கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.08.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
= இைவ்வு :
திை
NAMAS s: -, NATO
蟲 இலங்கை மீண்டும்
வெஸ்ட் மின்ஸ்டர் முறையை
I jólafó
*
ħlief
III
Î|||r|l||||
. . . .
|
it is MIT's |
NAUJI AU
ஆடிவேல் காண்போம்
13 ܠܐ ܢ சிறுகதைகள் சூடான கவிதைகள்
விசாக்கவைக்கும் தொடர் கதை
அழகுக் குறிப் தையல் பயிற்சி
置 cmcm
|
அறிவூட்டும் கதையோடு
 

பக்கம் இரு s O-O.S. 1993 SE)
→
6DITULAD GOfi ظل ال LD
|NA
TM II til na i Gra
--ուալ --ուն մաքրո է։
I ULI Unión III

Page 2
இலங்கை எங்கும் தினமுரசு வாரமலர் ரூபா 850ற்கே விற்கப்படுகிறது. ø1601 (alஅதற்கு மேலான
எங்காவது விற்பனையானால் எமக்கு அறியத்
sidual opo an : விலையுயர்வு போல் கவை காண ജൂൺഞണ്ഡ-gfig. முயலுகின்ற சுவையுணர்வில். (UpůLITL நிறைவு at aut sistoriupo Gymreisgarolau
g., GasasM, *
கொன்றது பசியை வயது இளமையைத் தின்றது வறுமை உடலைத் தின்றது தேநீர் பசியைக் கொன்றது காணிர் முதுமையின் கொடுமை தங்கராசா இராஜே திருகோணம
GLIII "L
எப்படி? "இந்த முதுமையிலும்
போத்தலி
luar கண்டது ஹெரொயினா?
இவ்வாரத்தினமுரசு கண்டேன் படு
ஜோர் முகில் வண்ணனின்
சொல்லப் போகிறார்கள் சிறுகதை பலே விபுலானந்தரின் கனவு நனவாகுமோ? கட்டுரை சிந்தைக்கு விருந்தானது. நடுப்பக்கம் கண்களுக்கு விருந்தளித்தது. மொத்தத்தில் தினமுரசு பலே பலே அடுத்த
முரசுக்கு தவம் கிடக்கிறேன்.
சி.ஜெ
-14.
LDITLLITLIITP
LDoir GWoli, oT
தினமுரசே வாரந்தோறும் உன்னை அனுபவிப்பதைவிட தினமும் அனுபவிக் கவே நாம் பெரிதும் விரும்புகிறோம். ஆகவே கூடியவிரைவில், தரமான ஒரு நாளிதழை, எம் கரங்களில் தவழ விட
quhúl, situalni sib. g. Tilh, Tuh.
ừ, Tů, Túb, ANGISGREITKRATILDERDEN,
அன்பு முரசே
சீனி இல் р бготтой блиши.
ஆச்சி மு கவைக்க முடிகிறது இந்த வறுமையை" ஆனாலும்
செல்வி விஜி பாலசுந்தரம் waarGGoort uit.
வருஷங்களாக I jf.G. வாழ்வே இனிக்கல்ல. gang இதஇனிக்காவிடினும் ബ8 (guിസെ.
எஸ். புஸ்யானந்தம் இப்படியும்
நாங்கள் @ ஜீவிக்கின்ே пшен, (BIDI மரணிக்கவி தம் பார்க்கும் எம் வாழ்வி க்குவமோ? மாற்றமும் ஏனெனில்ஏறாவூர்-6- ஏமாற்றத்தி வித்தியாசமில்லை இருப்பிடா
ஜீவன்கள்
என் இதய பிடித்துவிட்டாய் வரும்அத்தனை அ தூண்டும் வசந்த வளம்பெற வாழ்த்து தமிழ் முரசே, ஜெயா செல்லத்து
முரசே சிந்தியா முத்தாச்சு கண்ணே மதுமிதா шпLILI (UpUди шиш. சினி விசிட் சிவப்பு வாசகர் நெஞ்சம் நிறைவாச்சு இனி என்றும் அன் STGÑO
தினமுரசே உன் ஆ தித்திக்கும் தேனமு: ஒரே மூச்சில் அனை படித்திடத் துடித்தி உன் சேவை தடை இனிது.
இருபதே பக்கங்கள் ஒன்று கலந்து பருகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரிகிறதல்லவா வியப்பால் அந்த வியப்போடு வார்த்தைகளைக் கோர்த்து மடலில் யுங்கள். தபாலட்டை போதும் அனுப்பவேண்டிய கடைசித்திகதி 06.893
னி இனிக்கவில்லை
லும் இனி NGO த்தில்
2) - Luis flüi CD திருமதி மணிமேகலை
SMSLIT- Lī, GgauloGarraswati சீனி தட்டுப்பாடு deflasnijiА. வைக்கிறாள் பாட்டி
கட்டுப்பாடு தாயே! ரீ. சந்திரமோகன்
சீனியிலுமா? aflun. வாழலாம் sualonium 1 Ο οΟΥΟΛ·Υ 11 Ι. Β. '.
CP, . шачш Lacoscypo-04. O TLD
ബ്- கிடைத்ததா? 心 எந்த வாழ்க்கையில் தொலைந்துபோன ൈ இனிமையை இவள் 95 GNDLILHLD 959FLILHLD " தேனீரில் தேடுகிறாளோ? தேயிலைச் சாயமும்
Iolardiciúil, stair, geamaidir ിഖങ്കൂ GOGO புத்தளம். கலந்துவிட்ட பின்பும்
கசக்கிறதே
சபேஷன் வாழ்க்கையின் எல்லையிலும் நம்மூர் LoGss. வறுமையினை உருசி பார்க்கும் ஜனநாயகமும்
தில் நீங்காத இடம் ரணம் நீ சுமந்து சங்களும் வாசிக்கத் லர்கள் என்றும் நீ க்கள் வாழ்க வளர்க
-தெரணியகலை, பதில்கள் சிந்தனை
ற்பனை இதமாச்சு கர சுவையாச்சு
கலராச்சு
என் உள்ளத்தில்
டன் தினமுரசாச்சு இர்பானா-மூதூர்-05 கங்கள் அனைத்தும்
துப் பக்கங்களையும் ம் என் மனது
ன்றித் தொடரட்டும்
V LIGA) U FIhlass60677
தந்திடும் தினமுரசே
In
DJ Br
கவிதைப் போட்டி இல
குவிந்தவற்றில் பரிசுபெறுவதும்
பெறுபவையும்
-முகவரி
கவிதைப் போட்டி இல10
தினமுரசு வாரமலர்
88/14 சோமாதேவி பிளேஸ்,
கொழும்பு-5
IUTC)
பரிசுபெறும் கவிதை
வயோதியம் சிரித்தது
கூடவே வறுமையும்
சிரித்தது.
இல்லாமல் போனதோ
இளமையும்
இனிமையும்.
திருமதி சாந்தினி சந்திரன்
கொட்டஹேனா கொழும்பு-13
மானிட ஜீவன் இது.
are n is £loffi yn Giggs 60 grib
புத்தளம்
நீ வாழ்க
ருமதிஜென்னாரஹ்மான்-புத்தளம்
Gaeilg. தினந் தோறும் தித்திக்க வைக்கும்
தினமுரசுவே
DGöI திருமுகத்தைக் கண்டு திருப்தி காண்கிறேன்.
மு.முகர்ரம் நாம்புருவ-பஸ்யால சக்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல் என் மனதில் பவனி வரும் முரசே நீ புதுசுதான் என் மனதை உன்னிடம் கொடுத்து விட்டேன். இனி சொகுசுதான்
Gliels fut-GSušos எப்போது வியாழன் வரும் என்று தினமுரசை எதிர்பார்த்திருப்பவனின் நானும் ஒருவன். ஆனால் ஒரு குறை குறுக்கெழுத்துப் போட்டியில் 10 பெயரை அதிஷ்டசாலிகளாகவும் 10 பெயரை பாராட்டுக்குரியவர்களாக தெரிவு செய்தால் என்ன?
கே.தர்மராஜ்- கொழும்பு-19
மனித நேயமும் போல,
வாச த(ர்)சாை
செல்வி தநிரஞ்சலா ിത്രstഞ്ഞു.
எஸ். ஜே. அகீல்- கொழும்பு-12, பர்ஹான் அனிஸ்- * : செ காந்தன்-ஹட்டன், இப்திகார்-புத்தளம் ச்நதிரன் - வவுனியா, ராஜன்கல்கமுவை, சிவலிங்கம் ஜெயசீலன்களுவாஞ்சிக்குடி, வேலு பத்மநாதன்ஹட்டன், பாத்திமா நுஸ்ரா கம்பளை, KM. ஆறுமுகம் ரவிக்குமார்- ஆலி-எல, ஆர். கே. செல்வநாயகம்- A)šGls OG), எம்.எம்.எம்.றிஸ்வான்- பண்டாரகம, கே.சிவராமலிங்கம்-கருதாவளை:01, சி. சரோஜா-ஹட்டன், எஸ்.பாத்திமா எஸ்.நிர்மலா-எஸ்.லோஜினி எம்.நல்குரத் கொழும்பு-0,நூர்ஹலீனாஹமீட்-பாரிஷா Dußli-upprör- oor Tyr-Glas Tugibų-io, g, as Gorris Soir - allai anflur, gan Luis ym
ஒகஸ்ட்
பெருமாள்- கோட்லோஜ்
- 1993

Page 3
வடபகுதியில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக ஓய்ந்திருந்த இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் காணப் படுகின்றன.
இலங்கையின் இராணுவத் தளபதி சிசில்வைத்தியரத்ன இவ்வார ஆரம்பத்தில் வடபகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பலாலி இராணுவ தளத்திற்கும் அவர் விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.
அரசியல் தீவு பேச்சுவார்த்தை என்று பல்வேறுவிதமான பேச்சுக்கள் இருந்தாலும்புலிகளை இராணுவரீதியில் பலவீனமாக்கினால் மட்டுமே எதுவும் சாத்தியம் என்ற கருத்து பாதுகாப்புப்படை தலைமையிடம் இருக்கிறது.
புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமில்லை என்றாலும்
அவர்களை பலவீனப்படுத்தி பேச்சுக்கு
வரவழைப்பதையாவது செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரி கூறினார்.
யாழ்ப்பாணத்திற்குள் விரைவான இராணுவ நடவடிக்கை எடுப்பதும், உள்ளே செல்வதும் சுலபமான ஒரு காரியமல்ல, மக்களின் உயிரிழப்புக்கள் அதிகமானால் என்ன செய்வது என்பதும்
*ரு ரி
குடும்பம் தமிழக அரசியல் கட்சிகளில் கட்டுக்கோப்பும் கட்டுப்பாடான தொண்டர் பலமும் அமைப்புப்பலமும் கொண்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போன பின்னரும் கட்சிக்காக உயிர் கொடுத்து உழைக்கும் தொண்டர்பலமே திமுகவின் முதுகெலும்பு
அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்டு இன்று கலைஞர் கருணாநிதியால் தலைமை தாங்கப்படும் கட்சிக்கு இப்போது சோதனைக்காலம்
உட்பூசல் வலுத்துவிட்டது. வை. கோபால்சாமி மன்னிப்புக் கேட்டார். நாஞ்சிலார் மறுப்பறிக்கைவிட்டார் என்று மூடிமறைக்க முயன்ற உட்பூசல்கள்
இன்று பகிரங்கமாகிவிட்டன.
மு. கருணாநிதி மீது கட்சிக்குள் ஒரு பிரிவினர் அதிருப்தி கொண்டுள்ளனர்.
திமுக என்பதை திருவாரூர் மு.
கருணாநிதி என்று மாற்றி கட்சியை தன் குடும்ப சொத்தாக அவர் மாற்றுகிறார் என்பதே குற்றச்சாட்டாகும்.
"கட்சி குடும்பமாகலாம். குடும்பம் கட்சியாகக்கூடாது" என்கிறார் திமுகவில் இருந்து சமீபத்தில் வெளியே தள்ளப்பட்ட துணைப்பொதுச் செயலாளர் நாஞ்சில் மனோகரன்,
நாஞ்சில் மனோகரன் ஒருகாலத்தில்
எம்.ஜி.ஆரோடு போய்ச் சேர்ந்து அமைச்சராக இருந்தவர். பின்னர் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதி எம்.ஜி.ஆரை விட்டு விலகியவர். ஆனால் கணிப்பு பொய்த்தது.
அவரது கையில் எப்போதும் ஒருசிறு தடி இருக்கக்கூடும் அதனால் மந்திரக் கோல் மனோகரன் என்று கட்சிக் காரர்களே கேலி செய்வார்கள்
இப்போது நாஞ்சில் மனோகரன் வை. கோபால்சாமி திமுக தலைவராக வேண்டும் என்கிறார்.
முதியவர்கள் நாங்கள் ஒதுங்குவோம்.
வடக்கே இராணுவ நடவடி புலி களும் தய
தமிழக அரசியல் דרדרהרה
பாதுகாப்பு நெருக்கமான
நிறைந்த யா மேற்கொள்ள புலிகளை ப பாதிக்கப்ப அனுதாபத்:ை புலிகளுக்கு கொடுக்கும்.
இதேவே தமது கா.ெ பலப்படுத்து எதிர்கொள்ளு செய்வதிலு காட்டுகின்றன
பாதுகாப்புப்
குடும்பமாகலா J, Jýlu TJ jJ. I
வை. கோபால்சாமி போன்ற இளைஞர்கள் தலைமை ஏற்கட்டும் என்கிறார்.
நாஞ்சில் மனோகரனுக்கு வை. கோபால்சாமி (வைகோ) அணியினர் ஆதரவு கொடுத்தனர். அந்த துணிச்சலில் திமுக ஆதரவு ஏடான தினகரனில் நாஞ்சிலார் ஒரு கவிதை எழுதினார்.
கவிதை கருணாநிதியை சாடியது. கோப்பட்டபோதும் கலைஞர் விவேகமாக காய் நகர்த்தினார்.
மனோகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சி நலன்கருதி நட்புநலன் வேண்டி
கருணாநிதி துது விட்டார். முக, ஸ்டாலினும் மன்னிப்புகேளுங்கள் மறப்போம் மன்னிப்போம் என்கிறார்
நம்பிய நாஞ்சிலார் கடிதம் எழுதினார். "கடிதம் கூட நான் எழுதவில்லை. நீட்டினார்கள் காட்டிய இடத்தில் கையொப்பம் போட்டேன். ஏமாற்றி விட்டார்கள் என்று இப்போது நாஞ்சிலார் பேட்டி அளித்துள்ளார்.
கடிதம் மட்டுமல்ல தன்னை துண்டி
விட்டவர்கள் என்று ஆறு மாவட்ட செயலாளர்களது பெயர்களையும் நாஞ்சிலார் வெளியிட்டார்.
நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று கலைஞர் முக உறுதிதந்தார் அதுதான் பெயரைச் சொன்னேன் என்று இப்போது சொல்கிறார்.
நாஞ்சிலாரை வாயைமுடவைத்து வெளியே தள்ள திட்டமிடப்பட்டபோதே வை. கோபால்சாமியிடம் மன்னிப்புக் கடிதம் கேட்கப்பட்டது.
வை. கோ கலைஞரைச் சந்தித்தார். தனது ஆதரவாளர்கள் வெளியேற்றப் படுவதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார். "என்றும் நீங்கள் தானே என் தலைவர். உங்கள் காலடியில் இருக்கும் என்னை இப்படி ஏன் தொல்லைப்படுத்துகிறீர்கள் என்று அவர் கலைஞரிடம் கேட்டார்.
வெகுவிரைவில் மொழிபெயர்ப்பு வசதி மத்தியமாகாண முதல்வர் உறுதி! (கண்டி நிருபர்)
மத்திய மாகாண சபையில் உறுப்பினர்கள் நிகழ்த்தும் உரைகளை உடனுக்குடன் தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கும் வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும்
தமிழ் உறுப்பினர்கள் தெரிவித்த பல குறைபாடுகளைத் தொடர்ந்து சபைத் தலைவர் திரு. சரத் கோங்கஹகே இந்த
La JS5 aufg5676 TITT.
மாகாண சபையில் இப்பொழுது இடம்பெற்றுவரும் இத்தகைய மொழி பெட்ட மெனும் விவாக்கப்பட
தடவைகளும் சபைத் தலைவரை வற்புறுத்தி வந்தனர். 56 பேர் அங்கம் வகிக்கும் மத்திய மாகாண சபையில் ஆளுங்கட்சியில் 13 பேரும் எதிர்க்கட்சியில் 3 பேரும் தமிழ் பேசும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தமிழ் உறுப்பினர்கள் பலரும் தமிழ் மொழியிலேயே தங்களது உரையை நிகழ்த்தி வருவதால் தமிழ்ப்பிரயோகம் தாராளமாக சபையில் இடம்பெற வேண்டுமென்பதே அவர்களது விருப்பமாகும். இதன் பொருட்டே புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
கலைஞர் "பார்க் தவிர உறுதியான பதி மாறாக கட்சியி GOau. GJEMTLJITGÁJFITÉS கடிதம் பெறப்பட்டது மறுநாள் பத்திரி வெளியானது.
பத்திரிகைகளுக் மாட்டோம் என்றே க என்று வை. கோ அ இதேநேரத்தில்ை ஆதரவான நெல்ை கலைஞர் கருணாநிதி ஸ்டாலினின் ஆதரவா நடத்தி வருகின்றனர் Golaj. GJITLIGJI
நடைபெற்ற பாராட்டு கரைபுரண்டோடிய யாரும் கருணாந உச்சரிக்கவில்லை, அ கருணாநிதியை உசு என்கிறார்கள்.
கட்சிக்குள் கரு முக ஸ்டாலின், ம மாறன், மற்றொரு ஆகியோரது ஆதிக்கப் அதிருப்தியாளர்கள் கிறார்கள்
முரசொலி ப வண்ணத்திரை, சு போன்ற சஞ்சிகைக சொத்தாகவே இரு ஏனைய மருமக்க கவனித்துக் கொள்
Stør (36) gil føðu இருந்து மீட்க சொத்துகளுக்கு கண என்று நாஞ்சில் மலே கூறிவருகின்றனர்.
உட்பூசல்கள் ெ பல சுவாரசியமான தரப்படும்.
ஆண்களோடு OILIb si.
கொழுப்பு மயூரபதி ஆடிப்பூரவிழா கோலாகலம திகதி காலை பாற்குட பவ பாலாபிஷேகமும் நடைபெற்ற அமைக்கப்பட்ட மூன்று அழகுமிக்கவை. இவற்றில் அப்பாள் வள்ளிதேவசேனா ஆகிய முத்திகள் அமந்து
2. GAYTU GUTT, HTL ஆண்களுடன் போட்டி அம்மன்தேரை வடம் பிடி கொழுப்பு மாநகரிலே என்
அம்மன் திருவிதி உ சிறப்பாக கொழும்பு மா இத்தகைய பக்தி சிரத்துை Lý'G|Jljalá, JóMýra பத்தாண்டுகளுக்கு முன்னர் வாழந்ததமிழ்மக்கள்பட்டவே நீச்சுமுகமானதேர் சூழ் கண்டு பலர் அப்பாளுக்கு போலவும் அக்காட்சி அை
 
 
 
 
 
 
 

க்கைகள் ஆரம்பமாகுமா? மர் நிலையில் 1
வட்டாரங்களுக்கு ஆலோசகர்களது
ருக்கிறது. சுக்களால் புலி வீனப்படுத்தும் குடியிருப்புக்கள் p LLIDILI-6) படுமானால் அது வீனப்படுத்தாது. நிம் மக்களது பும் ஆதரவையுமே ஏற்படுத்திக்
ளையில் புலிகளும் ல் அரண்களை திலும் தாக்குதலை ம் ஏற்பாடுகளைச் b முனைப்புக் 枋
ழ்ப்பாணத்தில் படையினர் அடுத்த
)
கலாம்" என்றாரே
ன் செயற்குழுவில் பிடம் மன்னிப்புக்
கைகளிலும் கடிதம்
f{列 கொடுக்க டிதம் பெறப்பட்டது பணி கூறுகிறது. வ. கோபால்சாமிக்கு ல மாவட்டத்தில் யின் மகனான முக ளர்கள் கூட்டங்களை
மிக்கு நெல்லையில்
விழாவில் உற்சாகம் து மறந்தும் கூட தியின் பெயரை து வேறு கலைஞர் ப்பி விட்டிருக்கிறது
ணாநிதியின் மகன் ருமகன் முரசொலி மகன் மு. அழகிரி அதிகமாகிவிட்டதாக
குற்றம் சாட்டு
திரிகை, குங்குமம், மங்கலி, முத்தாரம் யாவும் குடும்பச் கின்றன. மாறனும் ளுமே அவற்றை ன்றனர்.
குடும்ப ஆதிக்கத்தில் வண்டும். கட்சிச் குகேட்க வேண்டும் ாகரன் போன்றோர்
ாடர்கிறது. மேலும் கவல்கள் மறுவாரம்
மன்திருப்பவனி
பெண்களும் த காட்சி
|ள்மிகு பத்திரகாளி அம்மன் நடைபெற்றது. ஜூலை 2ம் ம் தொடந்து அம்மனுக்குப் மிகக் குறுகிய காலத்துக்குள் திரத் தேர்களும் கலை றயே விநாயகப் பெருமான் தகப்பிரமணியப்பெருமான் திகதி சனிக்கிழமை காலை ண்கொள்ளாக் காட்சியாகும் ட்டுக்கொண்டு பெண்களும் இழுத்துச்சென்ற SIA கண்டிராத கோலமாகும் செல்லும் காட்சி இவ்வளவு லே, ஜூலை 24ம் திகதி நடைபெறுவதைக் கண்டு அழுவோரையும் கண்போம் த நாளன்று கொழும்பிலே
இன்று ஏற்பட்டுள்ளதைக் என் சிதி நன்றி கூறுவது UNIPEG',
இலக்காக வைத்து முன்னேறக்கூடும் என்று கருதப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் மோதல் ஏற்பட்டால் விலகிச்செல்ல தயாரான ஏற்பாட்டில் இருக்கின்றனர். பாதுகாக்கப்படவேண்டிய-பெறுமதியான உடமைகளில் கையோடு கொண்டு
கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இலங்கையின் ஐ.ரி.என் தொலைக்காட்சியில் அன்னை என் தெய்வம் படம் காண்பிக்கப்பட்டது.
விஜயகாந் நடித்த சிறந்த படங்கள் எத்தனையோ இருப்பது சம்பந்தப்பட்ட வர்களுக்கு தெரியாமல் போனது வேறு GħandesITUTD.
அந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகளிலும் - பாடல் ஒன்றிலும் மிகத் தாராளமாக புலி ஆதரவு விசயங்கள் இருப்பது தெரியாமல் போனதுதான் பெரிய ஆச்சரியம்
புலி என்ற ஒரு சொல் வந்தாலே பாடலையும் காட்சியையும் கத்தரி சாப்பிட்டு விடும் என்பது தெரிந்த சங்கதிதான்
முன்னர் ரூபவாஹினியில் திருவருட் செல்வர் படம் காண்பிக்க்ப்பட்டபோது "மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. புலிக்குட்டிக்கு பாயச் சொல்லித்தர வேண்டியதில்லை" என்ற வசனத்தை பாய்ந்து அரை குறையாக வெட்டியிருந்தார்கள்.
ஆனால் கடந்த சனிக்கிழமை ஐரிஎன் சுயாதீன தொலைக்காட்சியில் காண்ப்பிக்கப்பட்ட படத்தில் கத்தரிக்கு வேலையே இல்லை.
"எனக்கு கிளி மாதிரி ஒரு மனைவியும்
செல்லக் கூடியவற்றை முட்டை முடிச்சுக்களாக்கி வைத்திருக்கின்றனர்.
கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் வடக்கே தாக்குதல் ஆரம்பமாகும் என்றே கருதப்படுகிறது.
புலிகளும் அவ்வாறுதான் யாழப் பாணத்தில் கூறிவருகின்றனர்.
எப்படியோ யுத்த மேகங்கள் கலைவதாகத் தெரிவதில்லை. இடி யோடு கூடிய மழை எப்போது பெய்யும் என்பதுதான் கேள்வி O
லி மாதிரி ஒரு மகனும் வீட்டில்
ருக்கின்றனர்
இது படத்தில் ஜெய்சங்கர் விஜயகாந்தைப் பார்த்துச் சொல்லும் ஒரு 6) 1460TLD.
அடுத்து ஒரு பாடல். "வேங்கை பாயாது. பாய்ந்தால் மான்கூட்டம் தப்பாது பாடலில் இந்த வரிமட்டும் பல தடவை திருப்பித் திருப்பி வநதது. அதுதவிர "நான்யார் தெரியுமாகுறிவைச்சாத் தப்புமா" என்ற ரக கேள்விகளும் பாடலில் தலைகாட்டின. படம் பார்த்தவர்களுக்கு மகா ஆச்சரியம் சுயாதீன தொலைக்காட்சியின் தாராளப் போக்கைப் பாராட்டலாம். கவலையீனப்போக்காக இருந்தால் என்ன செய்யலாம் என்பதை அரசாங்கம்தான் சொல்லவேண்டும்.
கொழும்பில் புலிகள் ஊடுருவல் என்று கைதுகள் நடக்கின்றன. அப்பாவிகளும் உள்ளே இருந்து கம்பி எண்ணுகிறார்கள் என்ன செய்வது, புலிகள்தப்பக்கூடாது என்பதால் இப்படி நடக்கிறது என்கிறார்கள்.
ஆனால் தொலைக்காட்சியில்"வேங்கை பாய்ந்தால் மான் கூட்டம் தப்பாது பாடல் ஒலிக்கிறது.
மொத்தத்தில் சகல பக்ககத்திலும் பிரச்சனை மான் கூட்டத்திற்குத்தான்.
(தொடங்கவிருக்கிறது துறைமுக அபிவிருத்தி அஸ்வரின் முயற்சிக்கு கைமேல் பலன்
பழம்பெருமை வாய்ந்த செய்யப்படவுள்ளது.
வலியுறுத்தியுள்ளார்.
இந்த
இந்த கற்பிட்டி
தெரிவிக்கப்பட்டுள்ளது.
G. Fair D 1990լի ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் LOGYů GUID அகதிகள் பல்வேறு ன்னல்களை அனுபவித்துவருகின்றனர். போதிய வருமானமின்மை, அதிக மான செலவு, நுளம்புத்தொல்லைகள் நோய் பரவுதல் கல்வி வசதி இன்மை போன்ற பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வரும் இவர்களில் அதிகமானோர் அகதி முகாமில் வசித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் படையினரின் பூரண கட்டுப்பபாட்டிலுள்ள பகுதிகளில் வசித்த முஸ்லிம்கள் மீண்டும்
(புத்தளம் நிருபர்- புல்கி) புத்தளம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கற்பிட்டி நகரத்தில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகம் நவீன முறையில் அபிவிருத்தி
இந்த அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த புத்தளம் மாவட்ட நியமன எம்பியும், முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த மீன்பிடித் துறைமுகம் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் ராஜாங்க அமைச்சர் அஸ்வர், கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் திரு. ஜோசப் மைக்கல் பெரேராவிடம்
வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள ஏராளமான முஸ்லிம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தின் மூலமே தமது தொழிலை நடாத்தி வருகின்றனர். மேலும், புத்தளத்திலிருந்து மன்னாருக்கு தொடர்பு கொள்ளும் ஒரே மார்க்கம் மீன்பிடித் துறைமுகம் மூலமே நடைபெறுகின்றனது. மன்னாரில் வதியும் மக்களுக்கு இங்கிருந்தே உணவுப் பொருட்களும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஆதிகாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இத்துறைமுகம் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்டால் புத்தளத்திலிருந்து உப்பு, வெங்காயம், சீமெந்து என்பன குறைந்த செலவில் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும்
விரும்பக்கூடிய நிலைமை இருந்தால் திரும்பிச் செல்ல அகதிகள் தயார்
(மன்னார் நிருபர்)
அங்குசென்று குடியேற போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததினால் அதிகமானோர் அகதி முகாம்களில் கஷ்டப்படுகின்றனர்.
பாதுகாப்பு வசதி, போக்குவரத்து கல்வி உட்பட பல வசதிகளைச் செய்து கொடுக்கப்படாமையினாலும்,அங்குள்ள பலரது வீடுகள் சேதமடைந்திருப்பதாலும் அங்கு செல்ல மக்கள் தயங்குகின்றனர். 2. IL 607 LS LLUIT 95 இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்தால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கு செல்லத் தயாராக இருப்பதாக தெரியவருகின்றது.

Page 4
ஒரே வெப்பம் உச்சியில் தாக்கி ஒரேயடியாய் வாட்டிப்போடும் வெப்பம்
இடைக்கிடையே மேகம் இரங்கி கீழே இறங்கி பூமியின் மேனியை தழுவி நனைத்தாலும் சூடு தணியாத தொடர் Glo IIILIIn.
காலாறநடந்து காற்றுவாங்கலாம் என்று கோல்பேஸ் கடற்கரை நோக்கி தாவினோம். என்ன ஆச்சரியம்-கோல்பேசின்மார்பில் குடைகள் விதைத்தது யார்
வர்ணக்கலர்களில் எத்தனை குடைகள்? விழிகள் வியப்பால் விரிய உள்ளே இறங்கினோம்.
வாகனங்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன.
புதசாரிகளை மட்டுமல்ல வாகன சாரிகளையும் அப்படிச் சொல்லலாமோ) வெப்பம் விட்டுவைக்கவில்லை. சமத்துவ மான வெப்பம் நினைத்துக் கொண்டே இளம் சிவப்பு வானுக்குள் பார்வையை வீசிய வேளையில் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சி.
பார்ப்பது நாகரிகமில்லை என்றபோதும் பத்திரிகையாளன் புத்திபோகுமோ? பார்த்தோம் நம்மை மட்டுமல்ல ரைவிங் சீற்றில் ஏறி வாகனத்தை எடுத்துச் சென்றால் கூட கவனிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. அத்தனை ஆர்வமாய் பின்சீற்றில் அந்த ஜோடிசுவாரசியமான ஆராய்ச்சிகள் மெல்ல நழுவி திடலுக்குள் நடந்தோம். குடை விற்கும் கடைக்கு போனால் கூட இத்தனை நிறங்களை பார்க்க முடியாது.
நீண்டநாளாக ஒரு நல்ல குடை வாங்கவேண்டும் என்று ஆசை. இருந்த குடையொன்றை கடையில் ரீ அடித்து விட்டு மறந்து போய் வந்தது மகாபெரிய
இழப்பு
சில குடைகள் வாங்கும் போது வலுவாகத் தெரியும் பிறகு பாவிக்கும்
போது பிரச்சனை பண்ணும்
இப்போது கோல்பேசில் குடைகளைப் பார்த்த போது- அதுவும் வர்ணக்கலரில் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.
எந்தப் பொருளைக் கண்டாலும் எடுத்துப்பார்த்து தரம் அறிவது நமக்கொரு பழக்கம். இதனால் எத்தனையோ கடைக்காரர்களின் முகம் சுளிப்பையும், முணுமுணுப்பையும் சந்தித்தாயிற்று. என்றாலும் பழக்கத்தை விடவில்லை. தொட்டில் பழக்கம் அல்லது தொட்டு துக்கிப் பார்க்கும் பழக்கம் சுடுகாடுவரை வருகிறதோ இல்லையோ கோல்பேஸ்வரை வந்துவிட்டது.
மெல்ல போய் ஒரு குடையை கரத்தில் எடுக்க ஆர்வமாகி குனிந்தோம்.
சிணுங்கல் சத்தம்முகத்தில் அறைந்தது. திடுக்கிடலோடு நிமிர்ந்தோம் கண்ட காட்சி உள்ளே ஒரு சின்ன நெருப்பை முட்டிவிட்டது. என்ன செய்வது எம் வயதும் அப்படி
குடை பார்க்க போனது மறந்து
காதலரை பயமுறுத்தும்
அடையாள அட்டைப் பி
குடைக்குள் பார்த்தது பத்திரிகையாளன் புத்தியை தட்டி எழுப்பியது.
அங்கங்கே முளைத்திருந்த குடைகளுக் குள் ஒரு பார்வையை எறிந்தோம்
சில ஜோடிகளின் முதுகுகள் மட்டும்தான் தெரிந்தன. முகங்களை குடைகள்மறைத்தன. குடையின் உபயோகமே மாறிப் போய் விட்டது. தலையில் வெய்யில் தாராளமாக இறங்கியது. குடையை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்
மடியில் முகம் புதைத்து இருந்ததால் பெண்ணின் முகம் தெரியவில்லை. அணிந் திருந்த பள்ளிச்சீருடை மாணவி என்பதை அத்தாட்சிப்படுத்தியது.
பெற்றோர் தம்பிள்ளை பள்ளிக்கு என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் வீடு வந்தவுடன் வாய்க்கு ருசியாக சாப்பிடட்டும் என்று அம்மா சமையலறையில் கஸ்டப் பட்டுக்கொண்டிருப்பாள் யூனிபோமுக்கு புத்தகங்களுக்கு-பேருந்து செலவுக்கு என்று மாத வருமானத்தில் தனது பிள்ளைக்கு ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு தந்தையார் தனது பழைய சட்டையை கிழிசல் தைத்து போட்டுக்கொண்டு போயிருப்பார்
இங்கே பிள்ளை மடியில் சுகம் தேடுகிறது. இது உத்தரவாதமான காதல்தானா? ஆராய்ச்சிகள் முடிய சுவாரசியம் போனபின் ஓய்ந்துவிடுமா இல்லையா? இதையெல்லாம் பகுத்துப்பார்க்கும் வயதின் பக்குவம் போதுமா?
நினைத்துப் பார்க்க கவலையாக இருந்தது. நாகரிகம் என்ற போர்வைக்குள்
வாழ்க்கையை தொலைக்கலாமோ என்று இளம் வயதினர் சிந்தித்தால் என்ன?
காதல் என்பது இருவரது தனிப்பட்ட விவகாரம் ஆனால் பொது இடத்தில் சரசம் புரிவதும் சல்லாபம் நடத்துவதும் மற்றவர்களையும் பாதிக்கும் அல்லவா
Lq95ITii 6)LIL "LIq.
திருத்தப்பட்டது நிறுத்தப்பட்டதேன்?
தம் பலகாமம், கிண்ணியா பிரதான பாதை இடையிடையே செப்பனிடப்பட்டு வந்தது தெரிந்ததே. அதுவும் சில மாதகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பஸ் வண்டிகள் மட்டுமே பயணத்தை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றன. 50 ஆயிரம் மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் ஒரு சில தனியார் பஸ்கள் பயணத்திற்கு போதாதுள்ளது. இதனால் அரசாங்க பஸ்களையும், பாதையையும் விரைவில் அமைத்துத்தர சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
றியாஸ் மொஹமட் gldöIGOLásd:lsiorsoflun-03
தொலைபேசி வருமா?
டிக்கோயா புளியவத்தை நகரில் அண்மையில் வேறு இலக்கத்துக்கு இடமாற்றப்பட்ட தபாற் கந்தோருக் கான தொலைபேசி வசதி இதுநாள் வரை இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதி பொது மக்களும் மற்றும் வர்த்தகர்களும் தங்களது அவசரத் தேவைகளுக் கென டிக்கோயா நகரங்களுக்கே பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் செல்ல நேரிடுகிறது. இது விடயத்தில் சம்பந்தப்பட்டோர் இனியாவது விரைந்து செயற்படு
வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
Tsio.S. siluLDGof LLILo புளியாவத்தை மே.பி
தயின் பரித
குருனாகலை மாவட்டத்தில் மாவத்தகமைத் தேர்தல் தொகுதியில் பரகஹதெனிய கிராமம் அமைந் துள்ளது. பரகஹதெனிய சந்தியிலிருந்து சிங்கபுர கிராமத்தினூடாக பிரிந்து செல்லும் பாதை படுமோசமான நிலையில் சிதைந்துக் கிடக்கின்றது.
மழைக்காலத்தில் பெரும் குழிகளில் நீர் தேங்கி நிற்பதால் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இன்னும் சில மாதங்கள் நீர்த்தேங்கி நின்றால் சிறுவர்கள் மீன் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள் போல் தோன்றுகிறது. வெயில் காலங்களிலும் குழிகளினால் வாகனங்கள் அவதிப்பட்டே போகின்றது. இப்பாதையை சீர்படுத்த சம்பந்தப் பட்டோர் தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். சிங்கபுர ஊர்மக்கள் சார்பாகவும் பேச முடியாத வாகனங்களின் சார்பாகவும்.
ரம்ஷின்ராஜா-பரகஹாதெனிய
மெல்லக் கேட்கும் தமிழ்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன காலை தமிழ்நிகழ்ச்சி மாத்திரம் அதிகளவு சத்தம் குறைவாகவே உள்ளது. மற்றைய மொழிகளில் சீரான ஒலிபரப்பு கிடைக்கிறது. தமிழ் ஒலிபரப்பில் மாத்திரம் ஏன் இந்த நிலை உரியவர்கள் இதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
எடுக்க ஆவன செய்வார்களா?
நஸ்ரினா பேகம் றபீக் தர்கா நஹர்.
(395mTGVÖGEL udfla) வருவோர் சங்கடத்த சுற்றம் சூழல் ப வானமே வந்து த கவனிக்க நேரமில் ஈடுபடும் ஜோடிகளை lunti šasa 7L/TLDGV) அழைத்துச் செல்லு LITirapoday Li LGBT கோல்பேஸ் கா, வேகத்தைப் பார்க்கும் வருவோர் வேறு வேண்டிவரும்
என்றாலும் இலவ பொழுது போக்கு இல்லை.
கோல்பேசிலும் பஞ்சமில்லை. வி கோல்பேசிற்கு போன சேர்ந்த பாதிப்பேரை இருக்கும்.
தமிழ் காதல் ஜே புகுந்து கொள்கிறார்
நமது நண்பர் தகவல் ஒன்றைக் க சில நாட்களுக்கு சீருடையினர் பார்ை லைசன்ஸ் இல் ஜோடிகளிடம் அடை பட்டது.
தமிழ் ஜோடி ஒ முழித்ததாம் விசயம் பரவியதால் சின்ன ஏற்பட்டிருக்கிறது.
விசாரிக்க-பதில வீட்டிலே தெரிய என்றுசில ஜோடிகள் வருவதை நிறுத்தி ெ 9(US GAJAT GAUCU5959 LILIL
வந்தால்தானே ஒரு சில ஜே களுக்கு பரிச்சயமா வைத்திருப்பவர்களும் அட்டைப் பிரச்சனை ஜோடிகளுக்கு பிரச் ஆனாலும் பிரச்சனைகளுக்கு சில ஜோடிகள் பயப்படுவது இருக்க பாக்கியையாவது செலுத்தட்டும்.
G95 ATGÄNGELIJáfiai) கால்வைத்தபோது
சிரிப்பு கேட்டது. காருக்குள் ஒரு ஜோ Lßg, DLGüIITRIDIIGM தம்மை மறந்திருந்த நாம் தலையில் இறங்கி மினிபஸ்சில்
குளோரின்
அண்மையில் UTILIDL îlő595 LULJLL ' ஒரே ஒ அளவுக்கு அதிக கலப்பதால் மக்க பெரும் பிரச்சனை தயவு செய்து இ வேண்டும்.
SI siv). G
9[$ഞ]
9[്കഞg)+( அக்கரைப்பற் மாணவர்களும், வரத்து செய்யும் மி "பிஸ்கால் வீதி அத குழியுமாகவும் க நிறைந்ததாக மிக அளிக்கிறது.
அக்கரைப்பற் மத்திய கல்லூரியில் கற்கின்றனர். இல் பயன்படுத்துவோர் GT607(a) to LDITGO, போக்குவரத்து செ இப்பகுதி வாழு ஏனையோர்களினது பாதையை புனருத் அதிகாரிகள் நடவு அக்கரைப்பற்று GJGoof).LDITGOOTGJITOGit
9
தாமதத்தின் தாக்கத்தினால்
செய்வார்களா?
மன்னார் தொண்டர் ஆசிரியர்களின்
1992-10-07ல் மன்னார் கல்வித் திணைக்களத் பரீட்சை நடைபெற்றது. ஆனால் இன்றுவரை நி
தவிர்த்துக்
தொ-ஆசிரியர்களின் விடயத்தில் சம்பந்தப்பட்ட அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரச்சனை!
குடும்பத்தினரோடு ால் நெளிகிறார்கள் ற்றி கவலையில்லாமல் லையில் விழுந்தாலும் லாமல் தேடல்களில் ா தம் சிறு பிள்ளைகள் முகத்தை திருப்பி ம் பெற்றோர் எம் T. தலர் களமாக மாறும் போது காற்றுவாங்க
இடம்தான் பார்க்க
பச சினிமாவை பார்த்து வாரும் இல்லாமல்
தமிழ் குரலுக்கு டுமுறை தினங்களில் ால் வடக்கு கிழக்கைச் Liu Lu Tifdija, GAJITLD, GBL JILTG)
ாடிகளும் கோல்பேசில்
Git. ஒருவர் சுவையான ாதிலே போட்டார்.
முன் கோல்பேசிலும் வ விழுந்தது. ஸ்லாமல் காதலிக்கும் யாள அட்டை கேட்கப்
ன்று மாட்டிக்கொண்டு காதலர் வட்டாரத்தில் 950ᎢᏜ ஒரு பயம்
| 95 696ADITSFLID GONFITTXOV வந்தால் பிரச்சனை IT (BRITGÄNGLIJGV LJöksiin பிட்டதாக கடைக்காரர்
LITit. aflumLImprú. ாடிகள் கடைக்காரர் கிவிடுகிறார்கள் கடன் ம் உண்டு. அடையாள பெரும்பான்மை இன சனை ஏற்படுத்தாது. ாரிப்புக்கள் வீண் காரணமாகும் என்று பயப்படுகின்றன. ட்டும். கடைக்காரரின் மறக்காமல் வந்து
இருந்து தெருவுக்கு 'களுக்' என்று ஒரு
திரும்பிப்பார்த்தால் டி பாருக்குள் இதுதான் விசயம் என்பது போல து. டோண்ட் டிஸ்டர்ப். அடித்தபடி தெருவில்
தாவினோம்.
O
அதிகம்தான்!
புத்தளம் நகரில் குழாய் நீர் நன்றாக ரு குறை இதுதான். மான குளோரினை ளுக்கு இது ஒரு ாயாகவே உள்ளது. Eயாவது கவனிக்க
மஹர்பான்ஹசன் புத்தளம்.
யூரில் ஒரு குரிய விசயம்! றின் தேசிய கல்லூரிக்கு ஆசிரியர்களும் போக்கு ப் பிரதான பாதையான மிக மோசமாகி குன்றும் ற்களும் மணல்களும் -9/afiѣЈфшотд, дѣтLдf)
தேசிய கல்லூரியான ALDITIT 2500 LIDIT GOOGT6NJİ,67 ர்களில் இப்பாதையை சுமார் 1500 பேராகும். பர்களினதும், இதனால் ப்யும் ஆசான்களினதும் ) G76IFIL)9616ÕTSILb ம் நலன் கருதி இப் தாரணம் செய்ய உரிய டிக்கை எடுக்குமாறு
மத்திய கல்லூரி சார்பில் கேட்கிறேன். கரையூர் தஸ்ரீப்.
அங்கலாய்ப்பு
னால் நேர்முகப் மனம் வழங்காத கொண்டிருக்கும் திகாரிகள் ஆவன எஸ்.சரோஜா கல்பிட்டி
குறுக்கெழுத்துப் போட் )9( גu-09
7. 8
10
12. 13
-36- - - - - - - - - - - - - - - - - - --
இடமிருந்து வலம் 1. இது இல்லாவிட்டால் தேரே
ஓடாது. 5. வாகனங்கள் இல் லாத காலத்தில் மன்னர்கள் இதிலும் பயணம் செய்தார்கள். 7. மனிதவாழ்வின் ஒரு கட்டம் 9. தண்டனைக்குரியது. 11. உழவனின் களம். 12. இவர்களில் சிலர் வெள்ளைச்
சேலை உடுப்பார்கள்.
மேலிருந்து கீழ் 1. இங்கு அந்தப்புரமும்
இருந்திருக்கிறது. 2. பழமென்றால் இதற்கும் பிரியம்தான். (குழம்பியி ருக்கிறது.
3. உறுமின் வருமளவும் வாடி
இருக்கும் இது. 4. வரும் சோதனைகளை திடமுடன் வெற்றி கொண் டால் இதனை அடையலாம். புலிகள் இங்கும் புகுந்தார்கள் 6. ஏழைகள் இங்கு வாழ்ந்தாலும் அவர்கள் கோபுரம் போன்றது என்று சொல்வார்கள். 8. இதுவரப் பத்தும் பறந்து
5.
போகும். (தலைகீழாக உள்ளது) 10. பெண்ணை இப்படியும்
சொல்வதுண்டு. 13. காலால் இதைப் போட்டால் மற்றவர் கவரிழ வேண்டியதுதான்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 07.893 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்ப
வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப்
தினமுரசு
88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
போட்டி இல-09
வாரமலர்
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகளுக்கு பரிசுப்பணம் ரூபா 500/- பகிர்ந்தளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-07 இற்கான சரியான விடைகள்
குறுக்கெழுத்துப் போட்டி இல07ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. அ. சித்திரா
திருகோணமலை, 2. திருமதி, நஸ்லியா ஹாசைன்
புத்தளம். 3. சா. சியாமளாதேவி வாழைச்சேனை. 4. எஸ்.ஏ. நஸார்
அம்பகஸ்தோவை. 5. ச. ராஜ்குமார்
திருகோணமலை,
6. எம். எம். சாந்திகுமார்
கொத்மலை. 7. சி. தயாளினி
இறம்பொடை 8. அஸாஹிம்
மாளிகாவத்தை. 9. செல்வி. ஜெயந்தி கதிரேசன்
குருநாகல. 10. ச. கஜேந்தினி
தெஹிவளை.
இந்த அதிஷ்டசாலிகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக தலா
ரூபா 50A வழங்கப்படும்.
விபத்துக்கள் தடுக்க விரைவான நடவடிக்கை தேவை நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதை "றம்பொட" என்ற இடத்தில் சீராக இல்லை. இதனால் உயரமான மலைப்பிரதேசமான இவ்விடத் தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. LITMS யோரங்களில் தடுப்புக்கள் எதுவும் அமைக்கப்படாமையால் வாகனங்கள் பள்ளத்தில் வீழ்ந்து விடுகின்றன.
it in
KUDU U
அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் இடம்பெற்று பலர் பலியாகி உள்ளனர். அண்மையிலும் நுவரெலியாவைச் சேர்ந்த பாடசாலை வாகனமொன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது. இவ்வாறான ஆபத்துக்கள் இனிமேலாவது நிகழாமல் இருக்கவேண்டுமானால் தகுந்த நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் உடனடியாக கவனம் எடுக்கப்படா விட்டால் ஆபத்துக்கள் தொடரும் அபாயந்தான் இங்குநிலவுகின்றது. ரிய பாரதி

Page 5
Fமீப வாரங்களில் தலைநகரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சியும்- ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியும் இணையப் போகின்றன என்பது
முன்னாள் ஜனாதிபதி திரு பிரேமதாசா மறைந்ததையடுத்து தலைநகர அரசியல் நிலவரம் அரசியல் விமர்சகர்களையே குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே மாறி யிருக்கிறது.
ஆளும்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மாகாணசபைத் தேர்தலின் பின்னர்
தனது பலவீனங்களை களைவதில் முனைப்புக் காட்டுகிறது.
மாகாண சபைத் தேர்தலை நோக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உடைவு ஏற்படாமல் இருந்திருந்தால் எதிர்க்கட்சிகள் தமது வெற்றிபற்றி கனவுகூடக் கண்டிருக்க (UPOL 9 LULJITSUBI.
எனினும் ஒரு புதிய போக்கு சமீபகாலத்தில் வெளிப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா மீது
கட்சியைக் கலைப்பது என்பது திரு.காமினியால் மட்டுமே செய்யக் கூடிய
SITIfiNILILDIGUNGA).
அவரது கட்சிக்குள் உள்ள திரு. அத்துலத் முதலியின் ஆதரவாளர்கள் ஐதே கட்சியோடு இணைவதைக்கூட விரும்ப வில்லை என்றே தெரிகிறது. கலைப் பென்றால் அவர்கள் கிளர்ந்தெழுவார்கள் அது தவிர திரு. அத்துலத் முதலியின் பாரியார் திருமதி சிறிமாணியும் அரசியலில் குதித்து முழுநேர அரசியல்வாதியாக மாறிவருவதால் அவரது கருத்துக்களையும் திரு. காமினி திசாநாயக்க கவனத்தில் கொள்ள வேண்டியவராக இருக்கிறார்.
திரு. அத்துலத்முதலியின் கொலையில் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்புமில்லை
ஆரம்பத்தில் சிறிமாவோவுக்கு அரசியல் சான கிடையாது.
56öTégül Lleire துவத்தை விட்டுச் ஒருவரைத் தேடிய தனது புத்திசாலி தெரிவு செய்தார்.
சிறீலங்கா மச் படிப்படியாக சிறீல DiaGG delaiti,
G)6)left"|LITir60% யாகத் தெரிந்தாலு திரு.அநுரா ஆகிே E60 MawGOLDUGU GJITÖKU வேறு யாரும் இல்
திருமதி சந்திரி
9 JULI
என்று ஸ்கொட்லாண்ட்பொலிஸ் குழுவினர் வெளியிட்ட விசாரணை அறிக்கையை திருமதி சிறிமாணி வேகமாய் மறுத்துள்ளார். பதிலறிக்கையும் தயார் படுத்தியுள்ளார்.
ܓܢܒ
எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தீவிர எதிர்ப்பு அவரது வேகமான மறுப்பின் நிலை புதிய ஜனாதிபதி டிபிவிஜயதுங்க பின்னணியில் தனது கணவர் மீதான விடயத்தில் அக்கட்சிகளால் மேற்கொள்ளப் . -- -- -- -- LIL LG NexGODGA). - T -—
புதிய ஜனாதிபதியும் - 7 அவ்வாறான كصر எதிர்ப்பு நினு/ ፴,606ቨ
مصر " كر
\
Ν
N
உருவாக் N காத வகையி ། n n bar:1G), EIT676Ir:(36) Ο Σ. Σ : என்பதையும்` ட மக்கே அவதானிக்க முடிகிறது. T ----_____________--سس
எனினும் பிரதமர் திருரணில் எதிர்க் அபிமானம் மட்டுமல்லாமல், ஆழ்ந்த
கட்சிகள் மீது சாட்டை தொடுப்பதிலும்
தமது கட்சியின் தளத்தை ஸ்திரப்
படுத்துவதிலும் தீவிரம் கொண்டுள்ளார்.
ளம் பிரதமர் என்ற வகையில்
அவரது அரசியல் எதிர்காலம் பிரகாச மானதாக இருக்கிறது.
இளைய தலைமுறையின் கரங்களில் இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் வந்து சேர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
திரு. காமினி திசாநாயக்க திருமதி சந்திரிக்கா குமாரனதுங்க திரு அநுரா பண்டாரநாயக்க ஆகியோரையும் திருரணில் விக்கிரமசிங்கவையும் தென்னிலங்கை அரசியல் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
எதிர்காலத்தில் தென்னிலங்கை அரசியல் அரங்கின் பிரதான போட்டி யாளர்களாக மூன்றுபேர் முதன்நிலையில் Փ 676m|60TM,
பிரதமர் ரணில், திரு.காமினி, திருமதி சந்திரிக்கா ஆகியோர் மத்தியில்தான் மும்முனைப் போட்டி
சாதகம் அதிகமாக இருப்பது பிரதமர் ரணிலுக்கு என்பதே பொதுவான கணிப்பாகும்.
அடுத்ததாக திருமதி சந்திரிக்காவுக்கே சாதகம் அதிகம்
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும்- ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்தால் பிரதமர் ரணில் உள்ளேயே ஒரு போட்டியாளரை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும்
கருத்தொருமிப்பு- கசப்புக்களை மறப் பது என்று எவ்வாறு கூறிக்கொண்டாலும் கூட திரு. காமினி இணைப்பின் மூலமான அரசியல் ஆதாயத்தை தனக்கு சாதகமாக்கும் விவேகம் கொண்டவர் என்பதை மறத்த 6uITᏪᎢgl .
இல்லை என்று அடித்துச் சொல்லப் பட்டாலும் கூட திரு. அத்துலத்முதலிக்கும் திரு.காமினிக்கும் இடையே கூட அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயங்களில் DG வேறுபாடுகள் நிலவின.
என்றாலும் கட்சி உறுப்பினர்களதும் வாக்காளர்களதும் அபிமானத்திற்குரிய வராக திருஅத்துலத்முதலி இருந்த மையால் திருகாமினி பொறுமையோ
yQU555 Th.
எனவே இணைப்பு ஏற்படுமானால் புதிய முரண்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படக்கூடும்
அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் இணைப்பில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
வேண்டுமானால் கட்சியைக் கலைத்து விட்டு வந்து சேரட்டும் என்றே அவர்கள் சொல்கிறார்கள்
-
ஒகஸ்ட் 993
அரசியல் நோக்கமும் இருக்கிறது என்றே
கருதப்படுகிறது.
திரு. காமினி திசாநாயக்க தான்
நினைத்தபடி காய்களை நகர்த்த முடியாது
என்பதையே சிறிமாணியின் அரசியல் ஆர்வம் வெளிக்காட்டுகிறது.
எனவே சந்திப்புக்களை மட்டுமே வைத்து இணைப்பு இதோ வந்து விட்டது என்று கணிப்புக் கூற முடியாத நிலையே இருக்கிறது.
இன்னொரு பேச்சும் அடிபட்டது. அது சில பத்திரிகைகளிலும் பரபரப்பாக இடம்பிடித்துக் கொண்டது.
"தேசிய அரசாங்கம் அமையப் போகிறது." என்பதே அந்தப் பேச்சாகும். "தேசிய அரசாங்கமா? எனக்குத் தெரியாதே" என்று பிரதமர் ரணில் கூறியதோடு அந்தப் பேச்சு ஓய்ந்துபோனது. இதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சரி, அரசாங்கத்திலும் சரி பெரும்பாலானோருக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ன நடக்கும் என்ற விபரங்கள் புதிராகவே இருப்பதுதான் சுவாரசியம்
அவர்களே பத்திரிகையாளரிடம் கேட்டுத்தான் விசயங்களை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். அந்தளவுக்கு அரசியல் நிலவரங்கள் அடிக்கடி மாறுகின்றன.
நாளை எதுவும் நடக்கலாம். எதிரி நண்பனாகலாம் நண்பன் எதிரியாகலாம் என்ற நிலையிலிருக்கும் போது சூடான
ad LLGOT.
யார் கண்டது. நாளை திரு. காமினி திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சரானால் இன்று திட்டித்தித்தமைக்கான விளைவை ஏற்கவேண்டிவரலாம் அப்படி நடக்கி றதோ இல்லையோ நடந்தால் ஆச்சரிய faixa006A) GITGÖTADGIT alflavgy/Tabs நிலமை இருக்கிறது.
தமது கட்சியில் ஏற்பட்ட உடைவை சீபடுத்துவதன் மூலமாக எதிரணிகளுக்கு அடிகொடுத்து தமது அரசியல் பலத்தை நிலை நிறுத்துவதே ஜனாதிபதி டி.பி. விஜேதுங்காவின் எண்ணமாகும்
அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே எதிரணிக் கோட்டைக்குள் உறவு முறிவு ஏற்பட்டு விட்டது.
எதிரணிக் கட்சிகளுக்கு தலைமை தாங்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தொடர்ந்து நிலவிய பிணக்குகள் இப்போது Langurias (ULg).55 dairpool.
56097 சண்டைக்கார மகனுடன் திருமதி சிறிமாவோ ஒரேயடியாக உறவைத் துண்டித்துக் கொண்டார்.
அரசியல் மோதல்களும் இல்லாமல் போய்
போட்டியாளரை,
~ g56öT 625)LDI
ཕྲོགས་
``-ალ
L||"صے ட "நேரத்
சிறிமாவோ
O
இப்போது தெரிகிற கட்சிக்குள் எம் ட அநுராவுக்கு இருக்குப் ஆதரவைப் பெறும் த சந்திரிக்கா பெற்றுக்
LDITATGOTAGOLJ. J. தளம் தன்னை அர காட்ட திருமதி சந் 96IIID Փ–96)|ID,
திருமதி சந்திரி தளம் கிடைத்தவுடன் கட்சிக்குள் உள்ள ச கணக்குத்திக்கத் தெ முதலில் திரு ஆதரவாளர்கள் தூக் L |L |L 60MT.
915 91.5IITTG மறைமுக எச்சரிக்ை "gDLGöTGOxGOT G)G)JGI ஆகாது" என்ற சமி ஆனால் அநுரா வதில் ஒன்றும் சை தலைமையை வி கவே சந்திரிக்காமீது
இனியும் அநுரா ருந்தால் மகளின் அ பாதிக்கப்படும்.
உள்ளிருந்தே சமாளிப்பதில் கவன ஏற்பட்டால் அவர பிரகாசிக்க முடியா எனவே தனது கணக்கை முடிக் சிறிமாவோ அம்மை தாயிற்று.
எப்படியோ த
PADA தான் இருக்கும் பே கொண்டு விளைை மோதல் இல்லாத ஒப்படைக்க அவர் தோன்றுகிறது.
எப்படியோ அர எதிரணியின் பலம் பலவீனப்பட்டுள்ளது அநுரா வெளி அவர் அரசாங்கத்திற் போகிறார் என்ற ஊசி பத்திரிகைகளான ஒப் தினகரனும் தடித்த செய்தியாக்கின.
திரு அநுரா சில எம்பிகளும்
 
 
 
 
 
 
 

இருந்தே திருமதி தனது மைந்தனின் கியத்தில் நம்பிக்கை
கட்சியின் தலைமைத் சல்ல நம்பிக்கைக்குரிய அம்மையார் இறுதியாக மகளையே அதற்குத்
ள் கட்சியில் இருந்து காசுதந்திரக்கட்சிக்குள் É, GJITGÖRSIL LITT. யில் குடும்பச் சண்டை திருமதி சிறிமாவோ பாரை தவிர கட்சித் டிய-போட்டியாளர்கள் 0. வின் வரவோடு புதிய
lifað
அதுவும் ஜனரஞ்சகத் புள்ள- இளைய
பாட்டியாளரை திரு.
N 9/ U/JIT N
எதிர்
) கொண்டார். F606IT GJD: صے ட்ட பேர்தும் சரியான் திற்காக திருமதி த்திருந்தார் என்று
அரசாங்கம் நம்பிக்கையோடிருக்கலாம். அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க di ligi.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக் குத்தான் நஸ்ட்ம் முன்பு போல் நிபந்த னைகளை பட்டியல் போட்டு அரசோடு பேச முடியாது.
திரு அநுரா பண்டாரநாயக்காவுக்கு எந்தளவுக்கு வெகுஜன செல்வாக்கு இருக்கிறது என்பது ஒன்றுதான்.
ஆனாலும் எதிரணிகளின் வாக்குகளை பிரிக்க அவரால் முடியும்
இடதுசாரிகளோடு சிறீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேர்ந்ததை அவர் பகிரங்க மாகவே விமர்சித்தவர் என்பதால் எதிரணி களோடு அவர் சேரப் போவதில்லை. ஆகவே அரசாங்கத்திற்கு அவரது பிரிவு சாதகமான ஒன்றுதான்.
அநுராவின் வெளியேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களும் ஐ.தே.கட்சிக்கும்ஜஜதேசிய முன்னணிக்கும் இடையிலான இணைப்பு-கலப்புப் பற்றிய பரபரப்பான எதிர்பார்ப்புக்களை தணித்
மாற்றங்கள்
திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
தலைநகர நிலவரத்தில் தமிழர் களை பாதிக்கும் முக்கிய பிரச்சனை கைதுகள்
புலிகள் யார்? பொதுமக்கள் யார் என்று இனம் காண்பதில் பொலிஸ் துறையும் உளவு நிறுவனங்களும் குழம்பிப் போய் இருக்கின்றன.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும்தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு உளவு அமைப்புக்களது அறிக்கைகள் எதிர்பார்க் கப்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கில் புலிகளோடு இணை பவர்கள் புதியவர்கள் ஏற்கனவே பகிரங்கமாக அறியப்படாதவர்கள்
அப்படியிருக்கும்போது உளவு அமைப் புக்களிடம் உள்ள விபரங்களை மட்டும் நம்பி, எவளவு காலத்திற்கு தடுத்து வைக்க (Մ)ւգ պin.
கேள்விக்குரிய
ஏற்படுமா?
ப்ரே ரிப்போர்ட்
矶
க்கள் சிலரது ஆதரவு போதுகூட வெகுஜன ளம் ஒன்றை திருமதி கொண்டுள்ளார்.
திகாரம்தான் அந்தத் சியலில் நன்கு இனம் திரிக்காவுக்கு அந்தத்
KUSTTGJÖKU 935956009:AL திருமதி சிறிமாவோ ண்டைக்காரர்களோடு TIL shfaoTTiT.
நுராவின் நெருங்கிய f) Godes KGB, GBL TILL
தான். யே தள்ளவும் நேரம் கைதான். வும் சண்டை போடு Iத்தவரல்ல. மர்சித்தார். நேரடியா ாட்டையை வீசினார். வ கட்சிக்குள் வைத்தி சியல் முன்னேற்றம்
வரும் எதிர்ப்பை செலுத்த வேண்டி ல் வெளியரங்கில் ல் போகும்.
மகனோடு அரசியல் ம் தீர்மானத்தை ார் எடுக்கவேண்டிய
ாக்குப் பின் கட்சி
என்ற நிலையில் தே பிளவை எதிர் ச் சந்தித்து உள் A' faoul Diggiúil in ருதியுள்ளார் என்றே
ாங்கத்திற்கு லாபம் தோ ஒரு வகையில்
யற்றப்பட்டதையும் ஆதரவு கொடுக்கப் தையும் லேக்ஹவுஸ் வரும் சிலுமினவும் ழுத்தில் தலைப்புச்
ண்டாரநாயக்காவுக்கு ஆதரவளிப்பதால்
தம்மிடம் உள்ள விபரங்கள் கூட சரியான வையா என்று சரிபார்ப்பதற்கான வழி முறையை வடக்கு கிழக்கில் அரச உளவு நிறுவனங்களால் கைக்கொள்ள (UDI) (IIDTP
அப்படியானால் என்ன வழி புலிகளும் தென்னிலங்கையில் தமிழர் கள் பாதிக்கப்பட வேண்டும் பட்டால்தான் புத்திவரும் என்கின்ற மனோபாவத்தோடு தான் நடந்து கொள்கிறார்கள்
இதே சமயத்தில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களோடும் யுவதிகளோடும் கடுமையான அணுகுமுறைகள் அவம திக்கும்போக்குகளை யார்மேற்கொண்டாலும் சரி பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லும் போது புலிகள் செய்வது சரிதான் என்று சொல்லுகிற நிலையே ஏற்படுகிறது.
புலிகளால் பாதிக்கப்பட்டு வெறுப்புற்று வந்த சிலர்கூட அப்படிப் பேசிக் கொள்வதைக் காதாரக் கேட்க முடிகிறது. தாம் பாதிக்கப்படும் போது எதுவும் செய்ய முடியாதவர்கள் ஒன்றில் கடவுளின் மேல் பாரத்தைப் போடுகிறார்கள். அல்லது பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது தாக்குவோரை பாராட்டிக் கொள்கிறார்கள் அநாதர வான நிலையில் மனித இயல்பு அதுதான்.
எனவே தமது கடமை யைச் செய்யும் போதுதமிழர்கள் என்பதற்காகவே
எல்லோரும் சந்தேகத்திற்குரியவர்கள் என்ற சந்தேகப் பார்வைகள் கடினமான போக்குகள் என்பவற்றைத் தடுக்க வேண்டியது முக்கியமான அதிகாரிகளின் முழு முதற் கடமையாகும்
அரசும் புலிகளும் யுத்தம் புரிகிறார்கள் புலிகள் கொழும்புக்குள் புகுந்து பலம் காட்ட முற்படுகிறார்கள்
பிடியாதே நிறுத்து விழிப்பாக இருக்க வேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை.
கொழுப்பில் குண்டு வையாதே என்றுபுலிகளை தடுக்க முடியாத போது எவரையும் பிடியாதே என்று அரசாங்கத்திடம் சொல்ல முடியாது.
ஆனால் அநாவசியத் தடுத்து வைத்தல்கள் அலட்சியங்கள் அவமதித்தல்கள். தமிழ் பேசினால் புலி என்ற கருதுகோள்கள் சட்டம் ஒழுங்கு அமைப்புக்கள் மத்தியில் இருந்து எழக்கூடாது என்பதே முக்கியமானது.

Page 6
மாதம் முழுவதும் சைவப் பெரும்கிகளுக்கு ஆனந்தத்தை அள்ளி க்கும் காலமாகும் ஆடி மாதம் முதலாம் தி ஆடிப்பிறப்பெனக் கொண்டாடப் கிெறது. அன்று அனைவரது வங்களிலும் கூழ் காய்ச்சிக் குடிப்பார்கள் ஆடி அமாவாசையன்று தமது வினோரை நினைத்து தான தருமங் ளைச்செய்து ஆலய தீர்த்தோற்சவங்களிலும் பக்தி சிரத்தையுடன் கலந்து கொள்வார்கள் ஆடிப்பூரம் அம்மனுக்கு விழா எடுப்பார்கள் அடுத்து முக்கியத்துவம் பெறுவது ஆடிப் பெளர்ணமி தினமாகும் அன்றைய தினம் இலங்கையிலுள்ள சைவப் பெருமக்கள் மட்டுமல்ல, சகல இன, மொழி பதங்களைக் கடந்து அனைத்து மக்களும் முருகப்பெருமானுக்கு எடுக்கும் விழாக்களில் பங்கேற்றுக் கொள்கிறார்கள்
தென் இலங்கையிலுள்ள கதிர்காமக் அந்தப்பெருமான் அன்றுமாணிக்க கங்கையில்
நீத்தமாடுவார். பல்லாயிரக் கணக்கான மக்கள் 'அரோகரா கோஷமிட்டு நீராடுவார்கள்
முருகன் தமிழர்களின் முழு முதற் டவுள் தமிழ் கூறும் நல்லுலகெங்கணும் குடியிருந்து அருள்பாலிக்கும் அழகன் கதிர்காமத்திலுள்ள கந்தனுக்கு சிங்களவர்களே பூசை செய்கின்றனர். இலட்சக் கணக்கில் சென்று அவர்கள் அந்த வேல் முருகனுக்கு எடுக்கும் விழாவில் கலந்துகொள்ளுகின்றனர். நேர்த்தி வைத்துக் காவடி எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
கதிர்காம சேத்திரம் சைவர்களுக்கும் பெளத்த சிங்களவர்களுக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முஸ்லிம் மக்க ளுக்கும் முக்கியமானதுமாணிக்க கங்கையைக் கடந்து முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு முன்னர்இஸ்லாமிய பள்ளிவாசலைத்தரிசித்து விட்டுத்தான் எவரும் செல்ல வேண்டும் கந்தன் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா தீர்த்த தினத்தின் பின்னரே முடிவடை கிறது. இலங்கையின் பல பாகங்களி லுமிருந்து முஸ்லிம் மக்கள் இங்கு சென்று வழிபாடியற்றுவார்கள் நாட்டிலுள்ள முன்று இன மக்களையும் ஒன்றிணைக்கும் தலமாக கதிர்காமம் விளங்குகிறது. கந்தன் திருவிழா பெளத்த சிங்களவர்களால் பெரஹரா எனப்படுகிறது. சைவத்தமிழர்கள் திருவிழா என்றழைக்கின்றனர். அத்தலத்தில் நிலவும் ஒருமைப்பாடு பண்டு தொட்டு இருந்து வந்த பேதமற்ற பெருநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு
ஆடிவேல் விழா
தலைநகராம் கொழும்பில் ஆடி மாதம் நடைபெறும் ஆனந்தத் திருவிழா ஆடிவேல் விழாவாகும் இலங்கையில் வாழும் சகல
இன மக்களும் ஒன்று பட்டுக் கூடும் தேசியத்
55 og T. -
கொழும்பு மாநகரில் வர்த்தகத் துறையில்
மேன்மை கண்ட பல சமூகங்கள் முருகப்
பெருமானுக்கு எடுக்கும் வேல் விழா ஓர்
இணையற்ற விழாவாக இன்று பரிணமித்துள்ளது.
செட்டியார்' என்று செல்லமாக
அழைக்கப்படுபவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தவர். தென் கிழக்காசிய நாடுகளில் வர்த்தகத்துறையில் தன்னிகரில்லாச் சிறப்புப் பெற்றவர்கள் "திரை கடலோடியும் திரவியம்தேடு"என்ற முதுரைக்குஇலக்கணம் வகுத்தவர்கள். இவர்கள் சென்ற இடங்களில் திரவியத்தை மட்டும் தேடவில்லை. அந்தந்த நாடுகளில் அழியாப் பெருமையையும் நிலைநாட்டியவர்கள் சைவமும் தமிழும் வளர அரும்பாடுபட்டவர்கள் கல்வியும் கலைகளும் வளர அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள் இந்த நகரத்தார் சமுகத்தவர்களின் ஏற்பாட்டில்எழுந்ததுதான் கொழும்பில் ஆடி தோறும் இடம்பெறும் ஆடிவேல் விழா
சம்மாங்கோட்டார் எனப்படும் வாணிய சமுகத்தவரும் கொழும்பில் பல பிரபல வர்த்தக நிறுவனங்களை தொன்று தொட்டு நடத்திவருகின்றனர். ஆடிவேல் விழாவில் இவர்களுடைய பங்களிப்பும் மகத்தானது
வேல்விழாவின் புறக்கோட்டை மு தெருவிலுள்ள முருக காவடி இரதம் புறப்
யிலுள்ள சம்மாங் கோவிலைச் சென்றை பிற்பகலில் புறப்பட் அதிகாலையில் முத ஆலயத்தை காவடி !
காவடி இரதம் அடுத்த நாளன்று க தெரு கதிரேசன் ே இரதம் புறப்படும் பம்பலப்பிட்டி க ஆலயத்தைச் சென்றை அங்கே பக்தர்களுக்கு நான்காம் நாள் அடுத்தநாள் காை செட்டியார் தெருவி Զմյ5560LպL0,
காவடியும் வேலுப் பம்பலப்பிட்டியிலும் : நாட்களிலும் இரு ஆலய இலட்சம் பக்தர்கள் : செல்வோர் எம்மதத்ை நெற்றியில் திருநீறும் வைத்துக்கொள்வார்க நடைபெறும். இ.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஈராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்கா மீது கடுமையான கண்டனம் தொடுத்திருக்கிறார்.
ஈராக் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கான உரையொன்றினை ஆற்றிய போதே தனது கடும் கண்டனத்தை
தாம் உசேன் பாய்ச்சல்
நாட்டு
முன்வைத்தார்.
சொந்தப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் உற்பத்திகளில் முன்னேற்றம் காணாத நாடுகளும் ஒரு விசயத்தில் மட்டும் முன்னேற்றம் கண்டுள்ளன.
அது மக்கள் தொகை உற்பத்திப் பெருக்கம்
குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரங்கள் நாம் இருவர் நமக்கிருவர் வாசகங்கள் எதுவும் பெரிய பலன்களை விளைவித்து விடவில்லை. மக்கள் தொகைப் பெருக்கம் வளர்ந்து வரும் நாடுகளை பயமுறுத்திக் கொண்டி ருக்கும் போதே வல்லரசு நாடான அமெரிக்காவையும் அச்சுறுத்தத் தொடங்கி விட்டது.
அங்கும்வேலை இல்லாத்திண்டாட்டமும் வறுமையும் தலைவிரித்தாடும் நிலமை ஏற்பட்டு வருகிறது.
இதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள உலக உணவு கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி கடந்த ஆண்டு உலக மக்கள் தொகை 9 கோடியே 10 இலட்சம் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை இதே வேகத்தில் போனால் உலகில் தனிமனிதன் பெறும் உணவு விகிதம் குறைவடையும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தனிமனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடலாம் ஜெகத்திற்கே உணவு இல்லையென்றால் என்ன செய்யலாம் மக்கள் தொகைப் பெருக்கத்தை குறைக்கலாம் என்கிறது உலக உணவு கண்காணிப்பு அமைப்பு சாத்தியம்தானா?
کوی .
கடலிலி உளவுப்
ஒப்பந்த ரத்
D6 CLP
இந்தியாவும் ரஷியாவும் உற்ற நண்பர் களாக இருந்தகாலம் பழையகதை
கொர்ப்பச்சேவ் காலத்தோடு சோவியத்தில் கம்யுனிசம் முடிவடைந்தது. சோவியத்தும் வெட்டப்பட்ட கேக் துண்டுகளாக பிளவு பட்டுப்போனது.
இப்போது ரஷியாவுக்கு அமெரிக்கா சொல்வதை தட்டமுடியாத சூழ்நிலை
இந்தியாவுக்கு ரசியா தொடர்ந்து உதவும் என்று ரசிய அதிபர் யெல்ட்சின் சமீபத்தில் கூறியிருந்தார்.
கூறியதோடு சரி செயல்படுத்த வேண்டு மானால் அமெரிக்கா தலையாட்ட வேண்டும். அமெரிக்கா தலையாட்டவில்லை.
இந்தியாவுக்கு ராக்கெட் இஞ்சின் அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ரசியா இப்போது ரத்துச் செய்துவிட்டது.
விண்வெளி ஆய்விலும், ஏவுகணை தயாரிப்பிலும் இந்தியா முன்னேறுவதை
யும் அறிகு
வளைகுடா மற்றும் செங் 阪5川 ரிவு தலைமை |யகம் நோக்கி, அமெரிக்க யுத்தக் கப்பல்களிலிருந்து
ரேபியா
Lág, Tg5
ബ& ഞ@ഞ്ഞ്
அமெரிக்கா விரும்பவ இந்தியா மட்டும் அவற்றிலே முன்னே விரும்பாது
அணு ஆயுதப் ராக்கெட் ஒப்பந்தத் அமெரிக்கா கூறியை செய்துவிட்டது.
அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ரத்துச் இந்தியாவில் உள்ள கண்டித்துள்ளன.
ஒப்பந்தம் ரத்தா எதுவும் இல்லையென் என்றாலும் பாதிப்பு
தனது புதிய நீண்டநாள் நண்பை வருத்தமான விசயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் நாலாவது நாள் டு அடுத்த நாள் லாம் குறுக்கிலுள்ள தம் வந்தடையும் புறப்படும் தினத்துக்கு லையில் செட்டியார் ாவிலிலிருந்து வேல் அன்று மாலையில் திர்வேலாயுதசாமி டயும் மூன்று நாட்கள் தரிசனமளித்துவிட்டு 1ற்பகல் புறப்பட்டு யில் வேல் ரதம் லுள்ள கோவிலை
வெள்ளவத்தையிலும் தங்கியிருக்கும் முன்று பங்களிலும் இலட்சோப கூடுவார்கள். அங்கு தச் சேர்ந்தவராயினும் சந்தனப் பொட்டும்
நிகழ்ச்சிகளும் விருவிழாக்களையும்
நடத்துபவர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளியினர்கள் என்பதனால் தமிழ் நாட்டிலிருந்து சிறந்த நாதஸ்வர வித்வான்களைத் தருவித்து இங்குள்ள இசைதாகம் கொண்டோருக்கு நல்விருந் தளிப்பார்கள்
வேல் விழா வரலாறு கதிர்காமக் கந்தனைத் தரிசிப்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து அனேக பக்தர்கள் முன்பெல்லாம் வருவார்கள் கொழும்பி லும் தென் இலங்கையின் பல பாகங்களிலும் வர்த்தகர்களாகவிருந்த இந்திய வம்சா வளியினரின் உறவினரும் வருவதுண்டு. இவர்கள் கதிர்காமம் சென்று தீர்த்தமாடி விட்டு கொழும்பு திரும்புவார்கள். அவர்க ளுக்கும் கொழும்பு வேல் விழாவில் கலந்து கொள்வது ஒரு புதுக்களிப்பை ஊட்டும்
பல வருடங்களுக்கு முன்னர் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சில பக்தர்கள் கதிர்காம உற்சவங்களில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து கால் நடையாக செல்வதுண்டு. அவர்கள் தங்களுடன் வேல் ஒன்றையும் கொண்டு செல்வார்கள் ஒரு தடவை அவ்வாறு வேலை எடுத்துக்கொண்டு பக்தி சிரத்தையுடன் சென்ற முதியவர் ஒருவர் பம்பலப்பிட்டி தாண்டிச் செல்லும் போது அவருக்கு ஓர் அசரீரி கேட்டுள்ளது. "வேலை அங்கேயே வைத்துப் பூசை செய்" என்ற ஒலி கேட்டு வேலினை அதே இடத்தில் நிலத்தில் பதித்து தினசரி பூசை செய்து வழிபட ஆரம்பித்துள்ளார். வேல் பதிக்கப்பட்ட இடமே இன்று பழைய கதிரேசன் கோவில் என்று போற்றப்படுகிறது.
ஆடிவேல் உற்சவம் பழைய-புதிய கதிரேசன் கோவில்கள் இரண்டிலும் வருடாவருடம் மாறிமாறி நடக்குமம் 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் வேல் விழா சிறப்பாக நடைபெற்ற காலத்தில்தான்துப்பாக்கியமான பல சம்பவங்கள் தலையெடுத்தன. அதே ண்டு நிறுத்தப்பட்ட விழா கடந்த வருடம் ண்டும் துவங்கியது. செட்டியார் தெருவிலுள்ள புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவிலிருந்து புறப்பட்ட வெள்ளி வேல்ரதம் வெள்ளவத்தை புதிய கதிர்வேலாயுதசாமி கோவிலைச்சென்றடைந்துமூன்று நாட்களின் பின்னர் செட்டித்தெரு திரும்பியது. வேல் விழா நடைபெறாத இடைக்காலத்தில் இவ்வாலயத்தின் தர்மகர்த்தா திரு. பழனியப்பன் செட்டியார் ஆலயத்தைப் புதுப் பொலிவு பெறச் செய்துவிட்டார்.
தங்கரதம் இந்த வருடம் ஜூலை 31ல் வேல் விழா ஆரம்பமாகின்றது. அன்று காலை காவடி இரதம் புறப்படுகிறது. செட்டியார் தெரு
பழைய கதிர்வேலாயுதசுவாமி
கோவிலிலிருந்து ஆகஸ்ட் முதலாம் திகதி காலை புறப்படும் தங்கரதம் அன்று மாலை பம்பலப்பிட்டி பழைய கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தைச்சென்றடைகிறதுமூன்று நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு 4ம் திகதி பிற்பகல் புறப்பட்டு அடுத்த நாளன்று காலையில் செட்டியார்தெருக்கோவிலைச்சென்றடையும் இவ்வாலயத் தர்மகர்த்தா திரு. நாச்சியப்பன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். வேல் விழா என்றால் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று கொழும்பையும் அந்நகரைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த மக்களுக்குப் பெருங் கொண்டாட்டம் தான் சுற்று வட்டாரத்திலிருந்தெல்லாம் மாட்டுவண்டிகளில் - குறிப்பாக இரட்டை மாடுகள் பூட்டிய கூடாரக் கரத்தைகளில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து காலி முகத்திடலில் விடுதிவிட்டிருப்பார்கள். அங்கேயே உணவு சமைத்து உண்டு வேல் இரதம் அங்கு வந்து சேரும் வரை காத்திருப்பார்கள் இரவு 1000 மணிக்கு மேல் இரதம் வந்து சேர்ந்ததும் அந்நாட்களில் வானவேடிக்கைகள் இடம் பெறுவதுண்டு இவற்றையெல்லாம் கண்டு களித்துவிட்டு முருகனுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்று அடுத்தநாள் காலையில் தத்தமது இடங்களுக்குச் செல்வார்கள்
பல ஆண்டுகால இடைவெளிக்குப்பின் கடந்த-1992ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி திருஆர்பிரேமதாசாவின் துண்டுதலினால் வேல் விழா மீண்டும் துவங்கியது. ஆனால் இரவு நேர விழாவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவ்வருடம் இரவுவேளையிலும் விழா நடைபெற அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியே.
ஜெயந்தி நகர் வேல்விழா செட்டித்தெருபம்பலப்பிட்டி வெள்ளவத்தையுடன் முடிவதில்லை, ஜிந்துப்பிட்டி-ஜெயந்திநகள் சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திலும் வெகு சிறப்பாக திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு இதே போன்று நாட்டின் பல பாகங்களிலுமுள்ள முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும்
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசாமி கோவிலிலும் இக்காலத்தில் கொடியேறி திருவிழாக்கள் நடைபெறும் அடுத்து வரும் அமாவாசையில்தான் அங்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்
அழகு வடிவேலன் இனமத் மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோருக்கும் அருள் பாலிப்பவனாகிவிட்டமையினால் அவனுக்கு நடைபெறும் ஆடிவிழாவினை ஒரு தேசியத் திருவிழாவெனக் கொள்வது பொருத்தமாகிறது.
S S S S S S S S S S S S S S S S L S S L S L S L S L S S S S S S S S S S S S S
காவின் குணங்கள்
ιππού நறி!
vapaj. - ல வேறெந்த நாடும் றுவதை அமெரிக்கா
வல் என்ற பெயரில் ரத்துச் செய்யுமாறு க் கேட்டு ரசியாவும்
ர்ப்பந்தத்தால் ரசியா செய்தது தவறு என்று டதுசாரிக் கட்சிகளும்
தால் பெரிய பாதிப்பு இந்தியா கூறியுள்ளது. ருக்கத்தான் செய்யும். ண்பனுக்காக பழைய ரசியா கைவிட்டமை
இளம் பெண் ஒருவரோடு காதல்லீலை
புரிய முற்பட்ட ஆண் ப்ெல்பின்பற்றிய வீடியோ பதிவு நாடா அமெரிக்க பொலிசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|*盜巒 முளைத்திறன் கூடிய நீர்வாழ்
பிராணியாகும்
அமெரிக்காவின் ஃபுளொரிடா என்னும் மாநிலத்தில் டொல்பின் நீச்சல் குளம் இருக்கிறது.
இங்கு நீச்சலடிக்க வந்த பெண் ஒருவரோடு
ஆண்டொல்பின் நெருங்கிச்சென்றுகாமலீலையில் ஈடுபட முயற்சிக்கிறது. அந்தப் பெண் அஞ்சவில்லை. சிரிக்கிறாள். சில நிமிடங்களில் அவள் நீச்சல் குளத்தைவிட்டு வெளியேறுகிறாள் ஆனால் டொல்பின் அவளைதடுத்துவளைக்கிறது. இப்படி வீடியோவில் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொலிசார் விசார்ண் செய்துவருகின்றனர்.
GLTávics Ákozül a fig)LouIGIT GVIIáL பொறோள் அந்த வீடியோ 5 வருடங்களுக்கு
, it
"அராஜகமும், மேலாதிக்கமும் அமெரிக்காவின் ஒட்டிப் பிறந்த குணங்களாக உள்ளன. ஈராக்கை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. எதேச்சாதிகாரமும் மேலாதிக்கமும் அதிக நாள் நீடிக்காது" என்று சதாம் தனது உரையின் போது தெரிவித்தார்.
ஈராக்மீது அமெரிக்கா எடுக்கும் முடிவுகளோடு ஐரோப்பாவும் ஜப்பானும் ஒத்துப் போகக் கூடாது. ஏனெனில்
அவை பூகோள ரீதியாக அரபு உலகத்தை நெருங்கியவை என்றும் சதாம் உசேன் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பில் கிளின்ரன் பதவி ஏற்ற பின்னர் அமெரிக்காமீது சதாம் உசேன் தொடுத்த கடுமையான முதற் தாக்குதல் இதுவாகும்.
பெண்ணாசை கொண்ட டொல்பின் அமெரிக்காவில் பரபரப்பு!
முன் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
போன்சி என்ற பெயர் கொண்ட 7 அடி நீளமான டொல்பின்தான் இளம் பெண்ணோடு தகாத முறையில் நடந்தது விசயம் அறிந்து ஊழியர்களை கண்டித்தேன். நீச்சலுக்காக யாரும் வந்தால் டொல்பினை வெளியேற்றுமாறு கூறியிருக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். டொல்பின் சங்கத் தலைவரான ரஸ் டெக்கள் அந்த வீடியோ இரு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக கூறுகிறார். பார்வையாளர் ஒருவரே அதை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
மீன் வளத்துறைக்கு புதிய தலையிடி அந்தக் கிளப்பில் நீச்சலிட்ட வேறு சில பெண்களுக்கும் அந்த டொல்பினால் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று மீன்வளத்துறை கூறுகிறது. ஆண்டொல்பின்கள் பெண்களிடம் மட்டுமே தவறாக நடந்து கொள்ள வாய்ப்புண்டா என்று விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.
1 - r, 199)

Page 7
ஆட்சிப்பொறுப்பை
ஒன்ரான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா தற்போது தாம் பங்குகொண்டு வரும் வைபவங்களி லெல்லாம் நகைச் சுவையான உரை நிகழ்த்துவதையே வழக்கமாகக் கொண்டு வருகின்றார்.
'ಶಿಕ್ಟಿ" இலங்கை
(၆,၈၂
F
ህረናኝዝ።
அரசியலில் பெற்றிருந்த முக்கியத்துவம்
மிகவும் குறிப்பிடத்தக்க தொன்றாகும்
முடிகொடி, குடை, ஆல வட்டம் சிம்மாசனம் என்பவற்றுடன் பண்டைய D6öTGöTİTU-650)Girl" போன்று ஆட்சி செலுத்தாவிடினும், அம்மன்னர்கள் கொண்டிருந்த அதிகாரங்களைப் போன்றே அனைத்தையும் தீர்மானிக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சியாளராக திருஜே.ஆர். ஜயவர்த்தனா இலங்கையை நிர்வகித்திருந்தார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்றவர்களில் திருஜே.ஆர். ஜயவர்த்தனாவே கூடுதல் அதிகாரங்களைக் கொண்டிருந்தார். அத்துடன் கூடுதலான காலம்வரை ஆட்சி யிலும் இருந்தார்.
1977ம் ஆண்டு பிரதமராகவும் பின்னர் 1978ம் ஆண்டிலிருந்து 1988ம் ஆண்டுவரை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் திரு. ஜயவர்த் தனா பதவி வகித்திருந்தார்.
திரு ஜயவர்த்தனா தமது ஆட்சியை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக மாற்றியமைக்கும் பொருட்டு அறிமுகப் படுத்திய அரசியல் அமைப்பே இன்று கேள்விக்குரியதொன்றாக மாறியிருப்பதுடன், அரசியல் மற்றும் புத்திஜீவிகள் வட்டாரத்திலும் வாதப்பிரதிவாதங் களுக்குரியதாக விளங்கி நிற்கின்றது.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திர இன்று வரை இரு தடவைகள் avrš60)9uf76öIT 9/Ulf Ludi) அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்
|ՊՑԵ 6թl«ՍՐt6inÙ
விளங்கியிருந்தர் கூடவே பிரித்தானிய
பாரம்பரியங்களுடன் பன்னெடுங்காலமாக
இயங்கிவந்த பழமைச் சிறப்புமிக்க பாராளுமன்றக் கட்டிடத்தையும் அவர் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயலகமாகவும் மாற்றியமைத்திருந்தார்.
卤Ulö g
படக்கூடியதே என்று அவசரப்பட்டு அந்த மாற்றங்களைக் கெ என்றும் தெரிவித்திரு
ஆனால் இக்கருத் கொழும்பு பல்கலை வேந்தரான பேராசி
Kompo)
பாரம்பரிய பாராளுமன்றக் கட்டிடம் ஜனாதிபதியின் செயலகமாக மாற்றம் பெற்றதையடுத்து புதிய பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியொன்றையும் திரு. ஜயவர்த்தனா கோட்டே பூரீ ஜயவர்த் தனபுரவில் கட்டி எழுப்பியிருந்தார்.
திரு. ஜயவர்த்தனாவின் இந்த நடவடிக்கைகள் இருவேறு நிர்வாக அமைப்புக்களை ஏற்படுத்திவிட்டி
ருந்ததுடன் ஜனாதிபதி ஆட்சியையும்
நாட்டில் வேரூன்றச் செய்திருந்தது.
திரு.ஜயவர்த்தனா அறிமுகப்படுத்
தற்போதைய அரசு தன்மையை நன்கு இலங்கையில் இருவே ΕΘΥΤΙΤΟ, LUTUITG15L. ஆட்சி முறையும் ! சிக்கல்களையே ஏ குறிப்பிட்டிருந்தார். ஒருவரிடம் அதிகார போது, ஒரு பரிபூர ஆட்சிமுறையினையும் முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
பேராசிரியர் ஜி. சிந்தனைக்குரியதொன் இலங்கையின் அரசிய ஒன்று கொண்டுவரப் தையும் வலியுறுத்
கின்றது.
3. σ0) ό
புதிய அரசியலமைப்பு
ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும அது வரவேற்கப்படவேண்டியதே
பட்டுள்ளன.
1972ம் ஆண்டு பரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் காலனித்துவ பாரம்பரியங்களுடன் இருந்த இலங்கையின் அரசியலமைப்பை மாற்றியமைத்திருந்தது.
1948ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டுவரை சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு பிரித்தானியாவின் பாராளுமன்ற ஆட்சி முறையான வெஸ்ட் மின்ஸ்டர் (Westminister) ஆட்சியைப் பெரிதும் தழுவியதாகவே காணப் பட்டிருந்தது.
அப்போது தேசாதிபதிப் பதவி வெறுமனே சம்பிரதாயபூர்வமானதாகவே விளங்கியிருந்தது. பாராளுமன்றமே நாட்டின் பிரதான நிர்வாகபீடமாக இருந்த துடன் பிரதம மந்திரியே பாராளுமன்ற அதிகாரங்களுக்கமைவாக நிர்வாகப் பொறுப்புக்களையும் கொண்டிருந்தார்.
1972ம் ஆண்டு இலங்கை ஒரு பூரணகுடியரசாக மாற்றமடைந்த நிலையில் தோன்றிய புதிய அரசியல் அமைப்பு புதிய அம்சங்கள் சிலவற்றைக் கொண்டி ருந்தது. ஆயினும் வெஸ்ட்மின்ஸ்டர் முறையிலிருந்தும் பூரணமாக விடுபடாத தாகவே அந்த அரசியல் அமைப்பு விளங்கியிருந்தது.
1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சியைக் கைப்பற்றிய தையடுத்தே லங்கையின் அரசியல் அமைப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டி ருந்தது.
அம்மாற்றம் பாராளுமன்றத்தைவிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நிர்வாக விடயங்களில்
முக்கியப்படுத்தி விட்டிருந்ததோடு பாராளுமன்ற ஆட்சிமுறையுடன், ஜனாதிபதி ஆட்சி முறையையும் இலங்கையில் அறிமுகப்படுத்திவிட்டி ருந்தது.
திருஜே.ஆர்.ஜயவர்த்தனாவே இப்புதிய அரசியலமைப்பின் சூத்திரதாரியாக
poiul 1 - 1993
தியிருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களில் ஜனாதிபதிக்கு விரை வான முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரங்களை வழங்கியிருந்த அதேவேளை, சர்ச்சைக்குரிய அரசியல் விடயங்களில் இருந்து ஒதுங்கியிருப்ப தற்கான வாய்ப்பினையும் வழங்குவதாக அமைந்திருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பாராளுமன்ற அங்குராப்பனக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க மட்டுமே பாராளுமன்றம் வந்திருந்தாரே தவிர, அங்கு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புக்களி லிருந்தும் அவர் வெகுதூரம் ஒதுங்கி யிருந்தார்.
பாராளுமன்றம் வெறுமனே வாதப் பிரதிவாதங்களுக்குரிய அரங்காக மட்டும் விளங்கியிருந்ததே தவிர முக்கிய விடயங்கள் பலவும் ஜனாதிபதியினாலேயே தீர்மானிக் கப்பட்டிருந்தன.
எனவே 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்ட அரசியல் அமைப்பே ன்றுவரை அமுலில் இருக்கின்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யாகவிருந்த திருஆர் பிரேமதாசா கொலையுண்டதையடுத்து, பிரதம ராகவிருந்த திரு.டி.பி விஜேதுங்காவையும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இந்த அரசிய லமைப்பு மாற்றிவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி திரு. ஜே.ஆர். ஜயவர்த்தனா அண்மையில் GUISIGOU, சோனகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோது, தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி
ட்சிமுறையுடன் கூடிய அரசியலமைப்பு லங்கையில் தொடர்ந்து அமுல்படுத்தப்
சுதந்திரமடைந்தவே இலங்கையின் பிரித்தானியாவின் ஆட்சிமுறையின் பா பல்கலைக் கழகத்தின் வேந்தரான சேர்ஐவ IVOTJennings) GTGÖTLJa. இன்றைய ெ கழகமே அன்று இ6 கழகமென்றிருந்தது. பல்கலைக்கழகத் சேர்ஐவர் ஜென்னி பேராசிரியர் ஜி.எல். பவை அரசியலை
கொண்டுவரப்படும் .
J.L. LTTG) date அம்மாற்றத்தை அவர்களது பங்கி வேண்டியதன் அவ வதாகவே காணப்படு இந்திய அரசியல் என வர்ணிக்கப்படு அம்பேத்கர் அரசியல் தயாரிப்பது பற்றிச் போது ILUL "அரசியல் ரீதியிலா தத்துவார்த்த மற்றும் அணுகுமுறைகளை Ք_6II6IIITIII55 °_Q
DIT GOT 50% JAGTITJ55, ஓர் அரசியல் அமைப் LDócmefór spar@_cm மானவையாகக் கரு வேண்டும் ஓர் அரசு உடலில் அணியும் ஆ அழகாக மட்டும் இ அது நல்ல அளவ வேண்டும்"
எனவே டாக்டர் அ நோக்கும்போது ஒரு அமைப்பானது அர் அனைவரினதும் ந களையும் கருத்தில் அமைய வேண்டுமெ
 
 

குறிப்பிட்டிருந்ததுடன்
ஆட்சிமுறையில் ாண்டுவரக் கூடாது ந்தார்.
ரங்கில்உரையாற்றிய க்கழகத்தின் துணை iun gara. Sinau
以
சியல் அமைப்பின் ஆராய்ந்ததுடன், று நிர்வாக இயந்திரங் ன்றமும் ஜனாதிபதி இருப்பது நிர்வாகச் ற்படுத்தும் எனக் அத்துடன் தனி ங்கள் குவிந்திருக்கும் 600ILOTGOI 8,60TETILIέή நாட்டில் எதிர்பார்க்க பேராசிரியர் பிரிஸ்
எல்பீரிஸின் கருத்து றாக இருப்பதுடன், லமைப்பில் மாற்றம் படுவதன் அவசியத் துவதாக இருக்
1948ம் ஆண்டு
TGOTTGÖ
66 சுதந்திர அரசியலமைப்பை SIGUL" Lafau_fr ணிையில் இலங்கைப் அன்றைய துணை பர் ஜென்னிங்ஸ் (Sir ரே தயாரித்திருந்தார். காழும்பு பல்கலைக் Wiscm Lácma)。 எனவே கொழும்புப் துணைவேந்தரும் Kaynakgör GTLDOT பிரிஸ் கூறியிருப் DLJIL SIG) மாற்றம் பட்சத்தில் அரசியலுக் ள அறிஞர்களும் உருவாக்குவதில் ளிப்பை வழங்க சியத்தை வலியுறுத்து கிென்றது.
அமைப்பின் தந்தை ம் டாக்டர் பி.ஆர். அமைப்பொன்றைத் கருத்து வெளியிட்ட கூறியிருந்தார் ன நடவடிக்கைகளில் புத்திஜீவித்தனமான விட மக்களின் ணர்வுகளே முக்கிய ருதப்பட வேண்டும் ப உருவாக்குவதிலும் எர்வுகளே முக்கிய த்தில் எடுக்கப்பட சியல் அமைப்பானது டையைப் போன்றது. ருந்தால் போதாது ானதாகவும் இருக்க
பும்பேத்கர் கூறியதை நாட்டின் அரசியல் 仄列 நாட்டு LD3AT லனையும், உணர்வு
கொண்டதாகவே ன்பதனை வலியுறுத்
I
துவதாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் அரசியல் அமைப்பும் கூடுதலான ஜனநாயக நடைமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டியது மிகவும் அவசியமான தாகின்றது.
இலங்கையில் அமுலில் இருந்த அரசியல் அமைப்புக்களை நோக்கும்போது, சுதந்திரமடைந்த 1948ம் ஆண்டு முதல் குடியரசாக மாற்ற மடைந்த 1972ம் ஆண்டுவரை நிலவிய வெஸ்ட்மின்ஸ்டர் பாணி யிலான அரசியலமைப்பு இலங்கை அரசியலில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியிருந்தது.
பாராளுமன்ற நடைமுறைகள் சிறப் புற்றிருந்ததுடன் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் ரீதியாக நன்கு முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
ஆனால் 1972ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட அரசியலமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பிலிருந்தும் சற்று விலகியதாக சோஷலிஸ்ச்சிந்தனைகளையும்
በሀሇውሮ''.
உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.
தொடர்ந்து 1978ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட திருஜே ஆர். ஜயவர்த்த னாவின் அரசியலமைப்பானது பாராளு மன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமான கால்கட்டைப் போடுவதாக விளங்கியதுடன் தன்னிச்சையான தனிநபர் ஆட்சியை வலுப்படுத்துவதாகவும் காணப்பட்டது.
இலங்கையின் அரசியல் அமைப்பு களுடன் சிறுபான்மை மக்களினது அரசியல் நிலைப்பாடுகொண்டிருந்த தொடர்புகளை ஒப்பிட்டுப்பார்க்கையில் 1978ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் LIITUTTGAU) மன்றத்தில் சிறுபான்மை இனப்பிரதி நிதிகளின் குரல் பலமாகவே ஒலித்திருந்தது.
6ᎧᏠrᏛᎧlgᏏl
இராஜதந்தி
வடக்கு கிழக்குப் பிரதேச தமிழ்பேசும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தனர்.
ஆயினும் அரசியலமைப்பின் மூலமாக இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைக் கட்டிக்காப்பதிலும், அரசியல் உறுதிப்பாட்டைப் பேணுவதிலும் பெரும் பான்மை ஆட்சியாளர்கள் அக்கறையற்ற 6) IngoingОВаш длаUJE JE JE I GOTT.
1978ம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு நிலைமையை மேலும் மோசமடையச் செய்திருந்தது.
வடக்கு கிழக்கு அரசியலாளர்களின் நிலை அஸ்த்தமனத்துக்குள்ளாகியிருந்த துடன் பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் பிரதிநிதிகளின் எதிர்காலமும் சூன்ய மடைந்திருந்தது.
எனவே இலங்கையில் நடைமுறைக்கு வந்த எந்தவொரு அரசியலமைப்பும் இலங்கையின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் குறித்த விடயத்தில் புறம்போக்கான நிலையையே கொண்டி
இந்நிலையில் இலங் கையில் தற்போது அரசியலமைப்பு ரீதியி லான மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றியே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. LOJLIGJ சட்டத்தரணி LLUITGØT திரு.கே.என். சொக்ளரி அரசியல் அமைப்பு அலுவல் களுக்குப் பொறுப் பான அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே புதிய அரசிய
لے کے
|| US.NEWS - WORLD REPOR
லைைமப்பொன் உருவாக்கப்படு வதாயின் GJi KGS)JÁköI தமிழர் பிரச்சனைக்கு முக்கியமளித்துத்
தீவொன்றைக் காணுவதாகவும் தனிநபர் ஆட்சி முறையிலிருந்தும் விலகி பரந்துபட்ட ஜனநாயக நடைமுறைக்கு வழியமைப்ப தாகவும் அந்த அரசியலமைப்பு அமைய வேண்டும்.
இதன்மூலமே ஒரு புதிய அரசியல் யுகத்துக்கு வழியமைப்பதுடன் இனங்க ளிடையேயான ஒற்றுமைக்கும், புரிந்து ணர்வுக்கும் மேலும் அந்த இனங்களின் தனித்துவத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளுக்கும் GJITiL'ILJellë, முடியுமெனக் கருதலாம்.

Page 8
உதடுகள்
கவர்ச்சிகரமான உதடுகள் அமைய லிப்ஸ் டிக் பூச்சு மட்டுமே போதாது. உதடுகளின் சருமம் பிரத்தியேகமானது.
அதற்கு ஈரப்பசையும் தேவையான அளவு எண்ணெய் பசையும் அவசியம்
ஒரு நாளைக்கு இரு முறை நெய் அல்லது வெண்ணெயைத் தேவையான அளவு இரண்டு உதடுகளிலும் பூசிக்கொண்டு அரைமணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு GIIIUI ().JLILesliga)/IID.
நேரடியான சூரிய வெளிச்சம் உதடுகளுக்கு ஏற்றதில்லை. ஆகவே வெளியில் செல்லும் பெண்கள் நிச்சயம் வெண்ணெய் அல்லது நெய் கொஞ்சமாவது பூசிக்கொண்டே ஆக வேண்டும்.
g, GÖTGOTLD) டீன் ஏஜ் பெண்களுக்குக் கன்னத்தில் முகப்பரு ஒரு பெரிய பிரச்சனை அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் தான் இதற்குக் காரணம் முகப்பருவும் கரும்புள்ளிகளும் இல்லாத கன்னம் அப்பிள் போல அழகாகவும் பளபளப்பாகவும் தோன்றும்
கடைகளில் கிடைக்கும் கிறிம்களைவிட நீடித்த பலனடைய, சூடான நி கொண்டு அல்லது பாலாவி கொண்டு வேடு பிடிக்க வேண்டும்.
நன்றாக வியர்த்தவுடன் பஞ்சு
கொண்டு கன்னங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.
வாசனைப்பொருட்கள், எண்ணெய்ப் பட்சனங்கள் ஆகியவற்றை உணவில் விலக்கி நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
LP 95 (95.
சுவாசக் கோளாறு கள், தடிமன் இல்லா மல் பார்த்துக் கொண் டால் மூக்கின் ஆரோக் கியம் நன்றாக இருக்கும் முக்கின் வடிவம், அழகு ஆகிய
- (6)(6))
-ஷர்மிளா இஸ்மாயில்
"சலனம்" - நிமிஷத்தில் மின்சார அலைகளைத் தோற்றுவித்து, இதயத்தை இறுக்கிப் பிடித்து நிற்குமே அது தான் சலனம் பெண்ணை விட ஆண் மகன்தான் இந்தச் சலனத்தின் அடிமையாகும் சந்தர்ப்பம் அதிகம் என்பாள் சுரேகா தன் காதலன் ரகுவிடம் அடிக்கடி தர்க்கிப்பாள். "உங்களைக் கூட நம்பமுடியாது. நான் பக்கத்திலல்லாத நேரங்களில் உங்க மனசு எங்கெங்க அலை பாயுதோ? шпіт љайот пр” அவன் கோபிக்க மாட்டான். மறுக்கவும் மாட்டான். நீ சொல்வது சரிதான் என்கிறானா இல்லை உன்னுடன் தர்க்கிப்பதில் அர்த்தமில்லை என்று சும்மா யிருக்கிறானா என்று அவளுக்குப் புரிவதேயில்லை.
பஸ் தரிப்பில் அலைமோதிய தலைகளை பஸ்ஸுக்குள் ஜன்னலோர கடைசி வரிசை சீட்டிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சுரே. ரகுவின் தலையைக் கண்டவுடன் மனசு பொங்கி நுரை வழிய ஒட்டோமெடிக்காக புன்னகைத்துக் கொண்டாள்.
சரியான நெருக்கம் சன நெருக் கத்தில் அவன் மறைந்து போனான். மீண்டும் தெரிந்தபோது முன்வரிசையில் உட்கார்ந்திருந்தான் நிச்சயம் அவன் தன்னைக் காணவில்லை என்பதை புரிந்து கொண்டாள் பஸ்ஸில் ஏறினால் கொஞ்சம் தேடிப் பார்க்கத் தெரியாதா என்ற ஆதங்கம் எழுந்தது. பயணம் தொடர மீண்டும் சன நெருக்கம் அதிகம் பேர் ஏற இறங்கியவர் சிலரே. எல்லோரையும் விட வேறுபட்டு உயர்ந்து தெரிந்த ரகுவின் தலையைக்குறிவைத்த பார்வையை சுரே திருப்பவில்லை. எதேச்சையாக அவன் தலை உயர்ந்ததையும் பக்கத்தில் நிற்கும் யாரையோ ஊன்றி கவனிப்பதும் புரிந்தது. தலையை மடித்து இவளும் பார்த்தாள். ஆ அழகான இளம் பெண் விழிகளிலே நட்சத்திரம்மினுங்க நின்றாள். ஒ.இவளைத்தான் பார்க்கிறானோ? மனதில் பூகம்பம் எரிமலை, பட்டாசு எல்லாம் வெடிக்க ஆரம்பித்தன.
الصكه:
les :பிரிட்ஜ்:
வற்றை மாற்றி அமைக்கவேண்டுமானால், செயற்கையான பிளாஸ்டிக் அறுவைதான் ஒரே வழி
முக்குப் பாலத்திலும், முக்கின் இருபுறமும் தேவைக்கேற்றபடி அழுத்தமான அல்லது வெளி நிற பவுண்டேஷனைத் தடவுவதன் மூலம் ஓரளவு அகன்ற மூக்கை குறுகலாகத் தோன்றவும், குறுகலான மூக்கை நீளமாகத்தோன்றவும் செய்யலாம்.
9,696 அழகான ஆரோக்கியமான விழிகள் அமைய முறையான ஆகாரம் தேவை. தினமும் உணவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக உலர்ந்த
(இனிதான வாழ்க்கையில்) அழகாக் இருக்க சில குறிப்புக்கள்
பழங்கள் கண்களுக்கு நல்லது முறை யான தூக்கமும், இரும்புச்சத்தும், விற்றமின்'ஏயும் விழிகளின் இளமையைப் பாதுகாக்கும்.
வெள்ளரிக்காய்ச் சாற்றை குளிர்ந்த பாலுடன் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவிக் கொண்டு பத்து நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவுங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைந்து போகும். இமைகளும் எழிலுடன் பளபளக்கும்.
முகம்
முகத்தை மூன்றுமுறை தினந்தோறும் பால் கொண்டு கழுவுங்கள் வெறும் சோப், சருமத்தை உலர வைத்து அதன் ஜொலி ஜொலிப்பை மங்க வைத்து விடும். ஆனால் விற்றமின் 'ஈ' அடங்கிய சோப் ஒரு விதிவிலக்கு அது பட்டுச் சருமத்தை மேலும் பளபளப்பாக்கும்.
இரவு படுக்கைக்குச் செல்லுமுன், இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்குச் சாற்றுடன், எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டியும், கோதுமைச் சோறு ஒரு தேக்கரண்டியும் கலந்து மென்மையாக முகமெங்கும் தடவுங்கள் கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதியை விட்டுவிடுங்கள் இருபது நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விடுங்கள் முகம் பட்டுப்போல் மின்னும்
13"த்தை நீளமாக பாவிக்கப்பட்ட 9 1 வரும் அளவான கொண்ட நீள்சதுர போன்றே வரைந்து போன்றே Aயில் அகலத்திற்காக 3" எனப் பெயரிடுக Aயில் இருந்து Cை Fஎனப் பெயரிடவும் GAIGDIGIT GO MILLIT GÅ கொள்ளவும் தோள் கைவளைவு ஆகிய போன்றே கீறவும்
இல் இருந்து ைெ எனப் பெயரிடவும் (5'2 ஆல் வகுத்
৩ C
བ་དང་། ༧ མིག་ མཆོད་
○ マに、"二_。
திரு p LDT LDK (பாரீஸ் 7 1/2"த்தையில் சமாந்தரமாக ே கைவளைவினைக் முன்பக்கத்தினை டக்சினையும் வரை கூடிய வளைவில் செங்கோணம் காட்டியவாறு டக்சின் பின்பக்கத்தில் டக்ஸ் மடித்து ஒட்டி விட முன் பின் கழுத்தி
படித்துவாருங்கள்.
கேள்விகள் மட்டும்.
தெரிவு செய்வார்.
பட்டுச் சேலை பரிசுத் தி
முதற்பரிசு - பட்டுச்சேலை ஆறுபேருக்கு இல்ல உபயோகப் பொ ஆறுதல் பரிசுகளாக காத்திருக்கின் மகளிர் மட்டுமே பங்குகொள்ளும் இப்போட்டியில் ப சுலபம். பரிசுகளை பெறுவதும் மகா சுலபம்.
முரசு 9 முதல் (கடந்தவார முரசு) வரப்போகும் முரசுகள்) லேடீஸ் ஸ்பெசல் தரும் விடயங்களை
பின்னர் உங்களை நோக்கி கேள்விகள் தரப்படும்.
சரியான விடை எழுதுவோரில் ஏழு பேரை பிரபல
சட்டென எழுந்தவன் அந்த அழகிக்கு இடம் கொடுக்கவே திகைப் பின் எல்லையில் ஐரே சலனம். சலனம். அவன் #းနှီး புன்னகை. அவளைப் பார்த்து தான் நிச்சய
அவள் உறவினப் பெண்ணல்லன்
அவனது நண்பனின் சகோதரிகளு மல்லள் இத்தனை அழகியப் பெண் எப்படி தனக்குத் தெரியாமல் அவனுக்கு பரிச்சயமானாள்? கேள்விக் குறி மலையாய் மனதை அழுத்தியது. சரி இறங் கட்டும் சமாதானப்பட்டுக் இறங்கினான். இப்போதும் சுரேயை அவன் காணவில்லை என்பது
பதில் தெரியும். Ga, Gotlits.
நிதர்சனம் வழன் காத்திருக்கும் நடந்தவனை எட் அடிக்காத குறை மலாநதான முை கடுகடுத்தாள்.
"சலனம்.தப் பாவம் நீங்க இடம் அழகான கால்க நக்கலடித்தாள். "ஒ.நீயும் அதே நான் காணலிே இடங்கொடுத்திரு வேளையா வந்தே
éFIT5/TU600T of TITéF தேடி கடைசியி LßFFüd. Fabsof. எனக்கும் வாய்ச் நேரங்கள்ல எல் நெஞ்சில நிறுத் GlJj3LNGBLJGST. நீங்களும் இரு பார்த்தேன். ஏம தாங்கிக்க முடிய அவன் வெட்டி "முடிச்சிட்டி இருக்கா? அவள் இருந்தா என்ன தான் என்ன
%_Menu66T Dقی ബൈ, ബാബ) அமைதியாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிளவுஸ்
ம் முன்பக்கத்திற்கு த்தில் 14 கழுத்து 14 அகலமாகவும் த்தினை முன்பக்கம் கொள்க முன்பக்கம் Bயை கழுத்து டுக்கவும் அதற்கு E கழுத்தாழத்திற்காக நோக்கி " எடுத்து ER புள்ளிகளை இணைத்து கீறிக் அளவு, தோள் சரிவு, வற்றை முன்பக்கம்
நோக்கி 5"அளந்து 1 "பதித்த குறுக்களவை வரும் அளவான
巴
நமதி னோகரன் ஈழநாடு)
இருந்து ABக்குச் நர்கோடு வரைந்து கீறிக் கொள்ளவும். போன்றே கீழ்
ங்களும் தைக்கலாம்
சாறி பிளவுசின் கை
(உதாரணத்திற்கு இவ் அளவுகளை பாவிக்கவும்)
தேவையான அளவுகள்:
1. முழு நீளம் 2. கைச்சுற்றளவு 3. நுணிக்கைச்சுற்றளவு 4 அடிப்பொருத்து
எமது விருப்பத்திற்கேற்ப கூட்டி அமைத்துக் GNEITIGIGNIIGAJNILD. தையல் விடு வெளிக்காக முன்பக்கத்திற்கு போன்றே இதற்கும் விடுதல் வேண்டும் அடிப்பக்கத்திற்கு 11A" விடுதல் அவசியம் வரையும் முறை நேர்கோடு ஒன்று வரைந்து AB எனப் பெயரிடுக. AB நேர் கோட்டிற்கு செங்குத்தாக ஓர் கோடு வரைந்து Cஎனப் பெயரிடவும் கைச்சுற்றளவோடு (" "ததை கூட்டி 2ஆல் பிரித்து வரும் அளவான "த்தை Eயில் இருந்து Aயிற்கும் அளந்து EG எனப் பெயரிடவும் அடிப்பொருத்தில் 5 1A)
இருந்து A"கழித்து வரும் அளவான 5 1/
'த்தினை Eயில் இருந்து D யை நோக்கி அளந்து Hஎனப் பெயரிடவும் ABக்குச் சமாந்திரமாக H யினூடாக ABக்குச் சமாந்தரக் கோடு வரைந்து 1 எனப் பெயரிடவும் நுனிக்கைச் சுற்றளவோடு (0)
sと
அளந்து இவ் அளவையும் அடிப்பொருத்தின் அளவையும் கூட்டி வரும் அளவை முழு நீளத்திலிருந்து (2) கழித்தால் வரும் அளவான 2 3/4"த்தினை Eயில் இருந்து Cயை நோக்கி அளந்துMஎனப்பெயரிடவும் பின்னர் AM புள்ளிகளை நேர்கோட்டினால் இணைக்கவும் அதைப் போன்றே BM புள்ளிகளையும் இணைக்கவும். இவை போன்றே AKBL புள்ளிகளையும் நேர்கோடுகளால் இணைக்கவும் AM நேர்கோட்டின் சம அளவைப் பிரித்து N எனப் பெயரிடவும் ANNM புள்ளிக ளிற்கிடையிலான சம அளவுகளையும் பிரித்து முறையே 0Pஎனப் பெயரிடவும் இதைப் போன்றே BM நேர்கோட்டையும் சம அளவுகளாகப் பிரித்து N2 02, P2 எனக் குறியிட்டுக் கொள்ளவும் 0 வில் இருந்து உள்நோக்கி A"யும் 2இல் இருந்து வெளிநோக்கி 14 மும் 0வில் இருந்து வெளிநோக்கி 12மும் P2இல் இருந்து உள்நோக்கி A"முன் இது கையின் பின் பக்கம்) அளந்து புள்ளியிட்டு வளைகோட்டி னால் இணைத்து கையின் மாதிரி உருவை வரையவும் தையல் விடு வெளியாக பக்கப் பொருத்தத்திற்கு 3/4"மும் நுனிக் கை மடிப்பதற்காக 11A"யும் மிகுதியாவற்றிற்கும் IA"மும் விடுதல் அவசியம்
பவும் கைவளைவின் + A" கூட்டி வரும் அளவை 2ஆல் பிரித்து
நேர்கோடுகளால் வரும் அளவான 5 Aத்தினை இல்
மைத்து படத்தில் இருந்து ற்கும் Hஇல் இருந்து இற்கும்
ክ6ùI፴፩ கீறிக் கொள்ளவும் அளந்து முறையே KL எனப் பெயரிட்டுக்
பாவிக்காததால் அதை கொள்ளவும் பின் சாறி புளவுசின் தோள்
Բյտ முட்டினை அளவை (") அளவு நாடாவால்
ன்அகல ஆழத்தினை
Lih, G. DR HRIDT 2
அளவோடு போதும்!
ருட்கள் · · · · ·
றன.
ங்குகொள்வதும்
27வது வரை (15 Г. – 9у6и95пт60тшоттшіі
ஆக பதினைந்து
பிரமுகர் ஒருவர்
மயாக அவளுக்காக இடத்தை நோக்கி டப்போய் தட்டினாள்.
வேகமாகத் திரும்பி த்தாள் வினவினான்.
முடியல்ல இல்ல. கொடுக்காட்டி அந்த வலிச்சிருக்குமில்ல." புரிந்து கொண்டான். பஸ்ஸிலா வந்தே ப? கண்டிருந்தா. Han LD/TLiebig. Bava йт. Сdiхартир (Вштеатп தரிஞ்சுக்காம போயி ரோல் நீங்களும் ஒரு 195птейт, өй54дшпағиот ஏமாந்தது தான் படுற சந்தர்ப்பங்கள் ருக்கு அந்த மாதிரி பாம் உங்க முகத்த தி மனச அடக்கி என்னப் போலவே பீங்கன்னு எதிர் றம் தான் என்னால ஸ். அவள் தொடர
Tör. ா இல்ல இன்னம் வெறித்தாள் "இனிமே ல்லாமல் போனாத் ாரமாகக் கேட்டாள். ார்ந்ததாகத் தெரிய ாய் முறுவலித்தான். டித் தொனியில்
எதுவும் அளவோடு இருப்பதே ,up&ഞ449 19 സബ് ܕܐܬܐ ܀
"அவசரப்பட்டுட்டே சுரே. அவளுக்கு நான் இடங்கொடுத்தது சலனத்துக்கு அடிமையாகின்னு சொல்லிவிட்டே பரவாயில்லை. அதுக்காக என் காரணத்தையும் கேட்டுக்க அந்தப் பொண்ணு ஒரு கைல அஞ்சு விரலும் இல்லாம இருக்கிறவ. பக்டரில ஒரு மெஷின்ல துரதிஷ்டமா கைய மாட்டிக் கிட்டவ. ரெண்டு வாரமா இந்த பஸ்ல வாறா என் ப்ரெண்ட் ஒருத்தன்ட பக்டரில தான் வேல பார்க்கிறா. சாதாரணமாகவே நம்மால இந்த பஸ்கள்ல பயணம் போக கஷ்டம் விரல்களை இழந்த பரிதாப நிலைல இந்தப் பொண்ணு. பாவமில்லை. உன்கிட்ட இவளைப் பத்தி மறந்து சொல்லாம விட்டது என் தப்புத் தான்.ம். மெதுவாய்க் கூறி முடித்தான். "ஓ.ரகு. சுரே அவன் கைகளைப் பிடித்து நின்றாள் "ஐ'ம் ஸோ ஸொரின்னு சொல்லப் போறே. அது வேணாம். இனிமே இப்படி அவசர முடிவு எடுக்கமாட்டேன்னு சொல்லிடு. அது போதும் அவன் கூற அவள் அந்தக் கைகளை இறுக்கிப் பிடித்தாள். மனம் லேசாய்த் தளர்ந்து பின் மலர்ந்தது. இப்போது அவன் கண்களில்நட்சத்திரம் கண்டாள் அவள்

Page 9
அறிந்து
கொள்ளுங்கள்
- ஆரோக்கியம்
TU ஏை நசுக்கி ULICUI 5 GODO வியத்தகு
பழுதடைந்த ஒரு மின்சார ஏணியைப் பழுதுபார்த்துக் கொண்டி ருந்த ஜொனிலேயின் முகம் சப்பளிந்து போய் விட்டது. 96) I (D60LL முகத்தைச் சீராக்குவதற்கு மருத்துவர்கள் மேற் கொண்ட சிகிச்சை முறை மகத்தான சாதனையைப் ւյrՈ559յl.
தன்னுடைய தலையின் நொருங்கிப்போன எலும்பு களைத் தேடி எடுத்துப் பொருத்துவதற்கு மருத்து வர்கள் எடுத்துக் கொண்ட அசாத்தியமான முயற்சி களுக்கு 43 வயதான ஜொனி நன்றி கூறுகிறார்
அமெரிக்காவிலுள்ள கன்சாஸ் நகர்- சென் லூக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சத்திர சிகிச்சைக்கு 12 மணித்தி யாலங்களை எடுத்துக் கொண்டனர். "அவர்களுக்கு எனது எலும்புத் துண்டுகளைப் பொருத்து வதற்கு 150 ஸ்குறு ஆணிகளும் 25 உலோகத் தகடுகளும் தேவைப்பட்டன" ஜொனி கூறுகிறார். இத்தகைய தொரு தாக்குதலின் பின்னர் ஒருவர் உயிருடன் இருப்பது நம்பமுடியாது என்று மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனராம். அந்த நேரத்திலும் அந்த வேதனையையும் தாங்கிக் கொண்டு அறிவு மயங்காமல் அவர் ESIT GOOGILII IL TIL TÍT. அது மருத்துவ நிபுணர்களுக்கு NU F6),JTGUT4 இருந்தமையினால் அவர்கள் துணிந்து சிகிச்சை செய்ய முற்பட்டனர்.
ஜொனி மின் ஏணியைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது 300 இறாத்தல் எடையுள்ள ஏணியின் தளம் கீழ் நோக்கி நேராக ஜொனியின் தலையில் விழுந்தது. பெரும் வெடி
என்று
சிகிச்சை 9)
50 ல்குறு ஆணிதரும், *、
விபத்துப் போல் அது இருந்ததாகக் கூறுகிறார். தனது தலையில் வேகமாக அதுவிழுந்ததும் கீழே விழுந்த அவருடைய உடலிலிருந்து தலைவேறா கவே துண்டிக்கப்பட்டுவிட்டது என்ற நிலை ஏற்பட்டதோ என்றிருந்ததாம். இவருடன் பணியாற்றிய நண்பர்கள் ஓடோடிவந்து பெரும்பாடுபட்டு இவருடைய தலையின் மீது விழுந்து கிடந்த அந்தப் பகுதியை உயர்த்தி அவரை வெளியே எடுத்தனர். இருப்பினும் அவர் உயிர் பிரிந்துவிடும் என்றே கருதினர் முகமும் தலையும் சுக்குநூறாக சிதைவடைந்திருந்தது. வெறும் இறைச்சித்துண்டுகளாகவே முகம் உருமாறிருந்ததாக அவர் நண்பர்கள் கூறுகின்றனர். அரை அங்குல விட்டமுள்ள உலோகத்துண்டு ஒன்று தலையை உடைத்து உட்புகுந் திருந்தது மூளையிலிருந்து அரை
அங்குலம் தூரம் வரை இடைவெளியில் அந்த உலோகத்துண்டு நின்று விட்டது.
காத்
அந்த அரை அங்கு மூளையை அத்து தாலே ஜொனி உ திருப்பார்.
"வேதனை ம இருந்தது. ஆனால் இழக்கவில்லை. அறிவை இழந்திரு நான் அப்போதே உ என்றார் ஜொனி இடது கண்ணும் க பட்டு விட்டது. என: துண்டுகளாகச் சி தையும் நான் உண பெரிய வெடி ே (3.5LL (5Gail Trfur மருத்துவமாது உடன் தலுதவிகளைச் தனாலேயே த முடிந்தது" என்று கூறுகிறார்.
"அவர் இருமிக்
ன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான நோய்க :ளுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அவற்றை அப்போதைக்கப்போது கட்டுப்படுத்தக் கூடிய பல வகையான மருந்துகளையும் சாப்பிட்டு வருகி றோம். இதற்குக் காலமும் ஒரு வகையில் நம்மை மாற்றியதே காரணம் என்று கூடச் சொல்லலாம். எத்தனையோ நோய்கள் தீர்க்கப் படாமலும், மருத்துவர்களுக்கு சவால் விடும் வகையிலும் அமைந்து இருக் கின்றன. இருப்பினும் எளிய முறையில் சில மருத்துவ முறைகள் நம் பழக்க வழக்கங்களில் கலந்திருந் தாலும் அவற்றை நாம் உதாசீனப் படுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் நாளும் பயந்து நோயின் தன்மைக்கேற்ப வாழ்க்கை யை மாற்றி அமைத்துக் கொண்டு தினமும் மருந்து சாப்பிட்டால் தான் சரிப்பட்டு வரும் என்ற நிலையில் வாழ்பவர்கள் பலர்
நம்முடைய வாழ்க்கையில் நம்மை சஞ்சலப்படுத்தும் வியாதிகளில் "நீரிழிவு" என்ற நோயும் ஒன்று இதற்கு மேனாட்டு மருத்துவ முறையில் டயாபடீஸ்" என்று சொல்லுவர். இந்த நோயை மேனாட் டார் இரண்டு வகையாகப் பிரித்திருக் கின்றனர். ஒன்று டயாபடீஸ் மெலிட்டஸ், இரண்டாவது டயாபடீஸ் இன்ஸிபிடஸ், இந்த நோய் இன்சுலின் என்ற திரவம் நம் உடலில் குறைந்து போவதால் வருவது என்று மேனாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்து அதற்காக LIGA) மருந்துகளையும் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது என்ற முறையை இன்றும் கையாண்டு வருகின்றனர். அதைப் பின்பற்றியே டயாபடீஸ் (சர்க்கரை நோய்) உள்ளவர்கள் ஊசி மூலம் இன்சுலின் செலுத்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நோய்
- 1998
ஒகஸ்ட்
நடிவு இத்தி வரும்.
— - !, - !, - !
888
அவர்களுக்கு பெரும் பிரச்சனை யாகவே இருந்து வருகின்றது
"டயாபடீஸ்" நோயை நமது தமிழ்
மருத்துவ முறையில் நீரிழிவு என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இது மேக நோயில் தொடர்புடைய தால் இதை மதுமேகம் என்றே அழைப்பது பொருத்தம் இன்சுலின் குறைவால் சர்க்கரை நோய் J. GöT LGIII7 J. GT இனிப் பையே தொடக்கூடாது என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்
இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமே வாய் அடக்கம் இன்மையே. 1Ꮺlg5ᎱᎢᎧᏗg51 6ᏁᏗfᎢ6ᏈᏓᏆᏘ கட்டுப்படுத்தாமல் செரிப்பதற்கு முன்பே ஏதாவது வயிற்றில் போட்டு அடைப்பது செரித்தும் செரிக்காமல் உண்பதுடன், வேலை ஏதும் செய்யாமல் உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் கொடுக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்வதாலும் இந்நோய் வருகிறது. மற்றும் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளையும் அது தொடர்ந்து வரும் மேலும் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கும் இந்நோய் வருகிறது. இதனால் இந்நோய்
*2一ー・ジ 499 ޖޯޑުތަ6ޑަޒީ ހޯ6)()
J. GöTLOIsi saiT 3
பண்டங்கள் மற்று உண்ணக்கூடாது பாட்டுக்குள் தள்ள
நம் உடலில் போதே தோன் இன்சுலினை சுர ஆரோக்கியமான கொடுத்து வந்த நின்றுபோய் நமக் ஏற்படக் காரணம் விடுகின்றது. பன் பெரும்பாலும் வரு இப்போது ஏழை ளையும் ஆக்கிரம ருக்கின்றன.
ஊசி மூலம் பெறுகின்றவர்கள் இன்சுலினைப் டெ தமிழ் மருத்துவத்தி ருக்கிறது. "நெ வினை சுரக்க ை சக்தி உடையது. கற்ப மூலிகையா DGT LI LI GALI கின்றனர். இதன் அதியமான், அவ்வைக்குக் கொ சான்றுகளின் மூல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள்
ஆனந்தமாய் வாழுங்கள்
டைய குருதியிலேயே குளித்துக்
லத்தையும் தாண்டி
ண்டு தொட்டிருந் டனடியாக இறந்
கக் கடுமையாக நான் நம்பிக்கையை அதிர்ச்சியில் நான் ந்தால் நிச்சயமாக யிரிழந்திருப்பேன்" "என்னுடைய ாதும் துண்டிக்கப் து முகம் முழுவதும் தைந்து தொங்கிய Iர்ந்தேன்." பான்ற சப்தத்தைக் தில்மன் என்ற ாடியாக ஓடிவந்து செய்துள்ளார். Tör பிழைக்க நன்றியுடன் அவர்
கொண்டும் அவரு
கழுத்தின் பின்புற இரத்தநாளங்களில்
கொண்டும் இருந்தார். அவருடைய தலையை நிமிர்த்தி இயன்ற அளவு ண்டுகளைப் பொருத்த முயன்றேன். ரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த
அமுக்கம் கொடுத்துத் தடையை ஏற்படுத்தினேன்" என்று மருத்துவ மாது கூறினார். அம்புலன்ஸ் வண்டி வந்ததும் அதில் அவர் மருத்துவ மனைக்கு விரையப்பட்டார். இத்தனை நடந்தும் அவர் சுயநினை வினை
ழக்காமைதான் அனைவருக்கும் வியப்பை அளித்தது. சத்திர சிகிச்சை செய்யும் போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மயக்கம் கொஞ்சம் தெளிந்ததும் அவர்
உடனடியாகக் கேட்டது- தன்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கான கண்ணாடி தான். S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S
பதுங்கியிருந்து
தாக்குதல!
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி. வைரஸ் ஒருவருக்குத் தொற்றியவுடன் அவருக்கு நோய் வந்து விட்டதற்கான அடையாளங்கள் எதுவும் காணப்படமாட்டாது. கிருமி உடலில் சேர்ந்து கணிசமான காலத்தின் பின்னர்தான் நோய்க்கான அறிகுறிகள்
தினசரி 84 கிறாம் வாதுமைப்
பருப்பு உண்பவர் இருதய நோய்த் தாக்கம் பெறுவது குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொழுப்புச்சத்துள்ள உணவை உண்ணும்போது வாதுமைப் பருப்பையும் ஒரளவு சேர்த்துக் கொண்டால் 10 சதவிகரிதமான கொழுப்பு கரைந்து விடுகிறது. வாதுமைப்பருப்பிலுள்ள கலோரி களில் 80 சதவிகிதம் கொழுப்பி லிருந்துதான் உருவாகிறது. எனினும் இதனால் உடல் பாதிப்பு ஏற்படுவதில்லை. பொதுவாக விதைகளும் பருப்பு வகைகளும் இருதயக்கோளாறு களிலுமிருந்து உடலைக் காக்கின்றன. அண்மைக்கால ஆய்வுகளின்படி எந்த வகை யான விதைகளை உண்டாலும் இருதயக் கோளாறிலிருந்து 50 சதவிகிதம் தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு என்று தெரிய வருகிறது. O
தென்படும்
இக்கிருமிகள் ஒரு மனிதனின் உடலைப் பற்றியதும் அவை நேராக நிணநீர்ச் சுரபியை நாடிச் சென்று விடுகின்றன. அங்கேயே இவை பல்கிப் பெருகுகின்றன. சில நாட்கள் இவை அங்கேயே அடக்கமாக இருந்து மெல்ல வெளிப்பட்டு வெண்குருதி சிறு துணிக்கைகளைத் தாக்கத் தொடங்குகின்றன. அப்போது தான் நோய்தொற்றிவிட்டதனை பரிசோதனை களின் மூலம் காண முடிகிறது.
நெட்டி முறிப்பவரா நீங்கள்?
அடிக்கடி நெட்டி முறிப்பது நல்லதல்ல. கை கால் சிறு எலும்பு முட்டுக்களில் உராய்வு அதிகமாகி அழற்சிக்கு வழி வகுக்கும் அதனால் முட்டுவலி வீக்கம்
இயக்கமின்மை போன்ற தொந்தரவுகள் தொடரும்
ர்க்கரை, ம் அரிசி சோறு
LDIT6)
என்ற கட்டுப் ப்படுகிறார்கள்.
நாம் தோன்றிய ய உறுப்புக்கள் து நமக்கு நல்ல நிலையை லும், இடையிலே கு சர்க்கரைநோய் ாகவும் அமைந்து னக்காரர்களுக்கே கின்ற இந்த நோய்
த்ெதுக் கொண்டி
இன்சுலினைப் ஊசி அல்லாமல் ற ஒரு முறை நம் ல் சொல்லப்பட்டி விக்காய் இன்சு வக்கும் மகத்தான
நெல்லிக்காயை கவும் பண்டைய டுத்தி வந்திருக் பருமை உணர்ந்த நெல்லிக்கனியை டுத்த வரலாற்றுச் ம் அறிய முடிகிறது.
In
DJ Fr
இந்த நெல்லிக்காய் எப்போதும் பசுமையாக கிடைப்பது இல்லை. பசுமையான காயை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்சு வீதம் தினமும் உட்கொண்டு வந்தால் இன்சுலின் சுரக்கும். பசுமையாக கிடைக்காத காலத்தில் நெல்லி வற்றலைப் பயன் படுத்தலாம். நெல்லிவற்றல் கடை
களில் கிடைக்கக்கூடியது. நெல்லி
(6laQu6añôT626araTuii
வேண்டாம் என்று வெண்ணெய் உண்பதை விடுத்து மார்ஜரின் உண்ண ஆரம்பிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்ஜரினில் அதிக அளவு கொழுப்பு இருப்பதனால் இருதய நோய் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஹாவாட் மருத்துவப் பள்ளி அண்மையில் 85,000 பெண்களை வைத்து நடத்திய ஆய்வின் முடிவு இதனைத் தெரிவிக் கிறது. கூடுதலான மார்ஜரினை உட்கொள்ளும் பெண்களுக்கு இருதய
நோய் ஏற்படும் அபாயம் அதிக மாகிறது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மார்ஜரின், காய்கறிகள் மற்றும் மீன் ஆகியவற்றை திரவ வடிவாக்கித் தயாரிக்கப்படுகிறது.
பின்னர் இது நீரகச் செறிவூட்டப் படுகிறது. இவ்வேளையில் கொழுப் புத் தன்மை அதிகரிக்கிறது. கூட்டுச் சமநிலை ஏற்படுத்தப்படும் போது 5 முதல் 30 சதவிகிதமான கொழுப்பு மார்ஜரினில் இணைகிறது. கேக் மற்றும் வெள்ளை பாண் ஆகிய வற்றிலும் கணிசமான அளவு கொழுப்புத்தன்மை உள்ளது.
வற்றலை கடையிலிருந்து வாங்கி வந்து வெயிலில் நன்றாக காய வைத்து அதிலிருக்கும் கொட்டை தூசுகளை நீக்கி நன்றாக இடித்து சலித்த தூள் எடுத்துக் கொண்டு அதற்கு 10க்கு 1 என்ற வீதத்தில் (100கிராமுக்கு 10 கிராம்) மிளகுத் தூள் சேர்த்து இரண்டு தூளையும் கலந்து கண்ணாடி புட்டியில் பத்திரப் படுத்தவும். இந்தத் தூளைகாலை மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வெந்நீர்
குடித்து வந்தால் இன்சுலின் தாராளமாகச் சுரக்கும். இது ஒரு எளிமையான முறை இதனால்
அதிக நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை உண்டு அனுபவத்தில் பலன் கண்டவர்கள் சர்க் கரை நோயில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்
இது எளிமையான முறையாக இருந்தாலும் கூட நீண்ட நாட்கள் சாப்பிடுவதால் அறவே சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.
இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இங்கே குறிப் பிடும் மருந்தை தாங்களே செய்து சாப்பிடுவதின் மூலம் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம். நாவல் மரத்தின்பட்டை, எட்டி மரத்தின் பட்டை, இவைகளைக் கொண்டு வந்து வெயிலில் நன்றாக காய வைத்து தனித்தனியே இடித்து சலித்துக் கொண்டு இரண்டு பட்டையின் தூளையும் சம அளவு எடுத்து கலந்து கண்ணாடி புட்டியில் பத்திரப் படுத்தவும். சர்க்கரை நோயின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட வர்கள் இரவு படுக்கப்
போகும் முன், இந்த தூளில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்த பின் இறக்கி வைத்து மூடி வைக்கவும். காலையில் தூங்கி எழுந்த உடன் இரவு கொதிக்க வைத்து பத்திரப்படுத்திய இந்த நீரை வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் காலையில் குடிக்கவும். இப்படி தினமும் காலையில் இந்த தூள் போட்டு கொதிக்க வைத்த நீரை 24 நாட்கள் குடித்துவந்தால் சர்க்கரை நோயின் கடுமையான பாதிப்பி லிருந்து முழுவதுமாக விடுபடலாம். இதைச் சாப்பிடும் போது கசப்புச் சுவை இருக்கும். அதைப் பொருட் படுத்தாமல் இம் மருந்தை உட்கொள் வதால், அதிக அளவில் வெளியேறும் முத்திரம் கட்டுப்படும். அதிக அளவில் இருக்கும் நீர் வேட்கை தணியும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனோடு கொஞ்சம் நாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு அளவான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். பசித்த பின் சாப்பிடுவது நல்லது காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "சூப்" சாப்பிட்டு வருவது நல்ல பலன் கொடுக்கும். தினமும் ஏதாவது ஒரு கீரை சாப்பிட்டு வருவது நலம் முருங்கைக் கீரை சாப்பிடுவது விசேஷபலன் கொடுக்கும். இந்த மருந்தை பயன்படுத்துபவர்கள் அவசியம் சிறுகீரை, பாகற்காயை நீக்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் இந்த மருந்தை முறிக்கும் 5600LD AITUD5606). O

Page 10
VIII || || I || || Moun non || || ||
in
u ulimi My Millim ANNM ,
Moun nuwe w|| || |||||||||||||||||||||||||||| III i II
NAMUMULA , T VII, II i mu m I i I
Nuwun || ||
விந்து கொா Pri mil Un Mi
|
Un ing || || || || ||
D D SSS S S S D S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- I | || ||Tu|| || || ||
* if it
TT III ॥
ா டா எய ஆா டா டா
படா பிபா ப்
■
I
T - I
millʻ
ஒரு நாயகி புத்திசாலி ராஜா
புரியாத புதி ' ' போன்ற படங் Galla படப்பிய
முபாடா -胃「」 L SSSY SSSSSSS SSSS D D DDS பழந்த ஆரம்பத்திலிருந்தே நடப்பிடித்துருதினருநாள்  ாட்டா விவாத டி பர் பெயரெடுத் திருக்கிறார் ந்ேதியா
* 叫蠱 -* ri Jurij JLIJ படம் பிறப்பு ாபர்ட் இவர அடுத்து மவன் வான் யகத்தி மதிப்பட படத்திலும் மார்ருமர் பதிப் புதிய படத்திலும் நடிக்கவுள்ார்
EL W F-1M குமா இயகப்பொதும் படாள் ஆம் நடிக்கப் போகிறார் நாள் மறு பெயரிடப் பட்டுள்ளப்படத்தை திருப்பூர்
| || BN VU UN
ாடு 1 யாரிக்கிறார் பாது ா சத்யா அபிமானி மற்றும் . н
வருடம் ஒன்றிற்கு ஐந்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ரவறயின் பார்ாரென் மொள் அவற்றில் ஒரு தெலுங்குப்படமும் Ο οι ஒரு மாயாப்படமும் அடக்கம்
',*
மருதநாயகம் முவம் இயக்குநராக மாறிய பாடியத் தொடர்ந்து
நடிகர்கா அத்தியாக்கார்த்தி ஆர்யா விரைவி ATINLIK OG TITRATTANTIT ள்ெளிப்பன் படத்தை அடுத்து தயாரிப்பாளர் பகடி குருகமொன் ந்து புதிய படங்ாதி தயாரிக்கப் பாகிறார். அவற்றில் ஒன்றில்
"LITT GAMLEGT EFTIGT HET நடிக்கயிருக்கிறார்
11:17 1 71 ܕܕ1+1 ܒ ܒ . | || || || || ||Tu|| || L- - - *
நீண்ட நாட்களுக்குப்பின்னர் டிராஜேந்தர் கதாநாயகருத நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக கொதமி நடிக்கிறார்
தேதிரைக்காதவாளம் பி ைபாடல்கள் இயக்கம் என்பவற்றை ■■■」」 பழக்கம் போல செய்கிறார் ராஜேந்தர் தயாரிப்பு மட்டும் வேறொருவர் தமிழ் ெ
ப ம ய ரா பT 蠶* cm 。 '* ""'' .חייו וההפקה החשוחחות
குங்குமப்பூ என்றும் பாமயன் ஆசிரியா சாபவன் என்பவர் tt TtS T D TTS S T TTTT S YZT SYZLL LLLLL LL LLLLLL நடித்து வருகி இதில் இவருக்கு ரோடியாக அமராவதி" ாங்கா நடிக்கிறார்
-
*.** I ETTI
|பார ெ
இயங்குநர் ெ யாவரவ
■ -
| ти га ни T|FIA It is
in
|
rrrr“ rs
விட்ட தெ

Page 11
பிடித்த நடிகரின் ே GNITHFUIL GIOLIITLIS
ா மாப் படம் பாதில் பர்மாள் |artistenri VIIMAVAHETUS Tourial
ான்றும் ர்ேதிரன்ாட்டுப் MANJILI Yn amry Lly Aldrin
ாது தமிா சிவா திருப ' fift விட பெற்று அறுப்பியா இராபேட் திரு நரதியாகப் படம் | | | | | T | |
உங்கள் குருநாதர் கோலச்சந்தர் பற்றி என்ன m. யு ரியா அவரது படத்தின் ■ 叫轟***
■■ * * தா என்பதுதான் சரியா ாதிபதிய திரையில் பார்த்தபோது ா ப்யா நட் எயந்திருக்கிறாரே என்று ஆரியப்பட்டன் அறிமுகம் என இட்டு கிாம் பெருமைப்படுகிறேன் விருதுகள் பற்றி உங்கள் sus II ETTET
விக்கு கிடைக்கும் கள ஈர்கள் கா ITALJANJILI NA
ாந்தாதி தாபாத்திரங்கள் பாது' விரு புதுக்கட்டிப் பெர் பாத்திரத்தின் நாள்
ஆளப்படுறள் ஆறுமாதமாக நிலவிய சினிமா உலக ஸ்னா In
ாவில் பாதித்தது
அந்த வடவெளியில் Ii A I வெடிருந்தர் அதனால் தமிழில் ein allf Histo“ அதிக அளவில் பாதிக்கவில்
உங்களுக்கு பிடித்த நடிகர் நடி மக்குநர் பார் பு நடிகர் சஸ்பென்ஸ் ரப்புறம் கி ஆயிடும்
அதோடு ரேவதி டாக்டர் எண் ::: :: IT
நடிாவது எப்படி
ன்ன வயரில் பிருந்த நா in in The இருந்து ஆால் யாருக்கும் சொல்லப் TITIT ாம்ப்யூபதி யூத யக்குர ருந்தார் அவரிடம் ஆா தெரிவித்துள் ப்ெபா சின் lLoan
ருக்க எதுக்கும் பிரண்டு பருப்பொறுத்துக்கெ என் ரா வரும் காத்திருந்தேள் IT -- L, LILLL T T ZD D uTTTT u DDD S DDDD DLDDD ug: Air Williurus genu Niue A Rolliam IBARRENTIFIII
உங்களுக்கு வரும் சாகர் கடிதங்கள் எப்படி விருது பெரும்பான கடிதங்கள் எள்ள influit TNT பாய் நிாந்து அறிா கதாள் எழுதுகிறார்கள் தாரணமாக மிாமிப்புகள் படத்தில் வரும் கு
நடித்த பல ரசிகர்களும் கடிந்துத்தாள் புதுப் பாழுதுகிறார்கள் ரா TIFT FT FT fil li W grupos narran Trent : It util ஏற்றுக் கொள்ளவில் ர்ா இல்லை என்றால் vir 'n = வரும் படங்ா TILLIMIT Ĉie Mini Tipo LITT KAJRAN ANTIGUI
ill ( * -呜-
-* -
IIT III
* - -
15+1ܐܢܬܒ
- T T
- ■ - |
॥ I II
-
-
1ாள்
'டா"
பே" அஸ்: விடர் క"
க்குறிப்பு தி கிரெட் IRILMAA AHM
நற்போது | IF
胃雷轟壘| || || BN
п тіл - ANTIVITIT
டார் | straidir litir
TT Illi | || || LINEAR |JIH
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரைச் சொன்னால்
யுவராணி பேட்டி
... . . .
JULIAN ILJINI VIGLJAÅ UNUIĜO
WAIN AGAI J|JTi
AMMATIKAIP
இருக்கும்
TL பாது படத்தி
y CAEL EI R
■■
| Timur
ரீதேவி FIFAs
I NING IN
॥ in the
॥ ।

Page 12
கிசி என்பவன் மிகவும் ஏழை. பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம்
96.1 சிறிது கூட இல்லை.
கடவுளின் முன் சென்று தன் நிலையைத் தெரிவித்தால், அவர் தனக்குப் பொன்னும் பொருளும் தருவார் என்று நினைத்து ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போனான்.
குளத்தின் கரையில் அந்தக் கோயில் இருந்தது.
அவன் மேற்குத் திசையில் அமர்ந்து தனக்குப் பொன்னும் பொருளும் வேண்டித் தவம் செய்ய ஆரம்பித்தான்.
: கவனித்துவிட்ட காசியின் பக்கத்து வீட்டுக்காரன் சின்னு என்பவன், குளத்தின் கிழக்கு திசையில் அமர்ந்து தனக்கும் பொன்னும், பொருளும் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான்.
சில நாட்கள் கழித்து, மேற்கு திசையில் தவமிருக்கும் காசியின்
முன் கடவுள் தோன்றினார்.
"பக்தனே! உனக்கு என்ன வேண்டும் கேள்? என்று கேட்டார். காசிக்கு தன்மேல் பொறாமைப்பட்டுத்தவம் செய்துகொண்டிருக்கும்
சின்னுவையும் தெரியும்
"எனக்குப் போட்டியாக கிழக்கு திசையில் அமர்ந்திருப்பவன் என்ன கேட்கிறான்ோ, அதைப் போல் இரண்டு பங்கு எனக்கு வேண்டும்" என்று கேட்டுக்கொண்டான் காசி
"அப்படியா" என்று சொல்லி விட்டு கிழக்குத் திசைக்குச் சென்று சின்னுவின் முன்னால் கடவுள் தோன்றினார்.
"பக்தாஉனக்கு என்ன வேண்டும் கேள்? என்றார் கடவுள் "கடவுளே, மேற்குத் திசையில் இருக்கும் காசியை நீர்
சந்தித்தீரா? என்று கேட்டான் சின்னு.
"ஆமாம்" என்றார் கடவுள்
அவன் உம்மிடம் என்ன கேட்டான்? என்று வினவினான் சின்னு "நீ கோபத்தில் இரண்டு மடங்கு தனக்கு வேண்டும் என்று கேட்டான்"
என்று சொன்னார் கடவுள்
அவன் பெரும்
சின்னுவின் மனம் உடனே பொறாமையால் துடித்தது.
தன்னைக் காட்டிலும் அதிகமாக அவனுக்குப் பொன்னும், பொருளும் கிடைப்பதா என்ற பொறாமையால், "கடவுளே! எனக்கு ஒரு கண் கெட்டுப்போக வேண்டும்"
என்று கேட்டுக்கொண்டான் சின்னு
"அப்படியே என்றார் கடவுள் புன்னகைத்தபடியே. இதனால் சின்னுவிற்கு ஒரு கண் கெட்டது. அவனைவிட இரண்டு மடங்கு கேட்ட காசிக்கு இரண்டு கண்களும்
கெட்டது.
குழந்தைகளே பேராசையால் ஏற்பட்ட துன்பத்தைப் பார்த்தீர்களா? நாம் உழைத்துமுன்னேறுவோம்என்ற தத்துவத்தை இந்தக்கதை நமக்கு உணர்த்துகிறதல்லவா? மேலும், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை மற்றவனுக்கு கண்ணும் போக வேண்டும் என்று நினைக்கும் கேவலமான பிறவிகள் சிலர் இன்றும் அவர்களை ஒதுக்கி நீங்கள் நல்ல வழியில், நேர்வழியில் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் செய்வீர்களா?
தான் உள்ளனர்.
நவதானியங்கள் நெல் கோதுமை 5/6/90) J உழுந்து
: LIաUI
மொச்சை ... «951_GO@ኪ)
எள்ளு கொள்ளு
ரண்டு
சிறந்த
வர்ணத்திற்கு
வெற்றிபெறும் ஒருவருக்கு பரிசு என்று சொல்லியிருந்தோம். அதனை இருவருக்காக்கியிருக்கிறோம். என்ன, சந்தோசம்தானே.
நவலோகங்கள் நவ விடயங்கள் மூன்று) .
நவரத்தினங்கள் 2. வெள்ளி முத்து 3. glg585Ᏼ fᎢᏯᎦtᎠ LIGGYILD 4. GALITör
5. இரும்பு LJohr ID fra ud நிலம் 6, தாமிரம் மரகதம் 7. நாகம் DIT GOSPOflässlib 8. கஞ்சம் கோமேதகம் 9. பித்தளை GopalauGB influib. Ꭷ - ᏛᎢ6u -
SM, GÖT(0, 10 GOOGLI UTLD அக்கரைப்பற்று தேசியபாடசாை
ஒலிவ் LDLT: பரிசுதரும் GT600 600TLD Hiחמוש רחמ சக்கரம்- வ ஜுலை முரசில் இடம்பெற்ற வர்ணம் தீட்டும் போட்டியில் 6009, Latfilgi), af. கறுப்பு கெ 6 TeW LibLI JIBG சிவப்பு வி கையில் தர சிவப்பு செ அரைக்கம் தலைகீழாக பாராட்டுப் பெறுவோர்
முஹமட் மனாஸ் сна, шоajola, Tcijalni su அநுராதபுரம், கே.ரெங்கராஜ் Լ15/60677செ. நகுலேந்திரன் திருகோணமலை ஏ.நலியா நாவலப்பிட்டிய дrптағlшпті шfrofileir மாத்தளை ஆமினா பெண்கள் கல்லூரி கணேசன் சத்தியாதேவி தலத்து ஒயா ஆர். நிசாகரன் LA LEGITIMTASGAD, unt, drasant Gasant நுவரெலியா
o.o.o. fasna அக்குறணை, டில்சாப் ச.மு. வித்தியாலயம்
fajro. g-, flauGuðmír ரி20 தோட்டம் Gaon sint aff) fiksussuum LumakaOub pasmasgunauuin மாத்தளை வசீம் மொஹம்மட் குருனாகல்
arab, ar frlosofun
கிருலப்பனை றோகத.க.வித்தியாலயம்
lunasi கொழும்பு-6 தி.தவக்குமரன் அப்புத்தளை. ஏ.எல். பஸ்லி கல்முனை. τιςνου Π. Φαι σή தர்ஹா நகர். Chas easаршп புஸ்ஸல்லாவ
ந. சந்திரசேகரன் தலவாக்கொல சால்ஸ் இரத்தினவேலு வத்தளை. (a) zaos sa sv. Genoan fun திருகோணமலை செல்வி. எஸ். தேன்மொழி ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு-13 செல்வன் அ. மன்சூர் புத்தளம்
தி. ஜெகன் தெஹியோவிற்ற ஏறிஹானா
கெகிராவ கே, தவச்செல்வன்
கொழும்பு இந்துக் கல்லூரி
U I விஷப் பாம்பு TTg5 Tes úlýlů sousöt si இவற்றின்
ஒபி
தென் 9.ITSOSTLL GTGCTUL மிகவும் வளர்ந்த எடையுள்
6.095.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99 கல்
Issu)
உறங்கிக் கொண்
-_ ||೭ಉಹ ಆರಾಠ। நம்
| ר
தென்ன தம்பி ருக்கு
essa orgODSWOTIĊI ĠLum GunTagROIT iġġis assib Gil- p GOGOI கரை சேர்க்கக் காத்திருக்கு வம்பு செய்துத் திரிவதாலே-தம்பி உலகமுனை உயர்த்திடாது |கஸ்டப்பட்டுக் கல்விக் கற்றால்-நீ
அறிவிலென்றும் உயர்ந்து நிற்பாய்! |Ցփպմ பணத்தை நாடியென்ன-தம்பி ತಿದ್ಲಿ கல்வியை தேடப் பழகு உறங்கும் போது உணர்விலெல்லாம்-காக்கும் கல்வியை போற்றி வாழு
நீ திரிவதாலே-தம்பி உன்னைத் தேடி வரா
ஏந்து நூலை இன்றே இப்போநீ நாட்டிலுயர்ந்து வாழ வேண்டும்
அப்புத்தளையூர்
TÜ. லெனாட்குமார்)
சர்வதேச குறியீடுகள்
தின் இலை- சமாதானம் தானம் ளர்ச்சியைக் குறிக்கும் 1டையில் கறுப்பு துணி- துக்கம் டி- எதிர்ப்பு 2 வில் மண்டையோடு- ஆபத்து ாக்கு- ஆபத்துநிறுத்து சு ஏந்திக் கண்கட்டப்பட்ட பெண்- நீதி TL) - புரட்சி/உலக தொழிலாளர் சங்க அமைப்பு களால் சிவப்புகொடி பயன்படுத்தப்படும். த்தில் கொடி- இரங்கல் கொடி- துக்கம்
டி.கோணேஸ்வரன் LuciurlsTVraugobert.
ளிலேயே மிகவும் நீளமானது
தென்கிழக்கு ஆசியா, நாடுகளில் இவை உள்ளன. நீளம் 15 அடி. இவற்றின் ஞ்ஞானப் பெயர்
விடுகதைகளும் )
1.
கையுண்டு,
ஊருக்கெல்லாம்
விடைகளும் பகலில் சுருண்டிடுவான் இரவில் விரிந்திடுவான் அவன் u rri?
கால் இல்லை. உடம்புண்டு உயிரில்லை, கழுத்துண்டு தலை இல்லை அது என்ன? ஓகோ மரமே உயர்ந்தமரமே ஒரு கொத்து இலைக்கும் வழியற்ற மரமே அது என்ன? தச்சன் செய்யாத பெட்டி கொட்ட கொட்ட நிரம்பாத பெட்டி அது என்ன?
ஒரே துப்பட்டி அது என்ன? தோலில் முள்ளிருக்கும் பிலாக்காயும் அல்ல உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயும் அல்ல, உருக்கினால் நெய் வடியும் வெண்ணெயும் அல்ல அது என்ன?
யாபேகஸ் ஹன்னர், 1. Luntui Góla SDL las Gir
2. Flatl T.60 LIITIDI! 3. கொடிமரம்
4 வயிறு அமெரிக்காவில் ம் அனகோண்டா 5. வானம ம் மலைப்பாம்பு മൃഥഞ്ഞ് കബ്ര த.திவாகரன் ΟΤΙ ΟΙΤΟΤ9Ι. Πδ60TΘ mlbu 126 da Gaon பதுளை) தாகவும், 546மீ1ளமானதாகவும் இருக்க குறியீடுகள் ருக்கும். 1. உகநி- உலக சுகாதார நிறுவனம்
2. மேறோ- மேக நோய் J,áG-- கிராம சேவகர் 4. மா.ச.உ- மாநகர சபை உறுப்பினர் 5. தொஸ்- தொண்டர் ஸ்தாபனம் 6. பி.ச.உ- பிரதேச சபை உறுப்பினர் 7. பா.உ- பாராளுமன்ற உறுப்பினர் 8 மாவை அ- மாவட்ட வைத்திய அதிகாரி 9. al- 49 saioa, 5 Lur Geofito Lurr6Tiff 10. ச.தொ.நி-சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 11 கி.அ கிராம அதிகாரி 12. g.nr. Li- காரியாலய பிரதி 13. த.ம.பா. தயவு செய்து மறுபக்கம் பார்க்க 14. Glui î- Gurfiu Lorfgg,Teofiun 15 இ.விதி இரகசிய விசாரணைத் திணைக்கலம்,
UrracasTurri ஆண்டு-8, ரம்புக்ளல தாஹா ဆီနှီး
ஒகஸ்
1-7, 1993

Page 13
பரீதா அந்தப் பார்சலை அவசரம் அவசரமாக எடுத்து காருக்குள் வைத்து மறைத்துக் Glgtgået frøn.
e9l 6u 6lᎢ g5Ꮇ 4% 6ûûT G)1 6ûI IT Güዝ ராசீக்குக்குத் தெரியாமல் அந்தப் பார்சலை எடுத்து வைத்துக் கொண்டதில் பரீதாவுக்கு பெரும் நிம்மதி
பரீதாவும் ராசிக்கும் கொழும்பில் நடக்கவிருக்கும் திருமணமொன்றுக்கு செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போதே கணவனுக்குத் தெரியாமல் பரீதா அந்தப் பார்சலை காருக்குள் வைத்தாள்.
ராசிக் ஓர் அப்பட்ட நாஸ்த்திகன். இறைவன், ஆண்டவன் என்ற நம்பிக்கை ராசிக்கிடம் அறவே கிடையாது. எல்லாம் இயற்கையின் செயலே என மார்தட்டி வாதாடு Leusët.
பரீதாவோ இவனுக்கு நேர் மாறானவள். பயபக்தி, இறை நம்பிக்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவள். மார்க்க விடயத்தில் இருவரும் எதிரும் புதிருமாய் இருந்தாலும் வாழ்க்கை என்ற வண்டி ஓடிக்கொண்டுதான் இருந்தது.
240 EDITS5/5135(59(9) (UD60TL வியாபார விடயமாய் கொழும்புக்குச் சென்று நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ராசிக் நள்ளிரவு நேரமானதால் துக்கம் கண்களை மிரட்டிக் கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த லொறிமீது ராசிக்கின் கார் மோதியதால் காருக்கு பலத்த சேதமேற்பட்டதுடன் ராசிக்கின் ஒரு காலும், ஒரு கையும் முறிந்தது.
இந்த விபத்தை அறிந்த பரீதா துடிதுடித்துப் போனாள் தனது ΦαOOTEIGόΤ னை சுகம் அடைய வேண்டுமென இறைவனை தினமும் வேண்டிக்கொள்வாள் பல நாட்கள் நோன்பு நோற்று தனது கணவனின் சுகத்திற்காக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தாள்.
பழையபடி தனது கணவனின் உடல் பூரண சுகம் பெற வேண்டு மெனவும் சுகம் கிடைத்ததும் கீரியங்கள்ளி பள்ளிவாசலுக்கு காணிக்கை கொடுப்பதாகவும் வேண்டிக்கொண்டாள்.
நாளடைவில் ராசிக்கும் பூரண சுகம் பெற்றான். பழையபடி தனது வியாபாரத்தை சுறுசுறுப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.
கணவனுக்குத் தெரியாமல் வேண் டிக் கொண்ட இந்த காணிக்கையைக் கொடுப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் பரீதா, இப்போதுதான் அதற்கான
புத்தளமிருந்து கொழும்பு போகும் வழியில் தான் கீரியங்கள்ளி பள்ளிவாசல் உள்ளது. எனவே எப்படியும் இந்த காணிக்கையை அங்கே கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையிலேதானி அந்த காணிக்கை பொருட்கள் நிரம்பிய பார்சலை காருக்குள் எடுத்து மறைத்துக் கொண்டாள் பரீதா
புத்தளத்திலிருந்து இவர்களது காரும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. இருவரும் பேசாது மெளனமாகவே இருந்தனர். சிறிது நேரமெளனத்தை கலைத்தான் ராசிக்
"என்ன பரீதா. ஒன்னுமே பேசாம இருக்கிறே.?
"ம்.மனசுக்கு சரியில்லை." "மனசுக்கு சரியில்லையா..? அப்ப.திரும்பி போய் விடுவோமா? ராசிக் கேட்டான்.
"൫൬ സെ.tgേഖ.116LLITub கல்யாணத்திற்கு போகத்தான் வேணும்."
75 YAN
ஏன் முகத்தை
எப்படியும் இந்த கொடுத்தே ( மனதுககுள க (ο) σΠαύοΤι Ποπ.
Érfurásitorf. நெருங்கிக் கொன் பரீதாவின் அடித்துக்கொன் சமீபமாக கார் வர் போது தைரியத்ை கொண்டு பரீதா "σταύΤοΟΤΕΙΦ. (ο நிப்பாட்டுங்களே
"GT Gör?" JUTT உயர்த்தினான்.
ᎧᎫfᎢᎱᎢg56Ꮱ95Ꮺ5ᎶlᎢ ᎧᎫ] "அப்படின்ன நிப்பாட்டச் சொ ராசிக்
"9/glia. - "என்ன உள "கொஞ்சம்நிப் கெஞ்சினாள் பரீ தொல்லை :
சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
மேடம் க நேரம்
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு மன மகிழ்ச்சி, பெரியோர் நட்பு LJOSGI) 2 LDGSON திங்கள் கெளரவம் புகழ் காரியசித்தி IIGMA II IDSM) செவ்வாய்-இடப்பெயர்வு வெளிவட்டாரப்பழக்கம் RIIGODGAJ 9 ID658) புதன் செய்தொழில் விருத்தி, இனசன மகிழ்ச்சி பகல் 12 மணி வியாழன் பணவரவு யோசனை மிகுதி шла, 1 шам. வெள்ளி தூரஇடப்பிரயாணம் செலவு மிகுதி LIGGU 3 LDGWAY சனி காரியசித்தி தருமச் செய்கை MøDa 10 IDM
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-1
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு காரியானுகூலம் கெளரவம் திங்கள்- பகைதீரல் கடன்பயம் தோன்றல் செவ்வாய்-முக்கிய காரியம் தடைப்படல், கவலை புதன் பெண்களால் தொல்லை, வீண்பழிகேட்டல்
UITGADA 10 LDGOVOM SIOGU II DGSM gIgna 10 logss UITGANGAJ 9 LDGOVOM LJ.L. I DGSM AII0a 10 DM செலவு கட்டுக்கடங்கல், வீண் யோசனை. பகல் 2 மணி அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
வியாழன் புகழ்கித்தி செல்வாக்கு அதிகரித்தல் வெள்ளி துன்பம் நீங்கல், தூரச் செய்தியால் நன்மை Fast
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு பணவரவு காரியங்களில் தடை GRIGOGA) 9 DGSM) திங்கள்- பதவி உயர்வு பாராட்டு Las6:59, 11 LD 687 செவ்வாய்-அன்னியர் நட்பு காரியசித்தி LI#6) 2 loggs புதன் உறவினர் வருகை செலவு மிகதி LIGGJ 12 DGNOf வியாழன் தூரஇடப் பிரயாணம், வீண் அலைச்சல் காலை 10 மணி வெள்ளி குடும்ப மகிழ்ச்சி ஆரோக்கியம் UITG30a) 9 DGSON சனி செலவினால்மனக்குழப்பம், வீண் சகவாசம் காவை 10 மணி
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-8
உத்தராடத்துப்பின்முக்கல்,திருவோணம் அவிட்டத்துமுன்னரை) தாயிறு கெளரவம் புகழ் காரியநன்மை திங்கள்- மனமகிழ்ச்சி, புதியோர் நட்பு செவ்வாய்-தனலாபம், வெளியிட உதவி
RIIGI06) 8 DGSON UITGANGAJ 10 DIGNON LJ.L. 2 DAM
புதன் உயர்ச்சி, தேகசுகநன்மை LJgå I UM வியாழன் அறிஞர் நட்பு ஆரோக்கியவாழ்வு DL 3 DA வெள்ளி உதவி சேரல், உயத்திரம் குறைவு SIGOGU II DGM சனி வெளியாரால் உதவி வீண்பகை மறைதல், காலை 10 மணி
"gly LI LI ராசிக் காரை நிறு உம் மென்னு வைச் சிக் கிட்டு "அக்ஷிடன் பட் இருக்கிறே. ராசிக் மீண்டும் மறுபடியும் சுகமா GB-SELL LITGör. "Όβι υποητΠ."
"இல்ல. ஒண்ணுமில்ல.'பரீதா "பள்ளிவாசலுச் மழுப்பிக் கொண்டாள். கொடுக்கிறதா.
பரீதாவின் மனம்திக்.திக்கென கிட்டேன். அடித்துக் கொண்டிருந்தது. "J Lig...II
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகச்டத்து முன்னரை)
ாயிறு வெளியிடப்பிரயாணம் உல்லாச வாழ்க்கை
மறைமுக எதிர்ப்பு வீண்பிரயாசம் செவ்வாய்-சரீர நோய் நீங்கல், இடமாற்றம் புதன் எடுத்த காரியம் முடிவுறல், இல்லமகிழ்ச்சி வியாழன் குடும்பத்தில் வீண்பிரச்சனை உறவினர் சஞ்சலம் வெள்ளி துன்பங்கள் மறைதல் அமைதியான வாழ்க்கை சனி காரியசித்தி, பணவரவு
அதிஷ்டநாள் - வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
(01.08.98 முதல் / Grn 6:11
ανά δεδα είο リ
விரு ட்சிகம் ഥബ go z nie, மிதுனம் Jórósungi og ótóntrú úy8
★ 28.93 მის
இராசிகளில் சந்திரன் இ
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால் (a ஞாயிறு தனலாபம் இல்ல மகிழ்ச்சி Usi 2 (Das திங்கள்- பொருள்வரவு இனசனக்கொண்டாட்டம் காலை 1 மணிதி செவ்வாய் தூரத்து உறவினர் ஒருவரால்தொல்லை, விண்பயம் காலை 10 G. புதன் எடுத்தகாரியம் வெற்றி சினேக மகிழ்ச்சி காலை வியாழன் பாராட்டு, உத்தியோக மேன்மை EIGOG 11 வெள்ளி குடும்பமனஸ்தாபம் அன்னியரால் உதவி பகல் 1 G) சனி வீண்பிரயாசம் செலவுமிகுதி LJUKG) 2
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
39 UA, oiu 7 1 - 7, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணிக்கையை இதெல்லாம் பிடிக்காதென்று சிறு நிமிடங்களுக்குள் பரீதாவின் டிப்பது என உனக்குத் தெரியும் தானே!" முகம் மலர்ந்தது. ஆனால் ராசிக்கின் கணம் கட்டிக் சீறிப்பாய்ந்தான் ராசிக் முகத்தில் எள்ளும் கொள்ளும்
"இல்லீங்க. ரெண்டே ரெண்டு வெடித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலும் நிமிடத்துக்குள்ளே இந்தக் சிறிது துரத்தில் பாதை ஒரமாக எடிருந்தது. காணிக்கையை கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டிருந்த வயது னம் பன்மடங்கு ஓடிவந்திடுவேனுங்க." முதிர்ந்த பிச்சைக்கார தம்பதிகளின் டது. பள்ளிவாசல் என்று கெஞ்சிக் கொண்டே முன்னே அந்தக் காணிக்கை து கொண்டிருந்த அந்தக் காணிக்கை பார்சலை அடங்கிய பார்சல் விழுந்தது. த வரவழைத்துக் கையிலெடுத்துக் கொண்டு திடுக்குற்ற அந்த வயோதிய GLf6 OTTIGT. காரைவிட்டிறங்கினாள் பரீதா பிச்சைக்காரன் அவசரம் அவசர காஞ்சம் காரை பொறுமை இழந்த ராசிக் அசுர மாக அந்தப் பார்சலை பிரித்தான். ...' வேகத்தில் காரை விட்டிறங்கி araoamuuntas, G2 UTGöOTLITufprüder Lurrain சிக் விழிகளை பரீதாவின் கையிலிருந்த பார்சலை பணமும் கொஞ்சம் சாம்பிராணியும் பறித்தான். சில ஊதுபத்தி கட்டுகளும் அந்தப் லங்க பரீதாவுக்கு பரீதா கதற கதற அதனைப் பிச்சைக் காரனைப் பார்த்து சிரித்து
மறுத்தன. பறித்தெடுத்த ராசிக் தன் கொண்டிருந்தது.
ஏன் காரை முழுப்பலத்தையும் பிரயோகித்து தான் வைத்த நேர்த்திக் கடன்
ஸ்றே. சீறினான் அந்த பார்சலை தூக்கியெறிந்தான். எப்படியும் நிறைவேறியே விட்டது அந்தப் பார்சல் விழும் என்ற பூரிப்பில் பரீதா காரில் ஏறி
துங்க." இடத்தையே வெறிக்க வெறிக்க புறப்பட்டாள். றே." பார்த்துக் கொண்டிருந்தாள் பரீதா O ாட்டுங்களேன்."
ST. ாங்க முடியாத
அதிரடியான ஒரு போட்டி
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
* முரசு 10ல் இருந்து முரசு 29 வரை ரஜினி நடித்த
படங்களின் காட்சிகள் வெளியிடப்படும். * குறிப்பிட்ட படங்கள் சம்மந்தமான விடைகளைக் கீழ்வரும் கூப்பனில் நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். * போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக்
கூப்பன்களையும் எமக்கு அனுப்பி வைக்கலாம். * போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும்
ஆசிரியரின் முடிவே இறுதியானது. * போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒரு வர் அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். * ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
- போட்டிக்குத் தயாரா நீங்கள்?
20ம் பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு பிரசுரமாகியுள்ள ரஜினியின் படத்தைப் பாருங்கள். பார்த்து விட்டீர்களா? நல்லது. கீழேயுள்ள
கூப்பனை நிரப்பி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
後 பத்தினான். ட உங்க உடம்பு | | இலக்கம்-01 | GL προτΠ. ρυ சுப்பர் ஸ்டார் சந்திப்பு
- Y LL L Y z LELMLLLLLL L L L YT TT LLLLLLLLS S SGSGSGtGtS ಅಕ್ಷ್ : 蠶 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S K.
19-45. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-.
கு இலக்க வரிசைப்படி 20 கப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
மிதுனம் சுய நேரம்
(மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை
புனர்பூத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ாயிறு அரசவிரோதம் தேகசுகமேன்மை HIMA) 10 IDM ஒரயிறு மகிழ்ச்சி சத்துருவால் வெற்றி LJДd) 2 MM
கள் பொன்பொருள் சேர்க்கை புதியோர் சசுவாசம் பகல் 2 மணி திங்கள் இல்லத்தில் செலவினங்கள், வீண் பிரயாசம் பகல் 3 மணி
எனக்குத்தான் இப்படம் வெளியான ஆண்டு.
வ்வாய்-கெளரவம் புகழ் மேன்மைகரியஈடுபாடு பகல் 1 மணி செவ்வாய்வாக்குக் கலகம் சரீர பலக்குறைவு LJAG) 1 LDM ன்- மனப்யம் வீண் பிரயாசம் பல் 12 மணி புதன் காரியசித்தி பணத்தட்டுப்பாடு giga) 10 DGs பாழன் பலவித நன்மை காரியசித்தி பிப 4 மணி வியாழன்-உறவினர்பகை விண்சஞ்சலம் SIGOGU 9 LDGE) பள்ளி எதிர்பார்ப்புக்கள் வெற்றி உறவினர் வருகைால்ை 1 மணி வெள்ளி வெளியிடப்பிரயாணம் செலவுமிகுதி MI600) I IM - செலவு மிகுதி கடன்படல் ாலை 10 மணி சனி உல்லாசப்பேறு ஊரார் போற்றல் AIGOa) 8 IDG88)
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
o passir 606ör
★ 07 8 93 обој)
(மகம், பூசம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு உஷ்ணமிகுதி தேகத்தில் பொருள்வரவு IgMay 9 pens திங்கள்- மனைவியால் சஞ்சலம் குடும்பத்தில் செலவு மிகுதி காலை 1 மணி
- LD: Imი „TY செவ்வாய் வீண்பழிகேட்டல் அகால போசனம் KATGOGA) 7 LIDGNIN புதன் கெளரவம் புகழ் உயர்வு காரியசித்தி LJó6) 1 logos ജ് . ノ வியாழன்-கல்வி விருத்தி காரியத்தில் தடைகள் Lässt l} IDM வெள்ளி வெளியிடப்பிரயாணம், வீண் செலவு LJAG) 2 LDGE) O Faxfl- சமாதான வாழ்வு தூரசுகம் LJUKG) 1 LDGWas
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2 சூரியன்
(உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) வியாழன் ஞாயிறு- நன்மைகள் சேரல், தெய்வதரிசனம் காலை 10 மணி ଛିging ); திங்கள்- இல்ல மகிழ்ச்சி காணிபூமி பிரவேசம் காலை 9 மணி sig sjöf செவ்வாய் வெளிவட்டாரப்பழக்கம் காரியசித்தி பகல் 2 மணி கேது புதன்- மனக்கவலை நீங்கல்மறைமுக எதிர்ப்பு பகல் 1 மணி (1 gissièrs, Glargitart:0 வியாழன்- துன்பங்கள் வாட்டும் தூரச்செய்தியால் நன்மை காலை 9 மணி | ii si. Esi. GaGIGAN- தெய்வவழிபாடு தீராத நோய் விலகல் பகல் 12 மணி இ * Faxfl- தேக மெலிவு வீண் அலைச்சல், ASTIGODGAJ 8 LDGSfl bilo mi pojavimi அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்-9
ாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
பிறு பெரியோர் நட்பு உதவி பகல் 1 மணிஞாயிறு உடல்சுகவீனங்கள் உள்ளத்தில் தெளிவு SIGOG) 10 DGEN கள் பணவரவு காரியசித்தி N.LJ. 3 LDGSON || 59 šias GT- LIGONOTAJJa, stífluff SIGOG) II LDGM வாய்-எண்ணங்கள் மிகுதி புதிய நன்மை பிய 2 மணி செவ்வாய்கெளரவம் புகழ் தேகசுகம் அதிகரிப்பு IGOG) 7 LDGEN ன் வெளியாரால் தொல்லை வீண்பிரயாசம் காலை 10 மணி புதன் மறைமுக நோய் அதிகரிப்பு பயம் SIGOGU 10 DGM ாழன் பாராட்டு பலவித பேறு கிடைத்தல் காலை 1 மணி வியாழன்-பாராட்டு வெளியாரால் நன்மை Ia 9 DA ள்ளி தூரஇடச்செய்தி நன்மை, துயர் நீங்கல் காலை 9 மணிவெள்ளி அன்னியர் உதவி மனப்பயம் நீங்கல் SIGOG) 11 LDGM - Lituuth, artiful GaG. காலை 10 மணி சனி செலவுமிகிதி, குறைகேட்டல் LJ96) 2 loggs)
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிவியலில் இன்று உச்சாணிக் கொம்பிலிருக்கும் அமெரிக்கர்கள் கண்ணுறினால் ஏற்படும் விளைவு களையிட்டு இன்றும் பயந்து நடுங்குகின்றனர். பிரபலமானிடவியல் ஆய்வாளரான டாக்டர் ஜோன்
நம்மூர் மாதிரித்தா6
றொபேட்ஸ் என்ப என்ற நூலில்
ஏற்படும் சாபக்கே விளைவுகளையி எழுதியுள்ளார். "2 LINGU Glւ Ա
முகம் தலை முழுவதும் ஆணி கதிர்கொண்டு தோன்றுகின்ற விசித்திரமான பாத்திரம் ஆங்கிலப்படமொன்றில் வருகிற தாம்.
தந்திரக் காட்சியுமில்லை |தலையைச் சுத்தும் வேலையும் இல்லை. உண்மையாகவே தனது முகத்திலும் தலையிலும் பல ஆரிைகளை அடித்துக் கொண்டு நடித்தாராம் ஒரு நடிகர் பெயர் ஹக் பக் பிராவி இரும்பு மனி அல்லது பலகை மணி தனோ என்றாலும் கலையார்
வத்துக்கு ջԱ5 տարի Փաուovուն:
அமெரிக்க ஜனாதிபதிகளில் புதிய சாதனை படைத்திருப்பவர் கிளின்டன் பதவி ஏற்ற ஐந்து மாதங்களில் அவருக்கு குவிந் துள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமோ வாயைப் | la". Galain LTL. 35 SavLarin.
மட்டுமல்ல அவர் செல்லமாக வளர்க்கும் செல்சியா-காளில் என்ற இரு பூனைகளுக்கும் கடிதங்கள் வருகிறதாம்.
பூனைகள் பாவம் பதில் போட முடியாதவை என்பதால் அவற் றின் புகைப்படங்களை பதிலாக
ਨ।
தினவரவு 26 ஆயிரம் கடிதங்கள் பதில் போடுவதற்கென்றே () oւյon on on , որ օրիan) տաՈoՆ 200 எழுதி தாளர் கள் ஊதியம் கொடுத்து அமர்த்தப்பட்டி ருக்கிறார்கள்
இதில் உள்ள ஆச்சரிய விசயம் என்னவென்றால்-கிளிண்டனுக்கு
அனுப்பி வைக்கிறார்களாம்.
பூனைகளுக்கும் யோகம்தான் இருக்கும் இடத்தில் இருந்து (ი), ფ, rr, ფურr L. mur ფი) 6 aj GJIT 5 சவுக்கியமே கருடன் மட்டுமல்ல கிளின் டனன் மாளிகையும் அப்படித்தான் சொல்கிறது.
உபதேசம் மறந்து விபச்சாரம் செய்தார்
போனது வேலை -
அடர்த்தியான கூந்தல் குதியுயர்ந்த பாதணி
O3, 0III. Bill
அங்கங்கள்
தெரியும் சின்னதான சட்டை உதட்டுச்சாயம், விழிகளுக்கு கருவர்ணம்கண்டோரை கண்சிமிட்டி அழைத்துக் கொண்டிருந்தாள்.
பெயர் என்னவென்று கேட்டால் ஜிஞ்சர் என்று சொன்னாள்
பெயரே ஒரு மாதிரித்தான்.
திடீரென்று எங்கிருந்தோ தோன்றிய பொலிசார் அவளை
மடக்கிப் பிடித்தனர்.
என்னே ஆச்சரியம்
அவள் அவனாகிவிட்டாள்.
பெண் வேடமிட்டுக்கொண்டு காளையருக்கு வலைவீசியவனை மாறுவேடமிட்டு வந்தே பொலிசார் மடக்கினர்
கி.பி 13ம் நூர் பிரெஞ்சு நாட் இலண்டனில் வ LUG OOIT LID 9/
பழையனவற்ை
பிறேளயில் ந பிரதேசத்திலுள் 6ւյII(լքLO 6բԱ5 616 நவீன உலகத் மற்றவர்களாக
அறிவு மேம் இருக்கிறார்கள் பெற்ற மானிடவிய டாக்டர் பிலிப் ஜ it at , , , a பெரும்பாலான அறிவற்றவர்க போதிலும் பிரே படும் இத்த
ஜெஃப் மெக்கல்லியின் சொந்த் முகம் கீழே வேசம் தரித்த ஆம் மேலே இனப்படுகிறது.
வேடம் போட்டு மோக வலை வீசியது யார் என்று அறிந்தால் கோபப்படுவீர்கள்
அது ஒரு பயிருக்குள் வளர்ந்த களை
மத போதகராக இருந்த சங்கைக்குரிய ஜெஃப் Loca
என்பவர்தான் அந்தக்களையாகும்.
தன்னை மடக்க மாற்றுடையில் வந்த பொலிசாரிடம் 150 டொலர்
பேரம் பேசினாராம்
31 வயதான அந்த போதகருக்கு இப்போது வேலை காலி, அவர் போதனையைக் கேட்டு நேசித்தவர்கள் அவர் போன
蠶" அறிந்த பின் பரிகசிக்கிறார்கள் சபிக்கிறார்கள். தேவையா
பயிர்களுக்குள் வளரும் களைகளால் நற்பயிர்களுக்கும் பாதிப்பு
இரத்தட்
தைவான் பொம்
பாம்மைகளை ஆரம்பித்துள்ளன மோட்டார் விப g.ITLuLDLLL G).L.
யுத்தத்தில் படுக (ә)циптирершрањаїт, а துப்பாக்கிச் சூடு கியவற்றால் L, Πιραιοτροποπ αι. பலரகமான பெ தைவானிலுள்ள சாங்வொண்டர் உற்பத்தியாளர்க சந்தைக்கு அனு இந்த பொம்மை முடித்திறக்கவும் இரத்தம் வடிவ வேதனைப்பட்டு செய்கின்றனவா இவற்றின் உயர
430 f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பாருங்கோ அமெரிக்காவிலும்!
வர் "த ஈவில் ஐ
கண்ணுரறினால் டுகளின் பயங்கர ட்டு விபரமாக உலகளாவிய நிலை јto Јгтаило отеитарст
கண்ணுரறின் கொடுமை பற்றிப் பயந்துகொண்டுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் கொடிய வர்களின் பார்வை தங்கள் களை சாபத்துக்குள்ளாக்கி விடாதிருக்க
தனமான பொருட்களுக்கு பெறுமதி அதிகம் bறாண்டில் தயாரிக்கப்பட்ட பைபிள் புத்தகம் ஒன்றை டைச் சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவர் வாங்கியுள்ளார். |ங்கப்பட்ட அந்த பைபிள் புத்தகத்திற்கு அவர் கொடுத்த
வரைப் பொறுத்தவரை அதிகமில்லை.
* @@
ஒன்றரைக்கோடி ரூபாய்கள் தான்
ாட்டின் மேற்குப் ள காடுகளில் கை இன மக்கள் தொடர்பு எதுவு இருந்தபோதிலும் U L T L G J, GITT A
என பிரசித்தி பல் ஆய்வு நிபுனர் சனட் கூறுகிறார். ரில் வாழும் மனிதர்கள் மொழி sit H. H. 905 sig "GLÚINGÖNGU SESTIGIOONILI GOOD , LL மனத
க வாசிகள்தான்-ஆனால் ாக்கியலில் நிபுணர்கள்
சேகரிப்பது அவரது பொழுது போக்கு அது சரி பணம் போற போக்கைப் பாருங்கோ
வர்க்கத்தினர் சிறந்த அறிவாளி களாக இருப்பதாக டாக்டர் பிலிப் கூறுகிறார். தங்களுக்கென மொழி யையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள இவர்களில் எழுத்தாளர்களும் பெரும் அறிவாளிகளும் கானப் படுவதாக இவர் தெரிவிக்கிறார். கணக்கியலில் நிபுணர்களாகவும்
Desir GaoT UITLID.
என்ன பேசாமல் நாமும் கானகத்திலேயே வாழலாம் என்று தோன்றுகிறதா? GLUT DIT GOLDL) படாதீர்கள் - ஃபிளிஸ்
ம் சிந்தும் பொம்மைகள்!
D60|L) ள் புதுமையான த் தயாரிக்க
TIT
த்தில் TLD GOLDd95 GINT,
ாயமடைந்த த்திக்குத்து
ாயமடைந்த '60TC) | TLDGOS) DEGUS) GMT
G) LITTLEDGOLD ள் விரைவில் ப்பவுள்ளனர்.
σ ατ ΦαύστασηςIT.
3. Πιμ IE, στοΤΠου தனால்
இறக்கவும் d ம் 12 அங்குலம்
கரெட்டை ஒரே வாயில்
மட்டுவ வயில்
DU
ஆண் பெண் என்று இருபாலிலும் பொம்மைகளுண்டு. இவற்றின் காயங்களில் வடியும் இரத்தப் பெருக்கை நிறுத்தி காயத்துக்குக் கட்டுப்போட்டு
சாகாமல் காக்க வேண்டிய பொறுப்பு இப்பொம்மைகளை வாங்குபவர்களைப் பொறுத்தது என்று இதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
"வன்முறைச் சம்பவங்களை இன்றையச் சிறுவர்கள் தொலைக்காட்சிகளில் அன்றாடம் காண்கின்றனர். ஆகவே இப்பொம்மைகள் மீது அனுதாபம் காட்டி அவற்றைப் பாதுகாக்கவும் அவர்கள் வழி கண்டுகொள்ளட்டும்" என்று நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
தன்லைன்ஸ்
ஒகஸ்ட்
வீடுகளின்மீது சிலுவை அடையாள மிட்டுள்ளனர். கிரேக்க நாட்டவர்கள் யன்னல்கள் கதவுகளுக்கு நீல வர்ணம் பூசிக்காத்துக் கொள்ளுகின்றனர். தங்கள் குழந்தைகள் மீது கொடிய கண்கள் பட்டுத் தீங்கு ஏற்படாதிருக்க பச்சை முட்டைக் கருவை குழந்தை களின் கண்களுக்குத்தடவி மெக்சிக்கோ மக்கள் காத்துக்கொள்ளுகின்றனர். ரியுனிசிய மக்கள் தங்கள் குழந்தை களுக்கு பழைய-அழுக்கான ஆடை களையே அணிய வைக்கின்றனர். குழந்தைகள் அழகான புதிய ஆடைகளுடன் பவனி வந்தால் அவர்கள் மீது யாராவது கண் வைத்துவிடுவார்கள் என்று அஞ்சு கின்றனர். இத்தகவல்களை டாக்டர் றொபட்ஸ் தனது நூலில் குறிப் பிட்டுள்ளார்.
இது ஒரு மூடநம்பிக்கை என்று கருதப்பட்டாலும் படித்தவர்கள் கூட இதில் நம்பிக்கை வைத்துள்ளனர். நல்ல அழகான வீட்டையோ, சிறப்பான வியாபாரம் நடைபெறும் வர்த்தக நிலையத்தையோ கண்டு பொறாமைப்படும் ஒருவரால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை சர்வசாதாரணமாக எல்லா ரிடமும் இருக்கவே செய்கிறது.
இக்கருத்தினை கிளெறன்ஸ் மெலோனி கூறுகிறார். "மெக்சிக்கோவிலும் பிலிப்பைன்சிலும் சிறுவர்களே கொடியோரின் கண் களால் சாபத்துக்குள்ளாகின்றனர். மத்திய தரைக்கடல் பிராந்திய நாடுகளிலுள்ளவர்கள் குழந்தைகள் மட்டுமல்லாமல், சகல வயதினருமே கண்ணுறு சாபத்துக்குட்படுகின்றனர் என்று நம்புகின்றனர். குறிப்பாக வசதியான செல்வந்தர்கள், அழகான வர்களைக் காணும் பலர் பொறாமைத் தீயினால் வேகும்போது அவர் களுடைய கண்களில் ஏற்படும் பொல்லாத வீச்சு, தீய விளைவுகளை தாக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்கிறார் அவர்
மற்றுமொரு மானிடவியல் வல்லுந ரான டாக்டர் வில்லா அப்பெல், "கெட்ட பார்வையால் தாக்குறும் பலர் சில சமயங்களில் தலைவலியை அனுபவிக்கின்றனர். பலர் சோர்ந்து தளர்ந்து விடுகின்றனர்" என்கிறார்.
வயல்களிலும் தோட்டங்களிலும் S0 GGGG G MM LLL MMM T GL LLTTLLLLL
ஆரம்பக்காலத்தில் வைப்பது கெட்ட கண்ணுறிலிருந்து தங்கள் பயிர்களைக் காப்பதற்கே என்று கூறும்டாக்டர் றொபட்ஸ் பறவைகளையோ மிருகங்களையோ, பயிரைப் பாழடிக் காமல் பார்த்துக் கொள்வதற்காக அல்ல என்று தனது நூலில்
-

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம்-5
குலாம்ஷா" என்று குயில் குரலில் கூப்பிட்டவள் முகம் பார்த்து அதிர்ந்தார் குலாம்ஷா
இவள் ரம்யா குலாம்ஷாவின்மனத்திரையில் சுத்தமான பிரிண்டில் வர்ணக்கலரில் நேற்றுப் பார்த்த புகைப்படம் தெரிந்தது.
அது டி.ஐ.ஜி டென்சில் காட்டிய புகைப்படம் Y−
குற்ற உலகின் வித்தைகள் தெரிந்த ராணி என்றுடிஐஜியால்சொல்லப்பட்டவள். மடக்கப்பட்டே ஆக வேண்டியவள் என்று குறிக்கப்பட்டவள்.
பெயரைப் போலவே ரம்யா ரம்மிய மானவளாக இருந்தாள் ஒரு நொடிப் பார்வையில் மின்னலென வசீகரம்வீசினாள். "குறிவைக்க காத்திருந்தமான்வேடனைத் தேடி அருகில் வந்து அழகு காட்டி அழைக்கிறதென்றால் "குலாம்ஷா அதிந்து பின் வியந்த நொடிகளில் தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.
ஸிபா இன் நைற் கிளப்பின் விளக்குகள் அனைத்தும் அணைந்து போயின.
மெல்லிய இசையும் வாய்மூடிக் கொண்டது.
குலாம்ஷாவுக்குள் இருந்த மற்றொரு குலாம்ஷா உசாரானார்.
"விபரீதம் உணர், ஆயுதம் எடு எதிரியை மடக்கு சுவர் ஒரமாய் நகர்ந்து பாதுகாப்பான நிலை எடுத்துநில் எதிவரும் தாக்குதல் முறி குலாம்ஷாவுக்குள்ளே சகல உணர்வுகளும் உயிர்கொண்டன.
ஜீன்சின் இடது புறமாய் செருகியிருந்த பிஸ்டலை உருவ குலாம்ஷாவின் வலக்கரம் செல்லவும்
வேறு ஒரு கரம் அவரது பிஸ்டலை உருவவும் சரியாக இருந்தது. இருளில் குறிபார்த்து பக்கவாட்டில் கால் உயர்த்தி உதைத்தார். பட்டிருந்தால் எதிரே உள்ள
புரிந்தது.
பணிவது புத்திசாலித்தனம் சிந்திக்கவும் செயல்படவும் அவகாசம் எடுத்துக்கொள்வது aGa J.D.
"என்ன செய்ய வேண்டும் கேட்டார். "நேரத்தை வீணாக்காமல் நான் சொல்வது போல் நடக்க வேண்டும்."
"சொல்.அழகான பெண்ணே சொல். நான் என்ன செய்யவேண்டும்"
அபாயத்தின் மத்தியிலும் குலாம்ஷாவின் நிதானமும் பேச்சில் வந்த ரசனையும் ரம்யாவை ஆச்சரியப்படுத்தின.
"அப்படியே இடது புறம் திரும்பி வாயில் நோக்கிச் செல்லுங்கள் சாகசம் காட்டும் எண்ணங்களை முட்டை கட்டி வையுங்கள் பின்னர் உபயோகப்படுத்தலாம்" FITGävaĵoj, GJITGÖSTGBL I LÍNGULLGAUITGü முதுகில் அழுத்தினாள் குலாம்ஷா முன்னே
s... நக ஒரு நிமிஷம் சொல்லிக் கொண்டே பின்புறமாய் நின்றபடி மறுகரத்தால் அவர் உடல் தடவி வேறு ஆயுதம் உண்டா என்று தேடினாள். அப்படித்தேடும் போது முதுகில் மெத்தென்று மோதிய இளமை உணர்ந்தார். கம்பீரமான மென்மை
'சரி செல்லுங்கள் உத்தரவிட்டாள். அவர் முன்னால் செல்ல பிஸ்டலை முதுகைவிட்டு எடுக்காமல் பின்னால் ஒட்டிய படியே ரம்யாவும் நகர்ந்தாள்.
வாயிலில் வாகனம் தயாராக இருந்தது. தெருவிளக்கின் ஒளியில் பளீரென்ற வெள்ளைநிற வான் தெரிந்தது.
உள்ளே ஏறுங்கள் ஏறினார். ரம்யாவும் கூடவே ஏறி அவர் எதிரில் அமர்ந்தாள். 60-guila பிஸ்டல் விழிப்போடு குறிபார்த்தபடி மின்னியது 9 எம்.எம். பிஸ்டல் செக்கஸ் லோவிய தயாரிப்புத்தான். குலாம்ஷா குறிப்பெடுத்துக் கொண்டார்.
வான் சீறிக் கிளம்பியது. அடுத்தது என்ன- குலாம்ஷா காத்திருந்தார்.
பின்புறம் ரம்யா தவிர வேறு யாருமே ബ
மனசுக்குள் நினைத் Jln.LITTøODGOJ LJETTİGONGJUITG
ரம்யாவும் அவை Gla,Tačally (bју, тет. штi கொண்டிருந்தாள்.
நீல நிற இறு வாழைத்தண்டுகள் இரன் சிக்கியிருந்தன. மெல்ல அணிந்திருந்தாள். இள விழிகளுக்கு விருந்து ெ பெய்த்தமையால் உடை ஒன்றில் வாகனம்
si L. க்கவேண்டும் அப்படியொரு இ அதற்கேற்றபடி oዞp ಶಿಸ್ತ್ರ್ಯ : முன்புறம் ரைவிங் சீற்றில் அவன் குலாம்ஷாவும் குலுங்கின உதைத்த இடத்தில் யாரும் இல்லை. அமர்ந்திருந்தான். வந்த வழியை விழி காற்றுத்தான் இருந்தது. கிளப்பின் உள்ளே நுழைவதற்கு கொண்டதில் நின்ற இடம் பெண்குரல் ஒன்றுசிரித்தது. ரம்யாதான் முன்னர் சந்தேகமாய் அவர் பார்வையில் கடறகரைபறமஎனறுபு அது என்று புரிந்தது. அவள் பேசினாள் விழுந்தவன்.
"மிஸ்டர் குலாம்ஷா துள்ளாதீர்கள் தனது மூன்றாவது கண்ணை குலாப்வு முத்தமிட்டு சனறது. களத்தில்துள்ளலாம் கட்டிலில் துள்ளலாம் பாராட்டிக்கொண்டார். இறங்குங்கள் JLD பயன் உண்டு. இப்போது நான் சொல்வது அவனுக்கருகே கறுப்பு சேட் அணிந்து இறங்கினார். கேட்டு நடந்தால் என் பிஸ்டல் சத்தம் இருந்தவனின் முகம் தெரியவில்லை. ஆள்நடமாட்ட்மே போடாமல் இருக்கும் உபயோகமான ஒரு "என்னை அழைத்து வர இவளை போல் இருந்தது.
விரயமாக்காமல் இருக்கும் மட்டும் நம்பி அனுப்பியிருக்கிறார்கள். ತೈan இறங்கவும் முகம் தெரியாது போனாலும் சோ.இவள் மீது.இவள் திறமைமீது அருகில் வந்து கிறிச்சிட் அவள் சொன்னதில் தெரிந்த உறுதி அத்தனை நம்பிக்கை பின் கதவு திறந்தது
அதிகமாய் பெண்களையே எங்கே ஒருவர் மற்
கவிஞர்கள்
பதில்கள்
h 4 ܐ
மை டியர் சிந்தியா மதுவுக்கும். மாதுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் GIGorgot?
ச, ஸ்டிபன் ராஜ் Ꮺ3Ꭲ-616Ꭰ. --
விஜயகாந்த் பற்றி சில குறிப்புக்கள்?
எப்.எம். பெனடிக்ற் கிருலப்பனை முன்னணி ஹிரோக்களில் ஒருவர் தமிழ் மீது காதல் கொணட மதுரைக்காரர்
டியர் சிந்தியா நடிகை ராதா தற்போது திரைப்படங்களில் நடிக்கிறாரா?
செல்வி நிர்மலா முருகையா LIGOLITUGIGoor. படிக்கிறார் குடும்பப் பாடம்
காவிரி நீர் fig coord, arg
உண்ணாவிரதம் இருந்த தமிழக முதல்வரின் வேண்டுகோள் நிறைவேறுமா?
கு. விக்கினேஸ்வரன்
ഉയLL്.
அப்படித் தெரியவில்லை. உடல் கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்
டியர் சிந்தியா தமிழ் ஈழம் கிடைக்குமா? உமது கருத்தென்ன?
எம். சிவகுமார் திலிப்பன்ராஜ் மாத்தளை போகிற போக்கில தமிழர்களே இருப்ார்களா என்று யோசனை வருகிறது. நீர் என்னடாவென்றால்
ஹலோ சிந்தியா உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா?
(), civil oiriúilgð titfoiléir கண்டி
ஓகஸ்ட் 1-7, 1993
வர்ணிப்பதேன்?
எவ்வாறான பதிலை எதிர்பார்த்து இப்படியொரு கேள்வி பர்வீன்
மை டியர் சிந்தியா பகத்தோல் போர்த்திய மனிதர்களைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சரவனேஸ் டெயிரி
அவர்களைப்பற்றி நினைப்பதை விட போர்த்தியுள்ள பகத்தோல் அவர்களால் பாவப்படுகிறதே என்று நினைப்பேன்.
டியர் சிந்தியா கவிஞர்கள் ஏன் அதிகமாக பெண்களை வர்ணிக்கிறார்கள்? ஹாரிஸ், மு. பாஹிர் பேருவளை வாணிக க வசதியானவையும் - வசிகரமானவையும் உள்ள பக்கம்தானே உள்ளம் போகும்
எமது அடுத்த ஜனாதிபதி யார்?
எஸ். எம். பாய்தீன் திரப்பளை நிச்சயமாக நீர் இல்லை.
கண்ணுக்கு மையழகு- கவிதைக்கு
பொய்யழகு கனவுக்கன்னிகுஸ்ருவுக்கு எது 9IUP05?
செல்வி சுல்பிகா ராசிக் ராஜகிரிய ஃபிளிஸ் வெயிட் வைரமுத்த அதை அறியாமல் விடமாட்டார் ஆராய்ச்சி நடக்கிறது. அமைதி அமைதி
சமத்துவம் எங்கே காணப்படுகிறது?
என் ஹில்யாஸ் கல்பிட்டி
செய்யவில்லையோ அாப்
சிந்தியா உங்களுக் பிடிக்காதது 1951?
செல்வி றிஸ்
பிடித்தது உங்களை கேள்விகளுக்கு பதில் சொ நடிக- நடிகையரின் சொல்லிக்கொண்டிருப்பது
பதில் சொல்ல முடிய
பதில் தெரியாத கே
வாழ் வில் மிகவு விஷயங்கள் என்னென்ன Lúlóir!
ெ
வாழ்க கையே ஒ விசயம்தானே ஜவாஹிர்
எஸ். விஜய
26 முகவரி 5ம் கட்டை, திருகோணம பொழுதுபோக்கு பத்திரிகைகளுக்கு எழுதுதல்.
Għal uuuiiir:
6/0/5F
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படி எதிரே இருந்த
அலசினார்.
த்தான் பார்த்துக்
வையால் விழுங்கிக்
கமான ஜீன்சில் டும் திணிக்கப்பட்டு ய நீலத்தில் ரீசேட் OLD367 gyTUITGTLDT3, ாடுத்தன. மழை து போன பள்ளம் விழுந்து நிமிர தகள் குலுங்கின. ர், வான் நின்றது. ளுக்குள் வாங்கிக் வெள்ளவத்தையின் ரிந்தது. சில்லென்ற புகுந்து முகத்தில்
LITT GIFT6ö76ØTTEST.
இல்லாத மயானம்
கறுப்புக்கர் ஒன்று
றவரை ஆதிக்கம் GJ.
கு பிடித்தது எது?
வானா ஏ. ஹமீட்
அக்குறணை, ப் போன்றவர்கள் ஸ்வது பிடிக்காதது முகவரி தேடி I.
ITBS 6152.
வீ. ரஞ்சன் கொழும்பு-6. its).
|ம் சிக்கலான | fjögur?
யூ. எம். ஜவாஹிர் ஹாரவபொதானை. ரு சிக்கலான
முதுகில் கரம் பதித்து ரமய உள்ளே தள்ளினாள் தானும் திணிந்தாள்
மதுமிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு புறம் சந்தோசமாகவும் இருந்தது.
இரவு முழுக்க தூங்கவில்லை. விடிந்ததும் விரைந்து காலைத் தினசரிகள் புரட்டினாள் பரபரப்பாய் தேடினாள் "ஹோட்டல் ராக்கியில் கொலை" என்ற செய்தி இல்லவே இல்லை. எப்படி இது? ஒருவேளை பிணத்தை அப்புறப்படுத்தியிருப்பார்களோ?
"FITġġuLULDT - 9J/g? ஹோட்டலில் இருந்து வெளியே பிணம் தூக்கிக் கொண்டு செல்வது சாத்தியமா?
மனசுக்குள் குழம்பினாள். நேற்றைய மயக்கத்தில்-மதுமிதாவின் மார்பில் முகம் பதித்துக்கொண்ட சிறக்கத்தில் சந்தோஷ் தன் தனிப்பட்ட போன் இலக்கம் கொடுத்திருந்தான்.
விரைந்து போய் இலக்கம் அழுத்தி ரிசீவரை காதுக்கு கொடுத்து மறுபுறம் ரிங்ரிங்போய்க்கொண்டிருக்க காத்திருந்தாள்
தூக்கப்பட்டது மறுமுனை "ஹலோ யார் வேண்டும்" பலவீனமாய் ஒரு பெண்குரல் கேட்டது.
Guusi: g GTj Stin.Lufil வயது: 21 முகவரி 6444 போனா விஸ்டா முகத்துவாரம், கொழும்பு-15, பொழுதுபோக்கு வாசிப்பது,
விளையாட்டு, கடிதங்கள், சித்திரங்கள் வரைவது, பாடல் கேட்பது
பெயர்: செல்வராஜா
ጫዞuöዞ 20
முகவரி இல 5, சென் லூர்து வீதி
ძflabrru Juno.
பொழுதுபோக்கு
6T(Աբ5/6) 1951
கதை, கவிதை
பேனா நண்பர் அரங்கம்
"மிஸ்டர் சந்தோஷ்" மறுமுனை சொன்ன பதிலால் மதுமிதா சிலையாய் நின்றாள்.
மதுமிதா சிலையாய் நின்ற நொடிகளில் அவள் பின்புறமாய் அந்த உருவம் நகர்ந்து வந்தது.
மதுமிதாவுக்கு எந்தச் சந்தர்ப்பமும் கொடுக்காமல் குளோரபோம் நனைத்த கைக்குட்டையால் அவள் முகத்தைப் பொத்தியது எதிபாராதமதுமிதா மயக்கமாய் சரிய- அவளை கைகளில் ஏந்தி ஒரு பொம்மையைப் போல் தூக்கிக் கொண்டு உள்ளே அறையில் தெரிந்த கட்டில் நோக்கி சென்றது.
அந்த நேரத்தில் . மதுமிதாவின் வீட்டு வாசலில் வந்து பொலிஸ் ஜீப் நின்றது.
டிஐஜிடென்சில் கம்பீரமாய்-உயரமாய் இறங்கி வர முன்னாள் நின்ற வாட்ச்மேன் பயமாய் மரியாதையாய் கேட் திறந்துவிட்டான்.
டக் டக் டக்சீரான நடை டிஐஜி மதுமிதாவின் வீட்டு வாயில் கதவில் சிவப்பாய் இருந்தகோலிங் பெல்லில் கட்டைவிரலால் அழுத்தினார்.
இன்னும் வரும்
sului: 22 முகவரி 874, பீற்றர்மென்டிஸ் வீதி,
குடப்படுவ,
நீர்கொழும்பு. பாழுதுபோக்கு ரி.வி. பார்த்தல், புத்தகங்கள் வாசித்தல், வானொலி கேட்டல், செல்லப் பிராணியுடன் விளையாடுதல்,
கதைப்
பெயர்: செல்லையா தில்லைராஜா
aug- 22
முகவரி 21, பாத்திமா ரோட்
பெரியமுல்லை, நீர்கொழும்பு.
பொழுதுபோக்கு பத்திரிகை, வாசித்தல், முத்திரை சேகரித்தல்,

Page 16
அன்றுதான் அவள் விழித்துக்
L (T600. IDT o வடுத்துக்கொண்டதாய். பிறந்த பயனை அடைந்து கொண்டதாய். ந்தோவித்துப் போனாள் இருண்ட நிவுைகள் எல்லாம் பூப்படைந்து விட்டாய் மனதை நிறைத்துக்கொண்டு தொன் அந்த மகிழ்ச்சியில் ஓடி விட்டு வேலைகளை எல்லாம் ബ ар бошошпоолоид» журо7 போட்டு ஒடிக்கொலோன்
JILGIO) GLITTLIGE ாத் தலைக்கு மேல் இரண்டு ாைலும் தாக்கிப் போட்டுக் ീബട്ടു.161. ഉ ഞഥunഖlp ாேவின் மகிழ்வோடு இணைந்து IGI. 'உமையாக் குஞ்சு. பின்னடக்கு உங்கடை ஆண்டிக்கு செந்தோஷம் ஏன் தெரியுமா? எனக்கே தெரியாமல் இருக்கே. விக்கித்துக் கொண்டாள். а ја асошошпојайтәшпијlä என்றொரு முத்தம் கொடுக்க பூப் போன்ற உதடுகளில் பெரியத்தால் இன்னொரு முத்த கொடுத்தாள்
உமையாவை சிறிய செயாரில் ர வைத்துவிட்டுப் புதுப் பொலவாய் வீட்டைக் கூட்டினாள் டுப்பில் யாவைப் பற்றவைத்து அந்த சவாலையாய் எரியும் அனைத்து விகங்களையும் மறந்து உமையா தயாரித்தாள் அதில் தானும்
குடித்தாள் யைக் கொஞ்சம் வாரினால் iO LJ. of Geo. நித்துக் கொண்டு நிலைக் Il CUT GLUTOTT6T. அப்பாடா தன் அழகைப் பார்த்து QLsp LL@š அவளின் மெலிந்த ബTക ട്രിബ്
பயிருந்த மார்புச் செழிப்புகளை ബി'( பிராவை இன்னும் சரிபடுத்திக் - Το η ν τ ή οτι το η மீண்டும் ஒரு முறை அந்தக் கடிதத்தை எடுத்துப் படத்துப் பார்த்தாள்
'all i dtriail
பிந்திருந்து வாடியது போதும் Lleoli 1956. Un o gopig ாபித்துபோதும் நான் இன்னும் ി ിങ്ങി. ബൈ ബി ഉബ விெடையில் முகம் புதைத்து
ஆம் ப்ரேமா நான்  ി ாந்திலிருந்து வந்து
இங்கு அழைத்துக் வந்துவிடப் போகிறேன். கிருக்கு விடயத்தைப் G5U, GTaliau ബി ബ ஏற்றுக் கொள்வார். அது , ன் இந்த வரிகள் ப்ரேமாவின் ான் எவ்வளவு கிளர்ச்சி
、LLWLsen” பட முன் விறாந்தைக்கு வந்தாள்
பரம என்ன செய்கிறாய்?
பேட்டில் உடுப்புகளை அடுக்கு ീൂട്ടിട്
"எந்தக் பேட்டில் ப்ரேமா"
உங்கடை பேட்டில்தான் அங்கிள் "ஓ அதிருக்க இப்ப என் உடுப்புகளிலை இரண்டை உடனடியா ഴിഞ്ഞിബ് ബ്, p16് | ծնեց այն ճարման) GlժՄԱքլու, ബ வேனும்
அவளுக்கும் அங்கிலுக்கும் இருக்குப்பாசம்தான் எவ்வளவு அது என்ன அப்படிப் பாசம் அங்கிள் என்ன சொன்னாலும் ப்ரேமாவிற்கு விருப்பம் ப்ரேமா என்ன சொன்னா லும் அங்கிளுக்கு விருப்பம் அவரின் ബ\ബി 9|ഖ9| சிறிய மகன் வேதங்கனையும் விட ப்ரேமா அங்கிளின் முழு இதயத்திலுமே இடம் பிடித்திருந்தாள் சொல்லப்போனால் அங்கிளின் முழு ബർട്ടിട്ടു ഉഥ போல ஒரு பிடிப்பு அவருக்கு ப்ரேமாவும் அதே உணர்வுகளுடன் தான் இந்தப் ப்ரேமா சுந்தரம் அங்கிளோடு சேர்ந்ததே பெரிய கதை
ബ് 1ഞ്ഞ 9ഖ#] 9|ഖ9]IDTക பயனம் ஒன்றுக்காக சந்தரம் அங்கிள் வெளியாகிக் கொண்டு கொழும்பு பஸ் தர்ப்பு நிலையத்திற்குச் சென்ற போது அந்த பஸ் ஹோல்ட்டில் அழுக்கடைந்த கவர் ஒரமாக எத்தனையோ நாள் வாவிடப்படாத பரட்டைத் தலையுடன் ஒரு பத்துவயதுச் சிறுமி மயக்கமாகப் படுத்திருந் ஏனோ தெரியாது Bi dolair u9an 1606an, LC) பார்த்தவுடனேயே நெஞ்சில் அவள்
மேல் ஒரு இரக்கம்பிறந்தது. அவளின் பரிதாப நிலையின் மீது கவலை ஏற்பட்டது. உடனேயே கொழும்புப்
பயணத்தை இரத்துச் செய்துவிட்டு
குளித்து மு மாற்றி தேன் க சுகந்தத்துடன் முன்னால் வந்
அவளுக்கு அருகில்போய் "புள்ளை
σταδή σατιb LρΠ., σταδι இதலை
படுத்திருக்கிறாய்?" எனக் கேட்டார்.
இலேசாகக் கண்களைத் திறந்து
"அங்கிள்.எனக்குப் பசிக்குது
அங்கிள் என்று முனகினாள் சுந்தரம் அங்கிளுக்கு இதயமெல்லாம் “சுரீர் என்று வலித்தது. பசிமயக்கம்தான் அவளை வாட்டுகிறது என்றுணர்ந்தார்.
அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி பக்கத்தில் இருந்த
ப்பைப்பில் கை முகம் கழுவச் செய்தார். கூடியிருந்த பிரயாணிகள் அவரைப் பார்த்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டதை அவர் பொருட் படுத்தவே இல்லை. குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவியவுடன் புதுத் தென்பு வந்தவளாய் 'வாம்மா" என்று அழைத்த சுந்தரம் அங்கிளுக்குப் பின்னால் போனாள் அவள் அவளைக் கூட்டிக் கொண்டு போய் ஒரு ஹோட்டலில் உணவும் தண்ணிரும் கொடுத்து அவளுடைய பசியைப்போக்கிய பின் வீட்டிற்கு அழைத்துப் போனார் அவர்
"என்னங்கோ நீங்கள் கொழுப்புக்குப் போகேல்லையாங்கோ? என்று ஆச்சரியத்துடம் கேட்ட சுவர்ணாவை
"இரு சுவர்ணா வாறன்" என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு "இந்தப் பிள்ளைக்கு பாத்ரூமைக் கொஞ்சம் காட்டு முதல்லை நல்லாக் குளிச்சிட்டு உடுப்பை மாத்தட்டும்." என உத்தரவு சொன்னார். சுவர்ணாவும் அவளை அழைத்து குளியலறையைக் காட்டி விட்டு வந்தாள். "L6)Ja), GFIIL, பெட்டியிலை இருக்கிற நீ முந்திப்
போட்ட உடுப்புகள் இருக்குதே அதிலையும் ஒரு உடுப்பைக் குடுத்திட்டு
வா கவர்னா சொல்றன்
குளியலறையில் சாமான்களைக் கொடுத்து விட்டுவந்த சுவர்ணாவிடம் இதுதான் நடந்தது என்று சொல்ல, அவருக்கிருந்த அருங்குணத்தைப்
போல. வேதங்கனை ஒப்பறேஷன்
செய்து பெத்தெடுத்ததிற்குப் பின்னால் வேறு பிள்ளைகள் எதுவும் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற டாக்டர்களின் உத்தரவு ஒரு பெண்பிள்ளை இல்லை என்ற பெரிய கவலை எல்லாம் வைத்து சுவர்ணாவின் அன்பான இதயமும் அவளை உரிமையோடு தத்தெடுத்துக் கொண்டது.
இதை
அந்தக் கணமே
சுவர்ணாவும் GBLure.orningen. அந்தக்குண்டும தெரிந்தவர் கை சந்தோவுத்த அவளைக்கட்டி முகம் பு:ை தடவி. "στο). பிரேமா எண்ட "ஒமப்பா ரெ சுவர்ணாவும் ஆ ப்ரேமா.சுந் சொந்தப் பின் go footnштат.......
"LGյLDIT. கையில் கடித அங்கிள் முகி ഗ്രഖഞ4, 2 ഞ р 600 liош 369 என்னவென்று (Зшпоотп6іт L/(3) "இந்த ப்ே
ஆக்ரோவுமாக
அங்கிள் கடித அதனைக் க இதயத்தில் ெ கொஞ்சம் கொ போல் இருந்தது வந்து. வந்து
"L'AGBUILDT 6T 6 எனக்கு என்ன ப்ரேமா. உன் LJTöFLDs,GT வளர்த்தெடுத்த GT 6δι 600 Π. ಇಂತ್ಲಿ... செய்திட்டாய்? செய்திட்டாய்?
"இண்டைக் யாரோ ஒருத் ப்ரேமா உனக்கு 9) GüGOGULLIT? இல்லையா? உ என்னம்மா குை இப்பிடிப் பா ഉ ബinഞL I LITFLÓGGOGULLIT LЈПЈИlaici)a)шП. உன்மீது பாசமி உமையாக்குட்டி சொல்லு.நீ ஏ காதலிக்கிறாய்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழகி அழகான ஆடை பந்த லக்ஸ் சோப்பின் சுந்தரம் அங்கிளுக்கு து நின்றாள் அவள்
சுந்தரம் அங்கிளும்
மனம் மகிழ்ந்து
பூர்வீகம் தெரியாத E இப்போது பெறுமதி
ால் அழுதுவிட்டார்கள். அனைத்து நெற்றியில் தத்துத் தலையைத் ர்ணா, பிள்ளைக்குப் பெயர் நல்லம்தானே." ம்ப நல்லம்" என சைப்பட அன்றிலிருந்து தரம் அங்கிளின் ag. மிகவும் Фрошпөйт th6iлооөт.
என்னம்மா இது." மொன்றுடன் சுந்தரம் த்தில் இனம் புரியாத வு அது தண்டிக்கும் துகோப உணர்வா?. தெரியாமல் விழித்துப் LDII.
மா பிடி கடிதத்தை நீட்டினார் சுந்தரம் த்தைக் கையில் வாங்கி ண்டவுடன் அவளது ாதிப்பாட்டிய இரசம் நசமாய் இறங்கியதைப் | "அங்கிள். அது.
னம்மா செய்திட்டாய். மா செய்திட்டாய்.? னை நான் எவ்வளவு வ்வளவு ஆசையா தெரியுமா? உன்னை ண் போல அன்பு ப்ரேமா.என்னம்மா எனக்கு என்னம்மா
து என்னை விட்டுட்டு
நனோடை. என்ன 6Τρόι (BLOGOου LIΠα (δLD என்மேல் இரக்கம்
வைச்சன் நீஏனம்மா த்தை மதிக்காமை. ர் பாசமில்லை.நான் அல்லது சுவர்ணா.
ஏன் வேதாங்கன் லையா?. இல்லாட்டி சொல்லு ப்ரேமா. ன் அவனைப் போய் அவன் யாரு.காதல்
(UDUGBir
எண்டால் என்ன அன்பு, பாசம். இதுக்குப் போய் ஏன் இவ்வளவு நாளாய் எங்களை எல்லாம் ஏமாத்தினாய்? உன்னைப் பெறாத
ஒரு குறையைக் கூட நாங்கள் உனக்குக் காட்டினோமா? சொல்லு ப்ரேமா. சொல்லு. சரியாரோ ஒருத்தன் அவன் நல்லவனோ கெட்டவனோ அவனை நீ விரும்பு GTIJAGOOGT 6TGÄNGLOTILD வெறுத்து அவனோடை போ! GL L M S L eM வாழுறதைவிட.அதுதான் உனக்குச் சரி.ப்ரேமா." என கண்ணிருடன் கூறினார் சுந்தரம் அங்கிள்.
சுவர்ணா, சுவர் ஒரமாகப்ரேமாவின் செயலை எண்ணியபடி கவலையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
"அங்கிள். அப்பிடி எல்லாம் சொல்லாதேங்கோ. அங்கிள் நீங்க்ள் என்னை உயிர். சத்தியமாய் உங்கடை அன்பை வேறு யாரோடையும் பங்கு போட மாட்டேன். எனக்கு வேறு யாரும்தேவையில்லை அங்கிள் எனக்கு நீங்கதான் வேணும் எனக்கு சுவர்ணா மாமிதான் வேணும் ப்ரேமா.தான் செய்த மறுக்கவே முடியாத குற்றத் திற்காக மன்னிப்பு வேண்டி.சுந்தரம் அங்கிளின் மார்பில் முகம் புதைத்தபடி அழுது கொண்டிருந்தாள்.
"ப்ரேமாக்குட்டி நீ எங்களை விட்டுட்டு ஒரு இடமும் போகக்கூடாது. உன்னைப் பிரிஞ்சு எங்களாலை இருக்கவே முடியாதும்மா சுந்தரம் அங்கிள் ப்ரேமாவின் தலையைக் கோதியபடியே.கூறிக்கொண்டிருந்தார். சுந்தரம் அங்கிளின் கண்களில் முட்டிய நீரைத் துடைத்து விட்டபடி.
LKGBUILDIT. ..GB956 NaOTT6NT.
இது இன்று நேற்றல்ல சுமார் 5 வருடங்களாக ப்ரேமா சசியை நேசிக்கிறாள். சசி-சுந்தரம் அங்கிள் வீட்டிற்குப் பால், பேப்பர் என்று கொண்டு வரும் காலத்தில் இருந்தே பழகுகிறாள். புத்திசாலித்தனமாக. காதலை சுந்தரம் அங்கிளுக்கோ சுவர்ணாவிற்கோ தெரியாமல் all காலங்களை அவள் ன்னும் நினைத்துப் பார்க்கிறாள்.
சசி பிரேமாவிற்கு கடிதங்கள் அனுப்புவதோடு சரி. ப்ரேமா எழுதுவதில்லை. அவளுக்கு எழுதத் தெரியாது. அவன் தனக்குக்கொடுக்கும் எல்லாக் கடிதங்களையும் தனக்குத் தெரிந்தளவில் படித்துவிட்டு உடனேயே எரித்துவிடுவாள். அதனால் இரகசியமான உறவாக வளர்ந்து போனது அது.
ஒகஸ்
இப்போது ப்ரேமாவின் அலட்சி யத்தினால்தான்இந்தக் கடிதம் சுந்தரம் அங்கிளின் கைக்குக் கிடைத்தது. இப்போது அவளிதயம் ஒரு பாசப் போராட்டம் நடத்தியது. தன்னை நேசிக்கிற சசியா.அல்லது தன்மேல் உயிரையே வைத்திருக்கிற சுந்தரம் அங்கிளா.ஒரு வேளை சுந்தரம் அங்கிளை விட்டு விட்டு சசியோடு ஓடிப்போனால். அவளுக்கு நினைக்கவே நெஞ்சு உருகிப் போனது. இனமே புரியாத அவளுக்கு ஆதரவளித்து அன்பு செலுத்துக் காப்பாற்றிய உள்ளங்களை.துக்கி வீசிவிட்டு இடையில் வந்த காதலனோடு.மகிழ்வாய் காலத்தைக் கழிக்கலாமா?
இன்றும் தபால்காரன் அந்தத் தந்தியை அவளிடம் தான் கொடுத்தான். அது கொழும்பில் இருந்து "ப்ரேமா.நான் கொழும்புக்கு இன்று வந்தேன். நாளைக் காலை பத்து மணியளவில் அங்கு வருவேன்"
éFéf).
இறைவாஇது என்ன சோதனை ப்ரேமாவின் மனம் பதறியது. இருதலைக் கொள்ளியெறும்பாய் . துடித்துத்தான் போனாள் இன்று அவளுக்குள் ஒன்றுமே இயங்கவில்லை. ஓடிப்போய் ரூமில் கதவை மூடி கட்டிலில் விழுந்து கொண்டு அழத் Gigлшыдайтп6іт. 9/(Agil 9(Ag). கண்கள் சிவந்து வீங்கி விட்டிருந்தன. தேகம் நெருப்பாய்க் கொதித்தது.
சுந்தரம் அங்கிளும் சுவர்ணாவும் வேதாங்கனும்-ப்ரேமாவின் இந்த நிலையைக் கண்டு அழுதே விட்டார்கள். சுந்தரம் அங்கிள் ப்ரேமாவை விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் அவளின் பக்கத்திலேயே உட்காந்து விட்டார். ப்ரேமாவைத் தூக்கி தன் மடி மீது வைத்து "ஏன் ப்ரேமாக்குட்டி உனக்கு என்னம்மா செய்யுது. GarraioGUL'OLIDIT... atasöIGOTU GMFGäxad, Llo உனக்கு ஒண்டெண்டா என்னாலை எப்படிம்மா தாங்க முடியும்." ப்ரேமாவின் கொதிக்கும் தலைக்கு ஜஸ்பையை ஒற்றி ஒற்றி எடுத்தபடி சுந்தரம்அங்கிள் அவளின்சுகவீனத்தால் நிலை குலைந்துபோனார்.
இன்று என்ன விபரீதம் நடக்குமோ? சசி வீட்டிற்கு வருவாரோ, சுந்தரம் அங்கிளோடு பேசுவாரோ? சுந்தரம்
அங்கிள் என்ன சொல்வாரோ. என்றெல்லாம். காய்ச்சலில் படுத்திருந் தவளுக்கு பல சிந்தனை மூட்டங்கள் வந்து மூடியது.
இன்று காலை வருவதென்று கூறிய சிே.மாலையாகியும் வராதது கண்டு LIGBUILDET 956ao|isláf, L'U GIBLJINTGOTTIGT.
அடுத்த நாள் கேகாலை பெரியாஸ்ப்பத்திரியில் இருந்து அவளின் பெயருக்கொரு தந்தி.
அதனைச் சுவர்னாதான் GJITHËJf6 OTTIGT.
"சூர்யகுமார் சச்சிதானந்தம். ஸ்பத்திரி விபத்துப் பிரிவில் வைத்து றந்து போனார் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்
கொழும்பில் இருந்து வரும்போது பஸ் விபத்தில் இறந்து போனான் சசி அவனின் டயறியில் விபத்து ஏதாவது நடைபெற்றால் அறிவிக்கும்படி கேட்கப்பட்டிருந்த இடத்தில் ப்ரேமா வின் விலாசத்தை எழுதி வைத்தி ருக்கிறான்.
அதனை வைத்து ஆஸ்பத்திரி இவளுக்கு அறிவித்திருக்கின்றது. சுவர்ணா ஒன்றும் தெரியாமல் விழித்துப் GLIIIsoIIIGT.
சுந்தரம் அங்கிள் இல்லாத நேரத்தில் அவளிடம் அன்று இரவு பத்து மணியளவில். இந்தத் தந்தியைக் கொடுத்தாள்.
"ஐயோ! என்ரை சசி." அவளின் மனம் வார்த்தைகளை வெளியில் தள்ளாமல் மெளனமாக ஓலமிட்டது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தனக்குத் தெரிந்த திருவாசக வசனங்களை ஓதத் தொடங்கினாள்.
"புல்லாகிப் பூடாய்- புழுவாய்மரமாகி. பல் மிருகமாகி. பறவையாய்ப் பாம்பாகி. கல்லாய். மனிதராய்."
அவளின் உள்ளத்தில் இருந்த ஒரு பெரிய பாரம் பூமியில் இறக்கி வைக்கப்படுவதாய் உணர்ந்தாள்.
சுவர்ணாவை இறுக அணைத்தபடி அவளின் மடியில் மனச்சுமை தீருமட்டும் அழுது முடித்தாள்.
"பாம்பின் கால் பாம்பறியும் சுந்தரம் அங்கிள் பக்கத்து ரூமில் அயர்ந்து நிம்மதியாகத் துரங்குவதற்கு அடையாளமாய் குறட்டை ஒலி வந்து கொண்டிருந்தது.
1-7, 1993

Page 17
மேட் தூங்குவதென்பது மிகவும் சொற்பமே அப்படியே சற்று ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துவிடும் அரிதானசமயங்களில் புலனுணர்வை இழந்துவிடுவாள் ஒரேகனவையே கண்பாள் இந்நீண்ட இரவுகளில் அவளின் மூளையில் ஒரே கனவின் நிழலானது ஆவி போலத் தோன்றும்
தொலை தூரத்தில் இருக்கும் தன் மகனைப் பற்றியதாகவே அக்கனவு இருக்கும்
வெறுமையின் ஆழத்திலிருந்து எழுவது போன்றிருக்கும் அவளது எண்ண ஓட்டம் இதே முன் அது தனது பயணத்தைத் தொடங்கும் தேநதியைத் தொடந்து செல்லும் இதே குன்றுகளைத் தாண்டிப்போகும்
ஆற்றங்கரையின் குறுக்கும் நெடுக்குமாக ஆயிரக்கணக்கான மைல்கள் நடப்பாள் தூரம் செல்லச் செல்ல உலகு மிகவும் யதார்த்தமற்றதாகும் இடங்கள் பனி மேகங்களாகத் திரளும் மரங்கள் நீண்ட தூண்களாக உயர்ந்துநிற்கும் நதியானது தங்கப்பாளமாக ஒளிரும், மூடுபனியின் விசைப்படகுகள் வானில் அணிவகுக்கும் இம்மாய உலகத்திடையே அவளது மகன் மட்டுமே யதார்த்தமானவனாகத் தனித்து நிற்பான். அவன் ஒரு சாதாரண சிப்பாய் என்பதை அவள் அறிவாள் இருந்தும் அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அமானுஷ்யமாக அளவில் பெரிதாகத் தெரியும் அவன் பழங்காலத்து இராணுவத்தலைவன் போல சிப்பாய்கள் மத்தியில் பீடு நடைபோடுவான் கைகளை நீட்டியதும் படை வீரர்களெல்லாம் கடல் அலைகளைப்போல பாய்வார்கள் பின்னர் அவன் வெற்றி பெற்றவனாக ஸ்படிக கடுகள் போல சூரிய ஒளியில் பளபளக்கும் அந்நிய தேசங்களில் நுழைவான்
இப்போர்நடக்கும் ஆண்டுகளில் அவன் தொடந்து வளர்ச்சியடைந்து வருவது போல, மிகமிகப் பெரிதாகி வருவதாகத் தோன்றுவான். ஆனால் அவன் எவ்வளவு பெரியவனாகிறானோ அவ்வளவு சிறியவளாகத்தன்னை J/6/67 p_68rika/767.
எனினும் மேரட்டின் இதயத்தை வேதனையால் நிரப்பிடும் பெரிய பெரிய கவலைகளும் இருக்கவே செய்தன.
தனது மகன் காயம்பட்டு செத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள். அந்நிய மண்ணில் நிராதரவாய் விடப்பட்டு, உதவி வேண்டிக் கூச்சலிட்டு, இரத்தம் கெட்டுவது நிற்காது மெல்ல மெல்லசெத்துக்கொண்டிருப்பதாகக்கண்டாள் விரைந்து செல்ல மேரட் விரும்பினாலும் அவள் பாதங்கள் அசையவில்லை. போராடினாள் கூச்சலுடன் எழுவதுவரை அல்லாடினாள்
தான் கேட்டது யாருடைய குரல் என்பதை அவள் எழுந்ததும் அறியவில்லை; அது அவளது மகன்
ஜேகப்பினுடையதா? அவளுடையதா அல்லது நேரம் கழித்து வந்து படகில் செல்வதற்காக அக்கரையிலிருந்து கூப்பிடும் பயணியினுடையதா?
விரைந்தாள் சந்தையிலிருந்து திரும்பும் ஒரு விவசாயி பூதன் மற்றும் கிராமத்தானை ஆற்றங்கரையில் பார்த்தாள். ஆனால் எதிபார்த்தவனைக் காணாத விழிகள் அழுகையுடன் சுருங்கின.
இப்போது சிப்பாய்கள் ஆற்றைக் கடந்து வரத் தொடங்கினர் சமயங்களில் ஒரே நாளில் அநேகம் பேர் வந்தனர். சிலர் ஆற்றின் இப்பகுதியிலிருந்தும் சிலர் அப்பகுதியிலிருந்தும் வந்தனர். பெரும் பாலும் அவர்கள் தனித்தே வந்தனர். சில சமயந்தான் கூட்டமாக வந்தனர். சவரம்செய்து கொள்ளாமல் அழுக்கு உடைகளுடன் யுத்த களத்திலிருந்து அவர்கள் வந்தனர். flavii orgarh, flash SpynjbAAARIIGISILGOrit, fall மெளனமாய் நம்பிக்கையிழந்தனர். சிலர் முட்டை முடிச்சுகளை முதுகில் சுமந்து வந்தனர் அல்லது பட்டு, கம்பளி மற்றும் இதர விலை உயர்வான பொருட்கள் கொண்ட முட்டைகளை சுமக்கும் களைப்படைந்தகுதிரைகளை நடத்திக்கொண்டுவந்தனர். மிகுந்த சிரத்தையுடன் தள்ளாடிக் கொண்டோ விவசாயிகளின் வண்டிகளில் ஒட்டியபடி கொண்டோ, ஊன்று கோல்களைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டோ தலைக்கவசத்தை முகத்தில் தொங்கப் போட்டபடியோ வந்தனர்.
அவர்களது முகங்களிலிருந்து ரகசியம் ஒன்றை அறிந்துவிடத்துடிப்பவள் போல, அவள் எல்லோரையும் ஆவலுடன் கவனித்தாள் பின் ஆற்றின் கனத்த yGODAVANGINGhr ansTILITONŮ LILOODish GaroßULULg, lågin பற்றிய கேள்விகளை அவர்களிடம் தொடுத்தாள்
முடிவுபெறாத சதுப்புநிலங்களிலும் கடுகளிலும் GTGANGITAJ OBJio gyps gaismilo 6Traing fawrogin ஆளரவமற்றமலைகளிடையேவெறிகொண்டுசென்றோம் என்று சிலரும் கூறினார்கள். ஆனால் எல்லோரிடத்திலும் பொதுவாக இருந்தவை வெறுப்பு எரிச்சல் கோபம் எல்லோருமே ஒன்றுபோல் பேர் முனையை விட்டுக்கிளம்பியவர்கள் இறுதியாக சிலர் ஆயுதங்களுடன் வந்தனர். வேறுசிலர் துர எறிந்தனர். இன்னும் சிலரோ திருட்டுத்தனமாகத் தப்பி வந்தனர். சிலர் வழியில் கொஞ்சம் கொள்ளையடித்துக்கொண்டு வந்தனர்.
அவர்கள் இனி ஒருபோதும் புத்தத்தைக் காண விரும்பவில்லை, போதும் போதும் என்றாகிவிட்டது. வீட்டில் கிடப்பவர்கள் போய் சண்டையிடட்டும் அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
மேரட் இவற்றையெல்லாம் கேட்பாள். அவளது இதயம் அச்சத்தால் நடுக்குற்றது.
தான் கேட்டதில் பலவற்றை அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. புத்தத்தின் போக்குகள் அவளுக்குப்பிடிபடவில்லை ஒன்றுமட்டுமேபிடிபட்டது. ஆண்டுக்கணக்கில் நீடித்த புத்தமானது இப்போது (pag-aples ang Ganag gig
மற்றவர்களைப் போலவே திடுதிப்பென்று
அந்நியமாகவும், அச்சத்துடனும் தன் மகனும் Ulna (asi(in stâi angUă,50g/ILilla||Iii ஆனால் தம் தாய்மாருக்கு அவர்கள் எவ்வளவு
| , i - 1993
இனிமையானவர்களோ, அதுபோலவே அவள் மகனும் அவளுக்கு இனிமையானவனே.
ஆண்டுகளையும் மாதங்களையும் நாட்களையும் எண்ணினாள் மகன் போய் நிறைய நாட்களாகிவிட்டது. புத்தத்திற்கும் நெடுநாள் முன்பே அவன் சென்றது யுத்தமும் பல ஆண்டுகளாக நடந்திருந்தது மீண்டுப் ஆண்டுகளை எண்ணினாள் ஏழாண்டுகள் ஆகிவிட்டன. ஏழாண்டுகள் பெருமூச்சு விட்டாள் கண்களில் நீ *Jþ53).
ஒரு நாள் தீப்பட்ட காயங்களுடன் கூடிய வீரன் ஒருவனைபடகில்ஏற்றிவந்தாள் வசைபாடிக்கொண்டும் சபித்துக்கொண்டும் வந்தவன் கடைசியில் அந்த ஆற்றின் பெயர் என்ன? படகின் பெயர் என்ன? அவளின் பெயர் என்ன என்று வினவினான். அவள் பெயரைக் கூறியவுடன் தனது கருத்த கையால் பைக்குள்ளிருந்து தோல்பர்ஸ் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான் இதைப் பெற்றுக்கொள் உன் மகனிடமிருந்து இதைக்கொண்டு வருகிறேன்
மேரட்டின் முழங்கால்கள் நடுங்கத் தொடங்கின.
"என் மகன்.மகன். என்று
இப்பகுதி வழியாகச் செல்லுமாறு கூறினான்
அவளுக்கு
உயிரோடுதான் இருக்கிறான். ஆனால் அவனுக்கு கெட்ட காலம் விவுகுண்டு ஒன்று அவன் முகத்தைத் தீய்த்துவிட்டது.
அந்நியனின் கைகளை மேரப் பற்றிக் கொண்டாள் அவன் எங்கே அவனை நீ எங்கே பார்த்தம் வீட்டுக்கு வருவானா? கேள்விகள் அடுத்தடுத்து வெளிவந்தன.
அந்நியன் அவளை சற்று அமைதிப்படுத்த முயன்றான். "இப்போது அவன்திருப்பிக்கொண்டிருக்க வேண்டும் மருத்துவமனையில் எனக்கருகிலுள்ள படுக்கையில் கிடந்தான் அவனுக்கு ஒன்றுமில்லை. முகம் மட்டும் கருத்துவிட்டது புகையால் ஆனால் தப் பஸை பத்திரமாக வைத்துக் கொள், இதில் சிறிது பணம் இருக்கி
அந்நியன் கரை கால்வைத்தான் பொறு போகாதே அவனை நீஎங்கே கண்பாய் மேரட் மன்றாடினாள்
"எனக்கு நேரமில்லை என்னுடைய ஜனங்கள்
காத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் நீண்ட தூரம் நான் செல்ல வேண்டும்"
பிரமை பிடித்தவளாக ஆற்றங்கரையில் மேரட் நின்றாள் கையில்பர்ஸைப்பிடித்தபடி மலைப்பக்கமாக சென்று மறையும் அந்நியனைப் பார்த்துக் Ljót, þ0Égið óljóvellsá உள்நாட்டுப் பணம் சிறிதும்
கொண்டிருந்தாள் பளைத் திறந்தாள்
வெளிநாட்டுப்பணம்சிறிதும்இருந்தது உள்நாட்டுப்பணம்
நோட்டுகளாகவும் வெளிநாட்டுப்பணம் தங்கமாகவும் ருந்தது. ஆனால் இதற்கு முன்னர் மேரட் இது போன்று பணத்தைக் கண்டதில்லை. அதன் மதிப்பும் அவளுக்குத் தெரியாது.
பஸை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஏதோ மயக்கத்தில் வீட்டுக்கு நடந்தாள் மேசை மீது பஸை வைத்து தங்கநாணயங்களையும்பர்ஸையும்நோக்கினாள் Lou Gijp,WLab Gaius ulugubrigg 9/a/6III6 கூட அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது நடுங்கும் விரல்களால் அதனைத் தொட்டு எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள்
வீடு திருப்பும் அந்நியனிடம் இத்தகு புதையலை ஒப்படைத்து அனுப்பும் மகனிடம் நிறையப் பணமிருக்க Ola Gio:Glo GTGOT eGDJGT GTGös Golb, GASTGöOLITIGT அவள் கொஞ்ச நாளாக எதிபாப்பதுபோல, அவன் பணக்காரனாகவும் கனவானாகவும் இருக்க வேண்டும் அன்றிலிருந்து பர்ஸானது மேரட்டின் LITTITATG) ம் போற்றுதலுக்கும் உரியதாகிவிட்டது. அதில் இருந்த பணத்தைச் செலவிடவே இல்லை. மகன் திரும்பும்வரை அவற்றை பத்திரமாக வைத்திருக்க
ILLGLIri
தமிழில்: சா.
விரும்பினாள் பணத்தி அவனுக்காகக்காத்திருக்கவில்
அவளது பாசத்துக்கு இை அவ்வப்போது பர் கொடுப்பாள். அது அவ செல்வம் மற்றும் சக்தியின்
இப்போது அவளது ஆப்பிரிக்கர்களிடையே வு முகங்களையே கனவு கண்பா ழத்தேயத்துமன்னர்கள் அ (LIIIa). ID hat 2 a). ஆப்பிரிக்காவிலிருந்தும் இந் வரப்பட்ட மனிதர்கள் அல நாடுகள் மாறின பாலைவன ஒட்டகங்கள் சென்றன. ஆற்றுப்பரப்பையும் தாழ் கரைகள் சரிவதையும் அசுரனைப்போல எழுந்தா கருப்பாக்கினான்ஆற்றல்மிக்க தோற்றமளித்தான் கருத்த ц ()Gи бикошпалоall ஒளிந்தன.
மேரட் தூக்கத்தில் அ
அன்றிரவு உதவி குரல் கேட்டு இரு முை துங்கிவிட்டாள் மூன்றாவது கேட்டது அந்தக் குரல் மனி புதிதாயிருந்தது மேரட் படக் ஆப்பிரிக்க தேசத்தவனின் தென்பட்டது.
காலில் கட்டுக்களுடன் மேரட் கால்களை கவனித்த கொண்டிருந்தது. "மகனே எப்படி இங்கே வர முடி முடியுமா? என்று கேட்டுக்ெ தூக்கி படகில் ஏற்றி விட் சேர்த்தாள்
கட்டை அவிழ்த்து போர்வையால் போர்த்திப் ப தனது தோள்பை மட்டும் உவுர் படுத்திக்கொண்டான் ஓரிரு வார்த்தைகளில் பதில வேதனையில் புரண்டுவிட்டு
அருகிலேயே மேரட்கு தவித்துக்கொண்டிருந்தாள்
அவன் செல்வந் @JóLaónJ 9
ஆரோக்கியமிக்கவனாக அவன்போகும் போது போதும் என எதிபார் நெண்டியாக ஏழையாக
அச்சந்தருபவனாக தோன்றினான்.
மேரட்டின் விழிகளில் மேசைமீது சிறுமெழுகுவி சுடரின் செம்பகுதி ஆ ушiи (шпа дјела. - Ugl.
பொழுது புலந்தது. கண்கள் சொக்கினாலும் உ என்று யோசித்தாள் அ இல்லை. தொலைவு வணக்காவலர்தான் பரிச்ச பார்த்து வரலாம் என்று 9/AIGU 556 FLIGANT, வந்து கொண்டிருந்தர்
கிழவி கூறியை
 
 
 
 
 
 
 
 

னியக்கதை
L Lij, GITGui
gഖgTസെ பொருட்டு அவள் யே எந்தக்காகபணமும்
எடுத்து வருடிக் ன் அங்கமாக அவனது ன்னமாக விளங்கியது.
கனவுகள் புதிராயின. ழ்பவள்போல கருத்த தான்கேள்விப்பட்டிருந்த யதேசங்களில் உலவுவது வதைக் கண்டாள். பாவிலிருந்தும் கொண்டு றுக்கு ஏவல் புரிந்தனர். களிலும் புல்வெளிகளிலும் அப்போது அவள் நாணலைக் கொண்ட Jagil Hei. 凯as விண்ணின் பாதியைக் ாைக உறுதியானவனாகத் அவன் முகத்தின் விழிகள் |க விரும்பக்கூடியனவாக
புதாள். 2 வண்டும் தொலைதூரக் 鲇血缸ö,L鲇 முறையும் ஈனஸ்வரத்தில் தக் குரலயில்லை மிகவும் Ä) ĵa/Tin RaSTTIĜI, JRGOJIßä) முகம்போன்ற ஒன்று
nјалилаца () напалi
பூமியிலுள்ள கடைசி மனிதனும் செத்தொழியும்வரை அவர்கள் கொன்று கொண்டே இருப்பார்கள் என்று நான் கூறவில்லை? அப்புறம் நரிகளும் ஓநாய்களும்தான் மிஞ்சியிருக்கும் அப்போது நான் யுத்தத்தைத் தொடருவேன்ஹா. ஹா. ஹா."
வீட்டுக்குள் வந்து காயப்பட்டுக் கிடப்பவனை ஒரு கணம் அமைதியாக நோக்கினார் நாய் அவனை முகந்துவிட்டுக் குரைத்தது பின் கிளப்பி விட்டனர்.
கிழவி அருகிலேயே இருந்துள் மறுநாள் ஜேக்கப் சீக்கிரமே எழுந்து விட்டான் ஜரத்துடன் தவித்தான் நிறையப் பேசினான். ஆனால் அது அவளுக்குப் புரியவில்லை.
திடீரென கண்களை வித்து "எனது பணம் எங்கே என்றான்.
இங்கே இருக்கிறது மகனே" என்று பஸைக் கொடுத்தாள்
"எனது துணிமணிகள் "இதே UGROHilis R "GTGTGGfLID GARIIGI" "மகனே எங்கே போகப் போகிறாய்? இங்கிருந்து போக வேண்டும் "உனக்கு உடல் நலம் சரியில்லை. உன்னால் எங்கும் போக முடியாது ஓய்வெடுத்துக்கொள் இப்போது உன்னால் அசைய முடியாது"
ஒரு கணம் நினைவிழந்தவன் உடனே பீதியுடன் சுற்றுமுற்றும் பார்த்தான் "ஏதேனும் சொன்னேனா?
"என்ன சொல்லவிருக்கிறாய் மகனே
வேதனையையும் விடக் கடுமையானது பூமியிலுள்ள வேறெதனையும்விட வேட்கை மிக்கதான தாயின் இதயத்தினின்றும் பாய்வது அது அதனை விவரித்திட வர்த்தைகளோ கண்ணித் துளிகளோ போதாது.
அவள் தலையை உயர்த்தியபோது அருகிலுள்ள பெஞ்சில் சிப்பாயின் கோட்டை அணிந்திருக்கும் ஒருவன் அமந்திருப்பதைக் கண்டாள். அவனது முகம் மெழுகு போன்றும் மர்பு உட்குழிந்தும் இருந்தன. மேரட்டுக்கு அவனைத் தெரியாது அவன் தாழ்ந்த கீச்சுக்குரலில் (BLAGOTHIGT:
"அவன் இறந்துவிட்டான் எனக் கேள்விப்பட்டேன். மீண்டும் ஒருமுறை அவனைப் பார்க்க முடியும் என்று எண்ணினேன், நாங்கள் பிரிந்தபோது எல்லாம் சரியாகிவிடும் என நம்பினோம் புதிய வாழ்க்கை தொடங்கிட விரும்பினோம்.ஆனால் இப்போதோ எல்லாம் முடிந்துவிட்டது. அவன் என்னை முந்தி விட்டான் இனந்தெரியாத நோயொன்று என்னை விவும் போல தின்றுகொண்டிருக்கிறது. அவனுக்கு என்னாயிற்று
"காயங்களினாலா இறந்தான் "Twiggs GoIIIGUIP 9/a/GT ATJIR/961 GTUGUIIGg சரியாகி விட்டனவே இடது கன்னத்தில் தீக்காயத் தழும்பு மட்டுமே சிறிது இருக்கும் அதுகூட சாதாரணமானதே
மேரட் இப்போது பேசியவனைக் கண்டு கொண்டாள். அவளிடம் பர்ஸ் தந்தவனே அவன்
"காலில்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்ற கூறுகிறாய்?
இல்லை, இல்லவே இல்லை" "அவனது முகமெல்லாம் கருக்கவில்லையா? "கன்னத்திலும், செவித்தடத்திலும் சற்று வெளுத்திருக்கும் அவ்வளவே
ஓதெய்வமே இதற்கு என்ன அர்த்தம் காயப்பட்ட அவன் கால்களும் தீந்த முகமும் அது எங்கே நேந்திருக்கும்? யார் அவனைக் காயப்படுத்தியது"
ஆனால் அந்த அந்நியன் பதிலேதும் கூறவில்லை. குனிந்தவாறு அமந்திருந்தான் எலும்பும் தோலுமாக உள்ள கைகள் அசையவில்லை. தனக்குள் கூறிக் கொள்வது போல பேசினான்
முனதிக்கொண்டிருந்தான். ள் இரத்தம் சொட்டிக் ரொம்பவும் வலிக்கிறதா உன்னால் நடக்க ாண்டே தோள்கெடுத்துத் டுக்குக் கொண்டு வந்து
வேறு துணிகள் சுற்றி க்க வைத்தாள். அவன், பக்கத்திலிருக்கிறதா என்று அவளது கேள்விகளுக்கு வித்தான் சிறிது நேரம் த் துங்கிவிட்டான் ப்பத்திலும் வேதனையிலும்
தனாகப் பெருமிதம் லது குறைந்தபட்சம்
msind G mostumsona G
| go sigtagni Gunit sing
un au smúliomom šeimos inofos e form
| ա5:5մ 516) ծո այն օր)ամ
க. அது விட்டுவைப்பதில்லை
శ్లేవ్లో နိူ ဂျိ
விடுவதில்லை பு
úlores romanos
1991ல் எழுதப்ப
t. နွား၏း ငြိုး၏ႏွစ္ထိ တ္ဝင္ကိုးနီ
செய்தது கா தேவதாஸ்
ற்சாகம் கொண்டவனாக ருந்தது போல வந்தால் T67. ஆனால் அவன் |றுமையுடன் வந்திருந்தான் பீதியளிப்பவனாகவும்
ந்து நீ பெருக்கெடுத்தது. குஎரிந்துகொண்டிருந்தது. து விடாது ஆடியது. க இயலாத வண்ணம்
3. அவள் துங்கவேயில்லை. க்கு யாரை அழைக்கலாம் ளுக்கென அங்கு யாரும் காட்டில் இருக்கும் ானவர் அவரையாவது அவள் கிளம்பியபோது யுடனும் துப்பாக்கியுடனும்
பல்லாம் கேட்டு விட்டு
ஒன்றுமில்லை. சமயங்களில் ஜன்னி கண்டு பிதற்றுவேன் பயங்கரமான கனவுகள் வருகின்றன. எப்போதும் யுத்தம்தான்.பகலும் இரவுமாக எப்போதும் கொலைதான்.இத்தகு கேர விஷயங்களை நான் கூறும்போது கவனிக்காதே
எதிபார்த்து எதிபார்த்துக் காத்திருந்த பாக்டர் ஒரு வழியாக வந்து மகனைப் பார்த்தர்
"உங்கள் மகன் மிக மோசமான நிலையில் இருக்கிறான். அவனதுதாயங்களுக்குமருந்துபோடாமல் இருந்திருக்கிறான். இந்நிலையில் அவன் எப்படி வீட்டுக்கு வந்தான் என்பதே எனக்குப் பிடிபடவில்லை. நன்றாக கவனித்துக் கொண்டால் குணமாகிவிடுவான்"
"மருந்து ஏதும் எழுதித் தரவில்லையா?
"நிச்சயமாக எழுதித்தருகிறேன்" ஞாபகப்படுத்தியவர்போல் கூறிவிட்டு ஏதோ எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டர்
அவரைப் பார்த்தவாறே வாசற்படியில் சிறிது நேரம்மேரட் நின்றாள். அந்தி நெருங்கிவிட்டது ஊதல் காற்று துளைத்துச் செல்வது போல வீச அதில் மருந்துச் சீட்டு கிடந்து கொண்டது.
அடுத்த நாள் மலைஜேக்கப் இறந்துவிட்டான்
இரவில்பிரேதத்தைக்குளிப்பாட்ட வனக்காவலரின் DAMA அவள் முன்கோபி எனினும் தனது அண்டை விட்டாருக்கு துயரத்தின்போது உதவ இப்போது வந்தாள்
பின்னர் பிரேதத்தைக் கிடத்திவிட்டு இருவரும் சில பாசுரங்கள் ஒருவர் உச்சஸ்தாயியிலும் மற்றவர் தாழ்ந்த ஸ்தாயியிலும் பாடினர் பிரேதத்தின் பாதத்தருகே நின்றிருந்த வனக்காவலர் சாவுபற்றியும் ஓநாய் வேட்டை UDDO GUTTUDID 6 Giosofia III,
அப்புறம் வனக்காவலரும் அவர் மனைவியும் சென்றுவிட மேரட் மட்டும் மகனுடன் தனித்திருந்தாள் மகனின்முகத்தை வெறித்துப்பார்த்தாள் ஊடுருவிச் செல்வது போல அதன் தன்மைகளையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு தனது இதயத்தில் காலமெல்லாம் நீடிக்குமாறு பதித்துக்கொள்வது போல, இது அவளது பாசத்தின் வழிபாட்டிலுள்ள கடைசி நடவடிக்கையாக இதுவரையிலும் நடந்தவற்றில் மிகவும் ஆழமானதாகவும் பீதியூட்டுவதாகவும் இருந்தது மனு அறிவுக்கும் அனுபவத்துக்கும் தாண்டியதாக இருந்தது.
அடுத்த நாள் வனக்காவலர் பிரேதத்தை அளந்து சவப்பெட்டி செய்தார் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை படகில் தேவாலயம் சென்றனர் ஆன்மா சாந்தி பெறச் Gallalba I.
அது முடிந்ததும் காவலரும் அவர் மனைவியும் சென்றுவிட்டனர் மேரட் சமாதி மேட்டில் விழுந்தள் அழவுமில்லை, பெருமூச்சுவிடவுமில்லை விரல்கள் மட்டும் மணலைத் துழாவ அவள் முகம் வாய் மற்றும் விழிகள் ஈரமண்ணை முகந்தன. பூமியின் ஆழத்திலிருந்து வருவதாகத் தோன்றிய மணத்தை சுவாசித்தாள் பெரிய சால்வையால் முடிக்கொண்டு அச்சமாதி மேட்டில் வீழ்ந்து கிடக்கும் அவளோ, அதன் பகுதியாகவும் மண்ணாகவும் மாறிவிட்டதாகத் தோன்றினாள்
அது தயின் வேதனை அது உலகின் வேறெந்த
மீண்டும் நான் உற்சாகத்துடன் வாழ்ந்திருக்க முடியும் ஆனால் இப்போதே எல்லாம் தாமதித்து விட்டது. மணமுடித்துக் கொள்ள ஆசைப்பட்டேன் ஆனால் இப்போது வாழ்வதில் சந்தோவுமே இல்லாது போய்விட்டது. குழந்தைகளுக்காக ஆசை கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என்னிடம் சக்தியே இல்லை. எல்லாம் தாமதித்துவிட்டது"
நிறுத்தினான். அந்தி நெருங்கியது. மயான அமைதி மீண்டும் அந்நியன் பேசத் தொடங்கினான். சமயங்களில் இறந்தவர்களைக் கூட்டங் கூட்டமாகப் பார்க்கிறேன். அவர்கள் ஒரு போதும் அசைவதில்லை. சிந்திப்பதில்லை. வருந்துவதில்லை. எல்லாம் மெளனம் எல்லாம் இருள் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. பின்னர் எதற்காக நான் போனேன். சண்டையிட்டேன். வருத்தப்பட்டேன் என்பதே புரியவில்லை"
ஒருகண நேர மெளனத்திற்குப் பிறகு சரியாகக் கேட்காத வகையில் கூறினான்
"விழிப்பில்லாத வரம்பற்றதான, மகத்தானதான சாவின் இரவு எப்படியும் வந்துவிடும்.அதன்பிறகு அவன் ஒன்றும் கூறவில்லை.
தேவாலய வாயிலைவிட்டுத் தள்ளாடியவறு ஆற்றுக்கு வந்து படகில் ஏறினாள். ஆனால் துடு வலித்திடும் திராணி அவளது கரங்களில் இல்லாது போயிற்று நீரோட்டத்தில் படகு எப்படி செல்கிறது என்று மட்டும் எண்ணியவாறு உட்காந்திருந்தாள்
அவளுக்கு ஒரே ஒரு எண்ணம் சில்லிட்ட இயக்கமற்ற கனத்த கல்லாக அது இருந்தது. அவ்வெண்ணத்தில் யுகங்களெல்லாம் கணங்களாக மாறி ஓடின. அது அர்த்தமற்றதான கேள்வி நான் பாசம் கொண்டாடியது. நான் புதைத்தது. நான் துக்கம் கொண்படுவது யாருக்காக அவன் யா?
ஆனால் மேரட்டுக்கு பதில் கிடைக்கவில்லை. அவளது குரல் கடந்து செல்வதையும் மெதுவாக மறைவதையும் கண்டாள். ஆனால் அசையவில்லை. படகும் நீரும் அசைவற்றிருப்பதாகத் தோன்றியது. சன்னலுக்கு அருகே நிற்கும் வெற்று மரத்தடியிலான உறைவிடம் அழகாக மிதந்துபோவதுபோல் இருந்தது. சோம்பலின்வெறுமைக்குள்மேலும் மேலும்செல்வதாக. பிறைநிலவு வானில் எழுந்தது மூடுபனி சூழ்ந்த வெளிக்குகுளிந்தபளபளப்பைத்தந்தது எலும்புக்கூடுகள் aly alb03TGôLLigelóz. ಇಂತ್ಲೆ. கரிய நீருக்கும் மண்ணுக்கும் அதன் வேதனைமிக்க ஒளி
சோபை கூட்டியது வானம் பசிய நீலமாகியது. வெள்ளி மெழுகுவர்த்தியின் ஒளியில் ஒளிரும் உருக்குபோல மின்னியது.
ஆனால் படகு நிற்காமல் நீரோட்டத்தில் சென்று கொண்டிருந்தது மூடு பனியின் திருகு சுழலேணிகள் வழியாக கடந்து சென்றது. கடைசியாகப் பார்க்கும்போது அனைத்தும் கடந்து செல்வதாயிருக்க படகு மட்டுமே
சலனமின்றி நிற்பதாகத் தோன்றியது
வானமும் பூமியும் கரைகளும் மரங்களும் மற்றும் றின் சிடுசிடுத்த அலைகளும் ஒய்வொழிச்சல் ன்றியும் அமைதியின்றியும் பாசமிகு தாயின்வற்றாத
கண்ணிப் பெருக்கைப் போல

Page 18
கிண்ணிய அமீரலி5160ᎢᎶᏓᏁᎠ Ꭿr ഖTULDഖഞ്ഞU5 |திருப்பித் திருப்பிப் புரட்டிக் கொண்டிருந்த போது. திரும்பித் |திரும்பி என்னையே பார்த்துக் கொண்டிருந்த உன்னை உன்னிப் பாக அவதானிக்கத் தொடங்கி Georgis.
அளுத்கம பஸ்ஸில் ஜன்ன | ಇಂಗ್ಲ வசதியான சீற் ஒன்றில் சாய்ந்தபடி வந்த என்னை- உன் சர்வாணி அடிக்கடி و narri | உரசி வர.உன்னைக் கண்களில் கண்காணித்து வந்தவன். நீ என்னையே திரும்பித் திரும்பிப் |பார்த்துக் கொண்டே வருவதைப் |பார்த்தபோது நான் பயந்துதான்
(8|| Jrr(36ვეrგრ/.
"GOLDITUL GEN GODGOJ'uÝMaio Lóla of LJGiu நின்ற ஒரு நிமிஷத் தாமதப் பொழுதில் நீ மெதுவாக என்னைப் பார்த்து மெளனித்துச் சிரித்தாய்
பஸ் மெதுவாகப் போகக் கூடாதா என என்மனசு அவசரப்
நீ கேட்டாய். பேப்பரைத் தர்றிங்களா? தந்தேன். விரித்தாய்.விரித்தாய். தேன்கிண்ணத்தில் உன் விழி |எறும்புகள் மொய்த்த போதுதான் |ந்தது நீ ஒரு கவிதைப் பைத்தியம்
GT 60IDI
நான் உன்னைச் சுவாரஸ்யமாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். குறுக்கெழுத்துப் போட்டியை விழிகளால் நிரப்பி.ஏதோ ஒரு |'மேலிருந்து கீழ் மூளையைக் குழப்ப நீ இடமிருந்து வலமாக மீண்டும் பேப்பரில் மூழ்க. நான் வாயெடுத்தேன் பேச. ஆனால். நீ சிறுகதைக்குள் விழிபுதைத்து 6) Ո, , որի ,
நீ யாராக இருப்பாய். நான் | அங்குலம். அங்குலமாக
யோசித்தேன்.
நிச்சயமாக நீ ஒரு தினமுரசு வர்மலர் அபிமானி ஒரு ரசிகை
ஆனால்-ஒன்று மட்டும் உறுதி நீ தினமுரசு வார மலரைத் தொடர்ந்து படித்து வரும் ஒரு நல்ல வாசகி
நீ யாரென்று அறிய என்னுள்ளம் துடித்தது.
உன் வெள்ளை முகத்துச் சின்னச்சிரிப்பில்-எங்களுர்த் தோழி
ஒருத்தியின் ஞாபக முகச்சாயல் தொனித்தது.
வாசக(ர்)சாலை- சிந்தியா பதில்களில். நீ தாமதித்த
பிறகும்கூட நீ ஓர் புதிய எழுத்தாளி என்பதை ஊகித்தறிய முடியாதா என்ன? உன் பெயரை மட்டுமாவது அறிந்து கொள்ள வேண்டும் எனக்கிடந்து- தவித்தேன்.
நீ பேருவலையில் இறங்கிப் போகும் வரை தினமுரசு PUTTET || மலரிலிருந்து. விழி நகர்த்தாம லேயே வந்தாய். |
நீ இறங்க எழுந்தபோது.நான் எழுந்து நின்று கேட்டேன்.
நீங்க பேப்பருக்கு ஏதும் 6T(LP3ID3/TP
"ம்" என்றாய். 'gp JäJ.J. (BLIT". "இறக்கம் கிளினப் பொடியன் நாசமாய்ப் G3 rus.
நீ பேப்பரோடு தாங்ஸ் தந்து பாய்ந்து இறங்கி நகர.
நான் யார் நீ? என்ற ஆராய்ச்சியிலிருந்து விடுபட மனமில்லாதவனாக. சீற்றில் சாய்ந்தேன்.
ஓரிரு நாட்களாக
அளுத்கம பஸ்- தினமுரசுசிவப்புச் சர்வாணி
[[[[Tñ tổP
தினமுரசு தான் பதில் தரவேண்டும்.
யோசித்தேன்.
இதோ! 'கதையை a/(ՔՑպւն விட்டேன். இதைக் கட்டாயமாக நீ Lւգ-ւն Լյուն.
இப்போதாவது சொல்லிவிட DITTILL TITLLET. . . .
அன்று16.07.93 வெள்ளிக்கிழமை
,606) 8 LDGOSfILLIGIT 60 slai)
புறக்கோட்டை யிலிருந்து அளுத்கம L Jau Gmail go GijT :ாடு வந்தாயே. யார் நீ
(யாவுமே உண்மை)
நடிகர் சத்தி உணர்வு நிரம்பிய உலகில் ஜாலியான ஒருவர்.
தான் ரசித்த சொல்கிறார்.
கணவன்(முதலிர் பால்காரனோட அதுக்காக ஒரு கொண்டுவந்து ரூம்ல குடிச்சுக்குங்கன்னு கூட நல்லாயில்ல.
நோயாளி டாக்ட முடியாம கஷ்டப்ப0 LITäL.
LITLi GGGULI நிறுத்திடறன். நோ
ஒருவர் அந்தபட்ப மாட்டேங்குது.
மற்றவர் ஸ்டிரைக் தெரியாதா உங்களு
அவள் பஸ் ட்ை பண்ணிக்கிட்டது Gшлѓжц!.. இவள் ஏண்டி இப் அவள் விசிலடிச்ச முட்டே வருகிறது.
மகன் அஞ்சு வயசி கத்துக்கிறது தப்பா
தந்தை தப்பே இல் மகன் தீப்பெட்டி ( டடி கத்துறாங்க?
காதலன்அன்பே தாஜ்மகாலைக் கூட
ഇബി
6 Iúil
தீக் இல் Ab MTG ՖԱ இந் நெ
எரி நில (0)6)| நதி Q) ე. (உயிருக்காக இன்னொரு உயிர்) FOLJI LDGOSI 65:sfőt அறிவுக்குக் LD }{ шаралу дәрілтейін . கிடைத்த BIT
சுதந்திரம் அழகுக்குக் மகத்தானது கிடைக்காத உரிமைக்கு =তথ্য(Jyour ! ဓါg, வலுவிருக்கும் வரைதான் நிலவு இந்தக் கடன்வாங்கியாவது கண்ணாடிப் காலம் கழிக்க " பாத்திரம் ബിസ്മെuerpreஉயரத்திலிருக்கும் சூரியன் so 3. golfganggu ᎯᏏfᎢ
T I Days
மணக்கவில்லையென்றால் இtர்இஇ " 660) :് (UP) ..., தழைக்கவில்லையென்றால்இருக்கும் 6 III Gothi) @马、 பொழியவில்லையென்றால் என் மனிதனுக்கு மனிதன் எதி உண்டு மனிதனாகவில் லையென்றால் ፴... ሀ ஆனால் இல்லை! 2DITIO կգ: இயற்கைக்கு இவை மானசீகமாகப் Gigi ജൂബ- பயப்படுவதெல்லாம் (LP ஆனால் உண்டு மானத்துக்காகத்தான் ஏனெனில் மானமுள்ள U..በ. தொட்டுப்பார்ப்பவையும் நூறாயிரம்பேர் தட்டிப்பார்க்கின்ற மறக்கப்படும்போதும் ፵,6 தைரியம்- LDIGILEGÜGI GDI மனிதனைவிட ஒவ்வொருவனும் 臀
பேசப்படுகிறான் AASTALDITUGC 56) @
ஒன்று நிச்சயம் இருக்கிறது! மனிதனுடனேயே
DIT Gosti, முக்கால் நேரம் @ உயிருக்காகப் மூச்சுவிடுவதால்-இது sis LIGOL L, LILL - கூடியிருக்கும் நீ o Gi இடைநடுவிலேயே ()]]
குழி பறிக்கும் |- also foiléiriúil t- Tibiu Manora
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராஜ் நகைச்சுவை ர். தமிழக சினிமா முட் நடிகர்களில்
ஜாக்குகளை அவரே
யில) நீ " களா இருக்கலாம்.
LIII), un sol : கட்டிட்டு பால் கறந்து சொல்றது கொஞ்சம்
சரியா மூச்சுவிட டறன் காப்பாத்துங்க
படாதீங்க பிரப்ளம்.
.மூச்சை
ம்பு ஏன் படம் எடுக்க
நடக்குதே விசயமே க்கு
EF EE I DTT GOT Er GOD I D
விளம்பர யுக்திகள் பலவகையாக தினந்தோறும் வந்து வியக்கவைக்கின்றன. வியாபாரமே அவற்றின் குறியாக இருந்தாலும் சுவாரசியங்களும் சில விளம்பரங்களில் வியப்பையூட்டுகின்றன.
பாரீசில் ஹோட்டல் அதிபர் ஒருவருக்கு புதுவிதமாய் விளம்பரம் செய்ய ᎦᏓ6ᎠᎯ .
உடனே இப்படி ஒரு விளம்பர வாசகத்தை எழுதினார். "நாள் பூராவும் சுமக்கத் தயாரானால் ஆயுள் பூராவும் சொந்தமாவாள்' வாசகத்தோடு ஒரு படம். அரை நிர்வாணமாய் ஒரு அழகி. சுமக்கப்பட வேண்டியவள் அவள்தான்.
விளம்பரத்தை பார்த்த ஆறு இளைஞர்கள் அதிபரின் சவாலை சந்தோசமாய் ஏற்றனர்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா என்ன
உள்ள ஆறுபேரும் ஒரு கப்பலில் பணிபுரியும் இணைபிரியாத் தோழர்கள.
என்றாலும் அழகி யாருக்குச் சொந்தம்? சுலபமாய் விடை கண்டுபிடிக்க ஹோட்டல் அதிபர் புதிய யோசனை ஒன்றை வைத்திருக்கிறார். சீட்டுக் குலுக்கிப்போட்டு அதிஷ்டசாலி தோந்தெடுக்கப்படுவார். அவரிடம் அழகி ஒப்படைக்கப்பட்டிடுவாள். கில்லாடியான அதிபர்தான்.
ரவரை கல்யாணம் ஒரே தொல்லையாப்
படி அலுத்துக்கறே.
த்தாண்டி அவருக்கு
பத்து விசயங்களைக் L9-2 லை. கத்துக்கலாம். கட்டா மம்மி எதுக்கு
உனக்காக நான் பெயர்த்துக்கொண்டு
வந்துதருவேன். தனக்கு நன்றாகச் சமைக்கத்தெரியும் என்று
காதலி அதை ஏற்கனவே பரமேஷ் சொல்லிவிட்டார். வேறு ஏதாவது பேசுங்க.
நோயாளி டாக்டர் இந்த ஒப்பரேசனுக்குப்
சொல்லிவிட்டு இப்போது சமையலறைப் பக்கமே போகவில்லை என்றால் கோபம் suUTg|T?
பிறகாவதுநான் பிழைச்சிடுவேனா? அவன் காஷ்மீருக்குப் போயிருந்தியே என்ன
டாக்டர் டோன்ட் வொறி சொந்தக் வாங்கிட்டு வந்தே
காரங்களுக்கு எல்லாம் ஏற்கனவே இவன் ஜலதோஷம் தான்
தந்திகுடுத்திட்டேன்.
ஒருத்தி ராத்திரி பூராவும் தூங்கவே விடல. மற்றவள். ம்.நீ கொடுத்து வச்சவ.
ஒருத்தி கோபத்தைக் கிளறாதடி ராத்திரி பூராவும் ஒரே முட்டைப்பூச்சித் தொல்லை.
வக்கீல் உங்கள் கணவரை கடுமையாகத் தாக்கினீர்களாமே உண்மையா?
பெண்: ஆமாம். கல்யாணத்திற்கு முன்
SSL L S L L S L S S L L S L L L L L L L L L L L L L L S L S S L S L S S L L S L S L S S S S S S S S S S S S S S L S L S L LS
எழுதிக்கொண்டேெ இருப்பேன்.
ணர்வுகளை குளிக்கவிட்டு
வுலகை
எழுத்துக்களால் வுகின்றேன். த சமூகம் ருப்பாக மாறுகையில் எழுத்துகளிற்குள் து கொண்டிருப்பேன். வாக குளிர்கையில் ள்ளைத் தாள்களில் பாக ஊர்ந்து ண்ைடிருப்போன். தாயத்தின் றுட விரோதிகளிற்கு
முள்ளாக றுகையில் ஏனை த்து தம்ம்ை
பப்படுத்திக் கொள்வார்கள்.
ாக கடுகையில் ட்டுப் பார்த்து டுக் கொள்வார்கள். iம துப்பாக்கிகளினால் தியாக்கப்படுபவூர் எழுத்துக்கள் ாட்டுப் பாடும்! தத்தை 1றுப்பவர்களிற்கு
முத்துக்கள் களாக மாறும் திரவாதிகளின் குரலிற்கு
ராலி பாடும். நல்வாதிகளின் ம்பலிற்கு எழுத்து ாரி இசைக்கும். தேசத்தின் DT, L6)II.
ணமித்து
மனிதம் ர்த்துக்கொள்ளும் த மூச்சும் பிரின் துடிப்பும் க்கும்வரை எழுத்துக்கள் டு கொண்டே லும் அகிலம் வரை.
elepedt
விற்கு
மூன்று வரிகளில் விசயம் சுதந்திர கொண்டாட்டம்
பண்ணே உன்னைத்தன்
GALIGyar G36 SASTI சீராக நடக்கின்றது மழைத்துளிகளை முத்தமிட்டு அடையாள அட்டையின்றி அனுமதியில்லை பூப்படைந்த புல்லினத்
LIITig,
6)IGS GJNI GIGSSTGOT வயிற்றுச் d
உடையணிந்து வரவில்லை அவளுக்கு
வரும் வானவில் குடும்பக் கட்டுப்பாடு
அரசன்
கண்சிமிட்டும் நேரத்தில் கண்சிமிட்டிவிட்டு ஓடும் மின்னல் வீரர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஏனென்றால் அது ஒரு மழைக் :
3)
சமாதானப் பேச்சுகள் அதிகமாக நடக்கின்றது J.TOfä,53) J.LIIJ. 9 usliig,öI
dň.stúb, sivúk BarDaoubaranamh ludt.
زمرہ ഗ്
*
பறிக் கல்கள் தோன்
).Güy, Gir)LIGIsöi.
Lih, @。 | 86
AUX g, sligung) நினைவுகள் நித்திரையை இருபது வயதுக்குள் நிதம் தேடும் இறப்பினால் நிலவை этогон ஆசிர்வதிக்கப்பட்ட களவாடுவான் இருதய மலரிது நீ இதயத்தை ogoogooru (Burgo, uigi தொலைப்பாய்-ஏனென்றால் அற்புதமாய்
ஒரு இளமைக்காலம் ஜொலிக்கும் நிர்கதியான அகல் விளக்கு இது சீதனசிறையில் "L6)gg6f6iy கண்ணிரில் நீ கரைவாய் வெற்றியைத் தவிர
s வேறெதையும் பெற்றிராத 3,6ör GissNGAOUI , IGNONIJI, Giri எனினும் கரைக்கும் விதியிடம் தோற்றுவிட்ட
1ഞു கரைததாய விந்தையான കസസഞpanബ് வினா இது காணாமல் போனது ம்.இது.இங்கே காதல் அதுமட்டுமல்ல! இதுவல்ல உன் இவள் அது. எதிர்காலம் ஒன்றும் ஷர்மிாா இஸ்மாயில் ஏளனங்கள்தான் sary. AJ, GoLigusi) fijg ibஏனென்றால் "நீ கடப்பது கலியுக காலம்" செந்தாமரைகள்
solar of Gall i'r gorri'r gair Gassir trosi
au55os பச்சிலை ஆடை
மறைத்து நின்றாலும் சாளரத்தால் எட்டிப்பார்க்கும் 9r Gib6v) rrLI JI (TG3»fl9,6ʻir
-urreportrait
ஒகஸ்ட் 1-7, 1993

Page 19
த்தி செ
குபேரனும், இராவணனும் சகோதரர்கள் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் முதலில் குபேரன் தவம் செய்து மிக உயர்ந்த நிலையை அடைந்தார். யக்ஷர் கூட்டத்திற்குத் 36006). D (T60TITIT.
தந்தை, "இலங்கை சொர்க்கம் போல் அமைக்கப்பட்ட இடம் அங்கே உன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு யக்ஷர்குல மன்னனாக வாழ்வாய்' என்றார். அப்படியே குபேரன் வாழ்ந்து 6) I Bg5 ITT.
அதற்குப் பின் இராவணன் பிறந்து தலையெடுத்தான், தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். அதுவரை பயந்து பாதாளத்தில் பதுங்கியிருந்த அவன் தாய் வழி உறவான அரக்கர் குலம் அவனை அண்டியது.
"இலங்கையில் முன்னர் நாம் தான் இருந்தோம், இப்போதும் நாம்தான் அங்கு வாழவேண்டும்" என்று உபதேசம் செய்தது.
"இலங்கையை GTIGST GOfL Lib கொடுத்துவிடு" என்று குபேரனுக்கு ஆள் அனுப்பினான் இராவணன். குபேரன் தந்தையிடம் ஆலோசித்து, இலங்கையைக் காலி செய்து கொடுத்து விட்டு இடம் மாறினார். அதன்பின் தவஞ்செய்யச் சென்று, சிவபெருமானின் பேரருளைப் பெற்றுத் திரும்பினார். தம்பியைப் பற்றி அறிந்த விஷயங்கள் மனதிற்கு
குர்ஆன் வழிகாட்டுகிறது
விசுவாசிகளே (யாவரும்) நிச்சயமாக சகோதரர்களே!
வேதனை அளித்தன. "அவன் கெட்ட குணமுள்ளவன். அவனோடு பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம்" என்று தந்தை சொன்னதை மறந்து விட்டுத் தூதனுப்பினார்.
"தம்பி தவஞ் செய்து திரும்பிய நான், நீ செய்யும் அட்டூழியங்களைக்
G,6697 L'ILLGL LGBT. თ, 681 6უrn ფეს உருவழிக்கப்பட்ட இந்திர நந்த வனத்தைப் பார்த்தேன். தேவர்
களும் முனிவர்களும் உன்னைக் கொல்வதற்கு வழி என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அபலைப் பெண்களின் கண்ணீர் உன்னை அழித்து விடும். இனி இந்தத் தீச் செயல்களில் இருந்து விடுபட்டு நல்லவனாக வாழ்வாய்" என்று அந்தத் தூதனிடம் சொல்லி அனுப்பினார்.
பலன் என்னவாயிற்று தெரியுமா? அடங்காத கோபங்கொண்டு படையெடுத்த இராவணன் குபேரனை வென்று, புஷ்பக விமானத்தையும் எடுத்துக் கொண்டு GIBLIITLi anÝLIL LITT GÖT.
குபேரன் உயிர் பிழைத்ததே பெரும்பாடாய்ப் போயிற்று. தன் உயிருக்கு நிகரான, புஷ்பக விமானத்தையும் இழந்தார்.
தன்னைக் கேளாதவர்களுக்குப் புத்திமதி சொன்னால் தனக்கே கேடு வரும் என்பது நீதிமொழி. இந்து மதம் நமக்குக் காட்டும் நல்லவழி,
ஆகவே
உங்கள் சகோதரர்களுக்கிடையில் (ஒழுங்கையும்) சமாதானத்தையும்
நிலை நிறுத்தி சுமுகமாக
இருங்கள்.
(அல் குர் ஆன் 49:10)
மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ் உடைய வேதமாகிய கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 3:10)
(நபியே!) பிறைகள் (மாறிவரும் நிலை) பற்றி அவர்கள் உம்மிடம்
கேட்கின்றனர்.
அவை மனிதர்களுக்கும் ஹஜ்ஜி (வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை என்பதில் கூறும்
(அல்குர்ஆன் 2:189)
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) * கொண்டிருப்பவற்றையும் நாம் ஆனந்தரங்கம் கொள்வோம். (இவற்றை எல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே
வருவான்.
1977:80)
Tiu tttttttttttttttttttttttttttttttttttttttt
கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணி
L S S S S S S S S S S L S L L SLS
இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபத்திய வெற்றிகள் அசுரத்தனமாக இருந்தன. இருப்பினும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது டெஸ்ட் போட்டி சாதனைகள் திருப்தி யளிப்பதாக இல்லை. தற்போது நடைபெறும் இந்திய-இலங்கை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு முன்புவரை
மொத்தம் 43 டெஸ்ட் போட்டிகளில் 20
விளையாடியிருந்தாலும் டெஸ்ட்டுகளில் தோல்விகளையும், 19 வெற்றி தோல்வியில்லாமலும், நான்கே
வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த நான்கு வெற்றிகளும் Q) மண்ணிலேயே பெறப்பட்டவை ஆகும். 1985ம் ஆண்டில் பி.சரவணமுத்து ஸ் ரேடியத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், 1986ல் கொழும்பு சி.சி.சி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1992 மற்றும் 1993ல் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நியூசிலாந்து மற்றும்
றையே இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளே இந்த நான்கும்
வெற்றி தோல்வி
இன்மை
அவுஸ்தி
நியூசிலாந்து 11
LITTGENOTNOSTGOT 12.
Gáj LIT 8.
ISIGODELAG) 18 ளிநாடுகளில்
மொத்தம்
ToLaiI
ஒருவன் பாவத்தை உண அவன் மனம் தி அதைத் தான் விரும்புகிறார் af pólsino g5 6dubio.
(0, 5Lഞഖ பாவிகளுக்கு உ வரிட்டு, உணவருந்தினா அவரோடு இரு வேதபாரகரும் ஏற்றுக்கொண்டு சாப் பிடுகிறாே முணுமுணுக்கிற தேவகுமாரனின் விழுகிறது.
இலங்கை சுற்றுப் இந்திய அணியில் இப் ஒட்டு மொத்தப் பார் விழுந்திருக்கிறது.
அவர் ஹரியான கபில்தேவ், 19 வயதி தனது முப்பத்தைந்தா புரிய இருக்கிறார்.
நியூசிலாந்து மு வீச்சாளர் ரிச்சட் ஹ டெஸ்ட் விக்கட்டுக்களை புரிந்துள்ளார். இந்த எட்டி விடுவார். இதே
Gaia. Garang வார பயிற்சி முகாமில் அதிகம் கவனம் துடுப்பாட்டத்தில் அதிக தெரிகிறது. சிம்பாப்பே போல் இலங்கையிலு ஏதாவது ரன் குவிக்கும் கபில் நான் பந்து இரண்டிலும் கவன இரண்டிலும் எனக்கு ஆ நீங்கள் பார்க்கும்போ துடுப்பாட்டம் செய்தி உங்களுக்கு அப்படித் தற்போது என் கவனம் உலக சாதனை புரிய உள்ளது.
கேள்வி இந்த சுற் சாதனை நிகழ்த்துவீர்
邸ts,血w) முயற்சிக்கிறேன். அ வைத்திருக்கும் அ நிறைவேற்றுவேன். கடுமையாக உழைக்கி உழைப்பிற்கு என்றும் G56Ta^: p_a) g, போகிறதை நினைத்து ஏற்படுகிறதா?
கபில் அப்படியெ எனக்குக் கிடையாது விக்கட்டை எடுக்கும் ே குவிக்கும்போதும் சரி பெயிலியர் ஆனாலும் ந இருப்பேன். அதுதா Gaia, plan. ரிச்சட் ஹாட்லியின் செய்யும்போதோ அல்ல போதோ எவ்வித பர ஏற்படாதா?
கபில் நிச்சயம் நினைக்கிறேன். ஒரு அங்சைட்டி ஏற்படல கேள்வி உங்களு
ஆண்டு "(p6. 1982-83 、、 1985-86 bLDb ITL 1986-87 இந்திய அணியின் 1990-91 !, பெயர். இலங்கைக்கு மொத்தம் கேள்வி: இந்த இலங்கை அணியின் டெஸ்ட் சாதனைகள் சுழற்பந்து வீச்சா முதல் டெஸ்ட் இங்கிலாந்திற்கு எதிராக 1981-82 கொழும்பில் *I அதிகபட்ச ரன்கள் 5478 டிக்கிளேர், 1992-93 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பில், றபபாக ஆடுபவ குறைந்த பட்ச ரன்கள் 82, 1990-91 இந்தியாவுக்கு எதிராக சண்டிகாரில் 9I LILL- இருக்கையில் அதிக டெஸ்ட்களில் விளையாடியவர் அர்ஜுன ரணதுங்க 39 டெஸ்ட்கள். போகிறீர்கள்? அதிகபட்ச ரன்களைக் குவித்தவர் 267 அரவிந்த டி சில்வா 1990-91ல் அசாருதீன் அ நியூசிலாந்திற்கெதிராக வெலிங்டனில், பாருங்கள் பிட்ச்சி
ஒரு தொடரில் அதிகபட்ச ரன்கள் அரவிந்த டி சில்வா மூன்று டெஸ்ட்டுக்களில் 493
ரன்கள் அர்ஜுன ரணதுங்க 220 சராசரி 3550
அதிகபட்ச டெஸ்ட் ரன்கள்
1990-91ல் நியூசிலாந்திற்கு எதிராக
ஒரு இனிங்சில் அதிகபட்ச விக்கட்டுக்கள் ரவி ரட்நாயக்க 883 பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக விக்கட்டுக்கள் ருமேஷ் ரட்நாயக்க மூன்று டெஸ்ட்டுக்களில் 20 விக்கட்டுக்கள், 1985-6ல் இந்தியாவுக்கு எதிராக
9, Uboiul, * 1-7, 1993
அதிகபட்ச டெஸ்ட் விக்கட்டுக்கள் ருமேஷ்ரட்நாயக்க 23 டெஸ்ட்டுகளில் 73 விக்கட்டுகள் ggngth-35, 10,
எடுத்தால் சுழற்பந்து
அதிக வாய்ப்பு கொடு
விட்டால் வேகப்பந்து
கொடுக்கப்ப b. 15. அளவிற்கு இரண்டு
si harteiligei peion
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fag,
Ubil D.
ா
தான் செய்த ந்து அதிலிருந்து நம்ப வேண்டும். இறைவனும் என்கிறது
இயேசு கிறிஸ்து பதேசம் செய்து அவர் களோடு இதைக் கண்டு நித பரிசேயரும், Nauf Linessgenen அவர்களோடு J'? என்று tract. இது | Ga afla, aflau தேவகுமாரன்
திருந்தினால் அப்போது அவர்களிடத்திலே, பாவிகள் மனந்திரும்புவது தான் இறைவன் நாடுகிற, சந்தோ சத்தை விளைவிக்கின்ற காரியம் என்பதை ஒரு சிறிய உவமை மூலம் விளக்கினார்.
ஒரு மனிதனிடத்தில் நூறு ஆடுகள் இருந்தது. அவற்றில் ஒன்று காணாமல் போய்விட்டால் °°莎 அவர்ை alՈւ (6) விடுவதில்லை. காணாமற்போன ஆட்டை மிகுந்த வாஞ்சையோடு வனாந்தரம் எங்கும் தேடி அது கிடைத்து விட்ட பட்சத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு அதனைத் தனது தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து தனது உற்றார்
தேவன் அருள் கிடைக்கும்
உறவினரை சுற்றுப் புறத்தில் LS S GL E E E EE GG S G GGL LLL LL அழைத்து காணாமற்போன எனது ஆட்டைக் கண்டுபிடித் தேன். என்னோடு நீங்களும் சந்தோசப்படுங்கள், என்பான் அல்லவா? அதைப் போலத்தான் பாவம்-செய்யாத-மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணுாற் றொன்பது நீதிமான் களைக் குறித்துச் சந்தோசம் உண்டா கிறதைப் பார்க்கிலும், மனந் திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோக ராஜ்யத்தில் மிகுந்த சந்தோசம் உண்ட்ாகியி ருக்கும். (லூக்கா15-7)
SS S
—9] djFITIT @CU5 —9](U5 GOLDULIT 607 45 LILI607
என்ற வதந்திக்கு கபில் முற்றுப்புள்ளி
பயணத்தில் இருக்கும் பொழுது அனைவரின் வையும் ஒருவர் மீது
வின் இளம் சிங்கம் டெஸ்டில் நுழைந்து பது வயதில் சாதனை
ன்னாள் வேகப்பந்து ாட்லி இதுவரை 43 வீழ்த்தி உலக சாதனை லக்கை கபில் நிச்சயம் ா அவரது பேட்டி
யில் நடந்த இரண்டு நீங்கள் பந்து ܪܓܬܐ
செலுத்தியதை விட கவனம் செலுத்தியது ற்கு எதிராக அடித்தது ம் துடுப்பாட்டத்தில்
திட்டம் உண்டா?
வீச்சு, துடுப்பாட்டம் ம் செலுத்துகிறேன். பூர்வம் அதிகம் உண்டு.
து ஒருவேளை நான்
நப்பேன். அதுதான் தோன்றி இருக்கிறது. முதலில் பந்து வீச்சில் வேண்டும் என்பதில்
றுப்பயணத்தில் உலக SIGITIITP
FIT 560 GT Liu னைவரும் என் மேல் ந்த நம்பிக்கையை மேலும் இதற்காகக் றேன். கடுமையான நல்ல பலன் கிட்டும். சாதனை புரியப் ஏதாவது டென்ஷன்
ல்லாம் ஒரு டென்ஷன் ரம்பகாலத்திலிருந்து
ாதும் சரி ரன்களைக் ல்லது இரண்டிலும்
ன் ஒரே மாதிரித்தான்
என் இயல்பு
யைச் சொல்லுங்கள் சாதனையைச் சமன்
து அதை முறியடிக்கும் LJUJILULALID 2. LIAJ AMIKOJ59569)
ஏற்படாது என்று வேளை ஒரு சிறு
d கும் அசாருதீனுக்கும்
கருத்து வேறுபாடா?
கபில் சுத்தப் பொய் சொன்னது?
கேள்வி உங்களுக்கு நிறைய ஓவர்கள் பந்து வீசக் கொடுப்பதில்லையே?
கபில் அசாருதீன் எனக்குநிறைய ஓவர்கள் பந்துவீசக்கொடுக்கிறார். அநேக நேரங்களில்
யார் அப்படிச்
என்னைக் கலந்தாலோசிக்கிறார் நல்ல முறையில் நட்புறவோடு பழகுவார்.
உள்ளபடி அவர் நல்ல பணயாளா மனிதர் சிறந்த பட்ஸ்மன், தகுதி வாய்ந்த தலைவர்
கேள்வி மறக்க முடியாத நிகழ்ச்சி எது? கபில் ஒரு முறை பம்பாயில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை 19 வயதிற்குட்பட்டவர்களின் பயிற்சி முகாம் நடத்தியது. அதில் நான் தேர்வு செய்யப்பட்டு
இலங்கையில் 藝 இருக்கிறது:
தீர்வதே அல்குகளில் မှူးမျိုး ifijနွားနွဲ့နွဲ့နွဲ့၏ါး விளையாடும்போது புதிய கத்து புகுந்து விளையாடுகிற
கலந்து கொண்டேன். சாப்பாட்டிற்குச் சென்றபோது எனக்கு காய்ந்துபோன ரொட்டியும் கொஞ்சம் காய்கறியும் கொடுத்தார்கள் அதைத் தட்டில்
வாங்கிக்கொண்டு அங்கேயே அசையாமல் அங்கிருந்த மனேஜர் தராப்பூர் "நான் வேகப்பந்து
நின்றேன். "ஏன் நிற்கிறாய் என்றார்.
ങ്ങ
}; எனக்குநிறைய சப்பாத்தி வேண்டும்.
இது பத்தாது என்றேன். அதைக் கேட்டு அவர் வாய்விட்டு ஏளனமாகச் சிரித்தார். நீ வேகப்பந்து வீச்சாளனா? என்று மீண்டும் சிரித்தார். "இந்தியாவில் வேகப்பந்து
வீச்சாளர்களே கிடையாது என்பது உனக்குத் தெரியுமா?" என்றார். நான் வேதனைப்பட்டேன். அன்றைக்கு நான் பட்ட வேதனை என்னை இந்த அளவிற்கு சாதனையாளராகக் கொண்டு
இதில் ஒரு கயான உண்மை என்னவென்றால் இலக கிரிக்கை குழு முஸ்லிம் மக்கள் மத்தியில் ற்கான ஆதரவு குறைவாகவே இருக்கிற
இதற்கான காரணம் அணியில் தமிழ் முஸ்லிம் லிகளின்
அவதானிகள் அபிரேயப்படுகின்றனர்
தமிழர்கள் இந்திய அணிக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் அணிக் ஒப்பிடும்போது இலங்கை அணி குறைவான ஆதரலையே இறுகிறது தற்போது முத்தைய முரளிதரன் ஆட்டு அணியில் இருப்பது ஒ Lyyyy yyytC y S y yyy yyyyy yy yyS இ2
မြို့နှံ့ စိန့်ဖြိုးစွန့်ဖြူး။
| 2 foto de ŝi apud valoro Sub
தற்போதைய காலத்தில் விள்ைiலகட்டும் வேறு எதிர்கட்டு
qA TTyy y yyyy y y S
இiஇல் இமைகள்ை ஜீரணிப்பதும் கேitல் கர்னத்தைக் கண்டறி
ானர் மோசம் தான்” டு நடுவர்கள் பற்றி அசார்!
கப்டன் அசாருதீன் எளிமையானவர் அணியினர் மத்தியில் நல்ல பருவதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டியின் பிரதான பகுதி இது யாவின் வெற்றி *Jöför ( சுழற்பந்துவீச்சில் இலங்கைக்காரர்கள் எப்படி சமாளிக்கப்
தப் பொறுத்திருந்து ஸ்பின் நன்றாக வீச்சாளர்களுக்கு க்கப்படும் இல்லா வீச்சாளர்களுக்குக் மிடம் போதுமான
துறையிலும் பந்து
அசாருதீன்: இலங்கை நடுவர்களின் தரம் ஒரு காலத்தில் மோசமாக இருந்தது. இப்போது எட்டு வருடம் ஆகிவிட்டது. தற்போது நடுவர்களின் தரம் முன்னேறி இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை.
கேள்வி சச்சின் டென்டுல்கர் துணை கப்டன் ஆனதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அசாருதீன் வரவேற்கத்தக்கதொன்று
அவருக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் உண்டு. அத்தோடு இல்லாமல் குழுவினர் அனைவரிடமும்
சச்சின் அன்புடன் பழகுவார். இந்தப் பதவி அவருக்குக்
கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
சச்சின் அந்தப் பதவிக்கு முழுத்தகுதி படைத்தவர்
கேள்வி சென்னையில் நடந்த பயிற்சி முகாம் போதுமானதா?
அசாருதீன் இது பற்றாதுதான். இருந்தாலும் பயனுள்ளதாக இருந்தது

Page 20
॥
கான் பலரகத்தில் வந்துவிட்டன. T வருகின்றன் என்றாலும் அந்தக்கால கார்ல்
=இருக்அதேதான்நம்மரம்
truflis DJ GALES AUTENUE hirgryf yng All III ANTITY இதுதான் ir. in IT III
frans சமய முத அவதியானது இறைச்சியாககளை அவர்கள் தயாரிக்கும் விதழே மிக்கது.கோழி பிறைச்சியை அவர்கள் புக்குவமாக ராமக்கும் முறை நம்மவருக்கும் Linggi I DELLI
பக்குவப்படுத்தப்பட்ட பொழி இஞ்சித்துண்டு L. FünftsfüIT
டப்புதாள் பண்ாயம்பர் பம்பாய் வெங்காய்= நங்வெண்ளெய் அன்ா
செய்முறை
தோலுரித்து டட்பக்கங்கள் பாக்கப்பட்ட கோழிாய முழுதாகர் கொள்ளக்கூடிய அாயாள சோப் பானில் வைத்து அதளை மூடும் KMR skullan MF ATT KAIKKIM, KIFFLANKU வெளியே எடுத்து போகாயத்து விட்டு அதேதாஜரின் பிஞ்சியை சற்று நரித்துப்பாட்டு உப்பையும் அரிந்த வெங்ாயத்தையும் தண்ணீரில் விட்டு கொதிந்த வைரம்
தன்னர் கொதித்ததும் ாேழி எய மெதுவாக கொதி ற் கவும் நிமிடங்கள் சோதிக்
படபங் சாஸ்பரா முடி அடுப்பிருந்து இறக்கி மணிநேரம் ஆறவிடுங்கள் பின்னர் கோழியை வெளியாடுத்துத்தமான ஒற்றுத் நானாஸ் ஒற்றி ரத்தை எடுக்கவும் இதன்பிள் என்னொய்யை கொழி பிள்ஸ் பகுதியில் முழுண்மயாகக் நடவவும் அளவாக டப்புத்தாள பும் தெளிக்கவும் இப்பொழுது பரிமாறத் தயாராகிவிட்டது அள நாா துண்டுகளாக வெட்டி பெருக்குப் பரிமாறாம்
மற்றுமொருமுறை
இம்முறைக்கு மேலதிகமாகத் மகய
Rein LI LI JITILAT Rial LLILL III ான்கு தக்கரண்டி நடவுவதற்கு
திர சர்ஸ்டாக்கரங்டி அாக்கேற்ற
நடிப்பகர்தி கொள்ாம் பம்பா வெங்காம் - தாளமுழுவட் கொத்மஸ் சேர சிறிதளவு எள்ாசே
* *
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிப்பா வது வந்தவர்களுக் இக்வேது அந்தம் பள்வட ன்ேபம் திங் என்றாய்ப்பு
T A
E.S.".
|UA s
■
ARTAMA ILIMI
| Lili i litri Lili i litir riail
டிட் ܒܒs¬
*二、 | 19 Awwis insgesa
A.M. al-HIA
KiliAMI
ாந்த் திய ப்ெ 華驚 |ú pop | A|MII.ú With is guit, " . 三醬 will unifornia sivili
prvo IIA i dyfiII
一二
முறையில் பொவர் ff || || துண்டுகாயும் றைத் துண்டுகள் மீது TA எண்ணெய் சேர்த்து வெட்டப்பட்ட gaitarrier || Calaikrain Alfons" விட்டு விட்டு முன்னர் பரிமாறும் மீது வவும் பரிமாறுவதற்கு மற்றவும் இப்போது தாவ
ாடுகளாக வெட்டி முன்னர் நல்லெண்ணெய் மற்றும் யா சைவ சிக்கின் ரெடி பம்பாய் வெங்ாயங் சோயாாய் ஆயவற்ரர் வந்து ாற்றுடன் டன்பதற்கு பங்களாக வெட்டம் மெல்விய பாத்திரத்தியிட்டுச் இம்முறை நல்லது
வறுத்து கெர்ந்த குடாக்கவும் கொதிக்கும்பொது
■* * *] A