கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.07.25

Page 1
SRI LANKAS NATIONNA
குக்கு மலையகம் தந்த கொடை
T TTTT LLTLLL Y LLLLLL LL T TT S LL LS
புதுகு வலிக்கு TOT GULLITSIOONI
மருத்துப் பக்கம்
குடு 山-ü
 
 

20 21. శేషSS అUSS
TAM WEEKLY (UPU = 9
72,57), இ V NA ஜதந் திர
விந்தியரான அரசியல் அலசல்
ol 30 fluis GJ AŬ ŜI , OOO funn, Guy u 5 So I
〔, 、 ݂ ݂ ݂
■、 、
தைகள் புதுமைத் தொட8 ன்னச் சின்ன கவிதைகள் :
LLLLLL S S
ரபுவா யாரது ? வினா தொடுப்பு =
10N 1b15{ܠܵܐ:illܠܐ | ܢܒܒܡܩܕ
S.
D

Page 2
வந்து குவிந்த பரிசுபெறுவதும் பாராட்டுப்
வேர்களின்றியே நிலத்தை ஜெயிக்கும் இந்த வித்துக்கள். 9) GIMIGOTÉ, AJ, ITGÒJ, GIT கொண்டாலும் உலவிச் சிரிக்கும் சிறு உள்ளங்கள்
செல்வி ஷர்மிளா !
விஜேநாயக்க பஹிரவக
unrhymru. Gollugolio at:
யாருக்கு ஊனம் மனிதத்தை மரணிக்கச் செய்து போர் முரசு கொட்டும் இரக்கமற்ற மானிடரா சொன்னது நீங்கள் ஊனமுள்ளவர்களென்று oGIT.Gob 20 Triggit கால்களில் இல்லை 1916). Lig, Gıflör மனங்களில் தான்.
ஜுலிஜோசப்
DITURGUD,
AB IT606ITULI
progir u நம்பிக்கை இது
இயற்கை шшыasд6) lugar
ஊனமுற்றவர்கள் நாங்கள் எங்கள் உள்ளத்தில் ஊனமில்லை ஊனமில்லாத உங்களுக்கு உள்ளத்தில் ஊனம் எதற்கு
நா.வினோஜிதா
வந்த புதிதிலேயே உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இனிய மலரே. நீ எந்நாளும் நலமாய் வாழ இந்நாளில் என் இனிய வாழ்த்துக்கள் கதைகள் அனுப்பினால் பிரசுரிப்பீர்களா?
தேன்மொ မျိုးဖြိုးမျိုးနီ அனுப்புங்கள்-தரம் கண்டு இடம் தருவோம்.
அன்பின் முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து ஆக்கங் களும் வெகுயிரமாதம், அத்தோடு பச்சை ரிபன் சிறுகதை வெகு ஜோராகவே இருந்தது என்றும் உன் முரசொழிய என் வாழ்த்துக்கள்
செல்வி.மா.ஜோதிலட்சுமி போபத்தலாவ, மனித வெடிகுண்டு ஏ வன். இப்போதும் சீதாப்பாட்டியை போன்று நாகரிக (சுமங்கலி) மங்கையர் உண்டோ கணவன் இருந்தும் திருமதியை நீக்கி செல்வி என்று பறைசாற்றுவோர் ஏராளம் ஏராளம், இக்கதை திருமதிகளு(செல்விகளுக்கு)-க்கு ஒரு பேரிடியே!
-s. 9 jälysortதினமுரசு இல்லாத வீடு தீந்தமிழ் சுவை அறியாத வெறும் காடு
LITAT UTGVégjává. Losio Gaslu. அன்பின் தினமுரசு வாரமலரே இருள் சூழ்ந்த என் வாழ்வுக்கு சிறைப்பட்டுப் போன, என்ஆசைக்கு மிக நாளைக்குப்பின் அரு மருந்தாய் நீ என் நண்பி மூலம் எனக்கு கிடைத்தாய் என் எண்ணங்கள் உன்னைக் கண்டபின் இனிய வானில் சிறகடிக்கின்றன. உன் சேவை மென் மேலும் உயர என்கோடான கோடி வாழ்த்துக்கள் Glgógúl: AIGEAG போபிட்டியூர்.
திருகோணமலை ஒற்றுமை ஊனமாக இருந்தாலும் ஒற்றுமையாய் இருக்கின்றோம் Φοποατιδίουουπ உங்களுக்கு உதாரணம் நாங்கள்தான்.
Laught GlaFLulofteon) -
வத்தளை
குருட்டு மனிதம் ജൂIഞ്ഞ് பிஞ்சுமதலையின் மனிதம் பஞ்சுக் கால்கள் மரணித்துக் ஏன்? ஊனமாயின. கொண்டது. வாழ்வை அறுக்கும் சொந்தக் கால Gg,stl_fl girtölunur நிற்க இன்னும் இன்னும் இளமைதுணை குருட்டு மனிதம் தேடுகிறது.
இளநிதி வரதராஜ திதக் கல்குடா திரும "பேர்த்டே" கவிட்ஸ் நம்பிக்கை
B! பூமி
சுற்றவில்லை -- J,TGögait யார் தந்தா? இன்றி! நம்மோட நம்பிக்கை பேர்த்டே"க்கு". இருக்கிறது angfl- ஏ. குத்தூஸ் 5 T6) GILL
விடியலுக்கு
ago.
தித்திக்கும் தேனமுதாய் இனித்திடும் தினமுரசே. வாழ்க உன் பணி என்றென்றும்.
மு. ரஞ்சன் துரைசிங்கம் நோட்டன். உண்மைக் கதை என்று எழுதியும் வாசகர்கள் முகில் வண்ணனைத் தாக்கி யிருப்பது மனிதாபிமானமற்ற செயல்.
GITT JF JG5 (ii)JF IT
எம்.சிவமயம் அனைத்தும் தே பதுளை சுவையான கதை தினமுரசே நீ ஒரு புது முரசு உன் நெஞ்சைத்தொட்டு பேனா முனைகளுக்கு ஈடாகுமோ இனி ஆக்கங்களும் வ ஒரு முரசு?உன்னை வெளியில் பார்த்தால் குடும்பத்தாரின்
கண்ணுக்கு விருந்து உள்ளே கொட்டி கிடப்பதோ புதுமை விருந்து தினமும் கிடைக்காதோ என்று ஏங்கும் எம் போன்ற
வளர்க வளமுடன்
agg, Data, முரசா.முரசர்.
எஸ்.இராஜேந்திரா வளர்ந்து வரும்
வதத ைகலம் அமைத் தித்திக்கும் தினமுரசே தத்திக்கும் சங்க தினமுரசா.
தமிழ் கொண்டு எண்ணங்கள் பல சுமந்து வண்ணம் குழையாமல் எம்மை வலம் வரும் வாரமலரே வாழிய பல்லாண்டுகள்
உன் உயர்விற்கும் இளையவள் இவ
LUGOU)
எஸ் வடிவேல். சிந்தியாவின் கொழும்பு-13 பல்வேறுபட்ட ெ ஆருயிர் தினமுரசே உன்னை காண அள்ளி வழங்கும் வியாழன் வெள்ளி தோரும் காத்திருக்கும் வாழ்த்துகின்றேன்
புதிய தலைமுறைகளுக்கு உனது ஆக்கங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றில்
பறுபவையும்
கவிதைப் போட்டி @=
நட்சத்திரங்கள் தலைவராகும்
நட்சத்திரங்கள்
யின் அனர்த்தமோ ாதத்தின்
II? ம். எம். முஸ்தரி பேகம்
பாருங்கள் படத்தை சிந்தனைக்கு கொடுங்கள் வேலையை ஒரு தபாலட்டை போதும் உணர்வுகளை பதிவு செய்து எமக்கு அனுப்பி வைக்க சிறந்த முதல் கவிதை ரூபா 100 பரிசு பெறும். சிறந்தவை இடநெருக்கடி மறுப்புச் சொல்லாதவரை இடம்பிடிக்கும்.
அனுப்ப வேண்டிய கால எல்லை 78.93
-முகவரிகவிதைப் போட்டி இல9 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
புத்தளம். கொழும்பு-5 மனவுறுதி [6ኪ) 9,611 மனப்பட்டதால்
மன்றுகோல்கள் 6.hlig, Gissió Eggs, நம்புகோல்கள் மிப்பந்தையே பட்டிவிடும்
ஹமீட் எம். பைரூஸ் நுரைச்சோலை.
விரிவு ஊனத்தின் மறுதலிப்பு உள்ளத்தின் பகிர்ந்தளிப்பு
ஆரையூர் முரளி மட்டக்களப்பு.
தவிப்பு இது உயிருள்ளவர்கள் உறுதியான இவர்களின் துள்ளும் காலுக்கு விதி செய்த எலும்புகள் 20 LGT GITIGIAJ, GIT முகத்தில் Slangt sortid, சோதனையோ முறிந்து 2)_LC36on ஆயிரம் சிரிப்பு இந்தக் CIBLIITri போனாலும் ஊனமானாலும் இறைவனின் so Garcitoard சதி செய்த முனைப்புகள் உவகையுறும் LIGOL LIGGÖS சிரிப்புக்கும் வேதனையோ முறிந்து போகாத 2) LóiTGITIMIJI, GIT ஏன் இந்த ன குறைவருமோ..? திருமதிசாந்தினிசந்திரன் பிஞ்சுகள் ஊன்றுகின்ற பிரிப்பு
பே.தேவானந்தன். ஹெந்தள இளைய அப்துல்லாஹ் கோலோடும். சிவரஞ்சிணி y GUIT ஹெந்தளை வத்தள அக்குறனை உறுதிகுறையா மட்டக்களப்பு
வத்தளை முத்துக்கள்.
ஊனத்தை மது-பாலவி. PIUIGIGODL கூட தங்கள யுத்த மேகங்களின் உதட்டுச்சிரிப்பால் GranSurgor Gurga) Gur அடைமழையினால் உதாசீனப்படுத்தும் உடலில் தானே போலிப் பாதத்துடனும் இன்று உதாரண உள்ளத்தில் ஜாலியான சிரிப்பு o IGE, GM Gorff, GIT ஜீவன்கள் "Gr66)(Buur"G6) PIDIGIOL- கலாயுவன் தாஜுதீன் எஸ்.பி. பிரகாஸ் i Guro6) Gur செய்யப்படுகிறார்கள் நிட்டம்புவ, மா 606በ g . ossursTos5 Goymamsvormt -69 smrlo. Варап பேராதனை. ந்தன் ಇಂದ್ಲಿ' அல்லது
IഞI-§സ - நாங்கள் இலக்கணம் CBurgöCBurr6666 நடக்காததாலோ நிம்மதியாக தெரியாத Grifluor plough gal oIP பிரம்மாவின் அல்லது உருண்டு வழி விடுங்கள் LIGOL LLING) வெடிகுண்டுப் செல்கிறது. ம.ஞானசீலன்-மயில்ஞானன் மலர்ந்தும் புகையின் szüúlan gitálás முல்லைத்தீவு LDGUITg, fluor
ராஜகிரிய. மொட்டுக்கள் கலைமொழி
த.சிவராஜா வெள்ளவத்தை ஆரையம்பதி-3
ராதா ராமநாதன் விருப்பத்தையும் நிரைவுசெய்து தரும்படி
பூண்டுலோயா வேண்டுகிறேன்.
போல இனிக்கு ளுடன் வாசகர்களின் விட்டது மேலும் உனது p என்றும் எங்கள்
என் உயிர் முரசே ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் அது அத்தனை நாளை
உதிர்ந்துவிடும் ஆனால் எம் இதயத்தில்
பூத்திருக்கு தினமுரசு வாரமலரா அது
கே.எஸ்.பாலா
ாழ்த்துக்கள் வாழ்க J. S. GLIMT முரசே, ஆலி-எல வெ.ரஞ்சனி சி வாரம் ஒரு முறை ண்ணப் நுவரெலியா பூக்களாய் மலந்துமணம்பரப்பும் தினமுரசு
பாரமலர் தனமுரசா. ள எழுத்தாளர்களுக்கு கொடுத்துதவும்
இனிமைக்கும் என்றும் இனிய வாழ்த்துக்கள்.
uněßllon
குருத்தலாவை நில்கள் பென்டாஸ்டிக் 9,606 9.6069 னமுரசை வாழ்கவென
turn
DUT:
வாரமலரே தினந்தினம் நீ வந்து வாசம் வீச வேண்டும்
flum Gör Glu6VT6Ni
foL5-6T6) தினமுரசு வாரமலருக்கு கவிதை கேள்வி வாசகசாலை அனைத்தும் எழுதி அனுப்பிவைத்தேன் வாரமலரில் இடம் பெறவில்லை தயவு செய்து எமது விருப்பத்தையும் பூர்த்தி செய்யுமாறு வேண்டுகிறேன். ஆரம்பம் முதல் தினமுரசு வாசகன் எனது மனதை உடைய வைத்து விடாதீர்கள், மறவாமல் வாரமலரில் எமது
algoue,LDITÍ * * GEBRUIK வாசகர் உள்ளமதை வர்ணத்திலும், எண்ணத்திலும் (செய்திகள்) கவரும் உனது வளர்ச்சிக்காய் வாழ்த்துக்கள் பல
கலைநேசன் ஜவாத் L1559TLD. தினமுரசின் அட்டைப்படத்தை திடீரென்று மாற்றி எங்களை அசத்தி 6)"LeñJ.67(BLITSJ,67
ஷஹிர்ஷா தாஸிம்
தர்கா நகர்,
முரசே இருண்ட்வானில் நீயொரு GGIGIGofa II
வட்டமிட்டு வாலிபரையும், வணிதையரையும் ஏன் சிறுவரையும் கூட கவர்ந்து இழுத்து Φ 60I வசம்படுத்தும் மகா கில்லாடிதான்,
யோகநாதன் வகுவப்பிட்டிய எஸ்.ஐ. அப்துல் ஹகீம் - புத்தளம் ததங்கராசா- வவுனியா
25-31,199$ ט6(6י 823

Page 3
அண்மையில் LD GT GOTITIT மாவட்டம் மடுவில் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவு உறுப்பினர்களுக்கு அஞ்சலி
"சோழர் காலத்தின் பி
கடற்பகுதியை கட்டுப்பாட்
புலிகளின் மன்ன
(மன்னார் நி
(யாழ் நிரு
யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிமுகாம்களில் சீர்கேடான நிலைகள்
காணப்படுகின்றன.
கோப்பாய் பகுதியில் மட்டும் 21 அகதி முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள்
D 661601. தெல்லிப்பளை,
அளவெட்டி
பகுதிகளில் இருந்து
இடம்பெயர்ந்தவர்களே அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள போதும் இட நெருக்கடி பெரும் பிரச்சனையாக உள்ளது. இட நெருக்கடி தீர வேண்டுமானால் மேலும்
314 குடிசைகள் புதிதாக அமைக்கப்பட வேண்டும்.
274 குடிசைகள்
மலசலகூடங்கள் என்பன திருத்தியமைக்கப்பட வேண்டும்.
அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை பெரும் குறைபாடாகும். ஆனால் தொற்றுநோய்களுக்கு மட்டும் இட நெருக்கடி கிடையாது. வசதியாகப்
பரவுகின்றன.
முகம் காட்டிய புதுக்கவிதை நூல் அறிமுகம் செய்யும் விழா!
எதிர்வரும் 30.07.93 அன்று மாலை 3 மணிக்கு சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தில் மருதூர் ஏ ஹஸனின் "மழையும் சிறையும் புதுக்கவிதை நூலின் அறிமுகவிழா மிகவும் விமர்சையாக இடம்பெறவுள்ளது. வித்தியாலய அதிபர் ஜனாப்-ஐ.எல்.ஏ.றஹீம் அவர்களின் தலைமையின் கீழ் இவ்விழா இடம் பெறவுள்ளது. மருதூர் ஏ.ஹஸன் ஏற்கனவே அநாமிகா புதுக்கவிதைத் தொகுதியை தந்தவர்.
அப்பா இல்லாத ஊரில்', 'கனவுகள் இலவசம்', 'களிமண்வீடு' போன்ற
நாடகங்களை கொழும்பு டவர்
மண்டபத்தில் மேடையேற்றியு
(up676ITITi.
மருதூர் வெளியீட்டுப் பணிமனை
வெளியீடாக வந்துள்ள இப்புதுக் கவிதை நூல்பற்றி லத்தீப் சின்ன லெப்பை, எம்.ஏ. சம்சுதீன், ஐ.எம்இஸ்ஸதீன், யூஎல் ஆதம்பாவா, மருதூர் கொத் தன் , அலியார் முஸம்மில், ஆர்.எம்.அஸ்மி, எம்.எம். எம்.றபீக், மருதூர்.ஏ.ஹஸன் ஆகியோர் பேசுவார்கள். இவ்விழா ஒழுங்குகளை அமு/அல்கமறுன் வித்தியாலயம் செய்துவருகிறது. மருதூர்.ஏ ஹஸன் அவர்கள் பிறந்த ஊரான மருதூரில் இடம் பெறும்
மூன்றாவது அறிமுகவிழா இதுவாகும். இவ்விழாவை சிறப்புற நடாத்த வேண்டுமென சாய்ந்தமருது "மாலைவட்ட தலைவர் ஜனாப் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மேலதிக ஒழுங்குகளை கவனித்துவருகிறார்.
பழைய குறை தீருமா?
புதிய அமைச்சு
கவனிக்குமா?
(பதுளை நிருபர்)
பதுளை பிரதேச செயலாளர் தொகுதியைச் சேர்ந்த கலன் தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு ஏக்கள்
காணி பெற்றுத்தருமாறு 1980ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் காணி கிடைத்த பாடில்லையென மேற்படி L J TTL Lg TIT GODGA) u fil Girl அதிபர் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் 140
பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். ஆனால் இப்பாடசாலையில் 40%20 அளவிலான ஒரு கட்டிடம் மட்டுமே உள்ளது. L TIL I TIL சாலைக்கு முக்கியமாக மேலும்
ஒரு 40x20 அளவிலான கட்டிடம் ஒன்று தேவைப்படுகிறது.
துவரை காலமும் இப்பாடசா லைக்கு எதுவித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறும் சிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ம்முறை அமைக்கப்பட்டுள்ள மகாண சபையில் தோட்டப் பாடசாலை கல்விக்கென தனியான ஒரு அமைச்சு இருப்பதால் இவ் அமைச்சின் (ՄGULDIT615/ Լ16Ն ஆண்டு காலமாக 9)ւն լյուசாலையில் நிலவிவரும் இக்குறை பாடுகள் நீக்கப்பட வேண்டும். எனக் கேட்கின்றனர்.
( ( 25-81, 1998
செலுத்தும் கூட்டம் ஒன்று கடல் பகுதிகளில் தமது புதிய அதன்பின் நடைபெற்றது. தாக்குதல்களை புலிகள் நடாத்தக் புலிகள் பெ "LOTIT . இரண்டாயிரம் பேர் கூடும் என்பதை அவரது உரை உருவாக்கியுள் அக்கூட்டத்தில் பங்குபற்றி கோடிட்டுக் காட்டியது. தமிழ் யிருந்தனர். அவர் தமது உரையில் தமிழர் கடற்பகுதிகை அகு 9' '' வரலாற்றில் சோழர் காலத்தில்தான் வேண்டிய அ புலிகள் அமைப்பின் அரசியல் கட்ல் புறா என்ற பெயரில் பெரும் ளது. அதற்க துணைப் பொறுப்பாளர் நந்தகுமார் கடற்படை ஒன்று இருந்தது. உருவாக்கப்பட
உரையாற்றினார்.
600L LUS
மட்டுநகரி
LDLL did, Gill θΠουLDΠέ5 6)) (51 D 60)Lð5LILILL வந்து சேருகிற seo LegiTest Li GUI கின்றனர்.
சில கடிதங் நிலையில் உ சேர்ந்துள்ளன. கப்பட்டு பின் ஒட் அடையாளங்களே மட்டக்களப்பு வாழ்க்கை திரும்பி வ்வாறு கடி: படுவது உண்பை தவறான நடவடி எங்கே தவ பிடிக்கப்பட வே
IJR 을
புலிகள் செ வடக்கே பாரிய தா தயாராகி வருவதாக கூறியுள்ளனர்.
ANDIGILIGOL A யாழ்குடாநாட்டில் அடிக்க நோட்டமிடும் நடவடிக்கை விபரித்துள்ளனர்.
bᏠᏧᏘ6 பெரும் (குருநாகல் நிருப குளியாப்பிட் LᏗᎠ ᎧᏗ Ꮆv)fᎢᎶ0Ꭲ ᏩᏓᏁᏎ தொல்லை அதிக இங்கு வாழ் தெரிவிக்கின்றன கடந்த மூன் துக்குள் 197 பேர் குளியாப்பிட்டி ஆஸ்பத்திரியில் வந்துள்ளனர் 6 வட்டாரங்கள் ( ஒரு நோயால் ரூபா 7000ம் ெ 35000ம் வரை ெ யுள்ளது எனவு படுகின்றது.
பெரும்
யாழ்ப்பாணத் பல்கலைக்கழகத் புத்தகக்கடை ld Goofluid.
ஏனைய தமிழ் தொடர்பு வைத் சந்தேகத்தின் ே ー"WQs ●『 莎L0 வைத்திருந்தனர். இலண்டனில் 19" என்னும் அை வருட அறிக்கை புலிகள் கைது கண்டித்திருந்தது இப்போது ம செய்யப்பட்டுள்ள விடுதலைசெய் அவர் தனது குடு (UpL9.6.151 GJITUg மட்டும்தான்.
திங்கள் முத புலிகளின் பத்திரி அலுவலகத்தில் வேண்டும் T விதித்துள்ள நிபந்
உள்ளே இரு
ஒன்றும் மோசமா
 
 
 
 
 

ன் மீண்டும் கடல்புறா டுக்குள் கொண்டுவருவோம்"
நபர் பஸ்தியன்)
ர் இப்போதுதான் ம் கடற்படையை
60t.
ழத் தின் 2/3 LIT515Tää. சியம் ஏற்பட்டுள் கவே கடற்புலிகள் டுள்ளது என்று
கூறினார்.
கடற்புலிகளின் தீரச்செயல்கள் என்னும் வீடியோ படமும் அங்கு காண்பிக்கப்பட்டது.
பூநகரி முழங்காவில் பகுதி களிலும் கடற்புலிகள் நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடற்பகுதியில் முக்கிய கவனம்
செலுத்துவதன் OG TIL AT 595 இயக்கத்தின் முக்கிய தேவைகள் பூர்த்தியாக்கப்படலாம் என்று விடுதலைப்புலிகள் நினைப்பதால் கடற்புலிகள் அமைப்பை பலப் படுத்தும் வேலைகள் நடப்பதா கவும் அறியப்படுகிறது.
இலங்கைக் கடற்படையினர் நவீனரக படகுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை புலிகளின் கடற் பகுதி போக்குவரத்தை பாதித்துள்ளது.
BIU, GIT?
சந்தேகம்! நகருக்கு சமீப 95L 9559,67 பின்னர் 驚 IT 6T60T 9,III)
o
67 D 600LLILILL )ш 61/1 467 6.1 g Lib வறு சில உடைக் ப்பட்டவை போன்ற ாடு சேர்ந்துள்ளன. நகரில் இயல்பான வரும் சந்தர்ப்பத்தில் |ங்கள் உடைக்கப் யானால் அது ஒரு க்கையாகும்.
என்று கண்டு ண்டியதுமாகும். bULI 955 LID TGOJOTT956IT குதல் ஒன்றுக்கு படையினர் பாழப்பாணத்தில் புலிகள்
மானங்கள் சமீபத்தில் பறந்து திரிகின்றன. அது என்று விடுதலைப் புலிகள்
பத்தால்
ിബ! விசிநவதுமான்)
டிய தொகுதிலில் றையில் பாம்புத் ரித்து வருவதாக மக்கள் கவலை
t
று மாத காலத் அரவம் தீண்டி அரசினர் சிகிச்சை பெற்று ன ஆஸ்பத்திரி தரிவிக்கின்றன. யைக் காப்பாற்ற தாடக்கம் ரூபா Fலவிட வேண்டி ம் தெரிவிக்கப்
g, ഞണ്ഡபந்தனை li திருநெல்வேலி
அருகே வைத்திருந்தவர்
ருந்தவர் என்று பயரில் புலிகள் சிறையில்
ள்ள "ஆட்டிக்கிள் ப்பு தனது கடந்த ல் மணியத்தை செய்தது பற்றி
ரியம் விடுதலை
ப்பட்ட போதும் த்தோடு இருக்க ல் இருநாட்கள்
வெள்ளிவரை யான ஈழநாதம்
15 புலிகள் னையாகும்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நிட்டம்புவ வரையில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. பஸ் வண்டிகள் உரிய நேரத்தில் ஒழுங்காக ஓடுவதில்லை.
தனால் பருவகாலப் பயணச் சீட்டுடன் கியூவில் காத்துநிற்கும் பலர் பணம் கொடுத்து தனியார் LL LL Lr Y GLMM S G00GG L S TL LLLS வேண்டிய அவலநிலை ஏற்பட் டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.
ჟf)(a)) நேரங்களில் கியூ வரிசையில் பலர் காத்துநிற்க திடீர்
இடநெருக்கடியால் அடிபிடி
(எம்.எச்.எம். ஹாரித்)
என்று பஸ்வண்டி வரும்போது கியூவுக்கு வெளியே நிற்பவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறி ஆசனங்களில் உட் கார்ந்து விடுகின்றனர். இவ்வேளைகளில் பஸ்சாரதிக்கும் கியூவில் நின்றும் ஆசனம் கிடைக்காத பயணி களுக்குமிடையே வாய்ச்சண்டை
ற்றி கைகலப்பும் ஏற்படுகிறது து விடயத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? எனப் பலரும் கேட்கின்றனர்.
போசன விருந்தோடு சிந்தைக்கும் விருந்து
(திருகோணமலை நிருபர்)
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கென இராப்போசன விருந்தொன்றும் கலை நிகழ்ச்சிகளும் திருமலை பூரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி உயர்தர மாணவர்களால் அண்மையில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சிக்குப் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி குணாளன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.அ சிவலோகநாதன், திருமதி சுபாஷினி வரதன், திரு.கு.ஹேமச்சந்திரா, திரு. தவசலிங்கம் ஆகியோரும் அழைக்கப் பிற கல்லூரிகளைச் சேர்ந்த உயர்தர மாணவர் தலைவர்களும் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள் மனதைத் தொட்டன. கோ. மணிவண்ணன் செல்வன் தாமகேஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
காறறால Jolls) வருகிறது
(கிண்ணியா நிருபர்) கிண்ணியாப் பிரதேசத்தில் தற்போது பலமாக வீசப்படும் கச்சான் காற்றினால் சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள பாடசாலைகளில் பெரும்பாலும் கட்டடப் பற்றாக்குறைகள்
அமைந்துள்ளது.
அப்பியாச புத்தகம், கொப்பிகள், தூக்கிவீசப்படுகின்றனவாம்.
மைப்புக்களோடு
நிந்தவூர்ப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் பேரைக்கொண்ட கொள்ளைக்கோஷ்டி ஒன்றை சம்மாந்துறைப் பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், அவர்களிடமிருந்து இரு தன்னியக்கதுப்பாக்கிகள் வர் பணியாற்ற ஒன்று மேற்கு ஜேர்மன் தயாரிப்பு) 160 சுற்றுரவைகள் மற்றும் கொள்ளைப் பொருட்களையும் மீட்டுள்ளனர். இங்கு மீட்கப்பட்ட ஆயுதங்கள், கொள்ளைப் பொருட்களுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. தை விட இது நிஸாந்த பெரேரா, பெரும் குற்றவியற்பிரிவு பொறுப்பதிகாரி ஜனாப்ஏடபிள்யூஏ.
கபார் உட்பட பொலிஸார் பலரும் படத்தில் காணப்படுகின்றனர்.
நிலவுவதால் பல வகுப்புகள் வெளியில்
காணக்கூடிய மரநிழல்களிலே
இதனால் இக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாது ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இக்காற்று வேகத்தினால், அடிக்கடி மண்வாரி வீசப்படுகிறது, மாணவர்
கரும்பலகை போன்றனவைகளும்
வலையில் சிக்கிய கொள்ளையர்கள்
தன்னியக்க ஆயுதங்கள்-தாராளமாய் ரவைகள் (நிந்தவூர் நிருபர்)
எனக்கருதப்படும் ஐந்து

Page 4
ܓܐܠ &ცს கண்ணோட்டம்)
வெற்றி பெறுமா முயற்சிகள்?--
அண்மையில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவனொருவன் "ராக்கிங்" இன்போது மரணமானதைத் தொடர்ந்து நாடெங்கும் ராக்கிங் தொடர்பான பல சூடான விமர்சனங்கள் எழுந்தது யாவரும் அறிந்ததே. இதில் ஓரளவு விசயம் புரிந்தவர்கள் ராக்கிங் குறைக்கப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். அதே வேளை இன்னொரு குழுவினர் "ராக்கிங்"ஐ இல்லாதொழிக்க வேண்டு மெனக் கோஷமிட்டனர். இதில் எல்லாத் தரப்பினரும் அடங்குவர்) இரண்டு கருத்திலும் நியாயம் இருப்பினும் "ராக்கிங்" குறைக்கப்பட வேண்டுமென்ற கருத்தே பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் ஏனைய கல்வி நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகங்களை தனித்துவப் படுத்தும் சிறப்பம்சங்களில் "ராக்கிங்" முக்கியமானது.
இது தவிர "ராக்கிங்"ஐ முற்று முழுதாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது பல்கலைக்கழக மாணவர்களின் கருத் தாகும். காரணம் போனமுறை "ராக்கிங்"கூடாதென்று கூப்பாடுபோட்டு கண்ணீர்வடித்த மாணவர்கள்தானே இம்முறை "ராக்கிங் செய்கிறார்கள். ஆகவே ஒவ்வொரு புதிய கல்வி யாண்டிலும் ராக்கிங் குறைக்கப்பட வேண்டும் என்று கோஷமெழுவதும் பின்பு அதே புதிய மாணவர்களால் ராக்கிங் ஆதரிக்கப்படுவதும் வழமை.
ஆனால் இம்முறை கொழும்பு பல்கலைக்கழக புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சில விரிவுரையாளர்கள் முற்றுமுழுதாக "ராக்கிங்"ஐ இல்லாதொழிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதைப் போல் தெரிகிறது. அவர்கள் ராக்கிங் ஒழிப்புக்குக் கையாளும் புதிய தொழில் நுட்பங்களைப் LITTiiTA GLITIDIT GRATIT Gib... 1. புதிய மாணவர்களுக்கு வகுப்பு
நடக்கும் பக்கங்களுக்குப் பழைய மாணவர்களை செல்லாமல் தடுத்தல். 2. சில பழைய DTatolíkofeit அடையாள அட்டையைப் பறித்து மிரட்டுதல். 3. எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பு முடிந்ததும் சில விரிவுரையாளர்கள் சேர்ந்து புதிய மாணவர்களை பஸ் தரிப்பு நிலையம் வரை அழைத்துச் சென்று பஸ் ஏற்றி விடுதல் (சூப்பர் (?חש_{águ இவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக இருப்பினும், சாதாரணமாக ஒரு புதிய மாணவரோடு கதைப்பதற்குக் கூட அனுமதிக்காமல் நடவடிக்கை எடுப்பது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. GLDIT στιDIT 5 ராக்கிங் செய்பவர்கள் தண்டிக்கப்படுவது நியாயம். ஆனால் தன்னை சாதாரணமாக அறிமுகப்படுத்த முயலும் ஒரு பழைய மாணவன் தண்டிக்கப்படுவது நிச்சயம் எதிர்மாரான விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகவே கூடி, மோசமான ராக்கிங் செய்வதில்லை என்று முடிவெடுத் திருக்கும் நிலையில், சில விரிவுரை யாளர்களின் இத்தகைய நடத்தை பழைய மாணவர்கள் மத்தியில் எத்தகைய உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அதன் விளைவுகள் எந்த
தொலைக்காட்சி இடம் கொடுக்குமா?
காலை ஏழரை மணிவரை ஒளிபரப்பாகும் "வாஹினியில் ஒரேயொரு "தமிழ்ப் பாடல்" மட்டுந்தானா? ஏராளமாக சிங்களப் பாடல்களை ஒளிபரப்பி கீதப் பிரியர்களை களிப்பிலாழ்த்தும் "வாஹினி தனது இரு மணிநேர ஒளிபரப்பில் "அட்லிஸ் ஒரு மணிநேரத்திற்கு ஒரு தமிழ் பாடல் என்ற வீதத்திலாவது இரு தமிழ்ப்பாடல்களுக்காவது, இடம்
கொடுக்க உடன் நடவடிக்கை ат(5)äóиот?
முத்து மணி
மட்டுநகர்.
கடத்த வேண்டாம் காலம் உக்குவெல முஸ்லிம் விவாகப் பதிவாளர் ஜனாப் தாஹிர் அவர்கள் சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்பு காலமானதில் அவருடைய விவாகப் பதிவாளர் பதவி இன்றுவரை காலியாகவே இருந்து வருகிறது.
இப்பதவிக்குத் தகுதியான ஒருவரைத் தெரிவு செய்வதற்கு உக்குவெல பிரதேச செயலகத்தினால் அவ்வப்போது மூன்று முறை விண்ணப்பம் கோரப்பட்டு அதன்படி நேர்முகப்பரீட்சையும் நடாத்தப்பட்டும் இதுவரையில் இப்பதவிக்கு எவரும் தெரிவு செய்யப்படாமலிருப்பது மிக
ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது.
உக் குவெலப் பகுதியைப்
பொருத்தவரை முஸ்லிம் விவாகப் பதவினர் ஒருவர் மிக அவசியம் என்பதை மறுக்கமுடியாது.
எனவே மேலும் காலம் கடத்தாது இப்பகுதிக்குப் பொருத்தமான விவாகப் பதிவாளர் ஒருவரைத் தெரிவு செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறேன்.
ஏ. முஹம்மது ஜலீல்
Lô6óTJP TJI
வெகுதூர
(நாரம்மலை நி
ஆனமடுவைத் பல பகுதிகளிலும் தடைப்படுவதாக யிடுவதற்காக மைல்களைக் கடற் செல்லவேண்டியி வாழ் மக்கள் கவர்
மதவாககுள வாசியொருவர் இ தெரிவித்ததாவது Gausapayagapan g சுமார் இருபது புத்தளம் செல்லே தொலைபேசி வச அவர் தெரிவித்த
எனவே மின் யொன்று அண்ை நகருக்குத் தேை அருகில் உள்ள இருந்தாவது இச்ே வேண்டும் எனவு களினால், இரண் பின்னரேயே வெ6 அவர் கவலை ெ
கைத்தொழில் ஒ கற்றுக்ெ தொழிற்பயிற்
அளவிற்கு நெகிழ்சித் தன்மை கொண்ட (élcars தாக இருக்கும் என்பதையும் பொறுத்
திருந்துதான் பார்க்க வேண்டும். திருகோண எது எப்படி இருப்பினும் "ராக்கிங்"ஐ II தொழிற் பயிற்சி முற்றுமுழுதாக இல்லாதொழிக்க முயலும் அனுசரணையு (அதற்காக வியர்வை சிந்தும்) சில I பிரதேசத்தில் விரிவுரையாளர்களின் முயற்சி வெற்றி II வேலையற்று பெறவேண்டும் என்பது எனது I இளம் யுவதி பிரார்த்தனை. ஆனால் "ராக்கிங்"ஐ தையல்
ஒழிக்க முடியாதென்பது எனது கருத்து | அண்மையில்
தமிழ்க்கொடி- I வைத்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் இப்பயிற்சி 3) өтub щош4 G) GESIT GİT GMT L'I LJIL ஏன் இந்த புறக்கணிப்போ?|ஈடுபட்டு வரு பதுளை பொது வைத்தியசாலையில் இப் பயிற் சுகாதார ரீதியிலான கண்காட்சியின் போது இளம்யுவதிகழு போதிய தமிழ் விளக்கங்கள் இல்லாததால் | றுக்கு கொடுப் மாணவர்கள் பெரும் திண்டாட்டத்தினை | வருட இ Dig. எதிர்நோக்கினர். தமிழுக்கு ஏன் இந்த | சான்றுதழ்கை புறக்கணிப்பு தினைக் கள
ஆர்.இரமேஷ் II வருகின்றது லெஜர்வத்தை டத்தக்கது.
நகர சபையின் கவனம் திரும்பு மா?
சுமார் 25 வருடகாலமாக இருந்து வந்த தர் ஹா நகர் மசூர் மாவத்தையின் பின் பகுதியில் அமைந்துள்ள "தெம்பிளியாவத்த" பாதை பிரச்சினை களுத்துறை நீதிமன்றத்தின் தீர்ப்பில் எமக்கு திறந்து தரப்பட்டும் நீண்ட நாட்களாகி விட்டது. ஆனால் பாதை போக்கு வரத்துக்கு உகந்ததாக இல்லை. பாதைக்கு மண் போட்டு சீர் செய்து தரும்படியும் பாதையை பதிவு செய்து கொள்ளும்படி நகர சபைக்கு இப்பகுதி மக்கள் கேட்டும் கோரிக்கை புறக்கணிப்புடன் இருக்கின்றது. இவ்விடயமாக e thuejia, si நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
இதைக் கவனத்தில் கொள் வார்களா?
o Islu olJ Ii sai எடுப்பார்களா?
ஏ. ஆர்.எம். எம்.றபீக் மசூர்மாவத்தை தர்ஹா நகர்.
நடவடிக்கை
உக்குவெல, புதிய தமிழ் எழுத்து
*L阿莎 1990 ஆண்டு
திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்ச வெளியிலிருந்து அகதியாக அனுராதபுர மாவட்டத்திலுள்ள ஹொரவப்பத்தானைக்குச் சென்றி ருந்தோம்.
ஹொரவப்பத்தானையிலிருந்து15 மைல்களுக்கு அப்பால் ஆனை விழுந்தான் எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. இந்த ஆனைவிழுந்தான் கிராமத்திற்கு கெபிதி கொள்ளாவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 மைல்கள் பயணம் செய்தால் வேறு ஒரு பால்தை இப்பாதையைச் சந்திக்கிறது. இப்பாதைகள் சந்திக்கு மிடத்தில் அப்பாதைக்கு வலது இடது பக்கமுள்ள கிராமங்களின் பெயர்களும் அவற்றிற்கிடையே உள்ள துரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. இடதுபக்கமாக கப்புக்கொள்ளாவை என்றும் வலது பக்கமாக "அான விழுந்தான்" என்றும் தமிழில் எழுதப்பட்டு இருந்தது. அதன் பின் அக்கிராமத்தவர்களிடம் விசாரித்த போதுதான் அது ஒரு முஸ்லிம் கிராமம் என்பதும் அதன் பெயர் "ஆனைவிழுந்தான்" என்பதும் தெரிய வந்தது. "அான இப்படியும்
புதிய தமிழ் எழுத்தோ, ஒரு புதிய தமிழ் 'டி. குச்சவெளி.
சேர்ந்த நுரை கிராமப் பகுதி குடிப்பகுதி உ மூலம் இப்பகு சேவை கிடைப் செய்யப்படுகின் இங்கு பொதுமக்க முறையில் ப LITLDiGi) GLIDIT, வும் தெரிவிக் மேலும் ெ பொதுமக் க பெறுமதிமிக் 5" 6"TLD GA) முறைப்பாடுக சமீபத்தில் நபரொருவரு இடத்திலிருந் பார்சலொன் அதிலிலிருந்த டயறியும் கான தெரிவிக்கப்ப இதுவிடய DL60TL9- BL-6 பொதுமக்களு நடாத்த வேன் 956
தூக்கி அ
மத்தியமை என்ற தேர்தல் என்னும் பிரதே கிராமத்தின் ந கண்டிக்குச் ெ மோசமான நி கிடக்கின்றது. பெரிதும் துன்ப தாய்மார்களுக்கு CUPL-lung. மேலே துக்கி ஒவ்வொரு அ நிறைந்த பாை அதிகாரிகள் தினமுரசு பத் பிரசுரிக்குமாறு
 
 
 
 
 
 
 

(BLITTGOTTGÖ ) (3LIT(36)ITsi
பர் ஏ.எல்ஸலாம்)
தேர்தல் தொகுதியில் அடிக்கடி மினசாரம் ம் அதுபற்றி முறை மார் பதினைந்து புத்தளம் நகருக்குச் ப்பதாகவும் இப்பகுதி ல தெரிவித்துள்ளனர். வாழ் பிரதேச பற்றி நமது நிருபரிடம் மினசார திருத்த றியப்படுத்துவதற்காக 50ᏓD6ᎠᎯ56Ꮱ6lTᏪ5 Ꭿ5Ꮮ-ᎯᎠgᏘ பண்டியிருப்பதாகவும், கூட இல்லை எனவும் T. ார சபையின் கிளை யில் உள்ள ஆனமடுவ யென்றும், அல்லது க்கவரட்டிய பகுதியில் வையைப் பெற்றுத்தர கூறினார். இச்சிரமங் டு மூன்று நாட்களின் ச்சம் கிடைப்பதாகவும் 5tfognir.
SIG)) på கற்றுக்கொள் காடுக்கிறது
திணைக்களம் யா நிருபர்)
LDø06) LDT6). L Lத் திணைக்களத்தின் _6ör foö076oofluITL) படித்து விட்டு வீட்டிலிருக்கும் ளுக்கு ஒரு வருட
வகுப்பை ஆரம்பித்து
வகுப்பில், சுமார்-25 திகள் சேர்த்துக் டு பயிற்சியில் fairspacTir. சியில் ஈடுபடும் ருக்கு, நாளொன்
பனவாக ரூபா 15ம் பில் பெறுமதிமிக்க 6ոպւb, ԼDIT6ւ/ււ5
மே வழங்கியும் என்பதும் குறிப்
தர்தல் தொகுதியைச் ச்சோலை என்னும் யிலுள்ள குறவன் -தபாற் கந்தோரின் மக்களுக்கு சீரான பதில்லையென புகார் pg U) LD d5 Lg4 5.157 95077 நக்கு ஒழுங் கான டுவாடா செய்யப் டி நடைபெறுவதாக ப்பட்டுள்ளது. வளியிடங்களிலிருந்து ருக்கு பெரும் பொருட்களும் போவதாகவும் கிடைத்துள்ளன. ப்பகுதியைச் சேர்ந்த 色 வேறொரு து பெறுமதிமிக்க வந்ததாகவும் புத்தகத்துடன் கூடிய மல் போயிருந்ததாக கின்றது. தில் தபால் இலாகா டக்கை எடுப்பதுடன் கு சீரான சேவையை
டும்
-புத்தளம் நிருபர். க்கும் பயணம் ாட்டின் ஹேவாஹொட்ட ாகுதியில் தெல்தோட்டை தில் பள்ளேகம எனும் வ நலிந்து வளைந்து லும் பாதை மிகவும் யில் குழிகள் நிறைந்து தனால் பொதுமக்கள் டுகின்றனர். குறிப்பாக ப்பாதையில் செல்லவே ரணம் பஸ்வண்டியை
அடிக்கிறது. எனவே லும் ஒவ்வொரு குழிகள் பப்பற்றி சம்மந்தப்பட்ட ந்து கொள்வதற்காக கையில் இவ்விடயத்தை பண்டிக்கொள்கின்றேன். முஹமட் அனிஸ்
ÄGent
itla
KUDU EU
குறுக்கெழுத்துப் போட்டி இல-08
2
下 4. S
6
8 9.
O
12
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ܐܚܣܛஇடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. திசையறி கருவி போல் இது
தினமறி கருவி.
இங்கு தியாகிகளும் செல்வ துண்டு திருடர்களும் செல்வ
துண்டு. 6. அடிக்கடி பக்கம் மாறுவோர் இதைச் செய்வதாகச் சொல்வதுண்டு. 11. ராகங்களில் ஒன்று. 12. தொடரும் யுத்தத் தோடு இதுவும் தலைவிரித் தாடுகிறது.
இதற்கான சரியான
அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி எமக்குக் வேண்டிய முகவரி
கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள்.
சினிமா வளர்ச்சி இதனைப் பாதித்திருக்கிறது.
2. நம்மூர்த் தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சிகள் இப்படி 3. சிந்தினால் போச்சு 4. அம்பிகாபதியின் தந்தை 7. காதலின் நினைவால் மண்ணிலே ஒரு ஆலயம். 8. தினங்களின் ஆரம்பம். 9. தகுதியானவர்களுக்கு மட் டுமே கொடுக் கப்பட வேண்டியது. 10 இருட்டின் எதிரி.
1. பாய்வதில் படுசுட்டி.
விடையைக் கூப்பனில் நிரப்பி
ஒட்டி 31.07.93 ற்கு முன்னர் அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-08 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05,
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகளுக்கு
பரிசுப்பணம் ரூபா 500/- பகிர்ந்தளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-06 இற்கான சரியான விடைகள்
2. 3. 4. LITT ULIMIT 6L 9b
5 6 6))6ኒ) 1 ፴ JI 點 野
7 8
GOI 9 ഞg,
9. 6.
10 D 6 LIET I LI f
Jቻ 莒 I 6 6T 2 13
D 66)Ι
குறுக்கெழுத்துப் போட்டி இல06ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. சுஜனகன்
LDen)G).56UluIII. செல்வியூ சசிகலா திருகோணமலை, செல்வி.இ. ஷாமினி மட்டக்களப்பு. சனா. கார்த்திகா цағGioөрт өш. திருமதி, அஸ்மியா அஷ்ரப் சாய்ந்தமருது-07 இந்த அதிஷ்டசாலிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
அதிபர் முயற்சித்தும் கூட. மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம மாஅல்அஸ்ஹர் முஸ்லிம்வித்தியாலயத்தில் கணிசமான ஆசிரியர்பற்றாக்குறை நிகழ்கின்றது. இதனால் இப்பாடசாலை மாணவர்களது கல்வியறிவு பின்தள்ளப்படும் என பெற்றோர்கள் பலர் கவலையடைந்துள்ளனர். G")ʻrTLIroqiiidsi) ஆரம்ப ஆண்டுமுதல் பதினொரு ஆண்டுவரை வகுப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய பகுதிகளில்போலல்லாது இப்பகுதிபாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புக்கும் செல்லமுடியாது திண்டாடுகின்றனர். குறிப்பாக கணித விஞ்ஞான சிங்கள ஆசிரியர்களது பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகின்றது. எனினும் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நீக்க பாடசாலை அதிபர் ஜனாப் சமர்தீன் அவர்கள் முயற்சித்தும் அது செவிடன் காதில் ஊதியசங்காகவே காணப்படுகின்றது. எனவே இப்பகுதி பெற்றோர்கள் எப்போது தமது
2。
3.
4.
5,
மாணவர்களது மனக்கஷ்டம் தீரும் என அங்கலாய்க்கின்றனர்.
ஆகவே இதற்கு பிற்பாடாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? என புகார் பெட்டியினூடாக இப்பகுதி மக்கள் வினா தொடுக்கின்றனர். στ. στίρ. ஆரிப் மணன்வத்த மாத்தளை.
6. கே.ஆர். ஞானேந்திரம்
LIG00TLITTouø00II. sTüb. flprms
கொழும்பு-09. கணேஷ்வரன் கனகசிங்கம் வத்தளை.
ரி. புனிதவதி
கொழும்பு-13. செல்வி, பர்வின் இஸ்மாயில் உடதலவின்ன.
பரிசுப் பணம் ரூபா 500/-
ஊவா மாகாணத்தில் அப்புத்தளை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு முஸ்லீம் கிராமம் காஹாகொல்லை இந்தக் கிராமத்தில் பல வருடகாலமாக தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்ச னையாக இருக்கின்றது. இதில் எமது பள்ளிவாசலுக்கும் கூட தண்ணீர் இல்லை. இதைப்பற்றி எத்தனையோ முறை எமது தொகுதி பாராளுமன்ற அமைச்சர்களிடம் கடிதம் மூலமாகத் தெரிவித்தும் நேரடியாக விடயத்தைக் கூறியும் எவ்வித முயற்சியும் எடுப்பதாக இல்லை. இங்கு அவதியுறும் பொதுமக்களின் இந்த அவலநிலை எப்போது தீருமோ? இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி உரிய அதிகாரிகளை
7.
&,
9.
10.
பொதுமக்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.
பி.எஸ்.எம்.மொகமட் இல்மி,
காஹாகொல்லை
1998 , 25-81 (Gu(ניטי{y

Page 5
கிடந்தவாரம் வெளிநாட்டில் நம்மவர் அகதிகளாய் பரவியிருந்து படும் இன்னல்கள் பற்றி சொல்லியிருந்தேன்.
வெளிநாட்டில் நம்மவர்கள் அகதி களாய் படும் இன்னல்களுக்கு ஒன்றும் குறைந்ததல்ல ங்கு உள்நாட்டில்
அகதிகள் படும் அவலம்
சிங்கள-தமிழ்-முஸ்லிம்கள் என்று
இனபேதமின்றி அகதிகள் உருவாக்கப்
பட்டிருக்கிறார்கள்.
எனினும் தமிழ்முஸ்லிம் மக்கள்தான் அகதிகளில் 9.600θg IDIT60To IIT 56ΙΤΙΤθ, இருக்கின்றனர்.
வடக்கு - கிழக்கில் இருந்து
வெளியேறிய தமிழ் மக்கள் இரண்டு வகையான வாழ்க்கை முறையில் இருக்கின்றனர்.
ஒன்று-கொழும்பில் வாடகை வீடுகளிலும் விடுதிகளிலும் நெருக்கு
புலிகளால் முஸ்லிம்கள் கொல்லப்
பட்டபோது முஸ்லிம்கள் தரப்பில் இருந்து சில தவறான சக்திகள் மேற்கொண்ட செயல்பாடுகளும்
பாதிப்புக்களை ஏற்படுத்தின. எய்தவனும் வேறு அம்பும் வேறு சாதாரண மக்களை தாக்குவது தவறு என்பதை மக்கள் உணர்ந்திருந்தும் தீயசக்திகள் கைவரிசை காட்டின. சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பந்துகளாகினர்.
இவ்வாறான நிலையில் கொழும்பில் தங்கியிருக்கவே அகதிகள் விரும்பு கின்றனர்.
அண்மையில் கிழக்குக்கு அனுப்பப் பட்ட அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்ற குறைபாடும் இருக்கிறது.
யாழ்ப்பாணத்திலும் அகதிமுகாம்கள் பரவியிருக்கின்றன.
ரே
-நாரதர்
தமிழ் முஸ்லிம் அக
வாரத்தில் வாழ்பவர்கள் வசதியான வாழ்க்கையிலும் சிலர் இருக்கின்றனர். என்றாலும் என்னதான் வசதியிருந்தாலும் சொந்த காணி பூமியை கைவிட்டு, இன சனம் பிரிந்து வாழ்வது என்பது வருத்தமான வாழ்க்கைதான்.
இரண்டாவது பிரிவினர்-கொழும்பில் உள்ள அகதி முகாம்களில் தஞ்சமடைந் துள்ளனர்.
கொழும்பில் நான்கு அகதிமுகாம்கள் தமிழர்களுக்கென்று ருந்தன. இப்போது ஒன்று மூடப்பட்டதால் மீதி மூன்று முகாம்கள்.
பெரும்பாலும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே கொழும் பல அகதிமுகாம்களில் வாழ்கின்றனர்.
அவர்களை மீண்டும் சொந்தப் பகுதிகளுக்கு செல்லுங்கள் என்கிறது அரசு உதவி செய்கிறோம் என்கிறது சமூக சேவைகள் திணைக்களம்
எனினும் அகதிகள் உள்ளூரப் பயம் கொண்டிருக்கிறார்கள்
கிழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் பலரது விபரங்கள் இதுவரை அறியப்படாத நிலையில் இருக்கின்றன.
அகதி முகாமில் வைத்துக் கைதானவர்கள் பற்றிய விபரங்களும் அதில் அடக்கம்
அதுதவிர திருகோணமலையில் அகதிமுகாமில் கைதானவர்கள் பலர் நீண்டகாலத்தின் பின்னரே விடுதலை
செய்யப்பட்டனர். கைதானவர்களில் பலர் குடும்பஸ்தர்கள். மற்றும் வயோதிபர்கள்
அத்தோடு முன்பு ஒரு பிரச்சனை மட்டக் களப்பிலும்-திருமலையிலும் வெள்ளை வான் ஒன்று காலன்போல் இரவில் மிரட்டித்திரிந்தது. இதுவரை LMLLLLL MGGGGGGGLLLLLL GLGL T TMtLL LLL L LLLLTS uിബ).
அகதிகள் விடயத்தில் புலிகளும் அனுசரனையான போக்கைக் கடைப் பிடிக்கவில்லை.
அகதிமுகாம்கள் அருகே இருந்து தாக்குதல் நடத்துவது-பின்னர் அகதி முகாம் பக்கமாக ஒடித்தப்புவது போன்ற நடவடிக்கைகள் கிழக்கில் காணப்பட்டன. வாழச்சேனை அகதிமுகாம் கைதி களுக்கு புலிகளின் தாக்குதல் செயல் பாடொன்றே தூண்டுதலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் கிழக்கின் சில பகுதிகளில் அகதிகளை காட்டுக்குள் செல்லும்படியும் புலிகள் உத்தரவிட்டி ருந்தனர். அதனையடுத்தே காட்டுக்குச் செல்ல பயந்த அகதிகள் கொழும்பு அகதிமுகாம்களை நோக்கிப் படை யெடுத்தனர்.
கிழக்கில் உள்ள அகதிமுகாம்களில் பராமரிப்புக்களும் உரிய முறையில் மேற் கொள்ளப்படுவதில்லை. மழைக் காலங்கள் அகதிகளுக்கு அவலக் காலங்களாகவே கழிந்தன.
அவர் பார்வையிட்டார். இவர் பார்வையிட்டார் என்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கும்போதும் அகதிகள் காம்களில் நிலமை மோசமாகவே ருக்கிறது.
அகதிகளுக்கான நிவாரணப் பொருட் களே போதுமானவையாக இல்லாத போது புலிகளும் தமக்கென்று அதில் பிடுங்கிக்கொள்கிறார்கள்
கிழக்கின் பல பகுதிகளில் அகதி களுக்கான நிவாரணத்தில் ஒரு பகுதி புலிகளுக்கும் போய்ச் சேருகிறது.
ஒரு எச்சரிக்கை கடிதம் போதும். நிவாரணப் பொருட்கள் இரகசியமாய் போய்ச்சேர்ந்துவிடும். தமிழ் ஊழியர்கள் பயத்தில் இருக்கிறார்கள்
( ( 25-81, 1998
அண்மைய செய்தியின்படி இரு நெருக்கடிகளும், சுகாதார சீர்கேடுகளும் அங்குள்ள அகதிமுகாம்களில் நோய் நொடிகளை உருவாக்கி வருகின்றன.
அங்கு அகதிமுகாம்களில் புலிகளின்
எண்ணப்படியே கின்றன.
நிவாரணப்பொருள் பகிர்வில் அங்கும் புலிகள் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அகதிகளை அகதிகளாகவே வைத்திருக்கும் புலிகளின் நடவடிக்கைகள் கசப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த அகதிகளை அந்தப் பகுதிகளுக்கு திரும்பிச்செல்ல விடாது புலிகள் தடுத்து வருவதை குறிப்பிடலாம்.
குடாநாட்டின் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அங்கு பெருந்தொகையில் அகதிகளாய் உள்ளனர். அவர்களில் கணிசமானோர் திரும்பிச் செல்லவும் விரும்புகின்றனர். புலிகள் அதை விரும்பவில்லை.
அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெருந்தொகையான மக்கள் வாழ்வது தமிழர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அரசு சொல்வதற்கு உதவும். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியான நிலவரமும், இயல்பான வாழ்க்கையும் திரும்பியுள்ளதாக அரசு காட்டும் என்று புலிகள் அமைப்பினர் கருதுகின்றனர். இது அகதிகள் பிரச்சனையை தமது இயக்க நிலைப்பாட்டில் இருந்தே விடுதலைப் புலிகள் நோக்குகின்றனர் என்பதையே உணர்த்துகிறது. நிச்சயமாக இது ஒரு தவறான அணுகுமுறையாகும். அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு செல்வதால் உள்ள பிரச்சனைகள் பற்றி புலிகள் தம் கருத்தைச் சொல்லலாம். ஆனால் போக விரும்புவோரை தடுத்து வைப்பதும், அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோரை எச்சரிப்பதும் சரியாகாது. மறுபுறத்தில் வடக்கே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்போது குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி விடுகிறார்கள் வயோதிபர்கள் மட்டும் தங்கியிருக்
காரியங்கள் நடக்
கிறார்கள்.
மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று அரசும், படையினரும்
அறிவித்தாலும் கூட க அனுபவங்களை மறந்துவிடாதிருக்கிற தீவிரமான ஷெல் விமானக்குண்டுகளுக் என்பதையும் மக்கள் புலிகளும்கூட ஆலய கோபுரத்தி கோபுரத்தை தமது தாக்குதல் நடத்தினார் பதிலடி நடத்தினார் கோபுரம் மட்டுமல் உணர்வுகளும் தா பொறுப்பு இரு தரப் தாக்குதல் நடவடி இடம்பெயர்ந்தவர்க ஓய்ந்த பின்னர் திரு விரும்புகின்றனர்.
ஆயினும் ° கட்டுப்பாட்டில் உள் இருப்பதையே புலிகள் தமது கட்டுப்பா வைத்திருப்பது பா: என்று விடுதலைப் கின்றனர்.
புலிகள் தமது ப அகதிகளை வைத்திரு அரசும் ஏனைய தமிழ் கூறுகின்றன.
மக்களின் பாதுக அக்கறை கொள்ளல ஆனால் தமது கட் பகுதிகளுக்கு வெளி பான்மையான தமிழர் என்பதை புலிகள் ம அங்கு முப்பை பொலிசும் உண்டு. அமைப்புக்களும் உ சொந்தப்பகுதிகளுக்கு நினைப்போரை பு நியாயமாகாது.
அகதிகளால் அ முஸ்லிம்களின் நிலை வடக்கே தமிழ் அவர்களைப் போல அபிலாசைகளோடு திடீரென்று ஒரு நா
ultrait.
துப்பாக்கி மனித கேட்க முடியாது.
95 TGAULO ISIT GULDİTLİ
இருந்து ஒரு ஒலிபெ முஸ்லிம்களை சுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியேற்றியது.
தமிழரசுக்கட்சிக் காலத்தில் இருந்தே யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளோடு இணைந்தே நின்றார்கள்
தமிழரசுக்கட்சி சார்பாக அமரர் மாட்டின் பாராளுமன்றம் செல்ல உதவியது முஸ்லிம்களின் வாக்குகளே. அதுதவிர வியாபார தொடர்புகள் பூகோள சூழல்கள் யாவும் யாழ்ப்பாண முஸ்லிம்களை தமிழ் சமூகத்துடன் பிணைத்தே வைத்திருந்தது.
எவ்வித காரணமும் இல்லாமல் அவர்கள் வெளியேற்றப்பட்டதுதான் பெரிய கொடுமை,
உடமைகளைக்கூட எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவர்களது உடமைகளை புலிகள்
கயிறு கட்டி பாதுகாப்பதாக கொழும்பு
டந்தகால கசப்பான
Dade Tiger.
வீச்சுக்களுக்கும், கும் கண் இல்லை
அறிவர். துர்க்கை அம்மன் ல் ஏறி நின்று ரனாக பாவித்து கள் படையினரும் ள் சேதமானது ல இந்துக்களின் ன். அதற்கான புக்கும் உண்டு. க்கைகளின் போது தாக்குதல்கள் |p| |]ქr ()ყrფსეფის (ჭ6).J
իյից,67 5LD57 ள பகுதிகளில் விரும்புகின்றனர். டில் அவர்களை காப்பு கருதியே லிகள் சொல்லு
துகாப்புக்காகவே க்கின்றனர் என்று அமைப்புக்களும்
ப்பு பற்றி புலிகள்
D.
|ப்பாட்டில் உள்ள யதான் பெரும் ள் இருக்கிறார்கள் ந்துவிடக்கூடாது. களும் உண்டு. ஏனைய தமிழர் ண்டு. திரும்பிச்செல்ல கள் தடுப்பது
லல்படுவோரில் பரிதாபமானது. சமூகத்தோடு 奥吋uá வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்
எளிடம் காரணம்
ாழ்ந்த மண்ணில்
க்கி அறிவித்தல் ாக துடைத்து
இமற்றும் Tணவகைகள்:
பிடி முக்குமுட் உள்ளே தள்ளியதை அவதானித்த
žiži 臀 கொண்டிருந்தது கியூவில வெள்ளைக்கார
ருக்குப்பட்டதைப் கேக்க கொத் பிடிக்கத்துக்காக சத்தியமா கொலரைத்துக் வேறை எதிலை கொலரை தாக்கி வி
வேறை ஒரு கவாரசியமான சங்கதி விருந்துபசார
முலையில த டி. க / சத்தம்
நெருக்
இர து:
နှီး’ ###.jñ၂ဓါး’ ၏ ပုန္တ:# နွာဓိုမ်ိဳးမ်ား##; எழுதினதைக் கிழிக்கப் போ
பத்திரிகை ஒன்று கூறியிருந்தது.
பாதுகாத்தது வேறுகைகளுக்கு போய் சேராமல் அனைத்தையும் தாம் எடுத்துக் கொள்ளவே என்பது பின்னர் புலிகளின் விற்பனை நிலையங்களில் ஏலம் போன பொருட்கள் மூலம் அறியப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து எப்போது முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களோ அன்றே தமிழ் பேசும் மக்கள் என்ற ஒன்றுபட்ட எண்ணக்கரு சிதைந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொன்னார். அவர் புலிகளின் எதிரியல்ல. ஆனால் முஸ்லிம்கள் விடயத்தில் புலிகளின் அணுகுமுறையை ஏற்காதவர்
இப்போது கொழும்பிலும் அநுராத புரத்திலும்-புத்தளத்திலும் முஸ்லிம் அகதிகள் எதிர்காலம் குறித்த கேள்வி யோடு காலம் தள்ளுகின்றனர்.
இடையே புலிகள் மனம் மாறிவிட்ட தாகவும், திரும்பி வருமாறு அழைக்கப் போவதாகவும் ஒரு செய்தி பரவியது. பின் அதுவும் பொய்யானது.
புலிகள் தமிழ் பேசும் மக்களின் பரந்துபட்ட ஐக்கியத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருந்தால் முஸ்லிம்கள் மீதான தமது அபாயகரமான தவறான அணுகுமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தொடரும் போரின் நிறுத்தமும் கெளரவமான அரசியல் தீர்வுமே அகதிகள் பிரச்சனைக்கும் நிரந்தரமான தீவொன்றினை உருவாக்கும்.
அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு என்பது வடக்கில் இருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் தீர்வையும் உள்ளடக்கியதே.
அகதிகள் பிரச்சனையே விரிவாகிப் போனதால் சுவாரசியமான தலைநகர நிலவரங்களை சொல்ல முடியவில்லை. அது அடுத்த் வாரம்

Page 6
இஸ்ரேலின் இதயத்தை நிர்முலமாக்குவோம் கப்பற்றப்பட்ட ஒலிப்பதிவு நாடா பேசுகிறது
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் புறுக்லின் பகுதியில் இருக்கிறது அபூபக்கர் LuigiTiGifiku ITFG).
பள்ளிவாசலை சுற்றி அமெரிக்க
"அமெரிக்கரின் இரத்தம் அமெரிக்க
ரால் தான் சிந்தப்பட வேண்டும்" என்று அவர் எனினும் நிரூபிக்கப்போதிய சாட்சியங்கள்
பேசியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த நொ வாகனத்தை வை "வாகனத்தை விட்(
உளவுத்துறையினரும்-சாதாரண உடை தரித்த பொலிசாரும் பதுங்கியிருந்தனர்.
உள்ளே பதுங்கியிருந்தவர் அப்துல் ரஹ்மான் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதக் குழுவுக்கு அப்துல் ரஹ்மான் ஆன்மீக
இல்லை.
அவரைக் கைது செய்யத்தான் அவர்கள் மசூதிக்கு வெளியே காத்திருந் தார்கள்.
காத்திருந்தவர்கள் உசாரானார்கள் மசூதியிலிருந்து நீளமான வெள்ளை அங்கியும் சிவப்புத் தொப்பியும் அணிந்து
ஒரு உருவம் வெளியே வந்தது. வாசலில் நின்ற வாகனத்திற்குள் ஏறியது.
போதனை நடத்தியதாக குற்றம்
FITLLLLLLLLLLIGIJii.
பிரிட்டிஷ் மகாராணியின் வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள வின்சர் கோட்டை தீப்பிடித்து எரிந்தது அறிந்த செய்திதான். இப்போது தீப்பிடித்த மாளிகையை திருத்தியமைக்க மாகாராணி
எலிசபெத் முடிவு செய்துள்ளார். முடிவை செயல்படுத்த பணக்கஸ்டம்
இடிக்கிறது. கையைக் கடிக்கிறது.
அதனால் மாளிகையைப் பார்வையிட பொதுமக்களை அனுமதித்து அதற்கு கட்டணம் வசூலிக்க மகாராணி முடிவு செய்துள்ளார்.
அநேகமாக ஆகஸ்ட் 7ம் திகதிக்கு முன்னர் மாளிகை பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும்.
தினசரி 7000பேர் வரை பார்வையிட அனுமதிக்கப்படுவர். அனுமதிச்சீட்டுக்களை முன்னதாகவே பெறவேண்டும். ஏற்கனவே விற்கப்பட்ட அனுமதிச்சீட்டுக்கள் சில கறுப்புச்சந்தையில் அதிக விலைக்கு கைமாறுவதாகவும் தகவல் வந்துள்ளது.
அரச மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது பிரிட்டிஷ் அரச குடும்பவரலாற்றிலேயே இதுதான் முதல்தடவை. புகைப்படம் எடுக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். SSLSS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தலையலங்காரம் பற்றிக்குறை சொல்வதா? தாய் மகளுக்கு வெட்டிய குழி
ჭავჭავჭწვერ
அன்று செறில் ஜோன்ஸ் தனது தலைமுடியை புதுவிதமாக அலங்கரித்திருந்தார் மகளின் முடி அலங்காரத்தைப் பார்த்த தாயாருக்கு முகம் கறுத்துவிட்டது
"இது அவ்வளவு நன்றாக இல்லை மகளே என்று கூறியிருக்கிறார். அவ்வளவுதான் மகளுக்கு வந்தது பாருங்கள் கோபம் கோபம் என்றால் அப்படியொரு கோபம் காரசாரமான வாக்குவாதம் தாயாரின் கழுத்தைப்பிடித்து தன் கரங்களால் நெரித்தாள், உடும்புப்பிடி 53வயதான தாயார்
DD517.
இறந்து விட்டாளே தாய் என்று கலங்கினாளா? ஆத்திரப்பட்டுவிட்டேனே stair UD பதறினாளா? அதுதான் இல்லை. தாயாரின் உடலை ஒரு பெரிய டிரங் பெட்டியில் போட்டு மூடினாள் தாயாரின் மோட்டார் வண்டியில் பிணத்தை ஏற்றி வீச இடம் தேடி ஒருவாரமாக அலைந்தாள்.
இதற்கிடையே அந்தத் தாயாரை ஒருவாரமாக காணாதவர்கள் உடனே பொலிசில் புகார் செய்தனர். காரின் இலக்கத்தையும் கொடுத்தனர்.
பொலிசார் காரின் இலக்கத்தை வைத்து கண்டுபிடித்து பார்த்தபோது உள்ளே அழகிய பிணம்
இப்போது தண்டனைக்காக சிறையில் காத்திருக்கிறாள் மகள்
ஈன்ற பொழுதில் பெரிதுவந்த தன்மகளின் தலையலங்காரம் பிழையென்று
சொன்னதால் தலைபோன தாய் இதென்ன புதுநானூறோ?
என்று கட்டளையிட் உருவம் வெளிே அதுதேடப்பட்ட அப்து அவரைப்போல்
சமீபத்தில் பக்கங்களை நிரப்பிக் கொண் திருமணம் எது ஜப்பான் இளவ என்று உடனே ெ
புராதன இவர்களது தேன் செய்யப்பட்டது. குற-குறு பிரே தம்பதியினர் 4 செல் வது தா6 சாதாரண மன அதுசரிதான்.
ஆனால் அ விடயத்தில்.
அப்பப்பா 6 எத்தனை சம்பி இருக்க, எழுந் எதற்கெடுத்தா அதுவும் 葛 குடும்பத்தினர்
கெட்டியாகப்
 
 
 
 
 
 
 
 
 
 

BILLI G}LIJIET GalerTi த்துப்பிடித்தனர். வெளியே வா
6ðIsr.
வந்தது. ஆனால்
ல் ரஹ்மான் அல்ல. பொய் வேடம்
نويدي . :്:..
புனைந்து பொலிசாரை ஏமாற்ற நடந்த நாடகம்,
அப்துல் ரஹ்மான் மறுநாள் மாலை தான் மசூதியில் இருந்து வெளியே வந்தார். அவரைச்சுற்றி அரணாக வந்தது அவரது ஆதரவாளர் குழு.
20 மணிநேரப் பேச்சு வார்த்தைக்குப் பின்னரே அப்துல் ரஹ்மான் மசூதியை விட்டு வெளியே வந்தார். பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டபூர்வ வழிகளில் அவர்மீது நடவடிக்கை எடுக்கவும், குண்டுவெடிப் போடு தொடர்புபடுத்தவும் போதிய சான்றுகள் இல்லை.
இதே வேளை குண்டுவெடிப் புக்களும், அவற்றைத் தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களும் நியூயோர்க் நகரம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதைப் புலப்படுத்துகின்றன.
ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவுக் கட்டிடத்தையும், மாணிக்க வைரக்கற்கள் வெட்டி மெருகு தீட்டப்படும் கட்டிடத்தையும் தகர்க்கவும் திட்ட மிடப்பட்டிருந்த விசயம் இப்போது அம்பலமாகியிருக்கிறது. அங்கு பணிபுரிந்தவர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமானது. வெடிகுண்டுகள் தயாரிக்கும் போதே ஒரு குழு மடக்கிப் பிடிக்கப்பட்டது.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள ஒலிப்பதிவு நாடா ஒன்று இப்படிப் பேசுகிறது.
"அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலின் இதயம் நிர்மூலமாக்கப்பட வேண்டும்"
தனது அடாத கூட்டாளியால் அமெரிக்காவுக்கும் பிரச்சனை.
பத்திரிகைகளின்
LJ U LI U Lj Lu (T 95 டு நடைபெற்ற வென்று கேட்டால் ரசரின் திருமணம் சால்லி விடுவீர்கள். நகர மொன் றரில் நிலவுக்கு ஏற்பாடு
தசத்தில் புதுமணத் ந்தோச உச்சிக்கு தேனி நிலவு. தர்கள் விடயத்தில்
ரச குடும்பத்தினர்
த்தனை சடங்குகள் தாயங்கள். நடக்க, நிற்க என்று ம் சம்பிரதாயம். பாண் அரச சம்பிரதர்யங்களை த் திருப்பவர்கள்
தேன்நிலவன்று தம்பதியினர் ஐசி என்ற பாரம்பரிய நகருக்கு அனுப்பப்பட்டனர். அங்கு தமது மரபு வழிக்கடவுளான சூரியனுக்கு பிரார்த்தனை செய்வதில் நேரம் கழிந்தது.
OLILIIT60T -PD er LIDT LDLIG0p வழக்கப்படி தமது திருமணத்தை முறைப் படி சூரியனுக்கு தெரிவித்துவிட வேண்டும்.
அதுதான் தேன்நிலவு ஐ.சி.நகரில் இருந்த நாட்களில் இளவரசர் நகுஹிட்டோவும் துணைவி மசாகோவும் பிரார்த் தனை மாளிகையின் தனி அறைகளில்தான் தனித்தனியே தங்கினார்கள்.
பின் டோக்கியோ திரும்பி மறைந்த மன்னரான ஹிரோஹிடோவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதற்கெல்லாம் பிறகுதான் உண்மையான தேன்நிலவு.
நார்வேயில் ஒரு போட்டி
(இலண்டனிலும்
ரிசீலன் ஒரு வித்தியாசமான கலைஞர். இப்போது லண்டனில் இருக்கிறார்.
ஆச்சரியத் தால் விரிக்கும் வகையில் அங்கிருந்தே
(லஞ்சத்தில் மோகம்
வங்கி அதிகாரிகள் 8 பேருக்கு
N வழங்கப்பட்டுள்ளது.
நோர்வே தமிழ் விளையாட்டுக் கழகம் வருடம் தோறும் ஐரோப்பிய ரீதியிலான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளை
நடாத்தி வருகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்
7ம் 8ம் திகதிகளில் ஒஸ்லோவில்
இவ்வருடத்திற்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
இசை முயற்சி!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
G395 L " GBL IT Ii
விழிகளை
"கொம்பக்ற் டிக்ஸ்க்' இசை வடிவம் வெளியிட்டுள்ளார்.
இவர் யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் வீணை வாத்தியம் கற்றவர் . su Gour L 60/) од உள்ளபோதும் தனது கலை முயற்சிகளை தொடரும் சீலன்
(UDGLDFT3. ஒன்றை
\பாராட்டக்குரியவர்.
ஜெர்மனியில் தமிழாலயம் ஜெர்மனி நகரில் உள்ள
பிறேமவோ-நகரில் தமிழாலயம்' என்னும் அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.இது புலிகள் அமைப்பினரின் முயற்சி என்று சொல்லப்படுகிறது.
சிறையிலே 6) ITFID !
லஞ்சம் வாங்கிய
சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடனுதவி வழங்கிய மற்றொரு அதிகாரிக்கு தூக்குத் தண்டனை
அமெரிக்காவில் ஹில்டன் நகரில் தன் காதலியை கடத்திச் சென்றான் காதலன்.
காதலனரின் G) Lu Li ri கான்சலாய் (வயது 27) காதலியின் பெயர் எஸ்காபிடோ (வயது 26) அவளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று அறையொன் றுக்குள் அடைத்து வைத்தான். பின்னர் அவளோடு பேசியபடியே திடீரென்று துப்பாக்கியால் சுட்டான். காதலி மடிந்துபோக, தன்னைத் தானே சுட்டுக்கொன்று அவனும் மடிந்து விட்டான்.
விடை கொடு முத்தம்
பிரிட்டிஷ் இளவரசி டயானாவும் இளவரசர் சார்ள்சும் பிரிந்தபின்னர் சமீபத்தில் ஒரு விழாவில் இணைந்து கலந்து கொண்டனர்.
அவர்களது மகன்களான 11
நிறுத்துக என்று அங்குள்ள
DJ
வயதான வில்லியம் மற்றும் 8வயதான ஹாரி ஆகியோரின் பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி ஒன்றிலேயே இருவரும் கலந்து கொண்டனர்.
அதனையடுத் து 岛L05川 L filesin 60D6IT 600617 ராக வளர்க்கும் விடயத்தில் இருவரும் ஒன்றுபடக்கூடும் என்று அவதானிகள் கூறுகின்றனர். அந்த அவதானிகள் கூறுவதை மேலும் உறுதிப்படுத்திய சம்பவம் அந்த விழாவில் டயானா வழங்கிய முத்தம். விழா முடிந்து சாள்ஸ் விடைபெறும் போது அவரை டயானா முத்தம் கொடுத்து வழியனுப்பிவைத்தார். அதனை சிலர் மட்டுமே கவனித்தனர். அதில் ஒருவர் அவர்களது மகன்
6) ՈaÙÇÙալD. -

Page 7
இலங்கை -இந்திய கிரிக்கெட் அணிக்ளுக்கிடையிலான பந்த " சூடுபிடித்திருக்கும் தருணம்
து!
சுமார் எட்டு வருடங்களின் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த எட்டு வருட காலத்தில் இலங்கை, இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. கூடவே இரு நாடுகளுக்கிடையிலான உறவுக ளிலும் ஏற்ற இறக்கங்கள் நிலவி யிருந்தன.
இந்திய கிரிக்கெட் அ
இலங்கை புறப்படுமுன்னர் சென்னையில் தங்கியிருந்து தீவிர பயிற்சிகளைப் பெற்றிருந்தது. இலங்கையின் சீதோஷ்ண நிலையை பொத்த தன்மை சென்னையில் காணப்பட்டதனாலேயே இந்திய கிரிக்கேட் அணி அங்கு தங்கி யிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டி
ருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை புறப்படுமுன்னர்
சென்னையில் உள்ள இலங்கைத்
னை ஸ்தானிகராலயத்தில் 激 கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றும் நடத்தப்
பட்டிருந்தது.
வ்விசேட விருந்துபசாரத்
துக்கென இந்தியாவுக்கான
இலங்கையின் உயர்ஸ்தானிகர்
டாக்டர் நெவில் கனகரட்னவும் புதுடில்லியிலிருந்து சென்னை வந்திருந்தார்.
டாக்டர் நெவில் கனகரட்ன இலங்கையின் ராஜ தந்திர வட்டாரத்தில் ஒரு சிரேஷ்ட
ராஜதந்திரியாக இருக்கின்றார்.
எந்தவொரு கடினமான விடயத் தையும் சுவையாகவும், நகைச் சுவைப்பாங்குடனும் எவருக்கும் புரியக் கூடியவகையில் எடுத்து ரைப்பது இவரிடம் D. GT67 சிறப்பம்சமாகும்.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படு முன்னர் டாக்டர் நெவில் கனகரட்ன, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியிருந்தார்.
அமெரிக்காவில் கடமையாற்றிய பின்னர் முன்னாள் சோவியத் யூனியனிலும் இலங்கைத் தூதுவ ராக டாக்டர் நெவில் கனகரட்ன நீண்ட காலம் பணி புரிந்திருந்தார். எனவே இருபெரும் வல்லரசு களாக இருந்த அமெரிக்காவிலும், அன்றைய சோவியத்யூனியனிலும் இலங்கையின் தூதுவராகப் பணியாற்றியதன் மூலம் உலக
விடயங்களிலும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளிலும் மிகவும்
பரிச்சயமும், அனுபவமும் வாய்ந்த ஓர் இராஜதந்திரியாகவே டாக்டர்
g ( 25-81
1993
நெவில் கனகரட்ன காணப்படு கின்றார்.
சென்னையில் டாக்டர் நெவில் கனகரட்ன இந்திய கிரிக்கெட் வீரர்களை வழியனுப்பிவைக்கும் வைபவத்தில் உரையாற்றியபோது, "இராஜதந்திரிகளாலும், அரசியல் வாதிகளாலும் ஏற்படுத்த முடியாத உறவுகளை இக்கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் மூலம் ஏற்படுத்த முடியும். அத்துடன் இன்றைய காலகட்டத்தில் இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவுகளே அத்தியாவசியமானவையாகக் காணப்படுகின்றன. எனவே இக் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது ஏற்படக் கூடிய பரஸ்பர உறவுகள் இரு நாடுகளையும் மேலும் நெருக்கமடையச் செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் கனகரட்ன தமது உரையின் இறுதியில் இந்தியக் கிரிக்கெட் அணியினரை நோக்கி "நீங்களே உண்மையான நல்லெண் னத் துTதுவர்கள்" என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே ஸ்தானிகள் கனகரட்ன கூறியவை, காலமறிந்து வெளியிடப் பட்ட கருத்துக்களாகவே காணப் படுகின்றன.
இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணஞ் செய்வது இது முதல் தடவையல்ல.
முன்பு பல தடவைகள் இந்திய அணி இலங்கைக்கு விஜயம்
செய்திருந்ததுடன், இந்தியாவின் முன்னணிக்கிரிக்கெட் வீரர்கள் பலரும் இலங்கை ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர்களா கவே காணப்படுகின்றனர்.
ஆயினும் 1985ம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அணி இறுதியாக மேற்கொண்ட விஜயத்தையடுத்து இலங்கை இந்திய அரசியல் வட்டாரங்களில் தோன்றிய முரண்பாடான நிலைமைகளே கடந்த எட்டு
ஆண்டுகளில் இலங்கை, இந்திய அணிகளின் பரஸ்பர சுற்றுப் LI LLJ GOSOITIÉ UI, Gifhai) பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தையும் வென்றி ருந்தது. கூடவே சர்வதேச forfė,GEL" AFGODLuusayyūb (International CricketCouncil) இந்தியா ஒரு முக்கிய உறுப்பு நாடாக விளங்குகின்றது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு கடந்த ஆண்டில் மேற்கொண்ட கிரிக்கெட் சுற்றுப் பயணத்தையடுத்து மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டுப் பயணமாகவே அதன் தற்போதைய இலங்கை விஜயம் விளங்குகின்றது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டில் தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றா கவே கருதப்பட்டது.
தென்னாபிரிக்கா அதன் நிறவெறிக்கொள்கை காரணமாக உலக அரங்கில் ஓரங்கட்டப்பட்டி ருந்ததுடன், ஒலிம்பிக் உட்பட சர்வதேச விளையாட்டுப் பந்தயங்களில் பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற நிலையிலேயே காணப் LIL51.
தென்னாபிரிக்காவில் கறுப் பினத்தவர்கள் வெள்ளையர்களின் நிறவெறிக் கொள்கைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மகாத்மா காந்தி யடிகள் கூட இளம் பாரிஸ்டராக (Barrister) தென்னாபிரிக்காவில் Ժւ 60)ւDա II (ծ IDՊա போது
நிறவெறியர்கள் அவமானத்துக் தார்.
LD5/Told/TGI கணக்கான இ Lif.), JT6) at கெடுபிடிகளுக் இந்தியாவில் சுதந்திரப் போர் பதற்கு முன் விருந்தபோது GGGTasetti
நிறவெறியை (LITITLLiബ
ஆனால் வெள்ளை இன வருடங்களில் து G)JT6iIGOJEGO6
சிறையிலடைத்து கறுப்பினத் திருநெல்சன் ஓரிரு வருடங்க விடுதலை செய் இதனையடு நாடுகள் தென் மீண்டும் ஏற் ஆரம்பித்த ச1 frflj,G)-GEL FIGO) பிரிக்காவுக்கு உ வழங்கப்பட கோரிக்கையையு வலியுறுத்தியிருந் தொடர்ந்து தென்னாபிரிக்கா ஆண்டில் முத பரஸ்பர கிரி பயணங்களையும் ருந்தன.
இந்திய அணி தென்னாபிரிக்கா ஆபிரிக்க தேசி தலைவரும், கறுப்பினத்தவர் குரிய தலைவரும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGO மிகுந்த தள்ளாக்கப்பட்டிருந்
ந்தியுடன் ஆயிரக் தியர்கள் தென்னா நிறவெறியர்களின் குள்ளாகியிருந்தனர். காந்தியடிகள் ாட்டத்தை ஆரம்பிப் னர், இளைஞராக தென்னாபிரிக்க ளுக்கெதிராகவும்
நவில் கனகரட்ன
-Dr. Neville Kanakaratn ri Lankan High Commissioner I India
ஆட்சேபித்துப் நடத்தியிருந்தார். தென்னாபிரிக்க அரசு கடந்த சில னது நிறவெறிக் படிப்படியாகக் ஆரம்பித்ததுடன், வைத்திருந்த 9ഞ6) ഖUT60r மன்டெலாவையும் ளுக்கு முன்னர் திருந்தது.
த்து சர்வதேச T GOTTL f)(f)j, J,TGO)6) றுக் கொள்ள மயம் சர்வதேச
பயில் தென்னா ரிய அந்தஸ்த்து வேண்டுமென்ற ம் இந்தியாவே
ჭნტ1.
| 9յbմիաnoւյլb, வும் கடந்த ல் தடவையாக கெட் சுற்றுப் மேற்கொண்டி
கடந்த ஆண்டில்
சென்ற போது காங்கிரஸ் தென்னாபிரிக்க எளின் மதிப்புக்
ான திருநெல்சன்
திரு. நெல்சன் மன்டெலா இந்திய கிரிக்கெட் அணியின் மத்தியில் அன்று உரையாற்றிய போது, தாம் சிறுவனாக இருந்த காலத்தில் தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கெடுபிடிகளை நினைவுகூர்ந்ததுடன், அப்போது தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஏதாவது ஓர் அணி கிரிக்கெட் பந்தயத்தில் குதிக்கும் பட்சத்தில் அந்த அணியை ஆதரித்தும், தென்னாபிரிக்காவின் வெள்ளையர் இன அணியை எதிர்த்தும் தாம் கோவுமெழுப்பியதாகக் குறிப்பிட்டி ருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்பாக திரு. நெல்சன் மன்டெலா நிகழ்த்திய இந்த g60_פ( D தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறியின் கெடுபிடிகளை தெளிவாகப் படம்பிடித்துக்
காட்டுவதாகவே விளங்கியிருந்தது.
தென்னாபிரிக்காவில் கடந்த ஆண்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, காந்தியடிகள் தென்னா
பிரிக்காவில் வாழ்ந்த போது வசித்த oմը` 65ւպլb,
அவர் நடத்திய
ரொல்ஸ்டோய்ப்பண்ணையையும் (Tolstoy farm) பார்வையிட்டி ருந்தது.
எனவே இந்திய அணி கடந்த ஆண்டில் மேற்கொண்ட தென்னா பிரிக்க விஜயம், தென்னாபிரிக்கா வில் நிறவெறிக் .9.116.160.9, அஸ்த்தமனமாவதையும், கறுப் பினத்தவர்கள் அங்கு ஏற்றம் பெறுவதையும்
பயணத்தையடுத்து இந்திய இலங்கைக்கு மேற்கொண்டுள்ள L. JULI GOOTLD அரசியல் ரீதியாகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகவே விளங்கு கின்றது.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் டாக்டர் நெவில்
கனகரட்ன இந்திய கிரிக்கெட் அணியினரை நல்லெண்ணத் தூதுவர்கள் என்று வர்ணித் திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன் றாகவே தற்போது காணப்படு கின்றது.
கிரிக்கெட் பந்தய ரீதியாக பல சிறந்த இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டிருப்பதனால் மட்டுமல்ல, இன, மத ரீதியிலான பாகுபாடு களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் அமைந்திருப்பதன் காரணமாகவும் இந்திய அணி ஒரு தரமான அணியாகவே விளங்கி நிற்கின்றது. இந்தியா இந்துக்களையே பெரும் பான்மையாகக் கொண்ட நாடாகும். இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மை இனத்தவர்களாகவே விளங்குகின்றனர்.
இந்தியாவின் ஒருமைப்பாட் டுக்கு இந்து-முஸ்லிம் பிரச்ச னையும் ஒரு பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
இன்று, நேற்று மட்டுமல்லாது பன்னெடுங்காலமாகவே இந்துமுஸ்லிம் சர்ச்சை இந்தியாவில் ஒரு பெரும் கெடுபிடியாக இருந்து வருகின்றது. அண்மைக்
al சுவது-இ
சந்தித்திருந்தது. E.
ராஜதந்தி
காலங்களில் கூட வட இந்தியாவின் அயோத்யாவில் ராமஜன்ம பூமி என்ற மதப்பூசல் இந்து-முஸ்லிம் மதவாதிகளிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருந்தது.
இது தவிர கடந்த ஆண்டில் இந்தியாவின் பம்பாய் நகரில் கூட இந்து-முஸ்லிம் gaug, Edset வெடித்திருந்ததுடன் பல உயிர், உடமை இழப்புக்களும் இதனால் ஏற்பட்டிருந்தன.
கடந்த ஆண்டில் பம்பாய் நகர கலகங்களின் போது, முஸ்லிம் குடும்பம் ஒன்று காரொன்றில் வந்துகொண்டிருந்த வேளை, தீவிரவாத இந்து இளைஞர்கள் சிலர் அந்த முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்துத் தாக்குவதற்குத் தயாரானார்கள்
அப்போது அவ்விடத்துக்கு விரைந்து வந்த நபர் ஒருவர் காரில் இருந்த முஸ்லிம்களைத் தாக்க வேண்டாமென ஆக்ரோவு
மாகக் கத்தியதுடன், வேண்டு DITGOTTG) அந்த அப்பாவி முஸ்லிம்களுக்குப் பதிலாகத்
தம்மைத் தாக்கும்படி சத்தமிட்டார்.
கலகக்காரர்கள் செய்வதறியாது அந்த நபர் முன்பாக கைகட்டி நின்றனர். அவ்வாறு சத்தமிட்ட நபர்வேறு எவருமல்ல, அவரே இந்திய கிரிக்கெட்ட வரலாற்றில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தவரும், உலக கிரிக்கட் அரங்கில் கொடிகட்டிப் பறந்த 6) I (ULDITGOT goof)ai) LDGBøOTIT, கவாஸ்கர் ஆவார்.
U,6) JITGħU JIf GöT இச்செயல் அரசியல்வாதிகள், ராஜதந்திரி களால் கூட சாதிக்கமுடியாத ஒரு மாபெரும் சாதனையாகவே
இனத்தவரான அஸாருத்தினை
மொஹமட் தற்போது இந்திய அணித் தலைவராகக் கொண்டிருப்பதன் மூலம், குறுகிய இன-மத வாதாங்க ளுக்கும் இந்தியா சாட்டை அடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இனவாதம் புரை யோடிப்போயிருக்கும் இலங்கைக்கு தற்போது சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களை நல்லெண் ணத் தூதுவர்கள் என்று நமது ஸ்தானிகர் டாக்டர் நெவில் கனகரத்ன வர்ணித்திருப்பது சாலப்
பொருத்தமானதாகவே விளங்கு
கின்றது.
ஏனெனில் இங்கையின் இன
மதவாதிகளுக்கும் இந்த
நல்லெண்ணத் தூதுவர்களின் வருகை ஒரு சாட்டை அடியாகவே இருக்குமெனக் கருதலாம்.

Page 8
  

Page 9
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியப்
முதுகு வலியா?
கவலை விடுங்கள்!
1. பாரம் தூக்குதல் செய்ய வேண்டிய முறை
முதுகை வளைக்காதீர்கள் முழங்காலையே வளையுங்கள் காலை ஊன்றியே பொருளைத் தூக்குங்கள் பின்னர் உடலுடன் நெருக்கமாக வைக்க முயலுங்கள் அதிகமான எடையுள்ள பொருளானால் தனியாகத் துக்காமல் உதவிக்கு வேறொருவரை அழையுங்கள் திடீரெனப் பழு அமுக்கம் ஏற்படாதிருக்க துக்க வேண்டிய முறையையிட்டு திட்டமிடுங்கள் பாரம் தூக்கும்போது உங்கள் பாதங்கள் பூமியில் நன்கு பதிந்திருக்க வேண்டும் 1 A தவிர்க்க வேண்டிய முறை
பாரம்துக்கும் போது கால்களை நேராகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் போதோ துக்கலாகாது தோள் உயரத்துக்கு மேல் எப்பொருளையும் உயர்த்த வேண்டாம் இதனால் காயங்கள் ஏற்படலாம்.
2. நிற்கும் போதும் நடக்கும் போதும்
செய்யவேண்டிய முறை. நிற்கும்போது எப்போதும் ஒரு காலை ஓர் உயரத்தின் மேலே வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய முதுகை நேராக வைத்துக் கொள்வதற்கு வசதியாக முழங்காலை மடக்கிக் கொள்ளலாம் நடக்கும் போது நிமிர்ந்து நடக்க வேண்டும் முகத்தை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்
2Bதவிர்க்க வேண்டியவை.
ஒரே நிலையில் நீண்ட நேரம் நிற்கலாகாது கால்களை நேராக வைத்துக்கொண்டு குனிய
வேண்டாம் நடக்கும்போதும் குனிந்து கொண்டு நடக்கலாகாது நீண்டநேரம் நிற்கும்போதும் நீண்ட தூரம் நடக்கும்போதும் உயர்ந்த குதியோ அல்லது உயரமான பிளாற்போம் கொண்ட LuitgaaafGuit yaohua)ra/Ts.
鬣 s
N
( 25-81, 1998
வாகனம் செலு சாரதிகளுக்குரிய இ நகர்த்திக் கொள்ள ே முழங்காலில் மட பகுதிக்குச் சற்று உய இருந்துகொண்டு ச பற்றிக் கொள்ள ே 3A செய்யத்த சாரதிக்கான சக்க வரை சாய்ந்து கெ லாகாது எட்டியிருந் பிடிப்பதும் கால் முதலியவற்றை எ பயன்படுத்துவதும் களுக்கு நோவை 2 4. இருத்தல் - கால்களை நிலத்தில் சற்று உயரமாக இ பாதங்களை வைத் நேராக நிமிர்ந்து இ
தவிர்க்க வேண் 4.A.9 pu அதிகதுரம் தள்ளியி குனிந்து கொண்டிரு
5. சயணித்தல் நல்ல உறக்கத்துக்கு GT JESU LJ3%A9g%979KG) முழங்கால் மடிந்தி முழங்கால்களுக்கடி 5A தவிர்க்க வேன் உடலை நீட்டி நிமிர்த் போதுமான ஆதார முதுகு ஆகியவற்றில்
 
 
 
 
 
 

பெறுங்கள்
ஆனந்தமாய் வாழுங்கள்
அத்தும் போது இருக்க வேண்டிய முறை ருக்கையை முன்னோக்கி வண்டும் அப்போதுதான் க்கம் ஏற்பட்டு இடைப் ரமாக இருக்கும் நேராக க்கரத்தை இருகைகளாலும் வண்டும் காத முறை. ரத்திலிருந்து வெகுதுரம் ாண்டு வண்டி செலுத்த துசக்கரத்தைக்கைகளால் விசைமற்றும் பிறேக் ட்ட இருந்து கொண்டு முதுகு மற்றும் அவயவங் -ண்டு பண்ணக்கூடும்
சரியான முறை பதிக்கத்தக்க உயரமான இருக்கையில் அமருங்கள் முழங்கால் இடைக்குச் ருக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும் ஓர் உயரமான ஸ்ரூலில் உங்கள் துக் கொள்ளலாம் முதுகு இருக்கையின் பின்புறத்தை தொட்டால்போல் ருப்பதே நல்லது. ாடிய முறை ான இருக்கையில் அமரலாகாது உங்கள் பணிக்கான மேசையிலிருந்து நக்காமல் அருகில் அமர்ந்து கொள்ளவும் முதுகைக்கூனிக்கொண்டிருக்கவோ நக்கவோ கூடாது.
ஏறறமுறை சமசீரான படுக்கை இருந்தால் உங்களுக்கும் உங்கள் முதுகுக்கும் நல்லது வேண்டுமானாலும் திரும்பிப்படுக்கலாம் அவ்வாறு படுக்கும்போது ருக்க வேண்டும் முதுகு படுக்கையில் படும்படி துங்குவதானால் பில் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம். OTL LIGOG.I. - திப் படுக்க முடியாத இருக்கை சோபா தொய்ந்து போன படுக்கை மற்றும் மற்ற எவையிலும் படுக்கலாகாது. இவற்றில் முடங்கிக் கிடந்தால் இடுப்பு
பிடிப்பு ஏற்படலாம் வயிறுபடப்படுத்தலும் தீங்கினைத் தரும்
கதைக்கமம் இன்னும்
அடிக்கும் காலந்தை அதிகமாகவே
ஈடசெறன்
Eblastrojo ësen 65 இவ்வாறு
இறாததிஐல் அனுருடர்
*@
GL 6o (36
LITT5, fauIJFTIGSlJ,6ïT! பெண்களுக்கு பிடித்தமான ஒரு செய்தி
பெண்கள் 30 வயதின்பின்னர் ஆண்களைப் பார்க்கிலும் செவிப் புலன் அதிகம் கொண்டவர்களாக உள்ளனர். பெண்களின் காது ஆண்களைவிட இருமடங்கு கூர்மையானது என்று அண்மைக் கால ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. வயதானவர்களின் ஆற்றலையிட்டு தேசிய நிலையில் ஆராய்ந்த நிறுவனம் இதனைக்
கண்டுபிடித்துள்ளது. வயதான E)I I7 g, GT 7 010 ( L ഞ[r 10 வருடங்களாக இந்நிறுவனம் ஆராய்ந்தது. அதன்மூலம்
கேட்கும் சக்தி பெண்களிடமே அதிகம் உள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். A 6"5" NA
ഞTബ (Uഞg) *,*
SS SS SS SS SSSSS SSS SSS SSS SS SS SS SS மாரிலு ஷெக்னர் என்ற அழகான நடிகைக்கு இப்போது நாற்பது வயது 5 வருடங்களுக்கு முன்னர் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை புரட்டிப் பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. அழகாக இருந்தேன்
(ᏓᏁ60Ꭲ60ᎢfᎢ இப்போது அழகு போய்விட்டதே என்ற கவலையா? அதுதான்
இப்போது தான் அவர் முன்பை விட அழகாக இருக் கிறார். அதைப் பெருமையுடனும் சொல்கிறார்.
அவர் இதுதான்.
பால் உணவுகளான வெண் ணெய், பாற்கட்டி, தயிர் ஆகிய வற்றை ஒதுக்கி விட்டார். பால்
செய்ததெல்லாம்
அருந்துவாரா? அதுவும் கிடையாது.
அவரது பெற்றோர்கள் இருதய நோயால் பாதிக்கப் LILL GOT ft
மூட்டுவாத நோயும் இருந்தது. அந்த பாரம்பரிய நோய்கள்
தனக்கு வராமலிருக்க உணவு
முறைகளை மாற்றிக்கொண்டார்.
நோய் போ, அழகுவா
N

Page 10
ாட்ா விருத்திறது
பல வழிகள்
தர்மிங்ஸ் விசை விளையராஜா புதிய நட்சத்திரங்கள் ரவதும் போது காத்திருக்க ரேமின்வரின்
'ಕ್ಷ್ ார்க்கட்டை நூல் நிறுத்தினாள் தார் உண்டு
வவாறு சினிமா
கள் நடிகையின் புதிய போய் பிரண்ட் குள்ளமானவராம் அவரைக் கண்ட ரயில் நடிகை ஸ்டூல் பாவிப்பீரா என்று
கட்டாராம் எள்ள அனுபவமோ பூநடிகைக்கு சவால்விடும் புது நடிகைகள் சந்தைக்கு வந்துள்ளதால் பு நடிகை ரசிகர்களை கவரும் வழி பற்றியெல்லாம் யோசித்து வருகிறாராம் தாக்கு கோயில் கட்டிய ரசிகர்களை கிண்டல் செய்தவருக்கு இப்போது பிறந்துள்ளதாம் தாமத ஞாளம் ரசிகர்கள் நாள் வாழவைக்கிறார்கள் என்று சொல்லுகிறாராம்
பிரசு நடிாக தொழிலதிபர் ஒருவரை வாத்துப் பிடித்துள்ளாராம் அவள்ரயே தயாரிப்பாாராக்கி படமொன்றை பியக்கப் போகிறார் தமிழ் ரசிகர்கள் பயப்படத் தொவையில்லை ரேகமானவர் இயக்கப் போவது மலையாளப்படம். ஆ.விவடே ஒரு மனுசி
தொப்புள் காட்டுவது தவறில்ாவ நடிகையான பிள் ாட்டாயிட்டால் எப்படி என்று அட்டகாசமான தந்துவங்களோடு சுகன்ய நடிகை பேட்டி குடுத்துள்ளாராம்.
மண்வாசனை புகழ்ரெ நடிாகக்கு ஒரு ஆசை முழுக்க முழுக்க நடாக்காட்சியை வைத்து நான் நடிக்க அதை கனவரே தயாரிக்கப்படி தொடர் ஆசைகள் கையைச் சுடுமோ என்று களவர் களக்குப் பார்க்கிறாராம் நடிப்புலக இமயத்தின் மைந்தன் தந்தை வழியை பின்பற்றும் விடயங்களில் பிரதான விடயம் நேரம் தவறாளம. குறித்த நேரத்தில் டாளி என்று சூட்டிங்கில் ஆர். அரசியலுக்கும் முழுக்குப் போட்டுவிட்ட நடிப்புவா இமயம் சினிமாவுக்கும் குட்பை சொல்ல வேண்டுமென்று குடும்பத்தினர் நச்சரிப்பாம் இல்லாத சொத்தோ இருந்து சாப்பிடலாம். என்றாலும் உண்மைக் கலைஞனுக்கு ஓய்வெது
* சிறந்த காமரா இயக்குநர் மகேந்திரமானவர் வண்ாப்பூக்கள் விநோதத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம் விருது நடிகைக்கு அதனால் வருத்தமாம்.
* தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாகியுள்ள நடனமுவ்மென்ட் நாய்களை மார்பால் மோதுவது அதையும் குளோசப்பில் காட்டுவது சரி அடுத்த மூவ்மென்ட் எள்ள செய்யப் போகிறார்களோ
IN
@စ္သ{#.[.........1ါူ၍ပြို့ காற்றுள்ள துாற்றிக்கொல் yn ei wneir Y Mwynau erlywyd y byd y coesawu'r cofio'r lly அடுத்த வாைக்கத்சிக்கே அவப்பட்ட
சிறந்த நகைச்சுவைநடிகர் சந்திரபாபும் தேடி வந்து காக்க வைத்தவர்
ன்ன்ர் நாலுகாருக்கு நாதுப் பின் எண் சந்திரபாபுவாக மார செந்திங் யாரா ாகிராமத்தில் வராதுவாக்கத்தில் என்று வாங்திப் போட்டு வாடகைக்கு விட்டுள்ளார் LLLLLLLL S S LL LLLLL S TL TTTLLTTTLLL SSSLSLS நடத்துவதோடு போரூரில் மருத்துவமனை
தன்ாந்தோப்பு பங்கு மார்க்கட் விபரம்
விஜயகாந் படத்தயாரிப்பு விநியோகம்
| "Tom" (aff#{{#ifll Lfle இந்து ஏற்பட்ட தொடர்நோயிகளுக்குப் MITTAMA I த":த் தி வேரது ' கைவசம் பல தொழில்கள் ந்ெதச்ாேரர்ாரிக்இன்னொர கைகொடுக்கும் : “............................................................
■I轟轟■ 『l曹 - ான்ற திர்பார்ப்பிள் வரவுள்ள படம் காத்திரு ாரிப்பு விநியோகக் கம்பன் ரன்
பட்டும் நம்பப
வேரது தங்கை நாடியுள்ள நட்சதிர்
"H।
LPFTP kan விருக்கி
திரு गांठ ।
■■萬門 வடிவே na si Kidul
DEPESTIR PEN
IP பாகிற சேகரும்
கட்டுக் தெரியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gi)
ப்ரீதே TG:BesarTir
து காட்சிக் காலத்தில் அதை புதியவர்களுக்கு
ாதாரண்ாயே தன் வீடு
"醬 மடிந்து போர் LLILLI långa Na LOT MASSAGwlff Googlossum
ன்று இரு சஞ்சிாககள் தாறு என்னும் பகுதியில் என்று வருமானம் தேட
ாப்படை இன்
காபுரம் பகுதியில்
ஏஜன்சி, பெங்களூரில் இப்போது புதிதாக் யருமானம் தேடும்
ங் வருமானம் தேடும்
ர் பட்டியன் நீள்கிறது) JI} தொடங்கும்
துத்தொழில்
பு நடிகர் அாரால் இப்போது டங்கி DET
மதி பழனிச்சாமிக்குப் இயக்குநர் கந்தர்ராஜன் ரவேவறுக்குப் பிறகு லு என்று புதியவரவுகள் | । जावा, செந்திப் பொங்விடும்போது ழ்ாள்ள செய்ய முடியும் தார் நயாண்டி இதழ் க்கு ஆரியராகப் ார் ஏற்கனவே எள்வி ஒரு ரிப்பு பத்திரிகை
புள் காய கொண்டது ஜனகராரிக்கு
DI VITELJITI
ரூப் கி ராணி ரோரோன் கா
(வில்லன் நம்பியாரின்) வெற்றியின் இரகசியம் TAMAX 2 நம்பியர்-நகமுடியாத விக்கின் ாம்.ஆர் ரசிகர்களால் வழிமறித்து தாக்கப்படவிருந்த அனுபவங்கள் அவரது நடிப்புக்கு கிடைத் வெகுமதிகள்
நம்பியா தனது அறுபத்தி ஒரு கையளவானதை மட்டும் Ganidipirm PangyAwit
"His flutur Lily Club III ஆண்டு ஆரம்பமாவது நான் விள்ை பாத்திரம் ஏற்று நடித்திகாட்டமே அதிகம் ரசிகர் மனதில் வில் ஆழமாகப் பதிகிறாள் திருடாதே பட்த்தி திரு எம்ஜிஆர்டு நீ தன் ஒரு கட்டத்தில் எம்ஆாேடு பொதுவென் அப்போது மாடிப்பு கால் இறங்கி அதன் கீழ பதுங்குவன் Takizaat uHFLEIJ. வரும் எம்ஆர் படிக்கட்டுகளில்
இறங்காள் gjitan Mui MIE ISLLlur" இருக்கிறான் என்று படம் பார்க்கும் ரசிகள் சுத்துவர்கள். இதுதான்
என் வெற்றியின் இரகசியம் ரன்கிறார் இன்றும் Hij was Mgr. We WITTT. ノ
ராணி இரு
ரீதேவியை பம்பாய் கொண்டதால் தமிழ் ப
தேவிக்கல்வ ள்றைய தேதியில் பூ
தேவியையும் அளில் போட்டு இந்தித் திரையு ஏறக்குறைய ஏழரைக்கே T"L. III in erg de Erm - அதாகப்பட்டது அழகி
ரீதேவி அழகில் ரா ஏகப்பட்ட செலவு டா அட்டகாசமான விளம்ப இருங்கிய கண்களுடன்
செபிள்கள் என்று அத்தா இருந்தும் ான்பதுதான் பெரிய ராஜாவுக்கும்தான்
i) () கதை சரியா? LAMAN _*、 型臀、 * ச்சிக்கு ரெடி! தங்கச்சி பாள் ". L』 மடிப்பு அம்சாவா திே t இவ்ளி படத்தின் அறிமுகமாகி நா ாய்ப்பு மதுமதி படத்தின் மூலம் மேலும் போ ானா பாகியுள்ாய விசித்ரா குக்கு ய Impjieg" கல்லூரி மாணவர்கள் சித் ്യlീ' ராவைக் கண்ட ஓட்டத்திம
GIP JUMA T unted Flor:} பாடுகிறார்களாம். ரொ : மதுமதிப் AGLIA LI LI 『譚山■■
வெரி Gubi *lägg oAGA, : po الاسم எ உண்டு பாதோர் "இதை 鶥* TELJ GLIF AF |- Guwa 5 நன்ற *
W. sity". As 蠶* தயதப் வே" 'il" ரன் ாள்கி
விரும் TITI கதை நன்றாக இல்லை piiri ஆவி பொதும் கவர்ச்சிகாட்டுவேன்
ான்று யாராவது சொல்வியிரு நேர்கா என்று ஒருபோட்டியே த்
Jakarrik II LÊ
IGÖGÜü.
நம்பிங்கி
சிறார் நடிகை மீனவுக்கு இப்பெ ஏறுமுகம் சூட்டொடு குடா தனது முற்பற்களில் நான் கழற்றிவிட்டு வேறு பள பொருத்திவிட எண்ணியுமா அதற்காக அமெரிக்காவு போகப் போகிறாராம்
கடதாரி அப்படியெ

Page 11
சரியான போட்டி மொயில் கலை விழா
நடந்து விசயத்தில் அமிதாப்பாலும் அளில் கரும் போட்டிபாடுகின்றார் யார் நந்தவர் என்பதுதான் பொட்டி அமிதாப் பாதாம் ாக்கக்கூடியவர் திகழ்ச்சி நடத்துவதற்கா திவம்
தாப் ஒழுங்ாக I itu. துளி கபூரும் விடுவதாக |" या
விழாவில் ஒன்றாகத்தோறும்
T GAMANT"|6
கத்திற்குத்தான் இழப்பு |းမှို့ ஆளில்ா
புரோடியாகப் ம அதிரும் வகயில் ரூபாய் செலவில் தயாரிக்கப்
ாரார் சா ராஜா தமிழின் எளி திருட்டில் ராஜா அந்த ராணிக்கு விரயத்தில் அதுதவிர ா ஜப்பாளியர் போன்ற ாம்மைகள் ஸ்டிக்கர்கள்
விதமான விளம்பரங்கள் ாண் இருந்தும் படம் படுதோல்வி
ார் ராாரிக்கும் வருத்தம்
S S S S S S S S S S S S
falofNDIT GŴYL DIT E, I I (GOD GT
டப்பாத்தை இவட்சம் இலட்சமாய் கருட்டி வைசிருக்கிறானே பாவ பயன் மாவி ராப் போய் உருவுங்கடா
தொண்டன் செய்த தப்புக்கா பயன் மனைவி உருவுற நீங்க உங்க தலைவளைப் போ தட்டிக்
ாம் எழுதியிருப்பது கப்டன் ரபாகரன், ராதி போன்ற ருக்கு வசனம் எழுதி பிரபலமான யாத் அகாள் மறை ஏற்ற பிறக்கத்தோடு, சூறாவளியாக பேசித்தீர்ப்பது மார் ஆவோராங்
போஸ் ஆவேசமாக வப் போ வேண்டும் என்பது ாவு அது மீண்டும் பபித்துள்ளது. ாண்டைக்காட்சிகளிலும் பக்கவில்ல்ை நடிப்பிலும் அவ்வாறுதான் ாறுப்பிரியாவுக்கு சொந்தப்படம் திறவாகச் செய்திருக்கிறார். கதாநாயகனாசிஇப்பொது தாரித்திரநாயகனாகியுள்ளார் நாத் மனதில் நிற்கிறார் விவாக சாதாரவி என்பாள் சந்திரனும் உண்டு ரிக்கவைப்பது ாாஅன் இயக்குநர் தொழிலை பிட்டுப் பாட்டு நாாவ
ராபே அவர் காலம் தள்ளலாம்
ப்ராயிங்ா வோல்டர் வெற்றிவேல் பட்டுநிவா
Flag Tulio
பட்டில் இதில் வண்ாநிலா பாடல் திளம் ாத வசனமெழுதி இயக்கியிருப்பவர் யாகத் துவகான் ராடவிங் எக்கச்சக்கமான சூடு வாங்பர் வெற்றிவேன் தங்கள்
இல்லாயிட்டாலும் தோள்விப்படமல்ல கட்டளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GADUSID
Gifu GL fu un
Il riu ாவிந்தா ருவரு காம் ாப்பொருநடிகருக்கும ார்கரும்பாங் [[[[[[]], {{#ifl: , L'HH
Luftw Irl (IATO
■■■■■ 高島*島 』山*
ந்யாரா TITLDITni Li III YILIFA KrL ரசிகர்கரும் பாய்யாறு செய்யக்கம் என்றும் பா பிருகிறது
பும் 10:17 11:11.071 ܕ .
→→→ | | },ा।=|
: מחווה யச் சந்திக்கும் ழா சந்ா
முதுங்கள்
.4 1 W
ავს „ტზე!“
في الملك
^ ܙܛ"
ரஜினிகாந்த் நடிக்கும் ரகசிய பொள் 000 படத்தில் ரஜினிக்கு வேண்டிய உடைகள் அனைத்தையும் வெளிநாட்டில் பிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளியைத் தொடர்ந்து சந்தமாமா-விஜயா கம்பள்ள் அடுத்துத் தயாரிக்கும் படத்தின் பெயர் கறுப்புவெள்ளை. ஆனால் கவர்படம்நாள் விஜயசாந்தி தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்க விருக்கிறார். வழக்கமான அரசியல் அடிதடி இல்லாமல் நகைச்சுவையுள்ள குடும்பக்கதையாக இருக்கும். இப்படத்தை பாக்கியராஜ் இயக்குகிறார்
தெலுங்குப் படவுலகின் முள்ளனரி இயக்குனர்களில் ஒருவரான கிராந்திகுமார் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் படங்களைத் தயாரிக்கப் போகிறார் ப்ெபடத்தை ஆர்விடதயகுமார் இயக்குகிறார் இயக்குநர் என்ர சந்திரசேகர் அடுத்ததாக இயக்கும் படம் செந்தரபாண்டி இதில் அவரது மகள் விஜய்யும், விஜயகாந்தும் நடிக்க பிருக்கிறார்கள் ஆர்கே செல்வமனரியின் அதிரடிப்படை படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் பாடல்காட்சிகள் ரெங்கொங்கில் pi படமாக்கப்பட்டு வருகின்றன. ரகுமாள் ரோஜா நடிக்கும் வதி படத்தின் நடந்த இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் சுமாள் தோன்றுகிறார்.
ரசிகர்களின் கடிதம் ரேவதி நடிக்கும் புதிய படமொன்றை கேளடி கண்மணி தவிகிறது. அதில் ஒரு புகழ்வசந்த் இயக்க இருக்கிறார் பிப்படத்தில் பாடகர் மனோ ரது நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்காரவேலன் படத்தில் நடித்தவர்
Lair
T TFT * தற்போது நகைச்சுளாவ நடிகர்களில் முன்னணியில் நிற்கும்
விட்டி பணிபுரிய ரும்புகிறேன். என்ன விற்கு இருபதிற்கும் மேற்பட்ட படங்கள் கைவசம்
லையாக இருந்தாலும்
பார்த்திபன்-பாதுப்பிரியா நடித்துப் பாதியில் நின்று பொள்
A" ati I.
ப்ெபடியா புதுசா ஒரு கல்யாணம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
சுந்தராண்டம் படத்தில் நடித்த சிந்துறாவுக்கு ஒப்ப்னையாளராக விருப்பவர் அவரது அப்பாதாளாம்.

Page 12
மணவாளக்குறிச்சி என்ற இடத் திற்கு அருகில் ஒரு பெரிய மலைமேடு இருந்தது. அதன் உச்சியில் ஒரு வழுக்குப்பாறையின் பொந்துகளிலும், பாறைக்குச் சற்றுத் தள்ளி இருந்த குகைகளிலும் நிறைய அன்னப்பட்சிகள் வாழ்ந்து வந்தன. அந்த வழுக்குப் பாறை அன்னப்பட்சிகளைப் பிடிக்க
ஒரு வேடன் விரும்பினான் பலவிதங் களில் முயற்சியும் செய்தான். ஆனால் அவனால் அன்னப்பட்சிகளைப் பிடிக் கவே முடியவில்லை. ஏன் தெரியுமா? அந்தப் பறவைகளைப் பிடிப்ப தென்றால் வழுக்குப்பாறையில் ஏறித் தான் பிடிக்க முடியும் வேறு மரங்களோ, கிளைகளோ அங்கே இல்லை. அந்த வழுக்குப் பாறையைப் பிடித்து மேலே ஏறிப் பறவைகளைப் பிடிப்பதோ நடக்காத காரியம். ஏனென் றால் வழுக்குப்பாறைதான் வழுக்கி விடுமே. எப்படி எதைப்பிடித்து உறுதியாக மேலே ஏறிப் பறவைகளைப்
பிடிப்பது என்று புரியாமல் வேடன்
ஆண்டுக்கணக்காகத் தவித்தான். ஒரு வழியும் அவனுக்குத் தெரியவில்லை.
ந்நிலையில் ஒரு நாள் மிகப் பெரிய பலத்த மழை பெய்தது. மழை என்றால் அப்படி ஒரு பேய் மழை. சுழல் காற்றும் பணியும் குளிரும் ΙράσσολογΤ வாட்டி வதைத்தது.
“
மலைமேல் இருந்த பல மரங்கள் மட மட என்று முறிந்து விழுந்தன. அந்தச் சமயத்தில் ஒரு காகம் தன் உடல் முழுவதும் நனைந்தபடி வழுக்குப் பாறையை நோக்கிப்பறந்து வந்தது. பாறையின் அருகில் அமர்ந்தது. இதைக் கண்ட அன்னப்பறவைகள் கீச் கீச்சென்று கத்தின. தங்கள் கூரிய அலகால் காக்கையைக் கொத்தி விரட்டப் பார்த்தன. ஏன் தெரியுமா? பறவைகளிலேயே அதிக திருட்டுப்புத்தி உடையதும், கண்டவைகளைத் தின்பதும், சுத்தமில்லாததுமான பறவை காகம்தான். அதனால் தான்
әуейт 60-тайпа біт алына இதைக் கண்ட சில காகத்தின் மீது இ "ஐயோ பாவம் குளிரிலும் இந்தக் போகும்? இதனை 6 தவறு செய்யாதீர்கள் காகத்தை நாம் அ துன்பத்திலிருப்ப இரக்கம் காட்ட GISTLIGOT.
உடனே அன் B0GIGIGI GU பறவை, "நமக்
Gásir LDL com Lu அலட்சியப்படுத்தி ഖ ബി, ഞ, I ഞ u 0;' கொண்டு OJ J (pigtuigi
ou aj) so do ao u ನಿಲ್ರೌ. செய்து பலவீனத்தைப் பலப் |படுத்த முடியாது!
கூலி கொடுப்ப suspear pareатцртidlji கூலிவாங்குபவனுக்கு Ք-56ն(Մ)ւգաn 51/
LJ GROOT 96 495 IT U GOD GOT அழித்து ஏழைகளை உயர்த்த முடியாது! பணத்தின் மூலம் தேவையான பாது காப்பை -9|60 - L (PLUT5.
சம்பாத்தியத்தைவிட அதிகமாகச் செலவழித்துச் தொல்லையிலிருந்து
மீள முடியாது!
மனித சுதந்திரத்தைப் பறித்து நன்னடத்தையையும் ஊக்கத்தையும்
உண்டாக்க முடியாது!
| மக்கள் தாங்களே செய்துகொள்ளக்கூடிய
வேண்டிய-காரியங்களை நீ செய்து
(Ա)ւգ-աn 5յ!
முடியாது முடியாது!
ஆபிரகாம் லிங்கனின் அமுத மொழிகள் இவை:
செய்துகொள்ள மக்களுக்கு நிரந்தரமாக -29 |
ரமேஸ்-ராஜ்மோஹன்
கொழும்பு-13)
நல்லவை வளரட்டும் தீயவை அழியட்டும்
நல்லவற்றைக் கூட்டிக்கொள்
தீயவற்றை கழித்துக்கொள் வைப் பெருக்கிக்கொள் நேரத்தை வகுத்துக்கொள்
نوشتگی
ன்ப துன்பங்களை சமனாகக் கருது . வளர்பிறை போல் அறிவில் வளரு. செலவைக்குறைத்து வரவைப் பெருக்கு. அன்பை பெருக்கு ஆணவத்தை குறைத்துக்கொள்
நல்லவர்களுக்கு இணையாய் வாழும் வாழ்வு
பிறறை நம்பி
606ULLIADDS -
இரா. சுரேஸ்குமார். ஆண்டு 10-ஏ, க/சீ.சீ.தமிழ் வித்தியாலயம் புசல்லாவ.
பல சித்துக்
தெரிந்த சித் ஒருவர் இருந்த புத்த பெருமாை சந்தித்த அவர் கையிலிருந்த ருள்ள சிப்பி ஒன் அவரிடம் நீட்டின "இந்தச் சிப்பிச் விலையுயர்ந்த மு இருக்கிறது. இன போன்ற முத உலகத்திலேயே GOGU. நூறாயி பொற்காசுகள் மதி GODL-LIġI JFLIL 76ou 2 SOL முத்தை எடுத் கொள் ஞ ந 9 என்றார்.
அதற்குப் புத் "முத்தின் மதிப் பொற்காசுகளாக டுமே. ஓர் உய என்பது என்ன சிப்பியை நீயே என்று பதில் தந் புத்தரை வ ஒருவன், "எங்கள் drita,Goeti I GJIT வேறுயார் Discoe G. அருளும் ஒருங்கே இருக்கிறார்கள்? உ பெருமைக் குா இருக்கிறார்கள்?" இதைக்கேட்ட எனக்கு முன்ன ஞானிகளை உன
என்று GELL IT ft
േiഞ4இங்கிலாந்து gigurtஐக்கிய அெ
güштäтஜேர்மன்தென் ஆபிரி J,6711___በ - Gill surfa LpGavofur
 
 
 
 
 
 
 
 
 
 

த்தை விரட்டின. பெண் பறவைகள் ரக்கம் காட்டின. இந்த மழையிலும் காகம் எங்கு தான் பிரட்டுவது பாவம். மழை விட்டதும் |ணுப்பி விடலாம். வர்களிடம் நாம் வேண்டும், என
னப்பறவைகளின் தான ஒரு ஆண் குத் தெரியாத
அன்னியர்கள் துன்பப்படும்போது நாம் அவர்களுக்கு உதவக்கூடாது. அப்படி நாம் உதவி செய்தால் அது நமக்கே
ன்பம் ஏற்படுத்தும். GIGOTGa) : காகத்தை இப்போதே நாம் விரட்டி விடுவோம்" என்றது.
ஆனால் சமயம் பார்த்துக் காக்கையும் பொய்க்கண்ணி வடித்தது. "அடடா எனக்கு நன்மை செய்பவர் களுக்கு நான் தீமை செய்வேனா? இன்னமும் சில மணி நேரங்களில் மழை விட்டு விடும். உடனே நான் பறந்துபோய் விடு *( வேன். அதற்குள் நான் உங்களுக்கு என்ன தீமை செய்யப் போகிறேன்? தயவு செய்து இங்கு இருக்க அனுமதியுங் கள் " என்று கெஞ்சியது.
சரியென்று வேறு வழியில்லாமல் மற்ற அன்னப் பறவைக ளும் காகம் அங்கே யே இருக்க ஒப்புக் Go), ITGöOIL GØT. ETTELE மூன்று மணி நேரம் அங்கே தங்கியது. அந்த நேரத்தில் அது அந்த வழுக்குப் பாறையில் பலமுறை எச்சமிட்டது. மழை விட்டதும் காகம் பறந்து விட்டது. ஆனால் காகம் இட்ட எச்சத்தில் முன்பு Tao விழுங்கிய ஆலம் கொட்டைகளும் O)616 f](3u வந்து விழுந்தன. அந்த ஆலங் கொட்டைகளில் ஒன்றிரண்டு வழுக் குப்பாறையின் இடுக் குகளில் வந்து விழுந்தன. கொட்டைகள் அந்த வழுக்குப் பாறைகளிலேயே தங்கி சில நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்தன. சில மாதங்களில் செடியாகி, பின் வளர்ந்து சில ஆண்டுகளில் வேர் பிடித்து மிகப் பெரிய மரங்களாகி விட்டன. அதன் விழுதுகள் எங்கும் பரந்து படர்ந்து கிடந்தன. இதுநாள் வரையில் அன்னப் பட்சிகளைப் பிடிக்க வழி தெரியாமல் இருந்த வேடனுக்கு அந்த ஆலம் விழுதுகள் உதவின. ஆமாம்! வேடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த விழுதுகளைப் பிடித்துக் கொண்டு
ஆலமரத்தின் மீது ஏறினான். அங்கி ருந்தபடி வழுக்குப் பாறையின் உச்சியில் ஏறினான். அங்கிருந்த அன்னப்பட்சிகளை தினமும் ஒன்றி ரண்டாகப் பிடித்துச் சென்றான். கறி சமைத்து உண்டான். வேடனிடம் இருந்து தப்பிக்க முடியாத அன்னப் பறவைகள் சில காலங்களிலேயே ழுவதுமாக வேடனிடம் அகப்பட்டு றந்து போயின. காகத்திற்கு அடைக் கலம் தந்ததால் அமைதியாக வாழ்ந்த அன்னப் பறவைகளின் கதி என்ன
வாயிற்று பார்த்தீங்களா?
பிள்ளைகளே! துன்பப்படுபவர் களிடம் இரக்கம் காட்ட வேண்டியது அவசியம் தான். ஆனால் துன்பப் படுபவர்களின் தகுதி அறிந்து தான் அவர்களிடம் இரக்கம் காட்ட வேண் டும். இல்லாவிட்டால் அன்னப் பறவைகளைப் போல் நாமும் அழிந்து போக வேண்டியது தான் புரிகிறதா? O
எங்கள் வீட்டுப்பூனை
!രൈ சொன்ன படி செய்யும் துள்ளித் துள்ளி ஓடும் சோறும் பாலும் தின்னும் சுத்தமாய் இருக்கும் மியா மியா என்னும் மீசிைக் காரப் Ꮜ60060Ꭲ
ஹாலைஹா அஸ்ஹர் ஆண்டு 3-சி மாறை/அறபா கனிஷ்ட த்தியாலயம் Qleusölesmund.
நூறு கோடிப் த்தான் இருக்கட் ரைக் கொல்வது ால் முடியாது. எடுத்துச் செல் 5rtir.
வழி காட்டியே! ாறு சிறந்த ஞானி இருக்கிறார்கள்? ான்று அன்பும் G)3, nr 6387 Leuff uuITir ங்களைப் போன்று I cu fi zum ni ான்று புகழ்ந்தான். புத்தர், "சீடனே! ால் தோன்றிய 56953 Сoginfluушот?”
"தெரியாது ஐயா" என்றான் சீடன் "இனி எனக்கு அடுத்துத் தோன்றப் போகும் ஞானிகளையாவது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் புத்தர் மீண்டும் "தெரியாது ஐயா" என்று பதில் சொன்னான் சீடன்
"என்னையாவது நீ முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார் புத்தர்.
தலை கவிழ்த்தபடி இல்லை ஐயா என்றான் அவன்.
பிறகு எதற்கு அலங்காரமான புகழ்ச்சிச் சொற்களால் என்னைக் குறிப்பிட்டாய்? அவற்றால் எந்தப் பயனும் இல்லை. குழந்தாய்' என்றார் புத்தபெருமான்.
செல்வா காழும்பு-1
தேசங்களின் தேசிய பறவைகள்
காட்டு கோழி
ரொபின்
Dugi
ரிந்தா- *ԱՔ(5
பச்சைக்கொண்டைக் கோழி வெள்ளைக் கொக்கு
5) ከ --
ந்து
זיו rוחווה.
நீலக்கொக்கு கனடாவாத்து முத்துச்சென்னிப்பறவை ճignապ ջնք,
ஏ.ஜே.எம். பைஸர்
கொழும்பு-12
இடுை
நாடுகள் நானபங்கள்
g, 60 TIL AT GOTT GJIT
பிராங்
ՅԵԼԱՐ
றியால்
ஈராக்கி (தினார்)
in at
பவுன்
G) fi alf
ரூபிள்
க.ம.ஹரிராஜேந்திரன் இந்து கல்லூரி
கொழும்பு
丐óT丁 பிரான்ஸ் இந்தியா  ெ FJ Tië, ஜப்பான் எகிப்து அமெரிக்கா ரஷ்யா
25-31, 1993

Page 13
உமா கட்டிலிலிருந்து எழுந்ததும் ஏற்பட்ட அந்தச் சின்ன அதிர்வே என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டது. நல்ல இருள் இருப்பினும் ஒரு மெல்லிய ஒளி அறையில் பரவியிருந்த மையினால் அவள் அடிக்குமேல் அடிவைத்துச் செல்வது தெரிகிறது. அறைக்கதவண்டை சென்று விட்டாள். ஒசைப்படாமல் கதவை மெல்லத் திறக்கிறாள். வெளியே செல்கிறாள். திறந்ததைப் போலவே மெதுவாக கதவை தாழிட்டு விட்டாள்.
இந்த நேரத்தில் இவளுக்கு என்ன வேலை பாத்ரூம் போகிறாளோ? பொறுத்துத்தான் பார்ப்போமே!
உமா போய் ஐந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் வரவில்லை. "பாத்ரூம்" போய்வர இவ்வளவு நேரமா? எனக்குள் எண்ண அலைகள் மோதுகின்றன.
அமைதியைக் கிழத்துக்கொண்டு எங்கள் நாயின் அனுங்கள் வேறு இதற்கிடையில் மிக மெதுவாக பேச்சுக்குரல் பொருள் விளங்க வில்லை. கிசுகிசு என்று இருவர் இரகசியம் பேசுகின்றனர்.
எனக்கு இருப்புக்
மணம் முடித்து 12 வருடங்கள் ஒரே பையன். அவனுக்கும் 10 வயது முடிந்து விட்டது. இத்தனைக்குப் பின்னும். இருவருக்கும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
கடந்த மாதம் அலுவலகப் பணிகளுக்காக DGOGDuJLib சென்றிருந்தேன். ஒரு வார்ம் அங்ககு தங்கிவிட்டுத் திரும்பி வந்தேன். நான் இல்லாத காலங்களில் வீட்டில் நடந்த புதினங்களையெல்லாம் அயல் வீட்டில் குடியிருக்கும் பொன்னையா அண்ணன் என்னிடம் கதை கதையாகச் சொன்னார். இத்தகைய போக்கு வருங்காலத்தைப் பாழடித்து விடும் என்று அவர் சொன்னார்.
என்னிடம் சொன்னது போல் உமாவிடமும் எச்சரிக்கை விடுத்த தாகக் கூறினார். ஆனால் அவளின் போக்கில் எத்தகைய மாற்றத்தையும் காணவில்லை என்று வேதனைப்
Litt.
DDT a Lib G) LITT GÖTGOMGOTULIIT அண்ணன் என்னிடம் சொன்ன வற்றையிட்டு நேரடியாகக் கேட்டால் "கோள் காவுறியளோ" என்று அவரிடம் சண்டைக்குப் போவாள் அவரே எண்ணிடம் கேட்டுக் G)JITGTLITIi. 'தம்பி நான்
Gantt.
சொன்னதாக உமாவிடம் கூறி விடாதே" என்று கெஞ்சினார்.
அவளிடம் எப்படிக் கூறுவது
என்று தெரியாமல் இத்தனை நாளும்
தவித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வப்போது கண்டிக்காவிட்டால்
இப்படித்தான்.
வெளிக் கதவை மெதுவாகத்
நிமிடக் கதை
திறந்தேன்.
ஓசைப்படாமல் மெல்ல நடந்து முற்றத்தைப் பார்த்தேன். அதோ இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தனர். பின் புறத்தில் புதிதாக ஒரு அறை கட்டுவதற்காகக் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த மணல் கும்பத்தின் மீது அவர்கள்
அருகில்.மிக அருகில் சென்று 697 LGB LGBT.
அவன இங்கே வந்து. விளைய இது.காலையில GIBLJITS, GGJ GOOTIITLIDIT
"அப்பாவுக்கு Gլ II ա լ -9|ւմ L சனிக்கிழமை ஸ்சு
"அமா உங்க அ இல்ல ஞாயிறுமி உங்கப்பாகிட்ட எ கேட்டுக்கிட்டிருந்ே ჟn L'_L ქr ()ჟrnr@სი),
"அப்பா அது வெள்ளிய அதே
விடி வெள்
(-அமி
கீழே கிடந்த சருகுகள் என்னைக் காட்டிக்கொடுத்து விட்டன போலும், முதலில் அவன்தான் என்னைப் பார்த்து பயந்து விட்டான் வீர் என கத்திக் கொண்டு உமாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்
அவளும் திரும்பிப்பார்த்தாள்
"நீங்கள்
அதிர்ச்சியும் பதட்டமும் அவள் குரலில்
"ஆமா நான்தான்."
எழுந்து கொண்டாள்.
அவன் 19l 60Ꭲ 6Ꮱ 6ᎥᎢ அணைத்தபடியே எழுந்தான்
"பிரபா.அப்பாடா.கண்ணைத் திறந்து பார், பாத்தீங்களா உங்க வீர மகன் இருட்டில உங்கள என்னேவா என்று எண்ணி என்னை இறுகக்கட்டிக் கொண்டான்."
"பனிபெய்யுது.இந்த நேரத்தில்
ஆண்டாரப் போல அதத்தான் என்னச் கிட்டு வந்தாங்க இருக்கப்பா"
"அம்மா வடி அவனுக்கு நீ அ குடுத்துக் கொண் வயதாயிட்டுது.இ அம்மாட மடிதா பாக்கிற அயலிலுள் சிரிக்கிறாங்க.
போதும் விடி
GLIT nila, o Gia.
உமா சிரித் உள்ளே போகிற அனைத்தபடி.
9 Geist GOLDuf) Gl அழகாகத்தான் இ நேரம் மணலில் விடிவெள்ளியைப்
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு செய் தொழில் விருத்தி கடின உழைப்பு திங்கள்- பணக்கஷ்டம் காரிய நன்மை செவ்வாய்-மன நிறைவு மாந்தர் தொடர்பு புதன் வியாழன் துயர் நீங்கும் தூர இடப் பிரயாணம்
FGas
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செய்தொழில் நன்மை, வீண் சிநேகிதம் திங்கள் பணவரவு தொழில் பிரச்சனை செவ்வாய்-கல்வி மேன்மை காரியானுகூலம் புதன் உயர்ச்சி மனச்சந்தோவும் வியாழன் அந்நியர் தொல்லை, அலைச்சல் வெள்ளி வீண் தொல்லை, பொருள் விரயம் சனி மனக்கசப்பு வருமானம் குறைவு
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால் ஞாயிறு மனப்பயம் மங்கையரால் நேசம் திங்கள் துயர் நீங்கும் பிரயாணம் அதிகம் செவ்வாய்-பாராட்டு பண வரவு புதன் கருமங்களில் வெற்றி பயண நன்மை வியாழன் கெளரவம், புகழ் பெரியோர் நட்பு வெள்ளி நடைக் கஷ்டம் நாணயம், கீர்த்தி சனி உயர்ந்தோர் உதவி மனமகிழ்ச்சி
உத்தராடத்துப்பின் முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு வீண் பகை குடும்ப சுகம் திங்கள்- திரவிய லாபம் முயற்சிக்கு வெற்றி Glasráramür-Tiflu fljúf, LGBT GJITGGONA). புதன் அந்நியரால் உதவி அதிகார மேன்மை வியாழன் உயர்ச்சி, உழைப்பு மேன்மை வெள்ளி பெரியோர் நட்பு காரியானுகூலம் சனி தொழில் சிறப்பு எண்ணிய கருமம் வெற்றி
கப நேரம்
தனதானிய லாபம், பிள்ளைகளால் மகிழ்ச்சி பிப 1 மணி
வெள்ளி எடுத்த காரியம் நிறைவேறும் வீண் பயம் காலை 1 மணி
பகைவர் வெற்றி பணத்தால் காரிய வெற்றி பிப 1 மணி அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
forth II GBJiii
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள் - வெள்ளி அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
முன்னரை)
கர்த்திகை பின் முக்கல் ரோகிணி, மிருகச்டத்து
காலை 6 மணி sáIN, JOKITAJ GLITE GOTÓ), LU, 1 1068 L.LI, 3 LPGM. : மேலதிகாரிகள் நட்பு பகல் 12 மணி Ls.L. 4 logos செவ்வாய்துயர் அதிகம் தூர L நன்மை 197606) 11 IDGOgof
|1561- USofia, Guo Jaco, Lap. AIGOA) 10 DG | காலை 9 மணி வியாழன் பண வரவு காரியனுகலம் LIGOA) 9 LDGISSN || ||
TT LLLS TTTTT STTTTTS LLL TS LL S 0 LLLLLLL fgs- LLLL L TTT L T TTTTT LLLLLLLLS LLLLL SS LLLLLSS
புதன் அதிஷ்ட இலக்கம்-5
2 IDG Ls). L. 4 LDGOVOM L.L.I. 3 LDEM Higa 10 LDas Ls), 9 DIGWolf gløMA) II Lays BMG006, 8 LDIGNof
FII99) 9 DM
LIIGI0au 11 LDGOS
HIgMal 9 Das
L.L. I Dans
L.L. J DøM L.L.I. 2 of E. It is
முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்)
இந்த வாரம் (25098 (U
T ܐܸܠܵܐ) ܢܠ
oroio
விரு ட்சிகம்
ρη τά
மிதுனம்
ம் விரு சிகம் த
(@、
பிய 2 மணி ஞாயிறு உண்மையின் உயர்வு உழைப்பு மிகுதி காலை 8 பிப 4 மணி திங்கள் உள்ளம் மகிழ்ச்சி எடுத்த கருமம் சித்தி காலை 1 L.L.. I Don Glarianii-Gloguá, pion, La Guya UITGANGAJ 9 காலை 10 மணி புதன் பெரியோர் நட்பு அனுகூலம் JUST6ODGAJ 101 காலை 9 மணி வியாழன் துயர்நீக்கம் தரதேச செய்தியால் மகிழ்வு காலை 8 LLLLT LLLS TTTT L S TLLT TTTTLLS T LLLLLLLLS ITGG) IT Das காலை 8 மணி சனி தருமச் செய்கை தந்தை வழி நன்மை காலை 10 மணி
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6
(െ 25-81
1993
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரன் கொண்டு டுற நேர மா வன் பள்ளிக்குப்
த்தரித்த டி ஜோக்ஸ்
1ளும் தெரியாது நாளைக் கு b இல்லை" பாவுக்கு சனியும் influir: o asi G20 iunii orazón sosti
... நீதான் Dim assor siar 臀 தனை நாளாகக் நீலா அந்த மயானத்தைக் கத்தி agerfluir: உன் அப்பா பெயர்
விடிவெள்ளியக் MONTPASAUGOM UTUBRU HUDEBIT
蠢。謚nóó *@鸚.* 鸚。 தானப்பா விடி உயிரை விறங்களாம் அதான் galluir உன் பெயர் என்ன? பெரிதா சின்ன மாணவி செல்லம்
நீலா மழையில் நனையாத காய் | gairtlitir Ք 8 Փլմաո Պսաn?
எது? för aon sa: Gorsjöjjin மாலா கு ைமிளகாய் வெறுத்துப் போன ஆசிரியர் நிலா இன்னொன்றும் சொல்லு அடுத்து வந்தவனிடம் கேள்வியை
οθεί πή gairtlitir 6 65 3јtйt in Götüшй?
கமன் ஒரே ஒரு வரைபடம் மட்டும் வைத்துக் கொண்டு பாலைவனத்தில்
பயணம் செய்து கொண்டிருந்தான் துரதிஷ் வசமாக முள்ளில் மாட்டி அது கிழிந்து விட்டது. ஆனால் மன்
இருந்ததே.
gtвітійфак,
o un 59.
Lupuan A
ஒவ்வொரு
鷗aan Múau ji}
ஏன்னா அங்குதான் ஒட்டகம்
இரு யானைகள் ஒரு கரும்புத் தோட்டம் பக்கமாய்ச் சென்றன. ஒரு யானை உள்ளே நுழைந்து கரும்பை இன்னொன்று மட்டும் வெளியிலேயே நின்ற விட்டது ஏன்? ஏன்னா அந்த யானைக்கு சர்க்கரை
அரிச் சந்திரன் உபயோகித்த
புரொமிஸ் (Promise)
(tpéaն իnoir higնմl68 *ՈՊար
கேட்டுக் கொண்டே வந்தார் gamutsa si yun Gu stars
(G2) miji
morraior annaör 3: Conrain
genfluir: வெரி குட் உன் பேர்
மாணவன் 3 ஜோன்சன்
22?
*
som a arm Gorsary in og unaofai
இருந்தால் என்ன பெயர்?
நிக்குமோநிக்காதோ
சைனாவில் இருந்தால் காஞ்சாச்சி 溺
griff Gooibunaar strui 635? கத்தரிக்காய்
சுதன் வீட்டிலிருந்து தெரு முனையிலிருக்கும் கடைவரை ஓட்டமாய் ஓடிப்போய் என்ன வாங்கினான்
**
GUA
வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணிர் வருது:
அதுக்கு ஆகுதே
குகன் பழம் பால்
சாப்பிடுறிங்களா?
呜呜
மாணவன் கண்ணன் லவன் ஏன் புதுப்பால் இல்லையா? G) grful G3 agenfuir. e air go na Guit
&ffiպ(55-9|ւDLDIT || 5:0 հա: უწმიწუiráწწri>/ 12 წწ.
கு காட்டக் கூட்டிக் நல்ல வடிவா
பாத்தான் இருக்கு திகமாச் செல்லம் டே வர்ரே.பத்து ன்னும் அவருக்கு ன் தேவைப்படுது ாளவங்களெல்லாம்
வெள்ளி பார்த்தது.
(ο) 4, Πουατ (βι
மகனையும்
துக் GI.
விடிவெள்ளி ருக்குது கொஞ்ச
நாமும் இருந்து Lum" ifrağayı, amort (BİLDİ
'காட்ச் பிடிக்கறதுலே ரொம்ப விக்கா இருக்காரு சார். ப்ளிஸ்."
LÁGYIK SfNLó, SIL) LMGTGOTGOOI, QUEGLITT EGOIT. (lo முன் 'ಸ್ತ್ರ್ಯ* T (புனர்பூசத்து நாலாம் I, UID, ஆயிலியம் ாயிறு சுய கரிய நன்மை அந்நியர் உதவி காலை மணி ஒரயிறு ಶೇ.೫೦ರು. சேர்க்கை தார சுகம் JIGO) GAV 9 LDGNMAN E. LIGIá5áll, Doró alcoa), Toa 9 pass திங்கள் கல்வி மேன்மை இடமாற்றம் UITG20a) 10 LDG Gof சவ்வாய்-பெரியோர் உதவி கெளரவம் LJ.G. 12 InGaN Garsia Ti-UULA நீங்கும் பணம் வரும் SITGANGAN 8 LIDGNOf தன் மனச்சந்தோஷம் மறைமுகநோய் கவலை காலை 10 மணி புதன் துர பிரயாணத் தொல்லை. சுகவாழ்வு UITGANGA) 11 DG80sf2 யாழன் மனைவியால் கவலை, பண விரயம் காலை 1 மணி வியாழன் இழந்த பொருள்மீட்பு இன்னல் தீரும் LJUKG) 12 LDGSON வள்ளி கடவுள் பக்தி காரிய சித்தி பல் 12 மணி வெள்ளி உறவுகள் நெருக்கம் உள்ளம் உவகை LJ.L. 2 IDGSM செலவு மிகுதி, கடன் பயம் D.L. 9 in foot- காரிய சித்தி கடின உழைப்பு RIIGI06A) I ILDGWolf அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-3 2 56 660 ★ III. சு நேரம்
(மகம், புசம், உத்தரத்து முதற்கால்) *》3 1.98 வரை) ஞாயிறு புதிய 蠶 GLIGir : GFsthøg, L.LI, 2 DAs
திங்கள் அயலவர் அன்பு காரிய மேன்மை KIGOMGAV II LIDGNON செவ்வாய்-பெரியோர் சகவாசம், வீண் செலவு RIIGI0au 10 LDG Nos புதன் கெளரவம் புகழ் தேக மெலிவு ITGOG) 9. IDGoof வியாழன்-உண்மையின் உயர்வு உயர்ந்தோர் ஆதரவு பிய 3 மணி வெள்ளி பொருள் வரவு பூரிப்பு KIINGOMGAV 9 LIDGINSN | Fass- I60A) II LDGSM
சூரியன்
செல்வாய் உத்தரத்துப்பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) வியாழன் காரிய சித்தி, கஷ்ட பலன் நீக்கம் Ls LJ, 3 LDM இராகு, புதிய நட்பு புகழ், கீர்த்தி LJ.L. 1 DM
பண வரவு பகைவர் வெற்றி LJUKG) I2 DG60f கேது திரவிய லாபம் தீராத சோகம் IMIGO)GU II LDGSON புதன் வெள்ளி எண்ணங்கள் நிறைவேறுதல், சந்தோவும் காலை 9 மணி if G Glaucomorf பணத்தடை, பாராட்டு வழிபாடு LJgø) 12 DM ଛି! @ty " Fgs- துயர் அதிகம் தூர இடப் பிரயாணம் காலை 10 மணி
தில் புதன் பிரவேசம்
பிசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்)
ாயிறு மனக்குறை நீங்கல், மகிழ்வு காலை 10 மணிஞாயிறு வருமானம் வசதியான வாழ்க்கை Ass60a) 9. IDas |ங்கள் பணப்புழக்கம் கொடுங்கல் வாங்கல் நன்மை பிப 4 மணி திங்கள் நண்பர்களால் செலவு நாள்பட்ட நோய் நீங்கல், காலை 1 மணி சவ்வாய்-செய்தொழில் விருத்தி திடீர் செலவு பகல் 12 மணிசெவ்வாய்-ஆசை அதிகம் அந்நியர் பகை SIGOGU 10 DGSM தன் உயர்ச்சி, பணத் தட்டுப்பாடு பிய 1 மணி புதன் பூர்வீக சொத்துச்சேரல், புண்ணிய யாத்திரை பகல் 12 மணி யாழன் காரியானுகூலம், கடவுள் பக்தி KITADA 11 Dash || alŵumpir- SITUAR SIÚD, LDGOTLD på f7, LJ.LI, 1 DSM வள்ளி துயர் நீங்கல், எண்ணங்கள் நிறைவேறல், காலை 9 மணிவெள்ளி பொருள் விரயம், கவலை. L.J. 306. னி மறைமுக எதிர்ப்பு, மனக்கஷ்டம் காலை 8 மணிசனி காரிய மேன்மை, கடவுள் வழிபாடு UITGANGAJ 9 LDGWOf
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
மறைமுக எதிர்ப்பு உறவினர் பகை அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-7

Page 14
அதிசயம் ஆனால் உண்மை
|
அமந்தா இறந்துவி அமந்தாவை அவர்கள் இ
றால்ஃபிரான்ற்ஸ் ஹில்-லூயி தம்பதியினருக்கு இப்போது 70 வயது
1937இல் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அகமகிழ்ந்த தம்பதியினர் குழந்தைக்கு அமந்தா என்று பெயரிட்டனர். மகிழ்ச்சி நீடிக்க
குளு குளு என்றிருந்த குழந் தையை காய்ச்சல் பிடித்து அதுவே நெருப்புக்காய்ச்சலாகி விட்டது.
தம்பதியினர் பதறித்துடித்தனர். செய்யாத மருத்துவம் யாவும் செய்து பார்த்தனர்.
பயன் இல்லை. நோய் வென்றது. செல்லக் குழந்தை இறந்தது.
அமந்தா-என் Gar GOGGLD உன்னை எப்படி பிரிவோம். பிரிந்து தங்குமோ எம் உயிர் என்று
சோகத்தில் வீழ்ந்தனர்.
பட்டகாலிலே படும் என்பது
போல மருத்துவர்கள் சொன்ன
இன்னொரு செய்தி சோகபாரத்தை
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
92.1 மானிடக் காதல் இது கானகக் காதல்
மேலும் அதிகரிக்கச் செய்தது.
இன்னொரு குழந்தை பிறக்கப் போவதில்லை என்பதே மருத்து வர்கள் சொன்ன செய்தி செய்தியா அது இடி
தேறுதல் இன்றி அழுது புரண்ட தம்பதியினர் குழந்தையை அடக்கம் செய்யாமல் தம்மோடு வைத்துக் 0)giftgöTL60Tsr.
முதலில் ஒரு வாரம் குழந்தையின் உடல் கெடாமல் இருந்தது, ஆனால் உஸ்ணக்காற்று உடலை வரளச் செய்தது. FLIDLunii 956AfaiJ DLGOGA) வெய்யிலில் வைத்தனர். அத்தோடு சாதாரண எண்ணையை உடல் முழுவதும் தேய்த்தனர். பூச்சி புழுக்களின் தொல்லைகளில் இருந்து காப்பாற்ற கிருமிநாசினிகளையும் அடித்தனர். வருடத்தில் ஒரு தடவையோ அல்லது இரு தடவை யோ சோப்புப் போட்டு உடலைக் கழுவி வருகின்றனர். உடலில் தூசு படியாமல் தினமும் Ꮽ5ᎱᎢ Ꭿr
எனினும் புனிதமானது.
என்ற வரிக்குதிரையும் காதல் வயப்பட்டன. பரிமாறிக்கொள்கின்றன. அண்ணனும் கொடுக்க, அவளும் வாங்க அதை காமராக்காரரும் இந்த அபூர்வப்படம். இப்போது நீங்களும் நோக்கலாம்.
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே குத்தகை எழுதிக் கொடுத்தவிசயமா என்ன? இது மனிதக் காதல் அல்லத்தான். ஆனால் புனிதமானது. சீனாவில் ஷங்காய் நகர மிருகக் காட்சிச் சாலையில் ஒரு கலப்புக் காதல், றிக்கி என்ற ஒ. தம்மைப் பிரிக்கும் தடையையும் மீறி அ
தட்டுவார்கள்.
இப்படியே அ 65), 'LL6:07, 19376)
உடல் பழுது படா
gaaralai) ay L போலவே இருக்கின் தலை சீவி அன்டே அந்தத் தம்பதியி உறவினர்களுக்கு உறவை முறித்துக் அந்தத் தம்பதியின கொண்ட ஈரமன புரிந்து கொள்கிறா
site's Jill
விரு ம்பவில்லை.
"நாங்கள் இ குழந்தையை அடக்க கூறியுள்ளோம். அ அமந்தா எங்களுடன் இருப்பாள்" என்று
அவர்களும் ( மற்றொரு குழந்தை குழநதைகள,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2LILITOTH
மூளையென்றால் GuLILILIITGOT
மூளைதான்
யப்பானியர்கள் தொழில்நுட்பத்தில் ஒருகை பார்த்து விடுவதென்றே முடிவு செய்துவிட்டனர்.
கோழி முட்டை போல் படத்தில் இருப்பது ரயில் வண்டி என்றால் நம்பித் தான் ஆகவேண்டும். ஏனென்றால் ஜப்பானியரின் முளை அப்படி
இந்த ரயில்வண்டி கொம்யூட்டர் முறையில் இயக்கப்படுகிறது. மின்காந்த விசையின் உபயத்தில் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் போகும். வெள்ளோட்டம் எல்லாம் முடிந்து இப்போது டோக்கியோவில் ஓடிக் கொண்டிருக்கிறது. யப்பான் போனால் நீங்களும் முட்டைக்குள் பயணம் GLIT, GUIT).
Iட்டாள் இழக்கவில்லை
ரை நூற்றாண்டுகள் கடந்து இறந்த குழந்தை-இன்றுவரை மல் அப்படியே இருக்கிறது. மாற்றமில்லை. உயிர்க்கண்கள் ன்றன. தினமும் உடை மாற்றி ாடு பராமரிக்கிறார்கள். னரின் அதீத அன்பு அவர்களது கசப்பைக் கொடுத்துள்ளது. கொண்டார்கள். ஆனாலும் ாரின் உணர்வுகளைப் புரிந்து ம் உள்ளவர்கள் நிலமையைப்
its, 67. அமந்தாவை பிரிய அவர்கள்
றந்தால் எங்களுடனேயே ம் செய்யும்படி உறவினர்களிடம் துவரை-அவள்-எங்கள் இனிய இங்கேயே தனக்குரிய இடத்தில் அந்த தம்பதியினர் கூறுகின்றனர்.
:இந: அரை நூற்றாண்டுகளாக உயிர்
இன்றி வாழும் உடல்
யை இழக்க விரும்பாத வயோதிப
அமெரிக்க மு ன னா ள ஜனாதிபதியின் மைந்தன் மீது கற்பழிப் புக் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. முன்னாள் ஜனா த ப த கெண் னடியும்
氢
翡
யர்களோடு பகிர்ந்து கொள்ளுமளவுக்கு சென்றதாக
பல கதைகள் உண்டு.
பேரழகி மர்லின் மன்றோவுக்கும் கென்னடி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட அந்தரங்க
நெருக்கம் உலகமறிந்த கிசுகிசு
இப்போது கென்னடியின் மகன் கென்னடி ஸ்மித்துக்கும் பிரச்சனை,
கற்பழிப்புக்கு எதிரான அமைப்பொன்று
கென்னடிஸ்மித் மீது கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அக்கண்டன கூட்டத்திற்கு தானும் வரவேண்டும்
என்று ஸ்மித் விடுத்த கோரிக்கையை அந்த தூக்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டது. கோபப்பட்ட ஸ்மித் துள்ளிக்குதித்த போதும் எந்தப் பயனும் இல்லை.
கென்னடி ஸ்மித் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருக்கிறார்.
டகச்சிவிங்கியும் சாளி ன்பு முத்தங்களையும் நோக்க சிக்கியதுதான்
it in
JUGH }" ( 25-31,1998

Page 15
புதுமைத் தொடர்
அத்தியாயம்-4
தருணம் வந்தது. மதுமிதாவுக்கு எதிரியின் பலம் புரிந்தது. பலவீனமும் தெரிந்தது.
எதிரியின் உள்ளக் கோட்டைக்குள் தன் இளமை தொடுக்கும் தாக்குதல்களால் ஏற்படும் விரிசல் புரிந்தது.
குறிதவறாத ஷெல்லாய் இளமையின் வீச்சுக்களில் கோட்டையின் பாதுகாப்பு அரண்கள் உள்ளே தகவதை உணர முடிந்தது.
மதுமிதாவிடம் இருந்த மகத்தான ஆயுதம் இளமை
மதுமிதாவிடம் இருந்த மகத்தான தந்திரம் அந்த ஆயுதத்தை குறித்த தருணத்தில் குறித்த இலக்கில் பயன்படுத்தத் தெரிந்தமை
ளமை இயற்கையாய் வந்தது. அந்த இளமையை நாகரிகம் என்ற போர்வையில் வெளிப்படுத்தும் சாகசம் செல்வச் செழிப்பால் வந்தது.
ஆனால் அனுபவம்? அது கற்றுக் கொண்டதால் வந்தது. பட்டுத் தெரிந்ததால் வந்தது.
அந்த அனுபவங்களே தனி ஒரு கதை கதைக்குள் கதையாக அவை வெளிப்படும் சுவாரசியங்களை மெல்ல மெல்லத்தான் அறிய வேண்டும் ஒரே மூச்சில் முயன்றால் சுவையும் போ சுகமும் போ,
எனவே பொறுத்துக் கொள்க யாவரும் சிற்றிடைக்கும் நோகாமல் சேலைக்கும் வலிக்காமல் மெல்ல அவிழ்ப்பதிலே உள்ள சுகம் போல மதுமிதாவின் புதிர்கள் சுவையாய்குடாய் கதையின் கரத்தால் மெல்லமெல்ல அவிழ்ந்து செல்லும்
இப்போது மதுமிதாவின் தந்திரம்பர்க்கலாம் உள்ளே கோட்டை அரண்கள் உடைந்து விழ சகல எச்சரிக்கை உணர்வுகளையும் அவன் மறந்தான்.
அவளை நோக்கி நகர்ந்தான். "காய் கனிந்து பால் நோக்கி நழுவி வருகிறது. வா தருகிறேன். எனக்குத் தேவையானதை உன்னிடம் பெறுகிறேன் பின் உன்னையும்." மதுமிதா மனசுக்குள் உறுதி ஏற்றாள்.
பதட்டத்தில் விலகிய சேலை குன்றென நிமிந்த இரு அழகுகளையும் அவன் விழிகளுக்கு விருந்தாய் கொடுத்தது.
கள்ளுண்ட வண்டாய் என்று இலக்கியம் சொல்வது போல் அவன் விழிகளில் காமம் வழிந்தது. அது மதுமிதாவுக்கு படு சுத்தமாய் புரிந்தது.
அருகே வந்து கரம் உயர்த்தி அவள் தலைதொட்டு தடவினான்.
"மது பயப்படுகிறாயா? உன் போன்ற அழகான பெண்ணுக்கு எத்தனை ஆபத்துக்கள் LIITILIIT"
S S S S S SSS S SSS SS SS SS SS SS SSS S SS
இதுவரை மதுமிதா மாபெரிய கோடிஸ்வரரின் செல்லமகள் ஒரே தொலைபேசி முலம் மிரட்டப்பட்டாள். மிரட்டியவன் புகைப்படங்கள் இருப்பதாகச் சொன்னான். என்றான். திவாகரை சந்தித்து தன் அழகின் வலிமையால் மதுமிதா ஹோட்டல் ராக்கிக்கு சென்றாள். அங்கே தி: போய் கிடக்க, கொன்றவன் அங்கே இருக்க அவனா மதுமிதாவை கொலைஞனின் தலைவன் போனில் மிரட்டி மதுமீது போடப்போவதாக சொல்லி போடாமல் இருக்க ே ஒரு கோடி வேண்டும் என்றான். அதைப் பெறும் தருவேன் என்றான். அத்தோடு போன் கட்டாக, திட்டத்தோடு அருகே நிற்கும் கொலையாளியை நோக்கின
தன் ெ
L to போட்டுவிட திட்டம் வகுத்தாள். தருணம் கண
கண்ணே மதுமிதா
கிறக்கமாய் காதுமடல் அருகே கிசு கிசுத்தான் உதடுகள் காதுமடல்களில் பட்டும் படாமலும்
வார்த்தைகளை உச்சரித்தன.
"இனி ஒரு தட்டுப் போதும் விடுவான் மதுமிதா தீமானித்தாள்.
மறு நொடியே. வரவழைத்துக் கொண்ட விம்மல்களோடு அவன் மார்பில் தலைசாய்த்து தன் ஈரஉதடுகளை அசைத்தாள்.
அவனுள் கோட்டை முற்றாய் தகர்ந்தது. தலைமுடி கோதி இறங்கிய கரம் அவள் முதுகை வருடிக்கொடுத்தது. மறுகரம் இடையில் பதிந்து மெல்ல அழுத்தி அதன் மென்மையில் வியந்தது.
"எனக்கு பயமாய் .என்னை ஏன் இப்படி துரத்துகிறார்கள் விம்மும் சாக்கில் மைதானமாய் விரிந்த அவன் மார்பில் முகம் அசைத்து உதடு վUւնգ.-
அவன் முற்றாய் சுற்றம் மறந்தான் ஆறுதல்
விழுந்து
சொல்லி தேற்றும் சாக் அவள் முகம் உயர்த்தின்
விழிகளில் அழை கவிழ்ந்தான்.
உதடுகளை விடு
"உங்களை நான் நம்பல "god 60Tibaloi:T4), 676576OT 0 மது செய்கிறேன். இப் சொல்லியபடியே உ பிரதேசத்தில் உரசினான் அவன் பரந்த மாப்பி மதுமிதாவின் தரம் கோதி மறுகணம் அவனை இளமைகளின் மெதுமை இறுக்கினாள்
"என்னை இதிலிருந் "இதிலிருந்து மட் இப்போது நீ என்னை G) Full 16.IIILITEP"
டியர் சிந்தியா கூடவிருந்தே எமது
சின்னச் சின்ன ஆசைகளை சிதைக்க
நினைக்கும் நண்பர்களுக்கு உங்கள் 4911 ,ᏍᏡᎧᏗ6ᏂᏓᎩ ?
மர்லினா பறகாத்
இக்கிரிகொல்லாவ.
ஒதுங்குங்கள் உணர்வுகளை காயப்
படுத்தாதீர்கள் பின்குறிப்பாய்-மூன்றுதரம்
„ዩrfiónffsiህ.
சிறந்த அறிவிப்பாளரான திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இதுவரை கெளரவிக் கப்படாததன் மர்மம்?
கலைநேசன் ஜவாத் புத்தளம் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் எல்லாம் கெளரவிக்கப்படுகிறார்களா என்ன? அந்தப் பட்டியலில்தான் அவரும்
இலங்கை தற்போதைய நிலையில் கைத்தொழில் நாடா? விவசாய நாடா?
கமஹரி ராஜேந்திரன் got fog. கத்தரி நாடு இனப்பிரச்சனைதான் அபிவிருத்திகளை கத்தரியாய் வெட்டிக் கொண்டிருக்கிறதே.
புரட்சி எப்போது வன்முறையாகிறது? எம்.எச்.எம்.தெளபீக் புதிய காத்தான்குடி-6 அதன் நிகழ்ச்சி நிரல் முழுவதிலும் பலாத்காரம் மட்டுமே பரவிக் கொள்ளும் போது
ஒரு பெண்ணிடம் என் விருப்பத்தை எவ்வாறு தெரிவிக்கலாம். ஏதும் வழிகளை அறிமுகப்படுத்தினால் என்ன?
ஏ.சி.எம்.கலாப் 4. Ihι το ΣοςIT. அறிமுகப்படுத்த-அதனால் ஒரு வேளை உம் முகத்தை அவள் விகாரப்படுத்த-நீர் என்முகவரியை விசாரிக்க தேவையா இது?
உதவிக்கும் உபதேசத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஏஜெனுபா கல்முனை. எல்லோரும் செய்யக்கூடியது முன்னது எல்லோராலும் செய்யமுடியாதது பின்னது
அரசியலில் அதிகளவிலான ெ வெற்றிபெறுவது எதனை உணர்;
கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கும் 蠶 நாயகம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு Glarusius LIGLor
எஸ்.ராஜா (பகீரதன்) தோலங்கமுவ LuL'II , Iran) ஆச்சரிழில்லை
சிந்தியா இப்போது தொலைக்காட்சி யில் நான்கு அலைவரிசை ஒளிபரப்பப் பட்டபோதும் நம் மொழிக்கு இரண்டாம் இடம் கூடக் கிடையாதே?
என்தனராஜ் ஹட்டன், எக்ஸ்ரே ரிப்போட்டில் நாரதர் சொன்ன போல் இரண்டாவது சனத்தொகை தமிழ் பேசுவோர் என்பதை மறந்து விடுகிறார்கள் வசதியான மறதி
மனித உரிமைகள் மாநாட்டில் தலாய் லாமாவை |
எஸ, அக்மல்முஹமட் கல்ஹின்ன. மனித உரிமைகள் அமைப்புக்குள்ள உரிமைகளுக்கே ஆபத்து வந்திருக்கிறது. பலமுள்ள பக்கம் சரிவதில் மனித உரிமை அமைப்பும் சளைக்கவில்லை அதுதான் 17765 ragor Gof).
அன்பின் சிந்தியா ரஜனிகாந்தின் எஜமான், அண்ணாமலை, உழைப்பாளி
போன்ற படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு தளபதிக்கு ஏன் கொடுக்கவில்லை. ரீராம் சிவா கொழும்பு-11 தளபதி மணிரத்தினம் படம் என்ற முத்திரையை அடிக்கடி நினைவூட்டியது காரணமாக இருக்கலாம் மற்றும் எஜமான் வெற்றிப்படம் கப்பர் ஹிட் படமல்ல
சிந்தியா-அன்பு என்பது எதுவரை
எம்பிரதாப் சந்திரன் 2d Lomvisöguo ITGI. எல்லையற்றதுக்கு எதுவரையறை?
சிந்தியா யாழ் மாணவர்களின் கல்வி பற்றி உமது கருத்தென்ன?
தி.தவக்குமார் ബ!്ഞസ്. இருட்டில் தொலைக்கப்பட்டு வருவன வற்றில் முக்கியமான ஒன்று
காதலுக்கு முதல் பரிசாக எதைக் கொடுக்கலாம்?
ஜெஜெரிஸ்னா 'ஆர்டன் பொரஸ்ட் அது கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு வோரைப் பொறுத்த சங்கதி
ஜூலை 25-81, 1993
விடிந்தால் திரும ஒரு பெண் முதல்நா சிந்திப்பாள்.
விடிந்தால் நட எப்படி நடந்து கெ ബി.ബി.ബി
(முகத்தை துை штц)
ஒரு காதலன் த
(6)SJ, T6T6IT 6Issi5T63 6)gr U
முதலில் உண நடந்து கொள்ளே தானாய்ப்புரியும்
qui fijjouit 點蠶 을, சொல்லுகிறார்கள் மனைவிக்கு கொடு என்ன குறையும்?
அங்கீகாரம் ெ எதுவும் குறையாது д) шарлады.
அரசியலில் அ வெற்றி பெறுவது எ
அடுப்போடு வர்கள் என்ற பை பொறுப்போடு ஆட வர்கள் என்பதை உ தொடங்கியிருப்பை
ஜெயலலிதா
தன்னம்பிக்கை தானே எல்லாம் எ தனக்குத் தானே எ
திரையுலகம் யிருக்கா விட்டாள்
திரைப்படம்ப யிருக்கும்
இனிநான் தின
GIGör Gig, Git GSM, GDG அதுதான் கோபம்
இப்போதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ir ungus mr Taft lb faj பர் திவாகர் ի5ջին Gunւ கர் செத்துப் Oldall ான். பழியை ioT(0).to/Taormira) சொல்லித் துமிதா ୭୯୬ 677, -9//0607
KOLL LIITaf7.
ன் எழுதுவது
* இறுக அணைத்து T607. பு தெரிய உதட்டில்
விடுத்துக் கொண்டு ILOT", (334"LIT67. சய்ய வேண்டும் சொல் போதே இந்த நிமிடமே தட்டால் அவள் கழுத்துப்
ல் நிறைந்த ரோமங்களை து கோலம் போட்டது.
இறுக அணைத்து அவள் மார்பில் பதிய
JETILIDD(Upg|LDI?"
டுமல்ல எதிலிருந்தும்
காப்பாற்ற வேண்டும்
மதுமிதா புரியாமல் அவன் முகம் பார்த்தாள்
மயக்கமாய் சிரித்தான்.""
"பசி என்னை கொல்லுகிறது மது கையருகே கனிகள் இருக்க புசிக்காமல் போனால் நான் செத்துவிடுவேன்"
சொல்லிக்கொண்டே முரட்டுத்தனமாய் இறுக அணைத்து அவள் காதுமடலைக் கடித்தான்.
"இப்போது வேண்டாமே. அதற்கு இது நேரமும் இல்லை. ஃபிளீஸ். நான் தானே வேண்டும் ஒகே ஆனால் இங்கே வேண்டாம். உங்களை நான் என்ன சொல்லி அழைப்பது"
"சந்தோஷ், வெளியே சொல்லாதே பொலிஸ் தேடுகிறது என்ன பயப்படுகிறாயா டேக் இட் ஈஸி பொலிஸ் என்னைத் தேடுகிறது வெளியே நான் உனக்குள் தேடிக்கொண்டிருக்கிறேன் pléICGI.GIT.GTávaVIGID JALID FGYIII Lá. பண்ணினா வாழ்க்கை முழுக்க சுகம் முடிவு CLIDD"
கண்சிமிட்டிச் சிரித்தான்.
இன்ஸ்பெக்டர் குலாம்ஷாவுக்கு அந்த பைல் எரிச்சலைக் கொடுத்தது.
குலாம்ஷா எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கும் போது அவரை உங்களுக்கு சின்னதாய் ஒரு அறிமுகம்
குலாம்ஷா என்றால் பொலிஸ் டிப்பாட் மென்டில் தெரியாது கிரைம் குலாம்ஷா என்றால் தான் தெரியும் குலாம்ஷாவுக்கு மிகப் பிடித்தவை மூன்று.
உண்மை-உழைப்பு-சிகரெட் மிகப்பிடிக்காதவை முன்று நம்பிக்கைத் துரோகம் சமூக விரோதிகள் மேலதிகாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் தேவையற்ற தலையீடுகள் மற்றும் firfast.
குலாம்ஷாவுக்கு அழகு துறு சுறு மீசை குலாம்ஷாவுக்கு பெருமை துடிப்பான செயல்கள் LLLLLS S LLLLLLLLS L LLLLLLLLS S LLTLLLLLLL அதனால் உரமேறிய உடம்பு, ஐம்பது வயது. என்று சொன்னால் உடனே குலாம்ஷா பொய்சொல்லாதிகள் முப்பது தானே என்பீர்கள் குலாம்ஷாபற்றிமற்றவை கதையில் இப்போது குலாம்ஷாவை கவனியுங்கள் குலாம்ஷாவின் எரிச்சலுக்கு காரணம் அந்தப் பைல் அந்தப் பைலில் கட்டான உடம்போடு பாஸ்போட்சைசில் சிரித்துக்கொண்டிருந்தது சந்தோஷின் புகைப்படம் 1990இல் களனியில் ஒரு கற்பழிப்புத் தொடர்பாக சந்தேகப்பட்டவன்.
அதே ஆண்டில் இளம் தொழிலதிபர் நரேஸ்வர்மன் கொலையிலும் இவனுக்கு தொடர்பு உண்டு என்று ஒரு சந்தேகம்
குற்றங்களில் பாரியது சீருடையில் சென்று
ஏமாற்றி தேடுதல் என்று கூறி தனவந்த
சுப்பிரமணியம் வீட்டில் கொள்ளையடித்தது.
எதிர்த்துத்தடுத்தகாவலர்கள் இருவரை பிஸ்டலால்
சாப்பிட்டது.
குலாம்ஷா கொதித்தார். மேலே படிக்காமல்
users sit த்துகிறது?
ணம் நடக்கவிருக்கும் ள் இரவு எதைப்பற்றி
66iv.LIIT அவிசாவளை, கும் கல்யாணத்தில் ள்வது என்பதுபற்றி
டத்துக்கொள்ளுங்கள்
ன் காதலியை புரிந்து ய வேண்டும்?
Jirgit ஹாலி-எல. 60 шарштедт д5Т956рватт45 வணிடும் அதன்பின்
காதலர் கொடுக்கும் சு குறையும் என்று ஆனால் கணவர்
கும் முத்தங்களுக்கு
Fgö6'n LufGiu LT G3Lig, Lib
LIGyör Liruan Googmr. 1ற முத்தம் என்பதால் குறையும் சொல்ல
களவான பெண்கள் னை உணர்த்துகிறது? ருக்ஸான் அமீன் உடுதெனிய ாமுமட்டுமே பிறந்த ய கதை பொய்யாகி நடத்தவும் தெரிந்த கமே ஒத்துக்கொள்ளத்
றி சொல்லுங்கள்?
Goggiò GANGGnó. Imrij, fuu T நுவரெலியா, ள்ளவர் தன்னம்பிக்கை று தடம் மாறியதால் ffurf2 657), "Lolitif.
ன்ற ஒன்று தோன்றி
ஏசிஎ ம்முஸம்மில் niLLogofu. க்கும் செலவு மிச்சமா
ரக வாங்க மாட்டேன் பிரசுரிப்பதேயில்லை.
Ghargest கொழும்பு ΤTπρΠr oήσότ πρότι ".
at it a
நான் கதை ஒன்று அனுப்பிவைத்தால் பிரசுரிப்பீர்களா?
ஆர்.ராஜேந்திரன்
பிரசுரமாகும் ஆசிரியரும் அதை கதை என்று ஏற்றுக்கொண்டால்
நீங்கள் ஏன் இது ஒரு குடும்பப்பத்திரிகை என்று முகப்பில் போடக்கூடாது?
கேநளாயினி LIJUSI 6000 GTT, சொல்லித்தான் அது தெரிய வேண்டிய நிலையில் இல்லை என்கிறார் ஆசிரியர் முரசு தேசியப் பத்திரிகை தேசியத்திற்குள் குடும்பமும் அடக்கம் எனவே தேவையில்லை குறுகிய வட்டம்
நீங்கள் எதைக் கண்டு ஆச்சரியப் L(G) figðig, Gir?
ஜனனி மதுரலிங்கம் கொட்டாஞ்சேனை. குறுகிய காலத்தில் தினமுரசு மீது வாசகர்கள் கொணி டுள்ள IIItg: II பிணைப்பைக் கண்டு.
நடிப்புத்திறனை விட கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர முடியும் என்று
நினைக்கும் நடிகைகளைப் பற்றி?
எம்பிகப்பிரமணியம் சேர்வை Lorgosur. என்ன செய்வது இருப்பதைத்தானே Ֆյցpդպth,
பெண்-சிறு விளக்கம் தருக?
செல்விகாசைலஜா கண்டி அற்புதம் இனிய ஆச்சரியம் புரிய முடியாதவர்களுக்கு பெணி ஒர் அவிழ்க்க முடியாத புதிர்
நல்லதொரு குடும்பம் எப்படியிருக்க வேண்டும்?
திருமதி சாந்தி தர்மலிங்கம் Gla, Tughly-11. ஆணைப் பெணினும், பெணிணை ஜ பரஸ்பரம் மதித்து வாழ்க்கைத் தரை வடம்பிடித்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் வேறு வேறு திசைகளில் இழுத்தால் தேரில் உள்ளோடும் திசை
க்கூடும்
பைலை மூடி ஒரத்தில் போட்டுவிட்டு, சிகரெட்
உருவி உதட்டில் செருகி கொள்ளிவைத்தார்.
"சந்தோஷ் இரு வந்துவிட்டேன் என் இனிய சமூக விரோதியே குலாம்ஷாவைப் பற்றி உனக்குத் தெரியாது"
DGTgrágfi 4056lő GlayGöoLTi. பளிச்சிட்ட வெள்ளையில் பக்கத்திலிருந்த தொலைபேசி சிணுங்கியது.
காதுக்கு கொடுத்து "ஹலோ யார் பேசுகிறது" என்றார்.
"நீங்கள் தான் சேர்" என்றது மறுமுனை. குலாம்ஷா கோபத்தில் சிவக்க "குட்மோனிங் சேர் நான் சந்தோஷ்"
"எங்கே இருந்து." பேசுகிறாய் என்று கேட்கப் போகிறீர்கள் உண்மையை உடனே சொல்ல எனக்குபைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது சொல்வேன் என்று எதிபார்க்கும் உங்களுக்கு." சிரித்தான்.
"யாரோடு பேசுகிறாய் என்று உனக்குத் தெரியுமா
கோபத்தில் சூடேறிய வார்த்தைகளை தொடுத்தார்.
"யெஸ் சேர், மிஸ்டர் குலாம்ஷாவுடன் பிழைக்கத் தெரியாமல் அனுசரிக்க வேண்டி யவர்களை அனுசரிக்கத்தெரியாமல் இன்ஸ்பெக்டர் பதவியை விட்டு உயரவே முடியாமல் இருக்கும் துக்குரிய குலாம்ஷா அது நீங்கள்தானே. p
கிட்ட நின்றால் அவன் கழுத்தை நெரித் திருப்பார் குலாம்வு.
குலாம்ஷாவின் கோபத்தை பொலிஸ் மூளை "பொறு" என்று தடுத்தது. "எதிரியை மடக்க திட்டம் வகுத்துக்கொள்" என்று தூண்டியது.
"சந்தோஷ் உன்னை நான் சந்திக்க வேண்டும் குலாம்ஷா பற்றி உன் மனதில் எழுதியுள்ள பழைய சித்திரங்களை சுத்தமாய் அழித்துவிடு"
"விடலாம் சொல்லுங்கள் ஷா" "குலாம்ஷா தன்னையே தான்மறுபரிசீலனை செய்துவிட்டான் விசுவாசம் உழைப்பு யாவும் மாதம் முடிய துண்டுவிழும் குடும்ப பட்ஜெட்டை காப்பாற்ற முடிந்ததா என்று அலசிப்பார்த்து அருமையான ஒரு முடிவுக்கு வந்து விட்டான். எனவே கிரைம் குலாம்ஷாவின் பழைய முகம் மற நண்பனே நாம்நேரில் பேசலாம் இன்னும் Garfia III a. – GASGITANDING,"
மறுமுனை சில நொடி மெளனித்தது. மெல்லிதாய் மறுமுனையில் அவன் யாருடனோ பேசுவது புரிந்தது என்ன பேசுகிறான் என்று மட்டும் புரியவில்லை.
"ஓகே மிஸ்டர் குலாம்ஷா உங்களை நம்புகிறோம் பட் சந்தோஷ் தனிமனிதனல்ல, தந்திரம் பலிக்கும் என்று அநாவசிய துணிச்சல் கொண்டீர்கள் என்றால். மன்னிக்கவேண்டும் ஷா சாவு உங்களை சந்தோசமாய் இந்த சந்தோஷ் வடிவில் தழுவிக்கொள்ளும்
குரலில் தொனித்த உறுதி அவன் செய்யக்கூடியவன் என்பதை சத்தியம் பண்ணியது.
"டியர் சந்தோஷ்.என் புதிய நண்பனே ஷா சாகப்பயந்தவன் அல்ல. எனினும் இப்போது வசதியாய் வாழ ஆசைப்படுகிறான். மிரட்டாதே உன் பலம் உன்னோடு என்பலம் என்னோடு பரிசீலிக்கும் தேவை எழாமல் நல்ல நண்பர்களாய் இருப்போம்"
"ரைட் எப்போது சந்திப்பது நல்ல நண்பர் களாகிக் கொள்வது"
"நீ இங்கே வருகிறாயா கேட்டுவிட்டு சிரித்தார்.
சிரித்தான். புலியின் குகையிலும் வேண்டாம் சிங்கத்தின் இடத்திலும் வேண்டாம் பொது இடத்தில்.சிபா இன் நைற் கிளப்பில் ஓசேயா ஷா "என்னது நைற்கிளப்பிலா" "ஏன் கூடாதா. நம் உதடுகள் பேசிக் கொண்டிருக்கும் போது விழிகள் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் சோ விழிகளுக்கும் விருந்து விரும்பினால். புரிந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இரவு எட்டு முப்பதுக்கு 16ம் இலக்க மேசையில் காத்திருந்து சந்திக்கும் வரை GIGAT.J.D."
o೫' ೫ಣಾ-೫
ரவு எட்டுமணிக்கு குலாம்ஷா புறப்பட்டார். மறக்காமல் பிஸ்டலின் மகசீனை நிரப்பி ஜீன்சின் பின்புறமாய் எடுக்கவசதியாக செருகிக்கொண்டார். சாதாரண உடையில் தன் சொந்தக் காரில் நிஷான்சனி லேட்டஸ்ட் மொடலில் சிபா இன் நோக்கி சீறினார்.
சிபா இன் நெற்றியில் கலர் பல்புக்கள் அணிந்து சிரித்தது. வா என்று அழைத்தது. கார் கதவு திறந்து குட்ாவினிங் சொன்ன வாட்ச்மேனுக்கு பதிலுக்கு குட் ஈவினிங் சொல்லிவிரைந்து போகும் போது அவன் வித்தியாசமாய் அவர் கண்ணில் LILLITGöI.
இளநீல சட்டையணிந்து யாரையோ எதிர்பார்ப்பது போல எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான் குலாம்ஷா காரில் இருந்து இறங்கியபோது அவரையே பர்த்தபடி அவன் நின்றதை அவரது மூன்றாவது கண் அடித்துச் சொன்னது.
கவனியாதவர் போல குலாம்ஷா உள்ளே புகுந்து மெல்லிய சிவப்பு ஒளியில் கலந்து ஏசியில் நனைந்து 16ம் இலக்க மேசை எங்கே என்று தேடினார்.
கிறக்கமான இசை தவழ்ந்துவர குலாம்ஷா அருகே குயில் ஒன்று கூப்பிட்டது.
"ஹலோ மிஸ்டர் நீங்கள் குலாம்ஷாதானே? பதில் சொல்லாமல் முகம்திருப்பி பார்த்தவர் அதிந்தர் அதிர்ச்சியில் இருந்து குலாம்வு மீள்வதற்கிடையே அந்த விபரீதம் நிகழ்ந்தது.
(இன்னும் வரும்)

Page 16
SLSL
பிரான்ஸ் OO493
அன்புள்ள ரதிணிக்கு, உனது எல்லாக் கடிதங்களும் எனக்குக் கிடைத்தன. ஆனால் என்னால் தான் பதில் எழுத முடியவில்லை. ஆரம்பத்தில் உனக்கு நான் எழுதிய கடிதங்களும் தபாலில் சேர்க்கப்படவில்லை என்பதைப் பின்னர்தான் அறிந்து கொண்டேன். உனக்கு மட்டுமல்ல நமது 'பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தான். நீங்கள் எல்லாரும் சேர்ந்து என்னைத்துற்றி இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும் தெரிந்தும் என்ன செய்ய? எனது கைகள் இதுவரை கட்டப்பட்டுக் கிடந்தது.
ஐந்தாம் வகுப்பில் இருந்து ஏ.எல் எடுக்கும் வரை தொடர்ந்து வந்த உறவு நமது உறவு அத்தனை எளிதில் மறக்கக்கூடிய உறவா அது? நமது நெருக்கம் 阿山°gs குடும்பங்களையும் நெருங்க வைத்து சொந்தக்காரராகவல்லவா நாம் மாறி இருந்தோம்
எனது திருமண வீட்டில் நீங்கள் அனைவரும் உங்கள் வீடு போல் நின்று நடத்தியதை மறந்து விடும் அளவுக்கு நான் நன்றி கெட்டவளல்ல. நன்றி மறக்காத நல்ல நெஞ்சம் என்பதால் தான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்.
என்னடி பார்க்கிறாய்? நான் இங்கு நலம் நீ எப்படி? நலமுடன் இருக்க வேண்டுகின்றேன் என்று வழமையான பாணியில் கடிதம் எழுதாமல் என்னவெல்லாமோ எழுதுகிறேன் என்று பார்க்கிறாயா? கடிதமல்ல இது எனது கதை கூட்டில் இருந்து விடுதலை பெற்ற ஒரு குயிலின் பாடல் ஆம் சோகப் 1 JᎱᎢL ᎶuᎠ.
இதை எழுதினால் தான் என்மனம் ஆறும் உங்களுக்கும் படிப்பினையாக இருக்கும் என்று கருதியே உண்மை எதையும் முடி மறைக்காமல் எழுதுகிறேன். நமக்குள் என்னதான் ஒளிவு மறைவு, உனக்கே எனது விடுதலையின் பின் எழுதும் முதல் கடிதம் ஆகையினால் விரிவாக எழுதுகின்றேன். செல்வி மலர்விழி உமா சுந்தரி அனைவருக்கும் ՓITL L-6ւյLD.
உங்களுக்குத் Gl5rՈպւb நான்ஏஎல் படிக்கும் போதே எனக்குத் திருமணம் பேசப்பட்டது. பிரான்ஸில் இருக்கும் எனது சித்தி எனக்குச் சம்பந்தம் பேசி இருந்தா, அம்மாவின் வேண்டுதலின்படி அது ஏ.எல் எடுக்கும் வரை தள்ளிப் போடப்பட்டது. ஏஎல் முடிவு வெளிவந்தால் எனது மனம் எங்கே மாறி விடுமோ என்று சித்தி முன்னேற்பாட்டுடன் செயற்பட்டதும் நீங்கள் அறிவீர்கள்
இவ்வாறு விரைவாக ஏற்பட்ட திருமண ஏற்பாட்டைக்கண்டு நீங்கள் அனைவரும் 6Τρδή α0) 607 அதிர்ஷ்டக்காரி என்று கூறினீர்கள் உண்மையில் நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். எப்படியோ? நமது வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒன்றாக வந்து எனது திருமணத்தில் கலந்து சிறப்பித்ததைத் தான் நான் என்றும் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்.
இப்போது அந்தத்திருமணத்தை 92. (U) விபத் து GT 60T ΠΟΙ கருதினாலும் அதில் நீங்கள்
அனைவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி மட்டும் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும். ஏனெனில் எதிர் வரும் காலத்தில் நீங்கள் யார் யார் எங்கெங்கேயோ? இவ்வாறு ஒன்றாக கலந்து கொள்ளக்
கூடிய சந்தர்ப்பம் வருமோ
என்னவோ? ஆனால் எனக்கு மட்டும்
அது கிட்டியதே
திடுதிப் பெண் று சித்தி
மாப்பிள்ளையுடன் பிரான்ஸில் இருந்து வந்து இறங்கியதும் நானும் திடுக்கிட்டேன். நீங்களும் என்னிடம் நேரில் சொன்னது தானே! DIT Lü Li faji GOOGIA அனுப்பிய படமெல்லாம் இளமைக் காலப் படங்கள் என்றும் அதற்கும் நேரில் பார்த்ததற்கும் பத்து வயது வித்தியாசம் இருந்ததையும் கண்டோம் படத்துக்கே அப்படி என்றால்ஆள்.
திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த என்னால் மறுக்க முடியவில்லை. அதற்கும் மேலாக அம்மா சொல்லியிருந்தா எனது சாதகப் படி எனக்கு வரும் மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்குமாம் என்று. உடல் ஊனம் இல்லாமல் இது வெறும் வயது வித்தியாசம் மட்டுமே என்று என்னையும் தன்னையும் அம்மா சாந்தப்படுத்திக் கொண்டா
என்பதை நான் அறிவேன். இப்போது அதுவே நிரந்தரக் குறையாகிவிட்டது.
இந்த விடயத்தில் சசியை நான் இன்றும் எப்போதும் எண்ணிக் கொள்கிறேன். அவள் வகுப்பில் தான் துடுக்கென்றாலும் கல்யாண வீட்டிலும் விட்டாளா?
"என்னடி சாந்தி இது உனது
சித்தி கட்டிக்க வேண்டிய மாப்பிளையை நீ கட்டிக்கச் சம்மதித்து இருக்கிறாய்
உனக்கென்ன பைத்தியமா? GTGOTADTGYT.
"நமக்கு நல்லதைச் செய்ய நமது தாய் தந்தையருக்குத் தெரியும் தானே' என்றேன்.
லாமே என்று அ "ஏன் உனக் பிடிக்கல்ல என்ற போ அவ்வளவு எடுக்க முடியாது போனால் தான் கட்டுப்படியாகும் ததும் வேலைக்கு நான் எத்தை அன்ரியுடன் இரு ஒரு மாதத்திலே விட்டதா? என்ற
நான் பயந்து வேறு விதமா இருக்கலாம் என்று 呜 LDL (5) அனைத்தையும்
சிறகொடிந்த
65TGOTj.
- முகில் வண்ணன்
"GlgrflպւD/
மண்ணாங்கட்டி!" என்றவள் நேரே அம்மாவிடம்
சென்று "என்ன அன்ரி இது அணியாயம் இத்தனை வயது வித்தியாசத்திலும் ஒரு கல்யாணமா? ஏன் உங்கள் தங்கைக்குத் தான் மூளை இல்லை என்றால் உங்களுக்கு எங்கே போச்சு? ஏன் சாந்திக்கு என்ன குறை? இப்ப என்ன அவசரம் இப்படிச் செய்ய? என்று கேட்டு வைத்தாளே பார்க்க வேண்டும்.
அம்மாவுக்கு முகம் கறுத்து விட்டது. "இது பெரியவர்கள் செய்வது. நீங்கள் சின்னப் பிள்ளைகள் உங்களுக்கு விளங் காது. இப் படியெல்லாம் Giugi, én LIT SILDLDIT" GToorg) -PILDLDIT சமாளித்து விட்டா
"நானென்றால் வீட்டை விட்டு விரட்டினாலும் சரி என்று மறுத்து இருப்பேன்" என்று வந்து என்னிடம் (δ) σε ΠούΤοΟΤΙΤΟΥΤ,
இப்போது a ar al பார்க்கிறேன். எனக்கேன் அப்போது அந்தத் துணிவு வரவில்லை? என்று. எப்படி நான் இதற்கு வாய் முடி மெளனியாகச் சம்மதித்தேன்? என்று. எனக்கு விளங்கவில்லை. இதுதான் விதி என்பதா?
திருமணம் இனிது முடிந்ததும் ஒரு மாதத்தில் நீங்கள் எல்லாம் கோலாகலமாக வழியனுப்பி வைக்க நாங்கள் பிரான்ஸ் வந்து சேர்ந்தோம் வந்த ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. சித்தியின் கட்டுப்பாடுகளைத் தவிர, நாங்கள் சித்தியின் வீட்டில் ஒன்றாகவே குடியிருந்தோம்.
சித்தியின் கட்டுப்பாடுகளு மாப்பிள்ளை அல்லது மருமகன என்ற எண்ணம் இல்லாமல் சிவா 'சிவா என்று அவரை அை பதும் எனக்குப் பிடிக்க வில்லை. இதை நான் சொல்ல முடியாமல்
" ஏன் நாம் தனியாக வேறு விடு எடுத்து குடியிருக்க :
“Liluaifai Fபோதும் டாலிங்.
இனிமேலும் ன்னத்தில கடிச்சா
முட்:
சித்தி பத்ர காளிய
G), L. GIT αμφόΤαύρουτί I (BLIAF) உழைப்புக்குள்ள தனிக்குடித்தனம் இஞ்ச இப்ப என்ன ( எல்லாம் அந்தச் சி கடிதங்கள் நினைக்கிறேன். பிரண்ட்ஸ் ஒருத்த எழுதக்கூடாது. வ நான் படித்துப் தருவேன். வைச்சேன் என் இல்ல. நன்றி கிெட் என்னைத் திட்டித்
உங்களைப் ப வேண்டாம் என்று அடிவிழா குறைத
சித்தியினதும் அவ மெல்ல மெல்ல விள
கடை வீதிக்குப் யாருடைய வீட்டு தெரிந்தவர்கள் செல்வதென்றாலு அனுமதியே தேவுை இல்லாத இடத் கட்டுப் பாடும் என்றுதான் அப்ே 6ΤοδοΤαOOfΚ860ToόΤ.
சம்பளம் எடுத் லும் சித்தியிடம் ெ வழக்கம் வீட்டுச் (UP(LP6)Jg5|LD
மணியாகு
இதுபோதும் கண்
கெஞ்சினான், ஆ கன்னத்தில் விழும் குறைவதாக இ6
"GTöTGÕI LIIGU) ராத்திரியும் உன் விடிய முழிச் இருக்கேன். அப்
சை தீரல்ல GOGOf),(0)49,GöI GOTIT கொஞ்சம் துரங்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J6). IfLÉID GB9, LGBL Gör. கு இங்க இருக்கப் ால் இலங்கைக்குப் லேசில் இங்கு வீடு நீயும் வேலைக்குப்
செலவுக்கே
60T 61 (ULLDT,
க்கிறேன். உனக்கு வெறுப்பு வந்து
TGr!
பிட்டேன். இதையே
எனக்குப்பட்டது. மா நடந்தது சித்தியிடம் கூற
ாக மாறினாள். ர்த்தைகளால்
BOTIT... “ʻgDLIßuJ95L உங்களுக்குத் கேட்குதா? ஏன் துறை உங்களுக்கு றுக்கிகள் எழுதும்
1ெ60 முதI ன இனி நீ உண்ட ருக்கும் கடிதம் ID 959-195/5.145 (GDLD பார்த்துத்தான் யாணம் கட்டி ஒரு நன்றியும் ட நாயே" என்று தீர்த்தா.
றிக் குறை கூற கூறப் போய் TGöIT. பின் னர் தான் சினதும் சுயரூபம் ங்க ஆரம்பித்தது. LIIT, GTaõ0IIgJõ கு அவருக்குத் வீட்டுக்குச் ம் சித்தியின் ட்பட்டது. அம்மா தில் சித்தியின் நல்ல்து பாதும் நான்
ாங்காது.
நேரமும் ஒரு இன்னிக்கு ணு". பாரதி னால் அவன் அன்புக் கடிகள் }Gö)Gኒ) . 1. ஒவ்வொரு னோட விடிய சிக்கிட்டுதானே பவும் உனக்கு IIP. L'enfań லும் என்னைக் டும்மா, காலம
காட் கிடைத் போக வேண்டும்
அவவுடையதே. அந்த (ԼՔ60D சம்பளம் எடுத்து வந்த போது — 9у өлшfr எனக்கொரு சாறி ஆசைாய் வாங்கி வந்திருந்தார். அதைக் காட்டினார் சித்தியிடம்
"அடேயப்பா மனுசியில இப்பவே இவ்வளவு அக்கறை வந்திட்டுது போல. ஏன் கல்யாணத்துக்கு வாங்கின சாறிகளே இன்னும் உடுத்தாமல் கிடக்குது இப்பவும் புதுசு தேவைப்படுதோ, நாங்களும் வீட்டில் இருக்கிறம் எண்ட எண்ணம்
இல்ல. ஒ.எனக்கு வயசு போட்டுத் தானே! again காசையெல்லாம் கண்டபடி
செலவழிக்க வேண்டாம் எல்லாம் எண்ணட்டக் கேட்டுத் தான் செய்ய வேண்டும்" என்றா சித்தி,
"சரி அன்ரி இந்தச்சாரி ஒன்றுதான் இருந்தது அதுதான்." என்று அவர்தலையைச் சொறிந்தது எனக்குப் பிடிக்கவே இல்லை.
அன்றிரவு படுக்கும்போது நான் அழுது தீர்த்தேன். இவர் வந்து என்னைத் தீண்டியதும் நான் கையைத் தட்டி of) L " G L Gor . எனக்கொரு ஆறுதல் சொல்லா மல் சென்று விட்டார். விடியும் வரை பெட்றுமுக்குள் வரவே ♔@ൈ.
இவ்வாறு இருவரும் சேர்ந்து என்னைச்சித்திரவதை செய்தார்கள் அப்போது தான்நான் சிறைப் பட்டிருப்பதை 22 GØRØT UT ஆரம்பித்தேன். ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிக்கும் இத்தனை கொடுமை இருக்குமோ நானறியேன். எனது உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. சுதந்திர வேட்கை என்னுள் அரும்பியது. GT6öTGOT செய்ய வீட்டுக்கு அம்மாவுக்குக் கூட கடிதம் போடமுடியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ மர்மம் நடப்பதாக என் உள்ளுணர்வு கூறிற்று. அது என்ன என்பதை அறிய வேண்டும் என்று ஆய்வுகளில் மறைமுகமாக இறங்கினேன்.
நான் கண்ட முடிவை எப்படியடி உனக்கு எழுதுவேன்! நினைக்கவே நெஞ்சு நடுங்குதடி என்றாலும் எனது நிலையை நீங்கள்
அறிவதற்காகச் சொல்லுகின்றேன்.
அவரையும் சித்திதான் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது தான் 9951. இந்தக் கொடுமையும் நடக்குமா? என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் கண்ணால் கண்டதை நம்பாமல் இருக்கலாமா? காதால் கேட்டதைச் சொல்லுகிறேனே! "சிவா எனது குழந்தைகள் இருவருக்கும் நீர்தான் தகப்பன். நீர் வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சாந்தியை உமக்குக் கட்டி வைத்தேன். நீர் என்னடா என்றால் GEN LI LI 历LPgs உடன்படிக்கையை மறந்து அவளில் அதிக அக்கறை காட்டுகிறீர். நமது வசதிக்காகத்தானே அவளே தவிர அவளுக்கு நீரில்லை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்." இதற்கு மேலும் கேட்டால் நெஞ்சு தாங்குமா? ஓடி வந்து GLGLGöT.
அதன் பிறகு படுக்கையறை நாட்டமும் குறையத் தொடங்கியது. நானும் ஒதுக்கத் தொடங்கினேன். ஏதோ கடமைக்காக வாழ்ந்தேன். இந்தப் பந்தத்தில் இருந்து விடுபடும் வழியை ஆராய்ந்த வண்ணமாக
திருமண வாழ்வில் ஒருவருLழ்
T கொழும்பு வளாகம்
என்
GoldFusillau LLGör furniras, வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுதான் நீங்கள் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது தெரிகிறதா எப்படிப்பட்ட நரகத்தில் வாழ்ந்தேன் என்று.
அப்போது நான் எதிர் பாராத விதமாக மாமா ஒருவர் பிரான்ஸ் வந்து சேர்ந்து இருந்தார் இது எனக்குத் தெரியாது. நல்ல வேளை அவர் வீட்டுக்குவந்த போது இவர்கள் ஒருவரும் இருக்கவில்லை.
நான் மாமாவின் காலில் விழுந்து முழு உண்மைகளையும் கூறினேன். என்னை எப்படியும் அதிலிருந்து
விடுவிக்கும் படி கேட்டேன். "பயப் படாதே p. ali sо ватај, காப்பாற்றுகிறேன். D GÖT வாழ்க்கையையும் பாழாக்கி
விட்டாளா அந்தச் சண்டாளி அந்தப் பொன்னையன் எங்க என்றார்.
"அவர் இருக்கிறார். இருந்தும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அவர் வெறும் பொம்மைதான் என்றேன்.
யாரை என்று நினைக்கிறாயா? அவர்தான் எனது சித்தப்பா அவர் வெறும் றப்பர் ஸ்டாம்பு தான். தேவையான இடத்தில் சித்தி எடுத்துக் குத்திக் கொள்வாள் மற்றும்படி நல்ல வேலைக்காரர் டபிள் சிப்ற் உழைத்துக் கொண்டு கொடுப்பார் நான் உடுப்பெல்லாம் எடுத்து ஆயத்தமாக இருந்தேன். மாமா கார் ஒழுங்குபண்ணி வந்திருந்தார். அவர்கள் வந்ததும் "நான் வருகிறேன்" என்று கூறிவிட்டுக்காரில் ஏறினேன்.
மாமா காறித்துப்பிவிட்டு வந்தார். இருவரும் பேயறைந்தது போல் முகம் வெளிறப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்போது நான் மாமா வீட்டில் சுதந்திரப் பறவையாக இருக்கிறேன். ஆனால் எனது சிறகுகளை உடைத்து விட்டார்கள் என்னால் பறக்க முடியவில்லை. சிறகு முளைத்ததும் பறந்து அந்தச் சுதந்திரத்தை அனுபவிப்பேன். ஆமாம் விரைவில் விவாகரத்து எடுக்க இருக்கின்றேன். ர திணி வெளிநாட்டு மாப்பிள்ளைகளை நமது 'பிரண்ட்ஸ்' எவரையும் விரும்ப வேண்டாம் என்று சொல்லுடி எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ?
பணத்துக்காக பகட்டுக்காகஇப்படிப்பட்டவர்களை நம்பி நீங்களும் மோசம் போகக்கூடாது என்பதற்காகவே இதனை இத்தனை விரிவாக எழுதினேன்.
நமது நாட்டில்தெருவோரம் சப்பாத்து தைத்துப் பிழைக்கும் ஒருவன் கண்நிறைந்த கணவனாகக் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்அவா.
எனக்காகக் கவலைப் படாதே இனி அடிக்கடி கடிதம் போடு மனம் ஆறுதலாக இருக்கும். நானும் அடிக்கடி கடிதம் போடுவேன். எல்லாருக்கும் என் சுகம் சொல்லவும்
பதில் கண்டு தொடருவேன்.
இப்படிக்கு ஆருயிர்த்தோழி சாந்தி. ற்பனை அலு:
ஒஃபீசுக்குப் போகணும்."
பாரதியின் பேச்சு அந்த நடு
இரவில் ருதுளிகூட எடுபடு 6) 15 Td எல்லை. விருப்பம் இன்றியே மேனி இன்னும் சுவைக்கப்பட்டுக் கொண்டி
ருந்தது. உடல் வெப்பம் வேகமாக அதிகரிக்க, வியர்வை முத்துக்கள் உடலெங்கும் முத்தமிட ஆரம் பிக்கிறது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை தேடிப் பிடித்துக் கட்டிக்கொண்ட பாரதிக்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.
“சீ. இவ்வளவு நாள் அடிச்சும் திருந்தமாட்டேங்கறேன்னு இன் னக்கு அன்பா சொல் லிப் பார்த்தேன். ஆனா என் பேச்சை ஒரு துளிகூட நீ கணக்கெடுக்க
மாட்டேங் கறியே. ஒன்ன. ஒன்ன. இன்னிக்கு ரெண்டுல ஒன்னு LI JE IT j595 TLD all
மாட்டேன்." கண்கள் கோபத்தில் சிவக்க கட்டிலில் இருந்து எழுந்து பாரதி துரத்தித் துரத்தி அடிக்க ஆரம்பித்தான் கொசுவை1
ജ്ഞരി 25-81, 1998

Page 17
வழமைபோல் 6), ITANLI4 கனவுகளுடனும், கற்பனைகளுடனும் கழிந்த் அந்த இரவு விடிந்தது. சூரியன் கிழக்கு வாசல் பக்கமிருந்து மெல்ல மெல்ல தன் கிரணங்களை விரித்து முன்னேறிக் கொண்டிருந்தான்.
தூக்கத்திலிருந்து நேரத்துடனேயே விழித்தெழுந்த நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நண்பனைப் பார்த்து வரப் புறப்பட்டேன். கால பந்து விளையாட்டின் போது யாருடைய காலோ, இவன் காலைப் பதம் பார்த்துவிட்டதால். ஏற்பட்ட முறிவு.
இன்றுடன் இரண்டாவது 6በTT፴5 வைத்தியசாலையில் ருக்கச் செய்துவிட்டது.
நண்பன் உவைஸைப் பார்த்து விட்டு வெளியேறும் போது மணிக் கூட்டின் சின்னமுள் எட்டிலும், பெரியமுள் பன்னிரெண்டிலும் நின்று கொண்டிருந்தன.
"வீட்டுக்குப் போய் என்னதான் செய்ய.? ஏன் தான் இந்த ரிஸல்டை லேட்டாக்கின்றான்களோ? அரட்டை யடிக்கக்கூட நண்பர்களுமில்லை. அதுதான். உவைஸ் ஆஸ்பத்திரிக் கட்டிலிலிருந்து கொண்டு கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் சாலியும் வேலைக்குப் போயிருப்பான் மனதில் தோன்றிய எண்ண அலை களோடு, வீட்டை நோக்கி சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தேன்.
நான் வரும் வழியில்தான் யூ.சி.லைப்ரரியும் இருந்தது. எட்டுமணி கிவிட்டிருந்தபடியால் அது திறந்தே ருந்தது. லைட்ரியின் அதிகாலை விருந்தினர்கள் சிலபேர் வந்துள்ளார்கள் என்பதை வெளியில் நிறுத்தப்பட்டி ருந்த சைக்கிள்கள் மூலம் தெரிந்து கொண்டேன். எனது 'சைக்கிளையும் உரிய இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். வெளியே.லைப்ரரிக்கு
எதிரே. வீதிக்கு அப்பால் நீலமாய்ப்
பரந்திருந்த கடல், அலைமொழியால் பேசிக்கொண்டிருந்தது.
GTS)/(360III. G)g-II6öT60III60III (LD. "புத்தகங்கள் தனிமையின் போது நண்பர்கள் என்று.நண்பர்களை நோக்கினேன். அழுக்கழுக்காய் நிறுத்தப்பட்டிருந்த ராக்கைகளில். தூசு ஆடை அணிந்திருந்தார்கள் எங்களூர்ப்பக்கம் Lu Lužil 95UTGITTg5ůb அதிகரித்திருப்பதற்கான காரணம் DLC360T LIriliiggll
புத்தகங்களின் அந்தப் பத்தினித் தனத்தை ஏன்தான் நாம் கெடுப்பாண்" என்ற நல்லுணர்வோடு அதனைத் தொடாமலேயே சஞ்சிகைகள் பகுதியை நோட்டமிட்டேன். விரிந்து, பரந்த மேசையில் இந்தியாவின் வெள்ளி
விழா, பொன் விழா, கண்ட காணப்
போகும் சஞ்சிகைகள் அவற்றின் மேலாடை கலைந்த நிலை அதிக மானோரின் அறிவுத் தேவையை அவைதான் பூர்த்தி செய்கின்றன என்பதைப் புரியவைத்தது. குறை சொல்லக் கூடாதுபாருங்க. நல்ல அருமையான, அழகான படங்கள் இருக்குது
படித்தேனோ, LILLb
பார்த்தேனோ. சத்தியமாய், பத்தரை LDGoofla) 160D லைப்ரரியில்தான் இருந்தேன். "ஒவ்வொரு மணித்தி யாலத்திற்கும் ஒரு தடவை உங்கள் உள்ளங்களுக்கு ஓய்வளியுங்கள்" என்று யாரோ ஒரு பெரியவர் சொன்னது நினைவில் வந்தது. அத்தோடு.பசி வயிற்றைக் கிள்ளிய போதுதான் காலையில் சாப்பிடாமல் வந்ததும் நினைவில் வந்தது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு "டொக்யாட் வீதியால் மீண்டும் என் வீட்டை நோக்கிய சவாரி1
புனிதமரியாள் கல்லூரியில் 'நெட் போல் விளையாடிக் கொண்டிருந்த மாணவ "சகோதரிகளை ஒரு கள்ளப்பார்வை பார்த்து.இந்துக் கல்லூரியை-நான் படித்த கல்லூரி நெருங்கும் போது பிரின் சிபல் வெளிவர.அவரைப்பார்த்துச் சிரித்து ஒரு குட்மோனிங் உதிர்த்து. காளிகோயிலடியால் திரும்பி.சாரதா வீதியால் விட்டு ஒரு மாதிரியாக வீடு வந்து சேர்ந்தேன்.
-2-
"மாமாவுக்கு சுகமில்லையெண்டு கேள்விப்பட்டம் அதான் பாத்துட்டுப் போகலாமெண்டு வந்தனாங்கள் இப்ப எப்படி? மாமா.சுகமா?
"எவ்வளவு மருந்தெடுத்தும் சரி வருகுதில்லையே புள்ள."
"இங்காலப் பக்கம் வந்து எவ்வளவு நாளாப் பொய்ட்டு அண்டைக்கு "அவங்களோட வந்த துக்குப் பொறகு வரக்கெடைக்கயு LÓNGUGA) "....
"யாரு புள்ள.இந்தப் புள்ள? DITGOTITL LD567TIT....?
"ஓம்.மாமா.என்ட மூத்த நானாட
25-81 ט3 (טי{y$
1993
D9,61. ஒத்துவாறதேயில்ல.
பயணமென்டால் இதுக்கு எங்கேயும் போனா ஒண்ணும் திங்கிறதுமில்ல.
குடிக்கிறதுமில்ல. குடிச்சா ஒரே சத்திதான்."
என்ன யோசிக்கிறீங்களா..? வீட்டை நெருங்கியதும் என் செவிகளில் பட்ட வார்த்தைகளில் சிலதுதான் இவை. கேட்டதும் புதிதாய்க் கேட்கிறதுமான வார்த்தைகள் பழகியவர்களினதும், புதியவர்க ளினதும் வார்த்தைகள். அறுபத்தைந் தைத் தாண்டிய வயசான ஓர் ஆண் குரல், ஏனையவை பெண்குரல்கள்! அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் எனது உறவினர்கள் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அவர்கள் மாமா என்றது எனக்கு யாரென்று கேட்கிறீர்களா..? சரியான அவசரம் உங்களுக்கு. சொல்றேன் இருங்க,
"அது என்ட அப்பா, அதாவது 6TGöTL 6ITEILITL 6ITL'ILIT, fG) (BLIII அப்பா என்று சொல்லுவாங்க, சிலபேர் வாப்புச்சி என்று சொல்லு 6) III.ii.5.
என்ட வாப்பாவும், உம்மாவும், ரெண்டு தம்பிமாரும் முந்தநாள் மூதூருக்குப் போனதற்குப் பொறகு,
நானும், அப்பாவும் வாப்பும்மாவும் (வாப்பாட உம்மா) தான் வீட்ல இருக்கோம் நேரத்தோட சொல்லி யிருக்கலாம் என்கிறீர்களா.என்ன செய்ய மறதி என்பது உங்களுக்கு மட்டும்தானா இருக்கிறது?
வாப்பும்மாவையும் சேர்த்து எல்லாம் ஐந்து பெண்கள் இருந்தார்கள். வந்த நான்கு பேரில் மூவர் முப்பத்தைந்துக்கும், நாற்பத்தைந் துக்கும் இடைப்பட்டவர்கள். பழைய "லைட்ரீடிங்கைப் பார்த்தால் அவர்களை எவ்வாறு அழைப்ப தென்பதை நானும், நீங்களும் தெரிந்து (),TGTGTGUITLD...!
என் கண்களுக்குள் பிரகாசித்த அந்த நான்காவது பெண்ணைப் பற்றித்தானே கேட்கிறீர்கள். சி. போங்க.எனக்கு வெட்கமாயிருக்கு.
வாடிக்கிடந்த என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புதுமலரின் வரவு! இருட்டிக்கிடந்த வானத்தில் ஒரு பால் நிலவின் வெளிச்ச ஊர்வலம்
அவள் என் உறவு உலகத்தில் இது வரை கண்டுபிடிக்கப்படாம லிருந்த அமெரிக்கக் கண்டம் இந்தக் கொலம்பசுக்குத்தான் இத்தனை தாமதம்
அவள்-கிராம அமாவாசைக்குள் பவித்ரமாய் இருந்த நிலவு இன்றுதான் பெளர்ணமி கண்டிருக்கிறாள்!
அவளின் விழிவிச்சுகளால் மயக்கப்பட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் விழிகள் இமைகளைத் தொலைத்து விட்டி ருந்தது போலும்
அவளின் புன்னகைப் பள்ளத் தாக்கை விழிகளால் அளந்த நான் என்னையுமறியாது அதனுள் வீழ்ந்து விட்டேன். என் புத்திக்கு புன்னகையின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது!
நாங்கள் பார்வைப் பரிமாறல்கள் செய்து கொள்ளும் தொலைபேசி 9,6ITITCB60IITLD. அவள்-அம்புவிழிக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்தாள். நாகரீகம் என்ற ஒன்று என்னைத் தடுத்திராவிட்டால் கண்களை அவளை விட்டும் அடிக்கடி திருப்பியிருக்க LDIIL'(3L6ör.
மனம் எதையோ வேண்டியது. வார்த்தைகள் ஹர்த்தால் அனுஷ் டித்தன. மெளனம் ஆட்சி நடத்தியது.
கவிஞர் வைரமுத் ரஹ்மானும் வந்து தங்கள் கவிதைகை விட்டுச் சென்றார்க மேடையில் அர நாடகம்." காதல் அ உச்சரிக்கப்படுகின் வார்த்தை"
" 9ЈLILJц шп மெளனமும் காத கண்டவுடன் காத பிள்ளை கொஞ்சம் போதுமே. சி. திரும்பி நடந்தேன் பாரம் ஒரு நிழல் ெ பிரமை கால்கள் திரும்பி அவ6ை எதையோ வேண்டு பார்வை. அவள் மீண்டும் பா களும், மெளனத் சொல்லிவைத்தாற்ே "கெஸ்ட் செட் "டி லென்பது கதையாகு உருவாகும்" என்ற LuLĽILITLá) (BUTLi. 6triggit 6 கதைதான் உருவாக போலும்
சிறிது நேரத் பெற்றுச் செல்: எனக்கோ அவர்
போல் இருந் செல்வேன்? அ இடமளித்தேன். ம6 இடமளித்தேன்.
அவள் கையன மறக்க வேண்டாம் இருந்தது. நானு அவளுக்கு தோன்றியதோ.
தொடர்ந்த நாட் கற்பனைகளும் அ யிருந்தேன்! யா போன கனவுகளின் வரத்தொடங்கின ஒரு நாள், க GBLJf)j,G), TG307 GBL
அவள்தான் ( "உங்கள் வீட்டிற் ஒன்றை தொ என்றாள். ஆச்சரியத்தோடு என்றாள் நானும் எங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று "எதை" என்ற என் இதயத்தை கவிழ்ந்து கொ கனவு தேசத்து சுதந்திரமாய்ப் ! காதீர்கள். d தூயமொழியில்த 6) ΗΠίΤσ6ήτ.
விரைந்து செ மூன்று வருட நிர்வானப்படுத் யொருவர் சந்தித் அந்தக் காலங்கள் நினைவுகள் இ என்பதை அ நினைவுகளை தாகவே ஆக்கிக்
ifa) (Baja போலவே அவளு நினைவுகளுட காலமும் இரு கதையை வாசித் (BLITLIGJITLD"
 
 
 

அப்துல்
|வும்,
காதலைப்பற்றிய ா ஞாபகப்படுத்தி 1. "காதல் மெளன கேறும் நாளை , மெளனங்களால் D புனிதமான
76ös 6Tij 367 UT? " 91516).to பாP ஒரு பெண் பார்த்து, சிரித்தால் அநாகரீகம். உடலில் ஏதோ தாட்ாவது போன்ற நடக்க மறுத்தன. ப் பார்த்தேன். ம் ஒரு யாசகனின்
விழிகளிலும். ாவைப் பரிமாறல் நின் ஆட்சியும். பால் பக்கத்துவிட்டு லிருந்து "காத ம், இருகண்களிலே 'காஷ்மீர் காதலி
க் கொண்டிருந்தது.
*ண்களிலும் அந்தக் கிக் கொண்டிருந்தது
தின் பின் விடை எழுந்தார்கள். களுடன், ബ ன் போக வேண்டும் 551. எவ்வாறு வளுக்கு நகரவும் ாதுக்குள் வசிக்கவும்
சத்தாள். 'என்னை என்பது போல் ம் கையசைத்தேன்.
என்னவாய்த்
ர், யாரோ வந்து
அவன் மாத்திரமே ள். இப்படித்தான் வில் சந்தித்துப் D
தலில் பேசினாள். வந்திருந்த போது லத்துவிட்டேன்" தைP என்றேன் "இதயத்தை பசினேன். "நீங்கள் பந்தபோது ஒன்றை ட்டீர்கள்" என்றேன். ஆச்சரியத்துடன். என்றேன். தலை "LIFTIGT. அந்தக் காதல் கொடி ந்தது. யோசிக் வுக் காதலர்கள் }т (31 дFlД,0)дsп6іт
ற நாட்கள் இரண்டு |ண்டர் தாள்களை TOT ஒருவரை G),T6T6TTLD(BGUGBu டந்தன. அவளின் போது யாருடன் LITTLD GB GD (BILLI ... GT GT வளைப் பற்றிய காண்டிருந்தேன். EGIslai).6T6öIGOGDIU என்னைப்பற்றிய யே இதுவரை
ருந்தால்.இந்தக் பிறகாவது கடிதம்
கண்மூடினாள் அணைந்து கொண்டது
ിസഖു
ugi ringu üs
அக்கரைப்பற்று.
ஒவ்வொரு தினமும் உலகில் உதிக்கும் ஜனக் கணக்கை விஞ்ஞான வழியில் கணக்கிட்டு வந்தனர் எண்பதின் பின்னே
இவ்வுல கேறும்
ஜனத் திரள்
பூமியில் உள்ளதை
2) 06ђ50)ѣ
என்றனர்
யதார்த்தம் இதுதான் வழி தெரியாது விழித்தனர் மானுடர்
9 S.J. LOT.J. sit
ஒவ்வொரு நாட்டிலும் സ8, ിst', ' இன்று வரைக்கும் அழிந்து ஒழிந்து JETOS, ITILITIS உலகை ஆக்குதல் மனித நெருக்கத்தை மனதிலிருத்தியா? என்ற கணக்கை இதுவரைப் புள்ளிவிபரம் |a, Irt ' L - 9 იuაქმეს எவருமில்லையா?
சன நெருக்கம் மனித மனதைச் சலனப்படுத்தி அழிவை நோக்கி -PI60)695ru I (IpugyIDIT? ജൂൺഞണ്ഡ மனிதம் அழிந்து மனித உருவம் மட்டும் காட்டும் 22 L6vF, LD TIGUELD IT? எதற்கும் புள்ளிவிபரம் dolfulb
oITOS Gaa
பயங்
செந்தமிழ்ச்செல்வன்
சிலாபம்/
கண்ணகி போல வாழ விரும்பினேன் நான் அது நிறைவேறியது என்காதலன் கோவலனானான்.
செல்லி ஜீவா நடராஜா
LISTORBot
T. Gåkurråd
pigtago பாத்தீங்களா?
ஒட்டு
கேட்டு வந்தவரு
அதிர் வேட்டு போல
பேசினாரு
வார்களிர் ரிங்கன்னா..?
வாக்கு
கொடுத்தவரு
வாங்கி கட்டிக்கிட்டு
வழி மாறி
GLIITOSTITUDI
ஏங்க" அந்த
Djige T60
பாத்தீங்களா..???
கே.எஸ்.சந்திரசேகர்
Glasntsatt & Glasgowdau
செருப்பு என் பாதச் சுவடுகள் ஸ்வரங்கள் அற்ற იoეათვალა 1rum gymrupის என் பாதங்களை நேசிக்கும் நிஜக்காதலி
மு.அ.தஸ்ரீப் அக்கரைப்பற்று
எத்தனை
იმეჩე-ცენტყ„კtm .
என் அடிமனதில்
2) ői
விழியின்
விசாரணைகளால்
விரிவானது
நம்
நட்பின் பாரம்பரியம்
2) Gör
இனிய நினைவுகளின்
ஸ்பரிசத்தால்
Glór
இளமையில்
LENGDoi LÉNoof
அலங்கரிப்புக்கள்
இளவேனில்
மகரந்தம்
மதுக்களிப்பில்
இளைப்பாறுவது போல்
món
Ο δήΤοITτή
தித்திப்பில்
மதுரகவி இசைக்கிறது.
9 651
|ീiിന്റെ
புண்ணானது
உருண்டு திரண்டு
வடிவம் கட்டிய
αποδΙ 3) ζήταπτί.
9 gól
இளமையில் மலரும்
பருவத்து அரும்பின்
மருக்கொழுந்து
என் சுவாசம் வரை
தூண்டிலிடுகிறது
3) Gör
குரும்பார்வையில்
ஐம்புலன்களையும்
அடக்கியாளும்
Lumiyibufumb
ის ვრrგუჩის
3) Gör
தரிசனங்களுக்கு
மனோரஞ்சித
மணி அடிக்கிறது!
ஷஹிர்ஷா தாஸிம்
stast sast
G)Luft:
|புத்தகங்கள்
வயது: 18
பெயர்: எம்.எஸ்.எம். அஸ்ஹார். முகவரி இல14 குருகொடை,
வானொலி, விளையாட்டு
Gg, II. Glorita, sőt முகவரி 104,செட்டியார் தெரு, கொழும்பு-11. 6նա5ի 28 பொழுதுபோக்கு ரி.வி. பார்த்தல், வானொலி கேட்டல், புத்தகம் வாசித்தல்.
பெயர் ஆர்யோகேஸ்வரன்
முகவரி10A, சிறீகதிரேசன் வீதி,
கொழும்பு-13.
பொழுதுபோக்கு பத்திரிகை
வானொலி கேட்டல், நண்பர் தொடர்பு /பெயர் சந்திரகலா சோமசுந்தரம்
ಗೇ।
GEBLIGOTIT
G)Luft:
ஹல்கரனோயா இராகலை போஸ்ட்
யு.எல். நூர்ஜகான் | முகவரி லிடஸ்டேல் எஸ்டேட் முகவரி 590, கல்யா வீதி,
சாய்ந்தமருது- 01.
பேனா நண்பர் அரங்கம்
பெயர்: எம்.எவ், கலீல் ரகுமான். முகவரி 575 கல்யாண வீதி,
ഋIകഗ്രഞ്ഞT, சாய்ந்தமருது வயது: 22 GMU51: பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகை
வாசித்தல், வானொலி கேட்டல்,
பெயர் அழகானந்தம் அரவிந்தன் முகவரி 262/5 அளுத்மாவத்தை
வீதி, கொழும்பு-15, பொழுதுபோக்கு: வாசித்தல், வானொலி கேட்டல்,
பத்திரிகை

Page 18
தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது தினமும் மக்களைச் சந்தித்துப் பேசி al/Odo/7/7.
நேற்று நல்லூர்க் கந்தசாமி கோவில் விதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து
கொண்டார். காவிக்கலர் வேட்டியும் அதே கலாவில் சட்டையும் அணிந்திருந்தார். பிரபாகரன் அங்கு உரையாற்றும் போது
ஆயுதம் தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று சிலர் மடைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ഥ7ി/ഗ്ര10 -g//@l) ബ്ഞ0/ഗൂഗി
அவர்களுக்கு சொல்லிக்கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.
அன்புதான் அந்த ஆயுதம் அறவழிதான் நமக்குக் கேடயம்.
சில தமிழ் அமைப்புக்கள் இப்போதும் ஜனநாயக வழிக்கு
வர மறுக்கின்றன. இங்கே மேடையில் அமர்ந்துள்ள என் இனிய சகோதரர்கள் திரு டக்ளஸ் தேவானந்தா-திரு. சித்தார்த்தன் போன்றவர்களும் 9ിo/9/ ஜனநாயக வழிக்கு வந்திருப்பது
ஜனநாயகப் பாதையில் இருந்து ஆயுதமேந்திய போராட்டப் பாதைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி திரும்பியிருப்பது தெரிந்ததே.
தற்போது வன்னிக்காட்டில் 32 балгоол இருந்து வரும் கூட்டணித்தலைவர் திரு.சிவ சிதம்பரம் செய்தியொன்றை விடுத்துள்ளார்.
கூட்டணியின் குரல் என்னும் அவர்களது சொந்த வானொலிச் ബ அவரது செய்தியை நேற்று ஒலிபரப்பியது.
எமது தலைவர்திரு அமிர்தலிங்
கத்தை கொன்றவர்களையிட்டு கோழைத்தனமாக பார்த்துக் ருக்க முடியாது. தலைவன்
இலங்கையின் பிரச்சனைகளை பற்றி கடந்த நாற்பதாண்டுகளாக ஆராய்ந்து வந்த சிங்கள அரசியல் கட்சிகள் நேற்று வரலாற்று மக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றினை (ഥയെo/Lഒ/
வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என்றால் தமிழ் மக்களுக்கு சமஷ்டி அமைப் பொன்றினை வழங்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கு சகல அதிகாரங்களும் உள்ள அதிகார அமைப்பாக அது அமைய வேண்டும் என்றும் அக் கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்
தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் முன்னர் சந்தன மரக்கடத்தலில் f(z)/ 1 / (5)
எந்து 4572562 varozzi o: அகில உலக பத்திரிகை யாளர்கள் மற்றும் சர்வமத தூதுக்குழுவினர் 0/00/
S.
அன்பு வழி இருக்க
புலிகளின் தலைவர்
as S. E.
இது ஒரு குடு
இன்றைய நடப்புக்களில் மாற்
கற்பனை செய்து பார்த்தோம். கற்பை
யுதம் ஏன்? JIII (39,6iT6.
3. எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டுமே வன்முறையில் நம்பிக்கை (a) ფე // გუგ/ / - அமைப பாக மாறியிருக்கிறது.
திரு. சிவசிதம்பரம் ஜனநாய வழிக்குத் திரும்பிய எமக்கு மரண தண்டனை விதித்துள்ளார். வயதான காலத்தில் காட்டில் வாழும் எண்ணத்தோடு காரியங்கள் ஆற்றாமல் அவர்களும் ஜனாநாயக வழிக்கு வரவேண்டும். ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி செயல் பட்ட எமது அனுபவங்களை மறந்துவிட்டு கூட்டணி வன்முறைப் //ഞ5ിg) திரும்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று திரு. பிரபாகரன் உரையாற்றினார்.
துரோகிகளை மன்னிக்க மாட்டோம்
- Дош 6LjЈЕflj, Goog, மடிந்த பின்னும் வாய்மூடி கைகட்டி நிற்க நாம் ஒன்றும் பொட்டுப் பூச்சிகளல்ல. அரசாங்கத்தை மட்டும் கண்டிப்பது வீரமாகாது. நாம் இப்போது ஜனநாயக வழிக்கு வந்துள்ள முன்னாள் புவிகளை சும்மாவிடப் போவதில்ல்ை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழினத்தின் மத்தியில் ஜனநாயக பாதைக்கு வரவேற்பில்லை. அதனால் ஜனநாயகம் பற்றிப் துரோகிகளை மன்னிக்க முடியாது -9/ഖ/%ഞന്നെ 67ഥമ/ കീ0ി"//"/g, ബ) உள்ள பகுதிகளில் இயங்க அனுமதியோம் என்றும் திரு சிவசிதம்பரம் அந்தச் செய்தியில் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு சமஷ்டி வழங்க வேண்டும் சிங்கள அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!!
துள்ளன.
ஹெல உறுமய 47 னினும் அமைப்பு தமிழ் கட்சிகள் கேட்கும் உரிமைகள் போதுமானவையல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் கட்சிகள் மிகக் குறைவான அதிகாரங்களை கேட்பதால் தமிழர்களின் உரிமைகளுக்காக தரம் போராட வேண்டியிருக்கம் என்று ஹெலஉறுமய எச்சரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் பரீலங்கா சுதந்திரக் கட்சியும் சமஷ்டி அமைப்பே தீர்வு என்பதில் தெளிவாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வ மதக் குழுவிடம் வீரப்பன் உறுதிமொழி
விரப்பனைச் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்
தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த தான் பிடித்து வைத்திருந்த இரண்டு பெ7 விசாரை வரப் பணி விடுதலை செய்தார்.
வீரப்பனை சந்தித்துவிட்டு நேற்றிரவே திரும்பிய சர்வ மத தூதுக்குழுவினர் தாம் நன்கு உப ச77க கப பட ட த 7 கக கூறியதுடன் வீரப்பனரின்
உறுதிமொழியை வெள7 Izý7A z 6707/j.
இனிமேல் சந்தன மரம் (σλα) , , , , , , போவதில்லை யென்றும், ᏪᏉ/725/7 /7 ᏍᏈᏈ7 . மரங்களையே சாப் க் கப் போவதாகவும் விரப் பன்
உறுதிமொழி கூறியுள்ளார்.
GPL /A.Lb
பிரபாவுக்கு
-9/ഞഥഴി ഖ 4. /7/77//76/409, 0. கொடுத்தீர்கள் அமைதிக்கு ஆ குறைந்ததல்ல.
இவ்வாறு திரு. டக்ளஸ்) தீரன் பி அனுஷ1
2005. l71 1/7 வந்த நாள் வ திரன் பிரபா இவ்வாறு அதன் தலைவி
நல்லூரில் நட தெரிவித்தார்.
தி.மு.க த கருணாநிதியும் ஜெயலலிதாவும் மணியளவில் ச பேச்சு நடத்தின்
உள்ள கலைழு இல்லத்தில் திப்பில் கடற் முதலில் பரிமா கலைஞர் gyš470 4560JLIL) այDծծ (LDւց աn: செல்வி கூறின/ அப்போதெ LJU LD607/75 (9) பாடல்களில் நண் ØGALLU LILL/7/Ž கண்ணிரோடு நினைவுகளை
தி.மு.கவுக்கு ஒரம் கட்டி மு. நாஞ்சில் மே (9)айaулираі) (3, ул ஒத்துழைக்கும் உறுதியளித்தார். தமிழக மு மீண்டும் பொறு தனது ராஜினாம வாபஸ் பெற கலைஞர் உருக்க விடுத்தார்.
அதன்பின்ன கலைஞரது இ6 மாநாடு நடைெ கழகத்தின் 6
தொலை அரச கட்( Gripfas G 16 செய்வதாக கு) தமிழ் நாட வதோடு புதிய
இதற்கிடைே தமிழில் மொழி
() -9/L 570/7 படத்தில் நடித் 27, a Day 6 நிருபருக்கு டே
67Iது/
கேள்விகளும் அளித்த குடா
கேதங்களுக்கு
LD/7607 219. கு: மிஸ்டர் திய கே.நடிகர் பிரபு நினைக்கிறீ கு: பிரபுவா (கு ്. ഗു.) 676 (360/7(5. //L/5/267 இருக்கின் | 277/606/17
、[
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்திரிசை ங்கள் ஏற்பட்டால் எப்படியிருக்கும்
யில் உதித்தவற்றை நீங்களும் ரசிக்கலாம். த நோபல் பரிசு கொடு!
டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ழியில் முழு மனதையும் திருப்பிவிட்ட அன்புச் சகோதரன் நாபல் பரிசே வழங்கப்படவில்லை. கோர்பச்சேவுக்கு
தலாய்லாமாவுக்கு கொடுத்தீர்கள். அவர்கள் எல்லாம் ஆற்றிய பணிகளைவிட பிரபா ஆற்றிய பணிகள் சற்றும்
சிற்றெறும்புகள் தொல்லை நடிகை பொலிசில் புகார்
நேற்று நல்லூரில் நடந்தகூட்டத்தில் ஈ.பி.டி.பி. தலைவர்
தேவானந்தா கூறினார்.
பிரபா தினம் - நாடு முழுவதும் டக்கச் சொல்கிறார் சித்தார்த்தன்! கரன் பிறந்த நாளில் இருந்து அவர் ஜனநாயக பாதைக்கு ரை உள்ள வரலாற்று பதிவுகளை குறிக்கும் வகையில் தினம் நடத்த வேண்டும்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக பர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்றுக் கூறினார். ந்த கூட்டத்தில்உரையாற்றும் போதே அவர் அவ்வாறு
பிரபல நடிகை சுகன்யாவை
LIIT.66õT DJ.C36IT ΟΙ (ΠΕ ΗΕ .
சிற்றெறும்புகள் துரத்தி துரத்தி தொல்லைப்படுத்துவதாக புகார் ஒன்று காளைமேடு பொலிஸ்
ք) நிலையத்தில் பதிவு செய்யப் III ΠTOOT 9b L95 س (D 95 ', 1/ Ꮺ5/7 6ᏡᏪ .
லஞர் செல்விக்கு அழைப்பு
அடுத்து நேற்று விமானம் முலம் சென்னை வந்த பாதுகாப்பு
acala/ - - உள்துறை அமைச்சர் தமிழக பாதிக்கப் பட்ட பகுதிகளை பார்வையிட்டார். உடனடியாக
நேற்று மாலை 6.30 ந்தித்து நீண்ட நேரம் /7/267.
கோபாலபுரத்தில்
சிவப்பு பூனைப்படைப் பாது காப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரர் கருணாநிதியின் அமெரிக்க நடைபெற்ற அச்சர்
95ᏯᏱ//6lᏗ : ஜனாதிப திய Dմաւ69 SGB II GOTTI ! வசனத்தை எங்கள் டத்தில் பேசி நடித்தது )_n]] || JI LD
அனுபவம் என்று G Iது
7/7.
ல்லாம் நீங்கள் மிகவும் விபரீதம்!! ருந்தீர்கள். டூயட்
பர் எம்.ஜி.ஆர் மிகவும் மு.க. ஸ்டாவின் சகிதம் சமுகமளித்த நடிகர் நாட7ள முடி/
என்று ஒரு துளி கலைஞரும் தன் ட்டினார். 657 606)/.. (35/ILJ/TGi) ár/TLÓ) டிக்கப் படுவதற்கும், னாகரன் முகவரி வதற்கும் தனது கட்சி என்று செல்வி
தல்வராக செல்வி ப்பேற்க வேண்டும். ாவை வழக்கம் போல் வேண்டும் என்று மான வேண்டுகோள்
கலைஞர் மு.கருணாநிதி சந்தியாவின் மகளே வருக சரியான ஆட்சி தருக" என்று தமது கட்சி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார். முன்னாள் பிரபல எதிரியோடு எப்படி கூட்டுச்சேர்ந்தீர்கள் என்று கலைஞரிடம் நிருபர்கள் கேட்டனர்.
எதிரி என்று எப்போதும் நான் சொன்னதில்லை. எதிர்த்தரப்பில் இருப்பர் என்றுதான் சொன்னேன். எதிரி வேறு எதிர்த் தரப்பு வேறு மேலும் அண்ணா கூட மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருக்கிறார் என்றால் நான் ஒரு சாமானியன் மறக்கக் கூடாதா, மன்னிக்கக் கூடாதா
ர் இரவு 8.30 மணிக்கு என்று கலைஞர் பதிலளித்தார். லத்தில்செய்தியாளர் செய்தியாளர்கள் வாயடைத்துப் பற்றது. போன நிலையில் கலைஞர் மாநாட்டை
பருங்காலத் தலைவர்
க்காட்சியில் தமிழ்
(pz9.55/ő (25/76öILITő.
ஆதிக்கம்!
ப்ெபாட்டில் உள்ள தொலைக்காட்சிகளிலும், ரிஎன்எல், ற தொலைக்காட்சிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளே ஆதிக்கம்
றம் சாட்டப்படுகிறது.
கங்களுக்கு பெருந்தொகையான செலவுகள் செய்யப்படு தமிழ்த் திரைப் படங்களும் தருவித்துக் காட்டப்படுகின்றன. ய ரிஎன்எல் தொலைக்காட்சி சிங்கள நாடகங்களை மாற்றி ஒளிபரப்புச் செய்துவருகிறது.
மானால் நடிகை முன் நாடாளக் கூடாது என்று துரள்பரத்தும் பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப் பிடித்திருக்கிறார் மடோனா
நேற்று பதவியேற்பு உரையின் போது பழக்கதோசம் காரணமாக தனது உடைகளை களைந்து பின் அணிந்து அவர் சாகசம் காட்டியதால் பார்வையாளர்கள் வாயடைத்துப் போனார்கள்.
பழக்க தோசத்தை மாற்றிக் கொள்கிறேன். பகவில் மட்டும் என்று மடோனா உறுதியளித்தார்.
கவர்ச்சியாக நடிப்பதா?
வஷ்பூ கோபத்தில் வெடிப்பு
ன பெண் திரைப்
அளவுக்கு எதுவும் நடக்க
துக் கொண்டிருந்த 6)/76i)6თ6)).
கெ குஷ்பூ எமது
Z4ý (I/67773g/7ý. கேட்கவர்ச்சியாக நடிப்பீர்களா?
நிருபர் கேட்ட கு (குஷ்பூவின் முகம்சிவக்கிறது.
அதற்கு குஷ்பூ ன பதில்களும்
மிகவும் பிடித்த // 1//7/2 7கராஜா பாகவதர் வைப் பற்றி என்ன
ஷ்பூ யோசிக்கிறார்)
கிட்டத்தட்ட தக்காளிக் கலரில்) ///7/7/_/h (39/4/7/7 96)//7777 பற்றி நீர் என்ன துகிலுரியும் துச்சாதன இயக்குநர்களின் தோழனா அல்லது தோஸ்த7 சுண்டுவிரல்கூட தெரியாமல் கிளவுஸ் மாட்டி ஒரு சாண் உடம்பு கூட காட்டாமல் நடித்துவரும் குஷ்பூ (Виоле) மிதித்து 6556)//767
தே 6) f). GBL 6ö7.
அவர் நடித்த வியூ - நன்றாகப் போய் து/ட மிக கோபத்தில்குதித்தது கணL ன. மற்றப்படி நமது நிருபர் தப்பினோம் பிழைத்
பற்றி நினைக்கும்
தோம் என்று ஓடிவந்துவிட்டார்.
ზლის 25 — 81, 1993

Page 19
தீமைக்குத் துணை போனால்.?
பிறருக்குத் தீங்கு நினைப்பவன் தானே அழிவான். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிறருக்குத் தீங்கு நினைப்பவன் மட்டுமல்ல, அவனுக்கு உதவுபவன் எவனோ அவனும் சேர்ந்தே அழிவான் என்பது நிச்சயம்
பாண்டவர்கள் தங்கள் வீரத்தினால் வென்று சேர்த்த நாட்டைத் துரியோதனன் தன்வஞ்சனையால் கவர்ந்து கொண்டு அவர்களை வனத்திற்கு அனுப்பி விட்டான்.
நாட்டைப் பெற்ற பின்னும்கூட நிம்மதியான உறக்கத்தைப் பெற
அவனால் இயலவில்லை. காட்டிலிருக்கும் அவர்களை அப்படியே சுடுகாட்டிற்கு அனுப்பி விட என்ன வழி என்று
இவ்விடத்தில் நிதர்சனமாயிற்று
இதே தருணத்தில் பாண்டவர்களுக்கு அங்கே மிகுந்த தாகமும், களைப்பும் ஏற்பட அவர்களில் முத்தவரான தருமர் தன் கடைசித் தம்பியை "எங்கேனும் தண்ணீர் கிடைத்தால் கொண்டு வா என்று அனுப்பி வைத்தார்.
சகாதேவனும் ஒரு பொய்கையைக் கண்டான் அது நச்சுப் பொய்கை. இது தெரியாத சகாதேவன் தானும் தண்ணீர் அருந்தி தன் அண்ணன்மாருக்கும் கொண்டு போகலாம் என்று எண்ணி இறங்கிய போது ஒரு யஷன் தோன்றித் தடுத்தான். "என் கேள்விக்குப் பதில் கூறிவிட்டுப் பின் தண்ணீர் அருந்து,
யோசிப் பதிலேயே அவன் உடல் இளைத்தான்.
இறுதியாகக் காலமா முனிவனை அழைத்தான் ஒரு யாகம் செய்து, அதிலிருந்து ஒரு பூதத்தைச் சிருஷ்டித்து பாண்டவர்களைக் கொல்ல அதை ஏவ வேண்டும் என்று கூறினான். தீமையை எதிர்க்கத் துணிவில்லாத அம்முனி வனும்அதற்குச் சம்மதித்தான். பூதமும் 516).JLILILL-gl.
ஆனால் தர்மம் தலைகாக்கும் என்பது சத்திய வாக்கல்லவா? தர்மநெறி வாழ்வாரை தர்மத்தின் நாயகராகிய பரம்பொருளே காப்பார் என்பது
குறுகிய காலத்திற்குள் சர்வதேச கிரிக்கெட் உலகில் பேசப்படுமளவுக்கு புகழேணியில் ஏறியவர் முத்தையா முரளிதரன்.
20 வயதான அந்த இளம் சிங்கம் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுக்களை சுருட்டியிருக்கிறது.
சின்னச்சாமி தம்பதியினரின் மூத்த புதல்வன் இன்று மலையகத்தையே
ജു, ഞൺ 25-81, 1998
என்று
G2)ar TGGTGOTTGOT.
அதிக தாகத்தில் இருந்த சகாதேவன்,
அதை அலட்சியம் செய்து தண்ணீர்
குடித்தான். அங்கேயே விழுந்து இறந்தான்.
சகாதேவனைத் தேடிவந்த நகுலனும் அப்படியே இறந்தான். இவ்வாறு பாண்டவர்கள் ஒரு வரைத் தேடி ஒருவர் வந்து தருமரைத் தவிர மற்ற நால்வரும் வீட்டிலிருக்கும் நேரத்தில் தான் காலமா முனிவன், பூதத்தை ஏவி விட்டிருந்தான்.
அங்கு வந்த பூதம், தான் கொல்ல வேண் டியவர்கள் ஏற்கனவே இறந்துகிடப்பதைக் கண்டு, தான்
صبر
శ్రీతి
வழிகாட்டு
மக்காவில் பிறந் மக்கமா நகரைத் துர நபிகள் நாயகம் வ களுக்குப் பின், ம கிறார்கள். தன தோழர்களுடன், இ6 G) UITGTGIT,
அறியாமைப் சிந்தனைச் செல்வம் மக்கா வாசிகள், நா அவரது தோழர்கை மறுக்கிறார்கள். பேசப்படுகிறது. 'ஹுதைபியா உ உடன்படிக்கை ஏர் அந்த உடன்ப L I ΠαύΤοOLOIIIIT60ToO)6) / அவர்களுக்கும் அவ எதிரானதாகவே இ அந்த உடன்பாட்ை முகத்துடன் ஒப்பு மனிதப் புனிதர் நா அலைஹிவஸல்லம் உடன்படிக்கை இம்முறை மக் அனுமதியில்லை. மக்காவிற்கு வந்து மட்டுமே தங்க ே ஒவ்வொருவரும் மட்டுமே எடுத்த LDJ. J.TOslo) 2 GT -
மதீனாவிற்கு அன்
ஏவப்பட்ட காரியத்ன கோபத்தோடு அதே வந்து, தன்னை முனிவனையே கொ யஷனாகத் பொய்கையை ஏற்ப இறக்கச் செய்தவர் த போனபிறகு, தர்ம தேடிவந்த தரும நால்வரையும் உயிர்ப் தர்மம் தலைக தோன்றி தக்க தரு களின் உயிரைக் நிரூபித்துக் காட்டி
கெடுமதி கொ ணுக்குத் துணை ே முனிவன் தானே அ
சுழற் பந்து
:இலங்கையின் இளம்
பெருமையடைய வைத்திருக்கிறார்.
முரளி ஆரம்பக் கல்வியைப் படித்தது
கட்டுகஸ்தோட்டை தூய அந்தோனியார்
கல்லூரியில்
அக்கல்லூரியின் காப்டனாக இருந்து குவித்தும் இருக்கிறா மலையகம் முர படலாம், இலங்கை லகுக்கு மிகச் சிறந்த தற்காக
மாணவ ஆட்டக் விக்கெட்டுக்களை பெருமையுடைய மு உலகம் இன்னும் நின முத்தையா முரளி f9UBLIŤ g.g. (DGMUIT கண்டார். மிக இயல்ப பந்தா இல்லாமல் முர கே துடுப்பாட்டக்க கையாளும் உத்
மு. ரன்களை எடு பந்துகளை அணு மான உத்தி ரன்களை எடுக் 67 LI JLJ Lg U/TG/g/ எத்தனிப்பார் எனது பந்துவ விக்கெட்டை சுழற் பந்து வி L JIffilja III LIŻ ad 6 பயிற்றிக் ெ முன்னேற்றம் ၆+ချွံချွံး၊ 顱 க்கெட்டுக்க விக்கெட் எது
 
 
 
 
 
 
 
 
 
 

അ
ஆ) حصے کے
5 ITILISID
இறைபணிக்காக , மதீனாவிற்குள் து ஆறு ஆண்டு மா நகர் திரும்பு யிரத்து நானூறு வனைத் தொழுது
ணிையில் சிக்கி டைக்க்ப் பெறாத
ம் அவர்களையும்,
யும் உள்ளே விட
பக்கமும் சமரசம் அதன் விளைவே ன்பாடு" எனும் டுகிறது. க்கையில், பெரும் நபிகள் நாயகம் து தோழர்களுக்கும் கிறது. ஆனாலும், சாந்தம் தவழும் கொண்டார் அந்த கம் ஸல்லல்லாஹ
பின் சாரம்சம் ாவிற்குள் நுழைய அடுத்த ஆண்டு மூன்று நாட்கள் பண்டும் வரும் (D, 2.60 IT007 வரவோடும். முஸ்லிம்களை ழத்துச் செல்லக்
தச் செய்ய முடியாத வேகத்தில் திரும்பி
Tafu , Tal) LDIT ன்றது. . ܦ தோன்றி நச்சுப்
டுத்தி நால்வரையும் மதேவர் ஏவல்பூதம் தவர் தம்பியரைத் ரிடம், அவர்கள் பித்துக் கிொடுத்தார். க்கும். தர்மதேவரே ணத்தில் பாண்டவர் காப்பாற்றி இதை af "LT iii. ண்ட துரியோதன பானதால் காலமா
ழிந்தான்.
'956)6O)6)560) 6T
தேவன் மேல் வைத்துவிடுங்கள் -புனித பைபிள்
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்.
(சங்கீதம் 55:22) என்னத்தை உண்போம் என்று
கூடாது. ஆனால் நாயகம் அவர்களுடன் வரும் முஸ்லிம்கள், மக்காவிலேயே தங்கப்பிரியப்பட்டால், அதற்குத் தடை சொல்லக்கூடாது.
அமைதியின் தூதராகிய அண்ா நபி அவர்கள் மேற்படி வரையறைகளை அப்படியே ஏற்றார். சகிப்புத் தன்மையின் சுந்தர விளக்கமல்லவா அண்ணலார் அவர்கள் அவ்வுடன் பாட்டை அலி அவர்களை எழுதப் பணித்தார்கள் நாயகம் அவர்கள். அதிலும் எத்தனை சாதனைகள் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது அவர்களுக்கும் என்று எழுதப்பட்டபோது, குறைஷிகள் ஆட்சேபம் ரிவித்து, ன்னார் மகன் முஹம்மது என்று எழுத வேண்டும் என்று பணிக்க கோபமடைந்தனர் முஸ்லிம் பெருமக்கள். அலி அவர்களோ இறைவனின் திருத் தூதர் என்றுதான் எழுதியதை அழிக்க ULI GUITIġI என்று அண்ணல் அவர்களிடமே பிணங்கினார். ஆயினும், நாயகம் அவர்கள் எல்லோரையும் பொறுமையோடு இருக்கச் சொல்லி விட்டு, அலி அவர்களையும் சமாதானப் படுத்திவிட்டு ஆட்சேபிக்கப்பட்டதை தனது திருக்கரங்களாலேயே அழித்து பொறுமையின் சிகரமாக விளங்கினார்கள் நாயகம் அவர்களின் அளவுக்கு மீறிய பொறுமையால், பின்னாளில் மக்கா வாசிகளின் பகுத்தறிவுக் கண் திறந்தது. அதன் பின்னர், மக்கா குறைஷிகள் உருவ வழிபாட்டை விட்டொழித்து ஏக நாயகன் வழிநடக்கத் தொடங்கினார்கள். நாயகம் அவர்களின் சகிப்புத் தன்மை நமக்கெல்லாம் ஒரு வழி காட்டும் பாடம்.
இளம்பிறை பாருக்
உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத் துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆகாரத்தைப் பார்க்கிலும் உங்கள் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித் தவைகளாயிருக்கிறது.
J.T.J.I. Janan கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிற துமில்லை. அறுக்கிறது மில்லை. அவைகளுக்கு L ar L , சாலையுமில்லை. களஞ்சியமுமில்லை. இல்லாவிட்ட ம் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். பறவை
களைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களா யிருக்கிறீர்கள்.
கவலைப்படுகிறதினால் உங்க 'ளில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
மிகவும் அற்பமான காரிய முதலாய் உங்களால் செய்யக் கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
காட்டுப் புஷ்பங்கள் எப்படி
வளரு கிறதென்று கவனித் துப் பாருங்கள். அவைகள் உழைக்கிற துமில்லை. நூற்கிறதுமில்லை.
என்றாலும், சாலமோன் முதலாய்த் தன் சர்வ மகிமை யிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தி யிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இப்படியிருக்க, அற்ப விசுவாசி களே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக
உடுத்துவித்தால் உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சய ldaljøvø)IITF
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும்,
சந்தேகப்படாமலும் இருங்கள்.
இவைகளையெல் லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள். இவைகள் உங்களுக்கு வேண்டியவை களென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
(லூக்கா 12:22-30) ஏ.எஸ். ராஜகுமார்
பகம் தந்த
சூரன் முரளிதரன் புயலோடு ஒரு பேட்டி:
கிரிக்கெட் அணி வெற்றிகளைக்
ரியால் பெருமைப் பின் விளையாட்டு வீரனை கொடுத்த
ரர்களிடையே அதிக ழ்த்தியவர் என்ற Giful Ib stifå,631 ய எதிர்பார்க்கிறது. ரனை எமது கண்டி சந்தித்து பேட்டி கபதட்ட மில்லாமல் தரன் பதிலளித்தார். ரை வீழ்த்த நீங்கள் 5 GT OTLIUig.2
மு: நியுசிலாந்து அணித்தலைவர் மாட்டின் குரோவின் விக்கெட்டை கைப்பற்றி யதைச் சொல்லலாம். மிகச் சிறந்த துடுப்பாட்டக்காரர் அவர் நீங்கள் வீசும் பந்துகளை சந்திக்கும் #?"#ff" பவுண்டரிகளையும் க்ஸர்களையும் அடிக்கும்போது உங்கள் மனோநிலை எப்படி இருக்கும்? நான் தைரியத்தை இழப்பதில்லை. பவுண்டரிகளையும் சிக்ளர்களையும் அடித்தாலும் நான் கவலைகொள்ள மாட்டேன். ஒரு விக்கெட்டை கைப்பற் றினால் கூட எ7ர்கு அது திருப்தி தான் விளையாட்டில மன உறுதி முக்கியம் தளர்ந்தால் எதிர்த்தரப்புக்கே அது சாதகம் கே! உங்கள் இதுவரைகால கிரிக்கெட்
கே:
(Մ):
திருக்கும் வகையில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு புவதுதான் முக்கிய எது?
தம் ஆட்டக்காரர் மு: எஸ்.எஸ்.வி மைதானத்தில் நியூசி முடியாத கட்டத்தில் லாந்து அணியைத் தோற்கடித்த ன்களை எடுத்துவிட அந்தநாள் என் வாழ்வில் மிகச் சிறந்த வாறான எத்தனிப்பு நாள் ஆகும். நான் அதில் 7 க்கு அவர்களது விக்கெட்டுக்களைக் கைப்பற்றினேன்.
க்காக்கி விடுகிறது. தில் எனக்கு நல்ல என்னை நானே எடதால் ஏற்பட்ட 7.
T 6). GIGI 188ü எறு கருதுகிறீர்கள்?
அதன் மூலம் எனது அணிக்கு என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினேன். கே.நீங்கள் ஒரு சிறந்த தடுப்பாளரும் (பீல்டர்) கூட எந்த இடம் உங்க ளுக்கு விருப்பமானது? மு: கவர் பொயின்ட் அங்கேதான் பந்துகள்
அதிகமாக வருகின்றன.
உற்சாகப் போதையா உடனே தடு!
விளையாட்டு வீரர்கள் சிலர் தசைகளுக்கு வலுவூட்ட பயன்படுத்தும் சில மருந்து வகைகள் கொலை வெறியை தூண்டுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த பிரபல ஒட்டவீரர் பென்ஜோன்சன் ஊக்கமருந்தைப் பாவித்து இப்போது பென்சன் ஜோன்சனாகியுள்ளார்.
பாலியல்ரீதியான பலவீனம் உள்ளவர்களும் போதை மருந்துகளை நாடுவதுண்டு வெறியு ணர்வு தன்லக்தேறி அவர்கள் பெண்களோடு மிருகத்தனமாக நடந்துகொள்வார்கள்
அத்தகைய மருந்துகளை தடுக்கப்பொவதாக இங்கிலாந்து 1988ல் அறிவித்தது. அறிவிப்போடு சரி. மீண்டும் சுறுசுறுப்பு
கற்பழிப்புக்கள் பலவற்றுக்கும் அந்தபோதை மருந்தே காரணம் என்று கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மருந்துகளை தடுக்க சட்டம் பாயப்போகிறது. இவ்வருட முடிவுக்குள் இங்கிலாந்து அதற்கான சட்டத்தை கொண்டு வரவுள்ளது. சரியான சட்டம்தான். கே23 வயதிற்கு உட்பட்ட அணியில் சென்றீர்கள். அங்கு அனுபவம் எப்படி? மு: அந்தப் போட்டிதான் என்னை உயர்மட்டத்திற்கு அழைத்துச் சென்றது. மூன்று நரள் நான்கு ஆட்டங்களும் உத்தியிோகபூர்வமற்ற (9) L6ii) L ஒன்றிலும் பங்கு பற்றினேன். அந்த சுற்றுப் பயணத்தில் விக்கெட்டுக்களை நான் கைப்பற்றி னேன். தென்னாபிரிக்க அணி சுழற் பந்துக்கு முகம் கொடுக்க கொஞ்சம் திணறினார்கள். கே. உங்கள் அடுத்த இலக்கு? மு: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 50 67305 Glasgo)67 UTag 600 Lipp
C : 蝴 Gaaf
க:இப்போது இந்தியாஅணி-அடுத்தது க்க அணி வருகிறது.
pries it soft Guair or மு: விவில்சி பொறுத்திருந்து பார்க்கலாம் (நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்)

Page 20
ஹொலிவுட் fAGÓIDIT
-90 /്ഞഖ്
ー
:
| (ରବ୍ବି
S L L L L L LTT TY D SYYS S LS LSSS DDS SSS Y LSSSLTTT L SSS T TT S S STTT S செய்தி LL L LLLLLLLLD D S L L L L L S L S T SLLLLLS IT S S S S S S S S STT S S L L L L L S L Z L LS சொத் S D S S S S S S S S S S TT S S S S S S S S LSLS இருக்கி
பற்றிா LLL L S SLL L LS S YYS S S TT T Y L S L S S S S S S Lili L L S L S L L S S S S S S L L TTTT T S T TTYYTTT S S S TTS L LLSL L S LLLLS LL LLL LLLL LL L YY L SS S T D S S S T LS LTLILI S S S S S S S S S S S S TTT S T S S S S S S S SS ஏற்றுக் அவரே 飞 ן דרך"
62 (3.5 L TIGI) l LEDDL) L | || Gunnarriturrimeiriau i riu, ான் அல்லது பருவாக்கிழங்கு நேரம் அது அவுன்ன் LITER I Mrs. Tirand போக்கரண்டி கற்ற Hurg ud It Age தொ
YR ETT ாலுயிர்ப் பழச்சாறு Grahan 嵩 மிகு நாள் தொா ரளவு MATI I டப்புநாள் Cynhwyr awyr Tea, பார்கள் nurut Win NAMNjini வர மீள Hill flavom அல்லது டடிாைர்புப் பந்தித் தள மட்டும் ATLAN, செய்முறை ாய பாது ரெட்டிக்கான பத்திய பிளந்து கபீர TTTL LTTTL TLTMTTLS LLLL LLLTT LLL LL LLLT TT T LLLLLLT TTTTT TTTTTTLTTTTLLL S L S S YS LLLLLL LLLLTS LLLLLT LLLLTTTLLLLLLLLSLLL TTTLLS TTLTLL S LLLLL LLLLLLLT LLLLTLTT LL LLLTT LTLT S S S * ாள்ா வழங்குவதால் நீங்கள் i, ia Ayu Ny. такмици, LL LLLL S TTMMLLLLLLLL S LLTLLL TCLDLL S LDLDDDDL LLLLL S S L T TL முடியவாறு நீண்டுக்ாவெடி நாள் Luli I மதி S 0 TTTLLL LLLL S S LT TLT LLLLTTCCL TTTTTTLLLLLT LLL LLT TLLLLL TILI
itali i du Ni u NINA l சிதம் LLLTTT T LTTTTTTT L LLL TTTTLLTTTLLL SS LLLL LLLLLLLLS பஞ்சமி TTTTT TT LLLTT TTSLLLL TTTLLL LLLL T TTT TTL LLLLLS ni Al A All Asui ay inili akhir விர பெருகா பாவு
 
 

Lu LLLLLL LL T T T u L u uuu uu L LL L S SS
பிரதம படைத்தள
KALL LLIFAL 置轟 L董I செய்திவராத
Nami LWATI னேயும் புதி
aff, L. தங்கள் இவை
செய்தியை மிகளும் படிக்கின்ற்னர் தர பாதைய
■L量 டும்பத்திருக்கு 晶 LIBELI |
마
ரன்பது தாது விந்து MfNilalar guiu பொறுப்பை GALVELLI} பரத பண்ட
|HLİ İLEMİNLİLLİ LA Lakia N.
ஏற்கு திற்கு பச்சை ஆடையும் அதற் பதின் நிற "th ="##..."( மா கம்பிரதி யா வந்து டா பாடப் தங்கத்தின் தி டாா lyrics.
திற்கு மெரு * ULIMITFAHRE A ATTRATT | | |E|IMII
குளி Final, UKRAIN
இளமைக்கும்
E.
上 था । ।
OLTTTLLLLL L L L L L L L L L YLLLLL LL LLL LL LS
ாதம் ஆம் நிதி கிட்டு