில் சிறிதருக்குக் கீழே வேலை செய்யும் ஆண் பெண் பதினாலு பேரும் மணம் முடித்தவர்கள். இதனால் அவனை மடக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அங்கிருக்கும் அனைவருக்கும் உண்டு மணம்முடித்தரைப்பிஸ்ற் கூட் முயற்சித்து தோற்றுப் போனாள்
அது ஒரு ஜடம் உணர்ச்சியே இல்லை. இதற்கு எங்கே கல்யாணம் நடக்கப் போகிறது. பெண்களின் மென்மையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை எப்போதும் கடுமையாக நடந்து கொண்டால் எப்படி? என்று ஒதுக்கி விட்டாள்
எமக்கு விடிவே வராதா? என்று ஏங்கினார்கள் அவர்கள்.
அன்று தபாலில் அந்த நியமனக் கடிதம் கிடைத்ததும் மெல்ல மெல்ல அந்த இலாகா முழுவதும் செய்தி பரவியது கிசுகிசுக்கள் ஆரம்பமாகியது மாலை தேனீருடன் ஒருவன் கேக்கும் வாங்கிப் பரிமாறினான். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு அனுமானத்திலே ஆனந்தம் கொண்டாடினார்கள்
ஆமாம் பத்மராணி என்னும் ஒரு பெண் தங்கள் பகுதிக்கு புதிய 'அக்கவுண்ட் கிளார்க் வேலைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான் அந்தக் கடிதத்தின் வாசகம்
ஆனால் அங்கிருந்த ஊழியர்களோ சிறிதருக்கு மணப்பெண்தேடி நிச்சயித்ததுபோல்குதூகலித்தனர். அவள் ஒரு தமிழ்ப் பெண் சிறிதருக்கு
ஜோடியாக இருப்பாள் புதிய அப்பெயின்மென்ட் என்ற படியால் திருமணம் முடித்திருக்க நியாயமில்லை. புது அறிமுகம் என்றபடியால் வேலை பழக சிறிதரிடமே அனுப்பி விடுவது அந்தப் பழக்கத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்க தங்களுக்குக் கொண்டாட்டம் தான் என்று அனுமானித்துச் செயற்பட்டனர்.
நியமனக் கடிதத்தைப் பார்த்த சிறிதர்
தேவையான அளவுகள்
நீளம் 20" முன்பக்க கழுத்தாழம் 1 3/4" கழுத்தகலம் 1 1/2" பின்பக்க கழுத்தாழம் 3/4" தோள் அளவு 1 3/4" தையல்விடுவெளி 1/2"
வரையும் முறை
20 அகலமும் 20" நீளமும் கொண்ட சதுரத்தினை வரைந்து A,B,C,D எனப் பெயரிடுக. இச் சதுரத்தினை முக்கோண வடிவாக மடிப்பதைக் குறிப்பதற்காக AC யை இணைக்கவும். A யில் இருந் 9 1/2" முக்கோணத்தின் 鷺 நோக்கி அளந்து அவ் அளவுகளை ஓர் வளைவான கோட்டின் மூலம் இணைத்து E.F எனப் பெயரிடுக. B யில் இருந்து கழுத்தகலத்திற்காக 112" அளந்து G எனப் பெயரிடுக. அதே போல் கழுத்தாழத்திற்காக Eயில் இருந்து கீழ்நோக்கி 13/4" அளந்து தோள் அகலத்திற்காக புள்ளியிட்டு இப்புள்ளிக்கு எனப் பெயரிடுக. இப்புள்ளியிலிருந்து LIL digial) காட்டியவாறு 3/4" அளந்து எனப் பெயரிட்டுக் கொள்க. 10
புள்ளிக்கிடையில் சமஅளவில் ஓர் புள்ளியிட்டு K எனவும் Gւսաffiւ6)* Gigireng. K புள்ளியிலிருந்து கீழ் நோக்கி
( ( 18-84.
1993
சலனமேதுமின்றி சிசியின் பார்வைக்கும் பைல் பண்ணி வைப்பதற்குமாக குறிப்பெழுதி அனுப்பி விட்டான் வழமைபோல் அவள் வருவதால் தான் இப்போது செய்யும் அக்கவுண்ட் வேலையையும் அவளிடமே ஒப்புவித்து விடலாம் என்பதில் மட்டும் ஆறுதல் அடைந்தான். ஆனால் மற்ற உத்தியோகத்தர்கள் அந்த நாளை ஆவலோடு எதிபார்த்து இருந்தனர்.
நேர்த்தி வேறு வைத்தனர். போயாவுக்கு பூஜைவட்டிகொண்டுவருவேன் என்று எண்ணெய் கொண்டு வந்து விளக்கெரிப்பேன் என்று நேர்ந்து வைத்தனர். "வருபவள் திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும் அவளை பொஸ் விரும்ப வேண்டும் என்பதே அவர்களது வேண்டுதலாக இருந்தது.
"அந்தோனியாருக்கு ஆளுயர மெழுகுவர்த்தி கொழுத்துவேன் எங்கள் கஷ்டம் நீங்கினால் என்று வாய்விட்டு அடிக்கடி கூறிக்கொண்டார் மிஸ்டர் ஜோசப் 4 குழந்தைகளின் தந்தை அவர் தனது ம்பத்துக்கு என்றுகோவிலில் எதுவும்செய்யாதவர் ப்போது தங்கள் பொஸ் மணம் முடிக்க நேர்த்தி
இல்லாமல் சிறிய சிங்கப் கனவுத் தேவதை ஆ மெல்லவே காலடி எ( வந்து சேர்ந்தாள்.
மகிழ்ச்சிக் கடலில் வளைந்துக்கொண்டு ே அவளுக்கு மேசை த தூக்கிப் போடவும் முன் அன்பைக் கண்டு ெ அவளுக்கெங்கே தெரி தங்களை இரட்சிக்க தன்னை உபசரிக்கிறார் சிறிதள் வந்து ே அனுப்பி வைத்த பில் பற்றியோசித்தனர். சி விட்டால் கூட தங்கள் தூண்டி விடுவது என் கதை கட்டி விடுவது
சாதாரண அறிமு வந்தாள். நாளையி வேலைகள் பகிர்ந்த
616öT6ðI (0)FIT6Ö6)
வைத்து இருக்கிறர்
அந்த நாளும் வந்தது. அன்று வழமைக்கு மாறாக எல்லோரும் வேளைக்கே வந்து சேர்ந்தனர். பத்மராணியின் வரவை ஆவலுடன்எதிபார்த்துவழிமேல்விழிவைத்து இருந்தனர். அவர்கள் எண்ணம் வீண்போகவில்லை. அழகிய கவுண் அணிந்து நெற்றியில் கறுப்பு பொட்டு வைத்துக் கொண்டு கழுத்தில் தாலி
31/2" அளந்து Lஎனப பெயரிடுக. Iuflasi இருந்து Lற்கும் யில் ருந்து Lற்கும் 6) I 60)GIT 6) i IT 60 (og ITLடினை வரைந்து முன், பின் கையினைக் கீறவும். யில் இருந்து 13/4" பக்கமாக அளந்து பின்பக்கத் தோளிற்கான புள்ளியினை இட்டு Mஎனப் பெயரிடுக Mஇல் இருந்து முன் பக்கத்திற்குப் போன்றே 1 1/2 அளந்து N 2
திருமதி
முகில்
சொல்லித்தரப்படும் அனுப்பப்பட்டாள்.
"அவர்தான் எமக் அவரிடமே கேட்டுக் ெ யாரிடமும் கேட்டால் கண்டிப்பானவர் என்ற பழகுவார் என்று ஆண் மேலே சென்று
2O
Fஇல் இருந் உள்ள தூரத்தின
உமா மனோகரன் ஆலுவினை
எனப் பெயரிடுக. N இல் இருந்து பின்பக்க கழத்தாழத்திற்காக 3/4" கீழ்நோக்கி எடுத்து 6TGOTL பெயரிடுக. MO வினை வளை கோட்டினால் இணைத்து பின்
கழுத்தினைக் கீறவும். பின் கழுத்தி
லிருந்து திறப்பிற்காக 1/2" கூட்டி விடுக. பின்பக்க தோள் அகலத்தின் (JM) நடுபுள்ளியை எடுத்து அதில் இருந்து 1 3/4" மேல் நோக்கி வரைந்து Pஎனப் பெயரிடுக. JPM புள்ளிகளை வளைகோட்டின் மூலம் இணைத்து பட்டியினைக் கீறவும்.
கீழ்நோக்கி அல -9|ւնւյ676iՈ60)ապ 66061T6. INTGOT GB இணைத்து குழ மாதிரி உருவை
(விரும்பின கழுத்து கை,ப கீழ்பகுதி ஆகிய செய்தால் மி இருக்கும்.
தையல் விடுே பகுதிகளுக்கும் விடுக. கீழ் 1 1/2" விடுவென
 
 
 
 
 

பூர்செயின்மின்ன அவர்களது "GLIGGG) இருந்து இறங்கி டுத்து வைத்து கந்தோருக்குள்
மிதந்த அவர்கள் அவளை GIGGIDi Gia (BELGI. ட்டிக் கொடுக்கவும் கதிரை 1879. AULĖGOTi, 9/Quillas67 g நகிழ்ந்து போனாள் பத்மா பப் போகிறன்றது. அவள் வந்தவள் என்று அவர்கள் கள் என்று
ந்ததும் அவளை உள்ளே எனர் அடுத்த நடவடிக்கை தர் அவளைக் காதலிக்காமல் முயற்சி எடுத்து இருவரையும் றும் இருவரையும் சேர்த்துக் என்றும் திமானமாயிற்று கத்துடன் அவள் வெளியே ல் இருந்து அவளுக்கான
ளிக்கப்பட்டு வேலைகள்
லேப்பாக வந்தால் பயப்படக்கூடாது. நேரே அவரிடம் சென்று சொறி சொன்னால் போதும் நெருங்கிப் பழகுவதுதான் அவருக்கு விருப்பம் மோப்பர் சைக்கிள் வைத்து இருக்கிறார். அடிக்கடி லிப்ட் கேட்டால் போதும் எல்லாம் சாதித்து விடலாம் என்று கூறி வைத்தார்கள்
ஒரு கிழமைதான் சென்றிருக்கும் பத்மா இன்னும் வரவில்லை, சிறிதர் சிவப்புக் கோடு போடாமல் பச்சைக் கொடியைக்காட்டி விட்டான் சிறித என்றுமனதுக்குள் ஆப்பரித்தனர்.அனைவரும் பத்மா உள்ளே சென்று சொறிசேர் பஸ்ஸைத்தவற விட்டுவிட்டேன்" என்று கூறிவிட்டு வந்து விட்டாள்.
இரண்டாம் நாளும் இப்படியே என்றதும் சிறிதள் கூறினான் "பத்மா நீ புதிசு என்ற படியால் நேற்று விட்டநான் டெய்லி அப்படி விடமுடியாது. மற்றவர்கள் என்னில் குறை காணுவார்கள்" என்றான். "எனக்கு என்றால் அவர்கள் ஒன்றும் பேசமாட்டாங்க சேர்" என்றாள் பத்மா.
"யேஸ் பேசமாட்டாங்க பிறகு நான்
அவர்களுக்கும் அப்படி விட்டுக் கொடுப்பேன்
ப் போகிறார்கள்
என்று சொல்லி
குப் பெரியவர் எல்லாம் ாள்ள வேண்டும் வேறு
அவருக்குப் பிடிக்காது. லும் எங்களிடம் அன்பாகப் கள் கூற பெண்கள் ஒருபடி
TT :D
து Bற்கு இடையில் னை அளந்து அதே
இல் இருந்து ாந்து புள்ளியிட்டு u D B 60ապլb காட்டின் மூலம் நதைச் சட்டையின் வரைந்து கொள்க. Tal) FL'ao) Lufact ட்டி, சட்டையின் வற்றிற்கு ஸ்கலப் கவும் அழகாக
lajeislässIT5 6Taiva)IT 1/2" of G.Garoff பகுதிக்கு மட்டும்
if a Ga.)
என்று ஏன் நீ எங்கிருந்து வருகிறீ
கொட்டாஞ்சேனையில் இருந்து.இரண்டுபஸ் மாறி வரவேணும் இந்த கிறவுட்டுக்க என்னால முண்டியடித்து ஏற முடியல்ல.அதுதான். என்றாள்.
நானும் கெட்டாஞ்சேனையில் இருந்துதான் வாறநான்."
அவளுக்கு உடனே மற்றவர்கள் கூறியது ஞாபகத்துக்கு வந்தது சேர் எனக்கு லிப்ட் தந்திங்க எண்டா நானும் உங்களோட நேரத்துக்கு வந்திடுவன்."
தரலாம்.ஆனா.இன்னுமொரு ஹெல்மட் வாங்க வேணும். அவனென்ன மகரிஷியா
தங்ழ சேர் நான் இண்டைக்கே ஹெல்மட் வாங்கி எடுக்கிறன்." என்று கூறிவிட்டுச் சென்று தன் வேலையில் மூழ்கினாள்
மாலை போகும் போது தனது வீட்டு விலாசத்தையும் தான் அங்கு போட் பண்ணி இருப்பதையும் எத்தினை மணிக்கு ஆயத்தமாக நிற்க வேண்டும் என்பதையும் கேட்டுவிட்டே சென்றாள் அடுத்த நாள் காலை இருவரும் ஒன்றாகச் சென்று காரியாலயத்துக்குமுன் இறங்கியதும் அவர்கள் அதிந்து போனார்கள் பெண்கள் பத்மாவைக் கட்டி முத்தம் கூடக் கொடுத்தனர் என்றால் பாருங்களேன். தங்களையும் மிஞ்சி விட்டார்கள் இனித் தங்களுக்குக் கவலை ஏதும் இல்லை என்று GIG Golds, GCIENTIGIN LIGHThi.
அன்றைய புதுமையான சுகமான அனுபவம் சிறிதரை அன்று வேலை செய்ய விடவில்லை. அடிக்கடி பத்மாவைக் கூப்பிட்டுக் கதைத்துக் கொண்டிருந்தான் அடிக்கடி அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
KITgiáo LDAvlsbyg, RTGANGAWIJin LDTGOMGAVUJün சவாரி தொடந்தது. நாட்செல்லச் செல்ல கடைகள், கோல்பேஸ் சினிமா என்றுவிரிவடைந்தது. இதுவரை தன்னுள் உறங்கிக் கிடந்த ஒரு உணவு விழித்துக் கொண்டதை உணர்ந்தான் சிறிதள்
சில மாதங்கள் சென்று இருக்கும் பேச்சோடு பேச்சாக ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று கேட்டான் சிறிதள்
படிப்பில் கவனமாக இருந்தேன் அதுபற்றிக் கவலைப்படவில்லை. அம்மா சொல்லுவா நான் ருதுவான பலனின் படி எனக்குப்பத்து வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் என்று."
இனிச் செய்யலாம் தானே
"ஏன் கேட்கிறீகள் இல்ல வீட்டுக்கு o போறன் அதுதான் எழுதுறது சரி சீதனம் கேட்கிற வேலை
மட்டும் வேணாம் என்னை விரும்பினாச் செய்யுங்க விடுவளவு இருக்கிறது நகையும் தருவினம் காசு இலட்சத்தில் இல்ல. நான் உழைச்சுத்தாறன் நான் விரும்பினது உண்மைதான் அம்மா அப்பா கேட்கிறார்கள் என்ற கதை வரப்படாது
9:636 Lojis,G6III.*
"சே.அதெல்லாம் நான் பார்க்கிறன்." என்றவன் வீட்டுக்கு எழுதினான் எழுதிச் சிலநாளில் யாழ்ப்பாணம் இருந்து அம்மாவும் அப்பாவும் வந்து சேர்ந்தனர். போர்க்கொடி தூக்கினர் சாதி சரியா என்று பார்த்து ஒத்துக் கொண்டனர். சீதனம் தடையாக வந்தது.
"அதைப்பற்றி மூச்சுவிடக்கூடாது. அவர்கள் தாறதைத் தரட்டும் மற்றதை நான் பார்த்துக் கொள்ளுறன். அப்படி இல்லை எண்டால் எனக்குத் திருமணமே வேண்டாம் என்று ஒரு பிடி LaugšgyTGör.
அவனது பிடிவாதமே வென்றது. "சரியாக சாதகத்தை வாங்கியெடு பொருத்தம் பாப்பம்" என்றார்கள்
"aớUBin L LDK LITUD AFTERÜDLINTÍNČILJITIMUGATIT? பொருத்தம் இருக்கிற படியால் தானே விருப்பமே ஏற்படுகிறது எதுக்கும் வீட்டுக்கு எழுதி எடுத்துத் தான் தரவேணும். இது பத்மா
அவர்கள் இதற்கு ஒத்துக் கொண்டதே பெரிய காரியம் அவர்கள் விருப்பத்துக்கு நானும் ஒத்துப் போக வேண்டாமா? அதுதான் பொருத்தம் பார்க்கச் சம்மதித்தேன். அம்மாவும் அப்பாவும் போனதும் அங்கேயே கொண்டு போய் கொடுக்கச் சொல்லி 67(UDg5I..."
அவனுக்குத் தெரியுமா இப்படி தலையில் இடிவிழுமென்று சில நாட்களில் வீட்டிலிருந்து வந்த கடிதத்தில் அவளுக்குச் செவ்வாய் தோசம் என்றும் ஏழில் செவ்வாய் இருப்பது தாலிக்கு ஆகாது என்றும் எழுதி இருந்தார்கள்
சிறிதருக்கு என்ன செய்வதென்றேயுரியவில்லை. அவள் கேட்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து கடிதம் வரவில்லை என்றே தட்டிக் கழித்துக் கொண்டு வந்தான் இதை எப்படி அவளிடம் சொல்லுவான். ஆனால் அவனது நடவடிக்கைகள் அவளுக்குக் காட்டிக்கொடுக்கவே செய்தது. ஏன் முன்போல் பழகுகிறார் இல்லை என்று சந்தேகப்படத் தொடங்கினாள் வீட்டுக்கு எழுதி சிறிதரின் வீட்டுக்கு சென்று என்ன நடந்தது பொருத்தம் பார்த்தது என்று கேட்டு எழுதும் படி எழுதினாள் பத்மா
காலங்கடந்தே வீட்டில் இருந்து கடிதம் வந்தது. "உனக்கு ஏழில் செவ்வாய் என்று எங்களுக்குத் தெரியும் அதனால் தான் உனது திருமணம் இத்தனை தடைப்பட்டது. நாங்கள் கொடுக்கும் போதே பையனுக்குத் தோசம் ஏதும் இல்லை என்பதை அறிந்தோம் ஆகவே பொருந்தாது என்று நான் இதுபற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் அவருக்கு வீட்டிலிருந்து எழுதிவிட்டர்களாம் நீயும் நெருங்கிப் பழகாமல் எட்டவே இருப்பது நல்லது செவ்வாய்தோசமுள்ள மாப்பிள்ளையாகப்பார்க்கலாம் கவலைப் படாதே" என்றிருந்தது கடிதத்தில்
flagsisir (BuDITILITÊ GOJrðafoslav Garáva Gong மெல்லவே நிறுத்திக்கொண்டாள் பத்மா கந்தோர் பழையபடி குழம்ப ஆரம்பித்தது. இவர்களது
LLLLLL LLLLLLLLS 0L0LLLLLLLLES TLL S 0 LLLLLLLLS LLLLLCL LLLLLSM0S இப்போது மீண்டும் அதிக நேரம் இருக்கத் தொடங்கினான் சிறிதர் இருவரும் சிரித்துக் பேசும் கலகலப்பும் அற்றுப் போய்விட்டது.
காதலரின் ஊடல் என்றுதான் முன்னர் எண்ணினார்கள். ஆனால் அது முறிவிற்கே வந்து நிற்பது அவர்களுக்குத் தெரியாது.
பத்மா இறுதி முடிவை அறிய விரும்பினாள் வெறி சொறி பத்மா நான் என்ன செய்ய? இதற்கு நான் அம்மா அப்பாவை சம்மதிக்க வைக்க முடியாதே காதலித்தது உண்மைதான். ஆனால் நான் வாழ விரும்புகிறேன். உன்னை மணப்பதால் எனக்கு அந்தப் பாக்கியம் இல்லாமல் போகலாம் L%#0 alỗi tổ GIGạ)IGöI.
நீங்க மட்டும் வாழ விரும்புங்க ஆனா நானும் வாழ வேண்டும் என்பதைப் பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறீங்க? உங்களுக்கு நானா எமன்? ஏன் எனக்கு நீங்க எமனாக இருக்க முடியாது? செவ்வாய் தோசம் என்றால் எப்படி எமக்கு மனப்பொருத்தம் ஏற்பட்டது. இனியும் நான் வேறு ஆடவனுடன் வாழ முடியுமா? உங்களுடன் வாழ்ந்ததை என்னால் மறக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நோ.நெவர்."என்று கூறிவிட்டுச்சென்றவள்தான்.
அடுத்த நாள் ஒரு கிழமை லிவு கேட்டுக் கடிதம் வந்திருந்தது சிறிதரும் நிம்மதி இழந்து தவித்தான். அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவனது உள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பு அவனைத் தடுத்தது.
பத்மா அறையில் அடைந்துகிடந்தாள் இரண்டு நாட்களாக அவளது மூளையில் புகுந்த ராட்சதன் 團QWg」 மூளையைச் ficira ili kirali (lji, (laicially (ујутi,
செவ்வாயே நீ என்ன செய்வாயோ? நானா அவருக்கு எமனாக வந்தேன். இப்போது அவரேயல்லவா எனக்கு எமனாக வந்து இருக்கிறார். இதற்கு ஊரவர் என்ன சொல்லப் போகிறார்கள்? செவ்வாய் தோசத்தைக் காட்டி என்னையும் அவரையும் சேரவிடாமல் தடுத்த அவர்கள் மீதே இப்பழிபோய்ச் சேரட்டும் வேற்றுமதத்தில் இந்தச் செவ்வாய் தோசம் ஏன் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. அது தமிழர்களை மட்டும் தானா பாதிக்க வேண்டும்? என்றெல்லாம் எண்ணியபடி கிடந்தாள் பத்மா.
அடுத்த நாள் காலை அவள் எழுந்திருக்கவே இல்லை. அவள் கதவு உடைத்து திறக்கப்பட்டது. அவள் தற்கொலை செய்திருந்தாள்? இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் செவ்வாய் தோஷம் யாருக்கு எமன் அவள் கணவனுக்கா? இல்லை கணவனாக வந்தவனே காலனாக கவர்ந்து சென்று af "LINGGOT.
என்ன சொல்லப் போகிறீகள்
(உண்மை கலந்த கற்பனை)

Page 10
கைகொடுக்கும் கனவுக்காட்சி
ப்ெபோதுவம் சந்திரப்
L JILL JILTATI ாக்கப்படுவதில்ை
ir in All ty
। IA இருக்குமால் மதர் ■ J■■ பிருக்கிறது
WITT UTAWA MWILIWN ITANIIN III தான் ஆசை பிருந்திரும்
யாடும்
II IL LI INT LI LI LI IL IM
Institution III, VITTAJIEM ALL பாடியிருக்கிறார். --雷轟
Illin
GASSETT EGTE GOTT
பம்பா படகின் பருபிரியான KALIMEN LA MILITAR LA பிட்டாய் முதல் மரியாத பூரா படிருநாள்
KUTHA IETS LIKNYA IKI Tigris செங்கியா என்று அறிய வேண்டுமா
நடுந்த பதிப் பாருங்கள்
"கு பியதி பட்டும் நம்பில் இருக்கிறது. புன்னா பிறப்பதுதான்ாத திபார்ந்து ாங்கிக்கொண்டிருப்பதற்கு பெயர் திங் அஸ் என்றுடய பாய்வா உறவுகளிலும் நூறுதும் நாள் I கொடுத்திக்கிற நவராதுப்பாகவந்த வரை சுதந்திரமா செயல்பட துமதி வெண்டு நிபந்தனை ாருடன் கூடிய காங் வெயிக்காது ாதா புந்து ■蠱 கொதிகள் அக்டோ இருக்க விடுங்கள் அதற்கு மேலும் பய டா நாடியா Is sri Luwu LILIIGUT TIL பிதுநாள் ாபேயின் காத ந்தும் தோ
HAN KIT T.
*
- I
In Af = \, AB
- TIL JOITTIIN
था । - introl T. Lui Lenin dilir. "Lilli
॥ |||||||||||||||| Nauti niini
(2 ja Toron 6
து பார்த்துவிட்டு கல்லூரி ஒருவர் பார்த்திபனுக்கு செய்துராம்
"என்ன ர் இந்த
Pranala Negåsfire" செல்வமாக சிணுங்கின
"மனதை து துெ சொலுங்க நீங்க அந்த ரசிக்க்வை என்று பா
எட்டாராம்
சிறிது நேர ெ
காந்தோடு அப்பெண் பதி
"பெ.தியேட்டர் பார்க்க வெட்கமா இருக்கு ரிச்ா பக்கத்துவ இருக் ALIFAir IAr பயமா இருக்குமத்தபடி துப்பர்"
பார்த்திபன் உற்சா ருெக்கிறார்
தனது அடுத்த "sirargirls' N பம்பாய் நட்சத்திரம் பிறக்குமதி செய்கிறாராம்
 

]'+ി ിട്ടിബ് ) திராவிட இயக்கத்திய Tyrels
கரு பருமா தமிழ்நாட்டை syans AFC W Ft MrPuff
நாள் வாரியாக நடிப்பாக பரும் விரும்பவில்ா ரா OLE WO 2, Arra
| = "59 - rew w rewas"
ஒரு நதி ரீபியாக நிாத்தது
ாடாது
=#r= = மீது ாக்கு ாப்போது PO மரியா K'eyale
ரகரத் ார்த்தின் நடிக்கும்போது பார்க்க
ஆாசியாக பிள்தம் பார் மின்ன முரசைவா பார்த்து கொடே பிருக்கம்
வரஞ்சா நான்ாரெ இடப்பதை
பா ஆண்டுகள் ஆகிவிட்டா புதிய முகத்தில் சிகரெட் குடிப்பது L JILL li li αμη εί 轟轟轟轟畫轟 IIFA Air Aira
Eri rTartir. Kaya Timur
ாரார் பியாதி I படங்களும்
என்று அவர்ாடம் படங்களும் Fr. AMAFUN பிற க்கிறாள் பொள் ாட்டு பேடா விதுயர விருபது | Maja படங்களுக்கும் மள் ரத்து திதிபன் - “ ாதி r ான அான ராம் கூறிய ரத்திற்கு ராசா
தெரத்திற்கு காப்பிடுவது ரசீதப் ாள்தா நம்ம | = "म" । । AFT திறவங்க மாக்சென்ரம் வருந்துகிா
fire ப்ள்ாக LL நீண்ட பெயர் வந்தாங்ாள் படத்திற்ாயா மிாம்பரம் கிடந்து all ான்கு அளிாங்
நல்ய விஸ்பன் LUDWIG AV ". ாடந்தார் மீண்டும் மிகப்ா ஒன்றை நடிப்பர்
TAMMTAN
ity.
மாத்திர முத்தி
வித்திய
நடிக் "ETT || || ||

Page 11
  

Page 12
UTஜ துருக்கம் என்ற நாட்டில் ஒரு மன்னன் வாழ்ந்தான் அவன் பெயர் தேவநந்தன். அந்த மன்னனுக்கு ஏராளமான மந்திரிகள் இருந்தனர். அவர்களில் தயாளன் என்ற மந்திரி மிகவும் நல்லவர்.
புத்திசாலி. எல்லோருடனும் அன்புடனும், பண்புடனும் நடந்து G).5I6öILIIsr. எனவே அந்த
நாட்டு மக்களும், அவரிடம் மிகுந்த பாசமுடன் இருந்தனர்.
தயாளனுக்கு மற்ற நாடுகளிலும் நிறைய மதிப்பும், மரியாதையும் இருந்தது. இதே நிலையில் இருந்தால் மன்னரின் மிகுந்த அன்பிற்கு தயாளன் ஆளாகி விடுவார். அதே சமயம் மன்னரிடம் அவரின் செல்வாக்கு அதிகமாகி விடும் என்று மற்ற மந்திரிகள் பயந்தனர். எப்படியாவது மன்னரின் வெறுப்பிற்கு மந்திரியை ஆளாக்கி ஒழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்காக சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து ருந்தனர்.
9. (D) முறை தயாளன் அரண்மனைக்கு J9|6)||19|TLDT9. வந்தபோது அவரது கையிலிருந்த மோதிரம் ஒன்று நழுவி விழுந்து விட்டது. அதனைத் தயாளன் கவனிக்கவே இல்லை. ஆனால் தயாளனின் எதிரிகள் அந்த மோதிரத்தைப் பார்த்தார்கள் உடனே அதனைத் தங்கள் கையில் எடுத்து வைத்துக் கொண்டனர். பின்பு அனைவரும் கூடிப் GBL flat Trayer.
நேராக இளவரசியின்
அறைக்கு அந்த மோதிரத்தை எடுத்துச் சென்றார்கள். அங்கு அதனை வைத்து விட்டு வந்து விட்டனர். பின் நேராக மன்னர் அறைக்குச் சென்று, "மன்னா நமது இளவரசியாரும் தயாள மந்திரியும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பேசிக்கொள்கி றார்கள். இளவரசியின் அறையில் நாங்கள் மந் தாயாரைப் பார்த்தோம்" என்று கூறினார்கள்.
மன்னர் நேராக இளவரசியின் அறைக்குச் சென்றார். அங்கு LD5g9Influílasör CBLDT59/T5602955 95 GöoTLITT. உடனே ஆதி தரமுற் றார் . "இளவரசியிடம் கேட்டாலும் தயாளனை இளவரசி காட்டித் தரமாட்டார்" என மற்ற மந்திரிகள் கூறினர். உடனே மன்னர் மந்திரி
தயாளனைக் கொன்று விட உத்தரவு இட்டார். ஆனால் நாட்டில் தயாளனுக்கு ஏகப்பட்ட மரியாதை இருந்ததால் திடீரென தயாளனைக் கொன்றால் நாட்டு LYJ TT S T L Y SS LaLL LLL L L 00TS எனவே வேற்று நாட்டு மன்னர் உதவியுடன் தயாளனைக் கொன்று
விடலாம் என மற்ற மந்திரிகள்
மன்னருக்கு கூறினார்கள்.
ஆலோசனை
மண் னரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி ஒரு ஒலையில் "இந்த ஒலை கொண்டு வரும் மந்திரி தயாளனை உடனே சிரச்சேதம் செய்து கொன்று விடவும்," என்று எழுதினார். அதைத் தயாளனிடம் கொடுத்து பக்கத்து நாடான அஸ்வதம் நாட்டு மன்னரிடம் கொடுக்கச் சொன்னார். ஏதுமறியாத 5ішп өт60llр -9/gഞ60 எடுத்துக் கொண்டு
エ○
செய்து பாருங்கள்
அஸ்வதம் நாட்டி அந்நாட்டு மன்ன மன்னர் கொடு ஓலையைக் கொ படித்த அஸ்வத திடுக்கிட்டார். "எ இந்த ஒலையில் வெட்டி க் விடும்படியல்லவ என்று கேட்டார். நடந்ததைப் புரி
மழை முகிலை
கேட்டிருப்பீர்கள் எல்லா
மேகம் வேறுபடும்.
பகுதிகளை உறிஞ்சுகிறது. காண்பிக்கிறது.
TÜGUII
தெளிவாகிறது. N
அழுத்
E
ஒட்டவும். இப்போது இடைவெளியை ய வண்ணங்கள் கொண்டு நிரப்பவும்.
காணப்படுகின்றன.
"நீருண்ட மேகம்
மேகங்களிலும் நீ
அடங்கியிருக்கும். எனினும் நீர் துளிகள் எண்ணி மழை மேகங்கள் கருமைய இது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அ மற்றப் பகுதிகளை பளபளப்பான பொ எதிரொலிப்பான்கள். ஆனால் கருமையான பொரு நிறங்களையும் உறிஞ்சிக் கொள்கி
சூரிய ஒளியின் பெரும்பாலான பகுதியை எ வெண்மேகங்கள். உறிஞ்சிக் கொள்பவை கரு பெய்யப் போகும் மேகத்தில் எண்ணிக்கையற் அடங்கியுள்ளதால் அது தன்மேல் படும் சூரிய ஒ கொள்ள வல்லது. அதனால்தான் மழை முகில் வானத்தில் கருமேகங்க பகலாக இருந்தாலும் வானமே இருண்டு விடுக சூரிய கிரணங்களை மேகங்கள் உறிஞ்சிக் கெ ஒளி பூமியை வந்தடைவதில்லை.
UTGI புதிய கா
புவியீர்ப்புக் கொள்கை
2 சார்புக் கொள்கை 3. குவாண்டம் கொள்கை 4 அணுக் கொள்கை 5. புவி மையக் கொள்கை ஒரு தடிப்பான தாளில் பென்சில் மும் 6 சூரிய மையக் கொள்கை லேசாக 9969, ULUD கொள்ளவும். 7. கூர்புக்கொள்கை
마다 தின் கோடுகள் giuso பிரஷ் II ஐ உளப்பகுப்புக் கொள்கை மூலம் பூசிக்கொள்ளவும் அந்தப் பகை மீது 9 புளோஸ்டன் கொள்கை SI 426 TOT UITGV 59166Mg கம்பளிக் கயிற்றை 0. சனத்தொகைக் கொள்கை ஒட்டவும் ஒரு துணி வைத்து நன்கு நூலை 11 மாகிக் கொள்கை
சடுதிமாற்றக் கொள்கை
1. இருவரும் ஒரு தாய்ப்பிள்ளை இருப்பது தாறுமாறாய் இரு வரும் சேர்ந்தால் உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தலை குனிபவர்கள் elg) 6 Tetor?
2. கால் இல்லை எங்கும் செல்வான். கை இல்லை எதை [[[[b GlotỉeuITeñr, 9jeusär IIIITỉ77
இந்தப் படத்தாளை படமாக்கி ம்ாட்டலாம். விடுகதைகள்
3.
LITUIOLIIflub Libou Ganeitena கனவுகள் பற்றிய கொள்கை
விஞ்ஞானக் கொள்கைகளும் விஞ்
சேர் ஐசாக் நியூட் --9|6Ն6ւյhւ 260/61 +DIT&60 LÎ6IIIIIẳI. -டால்ரன், -தொலமி
தொப்பணிக்கஸ் -andria, FITsing -சிக்மன் புறோயிட் -Glast.
மல்தூஸ். -GIMeit LDIIBGM)
-ஜோய்ச் ( -flasLogiT L. குவியர்.
சமூக ஒப்பந்தக் கொள்கை-லொக்கொப்ஸ்,
அழகானந்த (Co) депт/см2Geuакте
சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம். விரித்தால் நான் அவனுக்கு அடக்கம். அவன் uitta வட்டவடிவழகன் வந்தாண்டி காலையிலே எட்டி நின்று பேசாமல் எங்கோ சென்றான் шотеираvш00а). -9/eusйт штії?
5. தாகம் தீரக்
தயக்கமின்றி தலைவலித்த GJIT sër. புறப்படுவான்
6. எழுந்து விழு
இரவும் பகலு அது என்ன?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்த நிமிடம் கலகலவென சிரித்து தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, "ஆமாம் மன்னா அந்த ஒலையில் எழுதி இருப்பது போல உடனே என்னைக் கொன்று விடுங்கள்," என்று கெஞ்சினார். ஒன்றும் புரியாத மன்னர்,"தயாளா! நீ செய்த தவறு என்ன? எதற்காக உன்னை எங்கள் நாட்டிற்கு
G
அனுப்பி கொல்லும்படி எனக்கு உமது மன்னர் எழுதியுள்ளார்?"
|19|| சிரிங்க.
டற்குச் சென்றார். ாரிடம் தன் நாட்டு Nģ595 GG) FITGöIT GOT டுத்தார். அதைப் ம் நாட்டு மன்னர் ன்ன மந்திரியாரே! 2 LD5 9560G)6OL
கொன் று ா எழுதியுள்ளது?" உடனே தயாளன் ந்து கொண்டார்.
ன்று வர்ணிக்க ர்த் திவலைகள் க்கை மேகத்திற்கு ாகவே இருக்கும்.
து ஒளியின் சில எதிரோலித்து நட்கள் நல்ல ட்களோ ஒளியின் ன்றன என்பது
திரொலிப்பவை மேகங்கள். மழை ற நீர் துளிகள் |ளியை உறிஞ்சிக் கள கருமையாக ள் சூழும்போது கிறது. ஏனெனில் ள்வதால் சூரிய
ல்,ஸாஜஹான்
\
என்று கேட்டார்.
உடனே தயாளன் அது வேறொன்றுமில்லை. எனது ஜாதகத்தில் நான் எந்த நாட்டு மண்ணில் சாகின்றேனோ அந்த நாட்டில் பன்னிரெண்டு வருடங் களுக்கு மழையே இருக்காது. மக்கள் பசி, பட்டினியால் சிரமப்பட்டு அழிவார்கள் என்று இருந்தது. அதனால்தான் நான் தனது நாட்டில் செத்துவிடப்
சிறியவனின் சில துளிகள் சின்னஞ் சிறியவன் நான் சிந்திக்கத் தெரிந்தவன் நான்
"LD6öT60TIT
போகிறேனே என்று பயந்து எமது மன்னர் என்னை உமது நாட்டிற்கு அனுப்பிவிட்டார்" என்று கூறினார். இதனைக் கேட்ட அஸ்வத நாட்டு மன்னர் தமது காவலர்களை அழைத்தார். உடனே தயாள மந்திரியை ஒரு சிறு எறும்பு கூட நமது நாட்டில் கடித்து விடாமல் சகல பாதுகாப்புடன் கூட்டிச் சென்று அவரது சொந்த நாட்டிலே விட்டுவிட்டு வரும்படி
D 35g5T65|LLIń.
அதன்படி சகல பாது காப் புடன் தயாளன் அஸ்வத நாட்டினரால் மீண் டும் தமது நாம் டிற்கே அனுப்பப்
LI JILL LITT. அறிந்த மன்னர் தயாளனின் அறிவை
வியந்தார். அவருக்கு எதிராக மற்ற மந்திரிகள் செய்த சூழ்ச்சிகளை உணர் ந்தார். உடனே அந்த மந்திரிகளைத் தண் டித்து தயாளனை கெளரவித்தார்.
"Let GO 613, G36T1 துன்பம் வரும்போது சோர்ந்து விடாமல் புத்திசாலித்தனமாக நாம் செயற்பட வேண்டும். அதுவே துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழி.
Trir u LITT GODGOST
நீர்யானை தண்ணிருக்குள் நீண்ட நேரம் இருந்தாலும் மூச்சை அடக்கிக் கொண்டு தண்ணிருக்குள் ஏறத்தாழ நான்கு நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது. நீரில் தான் இது குட்டிபோடும். தாயின் வயிற்றி லிருந்து வெளிவந்த உடனே குட்டி நீந்தத் தொடங்கும். குட்டி
பால் குடிப்பது தண்ணீரில் தான்.
செல்வன்: பெளவர் வரலாம் நிவ்ரோட் தர்கா நகர்.
சிறப்பாய் வாழ்வதற்கு சிலதுளிகள் வரிவடிவில் 1.கல்வியைக் கற்றறி கவியமுதாய் இனிக்குமென்றும் 2.சிந்தித்துச் செயற்படு சிறப்படைய உதவுமென்றும் 3.உண்மைதனை என்றுமுரை உலகமுனைப் போற்றுமென்றும் 4.கோபமதை நீக்கிவிடு கோபுரமாய் உயர்வாயென்றும்! 5.சிரித்து வாழ்ந்துவிடு சிறப்புறும் வாழ்வு என்றும்
-ப. கிருபாகரன்ஹட்டன்.
பறப்பவை எவை?
జయిX
உலகில் பறக்கும் பிராணிகள்
எவை? பறவைகள் எல்லாம் பறக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால்
பறவைகளைத் தவிர
Børrgörøsta -06.
( கல்விக் கண் வேறு பல பறக்கும் மிசிஇ50 | அறிவெனும் கண்களைத் திறந்து-என்றும் பிராணிகளும் உள்ள Lai. அவனி போற்ற வாழ்வழிக்கும் கல்வியே அடலாணடிக ଗoDigit. ஆதவனின் மேன்மை அறிய-பல பெருங்கடலிலும் இந்திய அறிவியல் முறை வகுத்த கல்வியே ಇಂ¶ உளள வரியெனும் வடிவிேை" கொண்டு-எமக்கு ஒரு வகைமீன்கள் நீரின் வாசிப்புப் பயன் தரும் கல்வியே பரப்பைக் கிழித்து வாழ்க்கை முறையிலே நாளும் நல் ஆகாயத்தில் சிறிதுதுரம் LII66öI. வழிகளைக் கூறிடும் கல்வியே பறக்கின்றன.மரம்விட்டு LDULD SITEJLD 51607 கற்பனைத் தேர் செலுத்திநிதமும் களும் இருக்கின்றன. கற்றல் முறை உருவாக்கிடும் கல்வியே DGadflutelai) dial களிப்பினையும் வாழ்வில் பெற-/து தங்க நிறப் பாம்புகளும் )LDGöILLGÄ). கவிகளை படைக்க வைக்கும் கல்வியே மரத்திற்கு மரம் றோயிட் நன்மைகள் நிலைபெற்றெங்கும் நாட்டில் பறக்கின்றன. அவுஸ் நல் மானிடனை உருவாக்கும் கல்வியே திரேலியாவிலுள்ள பறக் 5(Barn. தீமைகள் தீர்ந்தொழிந்து-நாளை கும் அணிலும், பிலிப் 'நன்|தீர்க்க தரசிகளை அமைத்திடும் கல்வியே பைன்சிலுள்ள புறக்கும் எந்த கல்லூரி) செல்வன் எம்.அகிலன் லெமூரும் இந்தப் ஆண்டு 12 பட்டியலில் இடம்பெறத் 'ಸ್ತ್ರ್ಯ?: N ஹட்டன்) தகுதியானவையே. ால் நின்றிடு 7 நான் எடுத்த படம். அடுத்த 4. சூரியன். er efløfll LITS) வர் பார்க்க முடியாத படம். 5. GRDITLLIrff Godfö;ċ | genuөйт, шптm? அது என்ன? 6. Lai). ந்து தாவிடும். Gñolas Gir 7. கனவு.
இரைந் திடும். 1. கத்திரிகோல் செல்வி யமுனா ராஜரட்னம் 2. LIGIOASTLD. கொழும்பு-9.
3. குடை.
ᎧᎬ " ᏛᏡᎠ0Ꮩ 亚巴氹。1998

Page 13
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக்கவலை எதிர்பாரா செலவு 9ira Gir- 4 Thudiğ9, LGİLİLGü. செவ்வாய்-புதிய திட்டங்கள் வெளியிடப் பிரயாணம் புதன் மறைமுக எதிர்ப்பு மனக்கவலை நீங்கல் வியாழன் தந்தை வழியில் துக்கம் தரக்கத்தடை Oalial- JaalgCLI), LOILI. சனி அதிகார சித்தி கெளரவம் புகழ்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு கெளரவம் தெய்வ கீர்த்தி திங்கள் பணத்தட்டுப்பாடு, கடன்பயம் செவ்வாய்-வீண் சிரமம் காரியத்தடை புதன் பொன் பொருள் இழப்பு கவலை வியாழன் பெரியோர் ஆறுதல் மனச்சந்தோஷம் வெள்ளி உயர்வு எதிர்பார்த்த நன்மையுண்டு சனி செலவு மிகுதி, கடன்படல்
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு துயர்நீங்கல் தூர இடத்துச்செய்தி நன்மைதரும் திங்கள் மனச்சந்தோவும் மறைமுக எதிரிகளின் தொல்லை. O)gala/ITU-GLINGILITIT FVLAHTJI), 6630 GWTI).
IJ, III.
உத்தராபத்துப்பின் முக்கல்,திருவோணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு பணவரவு புதிய செலவு திங்கள் துயர் அதிகம் புதிய அனுகூலம் செவ்வாய்பணவரவு உள்ளம் உவகை புதன் தேடிய பொருள் கிடைத்தல், செலவு வியாழன் பெரியோர் நட்பு எதிர்பார்ப்பு நன்மை வெள்ளி வீண் அலைச்சல் செலவு கூடுதல் சனி கற்றோர் கூட்டம் மனக்களிப்பு
| ali na i mi
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகரிடத்து
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - வியாழன் அதிஷ்ட இலக்கம்
புதன் தனதானிய லாபம் தாரசுகம் L. N.LI, 2 LDGOsf வியாழன் அந்நியர் உதவி அளவுகடந்த ஆசை காலை 9 மணி வெள்ளி வீண் பிரயாணம் பொருள் இழப்பு JUSTIGO GAJ LI LOGNMA
g 9|JJ 600 UTJI), JAGOG) SITGOGA) 8 DGSON :
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
சு நேரம்
அதிஷ்டநாள் - சனி அதிஷ்ட இலக்கம்-8
முன்னரை)
பிய 5 மணி ஞாயிறு முயற்சி மேன்மை பாராட்டு IL. A Day |j, 2 0) * பெரியோர் நட்பு கடின உழைப்பு பகல் 1 மணி பிய 3 மணி செவ்வாய்-வெளியூர் பிரயாணம் அந்நியர் நட்பு பிய 3 மணி முய மணி புதன் பணவரவு புதிய செலவுகள் அதிகரிப்பு காலை 9 மணி முய 9 மணி வியாழன் தூரதிடச் செய்தியால் குழப்பம் விண்மஸ்தாபம் காலை 1 மணி SLTTT LT TTTTL S LLLLL LLLLLS LLTTTT TTL LTTTS TLLL S LLLLS LN.IJ. B. IDOM || FGSM- LTL LLTLLLLLLLLS LLLTTTTTTS LLLLL0 S LLLLLL
தில்
IGOG) 9 DGraf J.L. 2 Day L.L. I DM Ls), 3 DGWOf L). LI 2 IDOM GIGOGAU, 9 IDGOxf JUSTIGO GAJ TIT LANGMaf
Liola IO LIGGIN E
L, I Do NL Is
ாள் வெள்ளி, அதிஷ்ட இலக்கம் 6
பகல் 12 மணி ஞாயிறு கரிய சித்தி வீண் செலவு LJG 12 DAM காலை 10 மணி திங்கள் கடின உழைப்பு அந்நியர் சகவாசம் பி.ப 9 மணி காலை 9 மணி செவ்வாய்துயர்நீங்கும் தூர இடச்செய்தி அனுகூலம் பிய 6 மணி காலை 1 மணி புதன் பணத்தட்டுப்பாடு உறவினர் தொல்லை. பிப 4 மணி பிய 1 மணி வியாழன் கருமங்களில் வெற்றி வீண்வாக்குவாதம் பிய 2 மணி பிய மணி வெள்ளி உறவினர் பகை இடமாற்றம் III.) 10 Day பிய 2 மணி சனி மனக்குழப்பம் மறைமுக எதிர்ப்பு JIIGIA) II LDGM)
முலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள் - வியாழன் அதிஷ்ட இலக்கம்
ஜூலை 19 நினைவுநாள்
முத்தமிழ் வித்தகர் அருட்திரு
விபுலாநந்த அடிகளார் பூவுடல்
புகழுடம்பெய்தி 6 வருடங்கள் உருண்டோடிவிட்டன. அன்னார்
விபுலாநந்த அடிகள்
கனவு நனவாகு
மாசிகைக்கும் ஆசிரியர் பொறுப்பை
அண்ணாமலை LIG).J.GO)Cud
ജുബ് 18-24, 1998
பிறந்த நூற்றாண்டு இலங்கையின் 'கோ' யாழ் நூலை ஆய்வு செய்ய பட்டது. தமிழ்நாட்டின் தலை : ": பல்கலைக்கழக பீடம்
ற்றாண்டு விழா சிறப்பாக ர விர அமைய வேண்டும் டதுரே
கழகத் ფიჩევს வருகிற நகரமே பூண்ட | հուլg 。 ஜாக்
கொண் நேரம் 独 (ο) ΙοΥΤΙΤο 一° ° იწ|| L|ეr" | மீது ón( கொடி ருந்தது அதிக
எத்தை அக்ெ
捻 რე)|| 1 || 11 சுவாமி விபுலானந்தருக்கு மட்டுகாரை தீவில் எழுப்பப்படும் மணி மண்டபம் | 體 தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஏற்றார். ஏராளமான தமிழ் சகலரும் குறிப்பாக பாரத நாட்டுக்கும் நூல்களை யாத்தார். எல்லா நடுங்கிய அடிகளார் ஆற்றிய தொண்டுக்கு வற்றுக்கும் மேலாக பண்டைத் அடிகளாரின் ஏற்றவாறு அவருக்கு அங்கு தமிழின் இசை மரபை தனது தத்தை Ge. போதிய மதிப்பளிக்கப்பட்டதாகத் வாழ்வின் 17 ஆண்டுகளை ஆளுநரே தெரியவில்லை. செலவிட்டு, ஆராய்ந்து யாழ் நூலை 2010
குன்றக்குடி அடிகளார் இயற்றினார். இலங்கையர் கோன் இலங்ை போன்ற அறிஞர்களே விபுலாநந்த இராவணன் கையாண்ட 1000 கிழக்கே மட்ட அடிகளாரிடம் மாணவர்களாக தந்திகளையுடைய யாழ் எத்தகை நகருக்கு தெற்ே விருந்தனர். அண்ணாமலைப் யதாக இருக்கும் என்பதனைக் மைலிலுள்ள பல்கலைக்கழகம் தோன்று கண்டறிந்து அத்தந்திகள் தீவில் 1892-LDFT வதற்கும் வேற்றுமொழிப் ஒவ்வொன்றும் எத்தகைய ஒலி பிறந்த அடிகள I T L S) , o GT (3 சைக் பேதங்களை அதிர்வு அலைகளை 55 ஆண்டுகள் கச்சேரிகளில் பாடி வந்த தமிழ் எழுப்பின என்பதனைத் தூய உயிர் வாழ்ந்து |bուԼ(5)ւն பாடகர்களுக்கு கணிதத்தின் அடிப்படையில் ஜூலை9ல் உயிர் தமிழிசையின் மேன்மையை ஆய்ந்து வெளிப்படுத்தியவர் ա:ԱՄ நூல் உணர்த்தும் நோக்குடன் தமிழிசை விபுலாநந்த அடிகளார். ஒப்பற்ற நூலிை மன்றம் ஏற்படுவதற்கும் LD.U.T.U.67) பாரதியாரின் கூறும் நல்லு முன்னோடியா கவரிருந்தவர் விடுதலை உணர்வூட்டும் கவிதை தருவதற்கென்ே 919 etti. களை படித்தாலோ எழுதினாலோ ரித்தவர் போன்
இராமகிருஷ்ண சபையைக் கடும் தண்டனை அனுபவிக்க ஜூன் 56 ஆம் தி சேர்ந்து அளப்பரிய சேவையை வேண்டியிருந்த வெள்ளையர் தமிழ் நாடு பாரதநாட்டுக்குச் செய்திருக்கிறார். ஆட்சியின் போது அண்ணாமலைப் கோனத்துக்கரு மயமலையின் அடிவாரத் பல்கலைக்கழக இசைத்துறை திருக்கொள்ளம் திலேயே தங்கி பிரபுத்த பாரதம் மாணவர்களுக்கு அக்கவிதைகளை ரிலே அரங்கேற் எனும் மாத சஞ சிகைக்கு இசை அமைத்துப் பாடவைத்தார். தந்தைத் தமிழ் ஆசிரியராகவிருந்தார். இராம ஒரு தடவை சென்னை இந் DJT899" | கிருஷ்ண விஜயம் எனும் மாநிலத்தின் வெள்ளை ஆளுநர் யிட்டது. 9.
சென்னை மாநி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கக்கடகம் பரேம்
(புனர்பூசம் நான்காம் கால் பூசம் ஆயிலியம்
J.LI GİBİ
(மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ாயிறு திரவிய லாபம் சரிரபீடை Kroa, 11 nos || Top- சந்தோஷம் ஞாபகமறதி L.L. 3 HOM : நன்மை விருத்தி சத்துரு பயம் பிப் மணி திங்கள் பல நஷ்டம் ஸ்திரி FAIHIOID . 4 D செவ்வாய்-தனவிரயம் நிலைப்பேறு J. G. DC செவ்வாய்சிநேக விரோதம் ೧Ut BLLD. IIIGAA) g Døds புதன் சந்தோவும் காரியதாமதம் காலை 9 மணி புதன் பிரயாண பொருள்பேறு JITA I Day) வியாழன் காரியானுகூலம் பிரயாணம் IIGA LILDGM) வியாழன் கூடிய எதிர்பார்ப்பு மனச்சந்தோஷம் KATIGOICA) 10) LDGOAP) வெள்ளி மறைமுக எதிர்ப்பு பயம் Iana 10 Doh|06/67 ofi- 9 GL|15íb, GVĽAdajú, 106 சனி நற்குணம் அனுகூலம் சனி காரியத்தடை கடின உழைப்பு LĴ),L, 4 LDG887)
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
க நேரம்
(மகம், பூசம் உத்தரம் முதற்கால்)
இலக்கம்-5
ஞாயிறு நிலைப்பிரிவு, மனக்குழப்பம் 9. TGDGAU, 8 Day of திங்கள் செய்தொழில் விருத்தி உயர்ச்சி IgG 11 Davis செவ்வாய்-தனவிருத்தி தாரசுகம் UITGANGA) TO LOGOos புதன் புகழ் கீர்த்தி பூமியால் இலாபம் Liga 12 LOGOs) வியாழன் இஷ்ட சித்தி, சிநேகர் கூட்டம் LIMLJI. IT LIGOVÝ வெள்ளி கண்டத்துக்குமேற்பட்ட நோய், கடவுள் வழிபாடு,பிய 3 மணி gal glumilm (Jaal, ali LIGNI) IGOG) IO IDGoof (OS E IU D : R அதிஷ்ட இலக்கம்-4
(உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு- காரிய சித்தி செலவு மிகுதி RIIGIDA) ZO LD60s) திங்கள்- UILTBLUD, LIGOLD. HIMA) DM செவ்வாய்- மனமகிழ்வு செலவு GRIGOGAO 7 LOGO:sf புதன்- BGBT GAVINILID, L DIGIT.GONGI KGI ITGI, GB/TGS) GOOGA), UNIT GOA) IT, LDGONN வியாழன் உயர்ந்தோர் நட்பு மனக்கலக்கம் L.L. 2 DM GaiGarfil- எடுத்த கருமம் தடை மதிப்பு LJ.L. J DøM of Gof JGljIGIG), Golgi o ja), LDL. 1. Dol
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) ஞாயிறு புதிய முயற்சி காரியானுகூலம் பிய 1 மணி ஞாயிறு கெளரவம், அந்நியர் நட்பு L JILI 2 LOGANA திங்கள் பெரியோர் ஆசி, திடீர் செலவு பிய 3 மணி திங்கள் துயர் நீங்கும் உதவிகள் தொடரும் LIGJ TE DAN Glasian irsty of peoply, Lords to பகல் 12 மணிசெவ்வாய்-கடவுள் பக்தி காரியானுகூலம் Ls). L. 3 LDGOYA புதன் அந்நியர் பகை அதிகார சித்தி காலை 9 மணி புதன் பெரியோர் நட்பு பணவரவு Ls), 5 DGGG) வியாழன் தாரசுகம் புதிய திட்டங்கள் வகுத்தல் சாலை 1 மணி வியாழன் உற்சாகம் முயற்சி மேன்மை IOG II 1060 வெள்ளி மனத்தெளிவு மனைவியால் செலவு காலை 9 மணிவெள்ளி உயர்ந்தோர் உதவி உள்ளக் களிப்பு 9/1600GAJ 10 LD686) வெளியூர் பிரயாணம் வீண் அலைச்சல் காலை 10 மணி சனி- தவறான வழியில் செல்லல், செலவு மிகுதி காலை 9 மணி அதிஷ்டநாள் - செவ்வாய் அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள் - வெள்ளி அதிஷ்ட இலக்கம்-6
அமைச்சராகவிருந்த இதனை அவரிணாசலிங்கம் 60 திருதிசு அவினாசலிங்கம் செட்டியார் அவர்களே பல முறை
ானன் ட
துக்கு ஒரு விழா கலந்து கொள்ள ார் என்று சிதம்பர ம விழாக்கோலம் எங்கும் சாரின் யூனியன் கொடி பறந்து டிருந்தது. அதே
பல்கலைக்கழக த்தின் உள்ளே ளாரின் உறை ன குடிலின் கூரை இந்திய தேசிய ரசின் மூவர்ணக் பறந்து கொண்டி பொலிசாரும் ரிகளும் பல்கலைக் டயர் அதிகாரிகளும் aծ (36 16867ւգ պԼԻ ாடியினை அடிக * றக்க மறுத்து
பரீதம் நடக்கப் Digji என்று
பயந்து போது
திடசித் Detacey TITLES
| g, եւ Ոaծր , க்களப்பு 28வது 495TT (aO) DJ. 7cm 39cm) Tfi g9. மட்டுமே 1, 1947 நீத்தார்.
ன தமிழ் பகிற்குத் D-°Q麾 DI, 1947 நதிகளில் (U) Lib LJ 35պ6767 புத்து góleoliti. 亭、 6)6)յ6յի போதே
செட்டியா நிகழ்ச்சிக்குத் தலைமை
தாங்கினார்
சரியாக ஒரு மாதத்தில்
அடிகளாரின் உட்ல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய வளர்
கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. செயற்கரியதைச் செய்து அடிகளார் மறைந்து விட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற
அரங்கேற்றம் நடைபெற்று களிடத்தில்
பல இடங்களில் குறிப்பிட்டார்.
யாழ் நூலை ஆராய தமிழர் இன்றுள்ள #
னம் போதாது போலும்,
ஆங்கிலத்தில் யாழ்நூல் மொழி
பெயர்க்கப்பட்டால் நிச்சயமாக உலக ஆசான்கள் எப்படியும்
ஆய்வு செய்யாமல் விடமாட்டார்கள்.
நினைவு விழாக்களை வைத்து தொண்டை வரளக்கத்தி வீண்
முக்கியமான பணியினை யாரும் தொடர்ந்து மேற்கொள்ளவில்லை.
அடிகளார் முட்டிய கல்விப் பணி தொடர்கிறது. அந்நாரின் ஆநமிக அடிப்படையிலான குருகுல
வாழ்க்கை புகட்டும் பணியும் அடிகளாரின் அடிச்சுவடுகளைப் Life L fil) Dill, JA, GDI HITLDs)
நடராஜானந்தாஜி மற்றும் அவரைத் தொடர்ந்து சுவாமி ஜீவனானந் தாஜி சுவாமி அஜராத்மானந்தாஜி ஆகியோர்களாலும் தொடர்கிறது.
அரும் பாடுபட்டு அப்பெருந் தகை அருளிய யாழ் நூலை எவரும் உரிய முறையில் ஆராயத் தலைப் படவில்லை. நுண்ணிய கணித முறைகளை அடிகளார் வகுத்துத் தந்திருப்ப தனால் என்றுள்ள கணித மேதைகள் அதனைத் தீண்ட முடியாதிருக்கின்றனர். இதனால் தானோ என்னவோ அடிகளார் யாழ் நூலை தானே ஆங்கிலத்தில் GILD/1յի Օլյան մեծ օլիմելու իaծ"
பெருமை தேடும் அறிஞர்கள் அருட்திரு அடிகளாரின் கனவை நனவாக்கும் முயற்சியிலிடுபடு GT45677TP
அடிகளாருடன் நெருங்கிப் பழகியவர்கள் தமிழ் நாட்டின் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர். அடிகளாரின் ஆராய்ச்சிகளுக்கும் தூண்டு G ց:րaւյր Ա விளங்கியவர்கள் அவர்கள். அவர்கள் மனம் வைத்தால் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் யாழ் நூல் ஆய்வுக்கென உரிய பீடங்களை அமைக்கமுடியும். அடுத்த ஆண்டு
நினைவு தினம் (19-7-1994) வருவதற்குள் இதற்கான வித்திடப்படுமானால் 9ےILWالكه
ளாரின் அரைநூற்றாண்டு நினைவு நாள் வரும் போது ஏதாவது உருப்படியான காரியம் நிறை வேறும் என எதிர்பார்க்கலாம்
லத்தின்
சுவாமி விபுலானந்தரின் சமாதி

Page 14
விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெறுவதைத் தீர்மானிப்பதில் காலநிலை பெரும் பங்கு வகிக்கின்றது.
பிரமாண்டமான ஏற்பாடு களுடன் நடத்தப்படும் முக்கிய விளையாட்டுப் பந்தயங்கள் பல, சீரற்ற காலநிலை காரணமாக தடைப்படும் சூழ்நிலைக்குள் ளாகியுள்ளன.
இதமான வெய்யில் வெளிச் சத்தில் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும். ஆனால் திடீரென
வானம் இருண்டு மழையோ அல்லது பணிப்புயலோ தோன்றிவிடும் பட்சத்தில் etL0 L S S L GGG L G L S SSSS M TT யாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சந்தர்ப்பங்கள் மேற்கு நாடுகளில் பல விளையாட்டுப் பந்தயங்களின் போது ஏற்படுவ துண்டு.
இது தவிர இன்று உலகில் LI GAV) விளையாட்டுக் கள் மின்னொளியிலும் இரவு வேளைகளில் நடத்தப்படுகின்றன. இதற்கென அதிசக்தி வாய்ந்த இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் நவீன விளையாட்ட ரங்குகளில் பொருத்தப் பட்டுள்ளன.
ஆனால் ஜப்பானில் புக்குஒகா என்ற இடத்தில் அமைக்கப்பட் டுள்ள அதிநவீன விளையாட்டரங் கொன்று காலநிலைகளின்
சவால்களைச் சமாளிக்கக் கூடிய
வகையில் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
இந்த புக்குஒக்கா விளை
யாட்டரங்கு, ஏனைய விளையாட்ட ரங்குகளைப் போன்றே மைதான மற்றும் பார்வையாளர்களுக்கான இரு க் கை கொண்டுள்ளது.
ஆனால் இந்த அரங்கின் சிறப்பம்சமென்னவெனில்,
வசதிகளைக்
சீரற்ற
(6)
காலநிலை ஏற்படும் போது கூட இந்த அரங்கில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விளையாட் டுக்கள் தடைப்படுவதோ அல்லது ஒத்திவைக்கப்படுவதோ இல்லை.
காலநிலையில் சீரற்ற மாற்றம் ஏற்படும் போது விளையாட் டரங்கின் மேலாக பாரிய இரும்புக் கூரைகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன. இக் கூரைகள் மைதானத்தை பாரிய கூடாரம் போன்று முடிக் கொள்வதுடன் Aflø0)GITUIII Lo
GGG fligio, றோட்டம் என்பவற்றையும் இந்தக்
டுக்கான காற்
கூரைகள் செயற்கையான முறையில் வழங்குகின்றன.
GI GOT Gonu மழையோ, பனிப்புயலோ பெருங்காற்றோ இந்த புக்குஒக்கா அரங்கினுள் நுழைவதில்லை. கூடவே ஜப்பானில் அடிக்கடி இடம் பெறும் பூகம்பங்களுக்குக் கூட தாக்குப்பிடிக்கக் கூடிய வகை
யிலேயே இந்த அரங்கின் நிர்மானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரியர்களும் எதுவித ஏமாற்றமோ அல்லது சலிப்போ இல்லாமல் விளை யாட்டுக்களை எத்தகைய காலநிலையிலும் இந்த புக்குஒக்கா அரங்கில் கண்டுகளிக்கின்றனர்.
ஜப்பானின் அதிஉயர்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
எடுத்துக் காட்டாக இந்த அரங்கு விளங்குகின்றது. பெரும்பாலும் இரும்பினாலான வேலைப்பாடு களைக் கொண்ட இந்த அரங்கில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க முடியும்.
உதைபந்தாட்டம், ஹாக்கி, M S S T CL T S tTtTtTLL LLL LLS ரங்கிள் கலாச்சார நிகழ்ச்சி களையும் இந்த அரங்கில் நடத்த முடியுமென்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவர் யார் என்று தெரிகிறதா? ஏறினார் - இறங்கினார். மீண்டும் ஏறினார்.
sus 6
இங்கே 'மணமக்கள் தேன் செய்து திருமண
!,ഞ01 60IGITij
uurt Godoor Gug பாடி' என்பதெ 9 ഞ5, gLiu G குரங்கொன்று பூ இதுதான் புதிய
படத்திலுள்ள அநாதையாகிவ அரவணைத்து தாலாட்டி வளர்
மனிதர்களுக் குறைநது வரும பாபூன் குரங்கே
opólo
தினமுரசு
இடம்பெறும்
நீங்கள் பங்கு
முகவரி தினமு
WW/, /A/, (IPA: /7 AA2
இறங்கினார் மறுபடி ஏறக்காத்திருக்கிறார். தாந்திக்குல்லாய்க்கும் இவருக்கும்
எப்படிசம்பந்தம் வந்திருக்கும். இவை கேள்விகள் விடைகளாவன- இவர்தான் கலைஞர் மு. ಇಂ? கதை வசனம் புயலான கலைஞர் இளம் வயதில் நாடகங்களிலும் நடித்தவர். காகிதப்பூ நாடகத்தில் அன்று தோன்றிய போது காமாராச்சிறையில் சிக்கியதுதான் இந்தப் படம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமந்த போதை! SS S S S S S S S SSS SSS S S S S S S S S S S S S S S S SS SS S S S S S SSSSSL
கடத்தல் உலகமாகிவிட்ட இந்தக் கால கட்டத் தில் கடத்தும் கருவியாக எதை எதையோ பயன் படுத் து கிறார்கள். போதை பவுடரைக் கடத்துவதற்காக கொலம்பி யாவைச் சேர்ந்த ஒரு பெண் GT Gör GOT செய்திருக்கிறாள் G):5rflպւDոք தன் வளர்ப்பு நாயிடம் போதைப் பவுடரைக் கொடுத்து கடத்த முயற்சிக்கும் போது பாவம், போலீசில்
f);f)65LLITGT/
ஆமாம்-நாயின் வயிற்றில் பொட்டலங்களாக இருந்த இரண்டு கிலோ ஹெராயினை போலீசார் தங்கள் வளர்க்கும் துப்பறியும் நாயை வைத்தே கண் டு பரிடித் து
வெளியேயெடுத்தனர்.
முறை நடைமுறைக்கு வந்து விட்டது. இதை வைத்து எத்தனையோ திருமண சேவை இல்லங்கள் தோன்றிவிட்டன. ஆனால், ஜப்பான் நாட்டில் வேக வேகமாக முன்னேறி வருகிறது இந்த மணமக்கள் தேடும் பிரச்னை, ஆம் "லவ்மெஷின்" என்ற ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஒரு பெண் தன் விவரங்களைக் குறித்து அந்த மெஷினில் நுழைத்து கட்டணத்தைச் செலுத்தினால், 線 அந்த மெஷின் மாப்பிள்ளைகளின் விவரங்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்புறம் என்ன? தனக்குத் தேவையானவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த அந்த மெஷினுக்கு நன்றி சொல்லிவிட்டு நாயகனை மணக்க வேண்டி யதுதானே!
பண்டித நேரு
1963ம் ஆண்டு-அப் போது இந்தியப் பிரதமராக இருந்தவர் நேரு,
அந்தக் காலகட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தில் இந்திய கலை ஆராய்ச்சிக் கழகம் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டி ருந்தது. அதற்கு பண்டிதர் கந்தசாமிப்பிள்ளை தலைவராக இருந்தார். நேரு அங்கு விஜயம் செய்தபோது கந்தசாமிப்பிள்ளை யிடம் சென்று "தமிழைப் பற்றி சுருக்கமாக நீங்கள் என்ன சொல்லக் Un G6Pb," 6T 6öIT DITT.
"உயர்ந்தவர்களுடைய எந்தக் கருத்தைக் கூறினாலும் அதற்கு ஒத்த கருத்தை தமிழ் மொழியில் இருந்தே நான் தரமுடியும் தங்கள் கருத்து களுக்கும், சொற்களுக்கும் ஒத்த கருத்துக்களை கூட தமிழிலிருந்து
பத்திரிகைகளில் வை" விளம்பரம் ம் நிச்சயிக்கும்
ார்த்த வானம் ல்லாம் பழைய
பாது பாபூண் நான் எடுத்துத் தரமுடியும்" என்றார் னை வளர்க்கிறது. கந்தசாமிப்பிள்ளை. கதை உடனே நேரு"என்னைப் பற்றி
ஏதாவது சொல்லுங்கள் பார்ப்போம்" என்பது போல தன் மார்பை
பாழன் குரங்கு ந்த பூனையை
பாலூட்டி, விரலால் தட்டிக் காண்பித்தார். த்து வருகிறது. இதற்கு கந்தசாமிப்பிள்ளை குள் ஈவிரக்கம் "இப்போது உடனடியாக எனக்கு இக்காலத்தில் நினைவில் வருவது காந்தியடிகள் பரவாயில்லை. இறந்தவுடன் தாங்கள் மனமுடைந்து
எழுதியவைதான்.
ஓ இந்தியாவின் ஒளிவிளக்கே ஓ! தேசபிதாவே! உண்மைக்கு இங்கே தற்போது
யார் உளர் என்று எழுதியிருந்தீர்கள்
இதே போல் இராமாயணத்தில்
ஒரு செய்யுள் வருகிறது. தன்
தந்தை தசரதன் இறந்ததைக் கேட்டு
ராமன் புலம்பியதாக கம்பர்
Одағгт6іреу6ит/т-
"நந்தா விளக்கு அணைய நாயகனே! நானிலத்தோர் தந்தாய்தனி அறத்தின் தாயே தயா
apaoul எந்தாய்இகல் வேந்தர் ஏறே இறந்தனையோ அந்தோ இனி வாய்மைக்கு ஆர் plan 0JIT LDITppy?
தேவி பிளேஸ்,
திரு வானை
arapaħo - 105.
U.
ஓர் இரவும்28 கோடியும்
eo LGAJ 9660 L)g;LI GLJ ITAL கோடிஸ்வரன் புரூனே நாட்டு மண் னர் தான் . ഞ ഖ : ; இடமில்லாமல் கரண்சிக ஞம்தங்கமும், வைரமும் குவிந்து
3 線 கிடப்பதால் தாராளமன மன்னனுக்கு.
படத்திலே உள்ள பெண் ணுக்கு புரூனே மன்னரின் தாராளமனசு தெரியும்.
சு அந்த
இரவு கேளிக்கைக்காக இந்தப் G)LIgöør(35LL LIIfløog af IIIálafló: கொடுத்தாராம் LD 6ör 60.Trio . அணிந்திருக்கிறாளே 2,60L. அது சாதாரண ஆடையல்ல. ஒளிவீசும் வைரங்களால் இழைக் கப்பட்ட ஆடை பெறுமதி என்ன தெரியுமோ? நீங்கள் மூர்ச்சையாக மாட்டிர்கள் என்ற நம்பிக்கை யோடு சொல்கிறோம். ஒரு 28 கோடி!
O CONI),
வியந்த தமிழ்
o il casa Cassi, nan eines ar கயை இது எக்காலத்து செய்யுள்
色川 ன்றார் பிள்ளை. பின்னர் நேருவிடம் "தாங்கள் மகளுக்கு (இந்திராவுக்கு) எழுதிய
கடிதம் ஒன்றில், வானத்தில் உலவுகின்ற சந்திரன் ବୃତ୍ତା । ஆசிரியனாக உலகத்திற்கு நல்ல
கருத்துக்களை போதிக்கிறான். என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா” என்று GB-GL "LITT.
நேரு அவர்கள் "ஆம்" என்று கூற, "அதே கருத்தோடு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழ் புலவர்
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியாதோ ரையும் அறியக்காட்டி திங்கட்புத்தேள் திரிதரும் உலகத்து என்று பாடியுள்ளர் எனக் கூறி அதன் பொருளை விளக்கினார்.
தமிழின் பெருமை உணர்ந்த நேரு அவர்கள்- எப்போது தமிழுக்கு என் தொண்டு வேண்டியிருந்தாலும் தங்கள் முன்வரக்காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று கூறினார் நேரு, 'இதுதான் தமிழின் பெருமை" என்று கந்தசாமிப்பிள்ளை அவர்களும் மனம் மகிழ்ந்தார்.
ஆதாரம்-தமிழக சான்றோர்கள்.
8-24, 1993
எப்படி என்கிறீர்களா? ஒரு இ

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம்-3
கதவு தட்டப்பட மதுமிதா திகைத்
தாள். வயிற்றில் உணர்ந்தாள்.
அந்த பதட்ட நொடிகளிலும் மதுமிதாவின் முன் நின்று, அவள் தோள்களில் கைபோட்டு, பயமூச்சுக்க ளுக்கு ஏற்ப ஏறி - இறங்கும் அவள் அழகான மார்புகள் மேல் விழிகளால் மேய்ந்தான். மறுகணம் மதுமிதாவின் தோள்களில் இருந்து வேகமாய் இறங்கிய வலிய கரங்களால் புஜங் களில் அழுத்தி தன்னை நோக்கி இழுத்தான்.
இருக்கையில் இருந்து துவண்ட கொடிபோல அவன் இழுப்புக்கு பணிந்தது உடம்பு, மதுமிதா அவனை நோக்கி சாய, அவளை வாரித்துக்கி ஒரே எட்டில் கட்டிலை அடைந்து, கட்டிலின் மேலே, பிணத்தின் அருகே அவளைப் போட்டான்.
உயிரற்ற சிலையாய் மதுமிதா அனைத்துக்கும் மறுப்பின்றிப் பணிந் தாள் வரமுயன்ற வார்த்தைகளும் உதட்டுக்கு வருமுன்னரே உள்ளேயே மடிந்துவிட "என்ன செய்யப்போகி றான்" என்ற பய வினா மட்டும் மனதிற்குள் ஆணி அடித்தது போல் நிலைத்து நின்றது.
மதுமிதாவை கட்டிலில் போட்டு விட்டு தன் சட்டையை கழட்டி னான். அகன்ற மார்பில் அடர்த்தி யான ரோமங்கள்
சட்டையை கட்டில் மேல் வீசி விட்டு, மதுமிதாவை நெருங்கினான்.
"பயப்படாதே நான் இருக்கிறேன் குனிந்து காதோரத்தில் மெல்லிய தொணியில் சொல்லியபடி பெட்சீற்றை எடுத்து, மதுமிதாவை படுக்க வைத் பிணத்தையும், அவளையும் பெட்சிட் டால் மூடினான். மதுமிதாவின் கழுத்துவரை பெட் சிற்றை சரி செய்துவிட்டு
"நான் சொல்லும் வரை எழுந்தி ருக்காதே" என்று சொல்லி, கதவை நோக்கி விரைந்து, திறக்க.
அங்கே யாருமே இல்லை. கதவுக்கு வெளியே தலையை நீட்டி இருபுறமும் பார்க்க கொரிடோரின் பளிங்குதரை மட்டுமே (6)լD6Նovիա
நெஞ்சிலே திரண்டு அடி 醬
போல் இறங்கிய பயம்
வெளிச்சத்தில் வெறுமையாய் கிடந்தது.
"யாராக இருக்கும் படியே
குழம்பிய
கதவை சாத்தி உள்ளே
திரும்ப.இதுவரை சினுங்காமல் கிடந்த தொலைபேசி சத்தம் போட்டு அழைத்து தன்னை வந்து தொடச் சொன்னது அடக்கமான- அழகானசிவப்பான-நவீன தொலைபேசி
"ஹலோ ஹரா இஸ் ஸ்பீக்கிங், "மனுசன் தான் ஆனால் நான் பேசவேண்டியது உன்னோடல்ல மடையனே போனை அழகான மதுமிதாவிடம் கொடு அப்பனே"
கர கர குரலின் கட்டளைக்கு பணிந்தான் "மது உனக்குத்தான்" அழைத்தான்
மதுமிதா அதிர்ந்தாள். "நான்.நான் இங்கு வருவது தெரிந்த யார் அது
பிணத்திலிருந்து குப்பென்று வீசிய இரத்த வாடை மதுமிதாவின் வயிற் றைக் குமட்டி வாந்திக்கு வரவேற்புக் கொடுக்கத் துடித்தது.
பெட்சீற்ருக்குள் இருந்து உடம்பை விடுவித்துக் கொள்ளும் போது
"அப்பாடா தப்பினே லிருந்து" என்று இருந்தது. அடுத் அது போனில், 6 பிரச்சனை" என்று
பயத்தோடு ( கரத்தோடு ரிசீவன "ஹலோ" என் மறுமுனையில் குரல் வீரப்பத்தன
"மெல்லிய நீ சாரியில் விருந்து அழகுகள் தம சொல்லக்கூடாது உன்னை
"எங்கோ இ கண்காணிக்கிறார்க வரப்போவது - வ -அனைத்தையும் பா மதுமிதா புரிந்து ெ கொண்டதால் மறு பாதி செவிகளால் வ
1-1 எமது புதிய ஜனாதிபதி புலிகளோடு எப்போது பேச்சுத் தொடங்குவார்.
ஸாஹிரா அரூஸ்
திஹாரிய தொடங்கினால் தானே தொடர்வதற்கு
நான் நினைப்பது எல்லாம் அநேகமாக நிறைவேறுவதில்லையே ஏன்?
:jitഥണ്ണu எட்டியாந்தோட்டை நிறைவேறக்கூடியதாக நினையுங்கள் நினைப்பதோடு நில்லாமல் நடைமுறையிலும் முயலுங்கள்
சரத்தின் வேடன் குறிதவறியதற்கு
என்ன காரணம்?
றிஸ்வி றியாழ் பறகஹதெனிய ரசிகர்கள்தான் காரணம்
வாழ்க்கை ஒரு (LIITITLLI என்கிறார்கள் எப்படிப் போராடுவது?
ിബി ,Iriിഞ്ഞി (ഖസ|ru|}},
old, T(Լքthկ-7 நீர்கள் வாழ்கிறீர்கள் என்பதே எப்படியோ போராடுகிறீர்கள் என்பதற்கு சாட்சிதானே.
அன்பின் சிந்தியா இனப்பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்
அநீதிராஜா கண்டி பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடிய வர்கள் தீர்வு காண உணர்மையாக உழைக்கும் போது
தற்போதைய இளம் பெண்களைப் பற்றி
தெல்தோட்டை நஸீர் தெமடகொட இளமை இனிமை புதுமை
மின்மினியின் சின்னச்சின்ன ஆசை பாடல் வரிகளில் உங்கள் ஆசை என்ன?
யுரோஸ்மேரி
ിഖൺസibീ'iu
அந்த வரிகளுக்கு சொந்தமானவர்
இடுை 18– 2ይ4 • 1998
வைரமுத்து சிறகடிக்க ஆசை. அப்படியானால் தானே உங்களையெல்லாம் ஒரு ரவுணர்ட் கற்றிப் பார்க்கலாம்.
ൈസi !,ിut മുഖ്ഞകtീൺ ,ഥ, கட்சிகள் சாதித்தென்ன?
ஏ.எம். இப்திகார் புத்தளம் இரத்தம் இரத்தம் இரத்தம்
குஷபுவுக்கும் - பானுப்பிரியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எஸ்யூ சர்ஜியாபானு ஏத்தாளை பேகம் மொழி கவரும் விழி கவரு வதற்கு நாடும் வழி இப்படிப் பல மற்றும்
3.
வாழ்க்கை என்பது?
6165r.L աail) கல்முனை
வாழ்ந்து பார்க்கத்தான்
கருணாநிதி முதலமைச்சர் ஆவாரா?
மறுநீகாந்தன் pusflug, Llo. செல்வி அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்
காதலை எப்படி வெளிப்படுத்தலாம்?
ஜீ.ஜீவராணி (3uიტltu0)\a, m''| || அனுபவம் தானே வரவேண்டும்
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அறிய ിut.ീഖia.or?
என்.சதீஸ்வரன்
கண்டி
கலைப்படங்கள் என்று எடுக்கப்பட்டு
பெட்டிக்குள் பத்திரமாய் சுருண்டு கிடப்ப
Goalasar,
டியர் சிந்தியா பெண்ணிலும் இல்லா இருக்கிறது" என்று ரா குஷபுவிடம் அப்படி எ
வர்ணித்தது வைர ராஜா அதே வைரமு பொய் அழகு" என்று கவனிக்கவும்
ஹலோ சிந்தியா Ga, Gist, so grad D år og IIII j og ITதோன்றும்?
யாரிடம் கேட்கி pripariri? Ojieger6oriri?
tഞrgബt ീഞ്ഞ് கணிகளை மூடுவது
எல்லைமீறும் பே அல்லது காணாததுமே
இலங்கைக்கு அ
சிறந்ததா?
அதுதான் இனப்பி ராஜேந்திரன்
எதிரியை மதிப்ப5
தி ர்ைமையான
சிந்தியாவை சந்
@_sáró) போதவில்லை நேரம் litoj, por GipD,
காதல் பெரிதா-க (56.
இரண்டும் ஒன்றே
சம்பிரதாயம் என்
ஒருவேலிதான் Loft milb. 616ó60óv.#6 வேலிகளும் விலகித போட்ம்படும். எப்1 தேவைதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் இந்த நாற்றத்தி நிம்மதியாயும்
(3uI “[[[[TÎ I GÖTGOT புதுப் பயமாயும் இருந்தது. சென்று நடுங்கும் ர எடுத்து, றாள்.
இருந்து கர கர மாக சிரித்து. OLDFTGOT, GYLDIGJ GASOLLI க்கு அழைக்கும் Пр. . . . ji ili ton. மதுக்குட்டி.
த நொ
ருந்து என்னைக் ள். நான் இங்கு ந்தது அனைத்தும் ர்த்திருக்கிறார்கள்." காண்டாள். புரிந்து முனை பேசியதில் INTÉISELILIILGANGUNGODDGA).
ப்டன் மகளில் "எந்த த ஒன்று உன்னிடம் ஜா வர்ணித்துள்ளாரே ன்னதான் உள்ளது? எம்.எச்.எம். பாருக் |0)\u, Tისტერrეუr|Ton1. முத்து வாயசைத்தது மத்து "கவிதைக்கு றும் எழுதியுள்ளாரே
" உன்னை ஒன்று
சொல்ல வேண்டும். ன்னால் என்ன பாடத்
கேகுமார்
வெள்ளவத்த
ர் பாட்டு நீர் என்ன Ꭷ00-162ᏪlᎢ.--5000ᏁᎯ
டும் போது அவர்கள் ரன்?
ஏ.எல்.ஸாஜஹான் திய காத்தான்குடி-6 து தடுக்கவேண்டும் ால் இருக்கவேண்டும்
னல் மின் உற்பத்தி
மஹரி ராஜேந்திரன் stag.
ரச்சனை இருக்கிறதே
gör utri
9.LDITJITET.
. பிரன்
Nja, Guo Torr
எஸ்தர்சினி Hig, Girih. குே பதில் சிந்திக்கவே நேரம் வரும்போது
மம் பெரிதா?
ானதி சந்திரசேகரன் LIJUSI 600 GMT
ஒன்று சேர்ந்தது.
து என்ன?
SI sisir, LDG5, GITT IT 9, Gibrîl, * 14. ாலம் மாறும்போது விரியும் போது ாளி புதிய வேலிகள் டியோ வேலிகள்
"என்ன சத்தமே இல்லை. சித்தத்தை வேறு திசையில் திருப்பி იჩ|"L_munr ტრეტუ (ჭ6ტუT"
"GTGöT6060I.6T6öIGOGOT." "எப்படித் தெரியும் என்கிறாயா? தெரியும் உன் ஒவ்வோர் அசைவும் தெரியும் அசையும் போது அசைவனவும் தெரியும்."
கர கர குரலோன் ஓங்கிச் சிரித்தான். மதுமிதா மனதுக்குள் அவனை ஓங்கி அறைந்தாள்.
"கண்ணே மதுமிதா. ஒரு கொலையைச் செய்துவிட்டு எப்படி உன்னால் இப்படி அமைதியாக இருக்க முடிகிறது"
மதுமிதாவின் தலையில் இடியாக விழுந்தது அவன் கேட்டது.
"என்னது.கொலை.கொலையா." யெஸ் உயிர் இருக்கும் வரை
அந்த உயிருக்கு ஒரு விலை இருக்கும்.
அந்த உயிர் இயல்பாய் போய்விட்டால் அதற்கு மரணம் என்றொரு பெயர் இருக்கும். வேண்டுமென்றே உயிர்ப் பறவை நசுக்கப்பட்டால் அதற்கு கொலை என்ற பெயரை விட வேறு என்ன பெயர் இருக்கும்"
சொல்லி நிறுத்தி-கொக்கரித்து தொடர்ந்தான்.
"இறந்து போன உன் அம்மா தனலட்சுமி, இறக்கப் போகிற உன் அப்பா கோடிஸ்வரர் வைத்தியலிங்கம் இப்படி யார் மீது வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம். கொலைதான். சுடப்பட்டு இரத்தம் கொட்டப்பட்டு, இப்போது இந்த நிமிடம் கட்டிலில் கிடத்தப்பட்டு. கொலைதான் கண்ணே கொலைதான். இதற்காக நீதரப் போகும் விலைதான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை
"சத்தியமாய் எனக்கும் இதுக்கும்" 'எதுக்கும்" "இந்தக் கொலைக்கும்" "கொலைக்கும் "ஒரு.ஒரு." "சம்பந்தமும் இல்லை. இதுவும் மாபெரிய் சத்தியம் என்கிறாய். நூறு சதவீதமான சுத்தமான உண்மை."
மதுமிதாவுக்கு பாராங்கல்லொன்று நெஞ்சில் இருந்து விலகியது போல் இருந்தது.
அது தவறென்பதை அடுத்த கணமே அவள் உணரும்படியாய் மறுமுனையில் இருந்து மற்றொரு இடி இறங்கியது.
"நீ கொல்லவில்லை என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். எனக்குத் தெரிந்ததை நான் சொல்ல
மாட்டேன். ஏன் எனில் எனக்கு ஒரு விலை வேண்டும். கொலை செய்தது நீ என்று ஒரு செட்டப் செய்தால்தானே அந்த விலை உயர்ந்த விலையாக இருக்கும்"
அடப் பாவி எனக்கு. ஒன்றுமே" அவள் பேச்சை இடையில் வெட்டி மறுமுனை சிரித்தது.
"ஒன்றுமே தெரியாது. அந்த வார்த்தையை நீ சொல்லக்கூடாது. உனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியும் அது பழைய கதை முதலில் புதிய கதைக்குரிய விலை பிறகு பழைய கதைக்குரிய கணக்கு என்ன சரிதானே" “Այրի, ր, குரல் திணறியது. "உனக்கு. உனக்கு நான் என்ன தீங்,திங்கிழைத்தேன்."
எனக்கல்ல என் நண்பனுக்கு நீ இழைத்தது அகில உலக அநியாயம்."
"யார். உன்.நண்பன்" "பலர் வந்து தவழ்வதால் யார் எவர் என்று மறந்துவிடும் மஞ்சம் போலத்தானடி மது உனது நெஞ்ச மும், வசனம் எப்படி வண்ணமயிலே". மதுமிதாவிற்கு GBSITLUL DIT Li இருந்தது. என்றாலும் எதிரி சுலபமாய் சமாளிக்கப்படக் கூடியவன் அல்ல வென்றும் புரிந்தது.
"என் கடந்த காலங்கள். பொலிஷ் பண்ணிச் சுத்தமாய் அழித்துவிட நினைக்கும் அந்தக் கறைகள். நினைவுகள். நெருடல்கள். எல்லாம்.
அல்லது பாதி தெரிந்தவன்தான் முகம்
தெரியாத எதிரி சொன்னது.
மனசு சொன்னதை அறிந்தது போல மறுமுறை சொன்னது
"நான் யார். உன்னைப் பற்றி எனக்கு எந்தளவு தெரியும் என்றெல் லாம் பிறகு யோசிக்கலாம். இப்போது நீ அங்கிருந்து வெளியேற வேண்டும். இன்னும் பத்து நிமிடத்தில் அங்கே பொலிஸ் வரும்."
"G)լ յր , , G)լ յրaylan)"
என்று மனசு
"யெஸ், காக்கிக் கலரில் சீருடை அணிந்து கையில் ஆயுதம் வைத்தி ருக்கும் பொலிஸ்"
கிண்டல் செய்து நகைத்தான். "உனக்கு என்ன வேண்டும். ஏன் இப்படி.
"நிறுத்து பேசுவதை விடை செயல்
எனக்கு முக்கியம். இது வியாபாரம். நான் கேட்பதை தர முடிந்தால் நீ சுதந்திரப் பறவை. 6960) GNU GPL 160 fo659 அடுத்த பத்தாவது நிமிடத்தில் நீ சிறைப்பறவை. பஞ்சனையில் புரண்ட மேனி கட்டாந்தரையில் கசங்கிப் போகும்."
மதுமிதாவிற்கு அங்கிருந்து முதலில் தப்பிக்கொள்வதே முக்கிய மாய்ப் பட்டது.
"முதலில் இங்கிருந்து மீள்மற்றவை பின். வெளியேறு உடனடியாக"என்று மூளை தந்தி கொடுத்தபடி இருந்தது. கேட்டாள், "சரி. என்ன எதிர்பார்க்கிறாய்" "இது முறை எனக்குத் தெரியும் நீ பணியவும் தெரிந்தவள் பணிய வைக்கவும் தெரிந்தவள். உன்னிடம் எதிர்பார்க்க எத்தனையோ இருக்கிறது. எனினும் இப்போதைய எதிர்பார்ப்பு | /GԾնILD, "
நினைத்தது தான். அதற்காகத் தானே கழுகு போல் துரத்துகிறார்கள்.
"எவ்வளவு" "சொன்னால் கோபிக்கமாட்டியே "கோபித்தால் நீ என்ன எரியவா போகிறாய்"
"எரிய நான் மதுரையும் அல்ல. எரிக்க நீ கண்ணகியுமல்ல. எனக்குத் தேவை பத்து மில்லியன் என்று G) FIT6öTaoTTai) பெரிதாகப்படும். அதனால் ஒரு கோடி"
மதுமிதா மயங்காத குறையாக அதிர்ந்தாள்.
"கொள்ளையடிக்கச் சொல்கி |DITUIIP"
"யெஸ், வெளியே அல்ல உள்ளே "என்ன சொல்லுகிறாய்" "இன்னும் விபரமாகச் சொல்வ தற்கு என் எதிரே நீ வேண்டும். ஐ மீன் இருக்க வேண்டும். போனில் பேசும் விசயமல்ல அது"
"இங்கே வரப் போகிறாயா? இல்லை. நீ வரப்போகிறாய் இங்கே இப்போதல்ல நான் சொல்லும் போது இப்போது நீ ஒன்றே ஒன்று கண்ணே கண்னென்று ஒரு வார்த்தை சொல்லு போதும்"
"இவன் பேச்சும் இவனும் எரிச்ச GUIT 595, யலாமையாக.ஓ என்று வாய்விட்டு கத்த வேண்டும் போலாக மதுமிதா பலவிதமாய் உணர்ந்தாள்.
"என்ன வார்த்தை" "சம்மதம் என்ற ஒரே வார்த்தை மதுமிதா யோசிக்காதே பொலிஸ் வரும் நேரம் நெருங்கி. மிகப் பக்கத்தில்
"சரி என்று விட்டு முதலில் தப்பிக்
கொள்" மூளை உத்தரவு கொடுத்தது. "ஓ.கே.வழி நிதான் சொல்ல வேண்டும்."
"அழகான உனக்கு சொல்லித்தர கசக்குமா என்ன. ரைட் ஏமாற்ற லாமோ பின் என்று நினைக்காதே. (UDI-UT51. என் சக்தி எனக்குத் தெரியும். இப்போது வெளியேறு."
அப்போதுதான் மதுமிதாவுக்கு அந்த யோசனை வந்தது. "அப்படி யானால் இங்கிருப்பவன். இவனும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடியா இவன் மறுமுனைக்காரனின் ஆள்தான்." என்றாலும் மதுமிதா
தெரியாதவள் போல் சொன்னாள்.
"எப்படி வெளியேறுவது இங்கே ஒரு. சொல்லி முடிக்கு முன்னர் மறுமுனை சிரித்தது.
புரிந்தும் புரியாதது போல் நடிப்பது உனக்குப் பிடித்த கலை தானே. அவன் என் ஆள்தான் நீ போகலாம். நாம் மீண்டும் பேசலாம்" சொல்லிவிட்டு கட் பண்ணினான். மதுமிதா ரிசீவரை கவிழ்த்துவிட்டு திரும்ப, வெற்றுடம்போடு அவன் ஒரு மலைபோல் நின்றிருந்தான்.
மதுமிதா பேசி முடிக்கும் வரை அசையாமல் சிலையாக நின்றிருப்பான் போல் இருக்கிறது. மதுமிதாவின் ஆழமாய் வெட்டப்பட்ட ரவிக்கைகள் கொடுத்த சுதந்திரத்தில் விடுதலையாகி நின்ற இளமையின் ஒரு பாதிப் பிரதேசங்கள் மேல் வைத்த விழியை 60 sala) é, áf73, GUST 6T6ITIITLDGi),
"பேசி முடித்துவிட்டாயா.பொஸ் பொல்லாதவர். கவனமாய் நடந்து G) GIFTIGT... *
மதுமிதா அவன் சொன்னதை குறித்துக் கொள்வதை விட, அவன் விழிகள் தன் இளமைகளில் பட்டு படும் பாட்டை ரசித்தாள். கொஞ்சம் யோசித்தாள். அடர்ந்த ரோமக் காட்டுக்குள் கடின உடற்பயிற்சியால் உரமேறிய அவன் மார்பில் விழி யோட்டினாள். இப்போது மதுமிதா வின் முறை மதுமிதா தயாரானாள். மதுமிதா எதிரியின் பலவீனமான தருணம் கணக்கிட்டாள். தருணம் வந்தது. அது அவனால் ஏற்பட்ட தருணம்.
-இன்னும் வரும்.

Page 16
உதயன் பிறந்து மூன்று வருடங்களாகிவிட்டன. வீடுவளவு முழுவதும் அவன் புரியும் அட்டகாசம் வார்த்தையில் அடங்காது. எந்தப் பொருளையும் ஒரே இடத்தில் இருக்க GALLDITLIT Gött.
தெருக்கோடியில் குடியிருக்கும் சீதாவீட்டில் உள்ள அருமையான ரோஜாச் செடியில் ஒரு துண்டை எடுத்து வந்து போன மாதம் தான் முற்றத்தில் நாட்டிவைத்து, எரு போட்டு தினசரி தண்ணீரும் வார்த்து வந்தேன். 95. வளர்ந்து அழகழகான பூக்களைத் தரும்தலையில், ஆசையோடு சூடிக் கொள்ளலாம் என்றிருந்தேன். நேற்று பகல் முன்புறம் உதயன் அழும் குரல் கேட்டு ஓடிப்போய்ப் பார்த்தேன். ரோஜாச்செடியை பிடிங்கியிருக்கிறான். முள்ளு ஒன்று அவன் கையைப் பதம்பார்த்து விட்டது. வேதனையால் துடித்த அவனின் முதுகில் நானும் ஒன்று வைத்தேன். ஆசையோடு வளர்க்கும் ரோஜாதான் எனக்கு உதயனை விட அப்போது பெரிதாகத் தெரிந்தது.
"பொறுடா அப்பா வரட்டும் உனக்கு சரியான அடிவாங்கித் தாறேன்" ஆத்திரம் மேலிட அவனைத் திட்டி விட்டு மீண்டும் மரத்தை நட்டு வைத்தேன். எனக்கு ஆத்திரம் தணியவில்லை. அவன் அழுகையை நிறுத்திவிட்டுச் சிரிக் கிறான். "ஏண்டா சிரிக்கிறா? அப்பா வரடிடும் பார்."
அப்பா என்று கூறியதும் அவன் கன்னம் குழிவிழ மீண்டும் சிரிக்கிறான். பலத்த சப்தத்துடன் சிரிக்கிறான். அவனுக்கே சிரிப்புக்கிடமாகி Gill GLGör. அப்பா என்றால் அத்தனை சிரிப்பு-ஆமாமா நான்தான் செல்லாக் காசாகிவிட்டேனே. பெற்ற பிள்ளையே நான் அதட்டினாலும் சிரிக்கிறது. இனி கொண்ட கணவனைக் கேட்க வேண்டுமா? எதைச் சொன்னாலும் சிரிப்புத்தான். பல்லு முப்பத்திரண்டும் தெரிய இளிப்பதைத் தவிர வேறு என்ன?
அவனுக்கென எடுத்து வைத்த D. GEOT GOOGLJI FIT LIL SOLL LIET Göt.
குழாயடிக்குச் சென்று கையை அலம்பினான். துண்டை எடுத்துத் துடைத்தான் போய் அவனுடைய படுக்கையில் சாய்ந்து கொண்டான். ரோஜாச் செடியைப் பிடுங்கிய கோபம் இன்னும் தீரவில்லை. அவர் வரும்வரை காத்திருந்தேன்.
உதயனும் எழுந்து கோப்பையிலிருந்த கோப்பியைக் குடித்தான். ட்டி லுள்ள சகல பொருட்களையும் தலைகீழாகப் புரட்டினான். பொருட் படுத்தாமல் அவரையே எதிர் பார்த்துக் காத்திருந்தேன். மாலை 6.00 மணி அவரும் வந்து விட்டார். கதவைத் திறந்து விட்டேன். எனக்கு முதல் உதயன் அவர் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். தூக்கிவாரி அணைத்துக் கொண்டார்.
"அப்பா அப்பா.அம்மா அடிச்சா"
"அடடா அப்படியா. எங்க அடிச்சா?
"இங்கே அப்பா.
முள்ளுக்குத்திய சிறு காயத்தைக் காட்டினான். "அப்பாடா.அம்மா முள்ளுக்கம்பாலா அடிச்சாங்க. ஐயையோ முள்ளு உள்ளே இருக்கே உனக்கு நோகல்லியா கண்ணு.?
"ஊ.நோகுதப்பா.ஊ. எனக்கு ஆத்திரம் மேலோங்கியது.
"செய்யிறதயும் செய்துபோட்டு ரோஜாமுள்ளால குத்தப்பட்டுட்டு
தான்
நான் அடிச் சதாகப் பொய் சொல்லுறானே! ஏண்டா டேய் நான் முள்ளுக்கம்பாலா அடிச்சேன். உனக்கு.?
பளார் என்று ஒன்று விட்டேன். அவனைத்தாக்கவில்லை. அவருடைய புயத்தில் தான் விழுந்தது. அப்போதாவது இந்த மனுசனுக்கு ரோசம் வந்ததா? G3F GTGGTGOT வாழ்க்கை இது?
எங்களுக்கும் பொருத்தம் பார்த்துத்தான் கலியாணம் நடந்தது. 'மணமக்கள் எல்லா நலன்களோடும்
சிறப்பாக வாழட்( மில்லாத வாழ்த்து இதுவும் ஒரு வாழ் சப்பில்லாத வாழ் சப்பென்று சலித்து போன மாத சிறியதாயாரின் மக ஊருக்குப் போக முன்பே திட்டமிட்டி பொருளும் வாங்கி போவதற்கு சகல செய்திருந்தும் புறப் 5ᎱᎢᎧlᎢ , IbᎱᎢ60Ꭲ 5.
படுத்துக்கொண்ே மட்டும் போய் வ வரவில்லை.
p. Zij J. Gr 1767 6806 அழைத்துச் செல்லு "பூரணம் இடத்தில் எனக்ெ நானும் போகவ கூறிக்கொண்டே சித்தலேபாவும் ஏ கட்டிலருகே வந்து யைக் கண்டு துவ நானும் ஊருக்குப்
GODIT GODIL Jj,
S0 B J S S J LLL a LLLS 61 (ԼՔՑՈՑ பண்ணல்லவோ-என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ என்றென்னை
அழைத்திட்டபோது, அவன் வடித்திட்ட வார்த்தைகளோ அருவி தவழ்ச் சோலை அழகு மலர்க் ցո ԼLլի/
மதுக்குடங்கள் அழுந்தட்டும் மார்பில் என்று-அவன் மணிக்கரத்தால் குறும்பு செய்து,
புதுச் சுவையை இதழுக்கு அளித்த போது, புவி முழுவதும் தலைகீழாய்ச் சுழலக்
GEGOOI GBL GÖT.
காற்றில். காதலி יש 1111 (5 יי יי יי יי
உச்சி முதல் உள்ளங்கால் வரையில் eD.LGöI6O)GOI இச் சென்ற ஒலியோடு உதட்டால் சுவைக்கத்
தடையொன்று இருக்கலாமா? அன்பே உடையென்று அதற்குப் பேரா?-உடன்
வி ைகொடுத்து அனுப்பு என்றான்.
ந்த டைமுகத்துப் பெரு வீரன் பேச்சுக்குப் பதில் பேச்சுப் பேசவில்லை நானும்
அதனால்
பஞ்சு பஞ்சாய்ப் போனதுவே மஞ்சம் இகல் என்றால் பகை என்று பொருளாம்:
பகல்வந்தால் எமக்கு இகல் தானே அன்று "அகல் விளக்கே ஆருயிரே புகல்வது கேள் பூங்குயிலே
போர்முனையில் வில், வேல்,வாள் எனும் ஏர்பூட்டி வெற்றி விளைச்சல் நடத்திவிட்டு வாடைநாள் தொடங்குமுன்னர், வடிவழகே
ஒடை மலர் d 60 gotia, at Goa ஓடிவருகின்றேன்- என
நாள்குறித்து நான் மகிழ உறுதிமொழி வாள்மீது ஆணையிட்டு அடித்துச்
G) JITGI GOSTITI.
"நாக்கு நுனியிரன் L5658 ažTGOIN வாக்குத் தவறாதீர் கண்ணிரண்டின் மின்னுகின்ற துளி வழியனுப்பி ெை வான்பிறை போல் வடுக்களாய் நிலை நகக்குறி பற்குறியே சாட்சிகள் இத்தை சத்தியம் அத்தனை கோடையில் இளநீ கூடிக் களித்திடக் வாடைநாள் வந்து அவளோ
ஆடை நழுவிடப் பு "பிரிந்திருக்க குறித்தபோதே, பிடிவாதமாய் ! தடுத்திருந்தால்
காதல் நோயால் எரிந்திருக்கப் பே மேனி-அது தெரிந்திருக்க வேண் என் கண்களுக்கு? இவ்வாறு தங்கச் சிலையாள் சினந்ததை சங்கத் தமிழாய் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு வாழ்க்கையா?
டும் என்று பஞ்ச க்கள் குவிந்தன. க்கையா? உப்புச்
க்கை எனக்குச் ப் போய்விட்டது. ம் அவருடைய ளுக்கு திருமணம் ஒரு மாதத்துக்கு டருந்தார். பரிசுப் வந்து விட்டார்.
ஆயத்தங்களும் படுவதற்கு முதல் லைவலி என்று
GäT. "நீங்கள் ாருங்கள். நான் வேண்டுமானால் யையும் உடன் ரங்கள் என்றேன். வர முடியாத |கன்ன வேலை
ல்லை" என்று
பனடோலும் ந்திக் கொண்டு விட்டார். தோல்வி GOTL6JGT GLUITGN)
புறப்பட்டேன்.
என் சினேகிதிகள் தங்கள் குடும்ப வாழ்வின் இன்ப துன்பங்களை ஏற்றத்தாழ்வுகளை வர்ணித்தார்கள். எனக்குப் பொறாமையாக இருந்தது. பொன்னி கண்ணீர் கதை கூறினாள். அவள் கணவன் பொல்லாத குடிகாரராம். நாள் தவறாமல் அடியும் உதையும் தானாம். முதுகில் அவள் கணவன் போட்ட குட்டினால் ஏற்பட்ட காயத்தின் வடுவையும் காட்டினாள். ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் கதையை அளந்த போது என் குடும்பத்தின் கதை என்று எதைச் சொல்லுவது? எரிச்சலும் பொறாமையும் என்னைத் தின்ன பெருமூச்சு விட்டேன். அப்போது தான் மடியில் வந்து தொப்பென்று விழுந்த உதயனின் முதுகில் வைத்தேன் ஒன்று. ஓவென்று கத்தினான் எங்கிருந்தோ ஓடி வந்த அவர் மகனைத் தூக்கினார். "அம்மா அடிச்சுட்டா அப்பா.
"அப்பிடியா கண்ணு. அழாதே. வா நான் ஐஸ்கிறீம் வாங்கித்தாறேன்."
அத்துடன் மட்டுமா என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு நகர்ந்தார். அருகிலிருந்த
வளுகளெல்லாம் 'களுக்
"பாருடி நம்ம ஆளுண்ணா
நமக்குத்தான் உதை விழுந்திருக்கும்.
இம்.எதுக்கும் கொடுத்து வைச்சிருக்க
வேணுமே! இப்படி அங்க லாய்த்தாள் சின்னாத்தா எனக்கு வயிறு எரிந்தது.
இரண்டு நாளில் Den fi திரும்பினோம் ரயிலிலும் நான்
அவருடன் பேசவில்லை. வீட்டுக்கு வந்தும் 'டுதான். காரணத்தைக் கேட்டு முன்னும் பின்னும் திரிந்தார். சுனை கெட்ட மனிதர்
காலையில் வழமைபோல் எழுந்து 4, ПП) и њи дао си முடித் தேன். உணவினை மேசையில் எடுத்து வைத்தேன். அன்று போட வேண்டிய உடைகளையும் எடுத்து வைத்துவிட்டு, உதயனைத் தேடினேன் . குளியலறையில் குழாயைத் திறந்து விட்டு தொப்பட்டமாக நனைந்த படியிருந்தான். வேறு என்ன? முதுகில் இரண்டு வைத்தேன். அவர் வேலைக்குக் கிளம்ப அதுதான் வழியனுப்பும் கீதமாக இருந்தது.
அந்த ஈரத்தோடு அவனை அனைத்து முத்தம் கொடுத்துவிட்டு கைக் குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அதனையே அசைத்து டாட்டா சொல்லிவிட்டு கேட்டைத் தாண்டினார்.
DDT 60). GL) வழமைபோல் வீடுதிரும்பினார். பாத்ரூம் சென்று முகம் அலம்பிக்கொண்டு சாமி அறைக்குச் சென்று திருநீறு பூசிக்கொண்டு அறையை விட்டு வெளியேறவும் நான் கோப்பியைக்
இருந்தது. "Let GB-STT TIL 1975
கோப்பை அவரு டைய வயிற்றில் முட்டி நிலத்தை
முத்தமிட்டது. தூள்தூளாக நொறுங்கியது. அவருடைய பாதங்களிலும் 39;(G) G3 4J, TL LJ) பட்டிருக்கிறது.
"பளார்"அவருடைய வலது கை எனது இடது கன்னத்தைப் பதம் பார்த்தது. குனிந்து அவர் காலைத்துடைத்தேனா கும்பிட்டேனா தெரியாது. கண்கள் கண்ணிரைச் சொரிந்தன. ஒடிப்போய் கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதேன். அன்றுவரை என்மனதோடு தேக்கி வைத்திருந்த ஏக்க மெல்லாம் கரையுமட்டும் விக்கி விக்கி அழுதேன்.
அவர் வந்தார். அருகிலிருந்தார். என்னை வாரி அணைத்தார். "அடடே sai 60TLI) GTai STLDIT கண்டிப் போயிருக்கு தடவினார். ஆறுதல் வார்த்தைகள் சொல்லச் சொல்ல எனக்கு மீண்டும் மீண்டும் ஆத்திரம்தான் தலையெடுத்தது. கொஞ்ச நேரமாவது ஆனந்தக் கண்ணீர் விட இடம் தரமாட்டார் போல இருக்கே.என்ன மனிசன் இவர்
"இந்தாபார் பூரணம். நான் வேணுமென்று தான் நீ கோப்பி கொண்டு வரும் தருணத்தை சாமியறை கேட்டினுக்குள்ளால பார்த்தபடி நின்று, நீயும் வர நானும் வந்து உன் மேலே வேணும் என்றுதான் மோதினேன். ஒரு நாளாவது நீ அழுது-உன் சிவப்புக் கன்னம் மேலும் சிவப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முரட்டுக் கை-மெதுவாகத் தான் தட்டினேன். அது உரமாகப்பட்டு
விட்டதே. அழாதே அம்மா.
அழாதே."
இப்பொழுதுதான் நான் மீண்டும்
தோற்றுப் CBLITVIII GYLLGBL66
என்பதனைக் கண்டேன்.
இந்த ஐந்து வருடங்களில் எப்போதாவது ஒரு நாள் அவருடைய கோபத்தைக் காணமாட்டோமா, அவருடைய வாயால் திட்டு வாங்கமாட்டோமா என்று எண்ணி
ஏங் கினேன் . அவரிடம் திட்டு வாங்குவதற்காகவே பல பிரயத்தனங்களைச் செய்தேன்.
ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
இன்றாவது திட்டுவாங்கவேண்டும் என்று கோப்பிக் கோப்பையால் வயிற்றிலிடித்தேன். திட்டுடன் மட்டு மல்லாமல் அடியும் கிடைத்தது. பூரித்துப்போனேன். வாழ்க்கையில் புனிதமானதோர் இலட்சியம் ஈடேறி விட்டதாக ஆனந்தக் கண்ணிர் விட்டேன். ஆனால் என்ன ஏமாற்றம் என் கனவுக் கோட்டையே சிதைந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. அவரே திட்டமிட்டு என்னை ஏமாற்றியிருக்கிறார். இப்பொழுது
எடும் பிணைந்து
அத்தான்" என்று
டை விழியும் ளுடன்-அவனை
|த்த காட்சிக்கு
த்துவிட்ட அவன்
ցրլ" մի
இருந்தென்ன; செய்தென்ன;
போன்றவளை கோமகனும்,
lo oupalilavoocu
ரளுகின்றாள்.
வன் நாள்
|றுத்துரைத்துத்
வதில்லை இந்த
ாமோ அப்போதே
தன் கண்களைச்
|1(8ჟ; ტmფუტ/(ჭLumph!
கையிலெடுத்து வரவும் சரியாக உண்மையாகவே நான் அழுகிறேன்.
"நாண் இல மண் ற வாடயெனும் குளிர்க் காற்றால் எம்கண்ணே-நாள்நேர்பு வாடுகின்றேன்-என்
சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் L J 66TGOT கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ நுண்ணுறை அழிதுளி தலை இய தண் வரல வாடையும் , பிரிந்திசினோர்க்கு அழலே
(குறுந்தொகை பாடல் 35 பாடியவர் கழார்க் கீரன் எயிற்றி
"விழியிரண்டுக்கும் வெட்கமில்லை GT GÖTGBLJI GÖT விரல்விட்டு நாள் எண்ணி வரும் வேளைகுறித்து-அவன் விடை கேட்ட போது
சரியென்று ஒப்பிவிட்டு இன்று-இமய கிரி விட்டு வழிகின்ற நதிபோல அழுதென்ன பயன்? குறித்த நாளுக்குள் வருவேன் என்றும்-குளிர் வருத்தும் வேளையில் கூடியிருப்பேன் என்றும் நீரில் பதித்த வார்த்தைகள் நிற்காததாலேL forfladýNGÄ) கனத்தது நெஞ்சம் தகித்தது காமம் கருக்கொண்ட பச்சைப்பாம்பின் உடல் போன்று-பருத்த கணுக்கொண்ட கரும்பின் அரும்பு மடல் அவிழ துகில் போல வானமங்கையின் மேலாடும் முகில் கூட்ட படைக்கின்ற
மழைத்துளிகள்
ஆடையினை அகற்றிடினும், வெப்பம் மூளும் அவன் அருகிருந்தால்
அவ்வாறு இல்லாமல் அவன் பிரிந்திருப்பதற்கு 67 GÖT பொல்லாத கண்களே விடையளித்தன அன்று
நில்லாத அருவி போல அழுவதேனோ இன்று? கல்லாத கண்களே கவிழ்ந்திடுக நாணத்தால் பூமி நோக்கி"
மொழியழகி-விழியழகி-முத்துநகைப் பேரழகிபொழிலழகை வெல்லுகின்ற புவியழகி
அழுதழுது முகம் வீங்கியதால் விழுதனைய நீர் இறங்கும் கன்னத்தில் கைவைத்துக் "கண்களே! நாணம் கொள்க' எனக் கடுமையாய் ச் சொல் உதிர்த்த நிகழ்ச்சிக்குக்
கவிதை வடித்திட்ட புலவர் நெஞ்சம் கற்பனையின் ஊற்றன்றோ!
தென்தமிழின் மணம்பரப்பும்-இளந் தென்றல் காற்றன்றோ!
G) LIITLIN, GÖT GYGYTäs Sibi நாண் இலமன்ற-நாணமில்லாதனவாயின. நாள்நேப்பு=குறித்தநாளில் வருவதாகக் கூறியதை ஒப்புதல் நுண்ணுறை அழிதுளி= முகிலில்
இருந்து கரைந்து தூவுகின்ற மழைத்துளி.
பிரிந்திசினோர்க்கு அழல்= பிரிந்து சென்ற தலைவன் பொருட்டு அழுதல், கனைத்த கரும்பு-பருத்த கரும்பு
( ( 18-84, 1998

Page 17
இதுவரை கிழக்கு அரேபியாவிற்கு பல முறைசென்றிருக்கிறேன்; ஒவ்வொரு தடவையும் மனதில் புதுப்புது எண்ணங்கள் திரள திரும்புவேன்; ஆனால் அந்த எண்ணங்கள் இப்போது முக்கியமல்ல; அந்த அரபுநாடுகளை விடாது கவ்வியிருக்கும் கனத்த சோகத்திற்கு அவை எந்தவிதத்திலும் பாடம் கற்பிக்கமுடியாது. "ஆ துப்பாக்கிச் சத்தம் அங்கே ஏதோ ஆபத்து"
நான் டாமஸ்கஸ்ஸிற்கு சென்று கொண்டி ருந்தபோது, ஒரு சிறிய மாணவன் இப்படி ஆஆ என்று கிலிகொண்டு கத்தியபடி தன்சக மாணவர்களோடு வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
இந்த நேரத்தில் எனக்கு நான் பிறந்த ஸ்தலமான டாகெஸ்தானின் ஞாபகம்தான் வருகிறது; அங்கே "அகுல் கோக் என்றொரு மலை மக்களனைவருக்கும் அது பீதியைத் தருவதாக இருந்தது; ஏனென்றால் சண்டைகள் அங்கேதான் அடிக்கடி நடக்கும்.
அந்த மலையை நோக்கி எதிரிகள் முன்னேறும்போது அதிலிருந்து தீப்பந்தங்கள் மேலுயர்ந்து 'எச்சரிக்கை விடுக்கப்படும் மக்களும் உடனே பந்தோபஸ்து தேடி ஓடுவார்கள்.
இன்று உலகின் பயம், பீதி கலந்த பார்வைகள் யாவும் மத்தியக் கிழக்கு நாடுக ளின்மேல் படிந்துள்ள நிலைமையில், இந்நாடு களை அந்த அகுல்கோக் மலைக்கு நாம் ஒப்பிடலாம் அல்லவா!
இந்தக் காலத்தில் எது நடந்தாலும், எங்கே இடி அதிர்ந்தாலும் மழை எல்லோரின் தலைகளிலும் பெய்கிறது; இயற்கையின் சீற்றத் தால்தான் இப்படி நேர்கிறது என்பதில்லை. பல வருஷமாய் எழுப்பப்படும் யுத்த இடிகளின்
பேரிரைச்சல்களும், செத்து விழுவோரின் ங்களும்கூட இதற்கு காரணங்களாக ருக்கலாம்.
என் வரையில் உலகின் மத்திய கிழக்கு நாடுகள் தாம் என்னில் சீழ் வடியும் புண்ணாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த நாடுகளில் நான் செய்த ஒவ்வொரு பிரயாணத்தைப் பற்றியும் நீண்ட கதையாக என்னால் சொல்லமுடியும் ஆனால் இப்போது சொல்லப் போவதெல்லாம், எக்கணமும் என் ஆத்மாவை இம்சிக்கும் நினைவுகளைப்பற்றியே. ஜப்பானின் ஹிரோஷிமாவில் என் நெஞ்செரித்த நிகழ்ச்சி நடந்தேறியதை நான் பார்த்தேன்; ஆனால் "எல் குனெய்த்ரா" நகரம் ரத்தத்தில் மிதந்த போது, சிரியா தேசத்தவரின் மரண ஒலங்கள் நினைவில் அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஞாபகப்படுத்தும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
1973ல் தான் நடந்தது அது அந்த ரம்யமான நகரம் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட திடீர் போரால் தரை மட்டமானது வீடுகள்
தாய்
தொட்டில்
பெய்ரூட் நகரமே என் முன்னைப்போல் கிழக்கிலேே நகரமாய் உன்னை @ அங்கீகரிக்க முடியாது.
நாம் சந்திக்காமல் இருந்த இந்த இடைப்பட்ட வருவுங்களில் என்ன நேர்ந்தது உனக்கு?
உனது செளகரியம் நிலவிய ஸ்தலங்க ளனைத்தும்-சூறையாடப்பட்டுக் கிடக்கின்றன: உனது மகத்தான வசிப்பிடங்களனைத்தும் பாழ்படுத்தப்பட்டுள்ளன.
முன்னொரு சமயம், ஆசிய-ஆபிரிக்க கவிஞர்களெல்லாரும் ஒன்றுகூடி, உன்னிடத்தில் புரட்சிக் கவிதைகள் படித்தபோதிருந்த நிலை மையை, லெபனானின் அழகு களைசொட்டும் தலைநகராக விளங்கிய பெருமையை நிச்சயம் நீ திரும்பப் பெற முடியாது.
எப்போதும் பீதி, பயம், குழப்பம் யாவும் நிறைந்த பகைமை உணர்வால் கூறுபட்டுப் போன, ஒரு நகரமாகத்தான் உன்னை இன்று என்னால்பார்க்க முடிகிறது.
பூமியை நிலைகுலையச் செய்யும் சூறைக் காற்றைப் (LJIG) ராட்சஸ்த்தனமான தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலியர்களால் உன் அழகின் அற்புதங்களனைத்தும் துடைத்தெறியப்பட்டுவிட்டன.
அன்று நான் லெபனானில் பாலஸ்தீ னர்களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஆண்-பெண் அனைவர் முகங்களிலும், தாளமுடியாத சோகம் தார்மீக கோபம் கண்ணி, அனைத்தும் அகற்ற முடியாத பளபளப்போடு தேங்கியிருந்தன.
அவர்களில் பலர் பெற்றோர்களை, சொந்த சகோதரர்களை, சகோதரிகளை, குழந்தைகளை இழந்தவர்கள். இவையெல்லாம் ஆழ்ந்த
மட்டுமல்ல; கல்லறைகள், மசூதிகள், வருத்தத்தை அளிக்கிற-மீட்டுத்தர முடியாத சர்ச்சுகள்யாவும் இடித்துத் தள்ளப்பட்டன; இழப்புகள்தாம்
அதன்பின் ஜோர்டான் நதி புனித நீர் ஆனால் ஒருவனின் தாய்நாடு பறிபோனதை
நிரம்பியது எனவும் எந்தப் பாவ கழுவிக்கொள்வோம் என்றும் GYFATGJIGAMÅ, G) RITGESTILITÍG6i1.
ஆனால், அட்டூழியங்கள் பல புரிந்து பாலஸ்தீனர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆக்கிரமிப்பு வெறியை கழுவிக்கொள்ள அவர்களின் நதியில் போதுமான நீரில்லையா என்ன பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த தாயகத்திலிருந்து விரட்டியடித்தார்களே! அந்த நிலங்களை இப்போது யார் வைத்துக்கொள்ளப் போகிறார்களாம்.
தயும் அதில் ஸ்ரேலியர்கள்
எந்த இழப்புக்கு நிகராகச் சொல்ல முடியும்? அது சகிக்க முடியாத ஒன்று தனித்துவிடப்பட்ட அவனின்ஆவேச உணர்ச்சி அவனுள் நீண்ட காலம் அடங்கியிருக்காது.
ஒருவனின் தாய்நாடு என்பதை பூமி, செடி கொடிகள், பூக்கள், நதிகள் என்றெல்லாம் இலகுவாக சொல்லி விளக்கிவிட முடியாது; அது அவனுக்கு ரத்தமும் சதையும் போல்; இதயமும் ஆத்மாவும் போல்,
என் குழந்தைப் பருவ நாட்களில், டாகெஸ்தான்மலைப்பகுதிகளில் தண்டனையின்
வித்துவிடு வீரமிக்க து என்னால்
நண்பன்! PINqa நான் சந்தோஷப்பட எம் நாட்டுப் அமுலாக்கிய வேண்டும் என என் பிரச்சனை ஏன் உணர்வடங்கு குற்றங்களைக் கூட வந்தது? உத்தரவினால் நியாயப்படுத்துபவனல்ல கனேடிய தேசத்தின் என் நாடி நாளம் அவன் அகதியாக ஸ்தம்பித்து GIgi (grg, Dr6 உன்னை பதிவு குருதி ஓட்டமும் இருட்டறையில் அவனும் செய்து என்னை தடைப்பட்டு. ஒரு மூலையில் அநாதையாக்கவா. தளத்திவிடு எனது சந்தோஷங்களில் இப் பிரச்சனை என்னையும் வந்தது.? உணர்வற்று முந்திக் கொள்பவன் தொடரும் இறக்குமுன் உறவினர்களின் கேளிர்த்தை போல் தளர்த்திவிடு LIIIT-JFĝ69)gs அர்த்தமற்று போன இறுதியாக பார்த்திராத நான் கடிதப் மீள பேச்சுவார்த்தை
பரிமாற்றங்களைகட புரிய நானினைக்கையில் றவுகளைத துனம திடீரென நிறுத்தி கண்டுக் கொள்கிறேன்! யுத்த பிரகடனம் இன்னொரு நாட்டுடன் 616õI ፴..6እIIIJቻ በአ18..61I U...L___ செய்தது ஏன்? J-(LD)JIgF Lib ΦΙΘΩΙΩ)Ι60)Ι III
Gŵyr M4. கண்மணி, செய்து எனனை
- அகற்ற நினைக்கிறாயே. ஆசைப்படுகின்றன: உன் விழி II (BLIIr
ரம்வுன் ராஜா ஏவுகணைகளின் 蠶 நானிருக்க? தளமாக இருந்த "E. காட்டில் என் இதயத்தின் ஊழிக் கூத் மீதே பிரிவுக் EI:5
குண்டுகளை வீசி தனியாக. : g எறிவது நியாயமாகுமா..? அறTசன்
கரத்தை நோக்கி
95 GB மொழிபெயர்ப்பாளன் நாக்கை நீட்டியது USLOOTGESITJJIITUS GIT மொழியை 96 MIEFULDTÆGT மரம் நாவினால் வேண்டாம் உனக்கு பழுத்தால் தான் தகர்ப்பவன். அந்த வேலை. 66).16IT6)IT6ög,6ir அற்புதா அற்புதராஜா தேடிவரும் அக்கரப்பத்தன. D_6öT606M 6ält பழுக்காத மரத்தையும் 3.jág, Lorra, 66) 16:IT6) Irglùg,éir goouនាំ Giguu தேடுகிறது. ஊதியமற்ற நானிருக்கிறேன் பாரதி நேசன் LIITSISTLI பெருமிதமாய் அக்கரப்பத்தன. LIG23OTLib og II6T6yIIT61 தேவையில்லாதவன் மனிதன். சேர்த்து வைப்பது ரத்தி அற்புதா அற்புதராஜா திருகோணமலை அக்கரப்பத்தன.
- 18-24 טג (נ3 י{y
1993
நா( LI
ரகுல்கம்
镰、 மிகக் கொடூரமான வ இருந்தது தண்டனை
தாயி மிருந்து தாட்டிலை பிடுங்கி விடுவார்கள் குழந்ை தூங்காது அழும் கதர ன்று என் தா விட்டுப் பிரிந்து வாழும் போதும் கூட என்6 முடிவதில்லை.
ஆனால் தாய்நாடு பறிபோன நிலையில் பற்றி என்ன சொல்ல6
சிரியா தேசத்தவர் ஒரு பகுதியான 'கோலன் பின்னாலும், பல்லாயிர அவர்களது சொந்த வி காண முடியாமல் இரு அவர்கள் மெளனத்துள் வாய்மூடி வாழ்ந்து மு யானால் அதைவிட எதி அநியாயச் செயல் வேெ நெரிசல் மிகுந்த மருத்துவமனை ஒன்றி தொடர்ச்சியான குண்டு பட்டவர்கள் அனுமதிக்
அங்கிருந்த ஒருவரி உணர்கிறீர்கள்" என்று வலியால் துடித்துக் ெ அவர் உறுதியுடன் பேச "குதிரையை இழந் நினைத்து அழமாட்டா படுகிற அவஸ்தைக்கு மு ஒரு அற்ப விஷயம் அல மொத்த பாலஸ்தீனத்தி
ரத்தக்காயங்கள் வெகு ஒருகால், இப்படியே காணாமலேயே நான் ஆனால் விடுதலைச் கு தாய்த்திருநாட்டில் எழுவ என்ற வார்த்தைகளால் உச்சத்தைக் காட்டினார் நான்தங்கின பாலஸ் நிறையகுழந்தைகள்இருந் முடிந்த போர்களில் அெ கொல்லப்பட்டுவிட்டார்க குழந்தைகளுக்கு அங்கு ஒன்றில் சித்திரப் பயி
வாழ்க்ை புத்தகத்தில் பதியப்படாத
6)IITag: 9,Líb 4
பார்க்காத நெருப்புக் காற்று உதட்டுக் குழந்தை உச்சரிக்க மறுத்த கசப்பு வார்த்தை காலத் தபாற்காரன் தந்து விட்டுப் போன கருப்புக் காகிதம்
நிஸ்வா ஸ்
It
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு எனும் றிபோனபோது
சதோவ்
a Gluon són un apliki) இப்படித்தான் குழந்தை உறங்கும் கொண்டு சென்
@ நிக் கதறி Ο
நாடான ரஷ்யாவை சொற்பகால வாசத்தின் ால் சரிவர தூங்க
எனும் தொட்டிலே பரிதவிக்கும் மக்களைப் DATID? தங்கள் பூர்வீக நாட்டின் குன்றை பறிகொடுத்த க் கணக்கான அகதிகள் டுகளின் வாசலைக்கூட நக்கிற சூழ்நிலையிலும், மூழ்கிப் போவார்களா? டிப்பார்களா? அப்படி நிர்காலத்திற்கு எதிரான றன்ன இருக்க முடியும் பாலஸ்தீனர்களது ல் இஸ்ரேலியர்களின் வீச்சுகளால் பாதிக்கப் ப்பட்டிருந்தார்கள். டம் "இப்போது எப்படி நலம் விசாரித்தேன்; ாண்டிருந்த போதிலும் fleoIII. த யாரும் சாட்டையை கள் சக மனிதர்கள் ன்னால் என்தேக வலி ங்கோலமாகிக் கிடக்கும் கும் முன்னால் எனது
சாதாரணமானவையே 臀 உதயத்தைக் றந்துபோகலாம். ரியன் விரைவில் என் ான்-ஒளிபரப்புவான்" வர் தன் தேசப்பற்றின்
தினரதுமுகாமொன்றில் தார்கள் பாவம், நடந்து பர்களின் பெற்றோர்கள் ள். அந்த அனாதைக் 9/60)LDķRLÜLILIL LJ676f சி அளிக்கப்படுவதை
செலுத்தினேன். இப்பொழுது. ாதல் விபத்து |ற்பட்டு விட்டது.
சிஸ்மிதாசன்
கிருலப்பனை
நான் பார்த்தேன்.
முகாமில் இருந்த பலருக்கு அவர்களின் உறவினர்களது முகங்களைக்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை ஆனால் அந்த குழந்தை-ஓவியர்கள் தடவிச்சரியாக முகம் கண்டு பிடித்தார்கள் மேலும் வாழ்நாளில் பார்த்தேயிராத தங்களின் ஜென்ம பூமியை அவர்களது கற்பனை ஓவியங்களால் காட்சியளிக்கச் செய்தார்கள்
இரக்கமற்றவாஷிங்டனின் யுத்த வெறியர்கள் பெற்றோர்களையும், தாய்நாட்டையும் இழந்து வெறும் மனிதப் பிறவிகளாய் உழல்கின்ற ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் கண்களால் உலகத்தை நோக்க துணிவார்களா! அங்கிருந்தபோது, ஒரே ஒரு பாடலை திரும்பத்திரும்ப கேட்க நேரிட்டேன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் என்னை பள்ளி விழாவொன்றுக்கு அழைத் திருந்தார் அங்குதான் அந்தப் பாடலை : 606በ
முறையாக கேட்டேன். குழந்தைகளும்,
ஞர்களும், சேர்ந்து பாடினார்கள் அந்தப்பாடல் "சொந்த வீட்டுக்குத்திரும்புதல்" பற்றிசொல்வதாக இருந்தது.
தங்களுடைய சொந்த தேசத்தை அமைத்துக் கொள்ள சுதந்திர மாநிலங்களை நிர்மாணிக்கத் தேவையான எல்லாமும் பாலஸ்தீனர்களிடம் இருக்கிறது அவர்கள் அறிவுள்ள துணிவுள்ள மக்கள் ஒரு ஒளி நிரம்பிய எதிர்காலம் அவர்களுக்காக காத்திருக்கிறது.
அவர்களிடையே, 9 (JLUTG, Ga) புகழ்பெற்ற இலக்கிய உலகை சிருஷ்டித்துள்ள வியக்கத்தக்க கவிஞர்கள் இருக்கிறார்கள் பயிற்சி
பெற்ற மருத்துவர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்
அனைத்து முற்போக்குச் சக்திகளும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளன:
அவர்களின் ஒற்றுமையை உடைத்துப் பிரிக்க முடியாது என்பதை அங்கிருந்த நாட்களில் நான் தெளிவாக உணர்ந்தேன்.
காற்று சுழன்றடிக்கும் நேரத்திலும் கூட குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். திருமண வைபோகங்கள் தடை ஏதுமின்றி நடந்து முடிகின்றன. நான் கூட பாலஸ்தீன சமூகத்தில் இன்னுமொரு நியூக்ளியஸாய், பாலஸ்தீன குடும்பத்தில் மேலுமொரு ஜனனமாய் உருவெடுத்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டேன்.
என் காகஸிய மலைப் பிரதேசமக்கள் சொல்வார்கள் "உலகின் நலனுக்காக எவற்றை நீஉனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அவற்றை மற்றவர்களிடமும் நீ செய்யாதிருக்க வேண்டும்" என்று.
பிறகு ஏன் இஸ்ரேலியர்கள் கொலைவெறி தாண்டவமாடும் ஆக்ரமிப்புகளை இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள்?
ஒரே நிலத்தில் அமைதியோடும் நட்போடும் என் இரண்டு இன மக்களான பாலஸ் தீனர்கள்-இஸ்ரேலியர்கள் சேர்ந்து வாழ சாத்தியமற்றுப் போனது.
எண்ணமுடியாத நட்சத்திரங்களுக்கு வானில் இடமுள்ள அளவு கணக்கில் அடங்காத அலை
தூரிகைகளால்தடவி
வரிசைகளுக்கு சமுத்திரத்தில் இடமுள்ள அளவு உலகின் எல்லா மக்களும் இணைந்து வாழ பூமியிலும் இடம் இருக்கிறது.
ஆனால் இந்த பிரகாசமான இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கில் வாழ்கின்ற அரபுக்கள், இஸ்ரேலியர்கள் இவர்களின் சந்ததிகளுக்கென்று எதனை விட்டுச் செல்லும்? ஒவ்வொருவருடனும் நட்புறவு சமாதான சகவாழ்வு என்ற கோட்பாடுகளுக்கு மாறாக LUGO) GOLD LIITUITLG)lb LJGÖSTGODLJILIT?
அப்படித்தானென்றால் அந்தப் பகைமை உணர்ச்சியை மக்கள் மனதில் இருத்தி வளர்த்து 6J(UaJgJ LUTÍ?
போர் நிறுத்தத்திற்கான கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களா? ஆதிக்கப் பேயர்களின் ரத்தவெறிக் கைகளிடம் தங்களின் உறவு பாராட்டும் தோள்களை பறி கொடுத்தவர்களா?
அல்லது அயலான் வீட்டில் அனுமதியின்றி நுழைந்ததோடல்லாமல் அந்த வீட்டின் சொந்தக்காரர்களாய் தங்களைக் கற்பிதம் செய்து கொண்டு அகந்தையுடன் கட்டளை பிறப்பிப்பவர்களா?
அதிகரித்து வரும் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு விழைவுகள் தான் போரை எதிர்த்தல் என்ற உணர்வை மக்களுக்கு ஊட்டின. இது மிகவும் இயல்பானதாகும் இன்றுவரை இதில் மாற்றமும் இல்லை பாலஸ்தீனர்களது போர்-எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்தே வருகின்றன.
வெகுஜனப் பேரழிவைத் தடுத்தல்' அதற்காக உத்வேகத்தோடு எதிர்த்துபோர்புரிதல் இவையே பாலஸ்தீனர்களின் தேசிய முன்னணி இன்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இவர்களின் இந்த போர் முறையை நான்மிகவும் நேசிக்கிறேன் அனைத்து அரபு மனங்களிலும் இதுவே எதிரொலிக்கிறது.
அங்கு வாழ்கின்ற எகிப்தியர்களை நான் சந்தித்தேன்; அவர்கள் தங்களை சமாதானத்தின் விரோதிகளாக காட்டிக்கொண்டார்கள் வெகுஜன இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களை உடையவர்களாக இருந்தார்கள் அரபு மக்கள் அன்பான(?) ஆதிக்க நெஞ்சர்களுக்கு ஒத்துழைக்காததை கடுமையாக சாடினார்கள்
அவர்கள் சொன்னதில் சிறிது உண்மையும் இருந்தது. அதாவது அரபுகளிடையேயும் உராசல்கள் நிலவின; செயல்பாடுகளில் தவறுகள் நேர்ந்தன; பலபல கஷ்டங்களுக்கு ஆளானார்கள் ஆனாலுமென்ன? அனுபவங்கள் அவர்களுக்கு மனித ரத்தம் சிந்தப்படுவதை எதிர்க்கவே சொல்லித்தருகின்றன.
அந்நிய தேச ஆக்ரமிப்பாளருக்கு ஒத்து ஊதும் நியோ கலோனியலிஸ்டாகவும், சர்வாதிகாரத்தின் தலைமையாசனத்தில் திமிரோடு வீற்றிருப்பவராகவும் உள்ள எந்த ஒரு கவிஞரையும், எழுத்தாளரையும் என்னால் அங்கு பார்க்க முடியவில்லை.
கவிதை, இசை இரண்டும் எதிரிகளை பழிதீர்க்கும் வெறிகொண்ட மனித நேசத்தின் ஆயுதங்கள் விரைவில் நிகழப்போகும் உன்னதங்களுக்கு காரணமாக இருப்பவை.
இந்த விதத்தில் கலை-இலக்கியத்தை கைகொண்டு, மனிதகுலத்தை முன்னோக்கி கூட்டிச் செல்லும் கலைஞர்களையே நான்அங்கு பார்த்தேன்; அவர்களின் வெற்றி நிச்சயமானது: ஏனென்றால் அவர்கள் நீதியின் பக்கத்தில் நிற்கிறார்கள்.
ஜே. சாந்தாராம் வளித்தந்தது-பாலம்.
உன்னைப் படித்ததால் எனக்குப் பிடித்தவைகள்
ராத்திரியிலும் Ο δήη Φ 6ήΤοΙΤΠΕΤΕΛ) 9, 6)Saluri Goghlul imtçü பிசுபிசுக்குமே
அது பிடித்திருக்கிறது.
பழுக்காமலிருந்தும்
9 Gör drift
விழப்பார்க்குமே
அது பிடித்திருக்கிறது.
Փ Ահիին)-
முள் தெறிக்கும்படி
first C
அது பிடித்திருக்கிறது.
விரல்களால்
மார்புக் கட்டையை
இழுத்து இழுத்து
மெல்ல நடப்பாயே
அது பிடித்திருக்கிறது.
கொலுசு சங்கீதமாய் கைகளில் குலுங்குமே தங்க வளையல்கள் அது பிடித்திருக்கிறது.
9 Gát GloGITGirlb உன் வார்த்தை நீ கொடுக்கும் குளிர்ந்த தண்ணீர் பிடித்திருக்கிறது.
மனிதாபிமானத்திற்கு ஒரு சிலை மரித்துப் போனதற்காக
in
DUQUE
ஜெஆனந்தகுமார் கொழும்பு-5
பூக்களைக் கண்டால் ஒரு வினாடி மெளனமாய் நிற்பதும் தாவரங்களில்இலையுதிர்வதைக் கூட வெறுத்துப் பார்ப்பதும் பிடித்திருக்கிறது.
நீ உறங்கும் இரவு விழித்திருக்கும் பகல் ஒட்டடை மாதிரி தலைமுடி எல்லாம் பிடித்திருக்கிறது.
2) Gör ONLILI
என் மூச்சைப் பொத்தி
வலித்து வலித்து
சிறிது சிறிதாய்
வெளியேற்றுகிறதே
அது பிடித்திருக்கிறது.
மரத்தின்அடியிலிருந்து (Bolig,6 நிலத்துக்குள் வளருமே அதுமாதிரி
2) LGS DGIPAGSI அடியிலிருந்து என்னுயிர் வளர்கிறது என்றெழுதிய கடிதம் பிடித்திருக்கிறதா?
எம்ஏறியாஸ்
அக்கரப்பற்று.
விபசாரிகள் ஆடவ அஞ்சற்பெட்டிகளைத் தேடும் சிவப்பு முத்திரை குத்தப்பட்ட முகவரியில்லாக் கடிதங்கள்
ஒருவனை உடுத்திக்கொள்வதற்காக தங்கள் உடைகளையே)க் கழற்றிக் கொள்ளும் οιόήΤοπού9,6ίτι
இரவுப் போர்வையை அதிகம் நேசிக்கும் இருட்டின் காதலிகள் நிர்வாண ராஜ்யத்திடமிருந்து வாழ்க்கைக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் உள்வீட்டு அகதிகள் வாழ்வின் விடியலை வரவேற்க இரவுவிட்டில் பாய்முற்றங்களில் படுக்கைக்கோலம் போடும் பசிவிரதைகள்
ஷயாரோ -திருமலை
"அமைதிக்காக". இரவே நீ புலரக்கூடாது காற்றே நீகுளிரக்கூடாது சூரியனே நீகடக்கூடாது. மனிதா நீயும் Spögi Gutt.
ஒய்வு பெறட்டும்
பொத்துவில்.ஏ.மஜீத் அக்கரைப்பற்று

Page 18
தூரத்து நாகரிகம்
இருக்கின்றன.
தன்னுடைய காலங்கள் மறக்க 5607 951 5ITILIIT60), புற்றுநோய் 5/5605ԱITIT LDD/
மடோனாவின் மனதிலு
மறக்க முடியாத சோகங்
மேலைய நாடுகளில் இளம் உள்ளங்களை கவர்ந்த பாடகியார் என்று ஒரு போட்டி வைத்தால்
அறுதிப் பெரும்பான்மையால் வெற்றி பெறக்கூடிய ஒரே ஒரு LJITLä)-
"GLIITLDLITT" LDGLITOTT மடோனாவுக்கு இன்று முப்பத்தி மூன்று வயது யாரும் நம்பமாட்டார்கள் அத்தனை இளமை, வசீகரமான உடல்வாகு. மேடையில் தோன்றிவிட்டால் பாடிக்கொண்டே குறும்புகள் செய்யும் வித்தையில் மடோனா வுக்கு போட்டியே கிடையாது.
மத்திய அமெரிக்காவில் மடோனாவை தங்கள் வீட்டில் உள்ள உறவினர்களில் ஒருவ ராகக் கருதும் அளவுக்கு பிரபல மாகியிருக்கிறார்.
மடோனாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவரது பிரபல புகழ் சற்றும்
"Gi படையெடுப்பும்
குறையவில்லை.
போதாக்குறைக் Gr
னாவே காதல் also
விளக்கும் புத்தகம் ஒன்றை
எழுதியிருக்கிறார். அதற்கு தானே விதம் விதமான போஸ் கொடுத்து எல்லோரையும் அதிரவைத்தார். சில நாடுகளில் அந்தப் புத்தகத்துக்கு கடுமையான தடைவிதிக் கப்பட்டது. சில நாடுகளில் அந்தப் புத்தகம் வாங்குவதற்கு நீண்ட கியூவில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். கறுப்புச் சந்தையிலும் கூடிய 6) Ոa)օՆաՈoՆ oւյրը:յ միg Glց հՆ al) ஆட்கள் இருந்தார்கள்
மடோனா மேடையில் பாடும் போது நாகுக்காக ஆடைகளை களைந்து அணிந்து சாகசம் காட்டுவதுண்டு.
இப்படியெல்லாம் கனவுக் கன்னியாகக் கருதப்படுமளவுக்கு பிரபலம் பெற்றுவிட்ட மடோனாவுக்குள்ளும் சோகங்கள்
மட்டரக விளம்பரமும்
அண்மைக்காலங்களில் நடை பெற்ற இந்தியக் கலைஞர்களின் குறிப்பாக சினிமாக் கலைஞர்களின் படையெடுப்பு எமது நாட்டுக் கலைஞர்களையும் ரசிகர்களையும் பெரிதும் பாதித்திருந்தது எமது குடியரசுத் தலைவரின் படுகொலைக்குப்பின் ஏற்பட்ட பதட்டங்களால் இவர்களின் ஆக்கிரமிப்பு பெரிதும் குறைந்து சிறிது ஓய்வுக்கு வந்துள்ளது.
இந்த இசைக் கலைஞர்களினதும் சினிமா நடிகர் நடிகைகளினதும் வரவு எமது நாடு என்றுமே காணாத அளவு விளம்பரங்களுடன் மிகப் பிரமாண்டமாக குட்டி முதலா ளிகளால் இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பும் இந்தக் காய்ச்சல் இருந்தது GT6öT60T(36) III 2 gööIGÖLD. ஆனால் வருட ஆரம்பத்தில்தான் வீரியம்
பெற்றது.
dfT5ITUGOOTLDITGOT faciflor' பாடல்களைப் பாட இந்தியாவி விருந்து கலைஞர்கள் ബU வேண்டுமா?
அதே பாடல்களை எமது
நாட்டுக்கலைஞர்கள் அட்சரம் பிசகாமல்பாடவோ, இசைக்கவோ LDIILLIT/IEGIIITF
விளம்பரம் வேண்டுமாயின் அதனை எந்த வழியிலும் பெற்றுக் கொள்ளலாமா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
எமது நாட்டுக்கலைஞர்கள் பலர்
எவருக்கும் ளைத்தவர்களல்ல. பாடுவதிலும் சரி, G) GODSFUL மைப்பதிலும் சரி அசலைப்
போலவே இவர்களால் நகலையும் தரமுடிகின்றது. நல்ல பாடல் களைச் சொந்த யுக்தியுடன் பாடி, இசையமைக்கிறார்கள் (ஓரங்கா. பூரீ லங் கா. கொப் பரத தேங்காய்." போன்ற கருத்துச் செறிவான பாடல்களை இவர்களால் ஆக்கமுடியாதது துர்அதிஸ்டமே) வளர்ந்த அல்லது வளர்ந்து வரும் கலைஞர்களைக் கெளரவிக்கவோ அன்றிப் பெருமைப்படுத்தவோ எமது குட்டி முதலாளிகளுக்கு மனமில்லை. ஆனாலும் 0. யிடையே வருமான வரித் தொல் லையை சி r") ; , . உள்ளூர்க்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
பரீமுரளிதரன், குமாரி மணி மேகலை, குமாரி பரீநிதிரங்கராஜன் போன்ற பரத நாட்டியக் கலை ஞர்களும், பத்மபூரீ கே.ஜே. யேசுதாஸ், டாக்டர் சேலம் ஜெய லட்சுமி போன்ற கர்நாடக சங்கீத வித்வான்களும், கலைஞர்கள் என்ற வட்டத்தினுள் அடங்காது விட்டாலும்
கூட திருமுருககிருபானந்த வாரியார், திருமதி இளம்பிறை மணிமாறன் ஆகியோரும் இந்த மண்ணிற்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. (சினிமா சங்கீதக் காரன் கே.ஜே. யேசுதாஸ் இப்பட்டியலில் அடங்க வில்லை) ஏனென்றால் இந்த வகையான கலைப்படைப்புகளை இவர்களைத் தவிர வேறு யாரும் வழங்க முடியாது. நகல் செய்து
கொள்ளவும் முடியாது. ஆனால் எவரும் சினிமா சங்கீதத்திற்காகவும் வேறு சில களியாட்டங்களுக்காகவும் இந்தியக் கலகைஞர்கள் இங்கு வந்து எமது பணத்தைச் குறையாடிச் செல்வது சகிக்க முடியாத விசனத் திற்குரிய சங்கதியாகும்.
FITLIDIT GOfLLIL DIT GOT ரசிகன மட்டரகமான ரசனைகளில் ஒன்று தான் சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்ப்பது அதிக பட்சமான ஆசை அவர்களை ஒரு முறையாவது தொட்டுவிட வேண்டும் என்பது அது ஒரு புறமிருக்க. இந்த ஆசைகளை நிவர்த்தி செய்ய நூற்றி ஐம்பது ரூபா முதல் இரண்டாயிரம் ரூபா வரை செலவு செய்வது எமது பொருளாதாரமும் வாழ்க்கைச் செலவும் இருக்கும் நிலையில் கேலிக்கூத்தாகவே படுகின்றது.
அண்மையில் மிகப் பிரபலமான ஒரு இசையமைப்பாளர் தனது பரிவாரங்களுடன் இங்கு வந்திருந்த போது மிகக் குறைந்த பெறும
கொள்ள
குடும்பப் மடோனா சுமந்த 17 வயது. தனது வயதில் காருக் பலாத்காரம் . இப்போது ஒரு கருதுகிறாராம்.
256979. SITE துயரத்தில் இரு 9, DGLIGOTIT. முடியவில்லை. மனநோய் மரு சந்தித்து சிகிச்ை மடோனா வறு போது ஒரு நிர்வ ஆறு பவுண்டு ஊ அவரது நிர்வான வெளியிட்ட பத் ப்ளேபோயும் ( அதன் மூலமாக 60,000 பவுண்டு
தியுள்ள நுழைவு ரூபாவாக இருந்தது தமது நிறுவனத்தி திற்காக அல்லது குது கலப்படுத்து இவர்களைச் சுங் இறக்கும் தரகர் சுத்தமான வியா தெளிவாகின்றது. சாதாரண ரசிகர் ரசிக்கும் அளவ வழிபடும் அளவி கீழ் இறங்குவதில் நுழைவுக் கட்டணி ரசிகர்களை அரங்கு கூட நெருங்க
மேற்படி நிகழ்ச்சி என்று -9| |
இசையமைப்பாளரு களுக்கும், விளம்பர ஆலயத்திருப்பணிக் மிஞ்சியிருக்கும் என்.
"Ֆւ` -9|6ւյւն . தனிநபர் வழிபாடு வுக்கே உரிய கொ இந்த நோய்கள் இர
யலுகின்றன. 606IIԱIՄITETT 6.1 DLILLILILL LITrill நல்ல உதாரணமாக யாரும் ரசிகர்களா அதற்குத் தடையில் பகுத்தறிவுள்ள எவ மாறக்கூடாது. 96նorana பணத்தைப் பெற்ற
இந்திய இசை
 
 
 
 
 
 
 
 
 
 

இளமைக் * (ԼՔԼԳ-LIII95606/: ர சிறுவயதில்
பலியெடுக்க, மனம் செய்து
|ш0 தள்!
பொறுப்பை ார். அப்போது
தினைந்தாவது குள் வைத்து புரியப்பட்டதை
விபத்தாகவே
ாரை இழந்த ந்து இப்போது வால் விடுபட இடைக்கிடையே தத் துவர்களை ச பெறுகிறார். மையில் இருந்த ாண படத்திற்கு தியம் கொடுத்து FOSTLI LIL JJJJ, Go GUI திரிகைகளான பென் அவுஸும்
சம்பாதித்தது.
மடோனா திரைப்படங்களில் நடித்தபோதும் அவை பெரும் வெற்றி பெறவில்லை. பேரழகி மர்லின் மன்ரோவைப் பற்றிய
படமொன்றில் மடோனா மர்ஸ் னாக நடித்தார். அன்று முதல் மர்வின் போலவே உடையணி வதிலும் தோற்றமளிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
Diraja மன்றோவுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை என்று மடோனா சொல்வது:
மர்லினும் சிறு வயதில் தாயை இழந்தவர்.
இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது.
மர்லின் மன்றோவுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் சகோதரரோடு
உறவு
9ഗ്ര
முக்கிய து
க்கும்
R
9 gigs I Got Sir GOST fi மர்லினின் கல்லறைக்கு அருகில் தன்னை புதைக்க வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள்
கனவுக்கன்னிக்கும் கனவு இருக்கிறது. O
ச்சீட்டு ஐந்நூறு து உண்மையில் தின் விளம்பரத் ரசிகர்களைக் பதற்காக(. P) த் தீர்வையின்றி கள் செய்வது பாரம் என்பது
ஏனெனில் கள் இவர்களை ற்கு அல்லது ற்று மற்றவர்கள் லை. அதி கூடிய ணம் அடிமட்ட நகளின் பக்கத்தில் விடுவதில்லை. ஆலய நிதிக்காக றிவிக்கப்பட்டது.
க்கும் பரிவாரங் த்திற்கும் போக கென ஏதாவது பதும் சந்தேகமே.
கலாசாரமும்
இந்தியா டிய நோய்கள். ங்கேயும் நுழைய
அண்மையில் ந்திருந்தபோது
அமைகின்றன. க இருக்கலாம் லை. ஆனால் னும் பக்தனாக
பெருந்தொகை
க் கொள்ளும்.
ஞர்கள் ...。
616IføDID
ாள எழுத்தா வர் சரத்
யிருந்தனர்.
அல்லது இடைத்தரகர்கள் தமது நிகழ்ச்சிகளையும் ஒழுங்காகத் தருவதில்லை. கங்கை அமரன் GIGöTLIOIT மட்டரகமான ஜோக்கு களை உதிர்க்கும் ஒரு திறமைசாலி. சுயபுராணம் அவருக்கு கைவந்த கலை முக்குப்பொடி போடுபவர் தான் தும்ம வேண்டும். டப்பிகள் தும்மக் கூடாது) வேறு சிலர் உதிர்ப்பவை எல்லாம் விரசமான மூன்றாந்தர ஜோக்குகள் வசூலை எதிர் பார்க்கும் சினிமாவில் இவை தவிர்க்க முடியாதவை மேடையிலும் அப்படியா?
பெற்றுக் கொடுக்கலாம்.
பல தேசிய விருதுகளை வென்ற அர்ச்சனா அண்மையில் இலங்கை வந்ததை ஆங்கிலப் பத்திரிகைகளும் ஒரு சில சிங்களப் பத்திரிகைகளும் தான் கண்டு கொண்டன.
எது எப்படியிருப்பினும், பகுத்தறிவுள்ள எந்த ஜீவராசியும் ó山Dr、 சிந்திக்கத்தான் தலைப்படும். அந்த வகையில். * கலை வளர்க்கப்படுகிறதா? அல்லது கலாசார சீரழிவின் ஆரம்பமா?
* நாட்டின் ஒரு பகுதி மக்கள்
(வி மர் சிப்பது
(。Lsrai).....。 ஜனரஞ்சகம், கலை, திறமை என்று சால்ஜாப்புக் காட்டுகிறார்கள்
னால் கலாசார சீரழிவின் ஆரம்பம் துதான் என்பதை மூடிமறைக் கிறார்கள்.
கலையை வளர்க்க செந்தில் எனப்படும் ஒரு கலைஞனும் (. P) மிகப் பிரமாதமான விளம்பரங் களுடன் இங்கே அழைக்கப்பட்டார்.
இந்த மாதிரியாக விசர்க்கூத்துக்களை
விடுத்து தலைநகரில் அழிந்து கொண்டிருக்கும் நாடகக் கலையைத்
தூசு தட்டி பழைய நிலைக்குக் கொண்டுவர யாருக்கும் தைரிய Lffloü606a). அல்லது சிங்கள ரெலிட்ராமா போன்ற தரமான நாடகங்களைத் தயாரிக்கவும் எமது வசதியானவர்களுக்கு தைரிய மில்லை. இங்கே விளம்பரமும், லாபமும், வருமான வரியிலிருந்து குத்தி விலத்துதலுமே பெரு நோக்கமாக ருக்கிறது. யார் கெட்டுப் போனால் யாருக்கென்ன என்ற நிலை.
பிரசாந்தும் வருவதாக பெரிய விளம்பரங்கள் குடியரசுத் தலைவரின் அகாலமரணம், பிரசாந்த் மேடையிற் தோன்றி கொடுக்கவிருந்த தரிசனத்தைப் பின்போட வைத்து விட்டது. இந்தக் கால இடை வெளியில் விளம்பரம், பிரச்சாரம் என்பன கொடிகட்டிப் பறக்கின்றன. ழைவுச் சீட்டு ரூபா ஆயிரமும் : மட்டுமே. அதிக மில்லை. பிரசாந்திற்காகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் விளம்பர வியூகம் அல்லது தரகுப் பணத்தையும்
சந்திரர். அவரது வீட்டில் சில நண்பர்கள் கூடி அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக அதில் ஒருவர் சொன்னார்
"சரத்பாபு நீங்கள் எழுதுவது எவளவு எளிமை. ரவீந்திரநாத் தாகூரும் எழுதுகிறாரோ, அதுவும் ஒரு எழுத்தா ஒன்றுமே புரியவில்லை.
உடனே சரத்சந்திரர்
இமேஜ் தரகர்களுக்குத்
எழுதுகிறார்ளுக்காக எழுதுகிறேன்"
2" 300 18ー24。
மத்தளமாயிருக்க அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பகுதி மக்கள் களியாட்டத்தில் இறங்கியிருப்பது ஆரோக்கிய
LDIT6015ITP
* திறமையுள்ள உள்நாட்டுக் கலைஞர்கள் புறக்கணிக்கப் ш05hougil Bшпшшоп?
* தனிமனித வழிபாடு பத்திரிகா
5f LDLDITP
* சில லட்சங்கள் விமான மேறியும் இலட்சியங்கள் கப்பலேறியும் உள்ளூர்ப் பொருளாதாரம்
சிறிது சரிய வழிகோலாதா?
போன்ற (ßg,6Ta))}öT FL சிந்தனையாளர்கள் மனதில் கட்டாயம் ஜனிக்கும். இவற்றுக்கான பதில்களை.
"அறிந்தவர் அறிவாராக"
'உச்சிகுளிந்து போகவில்லை. :" அவர் சொன்னார். ரவீந்ாரிரநாத் தாகூர் என்போன்றவர்களுக்காக நான் உங்க
H
1993

Page 19
இன்று பேசப்படும் பெண்ணுரிமையை அன்றே இறைவனும், இறைவியும் மக்களுக்கு உணர்த்திய பெருமையைச் சுட்டிக் காட்டுகிறது இந்து மதம்
மதுரையை ஆண்ட மன்னன் மலயத்வஜன். அவன் மனைவி காஞ்சனமாலை இவர்களின் தவப்புதல்வியாக வந்துதித்தாள் பரமேஸ்வரி. அவளே மீனாட்சி ஒரு அரசிளங்குமரனுக்கு என் னென்ன பயிற்சிகளை அளிக்க வேண்டுமோ அத்தனை பயிற்சி களையும் மகள் மீனாட்சிக்கு வழங்கினான் மன்னன் மீனாட்சி தக்க வயதை அடைந்ததும் அவளுக்கு குடம் குட்டினான். ஆட்சிப் பாறுப்பை முழுமையாக அவளிடம் ஒப்படைத்து விட்டான். மண்ணை ஆண்ட அந்தப் பெண்ணின் ஆட்சி பெருமைக்குரிய ஆட்சியாக இருந்தது. காலங்கள் உருண்டன. ஒரு நாள் காலன் வந்தான், மன்னன் மாண்டான் முறைப்படி ஈமக்கடன் செய்ய மகன் இல்லை. மகனாக வளர்த்த மீனாட்சி, மகனாக
மணிமுடிசூடிக் கொண்ட மீனாட்சி,
இப்போதும் மகனாக நின்று தந்தையின் இறுதிக் கடன்களைச் o முடித்தாள்.
ாட்சியின் ஆட்சி தொடர்ந்தது. திக் விஜயம் செய்ய வேண்டிப் புறப்பட்டாள், அந்த மங்கை Φίου 9 ΙΒ 4, 60) ΕΠ வெண் றாள் பரமேஸ்வரனைக் கண்டதும் காதல் வயப்பட்டாள். அழகுக்கே அழகு சேர்க்கும் அந்த சுந்தரணையே தன் கணவனாக வரித்தாள். திருமணநாள் நிச்சயிக்கப்பட்டது. LDISI EGIT முழக்கங்களோடு ஊர்வலமாக வந்து மணமகன் மதுரை அரண்மனையை அடைகிறார். அப்போது அவரை வரவேற்றது யார் தெரியுமா?
மீனாட்சியின் அன்னை, கணவனை இழந்து விதவையாகிய காஞ்சனமாலை, Ed Laird, 60) ஏறுவது பெண்ணுக்குக் கட்டாயமாக விதிக்கப்பட்ட விதியல்ல. மன்னன் இறந்த பின் காஞ்சனமாலை உடன் கட்டை ஏறவில்லை. தசரதர் இறந்த பின் கோசலையோ, சுமித்திரையோ GO), GB957GB LLUIT gd LoőTSELT GODIL ஏறவில்லை. உடன் கட்டை போன்ற தீயவழக்கங்களை இந்து மதம் ஏற்றுக் கொண்டதில்லை.
இலங்கையில்-இந்தியா
6IỦIIIq. வீசும்
இந்திய கிரிக்கெட் ணிைக்கு இப்போது னேஜராக இருப்ப வர் அஜித் வடேகர். இவர் இந்திய அணியின் முன் ΕτΠοή 3, Lή ι 60ή வெற்றிக் கோப்பை களை கைப்பற்றிக் கொடுத்தவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் மனேஜ ராக வடேகர் நியமிக் கப்பட்ட முகூர்த் தமோ என்னவோ இந்திய அணி LiLificoud afgyüllő, கொண்டு வெற்றி D. G. L. போட த தொடங்கியிருக்கிறது. இலங்கை வருவ தற்கு முன்னர் திரு.அஜித் வடேகர் தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இருந்துகே:சிறிலங்காவுக்கு எதிராக எந்த மாதிரி பந்து வீச்சு முறையை பயன்படுத்த உள்ளிர்கள்
வடேகர் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு இரண்டையும் சேர்த்து பயன்படுத்த உள்ளோம். எனக்கு சிறிலங்கா பிட்சைப் பற்றி நன்கு தெரியும் முதல் முன்று நாட்கள் பட்ஸ் மண் ணுக்கு உறுது ணையாக இருக்கும். கடைசி இரு நாட்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- Gας, ο Ιου α: F Tg, ഞ ഞTഞ u
நெருங்கும் கபிலுக்கு கப்டன்
அசாருதீன் அதிக வாய்ப்பு
கொடுப்பதில்லை என்று
(െ 18-84,
| -
பந்து?
கூறப்படுகிறதே?
வடேகர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. அசாருக்கும், கபிலுக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. பிட்ச் யாரு கி கு *Té万*/0/Tó இருக்கிறதோ அவருக்
صبر 3,60
-
-9ΙοδI LI நான் சொல்கிறேன். ருக்களைச் AD IŠ SE, GO GMT je FL ஆசிர்வதியுங்கள். பகைக்கிறவர்களு செய்யுங்கள். நிந்திக்கிறவர் ச் உங்களை துன் வர்களுக்காகவு பண்ணுங்கள்.
இப்படிச் நீங்கள் பரலோகத் உங்கள் பிதாவு ராயிருப்பீர்கள். மேலும் நல்லோர் ரியனை உத தியுள்ளவர்கள் அநீதியுள்ளவர் மழையைப் பெ கிறார்.
உங்களைச் வர்களையே நீங்
EGITIT GOTIIITai) so Džiug: என்ன? உங்கள் மட்டும் வாழ்த் நீங்கள் விசேஷித் என் ன? ஆய அப்படிச் G அல்லவா!
(மதி
குதி தானர்
கொடு க ச . ஸ்பின்னருக்கு இருந்தால் கபி Gas/7(5)aia (tal
கே: இந்தச் சுற்று புதியவர்களுக் ΦΘΙΟ Φ Θ LD கொடுக்கவில்
ανGA ασή, משולש கபிலைத் தவி முப் பது குறைந்தவர்கே ஆம் ரே, வி அனைவரும்
கே. வீரர்களிடம்
് ഞn Gr
சாட்டப்படுகி
வடேகர் அதென்
(2) L//7 u7 . gaija)/ro7 L/r அணியான எப்படி நம்மா முடியும்.
கே சிறிலங்காவி தேவதையை வருவீர்களா?
Lt. (7 Jagg affe G
G)GLGøMII. GM IIL, வந்திருந்த ஆறு பெண்களும் வைத்திருந்த நோட்டீஸ் ஏக்கப் பெருமூச்ச விட்டல அவர்கள் கொடுக்கப் பே நான்காயிரம் வேண்டாமெ மனசு வரும் இருப்பது வந்திருப்பது ஆறு பேர் வேலையை அடைய எ வேண்டுமென்று மனதிற்குள் செயலில் இறங்கினர்.
ராதிகாவிற்கு குறுக்கு போய் பிரண்டிற்கு போன் மற்ற ஐந்து பெண்களை துரத்திவிட நினைத்தாள். ே அனுமதிக்கவில்லை. கறார் போய் போன் செய்து கொ ரஞ்சனி சென்டிமெ GALIGössefilio CBUf'J LITT பெரிசு தான் சம்பாதித்து காப்பாற்ற வேண்டும் ஆக தனக்காக விட்டுக்கொடுக் கேட்டுப் பார்த்து விட்டாள் Gy 619 &#Twll 5,968 9660a).
கோமதி தான் ை தொலைத்துவிட்டதாகவும் ம யாராவது எடுத்திருக்க ே ஒவ்வொருத்தர் ஆடைக்குள் ரகளை செய்தாள். ஆனால் விட்டுக்கொடுக்கவில்லை. மசியாதவர்கள் தான்.
"என் தாய்மாமன் இந் பார்க்கிறார். ஆகவே இந்த என்று கூறி மற்றவர்கள் LDGOT'ILJITGGTGOLDGOYLI 9J LIGA ஆனால் யாரும் அதற்கு
எல்லாருடைய சேர் வாங்கிக் கிழித்துப் போ யோசித்தாள் அனுகுயா ஐடியாதான் வரவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

അ
மீகம்) யாரும் அனாதை இல்லை
ܐ ܚܝ --
வழி
டங் களுக்குச் உங்கள் சத்து சிநேகியுங்கள். க்கிறவர்களை
D Ligam GIT LI நக்கு நன்மை
D - TB 95 GOD GMT ளுக்காகவும், பப்படுத்துகிற G)gg Lu Lib
செய்வதனால் தில் இருக்கின்ற க்குப் புத்திர அவர் தியோர் மேலும் தமது |á, g, Lu Lu Giorgoaf), மேலும், கள் மேலும் ப்யப் பண்ணு
சிநேகிக்கிற ஈள் சிநேகிப்பீர் ளுக்குப் பலன் சகோதரரை வீர்களானால் துச் செய்கிறது காரர் களும் சய்கிறார்கள்
தேயு 5:44-48)
εν παλ ( ) ενό
படுக?றது.
ஏற்ற தளமாக Jyékésy 62 //Twizzyż; 2 Τ//73/. |ப் பயணத்தில் கும் இளைஞர்
வாய்ப்புக்
ബ
து அணியில் ர ஏனையோர்
வயதுக் கும் 67. ரர்சின், னோத் காம் எ7 இளைஞர்கள்.
ஒற்றுமை ன்று குற்றம்
DGs? ஸ்லாம் சுத்தப்
ஒற்றுமை
ல் தலைச்சிறந்த இங்கிலாந்தை ல் வென்றிருக்க
லும் வெற்றித் 960 pg5 5.
'ப பதிலானது)
ஸ்ட் இன்டர்வியூவிற்கு
அந்த அலுவலகத்தில் போட்டைப் பார்த்து ர், அந்த வேலைக்கு கும் சம்பளம் மாதம் ாறு சொல்ல யாருக்கு
ஒரு இடம் தான் வ்வொருவரும் அந்த TOT GIGTGI ().giu உடனே திட்டமிட்டுச்
வழி தெரியும் தன் செய்து வரவழைத்து யும் கிண்டலடித்துத் ான் செய்ய அவளை சாமி ஒருவர் வெளியே GI GATaal LIl. ன்டாக மற்ற ஐந்து தாள். தன் குடும்பம் த்தான் எல்லாரையும் வ இந்த வேலையைத் வேண்டும் என்று யாரும் அவளுக்காகச்
த்திருந்த பேர்ஸைத் ற ஐந்து பெண்களில் |ண்டும் என்று கூறி நம் சோதனை செய்து ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லாரும் எதற்கும்
Ö, UNELIGIOfÓG) CBGJIGOMA) வலை எனக்குத்தான்" மனதில் தோல்வி நினைத்தாள் பார்வதி |ப்படவில்லை. டிபிகேட்டுக்களையும் டுவிடலாமா என்று ஆனால் அவளுக்கு
அன்று ரம்ழான் பெருநாள் மதீனா நகரமே விழாக்கோலம்
பூண்டிருந்தது.
மக்கள் அனைவரும்
புத் தாடை உடுத்தி,
வாசனைத்திரவியங்கள் பூசி, விதவிதமான உணவுப் பொருட்களை உண்டு, மகிழ்ந்தார்கள். நகர் முழுக்க களிப்பும் இன்பமும் பொங்கிக்
கரைபுரண்டது.
பெரியவர்-சிறியவர், உற்றார்-உறவினர்
ஏழை-பணக்காரர். எனப் பேதமில்லாமல் அனைவரும் ஈத்கா
கற்றவர்-கல்லாதவர்,
பள்ளிவாசலை நோக்கி தொழுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த ஆனந்தச் சூழ்நிலையில் ஒரு சின்ன மாற்றுக் குழைவு. ஒரு பச்சிளம் பாலகன் தனியனாக நிற்கிறான். கண்ணிர் அவன்கன்னங்களில் உப்புக்கோடு கிழிக்கிறது. பெருமூச்சு விட்டபடி நிற்கும் அவனைக் கவனிப்பார் யாருமில்லை.
அந்த வழியாக கருணைக்கடலான நபிகள் நாயகம் அவர்கள்
வந்தார்கள். அந்தச் சிறுவனைக் கண்டார்கள்.
அன்பொழுக
அவனை அழைத்து விசாரித்தார்கள்.
"எனக்குத் தந்தையில்லை
எல்லாப் பிள்ளைகளும் அவரவர்
தந்தையுடன் பள்ளிவாசலுக்குச் செல்கிறார்கள் என்னை அழைத்துப்
போவார் யாருமில்லை என்றான் சிறுவன்.
நாயகம் அவர்கள் அந்தச் சிறு அனாதையின் அபயக்குரலில் நெகிழ்ந்துபோனார்கள். அப்படியே அந்தச் சிறுவனை நெஞ்சாரத்
தூக்கிக் கொண்டார்கள்
"மழலையே
நீஅனாதையில்லை.
ஆண்டவனின் படைப்பில்
யாரும் அனாதையில்லை. நான் உன்னை பள்ளிவாசலுக்கு அழைத்துச்
செல்கிறேன்" என்றபடி அவனைத் தூக்கிச் சென்றார்கள்.
"அனாதைக் குழந்தையை அன்போடு பாதுகாக்கும் வீடே ஒரு
உண்மையான முஸ்லிமின் மேலான வீடு.
-நபிமொழி
ஆக இது சரியான போட்டி இன்டவியூ என்னும் நேர்காணலில் அவரவர் திறமையைக் காட்டி வெற்றிபெற வேண்டும் வேறு வழியில்லை. திறமைஎல்லாரிடமும்தான் இருக்கிறது. இன்டர்வியூ செய்பவர் யாருக்கு அதிகத் திறமை இருப்பதாக நினைக்கிறாரோ அவளுக்குத்தான் இந்த வேலை அவர் பார்வையில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும் என்று எல்லோருமே நினைத்தனர்.
மணி பத்தடிக்கும் முன்பு ஒஃபீஸ் களை "I Lig, fuIII Luigi Diouf, Giu60LGUIT உடையணிந்த கண்களாலேயே பேசும் ஒரு அழகிய அதிகாரி அவர்கள் முன் வந்து நின்று "ஐ ஆம் ராஜ்கிரன் உங்களை இன்டர்வியூ பண்ணப் போகிறவன் நான்தான் இன்டர்வியூவை மத்தவங்க செய்யறது போலில்லாமல் புதுவிதமாகப் பண்ண வேண்டுமென்பது என்விருப்பம் இதுக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிச்சா அவங்க இப்பவே போயிடலாம் எல்லா சோதனைகளுக்கும் தயார்ன்னு யார் யார் நினைக்கிறங்களோ அவர்கள் என் அறைக்கு வரலாம் என்று கூறி விட்டு நடிகள் நடையில் உள்ளே நுழைந்தார்.
ஆறு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவன் பேசிய வார்த்தைகளில் இரண்டு அர்த்தம் இருப்பதைக் குறிப்பிட்டனர். புதுமாதிரியான இன்டர்வியூ. எல்லாத்துக்கும் தயார்ன்னா. அறைக்கு வரலாம். ஆனால் வேலை கிடைத்துவிட்டால் சம்பளம் நான்காயிரம் ஆயிற்றே
அனைவருக்கும் ஒரு பக்கம் ஆசையாயிருந்தாலும்
ன்னொரு பக்கம் பயம்
கோமதி தான் துணிந்து உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற ஐந்து பேர்களும் உள்ளே நுழைந்து விட்டனர். எல்லாரையும் கவரும் விதத்தில் அமைந்திருந்த ராஜ்கிரனின் அலுவலகம் குளுகுளு வசதி கொண்டது. குளிர்ந்த காற்றை அனுபவித்த பெண்கள் அனைவரும் ஒயிலாக அமர்ந்திருக்கும் ராஜ்கிரனையே பார்க்க அவன், "எல்லாரும் ரெடியா? இட்ஸ் குட் முதலில அழகு டெஸ்ட் நான் யாரைக் கூப்பிடுகிறேனோ அவங்க வந்து என்முன்னால நின்னு மெதுவா மூன்று சுற்றுச் சுற்றி தங்கள் உடல் அழகைக் காட்ட வேண்டும் ஸ்டெனோ டைப்பிஸ்டிக்கு கவர்ச்சி கரமான உடல் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ஆறு பெண்களும் அதற்கு உடன்பட்டு ராஜ்கிரன் முன் நின்று மூன்று சுற்றுச் சுற்றிக் காட்டி தங்களுக்கு அழகு இருக்கிறது என்பதை நிரூபித்தனர். ஆனால் இதில் உடல் பெருத்த கோமதியையும், சப்பை உடல் கொண்ட பார்வதியையும் "நீங்கள் வெளியே உட்காந்தி ருங்கள்" என்று அனுப்பிவிட்டார்.
இரண்டாவது டெஸ்ட் நான்கு பெண்களுக்கும் ஒரு காதல் கடிதத்தை வேகமாகப் படித்து சுருக்கெழுத்தில் எழுதிக்கொள்ளச் செய்து பிறகு அதனை தப்பில்லாமல் அழகுபடுத்தி டைப் செய்து கொண்டுவரச் செய்தார். இதில் நான்கில் இருவரே தேறினர். சித்தாவும் ரஞ்சனியும் மட்டுமே மிஞ்சினர் அடுத்த டெஸ்ட்-கேள்வித்தாளை இருவரிடமும் நீட்டினார் ராஜ்கிரன் பதிலை அதிலேயே எழுதித் தரவேண்டும் இருவரும் பதிலளிக்க கேள்விகளைப் படித்தபோது முகமெல்லாம் சிவந்துவிட்டது. கேள்விகள் அப்படி இரவில் எவ்வளவு நேரம் இருக்க முடியும் வெளியூர் சென்றால் கூடவே வரமுடியுமா? இடம் கிடைக்காத பட்சத்தில் ஒரே அறையில் தங்க முடியுமா? பகலில் கூப்பிட்ட
இடத்திற்கு வரமுடியுமா? போன்ற கேள்விகள் தங்களால் முடியும் முடியாது என்பதை மட்டுமே எழுதியிருந்ததால் அவரவர் தங்கள் வசதிக்கேற்ப பதில் அளித்தனர்.
சித்தா "பகல் நேரத்தில் கூப்பிட்ட இடத்திற்கு வர முடியும் என்று பதிலளித்ததினால் அவளை மட்டும் இருக்கச் சொல்லி ரஞ்சனியை அனுப்பி விட்டார் ராஜ்கிரன்
தனியாக இருந்த சித்தாவிற்கு திக் திக் என்று அடித்துக் கொண்டது. தான் ஏதோ யோசிக்காமல் பதில் அளித்து விட்டதாக அவள் நினைத்தாள் அடுத்து என்ன கேட்கப்படுமோ?. அவளுக்கு கை கால் உதறியது. ராஜ்கிரன் அவளருகில் வந்து நின்றான். இப்போ நீ என்னுடன் வருகிறாய்" என்று கூறி நடந்தான் எதுவும் சொல்ல முடியாதவளாகச் சீத்தா அவன் பின்னே நடந்தாள் நேராக அலுவலக முற்றத்தில் நின்றிருந்த காரில் ஏறி டிரைவிங் சீட்டில் உட்காந்த ராஜ்கிரன், "கம் ஒன். கெட் இன் சைட்" என்றான். சித்தா பின் சீட்டில் அமந்து கொண்டாள்
அவளின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகியது. வாய் உலர்ந்து போனது எதுவம் பேசவில்லை. காரோ அலுவலகத்தைவிட்டு வெளியேறிவேகமாகப் போய் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் முன் நின்றது.காரை விட்டிறங்கிய சித்தாவை "கம்ஃபலோ மீ என்று கூறி ஹோட்டலிற்குள் நுழைந்தான்.
ஹோட்டலுக்கா." என்று கூறிய சித்தாவை
அவன் முறைத்துப் பார்த்த வண்ணம் காரின் பின் கதவைத்திறந்து யெஸ் இறங்கி வா என்று
கூறினான். சித்தா காருக்குள்ளும் உட்கார முடியாமல் வெளியேயும் நிற்க முடியாமல் அவன் பின்னே நடந்தாள் ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால் கூக்குரலிட்டு கத்தி ஓடி வந்துவிட முடியும் என்கின்ற நம்பிக்கையோடு நடந்தாள். வேலை கிடைக்க வேண்டுமே.மாதம் நான்காயிரம் வாங்க வேண்டுமே. இருந்தாலும்
சித்தாவின் கால்கள் பின்னலிட உடல் நடுங்க அவன் பின்னால் நடந்தாள் ரூம் நம்பர் 108 அறைக்கதவை அவன் திறந்தான் உள்ளே."
வயதான ஒரு மனிதர் கட்டிலில் உட்கார்ந் தவாறே ஏதோ யோசனையில் இருந்தார். அவர் பக்கத்தில் பெரிய பெரிய புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்கத்தில் மருந்துப் போத்தல்கள் வகைரா கிடந்தன. ராஜ்கிரனை அவர்
முறுவலுடன் வரவேற்றார்.
சேர் இவங்க மிஸ் சித்தா ஸ்டெனோவிற்கு வந்தவர்களில் செலக்ட் ஆனவர் என்று சீத்தாவை அறிமுகப்டுத்தினான். சீத்தா அந்தப் பெரியவருக்கு வணக்கம் செலுத்தினாள். அந்தப் பெரியவரின் முகத்தைப் பல பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம் அவளுக்கு வந்தது. அவர் அன்பாக "கம் மை சைல்ட் நான் ஒரு சிறிய எழுத்தாளன் வேகமாக கதைகளையும் நாவல்களையும் நான் சொல்லச் சொல்ல நீ எழுத வேண்டும் அந்த உதவியை நீ செய்வியா? என்று வேகமாகக் கேட்டார்.
சித்தா அந்தப் பெரியவரின் அருகில் சிதறிக் கிடந்த புத்தகங்களை அடுக்கிசயவாறே "சந்தோவு மாகச் செய்கிறேன் சார் என்றாள். ராஜ்கிரன் தனக்கிட்ட வேலையைச் செய்துமுடித்த மகிழ்ச்சியில் அவளை அழைத்துச் சென்றான். அலுவலகத்திற்கு சித்தாவின் பக்கம் திரும்பி "இவர் தான் நம் கம்பனியின் பொஸ்" என்றான்.
நெஞ்சத்தில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் தணிந்தது.

Page 20
■-、
■
T THE
it
հրլaնr grլԻլիաaծr .
ஸ்டெஃபி கிராஃப்
டொ டான் மாபெரும் திருவிழா விம்பிள்டன் பரடியாகவும்-தொட்சி வழியாகவும் பல கொடி ரசிகர்கள் ம்முறை விம்பிள்டன் போட்டிாாண்டு ரந்தார்
டா டா பா ஆட்டக்காரர்களில் வெற்றி நாயகி ா வ்ெ ம்ெமு காம் காவில்லை கத்திக்குத்தால் பட்ட காயத்தை புற்றிக் கொண்டிருக்கிறார்
ாவ குத்தியா ட்ெபிராப்பின் ரசிகர் டெ MT Y T TK Y uu u D T TT LL L LLLLL D S uu TTTTTT LLLLL S தொடர்ந்து ா பெற்றி பெரா ஸ்டெபி காப்போது வெற்றின்
ா காப்பதாம் என்று அவர் கேட்டதும் நாள்
ா இங்யாங் ஆடி இம்முறை டெபி கிராப் பெற்றி பெற்றுவிட்டார்
ா ஆட்டன்ாகா வெற்றிக்கரம் உயர்தியிருப்பவர் LLLS S S S S S S S u S S S S T S uS uu uu TTTT TT SK TTTTTT S TTTT T LS
யந்துக்கு முதன்ம்
HELI LIGOJ i Ili rossfiuf GLIII சிறு காரட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 : 1 1
ாது அாட்டும்
AV TIL
of itself in un Til | .
வசந்த
°、
2006)