கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.08.08

Page 1
பொய்த்துவரு
குந்துவரும்
*
 
 
 
 
 

LIJE ELT 20 8-12Ꮞ.Ꮻ8.1ᏕᎮᏕᎮ8
IAMIL, WEDI CY
ம் கனவுகளும் Uss
1_7°_¬
| ::ՖTգGա:16:
டசினி விடகுடற்கரையில் ஒற்றன்)
until
நகள் + சூடான கவிதைகள் ம் ஒட்டிய மனிதக் குரங்கு
விழுங்கிய 80 அடி மிருகம் Ia Gersonieingingisi
IIIIIIIIIIII Unión 5

Page 2
கவிதைப் போட்டி இல வெற்றிழை
கவிதை ஒன்று வியக்கவைத்தவற்றுள் சிலவ பரிசுபெறும் கவிதை மனிதம் மரணிக்கிறது) விஞ்ஞான வேகம் முன்னோக்கிச் செல்ல மனிதாபிமானம் மட்டும் பின்நோக்கிச் செல்கிறது!
தயாளினி பரமசாமி 16/17, u6vformOJBIT (Luĉiais LOTAJĝ560995
கழுபோவில, தெஹிவளை.
மரித்துப்போன வறுமை கதவை மனிதாபிமானத்தை தட்டும் போது புதைப்பதற்கு அன்பு ஒரு ஒத்திகையா?. ஜன்னல் வழியே
Tib.5luurrsio 666flour உலப்பனை, ஒடி விடுகிறது.
are stres
6.Imrijk GADSIMTGÅT
இது வாடிக்கைதான் வாய் பார்த்து நிற்காதே :: வாளெடு.
Y diw, ARANFÄNRf
usurch. ിത്ര graju தாகம்! மரகதம், "மரம் நாட்டுவிழா எதற்கென்று (39, "LILIITGEBuLu இப்போது புரிகிறதா எவரோ நாட்டியமரம் எங்கள் தாகத்தைத் தீர்க்கிறதே!
செல்விகு.பாரதி Lollákesorůu
இறைவா! என்ன சோதனை Gy குருத்தோலை காத்திருக்க காவோலை கவ்விக்கொண்டு G சென்றதாம் அதுதான் வேதனை
செல்வி சுபாஷிணிதேவி வேலாயுதம் கொழும்பு-07
அகதி
நீ குரும்பைக்கா? - ஏங்குகின்றாய் : a எழுந்து செல், இல்லை ே இரக்கமற்ற இந்த ncio. அரக்க சமூகம al குரும்பை மாத்திரமல்ல ட குவளை நீரும்- தனக்கு(ப்) தரப்போவதில்லை. பின்னர்தான் ஏனெனில்-நீ மற்றவர்கள் ஒர் அகதி 9 Gug, Li, GIIII Alafu auditarrt Čas, Tib. ஏஞர். Udt
தினமுரசு என்கிறாய் தினந்தோறும் வருவதில்லை L வாரமொருமுறை வருகின்றாய் வாஞ்சையோடிருக்கின்றாய் உன்னுள் நான் புகுந்தால் 9. என்நிலை மறக்கின்றேன் L முத்தான கொத்துக்களை முடிவில்லாதொலிக்கின்றாய் LII வாரமொன்று வந்தாலும் இ வற்றா நதியாகி வனப்புடன் LIII என்னிதயமதில் இடம்பிடித்த ,ெ தினமுரசே நீ வாழ்க உன் சேவை என்றென்றும் வாசகரெமக்களித்திடுவாய்
செல்வன் எச். ரக்டீன்
உடத்தலவின்ன வண்ணப்படங்களுக்கே ரூபா 850 உ சரியாகி விடுகிறது சார் ஏனைய நி விடயங்கள் இலவசம் வாழ்க ஆ
னமுரசு,
கலைநேசன் ஜவாத் அ 2. : o
புத்தளம் ெ ஜூலை 107.93 குசிப்பேர்வழி குஸ்வந்த் சிங்கின் ஜோக்ஸ் மிகமிக
ரமாதம் என்னை சிரிக்கவும் I ந்திக்கவும் வைத்துவிட்டாய். G இவ்வாறான ஜோக்ஸ் தருவதில்
னக்கு நிகள் நீதான்.
இரா. கோபால கிருஷ்ணன் கலன் எஸ்டேட் பதுளை, அன்பின் வாரமலர் தினமுரசுவே ந6 உதயமெனும் ஜோதிக்கு உயிர் தந்து வாழ்வேன் உன்னுடனே நானிருந்து உயிபோல சூழ்வேன் உன் சேவை மென்மேலும் தொடர சு இறையருள் வேண்டி பிராத்திக்கிறேன். அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழிகள் விரிகிறதல்ல
-முகவரிகவிதைப் போட்டி இல:11 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
வா வியப்பால், அந்த வியப்போடு வார் கோர்த்து மடலில் பதிவு செய்யுங்கள். தபாலட்டை போதும் அனுப்பவேண்டிய கடைசித்திகதி 13.08.93
9 ഞ9, 5 ഒതബT
தா(த்)தா ற்கு இளநீர் ததினால்-சிறியவள் றந்தாயோ-தாத்தா
கொஞ்சம்
கசந்திரகலா,
சந்தேகம்
lloIGOTIGIg,6IIIGi
தவையாக்கப்பட்ட தசத்தில் தன்னை கூட |Gjirgib Fuủ916íỉ0ü}} ரிபார்த்து விட்டுத் ருகின்றேன். Lorrada). Au Gurrt suðri. கொழும்பு-12,
கொழும்பு-5
(அடக்கியாள்தல்) வரம் கேட்கிறது )
வல்லரசுகளே வல்லரசிடம் வையகத்தை ஒரு ஆள்வதால் வளர்முகநாடு மனிதமே வரம் கேட்கிறது? LDJ60T ßeguß- u.aftGuossa augungen அவஸ்தையில் assunt,
urgi v. vrg.
தர்கா நகர்
வேறம்மா!
ளும் இவர் உறிஞ்சுவது St. - கொடுக்க இதயமில்லா
கும். இளநீரை மட்டுமல்ல, !,'ഞ്ഞബ് எனற நம jaguas மனிதர் மத்தியில்
கொடுக்க இதயமுள்ள
கக்குள் 獸 (5elp F6D FLID பாடினயைனும ருந்தினிலே மரங்களா?
IrgyIh. சேர்த்தே பங்கேற்கப் பார்க்கிறாயா?
TosLosù. flaumasyah செல்வி கமலசுந்தரி தங்கவேல்
ஹாரிய, இளமை ustralists. UN GROOT
ஆம் சுயநலத்தின் ("தீர்த்தர் f 巫i J,TC36)If (5!P55stui 5LDI- LIGÁMILIIGü PGILD DIGI-95 ஒகாநாடகா இந்த வயதிலும் '?' வயிற்றுக்கா? நீர்)மட்டும்
டிா? என் இளமையின் 9"UPPo இல்ல குடிக்காதே
yùch) ggáFlub எதிர்காலம் கீழால் தமிழுக்கும் கொடு
656oort இளநீர் GT-JONALDLEDE RODRIE வயலுக்குமா" ஒகஸ்ரீன் இரத்தினம்
செ. ஆனந்தராஜா ersonquft.06 Glasesijoill:Lusof som கல்குடா
"வானவில்பார்த்தல்" றிவுமதியின் கதையை சுரித்தமைக்கு நாங்கள் புள் முழுதும் கடன் டுள்ளோம். முரசே து போன்று வித்தி சமான சிறுகதைகளை STLM591 675ůLITitě,
"ADITLD.
Umü 48ır. GóTLJin)
ரே சம் மட்டும்தான் ன்னிடம் உண்டு என,
OTTTGV) hl grø06)JGuIII தி மதுரம் ழ்க நீ! ónir 5 cyGMarpit அக்கரைப்பற்று-09, ன்றிகள்! நன்றிகள் நான்கு Ᏸl60) Ꭿ ய்திகளையும் நல்ல றையில் அள்ளித் தந்து நோக்கி ஓடி வரும் முரசே உனக்கு தன் நன்றிகள்.
றிகள்
ர, கிரகளி粤· குடு dh 606) IIIovuILDIT60T LJa) சங்களை அள்ளி
it in
வழங்குவதற்கு தினமுரசுக்குநிகள் தினமுரசே, குறுகிய காலத்தில் என் போன்ற ஆயிரமாயிரம் வாசக இதயத்தில் தஞ்சம் புகுந்துவிட்ட வாரமலரே தினமுரசே உன்னை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. உன் பணி தொடர
6) III.5/5GD667.
ஆர். மகேஸ்வரன் ஸ்டான்லி திர மாவத்த-நுகேகொட தினமுரசில் முதன்முதலாய் பார்வையை பதித்த நான்பிரமித்துப்போனேன். பக்கத்திற்கு பக்கம் முற்றிலும் வித்தியாசமான விடயங்கள் மனதை நிறைத்துவிட்டன. புதிய சிந்தனையில் ஊற்றெடுத்திருக்கும் தினமுரசை காணும்போது எனக்குள்ளும் மாறுபட்ட கருத்துக்கள் ஊற்றெடுக்கின்றன. மேலும் மிளிரட்டும் உன் சேவை
செல்வி சமீனா ஹூசைன்-தர்கா நகள் தினமுரசல்ல சுவைமுரசு தினமுரசின் சுவையோ தனி வாராவாரம் அதன் சுவை அதிகரித்துக் கொண்டே போகிறது இது தினமுரசு அல்ல FF6060.JQUp Jarl
எம்.ஏ.ஸி.எம். பாயிஸ் புத்தளம் அன்பின் முரசே! நீ தரும் அனைத் அம்சங்களும் வெகு வெகு பிரமாதம். அத்துடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பேனா நண்பர் அரங்கம் மூலம் நாங்கள் புதிய இனிய நண்பர்களை பெறக்கூடியதாக உள்ளது. அத்தோடு தையற்கலை பகுதியை வெளியிட்டதற்கும் மிக மிக நன்றி என்றும் வளர்க உன் பணி
வி, மா. ஜோதி மெனிக் பாலம்-போபத்தலாவ,
ஒகஸ்ட்
தந்தையும் மகளுமென்றாலும் வாயிறும் வயிறும் வேறு கண்ணே
AIDsform sysotsiv அக்குறணை
பேராதனை.
வாசகர்)சாலை
வெள்ளிதோறும் உதயமாகும் அன்பின் தினமுரசே உன்னுடைய எல்லா அம்சங்களும் எம்மைக் கவர்ந்து விட்டன. நீ என்றென்றும் வெற்றி நடைபோட வளர்க உன் சேவை
காமிலா-மாத்தளை,
இரத்தினபுரி:
d ரீகாந்தன்- இங்கிரிய, ஏ.எஸ். பத்மநாதன்-லிந்துலை, கா. சுதாராகி களுவாஞ்சிக்குடி-9, ச. சிவரூபன்-கண்டி, ஏ.எம். ஸஹாப்தீன்-பெரியநிலாவனை, ச் ராமஜெயம் எட்டியாந்தோட்டை
8-14, 1998

Page 3
கிளாலியில் புலிகள் தப்பினர்
பொறியில் பொதுமக்கள் சிக்கினர்! (ஆசிரியரிடமிருந்து) கிடந்த 29ம் திகதி அதிகாலையில் கிளாலிக் கடலில் நடந்த பயங்கரம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பயணிகள் படகொன்றில் மீண்டும் கொலைகள், கொல்லப்பட்டவர்களில் மூவர் பெண்கள்.
கினாலிப் பாதையில் பயணிகள் படகுகள் மட்டுமல்ல புலிகள் அமைப்பினரின் படகுகளும் போக்குவரத்தில் ஈடுபடுவதுண்டு.
ஆனால், புலிகளின் படகா அல்லது பொதுமக்களின் படகா என்று இனம்காண முடியாத தூரத்தில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. படகைச் சுற்றி வளைத்து படகுக்குள் இறங்கிச் சென்று கடற்படையினர் தாக்கியதாக அதிலிருந்து தப்பியோர் தெரிவிக்கின்றனர்.
தாம் சாதாரண பயணிகள் என்று அவர்கள் அபயக்குரல் எழுப்பியதாகவும் கைகளை மேலே உயர்த்தி சத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி எனில் இத்தாக்குதலின் நோக்கம் என்ன? தமிழர்கள் அனைவரும் புலிகள் என்றுதான் கடற்படையினரின் கண்ணுக்குத் தெரிந்தனரா?
கிளாலிப் பாதை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட பாதைதான் அதற்காக சட்டத்தை மீறுவோர் எல்லோரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கடத்தல்காரர்களைக் கூட கடலில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில்தான் நிறுத்துகிறார்கள்.
ஆனால் கிளாலிப் பாதையில் பயணம் செய்யும் பொதுமக்கள் கடத்தல் காரர்களுமல்ல. அரசாங்கத்தின் விரோதிகளுமல்ல.
அத்தியாவசியத் தேவைகளுக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு L JILLI GOOTLD GħajfLi IL IG) Jif J. GiT.
புலிகளிடம் யாழ்ப்பாணத்தில் பாஸ் பெறுவதற்காக அலைந்து திரிந்து, யாரோ ஒருவரை தமக்காக அங்கு பிணையில் நிறுத்திவிட்டு "சீ.இதுவும் ஒரு சீவியமா என்று மனம் வெறுத்துப் போனவர்களை கடலில் வைத்து பலியாக்குவதால் யாருக்கு லாபம்?
அன்று குமுதினிப் படகில் இருந்து இன்றுவரை கடற்படையினரின் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டின் பொது நிதி கரியாகிக் கொண்டிருக்கிறது. உதவி வழங்கும் நாடுகள் பிரச்சனையை விரைவில் தீருங்கள் என்று எமக்கு புத்தி சொல்லுகின்றன.
கடற்படையினர் கத்தியை தீட்டியிருக்கின்றனர். அரசு என்ன செய்யப்போகிறது என்ன சொல்லப் போகிறது? பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்த புலிகள் பிணமானவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்த அனுதாபத்தை தமக்கு ஆதரவாக்கிக் கொள்வது எப்படி என்று கணக்குப் பார்க்கிறார்கள்.
புலிகள் பாதுகாப்பு கொடுத்து முடிந்தபின்தான் கொலைகள் நடந்ததென்று புலிகளுக்காக சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் சிலர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக கரை இறங்கினால் புலிகளின் பாதுகாப்பு பிரமாதம் என்ற ரகத்தில் செய்திபோடுவதும் பொதுமக்கள் கொல்லப்பட்டால் புலிகள் பாதுகாப்பு கொடுத்து முடித்த பின்னரே கொலைகள் நடந்ததாகக் கூறுவதும் யாருடைய நலன்களை பாதுகாக்கும் முயற்சிகள். (9) நடுநிலையாளர்கள் எல்லோரும் வேசம் போடுகின்றவர்களாக மாறுகிற பூமி
岛1,
அதுதான் நியாயங்கள் எரிகின்றன. யாருக்கு வேண்டும் உங்கள் நடுநிலை சரியான கருத்தின் பக்கம் நிற்போரே இன்று தேவை.
அரசோ-புலிகளோ வேறு எவருமோ மக்களின் நலன்களுக்கு மாறாக செய்யும் தவறுகளை துணிச்சலாக கூறமுடியாவிட்டால் மெளனமாக இருங்கள். எரியும் வீட்டில் பிடுங்கித்தானா உங்கள் நடுநிலைக்கு வெளிச்சம்
அன்று
DIT (6
இரண்டாண்
(91) ஆனையிறவு பாதுகாப்புப் இடையே கடும் பெற்றது.
ஆனையிறவு ! முற்றுகையிட்ட புலிகள் இயக்க உ தாக்குதல் தொடு சவப்பெட்டிக பட்ட புலிகள் னர்களின் தாக்கு முகாமைக் காப்ப
போடவேண்டும்?
இருதரப்பும் தவறு செய்யும் போது ஒரு தரப்பை தடவிக்கொடுத்துக் தமிழக 이!! கொண்டிருப்பது நடுநிலை என்று எவன் சொன்னான்?
கிளாலி அவலத்திற்கு புலிகளும் தானே காரணம். அதை எப்படி J, 351(35)TI. மறந்துவிட முடியும். மறுத்திட இயலும்
ஐ.சி.ஆர்.சி.பிரதிநிதி டாக்டர் நிக்கலஸ், அவர் எம் இனத்தவரல்ல. இந்த நாட்டைச் சேர்ந்தவருமல்ல. ஆனால் பொதுமக்களின்- அப்பாவித் தமிழ் மக்களின் போக்குவரத்தைச் சீராக்க எத்தனை முறை யாழ்ப்பாணம் போனார். போனவரிடம் பூநகரிப் பாதையில் நின்று பொதிகளைச் சோதனையிடும் வேலைசெய்கிறீர்களா என்று விண்ணப்பம் கேட்டிருக்கிறார்கள் புலிகள்.
விட்டால் போதும் என்று ஓடிவந்து, சோதனையிடும் வேலைக்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் எமது வேலை அதுவல்ல என்று விட்டார் அவர்
(9) ராணுவம் சோதனையிடக்கூடாது என்றால் குடாநாட்டுக்கு வெளியே தாம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று புலிகள் உத்தரவாதம் கொடுக்க வேண்டுமல்லவா. கொடுப்பார்களா?
ஆக மொத்தத்தில் வறட்டுத்தனமான பிடிவாதங்கள்- பொருத்தமற்ற வாதப்பிரதிவாதங்கள்- செத்துக் கொண்டிருப்பதோ மக்களும், கூடவே மனிதாபிமானமும்,
கிளாலிப் பாதையில் அவலமான போக்குவரத்து தொடரக்கூடாது என்றால் புலிகள் உடனடியாக தமது வறட்டுப் பிடிவாதத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும்.
பந்து புலிகளின் தரப்பில்தான் இருக்கிறது என்று ஐ.சி.ஆர்.சி கூட சொல்லிவிட்டது.
புலிகள் பிடிவாதம் பிடிப்பதால் பொதுமக்களை வரவே வேண்டாம் என்று கண்டிப்பான கடுமையான நிலையினை அரசு எடுக்குமானால் இ ழக்கப்படுவது மனித உயிர்கள் மட்டுமல்ல தமிழர்களின் நம்பிக்கைகளும் தான்.
விரோதிகளோடு பொருது சாதாரண மக்களோடு நெளிவு சுளிவோடு அணுகு-இது படைகளுக்கும் பொருந்தும் சகல ஆயுதம்தாங்கியவர்களுக்கும் பொருந்தும்.
இறுதியாக ஒன்று யாழ் குடாநாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் புலிகளிடம் இருந்துகூட தப்பிவருகிறார்கள். அவர்கள் அங்கேயே இருக்கட்டும் புலிகளோடு சேரட்டும் என்று காரியங்கள் நடந்தால் புலிகளுக்கே மகிழ்ச்சி சாதகம்
புலிகளின் ஆட் பற்றாக்குறையைத் தீப்பதற்கு அரசாங்கம் உதவி செய்யாது
தங்கள் பிரச்சினைக ஓடிவந்த மக்களுக்கு பெரும் விளம்பரங்க இலட்ச ரூபாய் ெ திட்டங்கள் யாவும் உரி அளவில் அளிக்கவி ಇಂದ್ಲಿ -signiégir- ಇಂದ್ಲಿ
மட்டக்களப்பில் நடைபெற்ற ஜனாதிபதி ஜனாதிபதி வரவில்லை என்பதுதான் நடைபெற்றுள்ள பன நடமாடும் சேவை ஜனாதிபதியின் உண்மையான காரணம் என்று அரசாங்கம் பார்க்கும் போது மிக
நடமாட்டமில்லாமலே நடைபெற்றுமுடிந்தது. இப்போது தெளிவாகக் கூறிவிட்டது. இருப்பதை மக்கள் ஜனாதிபதி வரமாட்டார் என்றதும் நிகழ்ச்சிகள் இத்தனைக்கும் பாதுகாப்பு நடவடிக்கை பெருமளவு பணம் : சோபையிழந்துவிட்டன. சுறுசுறுப்பும் அற்றுப் என்ற பெயரில் மட்டக்களப்பிலுள்ள அப்பாவிப் புகுந்துவிட்டதோ என் போய்விட்டது. பொதுமக்கள் சிலவாரங்களாக அனுபவித்த எழுந்துள்ளது. auf
ஜனாதிபதி டிபி விஜேதுங்காவுக்கு உடல் துன்பங்கள் வார்த்தைகளில் அடங்கா மக்களின் இத்தகைய நலமில்லாமை காரணமாகவே அவர் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொரு அதிகாரிகள் நடவடி வரவில்லை என்று ஆரம்பத்தில் அறிவிக்கப் பொலிஸ் வீதம் நிறுத்தப்பட்டது போல் மூன்று நாட்கள் பட்டது. செய்தித்தாள்களும் அவ்வாறே இருந்தது. பல மாதங்களாகத் திட்டமிட்டு விழாவில் மக்களுடைய கூறின. ஆனால் அத்தகவல் வெறும் பொய் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு இந்துசமய கலாசார என்பது புதன்கிழமை நடைபெற்ற வாராந்த ஏற்பாடுகளில் எங்கே ஒட்டை விழுந்ததோ பட்ட சேவைகள் செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட தெரியவில்லை. ஆகமொத்தம் ஜனாதிபதி குறிப்பிட்டனர். உத்தியோகபூர்வமான அறிக்கையிலிருந்து சேவை ஜனாதிபதி இல்லாமலேநடைபெற்றது. முதல் நாளன்று தெரியவருகிறது. பாதுகாப்புக்காரணமாகவே பலகாலமாகத் தீத்து வைக்கப்படாத அமைச்சுடன் தொடர்
ஒகஸ்ட் 8-14, 1993 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று நடந்த ஆனையிறவுச் சமர்!
லி குளின் தொகுை 602 ! இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
õTL
டுகளுக்கு முன்னர் ல் புலிகளுக்கும், படையினருக்கும்
மோதல் இட்ம்
ராணுவ முகாமை ஆயிரக்கணக்கான றுப்பினர்கள் கடும் த்தனர். ளோடு அனுப்பப் இயக்க உறுப்பி
தல்களில் இருந்து ாற்ற பாதுகாப்புப்
படையினர் வான்-தரை-கடல் DIT Ii Jj, 9; IIIBJ 9,6Mifla) மும்முனைத் தாக்குதல் மேற்கொண்டனர்.
அதில் இறந்த புலிகளின் தொகை இதுவரை இரகசியமாகவே வைக்கப்
பட்டிருந்தது.
கடந்த 317.93 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
ஆனையிறவு மோதலில் பலியான புலிகளுக்கான நினைவு தினக் கூட்டத்தில் முதல் தடவையாக Lalur Garf) si விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் நடைபெற்ற அந்த விழாவில் தமது தரப்பில் பலியானவர்கள் 602 பேர் என்று விடுதலைப் புலிகள் அறிவித் துள்ளனர். அதில் 599 பேர் தமது உறுப்பினர்கள் என்றும் 3 பேர் துணைப் படை உறுப்பினர்கள் என்றும் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆனையிறவில் பலியான புலிகள் இயக்க உறுப்பினர்களது நினைவாக நினைவு மண்டபம் ஒன்றும் கொடி காமத்தில் திறந்து வைக் கப் பட்டுள்ளது.
ல் நிலவரக்
பகிரங்க கூட்டத்தில் பொட்டம்மான்! புலிகளின் மறுப்பு புஸ்வாணமாகியது!!
(யாழ்ப்பாணத்திலிருந்து வர்மா)
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் என்று கருதப்படுகின்றவர் பொட்டம்மான் சேர்ந்தவர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சொந்தப் பெயர் சிவசங்கர்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர்.
காந்தி கொலையில் தமக்கெந்த என்றே புலிகள்
JIITOĝ6EJ சம்பந்தமும் இல்லை கூறிவருகின்றனர்.
G)լ յոլ լ լDլDIT6ԾՈ65r Glլ յայի விவகாரத்தில் இந்திய விசேச
பெயருடைய எவரும்
ராஜீவ் கொலை புலனாய்வு பிரிவினரால் குறிப்பிடப்பட்ட போது, அவ்வாறான தமது இயக்கத்தில்
இல்லையென்று புலிகள் முன்னர் அறிவித்திருந்தனர்.
புலிகளின் முன்னாள் யாழ் தளபதியான சதாசிவம் கிருஷ்ணகுமார்
என்கின்ற கிட்டு, புலிகளின் முக்கிய தலைவர்களின் ஒருவரான கோபாலசாமி
மகேந்திரராஜா என்கின்ற மாத்தையா ஆகியோர் பொட்டம்மான் என்றொருவர்
95LD57
இயக்கத்தில் எப்போதும் இருந்ததில்லை என்று மறுத்திருந்தனர்.
திரு மாத்தையா தமிழக சஞ்சிகையான நக்கீரனுக்கு முன்னர் அளித்திருந்த
பேட்டியொன்றிலும் அவ்வாறே தெரிவித்திருந்தார்.
கனடாவில் இருந்து
வெளியாகும் திரு. டி.பி. எஸ். ஜெயராஜ் ஆசிரியராக உள்ள செந்தாமரை என்னும் பத்திரிகையிலும் அப்பேட்டி மறுபிரசுரமாகியிருந்தது.
ஆனால் கடந்த 317.93 அன்று மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் நடைபெற்ற நினைவு தினக் கூட்டத்தில் பொட்டம்மான் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்தோடு நினைவு மண்டபத்தையும் திறந்து
வைத்தார்.
அன்று இரவு புலிகளின் குரல் வானொலியில் புலிகளின் மூத்த உறுப்பினர் பொட்டம்மான் என்று அவரது பெயர் குறிப்பிடப்பட்டது.
திரு. பொட்டம்மான் கூட்டத்திலும் உரையாற்றினார். எமக்கென்று ஒரு படை நிறுவமுடியுமென்று நிரூபித்தது ஆனையிறவுப் போராகும். தமிழரின் சுதந்திர வேட்கையை அது வெளிப்படுத்தியது என்று பொட்டம்மான் தனது உரையில் குறிப்பிட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவில் நடைபெற்றுவரும்போது
பொட்டம்மானை பகிரங்கப்படுத்தியது ஏன் என்பது புதிராக
ருக்கிறது!
5 வைத்தியம் தேவையான ந்துறை வைத்தியசாலை!
(நிந்தவூர் நிருபர்)
ளுக்குத் தீவு காண ஏமாற்றமே மிஞ்சியது. ளுக்கு மத்தியில் பல லவில் வகுக்கப்பட்ட ப பலனை போதுமான லை. இருப்பினும் தும் பணி ஓரளவு ஆனாலும் இத்திட்டங் பட்ட தொகையையும் விகளையும் ஒப்பிட்டுப் நீண்ட இடை வெளி ITGO TITLDGSai GOG). ரு சிலரின் பைகளில் ஐயப்பாடு வானளாவ பணம் தரும் பொது ஐயப்பாட்டை நீக்க 03, GIGCLIIIliasilip நடைபெற்ற சேவை கவனத்தைக்கவர்ந்தது. அமைச்சினால் நடத்தப் என்பதை பலரும்
இந்து சமய கலாசார IGOLII
அலுவல்கள்
கோட்டை முனையிலுள்ள அருள்மிகு வீரகத்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இடம் பெற்றன. சிறப்புப் பூசையின்போது லயத்துக்கென பெரிய குத்துவிளக்கொன்றை ராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் வழங்கினார்.
பல ஆலயங்களின் சி கேடுகள் பற்றி முறையிடப்பட்டது. சேதமடைந்த ஆலயங்கள் திருத்தப்படுவது தொடர்பாகவும் பிரஸ் தாபிக்கப்பட்டது. 30 ஆலயங்களுக்கு ஊக்கு விப்புத் தொகை வழங்கப்பட்டது. வணக்கத் தலங்கள், ஆலயங்கள் பெருவாரியாகச் சேதப் படுத்தப்பட்டுள்ளன. இதற்கென ஜனாதிபதி நிதியிலிருந்து 8 லட்சருபாய் ஒதுக்கப்பட்டி ருந்தது. இதில் சேதமடைந்த கோட்டைமுனை பெளத்த விகாரைக்கு 7 இலட்ச ரூபாவை ஒதுக்கிவிட்டனர். எஞ்சியுள்ள ஒரு இலட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கும் சத்துருக் கொண்டான் கண்ணகி ஆலயத்துக்கும் இந்துசமய கலாசார அமைச்சர் வழங்கினார். 65 அற நெறிப் பாடசாலைகள் மற்றும் சமய சார்பு மன்றங்கள் ஆகியவற்றுக்கும் ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கப்பட்டன.
சம்மாந்துறை மாவட்ட வைத்திய சாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு இயங்கிய கட்டிடத்தின் அவலநிலையையே இங்கு படத்தில் காண்கிறீர்கள். 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம்
D607 சூறாவளி ஒன்றின் போது இந்தக் கட டி ட த தனி கூரைத்தகடுகளும், ժռ600 պմ : சேத முற்றன. மாதங்கள் பல கடந்தும் இக் கட்டிட சேதத்தைத் திருத்தி அமைப் பதற்கு சம்பந்தப் பட்ட திணைக்களத் தினரோ - வடக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச் சோ முன் வர வில்லை பல்வேறு சிரமங்களுக்கும் அசெளகரியங்களுக்கும் மத்தியில் பிறிதொரு கட்டிடத்தில் தற்காலிகமாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு இயங்குவதற்கு ஆவன செய்துள்ளார் மாவட்ட வைத்திய அதிகாரி இது விடயமாக பல தடவைகள் சம்பந்தப் பட்டோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தும் பயனில்லை. எப்படி இருக்கிறது நமது நிருவாகங்கள்? மக்களுக்கான சேவைகள்!
இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சர் திருபிபி.தேவராஜ் அவர்களுடன் அமைச்சின் செயலாளர் திருகாதயாபரன், அமைச்சின் ஆராய்ச்சி அலுவலர் திருஎஸ்தெய்வநாயகம் மட்டக்களப்பு கலாசார அலுவலர் செல்வி தங்கேஸ்வரி கதிராமர், வடகிழக்கு மாகாண கல்வி, கலாசார விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் திரு.எஸ். எதிர்மன்னசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்து FINII gayIgU 9|60|Dófót ash).131 ரங்கள் ஆலயத்தில் நடைபெறுவதைக் கண்ட முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சர் திரு.அஸ்வர் தன் அமைச்சின் அலுவல்களை மட்டக்களப்பிலுள்ள பள்ளிவாசலில் நடத்தியிருந் தால் சிறப்பாக இருந்திருக்குமே என்று அங்கலாய்த்தார்.

Page 4
கடந்த வாரங்களில் வெளிவந்த எமது தினமுரசு புகார்பெட்டியில் பிரசுரமான மலையக பெருந்தோட்டப் பகுதி சம்பந்தப்பட்ட விடயங்கள் இ.தொ.கா. தலைவரும் சுற்றுலா கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் திரு.செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் கவனத்தை ஈன்றதுடன், புகார் பெட்டியில் புகார் விடயமாக அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது உத்தியோகஸ்தர் களுக்கு அறிவித்துள்ளதாக இப்புகார் பெட்டி" புகார்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த இ.தொ.கா. தகவல்துறை இயக்குநர் திரு.பி.அந்தோனி முத்து தெரிவித்துள்ளார்.
தெரணியகலை-மாலிபொட தோட்ட
அமைச்சர் தொண்டமான் கவனத்தில்
புகார் பெட்டியில்
ந்ெது ()006 மலசலகூட, சுகாதார வசதியின்மை விடயமாக தெரணியகலை பிரதேச சபை உபதலைவர் திரு.ரவிக்குமாரிடம் அப்பிரச்சினை தீர்வுபற்றி எடுக்க நடவடிக்கை வழிவகைப்பற்றி அமைச்சர் நேரடி கூறியுள்ளார்.
சிறியாத கல்விக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி பற்றி குறிப்பிடுகையில்
எந்த மக்களுக்காக இக்கல்லூரி அமைக்கப்பட்டதோ அந்த மக்களுக்காக தனது பங்களிப்பை அளிக்க தவறுவதன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. உரித்தானவர்களுக்கு பூரண பயனளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சில தோட்டங்களில் பெருந்
தோட்டப்பகுதிகளில் பாடுகள் எமது புகார் வந்ததல்லவா? அந்த கள் பட்டியலிட்டு திரு சாமி, பொதுக்காரிய தபால்பெட்டி 1294 முகவரிக்கு எழுதி அ பற்றிய நடவடிக்கை எ தகவல் தந்த திரு.பி. 25-31.07.93 ஆம் தி வெளிவந்த "பதுளை வித்தியாலய குை செய்தியினை கத்தரித் குடன் ஊவா மாகா தோட்ட தமிழ் கல்வி என்.சச்சிதானந்தனுக் துடன் அது பற்றிய விபரத்தையினையும் வேண்டியுள்ளார்.
குறைகள் தீரும் ருக்கும் மகிழ்ச்சியே.
பிரிந்தேயாக வேண்டிய சிறையில்
JE GOD@DILI I IT GOT I 7 Ifiliul IIT Golf7 GODIL !
(கண்டி நிருபர்)
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட 41 தமிழ் இளைஞர்கள் கண்டியிலுள்ள
பள்ளேகல இளைஞர் புனர்வாழ்வு முகாமில் இருந்தனர்.
அண்மையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியும் (ம
நடைபெற்றது.
லெப்டினன்ட் அபயரத்தின அங்கு உரையாற்றும் போது இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடிய சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் சகோதரர்களாக இங்கு புரிந்துணர்வுடன் பழகிவந்தனர்
என்று குறிப்பிட்டார்.
9; clú oifillLI பிராந்தியம் தனக்கென ஒரு பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் இன்றித்தவிக்கிறது. பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்த திரு.சி. நடராசமூர்த்தி கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாள ராக உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து
திரு.ஆர்.எம்.கே.தங்கராசா அந்த இடத்திற்குத் தற்காலிக நியமனம் பெற்றார். ஆனால் அவர் பதவி மாற்றம் பெற்றதையடுத்து மூன்று மாதங்களுக்கும் மேலாக மேற்படி பதவி நிரப்பப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் கையெழுத்திட வேண்டிய கடிதங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.கே தியாகராசா பார்வையிடும் வரைக்கும் காத்துக்கிடக்க வேண்டிய பரிதாப நிலைமை தோன்றி புள்ளது. இப்பதவி நிரப்பப்படாமை திருக்கோணமலைக் கல்விப் பிராந்திய நிருவாகத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடத் தக்கது.
தகவல்: க. கோணேஸ்வரன்
கண்டி இளைஞர் தடுப்பு முகாம் பயிற்சி நிலையத்தில் புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அங்கு குழுமியிருந்து இப்படி கமராவுக்கு முகம் கொடுத்தனர். (படம் கண்டி நிருபர்)
தT
குறைவில்லை திறனுக்கு தங்களின் "தினமுரசு 25.07.93இல் வெளியாகிய புத்தளம் நிருபர் தபாலகத்தின் திறன் குறைந்த சேவை" எனும் தலைப்பில் அறிந்தேன். அவ் அலுவலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தன் எ கேட்டுக் கொள்வதாவது என்னவெனில் குறிப்பிடப்பட்ட அ சமீபத்தில் ஒருவருக்கு வெளியிடத்தில் இருந்து ஒரு டயரி பார்சலில் வந் கரம் கிடைக்காமையும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தனையாம் திகதி எங்கிருந்து எ
Lib GNI
பதிவு பார்சல்) முறையில் அந்த டயரி அனுப்பப்பட்டுள்ளது என்பன சாதாரண, பதிவு இலக்கங்களையும், அப் பார்சல் எமது அலுவலகம் வ கிடைக்கவில்லையா என்பதையும் அல்லது இடையினில் ஏற்பட்ட தட உரியவருக்கு அப் பார்சல் அனுப்பப்பட்டுதான் கிடைக்கவில்லையா? ( கவனிக்கும் பொருட்டு எமக்கு அத் தகவல்களை தந்துதவும்படி இத்
தரமுயர்த்தப்படவேண்டிய SLITGOJID புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொத்தாந்தீவு என்னும் கிராமத்தில் இயங்கி வரும் உப-அஞ்சல் அலுவலகம், பக்கத்து கிராமங்களில் இயங்கும் வட்டவான், சின்னப்பாடு, சமீரகம ஆகிய மூன்று உபஅஞ்சல் அலுவலகங்கள் கொத்தாந்தீவு உப அஞ்சல் அலுவலகங்களுக்குப் பொறுப்பு
ஆகையால் கொத்தாந்தீவு உப-அஞ்சல் அலுவலகத்தை "அஞ்சல்" அலுவலகமாக மாற்றியும், தொலைபேசி மின்சாரம் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும்!
தகவல் எம்.ஏ.ஏ. ஜூனூத்
கொத்தாந்தீவு.
கொள்கிறோம்.
அன்புடன்
உபதபால் அதிபருக்கு உங்கள் மறுப்புக் கிடைத்தது. நன்றி.
டயறியை பறிகொடுத்தவர்
*
எமக்கு தகவல் தந்த எமது நிருபர் ஏ.எஸ்.புல்கியின் பதில் இதே
பெயர் முஹம்மது நவாஹிர்-மேலதிக விபரங்கள் எமது நிருபரிடம் கோரப்
என்று தீரும் பற்றாக்குறை
பத்தனை தமிழ் வித்தியாலயம் (பொறஸ்கிரீக்) ஆண்டு முதல் 8 வரை 315 மாணவர்களைக் கொண்டது. LIITILFU 0,20) மூன்று தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகள் இதில் கல்வி கற்கிறார்கள் 60x20 அளவு திட்டத்தைக் கொண்ட ஒரு மண்டபம் மாத்திரமே உள்ளது.
1994ம் ஆண்டு மாணவர் தொகை மேலும் அதிகாரிக்கும் 6¶ 6ùዘ" எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இட வசதியீனத்தை சமாளிப்பதற்காக இரண்டு நேர பாடசாலை நடைபெறுகிறது.
காலை 8மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பாடசாலை நடை பெறுகிறது. இதன் காரணமாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெரும் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளனர். எனவே மண்டபத் தேவையின் அவசியம் பற்றி பல அரசியல் தலைவர்களிடமும், கல்வி அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு இது வரை எந்த பயனும்
ஒருமண்டபம் எப்போது கிடைக்கும் தளபாடங்கள் எப்போது கிடைக்கும், எப்போது பிரச்சனைகள் தீரும் என ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்'
CUPU *** ിഞ
எங்கள் பகுதி நாங்கள் தினமுரசு அட்டன் நகரம் செ படிக்க வேண்டும். செல்லும் போது விடுகிறது. நாம் ஏ திரும்ப வேண்டியுள் வேண்டும் என் விடுவோம் தினழு இருக்க (UDLG) UITGES/
6ᎢLᎠg5l 600Ꭿ5Ꮷ6ill6Ꮣ) ஆவண செய்யும் கேட்டுக்கொள்வது
வாரம் ( ஞாயிறு தோறு LD 600/III 616) flo) ஒளிபரப்பப்படும் பெ நிகழ்ச்சியில் ஒளிபர திரும்பத் திரும்ப ஒ எத்தனையோ புதிய இருந்தும் ஏன் இப்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவிவந்த குறை பெட்டியில் வெளி தாட்ட பிரச்சினை GTLD.GTGI), GarcíaJj. ரிசி, இ.தொ.கா, கொழும்பு என்ற |ப்பினால் அவை க்கப்படும் என்று அந்தோணிமுத்து தி தினமுரசில் கலவன் தமிழ் பாடு" பற்றிய அதன் கட்டிங் ண சபை பெருந் அமைச்சர் திரு. அனுப்பியுள்ள நடவடிக்கை தந்துதவ
ால் அனைவ
DJIT LI DJ LD ாமத்திற்கு ன்சார 5)G3LIT SAİD ன்னார் நிருபர்) ன்னார் மாவட்டத் தாராபுரம் முஸ்லிம் த்திற்கு மின்சாரம் கும் வேலைகள் ரிதமாக நடைபெற்று றன. சன்ற ஆண்டின்
த் திட்ட நிதியில்
L GIlh.l slággillIGM ஹாஜ் எஸ்.எஸ்.எம். கர்ஹீலங்கா முஸ்லிம் ஸ்) மற்றும் ஜனாப் ஐயூப் (ஈரோஸ்) பார் முறையே 13 ம் 2 இலட்சம் ஆகிய சு களை ஒதுக்கீடு ருந்தனர். |ங்கு தற்போது Lb LD 360 680TUL) லகள் நடைபெற்று லும், அதிகமான மக்கள்
பெயர்ந்து வெளி டங்களில் வசிப்பதால் விநியோகம் வழங்க ம் ஏற்படலாம் எனத் |றது.
மூலம் "குறவன்குடி பற்றுள்ள விடயத்தை ன்ற வகையில் நான் |ந்த நபர் அதாவது ததாகவும் அது அவர்
பவாறான (சாதாரண தயும் அப்பார்சலின் துதான் உரியவருக்கு ங்களா என்பதையும், பான்ற விடயங்களை ால் எழுதிக் கேட்டுக்
இவ்வண்ணம்,
அ- குறவன்குடி,
T.
பட்டுள்ளன. ஆர்SS
L.gif)
பொகவந்தலாவ. படிப்பதென்றால் ன்று தான் வாங்கி
அப்படி வாங்க னமுரசு முடிந்து ாற்றத்துடன் வீடு ளது சாப்பிடாமல் றால் இருந்து ரசு இல்லாமல்
இக்குறை நீங்க தினமுரசு வந்து தவள ஆசிரியர்
1று பணிவுடன்
மாள் அசோகன்
பாகவந்தலாவ / திகதி பெ
இ النزله
alba, an தாறும்!
பிற்பகல் 2.30 பவாஹினரியில் ன்மாலைப் பொழுது slu LIIILGi)3.606IIGIII பரப்புகின்றார்கள். நல்ல பாடல்கள்
P
it." நொச்சியாகமம்.
|01
குறுக்கெழுத்துப் போட்டி இல-10
12
18
O
SSS SSS SSS SSSSSSSSS
இடமிருந்து வலம் 1. பெண்களின் கழுத்தையும் இதுபோல் இருப்பதாகக் கூறுவார்கள். 3. இந்திராவின் அரசியலுக்கு ராஜீவ் காந்தி இதுவாகத்தான்
இருந்தார். 5. சகல மதத்தினருக்கும் இது
வருவதுண்டு. 7. இது
தாங்காது வயிறு. 8. மழலையைச் சீராட்டும் போது
Փ-956/6/9/: 9. ராசிகளில் ஒன்று. 11. கழுவிவிட மறந்தால் உங்களையே கவிழ்த்து விடும். 12. ჟflau) கல்யாணங்களுக்கு இவரின் உதவி தேவைப்
இதற்குரிய
yr ffurfir 607 657 600 606) Lukši;
படுவதுண்டு. 13. சத்துள்ள பழங்களில் ஒன்று.
மேலிருந்து கீழ் 1 திரெளபதி இதைச் செய்தாள். இது நிறைவேறிய பின்தான் கூந்தலை முடித்தாள். 2. இவன் பேச்சு விடிஞ்சாப்
(BLIT.FJ. 4. புகையிலையின் மவுசுக்கு
துவும் ஒரு காரணம். 6. குதிரை (தலைகீழாக உள்ளது) 8. விண்ணிலே இருக்கிறது (கீழிலிருந்து மேல்நோக்கி உள்ளது) 10. உலோக வரிசையில் இதுவும்
ஒன்று. 11. அரைவாசி.
கூப்பனில் நிரப்பி
அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 14,893 இற்கு முன்னர்
எமக்குக் வேண்டிய முகவரி
கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள்.
அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-10 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-08 இற்கான சரியான விடைகள்
o
O)
குறுக்கெழுத்துப் போட்டி இல08ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. L16) GUIT GO)LJGM) Gij தர்கா நகர். 2. வே. குமாரசாமி ஹொரணை, 3. லோகா சந்திரன்
கொழும்பு-13 ஏ.எஸ்.எம். நிபாஹிர் Glg, ITj flåg,ø0L. 5. சோ. சிறிதரன்
பொகவந்தலாவை
இந்த அதிஷ்டசாலிகள்
0A வழங்கப்படும்.
தொங்குபாலத்தில் பங்கம்!
ஒவ்வொருவருக்கும் பரிசாக
6. சி. வசீகரன்
கண்டி 7. எஸ்.என். நஸீர்
புத்தளம். 8. 66). LIIGUf), LD திருகோணமலை, 9. கு. சகாயராஜா
நீர்கொழும்பு. 10. GTLD. God) 95 GMTIf)
நுவரெலியா,
95 GADITI
தலவாக்கொல்லை பகுதியை சேர்ந்த பெயார்வெல் எஸ்டேட்டி லுள்ள தொங்கு பாலம் கடந்த 12.5.93 ம் சேதமாகிவிட்டது
தனால் ப்பொழுது பாலத்தில் யாரும் செல்ல முடியாமல் இருக்கின்றது.
இக்காரணத்தால் பெயார்வெல் எஸ்டேட் மக்களுக்கும் லெமிலியர் கொளனி மக்களுக்கும் போக்குவரத்து சிரமம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் 4 கிலோமீற்றர் கடந்து வந்தே வாகனம் செல்லும் பாதையை அடையமுடிகிறது குறிப்பாக L TIL FIT 60)GA) LIDIT 6006)
ஒகஸ்ட் 8-14, 1993
மாணவரிகள் பெரும் சிரமம் அடைகின்றார்கள்
இதனால் மக்கள் சில அவசர தேவைகளைக்கூட பெரும் இன்னலுக்கு மத்தியில் பூர்த்தி செய்கின்றன.
இதைப்பற்றி இது வரைக்கும் தோட்ட நிர்வாகம் எந்த வித கவனமும் செழுத்தியதாக தெரியவில்லை.
இந்த பிரச்சனையை புற்றி எந்த தொழில் சங்கமாவது அக்கறை செழுத்தி தோட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு அல்லது வேறு வழிகளிலாவது இந்த தொங்கும் பாலத்தை புனரமைப்பதற்கான வழி வகைகளை வழி வகுத்து தரவேண்டு மென்று பொது மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கின்றேன்.
ஆர்.ரவிகுமார் ரகு தலவாக்கொல்லை.

Page 5
கடந்த காலத்தில் தலைநகர அந்தச் செய்தி வந்தபோது யாருமே குண்டுவீச்சுக்
9/LT gF]ILI610)61) ց 6) //T:U gՊաւDIT Ժ, ժ சொல்லக்கூடிய அரசியல் மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் சிறிசேன குரே, மறைந்த ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய வராக இருந்தவர்.
அவர் வெளிநாடு சென்று திரும் பியுள்ளார். நாடு திரும்பியவுடன் பொதுச் செயலாளர் பதவியை திரு. சுசில் முனசிங்கவிடம் கையளிப்பார் என்று ஒரு வதந்தி பரவிக் கொண்டி ந்தது. அப்படியொன்றும்
ல்லை. தொடர்ந்தும் இருப்பேன் என்று நாடுதிரும்பிய திரு.சிறிசேன குரே கூறியிருக்கிறார்.
இப்போதெல்லாம் தலைநகரில் அரசியல் வதந்திகள் இஸ்டம் போலப் பரவுகின்றன. முன்னர்
எனினும்
9) ԱԵից, Լյուսյւնւ
அதை நம்பவில்லை.
இந்தச் செய்தியின் நோக்கம் என்ன? புலிகள் மீது அபகீர்த்தி உண்டுபண்ணுவதா? மாத்தையா பெண்ணாசை கொண்டவர் என்று காட்டுவதா? அப்படியிருந்தால் நினைத்ததை விட நேர்மாறான விளைவையே அந்தச் செய்தி உருவாக்கியது.
மாத்தையா இலங்கை அரச உளவு நிறுவனங்களால் நன்கு அறியப்பட்டவர். அவரது சமீபகால புகைப்படங்கள் கூட அவற்றிடம் இருக்கின்றன. ஒன்றுக்கு பத்து தடை முகாம் களை தாண்டி மாத்தையா கொழும்பு வரமுடிந்தது என்றால் யாருக்கு வெட்கம்? பாதுகாப்பு பிரிவினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி வராதா? நல்ல வேளையாக யாரும்
af IT-5IILIG007 LDe கிறார்கள் மிருக்கிறார்கள் குண்டுவீச்சு குடாநாட்டில் முகாம்களை அ படையினர் கழு 956) I DT60T AD LLUIT மீன்களைப் டைனமைற் தடைவிதிக்கப்ப கடல்வள பாது செய்யப்படுகிற குடியிருப்பு புலி மு காம் க குடியிருப்புக்க போடுவது எட் டைனம்ைற் என்றால் பிடி லாம். குடியி
பொய்த்துப் பே
சூழ்ந்துவரும் ே
இப்போதில்லை. வதந்திகள் கேட்டு மக்களுக்கு அலுத்துவிட்டது
தலைநகரில் இருந்து வாரம் ஒரு சிங்களப் பத்திரிகை தோன்றிக் கொண்டிருக்கிறது.
GAN (UB) SUSIT 600677 இரண்டாக மடித்துக்கூட வார இதழ் என்று வெளியிடுகிறார்கள்.
அதிகமான பத்திரிகைகள் 6) ICD 6195 ஒன்றும் g560ᏗfᎠᎱᎢ60Ꭲ იჩlჟruJLDGü al).
பத்திரிகை சாம்ராஜ்யம் நடத்தி தாம் கொடுப்பதை மட்டுமே வாசகர் படிக்க வேண்டும் என்று நினைக்கும் சில பத்திரிகை முதலாளிகள் மட்டும்தான் கவலைப்படுவார்கள்.
எனினும் தோன்றும் பத்திரிகைகள் பத்திரிகை உலகை பலப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.
கொழும்பில் இருந்து வரும் சில புதிய சிங்களப் பத்திரிகைகள் கற்பனைக்கு அதிக வேலை கொடுக்கிறார்கள்
што)/й0 கற்பனை என்று
பின்குறிப்பாய் போட வேண்டிய செய்திகளை உண்மைச் செய்திகளாக வாசகர்களை நம்பவைக்க முயலு கிறார்கள்
பிரபாகரன் கொழும்பில் வந்து தங்கியிருப்பதாக ஒரு பத்திரிகை கற்பனையின் ഉ ' ').j(''); போயிருந்தது.
வடக்கு-கிழக்குச் செய்திகள் குறிப்பாக வடக்குச் செய்திகள் சரிவரக் கிடைப்பதில்லை என்பதால் அந்தப் பத்திரிகைகள் சில தாம் நினைப்பது போல அங்குள்ள நிலமைகளைச் சித்தரித்து விடு கின்றன.
பொறுப்பு வாய்ந்த பத்திரிகை நிறுவனம் ஒன்றுகூட முன்னர் ஒரு செய்தி வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.
புலிகளின் பிரதித் தலைவராக இருந்த கோபாலசாமி மகேந்திரராஜா என்னும் மாத்தையா கொழும்புக்கு வந்து நுகேகொடையில் தங்கி யிருந்தார் என்றும், தனது காதலியைச் சந்திக்கவே அவர் வந்ததாகவும் அந்தச் செய்தி சிரிப்பூட்டியது. அந்த நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையில்
jpgE GiuL", 8 -- 14 ,
1993
0.
g՞րիլլ, ցրg: எடுத்துக்கொள்ளவில்லை.
புலிகள் தங்களை குறைசொல்ல
அந்தச் செய்தியை
தாங்களாகவே எத்தனையோ தவறுகளை உருவாக்கித்தந்து கொண்டிருக்கிறார்கள்.
சுட்டிக்காட்ட வேண்டிய தவறுகளை கவனியாது இருந்துவிட்டு இட்டுக்கட்டல்கள் எதற்காக என்று தெரியவில்லை.
மறுபுறத்தில் - அரசியல் வாதிகளை நரகல் நடைகளால் துாற்றுவதும், அம்பலப்படுத்தல்கள் என்று கூறிக்கொண்டு கையாலும் மடி யாலும் போட்டு கதை புனைவதும்தான் பத்திரிகைச் சுதந்திரம் என்று கருதிக் கொள்கி றார்கள். அப்படித்தான் என்று யாரோ அவர்களுக்கு பொய் சொல்லியிருக்க வேண்டும்
நாயே-பேயே என்று விமர்சிக்கும் அளவுக்குக் கூட ஒரு சிலர் போய்விடுகிறார்கள்.
இது பத்திரிகைச் சுதந்திரமா? அல்லது துஸ்பிரயோகமா என்று அவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்ப
LDIT6) 5) 5T 60T அறிகுறிகள் தெரிகின்றன.
இராணுவத்தளபதியும் பிரதமரும்
வடபகுதி இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்துள்ளார்கள்
பேச்சுவார்த்தைச் சூழ்நிலைகள் நல்லெண்ணச் சமிக்கைகள் என்ற விமர்சன வித்தகர்களின் கணிப் புக்களை நடப்புக்கள் பொய்யாக்கியே
வருகின்றன.
போர்விமானங்கள் யாழ்குடா நாட்டின் ○spa)frcm பறந்து திரிகின்றன.
தரையில் புலிகளின் வாகனங்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் சிறிச் செல்கின்றன.
அமைதி வரவேண்டும் என்கின்ற
மக்களின் கனவுகள் பொய்யாகி கானல்நீராகி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு வானத்தையும்-பூமியையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட
GöøT (6) GBLUT லக்குகளே
கூறும் விமா G) ց-մյաaՆIIլD, լ
தலைமைதான்
வேண்டும்.
GULL JG5g5) களுக்கு விஜய Ποδοθού ፴። அவசியத்தை வ படையினரை ஆர்வத்தை சமாதானத் நாட்டமிருக்கிறது இருக்கிறார், !
வேண்டியதே.
தீர்வுக்கு ஒருபுறமிருக்க, ΘΤοΟOToOOTTET EGO)OYT
கொள்ளும் பாடுகளும் அ இது புலிகளு என்று மறைந்த கொண்டு இன்ன இளைய பிரத வருமே சொல் ஆனால் ( புலிகளையும்வேறுபடுத்தி იჩევს ვუიფის).
ஆயிரம் : Glgւնա(Լpւգլար: செய்துவிடுகிறது போது சேகு சொன்னதாக
அரசின் பாதுகாப்புப் களினதும் தொனிக்கும் யாழ்பாணத்தின் போடப்படும் ց,6Ո6ծր 6)յր ց: விமானக் குண்டு புலிகளுக்கு L5)ëfgFLD. 醬 சிரமமும் இல்
6) ՈւDIThԾrմ: யாழ்ப்பாணத்தி வந்தால் நிலை புலிகளின் 6) 19yY924LʻL 9-, LDd செய்கின்றன.
புலிகளின் பாணத்தில் உ6 அதிருப்திகள்
அந்த அ; சாதகமாக்கிக் ஏனைய தமி காத்திரமான முன்வைக்கவி சந்தர்ப்பங்கை வருகிறது.
9/DJdf? uLu Gi) பேச்சுக்கள்என்ற அளவே விடுகின்றன.
அரசியல் முன்வைக்கப் வெற்றிபெறுவ சிந்தனை பாது D LIT GJL I LITI துள்ளது.
 
 
 
 
 
 
 

SLLSSLLS
sifatör 95TT GOOTLIDIT, கள் பலியாகியிருக் பாதிக்கப்பட்டு
க்கள் மூலம் யாழ் உள்ள புலிகளின் மித்துவிடலாம் என்று தினால் அது ஒரு மாகவே இருக்கும்.
பிடிக்க கடலில் உபயோகிப்பதற்கு டுள்ளது. மீன்வளாப்புக்காக அப்படிச்
கள் மத்தியில் உள்ள O)6. அழிக் க மத்தியில் குண்டு படி நியாயமாகும்.
வைக்கும் மீனவனை து உள்ளே போட நப்புக்கள் மத்தியில்
யுத்தம் புரிவதென்பது ஒரு கையை Lf sor LL DLDII af 95 L Lj LLU LI Lசண்டையிடுவது போன்றதே
எந்த யுத்தத்திற்கும் ஒரு அரசியல் குறிக்கோள் இருந்தால் மாத்திரமே அது வெற்றியடைய முடியும்.
9/ U FILLU GÜ தீர்வொன்றை முன் வைத்து அதனை நடை முறைப்படுத்த உள்ள தடைகளைக் களைவதாக இருக்குமானால் மக்களின் ஆதரவையும் அந்த களைதல் நடவடிக்கை பெறமுடியும் புலிகளிடமும் தெளிவான அரசியல் குறிக்கோள்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
தமிழீழம் தாகம் என்ற கோசத்திற்கப்பால் தமிழ் பேசும் மக்களைப் பற்றிய அக்கறைகளை அவர்களது நடவடிக்கைகள் பிரதிபலிக்கவில்லை.
சமயத்தில் வன்னியிலும்மட்டக்களப்பிலும் ஏனைய தமிழர் அமைப்புக்களில் சில லொறிகளிலும்
BOOTO), UB (OIB)
மேகங்களும்!
' (Salf. G-d, furt got தாக்கப்பட்டதாகக் reorg, Goet at a got பாதுகாப்புப் படைத் பதில் சொல்ல
இராணுவத் தளங் ம் செய்த பிரதமர் மாதானத் தீர்வின் லியுறுத்தியிருக்கிறார். உற்சாகமூட்ட போர் Toggl | 6) Ոal) 60) օՆ - ர்வில் அரசுக்கு து என்றே சொல்லி இது வரவேற்கப்பட ஆனால் சமாதானத் புலிகள் வருவது அரசின் சமாதான தமிழ் மக்கள் புரிந்து
5) ,, 60) ց: ԱՈaՆ மைய வேண்டும். ருக்கு எதிரான யுத்தம் த ஜனாதிபதி முதல் பிற ஜனாதிபதி மற்றும் மர் உட்பட அனை லியிருக்கின்றனர். LJms ompmamsge7 பொதுமக்களையும் ார்ப்பதாகத் தெரிய
துண்டுப்பிரசுரங்கள் தை ஒரு குண்டு கியூபாப் புரட்சியின் வேரா அப்படிச் ஞாபகம்.
தலைவர் களதும் L160L 2 (UT4).5/Trf நல்லெண்ணம் கருத்துக்களையும்விமானம் மூலமாக துண்டுப் பிரசுரங் கங்களையும் ஒரு பழுதாக்கிவிடுகிறது. பிரச்சார செலவு L TipTiġieġFIT Uġig9 jbels T GOT Ծ)G1),
குண்டுவீச்சுக்களே ற்குள் இராணுவம் விபரீதமாகும் என்ற பிரச்சாரத்திற்கும் കഞ്ഞിനെ 9|#Fഥഞ്ഞLu്
மீதும் யாழ்ப் ள மக்களிடம் நிறைய நிலவுகின்றன.
ருப்திகளை தமக்கு கொள்ளும் வகையில் ழ் அமைப்புக்கள் செயல்பாடுகளை அரசும் ள தவற விட்டே
தீர்வு பற்றிய வெறும் பேச்சுக்கள் ாடு மட்டுமே நின்று
தீர்வு ஒன்று டாமல் யுத்தத்தில் து சாத்தியமா என்ற ாப்பு சம்பந்தப்பட்ட ங் களிலும் எழுந்
tra
(DJ
(grc)
பொதுமக்களின் போக்குவரத்து விடயத்தில் புலிகள் காட்டும் மந்தமான அணுகுமுறை ஒன்றே புலிகள் மக்களின் நலன் குறித்து கொண்டுள்ள ஈடுபாட்டின் அளவுக்கு போதுமான அளவு கோலாகும்.
ஏனைய தமிழ் அமைப்புக்கள் மீது ஜனநாயக விரோத நிலைப் பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் ஜனநாயக பலத்தை திரட்டுவதில் புலிகள் அலட்சியம் காட்டுவது துலக்கமாகிறது.
ஏனைய தமிழ் அமைப்புக்களும் தவறுகள் விடாமலில்லை. புலிகள் தமிழர்களிடம் கப்பம் பெறுகிறார்கள் என்று கண்டிக்கப்படுகிறது. அதே
வியாபாரிகளிடமும் தமது நிதித் தேவைகளுக்கு LJ 600TL5 பெறுகிறார்கள்.
துரதிஸ்டம் என்ன வென்றால் எதிர்தரப்பு மீது குற்றம் சாட்டிக் கொண்டே அதே தவறுகளை குற்றம் சாட்டுகிறவர்களும் செய்வதுதான். விளைவு மக்கள் யார்மீது நம்பிக்கை கொள்வது என்று தெரியாமல் நடப்பது நடக்கட்டும் என்று நிகழ்ச்சிகளின் போக்குகளை
பார்வையாளர்களாக இருந்து நோக்குகிறார்கள்.
LIT Goa LIGITTJ, LDJ, U,677
இருப்பது தெளிவற்ற அரசியலுக்கு மிக வசதி அதன் தேவையும் இடையூறு செய்யாத செய்யத் துணியாத பார்வையாளர்கள்தான்.
அதிரடி அய்யாத்துரை

Page 6
  

Page 7
டிப் பிறப்புக்கு நாளை
விடுதலை ஆனந்தம், ஆனந்தம் தோழர்களே.
என்ற பாடல் வரிகள் ஆடி
மாதத்தின் சிறப்பை எடுத்தியம்புவதாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் நவாலியூர் பெற்றெடுத்த 'தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் பாடிய இப்பாடல் ஆடி மாதம் கொண்டு வரும் குதூகலத்தையும், அக்குதூகலத்தில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்கெடுப்பதையும் LIITLLI LIT6615Ta, இருக்கின்றது.
ஆடி மாதம் இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வளங்குகின்றது. ஏனெனில் ஆடிமாதத்தை அண்டிய காலப்பகுதியிலேயே வட இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவம் ஆரம்பமாகின்றது.
நல்லைக் கந்தன் உற்சவம் வடபகுதியினர் அனைவரையும் பக்திமயப்படுத்தும் அபூர்வ சக்தி கொண்டது.
அதேவேளை ஆடிமாதத்திலேயே
கண்டி மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க 6Ꭲ ᎯEᎶᏁ) பெரஹர ஊர்வலமும் இடம்பெறுகின்றது.
இலங்கையின் சிங்கள பெளத்த மக்களுக்கு இந்த பெரஹர உற்சவம் மத ரீதியாக மட்டுமல்லாமல், கலை, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதொன்றாகவே விளங்குகின்றது. இவை தவிர தலைநகரான கொழும்பு மாநகரிலும் ஆடிவேல் விழா ரம்மியமான உற்சவகாலச் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் கொழும்பிலுள்ள இந்திய வம்சாவளிச் செட்டிமாரினால் நடத்தப்படுவதே இந்த ஆடிவேல் D - DağF6)JLD).
இலங்கையின் பிரபல கலைஞர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து உறவாடி சிறந்த முத்தமிழ் விருந்தை வழங்குவதாக இந்த ஆடிவேல் உற்சவம் விளங்குகின்றது. ஆடிவேல் விழாவில் பங்கெடுத்துக் கொள்ளாத தென்னிந்திய இசைக் கலைஞர்கள் எவருமில்லை என்று கூறுமளவுக்கு, ஷேக்சின்ன மெளலான உள்ளிட்ட தவில், நாதஸ்வரக் கலைஞர்கள், மற்றும் கர்நாடக இசைப் பாடகர்கள் பலரும் கடந்த கால ஆடிவேல் விழாக்களில் பங்குபற்றிய வர்களாகவே காணப்படுகின்றனர். தென்னிந்தியக் கலைஞர்களில் நாதஸ்வர வித்வான் ஷேக்சின்ன மெளலானா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவராக இருக்கின்றார். கலைஞர் ஷேக் சின்ன மெளலானா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராவார். யினும் இவரது நாதஸ் வர சையுடன் இந்துக் கோயில்களில் சுவாமி வீதி உலாவ நடத்துவதை ஓர் அலாதியான அனுபவமாகவே தமிழகத்தவர்கள் கருதி வருகின்றனர். எனவே கொழும்பில் இடம் பெறும் இந்த ஆடிக்கால உற்சவமும் இன. மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு
சூழ்நிலையையே உருவாக் கி விடுகின்றது.
மேலும் இலங்கையின்
தென் கோடியில் அமைந்துள்ள கதிர்காமக்கந்தன் ஆலய உற்சவமும் ஆடி மாதத்திலேயே 9)լ լb பெறுகின்றது. இந்த உற்சவத்துக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து மக்கள் கூடுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.
ஆடிக் காலம் இவ் வாறு இலங்கையர்கள் அனைவரையும் ஒரு பூரணமான உற்சவகாலச் சூழலை அனுபவிக்கத் துரண்டும் சக்தி வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் ஆடிக் காலத்தின் இத்தகைய மகிமைக்கு கண்திருஷ்டிபட்டது போலவே பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிக்கலவரம் பெருந்தியாக கொளுந்து விட்டெரிந்திருந்தது. எதுவுமறியாத S(Ú(alli, hósöUökú (0éköál தென்னலங்கையில் காடையர் கூட்டத்தின் களியாட்டத்துக்கு இரையாகியிருந்தனர்.
1983ம் ஆண்டு இடம்பெற்ற டிக் கலவரம் இலங்கையின் னப்பிரச்சனை வரலாற்றில் எதுவும்
புதிதானதல்ல. 1958ம் ஆண்டிலும் இலங்கையில் இனக் கலவரம் பூதாகாரமாக வெடித்திருந்தது. தொடர்ந்து 1977ம் ஆண்டிலும் இனக்கலவரம்இடம்பெற்றிருந்தது.
ஆனால் க் கலவரங்கள்
அனைத் துக்கும் LD (U) L LÐ சூட்டுவதுபோலவே 1983ம் ஆண்டின் ஆடிக்கலவரம் இலங்கையை அன்று ஆட்டங்காணச்செய்திருந்தது.
எதுவுமறியாத அப் பாவிதி
ஒகஸ்ட் 8-14, 1993
தமிழ்பேசும் மக்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உடுத்த உடுபுடவைகளுடனேயே விரட்டி யடிக்கப்பட்டிருந்தனர்.
வன்முறையை விரும் பாது தமிழர்களுக்கு அபயமளிக்க முன்வந்த சிங்களப் பொதுமக்களில் அநேகர் காடையர் கூட்டத்தை எதிர்கொள்வதில் தோல்வியையே தழுவியிருந்தனர்.
தமிழர்களுக்குச் சொந்தமான
வீடுகள், வாகனங்கள், வியாபார ஸ்தலங்கள் என்பன யாககுண்டத் தினுள் விழுந்தவை போல தீப்பிழம்பாகி யிருந்தன.
இத்தகைய கொடிய ஆடிக்கலவரம் இடம்பெற்று ஒரு தசாப்தம் தற்போது பூர்த்தி யடைந்துள்ளது.
ஆனால் இலங்கையின்
இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான
நடவடிக் கைகள் , வீரியமாக நடைபோடுவதைவிட (LPL-LDITஅடி மேல் அடியெடுத் து
வைப்பதாகவே காணப்படுகின்றன.
1983ம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த பத்து ஆண்டுகளில் தோன்றிய வன்முறைகள் பல்வேறு பரிமாணங்களையும் பெற்று, இரு நாடுகளுக்கும், அவற்றின் பை
அணிகளுக்குமிடையிலான ஒரு மோதல் இடம்பெறுவதையொத்த சூழ்நிலை யையே இன்று உருவாக்கி விட்டுள்ளது.
இலங்கையில் இனக்கலவரத்தின் தாக்கத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுவதாக அவசரக்காலம்-58 (Emergency-58) என்ற ஆங்கில நூல் விளங்குகின்றது.
இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவரான திருதாளி வித்தாச்சி (Tarzie wittachi)என்பவரே இந்த நூலை எழுதியிருந்தார்.
திருதாளி வித்தாச்சி 1958ம் ண்டில் இலங்கையின் ஒப்ஸோவர் ဂြိုးမျိုးဖြိုး) பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்திருந்தார்.
அப்போது தமது காரியாலய அறையின் ஜன்னல் ஊடாக அப்பாவித்தமிழர் ஒருவர் தாக்கப்பட்ட காட்சியைக் கண்டதையடுத்தே தாம் அந்த நூலை எழுத முன்வந்ததாக திரு. வித்தாச்சி குறிப்பிட்டிருந்தார்.
1958ம் ஆண்டில் வெடித்திருந்த இனக்கலவரத்தையும், அதனைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறியிருந்ததையும் அப்பட்டமாக அந்த நூலில் திரு.வித்தாச்சி சுட்டிக்காட்டி uÝMUbibig5 Tf.
தமிழ்ப்பேசும் மக்களுக்கு எதிராக தென் னரிலங்கையில் வெடித்த இனக்கலவரத்தின் கொடுமையை தென்னலங்கையரும் , பிரபல பத்திரிகையாளருமான திரு. தாஸி Q\!\ \\ \y96. El QQVeh W6) வடிவம் கொடுத்து வர்ணித்திருந்தார். எனவே 1958ம் ஆண்டு தமிழ்பேசும் மக்களுக்கெதிராக ஆரம்பித்த வன்முறைகள் இன்றுவரை ஒரு தீராத நோயாகவே இரந்து வருகின்றன.
அரசியல் ரீதியாக இனப் பிரச்னைக் குத் தீர் வொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் யாவும் aFGDI JAL) (BLIta apa II , Gal காணப்படுகின்றன. அத்துடன் இராணுவ ரீதியிலான அணுகுமுறை ፴, 60 6ኸ| முன் னெடுப் பதற்கும் திராணியற்ற நிலையிலேயே இலங்கை அரசு காணப்படுகின்றது.
ஆனால் அப்பாவித் தமிழ் பேசும் மக்களின் நிலையோ வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்லாது, தெற்கிலும்
தாக்கி
கெடுபிடிகள் அவர்களின் நாள நிச்சயமற்றதாகவும் இந்நிலையில் இனக்கலவரத்தின் நிறைவை அனு தமிழீழ விடு: இயக்கத்தினரும் தீவுப்பகுதியில் இர
இராணு பலத்த சேதத் விட்டிருந்தனர்.
தமிழீழ விடுத இத்திடீர் தாக்கு நடவடிக் கைகள தளாச்சியடைந்து என்பதனையே பு இருக்கின்றது.
மறுபுறத்தே இ நிலைப்பாட்டைக் இனப்பிரச்சனையி இலங்கை மிகவு டுள்ளதை நன்குணர்ந்துள்ள த காணப்படுவதாக
ஜனாதிபதியின்
ஆலோசகர்களில் பிரட்மன் வீரக்கோ பத்திரிகையாளர் வெளியிட்டபோது, மூலம் நாம் ந படித்துள்ளோம் (555.T.
எனவே ஆட பத்தாண்டுகளில் விளைவாக நா நஷ்டத்தை தெ
 
 
 
 
 

நிறைந்ததாகவும், ாந்த வாழ்க்கைகூட காணப்படுகின்றது.
1983ம் ஆண்டு பத்தாவது ஆண்டு டிப்பதாகக் கூறி லைப் புலிகள் வடக்கே முல்லைத் ாணுவ நிலைகளைத் பத்தினர் தரப்பில் தை ஏற்படுத்தி
லசுவது- இராஜதந்தி
துள்ளவர்களாகக் காணப்படுகின்ற போதலும் , தர் வொண்றைக் கொண்டுவருவதிலேயே திக்குத்திசை தெரியாதவர்களாகத் தடுமாறி நிற்கின்றனர்.
லைப் புலிகளின்
தல், இராணுவ ல் அவர் கள்
ഖിLഖിന്റെ ഞെ
vůLC56135516)195TB,
லங்கை அரசின் கவனிக்குமிடத்து ன் தாக்கத்தினால் ம் பாதிக்கப்பட் ஆட்சியாளர்கள் ன்மையே தற்போது இருக்கின்றது.
T Dudll
தென்னிலங்கையில் நிலவும் அரசியல் நிலவரத்தை ஆராயும்போது, நாட்டின் பிரதான பிரச்னையாக விளங்கும் இனப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்கான அணுகு முறைகளை விரைவுபடுத்துவதைவிட, எதிர்க்கட்சிகளின் உட்பூசல்களைப்
பெரிதுபடுத்தும் தன்மையே தற்போது முக்கியம் பெற்றதாகக் காணப்படுகின்றது.
இதுதவிர அரசியல் அமைப்பிலும் மாற்றத்தைக் கொண்டுவந்து நாட்டில் புதிய நிர்வாக (Up 60 sp60 U. ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை
நன்கு அறியக்கூடியதாக இருக்கின்றது. தற்போது புதிய அரசிய லமைப்புப் பற்றியே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
அரசியலாளர்களும், புத்திஜீவி களும் கூட அரசியலமைப்பு ரீதியாக
ஒரு மாற்றம் ஏற்படுவதையும், ஆட்சி, அதிகாரமுறைகளில் புதிய திருப்பம் ஏற்படுவதையுமே விரும்புப வர்களாகக் காணப்படுகின்றனர்.
ஆனால் புதிய அரசியலமைப் பானது வெறுமனே ஆட்சி, அதிகார விடயங்களில் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவருவதுடன் மட்டுமல்லாது, இனப்பிரச்சனைக்குத் தீவொன்றைக் காணும் வகையிலும் மாற்றம் பெற்றதாக அமைந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை
வன்முறைகளும் , இராணுவ ரீதியிலான நடைமுறைகளும் நீடிப்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே பாதிப் பை ஏற்படுத்துவதாகவே காணப்படு கின்றது.
அரசியல் ரீதியாக வட்டமேசை மகாநாடுகளையும், பேச்சுவார்த்தை களையும், வாதப் பிரதிவாதங் களையும் நடத்தியபோதிலும் தீர்வொன்றைக் காண்பதற்குத் தவறியவர்களாகவே ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியாளர்கள்
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது இனப் பிரச்சனைத் தீர்வொன்றுக்கே முதன்மையளிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இல்லையேல் இலங்கையின் இனப்பிரச்னை ஒரு தொடர்கதை
IIIIT4,036). மாறிவிடுவதுடன், எதிர் கால ச் சந்ததியினர் சர்ச்சைக்குரிய வடக்கு-கிழக்குப் பகுதியை ga ri அந் நியப்
பிரதேசமாகவே நோக்கும் சூழ்நிலை தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விடும் எனக் குறிப்பிடலாம்.
ஒருவரான திரு. yr Un. L. --9/630.160)LDulais) களிடம் கருத்து இனக்கலவரத்தின் ல்ல பாடத்தைப் என்று குறிப்பிட்டி
சியார்கள் கடந்த
இனப்பூசலின்
அடைந்துள்ள எளிவுற உணர்ந்
) TILI.,n
ஆராய்வதிலும் ஆர்வங்காட்டும் நிலை காணப்படுகின்றது.
புதிய அரசியலமைப் பை உருவாக்குவதில் காட்டப்படும் நாட்டம் வரவேற்கப் படக் கூடியதாகவே
விளங்குகின்றது.
ஏனெனில் இனப்பிரச்னையைப் பொறுத்தவரை, அப்பிரச்னையைத்
தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக் கைகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதை
எனவே மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளான இனி ஒரு விதி செய்வோம் அதனை எந்த நாளும் காப்போம் என்பதற்கிணங்க புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத் தும் பட்சத்தில் அதனை இந் ாட்டின் புதிய தலை விதியாக வடிவமைத்து அனைத்து மக்களும் அதனைப் போற்றும்படி செய்வதே இன்றைய சூழலில் இன்றியமையாத தாகின்றது.

Page 8
BIJI, GIT அழகானவர்கள்தான்
அழகாக சில குறிப்புக்கள்!
யும் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்த பின்பு, தண்ணீர் கொண்டு முகத்தைக்
கழுவுங்கள் முகத்திற்குப் புத்துணர்ச்சியும் பளபளப்பும் ஏற்படும். ܨܘ-?
படுக்கப் போவதற்கு முன்பாக முகத்தில் இருக்கும் அனைத்து
மேக்கப் சாதனங்களையும் சோப்புக் கொண்டு சுத்தமாகக் 4 கழுவிவிடுங்கள். இப்படிச் செய்வதனால் சருமம் A. பாதுகாக்கப்படும்.
உலர்ந்த சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது வேறு தாவர எண்ணையைத் தடவி வருவது நல்லது. தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடம்பின் கொழுப்புச் சத்தைக் குறைத்து உடலை மெருகேற்றும்.
LGOL Gagitangiti, si Goe) #ါးကြီး தனியே سيساع முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்த பின்பு தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சுருக்கம் ஏற்படாது பாதுகாக்கும். இனிப்பு வகைகள், சொக்கி
* மருந்து கலந்த ★
அல்லது அதிகம் ஆல்கலைன்
கலந்த சோப்புக்கள் சருமத்தைப் பாதிக்கும். பாசிப்பயறு அல்லது உளுத்தம் பருப்பு ᏓDIᎢ ᎧᎫ சருமத்திற்கு ஏற்றது. முகத்தின் சுருக்கத்தையும், சருமத்தின் முதிர்ச்சியையும், வெயிலின் பாதிப்பால் சருமத்தில் ஏற்படும் உபாதைகளையும், தடுக்க விற்றமின் 'சி சாப்பிடுவது நல்லது. மாத்திரையாகவும் சாப்பிடலாம். அல்லது சிட்ரஸ் பழச்சாறுகளாகவும் சேர்த்துக் G), IT GÖTGATGJITLD. உருளைக் கிழங்கு, அல்லது வெள்ளரிக்காயைச் சிறு வட்ட வடிவத்துண்டுகளாக வெட்டி O நிமிடங்கள் கண்களைச் சுற்றி வைத்திருந்தால், களைப்பின் காரணமாகக் கண்ணைச் சுற்றி இருக்கும் வீக்கம் குறையும். பாசிப்பயறு LDIITOJ ஒரு தேக் கரண் டி, பால் ஒரு தேக்கரண்டி எடுத்து, இரண்டை
ளேட்டுக்கள் உடம்பில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். கொள்ளு கொழுப்புச் சத்தைக் குறைக்கும். தினமும் கொள்ளில் சூப் செய்து ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைத்து உடலை அழகுபடச் செய்யும் வெள்ளைப் பூண்டிற்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.
ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட
பின்பும், மற்றும் காலையும், இரவும் பிரஷ் கொண்டு பற்களைச் சுத்தம் செய்து வந்தால்
பல் பளபளவென இருக்கும். வெடிப்பு உள்ள பாதத்தை 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் தினமும் ஊறவைத்துப் பின்பு நீரை நன்றாகத் துடைத்து எடுத்து விடுங்கள். சலிசிலிக் அசிட் களிம்பைத் தொடர்ந்து தடவுங்கள் வெடிப்பு மறைந்த பின்பு வெஸ்லின் தடவி வந்தால் மீண்டும் வெடிப்பு வராது.
அவளுக்காக. இத்தனை காலமும் எனக்குள்
தவமிருந்து
களைந்து புறப்படுகின்ற இந்த வார்த்தைகள். வாழ்வின் பாதிவரை 5IU மேகத்தினுள் புதைந்த
616õ)ooI மீட்டு வந்தவளுக்கு இந்தக்
காய்ந்த 6)Ժգպմ: பூக்களை பிரசவிக்க ஆசைப்படுகிறதே அதுவும். இந்த வார்த்தைகள் வெறும் பிரவேசம்
பிரசவமும் கூட
@(ዐ5
பூவிழி
o இதயத்தினுள் புகுந்து
விழா எடுத்தபோது 2) Lóir GBG தெரிந்த வார்த்தைகளின் GITUGS) GSTUGI இவை
Gigil சோலைக்குள் தெரிகின்ற புதுச் ፴..6ö}GOT ‰611 அத்தனையும் இனி
οι οποίησδη நீராடலுக்கு.
இம்முறையும் சூடான எண்ணங்களால் நிரம்பியதால் கிண்ணம் படு சூடு படவேண்டிய சூடுதான்.
திரும்பவும் திரும்பவும் விமானங்கள் வட்டமிடும் தீ முட்டைகளை உமிழ்ந்து மேற் சென்று மறையும்
குண்டு குழியுமாய் எனது நிலம் : பிளந்து சிதறும் செந்நீர்க் குளங்களிலே
தேசம் குரலொடுங்கி மெல்ல மெல்லச் சாகும்
Didi,,GB6mm காரணங்கள் அறியாராய் காவாகிக் கொண்டிருப்பார் இழப்பதற்கு உயிர் அற்றுப் போன பின்னர்' எமது தேசம் விடுதலை பெறுமென்று அசரீரிகள் ஒலிக்கும் அசரீரிகள் சேர்ந்து பின் ஆட்சி ஒன்று அமைக்கும் அரசு கட்டிலில் துப்பாக்கி ஏறி அமர்ந்திருக்கும். போரும் திசையற்று போராட்டமும் திசையற்றுப் போனபின்னும் துப்பாக்கி
ஆட்சி செய்யும் நாட்டுக்கு
சுதந்திர ஈழமென்று அசரீரி குரலெழுப்பும்
Glassiaal: alsos
LJg|60sm -
Сивор,
சூரியன் செல்லும் திசையெல்லாம் திரும்பும் சூரியகாந்திப் பெண்ணே
5 дүйші.
வளைந்து கொடுப்பதால்தான் அவன் எழுந்து மறைந்து உன்னை தினமும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறான்
Gesia-solar ஹெம்மாதகம.
மனித விழுதுகளை செல்லரித்து போடும் இனவாதம் தளை
ஏந்திஎரித்திட துப் ஒரு சபதம் இண் GuruGaith. நம் செம்மணி கடலையும் 99. dof கனத்தை மயானமும் எங்களின் அணிவகுப்பில் இழுத்து மூடப்படும். துகி மானுட தர்மமும் 器 மனிதாபிமானமும் LDJ 96agi Joll, GONG மனசில் குடிகொள்ளும் IT இளைஞர்களே. இர எமது மூச்சுக்காற்றில் இவ இனவாதிகள் g6 ஊர்ந்து போவர் இை Gili பீம உஷண பேச்சில் வந் இனத்துவேஷம் "ഉബ கருகிப் போகும். sis
அ. றஜீசன். துப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

állóistui. Esúo ܀ -
F
G
வெட்டு அளவுகள்: 1 செ.மீ-2'(அங்குலம்) O-A கவுன்யோக் நீளம் 7" ʻv, 0-B, தோள் அளவு 4 1/2"
B-E மார்பு சுற்றளவில் 4-ல் ஒரு பாகத்தில் 1/2" மேல் 6.25 )4 25( 2045 )'20( F மார்பு சுற்றளவு-4 ܂ܢ ܢ ܠ ` O-C கவுனின் முழு நீளம் 18" K A-D முழு டவுரில் 4-ல் ஒரு பாகம் 12"
2-3 படத்தில் காட்டியதுபோல் முன் கழுத்து வரையவும் A-5 1/2" கீழே இறக்கி வரையவும். குறிப்பு: கையும், கொலரும் படத்தில்காட்டியது போல் வரையவும்.
கொலர் குறுக்குத் துணியில் வெட்டவும்
ෙජ් D நிமிர்ந்து நில்லுங்கள் ಕ್ಷೌರ ஓரளவு உயர்த்தியவண்ணம் இரு யிலாது கைகளையும் முன்புறம் உ ர்த்துங்கள் கால்கள் இரண்டையும் சற்று டசைத்து அகலமாக வைத்துக் ெ mဓါi@#)#ခ်ျr. இடுப்பிலிருந்து மேல் பாகம் மாழிபேசு மட்டும்தான் வளையவேண்டும். கு நிலையில் கைகளை வலது புறமாக
எடுத்து தலைக்கு கொண்டுவரவும். பின்னர் இடது புறமாக
குமட்டும் வளைந்து முன்பிருந்த குனிந்த நிலைக்கு வரவும். இதே போல் மேலும் கும்! நான்கு தடவைகள் செய்யுங்கள். பின்னர் இடது புறமாக கைகளை நகர்த்தி அதே முறையில் வலது புறமாக வளைந்து மேலே உயர்த்தி மேலே கைகளைக் கொண்டு வந்து ஆரம்ப நிலைக்கு வாருங்கள். இதனையும்
■ மேலும் நான்கு தடவைகள் செய்யுங்கள். LILI ஒவ்வொன்றையும் 5 முறை செய்த பின்னர் சற்று உடலைத் தளர்த்தி வகளை அறியும் சில நிமிடங்கள் நின்ற பின்னர் 12 நிமிடங்கள் வேகமாக கைகளை வீசி துக்களில்லாமல் நடவுங்கள். சென்ற வழியே திரும்பி 10 நிமிடங்களில் வந்து சேருங்கள். ங்கள் மீண்டும் உடலின் அங்கங்களை நன்றாகத் தளர்த்தி ஒய்வெடுங்கள். ந்திடு இந்தப் பயிற்சி பெண்களுக்கு மட்டுமே. ஆண்கள் செய்து பார்த்தால் ஒனது அதனால் ஒன்றும் நட்டமில்லை. பெரிய லாபமும் இல்லை. களால் வாசிக்க முடியும் பட்டுச் சேலை பரிசுத் திட்டம் கங்களை fiat. A
தத்த போதே
சங்களும் உன்னில் தான்
கே. கனகராஜா
நுவரெலியா
விடும் மகாபாரதம்
க்கிதான்
ட்டின்
தனன்.
களிடத்தில் 676 u1656). It flooriraja, Gir :3gബ്
ரிவது மட்டுமல்ல வாழ்க்கை உங்களை இன்று நீயா? " குடிக்கிறான். முறித்துக் கொள்ளும் நாளை நீயா?
(रू p மரணங்கள் உங்களை என்று கொட்டாவி To அழைக்கத் தொடங்கும் விட்டுக் கொண்டிருக்கும்
gll விதியின் அரவணைப்பை மரணிக்க நினைக்கும்
வ பலசாலிகள் உங்களால் முறியடிக்க முடியாது உங்கள் இதையங்களுக்கு
Lib மரண தேவதையின் எத்தனை வேதனைச் சுமைகள் maii Gursortiggit அவசர விசாக்கள் தொலைந்த முகங்களை
9 LIGIJE, GADGIT நினைப்பதா?
பீஷ்மரும் தயாராக இருக்கும்படி தொலையப்போகும் முகங்களை yյւն ԱքlգաTՑ1. உத்தரவு விடும்! முனை நிலமும் இல்லை" மூலை முடுக்குகளிலுள்ள களனககுறயே
துப்பாக்கிகளின் உங்கள் வினாவுக்கு ,fAg, MT65 "golgogit" முற்றுகையிடும்
தடு பேசுகிறது. ) IgG OLILLig66 ஆரையம்பதி-தமலர்ச்செல்வன்.
ஏ.எஸ்.எம். நவாஸ் உச்சரிக்கும்.
it in ஒகஸ்ட் 8-14. 1993

Page 9
மனிதர்களுக்கு மனிதர்களால் தொல்லைகள் ஏற்படுவதுண்டு.
நம்பிக்கை வைத்த மனிதர்கள் சிலரே புரூட்டஸ் நீயுமா என்று கேட்கவைத்து விடுகிறார்கள்
ஆனால் விலங்குகள் மத்தியில் மனிதர்களுக்கு உதவும் குணம் கொண்டவை உண்டு தம்மை நேசிப்பவர்களுக்காக தம்மையே அப்பணிக்கும் அரிய குணம் விலங்குகளிடம் இருக்கிறது.
நம்மத்தியில் உள்ள சில மனிதர்கள் விலங்குகளிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன.
மொன்ரானா என்னும் இடத்தில் பழன் குரங்கொன்று செய்துள்ள சாகசம் அடர்த்தியான ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது நம்பமுடியாத சாகசம் அது
செகானா என்பவர் ஒரு விமானி 40 வயது மனிதக்குரங்கென்று அழைக்கப்படும் பழன் குரங்கொன்றை செகானா செல்லமாக வளர்த்தர்
விமானத்தில் செல்லும் போதும் அதனைக் கூடவே அழைத்துச் செல்வது அவரது பழக்கம்
அன்றும் அப்படித்தான் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது அவருக்கு மயக்கமான நிலை ஏற்பட்டது. அப்படியே இருக்கையில் சாய்ந்து சுயநினைவை இழந்தார்.
வழக்கமாக அவரோடு பயணம் செய்யும் போது விமானத்தை அவர் எப்படி இயக்குகிறார் என்பதை பழன் குரங்கு அவதானித்து வந்தது.
அதனால் அன்று விமானி மயக்கமடைந்ததும் பழன் குரங்கு விமானியின் இருக்கையில் அமர்ந்து கொண்டது. தனது எஜமானர் இயக்குவது போலவே விமானத்தை இயக்கி ஒரு பாதையில் பத்திரமாக இறக்கியது.
அந்த விமானம் ஒடு பாதையருகே ஹால்சே என்பவர் தனது நாயுடன் உலாவிக் கொண்டிருந்தார். வழக்கமாக கையோடு புகைப்படக்கருவி ஒன்றை கொண்டு செல்வது அவரது பழக்கமாகும்
ஒரு விமானம் ஆடியபடி கீழே இறங்குவதை அவதானித்த ஹால்சே விமானத்தை கூந்து பார்த்தார்.
என்னே ஆச்சரியம் விமானியின் இருக்கையில் குரங்கு உடனடியாக தனது புகைப்படக் கருவிக்கு வேலை கொடுத்தர்
விமானம் இறங்கியதும் அவர் ஓடிச்சென்று உள்ளே பார்த்தபோதுவிமானிமயங்கிக்கிடந்ததையும் குரங்கு விமானத்தைச் செலுத்தியதையும் புரிந்து G) SIGSMLTÍ.
விமானி தனது ஆசனத்தில் மயங்கிக் கிடந்ததையும் குரங்கு விமானத்தைச் செலுத்தியிருப்பதையும் நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டார் விமானியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அம்பியூலன்ஸ் வண்டியின் வருகைக்காகக் காத்திருக்கும் போதே விமானி சுயநினைவு பெற்று எழுந்துள்ளார்.
"பாப்பி என்ற பபூன்குரங்குக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்றுவிமானிகூறியிருக்கிறார். "விமான வரலாற்றில் ஒரு பபூண்குரங்கு விமானத்தைச் செலுத்திய புதுமை இப்பொழுது தான் நடந்திருக்கிறது. மனிதர்களாலேயே ஒரு விமானத்தை பத்திரமாகத் தரை இறக்குவது மிகக்கடுமையான வேலை இதனை ஒரு குரங்கே செய்திருப்பது விசித்திரமானது என்று விமானவியல் அதிகாரிகள்கூறுகின்றனர். விமானவியல்சஞ்சிகையின் ஆசிரியர் ஒருவர் தனது குறிப்பில் இது ஒரு சிஐஏ (உளவுப்பிரிவு) யின் நடவடிக்கை போல் எனக்குத் தெரிகிறது. அமெரிக்க அரசாங்கம் ஏப் குரங்குகளுக்கும் விமானம் ஒட்டும் பயிற்சி அளித்திருக்கிறது போலிருக்கிறது" என்று கிண்டல் செய்து எழுதியிருந்தர் இதனை அரச அதிகாரிகள் மறுத்துள்ளனர். "மனிதர்களுக்கு விமானம் ஒட்டும் பயிற்சி அளிப்பதற்கே ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அவ்வாறிருக்கும் போது 400 லட்சம் டொலர் பெறுமதியான விமானத்தை ஒட்டுவதற்கு குரங்கை அனுமதிக்க முடியுமா?" என்று அதிகாரிகள் வினவுகின்றனர்.
t
ஒட்டி உலக வரலாற்றி
 
 
 

குரங்கு
முதல் சாதனை !
நம்மைச் சுற்றி உலகில் எத்தனை வியப்பான சாதனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன தெரியுமா?
ஆறரைக்கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது போன்ற 8 அடி டைனோசர் ஒன்றை பிரிட்டனையும் அமெரிக்காவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.
பாரிய உருக்கு உடல் கொண்ட அந்த பிராணியைப் பிடிப்பதற்கு ஒரு பெறுமதியான விஞ்ஞானியை விலையாகக் கொடுத்துள்ளனர்.
உயிராகக் கொடுக்கப்பட்ட விலை சிக்காக்கோவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி ரிச்சாட்டை டைனோசர் விழுங்கிவிட்டது.
நடந்த கதை இதுதான் அமெரிக்க பிரிட்டன் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவொன்று ரேசில் காடுகளில் ஆய்வு நடத்தச் சென்றது.
காட்டுக்குள் பாரிய காலடிகள் சில அவர்களின் கண்ணில் பட்டன. பாரிய பிராணி ஒன்றின் காலடியாகவே அவை இருக்கக்கூடும் என்று ஊகித்த விஞ்ஞானிகள் அந்தக் காலடிகளைத் தொடர்ந்து சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் ஒரு ஏரியை அடைந்தனர்.
ஏரியில் நீர் அருந்த அந்த பிராணி வரக்கூடும் என்று கருதி அங்கேயே முகாம் போட்டுக் காத்திருந்தனர்.
ஏழுநாட்கள் இரவு பகலாக காத்திருந்தவர்களுக்கு ஏழாவது நாள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
காட்டுக்குள்ளிருந்து 80 அடி உயரமான டைனோசர்
ஒன்று ஏரிநோக்கி வந்தது. உடனே சில
விஞ்ஞானிகள் தமது
ராட்சத டைனோசர் விஞ்ஞானியை விழுங்கியது வியப்பின் எல்லையில் விஞ்ஞானிகள் !!
கமராவை முடுக்கி விட்டனர் கிளிக் கிளிக் கிளிக் விஞ்ஞானி றிச்சாட்டுக்கு ஆர்வம் விடவில்லை. டைனோசரை அருகில் சென்று பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. எண்ணத்தை நிறைவேற்றினார் டைனோசரின் அருகே சென்றார். சக விஞ்ஞானிகள் தடுத்தும் கேளாமல் விரைந்து சென்றார்.
மனிதனைக் கண்ட டைனோசருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது ஒரே அமுக்கு டைனோசரின் வாயில் தமது சக விஞ்ஞானி சிக்கியதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சிதான் செய்வதறியாது திகைத்தபோதும் அவர்களது கமரா இயங்கிக் கொண்டே இருந்தது.
மறுநாள் நகருக்கு சென்ற விஞ்ஞானிகள் பிரேசில் நாட்டு அதிகாரிகள் உதவியோடு காட்டுக்குத் திரும்பினார்கள்
ஒரு உயிருள்ள ஆட்டில் ஏராளமான மயக்க மருந்துகளை கட்டி வைத்துவிட்டுக் காத்திருந்தனர்.
டைனோசர் வந்தது. ஆசையோடு ஆட்டைக் கல்வியது அப்படியே மயக்கத்தில் சரிந்தது. இருப்புச் சங்கிலிகளால் அதனைப் பிணைத்து மயக்க நிலையில் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்
ஆய்வுகள் முடிந்த பின்னர்தான் அதனை உயிரோடு விடுவதா இல்லையா என்று தீர்மானிக்கப்போகிறார்கள்
இந்த டைனோசர் எங்கிருந்து வந்தது என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத மர்மமாக இருக்கிறது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னரே பாரிய டைனோசர் இனம் அழிந்துபோய்விட்டதாகவே இதுவரை நம்பப்பட்டது. இந்த டைனோசர் வேறு உயர்தர விஞ்ஞானிகளின் ஆய்வுகூட உருவாக்கமா என்றும் சில விஞ்ஞானிகள் சந்தேகப்படுகின்றனர்.
ஆய்வுகள் நடக்கின்றன.
ராட்சத டைனோசர் முடிவுக்காக காத்திருக்கிறது.
வயிற்றுக்குள் பாவம் றிச்சாட்
என்றாலும்
இது அது h
絮
téخ

Page 10
It lix
or it. It is Kini sila agus Tiger in A TWT
JININKANTHI IMIulius = YL S L S L L L L S S S SS
Artis it in niini பெரிய பிராடா பார்கள் ா புய ரொக் பன்"
ܠ ܐܬܐ
R 19 ܙܛ
20, ܣܛܪ.
SuS S u S LL Y S u uu L S LLLLS IIT I I It
-
| - -
W III || ||||||||||||||||||||||||||||||||||||||||| || || ||||||||||||||||||||||||||||||||||||
Til II III
SIG EITT First
in CRIT, Կոպ Մaն Պուան, հայ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| || . போட்டு
பாடு சிாங்கும் முழுக்குப் பாடுகள்
பதார் சொல்கிறார்
आ था | | | 1ாய் மட்டுமே நடக் முடிவு செய்ா
GALIJON | G| !,ി
குடும்பக்ாதா II
Nan lurrrrrr, ITALI „I nft sein „MM 7 தாரந்த INLI ii III li வழங்கி வந்த CHANM KI LIGT AV ATEN UNA பார தரப் பொ படத்துள் பெயர் வரவு
Gla LIl;"
■■■■ ■செய்யப்போகிறார் ாள்ளப்பும் என்று
ாங்கிறார் in Lahir Artill WikiWeb நடிப்போவது ரோ
| || 551000H ULI
JITJI DIT
It LIGILLITIn Wulf ளோப்டர் சத்யரான் த விரைவில் துவ வின் அதிரடி காதவியாக كثير 7 இந்தப் பு
ாள் நடிக்கிறார்
நடிகர்கள் சுற்றி ஓடிக்ெ T Tulo பா அந்த நடிதும் படதிற்கு பு LI I T TUNI Fuyuk AJITLE பெயரிடப்பட்டுள்ாது ॥ | Hili
To air All பாட்ட ாம் பாயா அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ஒரு சிாழி பெயர் சுருக்கம் வி
வைத்துள்ளார் இப்படத்தை பரீதேவியின் மனேஜர் வெணு தயாரிக்கிறார் பாட்டியா
நாயகனோடு SSSLSLS S S S S S S LLLLLLLLS S S LLL LSLSL LSLSLL LSSSS SYTTK SYTTTS S S S S TY STS
ாய முயபட்டு பா | | गया। N
an that." Evy, 1|| · No Phili
will. Suuu S SuuSSS SS SSMMLSSYTTTS TTL TLL TTTTS S T TTTuKS L TTSuKYS uSYSLLLLLLYSLSLS TSTTT S LLLL q qT u TTTT TTTTT T TTTLT LTTTT ZLS Ili urTiT miTiTTITT
0" माता கார்த்தில் படுத்ததாக கேபிறுவின் மின்னஜமீன் படத்திலும் | பண்குங்கிருஷ்ணர் என்னும் புதிய இயக்குநரின் முத்துக்களை த்ெதிலும் பா pi kayo ni TM I
Two பாபுறா ஒரு படத்தில் நடனமாடகேட்கும் நா ஆயிரம் ரூபா
ஆப்பிழைக்கிறார்
யா நா பாயி நாமா பாதுப்பட கம்பா ாறு ஆரம்பா
நெறு மா ப Nuwun wis || || || || ||
AO A umculo War III Milf போா
இப்போர்திருப்பய ப்
ஸ்டா பார்
Ty ar y môr
- *

Page 11
முயற்சியா பகப்பரசன் பிரட்டில் அந்தச் சூட்டோடு குடக புருட்சாம் படம் பூஜையை நடத்தினார்கள் ஒரு அழைப்பிதழின் விலை 30 ரூபாய் படப் பூஜையா பந்தாப் பூஜையா
சந்து சதி
In II போட்டி
- *|。、
பெந்தர் சதுக்கு in E.F. TEMPT Tingnya HAHAK திவம் ॥ KATIA AMARAMIRA
L'arry Manserworm WV Llywelyb yn fwyfwyfwyfwyfwyafrifwyr
ாயிதாள்
yw'r lly wrthwynwyr mwyn hynny Myfyrwyr Ffynwy
தடா "தி செப்துவருகிார்சென்ட் ார் போட்டியாதலுக்கு ாதரிங்ா நாள் ரி Air A FA LA ANA
T
* -
in
படத்தின் நடித்தரஞரிதா
வில் சத்யராவின்
பாகிறார்
ரவுடியாகவும் ள் டபிளாகவும்
ாலும் மரத்தைச் ात्म ட இருக்கலாம். 9FADULD |LD89TLD #56TUNTLDSV)
நிக்கொண்டும் ாதாபி சேர்ந்தப்பட
தயாரிப்பிய மீண்டும் ாவம் குழந்தை இங்கியிருக்கிறார் இது ாக கொஞ்சம் நம்மபூமி காபோரிட்டதாகி நவியாக பின்னர் சொந்தப்படத் தயாரிப்பை பிள் தாயாக- நாளிபோட்டவர் மீண்டும் அதே கதா தயாரிப்புத் துறையில் கொண்டிருக்க Mwy iaith am yn llysgifflyg MMWyry"Y
தொழில்நாள் i Ma (U. thu
பாத்திரமம்
ჯაბა 147 |
N III
ulimi
bill Yn Hywelyn * ாரர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீண்டும் குஸ்பூவோடு
FIFTE || FLE || THA துர்துன்பு ாே மீண்டும் || || Ir |||| A rivil Air TITUTITirTIi விருக்கிறாா பொறு Mortin || Kr Aniini
ராார்ாறுதான்
அன்று டுயட் இன்று
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ே நடிகர் ராரென் கன்னாவும் பிளந்து
தோன்றிய காட்சிகளில் ஒன்று படம்
நினைவுக்கு வர மறுக்கிறது
தற்போது பிருவரும் அரசியல்வாதிகளாரி விட்டார். ஆனால் எதிர் முகாம்களில்
காங்கிரஸ் கட்சி போது செவ்விக்கு
Turn Fanfurt அன்று டூயட் பாடியவர்கள் பின்று
॥
இந்தி
இருவருக்கிாடயிலும் ஒரு ஒற்றுமை
இருக்கின்றனர். ராரேன்கள்ா
அரசியல் விட்டிருக்கிறார்கள்
था ।
ரவதி மறுப்பு
| || FTR en de Turkse LAH
LL
॥
| || || || || ||TT
விருப்பா டா
கௌதமி ஏற்பட
S S S S S S S ெ :
S D S D S S
माता था कि

Page 12
கடல் கன்னியின் அழுகை
முன்னெரு காலத்தில் ஆன்ட்ரூ என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பான். அவன் மோர்க் என்ற ஒரு பெண்ணை நேசித்தான். அவளை அவன் மணக்க நாள் குறிக்கப்பட்டது. மோர்க் பவழம் பதித்த ஒரு மோதிரத்தை அவன் அழகான விரலில் அணிவித்து "ஆன்ட்ரூ. இக்கனை யாழி உன் விரலில் இருக்கிறவரை
ஆணையிட்டான்.
ஆன்ட்ரூவும் மோர்க்கிடம் தான் போர் முடித்து விரைவில் திரும்பி வந்து அவளை மணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு கப்பலில் புறப்பட்டான். மோர்க் அழுதபடி அவனுக்கு பிரியாவிடை கொடுத்த னுப்பினாள்.
ஆன்ட்ரூ பயணம் செய்த கப்பல் நடுவழியில் ஒரு கோரப்புயலில்
کے رپور کیے گھر
என் நினைவு உன்னோடிருக்கும்." என்றாள். இருவரும் திருமண நாளை
மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிரி நாட்டு மன்னன்
படை எடுத்து வரவே அரசனால் ஆன்ட்ரூ உடனே அழைக்கப்பட்டான். மாவீரனான ஆன்ட்ரூ போர் முனைக்கு உடனே சென்று பகை நாட்டானை
புறமுதுகு காட்டி ஓடச்செய்ய வேண்டுமென்று அரசன்
சிக்குண்டது. உடைந்து சிதறியது. ஆன்ட்ரூ உயிர்தப்ப கடலில் நீந்தினான். கரை வெகு தொலைவில் இருந்தது.
அப்பொழுது கடலிலிருந்து ஒரு LLL L S L LLL LLLL S T t 0 LL LLTTS அவளது உடல் இடுப்புக்கு மேல் பெண் உருவாகவும், இடுப்புக்குக் கீழே மீன்வடிவாகவும் இருந்தது.
அவள் ஆன்ட்ரூவைப் பார்த்ததும்
அவனிடம் ஆசை கொண்டாள்.
இருந்த தன் மா6 சென்றாள்.
அம்மாளிை பிரமித்தான் ஆன் னும் வைரமும்
முத்தும், பவழ விலையுயர்ந்த உ6 பழச்சாறுகளும் தேவலோகம் பே
தன்னை ம அங்கு இன்ப:ே
விடுகதைகளும் விடைகளும்
1 செம்பு நிறையக் கொம்பு அது
GT60602 2. வீடில்லா நகரங்கள் நீரில்லா சமுத்திரங்கள் அது என்ன? 3. நீலக் கடலிலே வென் பஞ்சு
மிதக்குது அது என்ன? 4. பொட்டுப்போல் இலையிருக்கும் பொரிப்போலப் பூப்பூக்கும் தின்னக் காய் காய்க்கும் தின்னாத பழம் பழுக்கும் அது என்ன? 5. கத்தரிப்போல இலையிருக்கும் கவரிமாப் பூப்பூக்கும் தின்னப் பழம் பழுக்கும் தின்னாத காய்காய்க்கும் அது என்ன?
விடைகள் 1. பல்லு 2. தேசப்படம் 3. Go) on avión GLADELD 4. முருங்கை 5. Galleria, Itti.
கே. பிரியகுமாரி
1. உச்சிக் குடுமியான் சந்தைக்கு
போறான் அவன் யார்?
2. இந்த ஊரில் அடிபட்டவன் அடுத் த ஊரில் போப் சொல்கிறான் அவன் யார்?
3. தொட்டால் பிடித்துக் கொள்ளும்
ஆனால் பசை அல்ல அது 6Ꭲ60Ꭲ601 ? 4. இரகசியமெல்லாம் உன்னிடம் தான். நீ வருடமெல்லாம் என்னிடம் தான் அது என்ன? 5. வெளுத்த வயல் கறுத்த விதை
Gasuntai) ஜிதைப்பது வாயால் பொறுக்குவது அது என்ன? 6. கிள்ளிவிட்டால் கத்தும் அது
என்ன? 7. நான் கண்ட காட்சி பிறர் பார்க்க
முடியாதது? 8. முடியைத் திறந்தா
கொட்டும் இது என்ன? 9. ரோஸ் மங்கைக்கு வெள்ளை சிப்பாய்கள் காவல் இ ன்ன? 10. தன்னையும் இயக்கிப் பிறரையும்
இயக்குவது அது என்ன?
முத்து
Gï760)Ld567 1. தேங்காய் 2. தந்தி 3. மின்சாரம் 4 டயறி 5. எழுத்துக்கள் 6. auf Geoffra) 7. கனவு 8 மாதுளம்பழம் 9. நாக்கும் பற்களும் 10. இதயம்.
அஸ்ரபுன் நிசா ஏ. ஹமீட், Lost Gutsosol söT GOT,
அக்குறனை
இறக்குமதிச் சிரிப்பு
 
 
 
 
 

அனுபவிக்கலாம் என்று ஆன்ட்ரூவிடம் G)FIT6óIGOTIT67 ELGi) 0.6óTGof).
அதற்கு இசையவில்லை ஆன்ட்ரூ. அவன் கைவிரலில் அணிந்திருந்த மோர்க் கொடுத்திருந்த மோதிரம் அவள் நினைவை அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
ஆன்ட்ரூவைத் தன்வசம் இழுக்க கடல் கன்னி பலவகைகளில் முயற்சி செய்தாள். ஆனால் தோல்வியே அடைந்தாள். தான் தோல்வி அடைய என்ன காரணம் என்று யோசித்தாள் கடல் கன்னி மோர்க் அணிவித்த மோதிரமே அவனுக்கு அவள் நினைவை நிலை நிறுத்திக் கொண்டி ருக்கிறது என்பதை அறிந்தாள். ஆன்ட்ரூ விடம் இருந்து அந்த மோதிரத்தை அகற்றி 6s2LLIT GÜ அவன் மோர்க்கைச் சுத்தமாக மறந்து விடுவான், பிறகு அழகான தன்னை விரும்புவான் என் றெண்ணினாள் கடல் gsåreoff. "
அதற்கு என்ன go tub Garulu Gut மென்று இரவு, பகலாக ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தாள். மறுநாள் ஆன்ட்ரூவிடம் வந்து "என் பிரிய ஆன்ட்
ரூவே. உனக்கும் மோர்க்கிற்கும் திருமண LDIT (3 LD?" என்று (BELLIIGI ELGÜ JGöT60f). "ஆம்" என்றான் ஆன்ட்ரூ "உன்னை
விட்டு விடுகிறேன். நீ சென்று மோர்க்கை மணந்து கொள் " என்றாள் கடல் கன்னி
ஆன்ட்ரூ மிகவும் ரிகைக்கு அழைத்துச் மகிழ்ந்தான்.
"அதற்குப் பிரதியுபகாரமாக நீ
கயைப் பார்த்துப் உன் விரலில் அணிந்துள்ள
மோதிரத்தை எனக்குக் கொடுக்க வேண்டும்," என்றாள் கடல் கன்னி,
"சரி கொடுக்கிறேன்.அதற்கு முன் என்னைக் கடல் மட்டத்திற்குக் கொண்டு போ.என் நாட்டை ஒரு முறை முதலில் பார்க்க வேண்டும்" ணந்து கொண்டால் என்றான் ஆன்ட்ரூ எதிரிப்படை தன் லாக சுக வாழ்க்கை நாட்டை அழித்திருக்குமோ என்று
ண்டிலிருந்து ஐந்துவரை
ட்ரூ அங்கு பொன் கொட்டிக் கிடந்தன. மும் ஒளி வீசின. ணவுகளும், கனிகளும், இருந்தன. மாளிகை ால காட்சி அளித்தது.
ருள் - கல்வி, செல்வம்
எ - நல்வினை, தீவினை
- சங்கநிதி, பதுமநிதி
T - அன்னை, தந்தை
- இல்லறம், துறவறம் - இயல், இசை நாடகம்
- ஆக்கல், காத்தல், அழித்தல்
கள் - பிரமா, விஷ்ணு, உருத்திரன்
- இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் - தேர், யானை, குதிரை, காலால் - பெயர், வினை, இடை, உரி
க்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
- பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் D - திதி, வாரம், நாள், யோகம், கரணம்.
தொகுத்தது - பர்ஹான் அஸிஸ் ருங்கதெனிய Lorteusotsiosos).
அவன் பார்க்க விரும்பினான்.
கடல் கன்னி அவனைக் கூட மட்டத்திற்கு அழைத்துப் போனா வெகு தொலைவில் அவன் நாடு புள்ளியாகத்தெரிந்தது. கடற்கரைக் சென்று தன் நாட்டைக் கா வேண்டும்ென்றான் ஆன்ட்ரூ எனக்கூறி கடற்கரைக்கு அவ ை அழைத்துச் சென்றாள் கடல் கன் அவனைக் கடற்கரையிலே விட்டுவிட் கடல் தண்ணீரிலேயே இருந்தாள் கட கன்னி, கடல் தண்ணீரிலே தான் கட
கன்னி உயிர் வாழமுடியும். அை
விட்டுக் கரைக்கு வந்தால் மீனை போல துடிதுடித்துச் செத்து (BLJIT GJITGI.
கடற்கரையில் விடப்பட்ட ஆன்ட் வெகுவேகமாக ஓடி குன்று ஒன்றி மீது ஏறிவிட்டான். அவனது நயவஞ்சகம் புரிந்து அ ஆரம்பித்தாள். ஆன்ட்ரு அவள் கை சேர முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு ஓடிவிட்டான்.
ஏமாற்றமடைந்த SLGidgit கடலின் உள்ளே இருந்து குமுறி குமுறி அழ ஆரம்பித்தாள் அவளது குமுறலான அழுகைதான் அவ்வ போது கடலிலிருந்து புயலாகவும் சூறாவளியாகவும் புறப்பட்டு இன்னும் நாட்டையும், நாட்டு மக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது.
இத்தாலி நாட்டுக் கதை)
ர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
வேண்டியதுகள் முன்று 1. இருக்க வேண்டிய முன்று:-
தூய்மை, நேர்மை, நிதி
2. ஆள வேண்டிய முன்று:-
நாக்கு நடத்தை, கோபம்
3. பெற வேண்டிய முன்று:-
அன்பு, தைரியம், மென்மை
4. அடைய வேண்டிய முன்று:-
ஆன்ம சுத்தம், முயற்சி மகிழ்வு
5. பரிந்துரைக்க வேண்டிய
(opeծrnյի
சிக்கனம், ஊக்கம், நானயம்
6. நேசிக்க வேண்டிய மூன்று:-
அறிவு, கற்பு, மாசின்மை
மும்தாஜ் பேகம்
மத்திய வீதி
கொழும்பு-12
இப்படத்திற்கு சிறப்பாக வர்ணம் தீட்டி
அனுப்புங்கள். சிறந்த வர்ணத்திற்கு பரிசு ரூ 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி- 14.893, முகவரி- வர்ணம் தீட்டும் போட்டி இல, 2 'தினமுரசு வாரமலர் ܠ
88/14 சோமாதேவி பிளேஸ், கொழும்பு-5.
է Օ - SföUÉ=

Page 13
SLLS
"திரேசா என்றுவாசலில் வந்தபோதே அழைத்தவாறு சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து சாத்திவிட்டு தனது தோல் பையை அதிலிருந்து கழற்றினான் இருதயராஜ்
"என்னத்தான் என்றவாறு வந்தாள் Guart.
"lட்டா எங்க" என்று காட்டமாகக் கேட்டான் அவன்
"என்னத்தான் எனக்கு என்ன வாங்கி வந்தநீங்க?" என்றவாறு துள்ளிக் குதித்தோடி வந்தால் றீட்டா.
"எல்லாம் நீ கேட்டபடி வாங்கித் தந்துதான் உன்னைக் குட்டிச் சுவராக்கி விட்டேன்" என்று முணுமுணுப்பைக் கேட்டதும் ஓரடி பின்வாங்கினாள் நீட்டா
அத்தான் இன்று வித்தியாசமாக வந்து இருக்கிறார் என்று விளங்கியது அவளுக்கு வழமையாக அத்தான் - இருதயராஜ் நீட்டா என்ன கேட்கிறாளோ அதோடுதான் மாலை வீட்டுக்கு வருவான் திரேசா என்ன சொன்னாலும் அவன் வாங்கி வருவதில்லை. "இல்லை திரேசா மறந்து விட்டேன்" என்று அவன் என்ன சமாதானம் சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்ளுவதே இல்லை.
"நான் தான் உங்கட மனைவி ஞாபகம் இருக்கட்டும் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குமறந்துபோகும்மச்சாள்சொன்னா மட்டும் பட்டுச்சீலையில பொட்டுக் குத்தினாற்போல ஞாபகம் இருக்கும் அவள் என்ன சொன்னாலும் மறக்காம வாங்கி வந்திடுவீங்க." என்றுகண்ணைக்கசக்குவாள் "என்ன திரேசா இது அவள் சொன்னா நான் கட்டாயம் வாங்கிக் கொடுக்கத்தான் வேணும் இல்லாட்டி அவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள். அவள் சின்னப்பிள்ளை அவள் மனம் நோகலாமா நீ என் மனைவி உன்னிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். அவளிடம் என்னவென்று சொல்வது நீ இப்படிக் கேட்டுச் சண்டை பிடிக்கிறாய் அவள் மனதுக்குள்ள்ே வெதும்புவாள்."
ஒடஉங்களுக்குத்தான் சின்னப் பிள்ளை அவள் இப்ப பெரிய குமராக்கும் நாளைக்கு இன்னொருவனைக் கட்டிக்கப் போறவள்.உங்களுக்கு அவள் மனைவியா நான்மனைவியா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்." என்று கூறிவிட்டு நடந்து விடுவாள் திரேசா
அத்தான் மாலை ரிபன்னுக்கு வாங்கி வந்திருப்பதை மூவருக்குமாகப் பிரித்து தேனீருடன் எடுத்துக் கொடுப்பாள் நீட்டா அந்த வீட்டில் வேறு யாரும் இல்லையே முன்னர் அவர்களுடைய தாய் மட்டும் கூட இருந்தார். இப்போது இவ்வுலகில் இல்லை. “GT GO GOT; GIT இப்படிக் கோவிச்சுக்கொண்டு அத்தான் வேலையில
இருந்து களைச்சுப் போய் வந்து இருக்கிறார். நீ இப்படிச் சண்டை பிடிக்கிறாய்?
"போடி போடநீ போய் விசுறு." "நான் போய் விசுக்கிறன்.நீ இதைச் சாப்பிட்டுத்து தேனீரைக் குடி
"உனக்குத்தானே வாங்கி வந்தவர் நீபு அவரும்தான் விழுங்குங்க."
"என்னக்கா இது
έύ
வீட்டில நா
FITLLLL LOGiSTGATiir இருக்கின்றனர்.
திரேசா நான் எனது பெரிய குடும்ப பார்த்துப் பார்த்துக் க நாம் இருவரும் தனி நடத்திக்கொண்டு ம
முணுபேரும் தானே இருக்கிறம் என்ன வாங்கி வந்தாலும் நம்ம முணு பேருக்கும்தானே அத்தான் என்னோட அன்பாய் இருக்கிறதுக்கு நீயே இப்படிப் பொறாமைப்பட்டால் ஊரு உலகம் என்ன சொல்லும்” என்பாள் நீட்டா.
"டீயேய் அவர் எனக்கு மட்டும்தான்
புருஷன் ஞாபகம் இருக்கட்டும்." வேண்டும் இதுதான்
கலகலவெனச் சிரிப்பாள் றீட்டா" அதிர்ந்து போகிற "எனக்குத் தெரியாதா உனக்குத்தான்புருஷன் தந்தையை இழ
lட்டாவும் எங்கே ே வீடுவளவையும் தன் கூறிவிட்டார்கள் அவ போனாள் திரேசா.
"நீங்க என்ன சொ விளங்குது. அம்மாை
என்று எனக்கு அத்தான் தான். அக்காட புருஷன் அத்தான்தானே நீயே பொறாமைப் படும்படி அத்தான் என்னோட அன்பாய் இருக்கிறதைப்பார்த்துஎனக்குப்பெருமையாய் இருக்கக்கா" என்பாள்
"அக்கா என்னோடையும் கோவிச்சுத்தா
போங்க போய் அவவைச் சமாதானப் நான் எங்கேவிரட்டிவி படுத்துங்க." என்பாள் நீட்டா முன்று மாதம் கூட ஆ
மெல்ல மெல்லக் கிட்டர் செல்வான் இல்லாமல். அம்மா அவன். ONIQU55|(95957 ABITLD LIG99T
தேவையில்லை. அவ இருக்கட்டுங்க. கன் திரேசா. இப்படி என் இருந்தால் நான் என
"ஏன் பொண்டாட்டிட்ட வாறதுக்கும் அவதான் சொல்ல வேணுமாக்கும்." என்று ஒரு வெட்டு வெட்டுவாள்.
"திரேசா.நம்ம விட்டா அவளுக்கு வேறு
யார் இருக்கா, அந்தக் குறையை அவள் மறுபரிசீலனை செய்தி உணரக்கூடாது என்றுதான் நான் அவள்ல தவிக்குது மனது கொஞ்சம் கூடுதலாக அன்பாக "இப்ப ஏன் அழு
அதுவுமாய் நானென் விரட்டச் சொன்னந ஆசையைச்சொன்னந அவள் கண்களைத்
நல்ல வேளை யா என்று திருப்திப்பட் அன்றைய நிகழ்வுகள் பதியவில்லை. மாறாக,
இருக்கிறேன்.இதுக்குப்போய்." என்று அவள் தலையைத் தடவுவான்.
அவள் தனது பொய்க் கோபத்தை மறைத்துக் கொண்டு தலையைக் குனிந்து ff||LILIT6. அவளுக்கு உள்ளூரப் பெருமையாக இருக்கும். அத்தான்
நீட்டாவுடன் அன்பாய் இருக்கிறார் என்று இல்லை என்று அவளை வீட்டைவிட்டு
அழுவதேன்
ருதய ன்ேனங்க அம்:
கோவிலில் திருமணப்
இருந்ாத
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக்குழப்பம், பொருள் வரவில் தடை திங்கள்- பெரியோர் சகவாசம், திடீர் பிரயாணம் செவ்வாய்-தனதானிய லாபம், குடும்பத்தில் பிரச்சனை. புதன் கெளரவம், தேக சுக விருத்தி உண்டு. வியாழன்- அந்நியரால் உதவி, மனத்தெளிவு. வெள்ளி பொருள் விரயம், வீண் சந்தேகம் சனி செலவுகள் மிகுதி உறவினர் பகை
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
செவ்வாய்-காரிய சித்தி, அலைச்சல் மிகுதி புதன் பாராட்டு, பெரியோர் உதவி வியாழன் பணத்தட்டுப்பாடு, பிள்ளைகளால் கவலை. வெள்ளி தெய்வ அனுகூலம் மனமகிழ்ச்சி சனி புதிய முயற்சி பலிதம், பொருள் நன்மை,
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு துயர் நீங்கல், தூர இடப் பிரயாணம் பிய 1 மணி
திங்கள் காரியானுகூலம் தெய்வ நம்பிக்கை IIG)6) 9 LD69)
செவ்வாய்-அதிகார விருத்தி, பண நஷ்டம் SITGROGA). Il LDGWolf
புதன் பெரியோர் உதவி வெளியிட வாசம் IGOG) 10 IDGM
வியாழன் காரிய நஷ்டம், பயம் L.L. 2 DAs
வெள்ளி உறவினர் உதவி உள்ளத் தெளிவு L.L. 4 logo
சனி தனதானிய இலாபம் தாரசுகம் நன்மை, பி.ப 9 மணி
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம்
அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு புகழ் கித்தியுண்டு பணவரவு LL, 2 LDM
திங்கள்- மறைமுக நோய் வைத்தியச் செலவு L.LI, 1 Dans
செவ்வாய்-அந்நியர் பகை அதிகார விருத்தி RIIGOGI) 11 LDGWSM)
புதன் எடுத்த கருமம் வெற்றி ஈகைச் செய்கை, காலை 10 மணி
வியாழன் பிள்ளைகளால் நன்மை, உயர்ச்சிபெறுதல் பிப 4 மணி
வெள்ளி நடை நோய், தேக மெலிவு L.L. 2 DAM
சனி பணக் கஷ்டம், காரியானுகூலம் RIIGI06) 9 LIDGWAY
அதிஷ்டநாள் - புதன், அதிஷ்ட இலக்கம்-7
உத்தராடத்துப்பின் முக்கால், திருவோணம் அவிட்டத்துமுன்னரை) முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தூர இடப் பயணம், அந்நியர் நட்பு பிய 3 மணி ஞாயிறு கெளரவம், தேகசுகம் பாதிப்பு LJ.L. 2
திங்கள்- பெண்களால் தொல்லை. வீண் சந்தேகம் பிய 1 மணி திங்கள்- பெரியோர் உதவி, பண வரவு. L.L. 4
அதிஷ்டநாள் - சனி, அதிஷ்ட இலக்கம்-3
கூடவே இருக்கட்டும் கைப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மோதிரம் மாதங்களாகக் கேட் மாற்றிக் கொண்டு வீடு வந்தனர். அன்று திரேசா ஒரு வருட மாலை வரவேற்பு உபசாரம் மதியம் முழுப் பொறுப்பை
(கார்த்திகை பின் முக்கால்
ன்னரை) UITGANGAJ 9 LDGWOf) LJGS GJ gaag, elast figuDisci. I008 || Doll|| LO, LI, 3 LDG887) E. நண்பர்களால் உதவி, குடும்ப மகிழ்ச்சி பிப 4 மணி பிப 4 மணி செவ்வாய்-அந்தியர் விரோதம் அதிகார சம்பந்து பிய 5 மணி | காலை 1 மணி புதன் ப்ெரியோர் நட்பு புகழ் கீர்த்தி HIMA) 10 IDM II காலை 0 மணி வியாழன் முயற்சி பவிதம் மனமகிழ்ச்சி UITGROGA) 8 DGSON | காலை 9 மணி வெள்ளி உயர்ந்தோர் சிநேகிதம் பதவி உயர்வு gIøMa) 10 tDGís |{ பிப 1 மணி சனி வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி W.L.J. 3 (DG007
அதிஷ்டநாள் - புதன் அ இலக்கம்-4
காலை 1 மணி புதன் உயர்ச்சி, மேலான வாழ்க்கை காலை 10 மணி வியாழன் பாராட்டு, பகைவர் வெற்றி காலை 8 மணி வெள்ளி துன்பம் மிகுதி, வீண் விரயம் பி.ப 9 மணி சனி கடின உழைப்பு அகால போசனம்
SITGINDGAV 9 SITG) 10 Ls), L. 3
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
? J, Giul I - 8-14, 199
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருவரும் தனியே தட்டிவிட்டுச் சென்று விட்டாள் கர்த்தரிடம் கதை
இதுவரை காலமும் த்தைப் பொறுப்புடன் ளைத்துப் போனேன். யே சிறு குடித்தனம் கிழ்ச்சியாக இருக்க என ஆசை."
ாள் திரேசா
நத தாயும் தங்கை பாவார்கள் இந்த எக்கே தருவதாகக் ர்கள் கதி கலங்கிப்
ல்றீங்க என்று எனக்கு வயும் தங்கச்சியையும் வது அவள்பெரிசாகி கல்ல. அம்மா உதவி வுக்குப் GLIGirara உதவி ஏதும் செய்யத் ர்களும் நம்ம கூடவே ண்கலங்கி நிற்கிறாள் று முதல்லே சொல்லி ாது திருமணத்தையே ருப்பேனே! எண்ணித்
கிறாய் நல்ல நாளும் GOT GALILI DLGGOTALIIT TGÖT, என்னுடைய ான் இதுக்குப்போய்ட" துடைத்து விடுகிறான். ரும் கவனிக்கவில்லை டுக் கொள்கிறாள். எதுவும் அவள்மனதில்
அம்மாவும் தங்கையுமே I 600 III?
அவர்களது எதிர்காலம் ருக்க அவள் ப்ேபடி
ாவும் தங்கச்சியும் நமது
என்று பல நாட்கள் டு வென்று விட்டாள் த்தில் தாய் தங்கையின் புமே தன் நிலையில்
பரமண்டலத்தில் இருக்கும் என்பிதாவே அத்தானின் மனதை மாற்றி விடாதே நீட்டாவுக்கு மணம் முடிக்கும்வரை அவள் என்னுடனேயே இருக்க அருள்வீராக! என்று அவள் வேண்டாத நாள் இல்லை.
"எங்கே அத்தானின் மனதில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணும் போது இப்படி நாடகம் ஆடிப்பார்ப்பாள் திரேசா "இனி நான் விரட்டினாலும் அத்தான் விரட்டமாட்டார்" என்ற உறுதி பிறக்கும் மனம் அமைதி அடையும்
ஆனால் இன்று அத்தானின் கடுமையான தொனி ஒரு நாளும் இல்லாத திருநாளாய்.
"ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சுக்கு யாரோட போனநீ
"பக்கத்து வீட்டு அக்காவோட
"ஏன் அவதானா உனக்குக் கூட்டிக் கொடுக்கிறது?
L97 GGAOIT LÓNGOSTIT
"ஐஸ்கிறீம் ஸ்டோல்ல யாரோட்டி இருந்தநீட7
பகலிலே கண்களில்நட்சத்திரம் தெரிந்தது நீட்டாவுக்கு
"ung GäpGofia?" "ஹென்றி. எங்கட படிக்கிறவன்"
"எத்தனை நாளாக நடக்குது" "இரண்டு மாதமாக." "காலை உடச்சி வீட்டுக்க போடுவன். இனி உனக்கு பள்ளியும் இல்ல சேர்ச்சும் இல்ல. எனக்குத் தெரியும் என்ன செய்யிறதெண்டு என்றவன் உள்ளே ಇಂಗ್ಲ உடுப்பை மாற்றுகிறான். திரேசா தேனி தயாரிக்கச் செல்கிறாள். நீட்டா அப்படியே சிலைபோல் நிற்கிறாள்.
அத்தான் என்ன இப்படி அடிக்கடி என்னுடைய விஷயத்தில குறுக்கிடுகிறார். முதல்ல சுரேஷ். அவனை நான் விரும்பியபோது அவன் இந்து சரிப்பட்டு வராது. அதுமட்டுமல்ல அவனுக்கு இயக்க சம்பந்தம் இருக்கிறது. துவக்கு எடுத்தவன் துவக்காலே அழிவான் நீ இப்ப செய்யிற வேலயால நமதுகுடும்பமே அழியப் போகுது இதை நீ விட்டு விட வேணும் இல்லாட்டி நான் உன் அக்காவை விட்டுவிட வேண்டிவரும் என்றார்.
"பெருங்கவுடப்பட்டு அவனை மறந்தேன். இப்போது ஹென்றி அவன் படிப்பை விட்டு விட்டு சுயமாக சைக்கிள் கடைவைத்து சம்பாதிக்கிறான் அவனுக்கென்ன குறை என்று இப்படிக் கத்துறார். நல்ல வடிவாகவும் இருக்கிறான். இப்ப அவன்ல என்ன குற்றம் தான் சொல்லப் போகிறார்.
ஊராக்கள் சொல்றாப்
LJGT GAflu76)
GLJIT su
என்னையும் அக்காவோட வைச்சு இருக்கும் TaBOTGROOTGILDIT. அக்காவுக்கும் மூன்று வருஷமாகக் குழந்தை இல்ல.அக்கா அடிக்கடி அத்தானோட சண்டையும் பிடிக்கிறது அவருக்குப் பிடிக்கல்ல போல..என்னுடைய வயதுக்கும் அவருக்கும்."அவளால் அதுக்கு மேல் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
உடுப்பை மாற்றி வந்த பின்னரும் புறுபுறுத்துக்கொண்டிருந்தான் இருதயராஜ் "அத்தான் அவருக்கு என்ன குறை" கேட்டே விட்டாள் நீட்டா
எதிராளியின் எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தது போன்றிருந்தது இருதயராஜ்க்கு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொன்னான்.
"உனக்கு இப்ப வயசுபதினைந்துதானே. எனக்குத் தெரியும் உனக்கு எப்ப கல்யாணம் செஞ்சுவைக்கிறதுஎன்று நீகவலைப்படாமல் D GäT GEGLIGOMGANGOULLI LIITT GLIMT."
"அத்தான் என்னைப் பற்றி நான் G60GULLILITLDG) LIITT 56606)LILLÜ போறாங்க? எனக்கு வயசு பதினைந்து தான் ஆனா நான் பெரிசாகி முன்று வருஷம் எனக்கும் உலக நடப்புத்தெரியும் எனக்கொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளத் தெரியும் அக்கா அடிக்கடி சொல்வது ஞாபகம் இருக்கிறதா? நீங்க அவவோட கணவன் மட்டும் தான் என்று."
"நீ சின்னப் பிள்ளம்மா உனக்கு ஒன்றும் தெரியாது கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் பெரியவங்க பார்த்துச்செய்ய வேண்டியது.நான் சொல்வதைக் கேள்."
"அத்தான் நீங்க சொல்றதை நான் கேட்கத் தயாரில்லை.நீங்க என்னுடைய காதல் எல்லாவற்றுக்கும் தடை போடுவதைப் பார்க்க எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அக்கா சொல்வதும் ஊரவர் சொல்வதும் சரிதான் போல."
"என்ன சொல்கிறாய் றீட்டா? "ஆண்கள் இருபத்தி ஐந்து வயதில் அறிந்து கொள்வதைப் பெண்கள் பதினைந்து வயதில் அறிந்து கொள்கிறார்கள்" என்று யாரோசொன்னதுசரிதான்போல்இருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.
9l#gm6i7 நீங்கள் என்னையும்ܢ" வைச்சிருக்கிற எண்ணத்தில இருந்தா நீக்கிடுங்க அதுக்கு இந்தlட்டா தயாரில்லை" என்று கூறிவிட்டு விடுவிடு என்று நடந்தாள் lட்டா.
"டீயேய்." என்று கத்திக்கொண்டு அவளை அடிக்கப்போனவனை தேனிரோடு வந்த திரோசா தடுத்தாள்
"என்னத்தான் இது அவள் எதோ தெரியாத்தனமாக நடந்து இருப்பாள் நீங்க சொன்னாக் கேட்பாள் தானே ஏன் ஆத்திரப்படுறிங்க."
பக்கத்தில் இருந்த கதிரையில் தொப் பென்று விழுந்த அவன் கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதான் குலுங்கிக் குலுங்கி அழுதான்
"ஏன் அத்தான் அழுநீங்க "அழாதீங்க அத்தான் கண்ணைத் துடைச்சிட்டு தேத்தண்ணியைக் குடியுங்க" என்ற திரேசாவின்கோரிக்கைகள்எதுவும் எடுபடவே இல்லை.
திரேசா அறிந்தால் அவளை வெட்டிப் போட்டுவிடுவாள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? அப்படிப்பட்டவளிடம் எப்படிச் சொல்லுவான் அவள் சொன்ன வார்த்தைகளை
(யாவும் கற்பனையே)
மிதுனம்
(மிருகtரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) தாயிறு மனமகிழ்ச்சி காரியானுகூலம்
E. பணவரவு எடுத்த காரியத் தடை செவ்வாய்-குடும்ப சுகம் தூரத்து செய்தியால் மகிழ்ச்சி காலை 10 மணி
பகை மிகுதி, வீண் பிரயாசை
தன்
வியாழன் கடின உழைப்பு புகழ் கீர்த்தி வள்ளி பாராட்டு, பணப் புழக்கம் Fgs
நடைக்கஷ்டம், அந்நியரால் உதவி
LI JIf
புதன்
Faxfl
UTUI UI. சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
காலை 8 மணி ஞாயிறு காரியங்களில் வீணான தடை மனக் குழப்பம் காலை 7 மணி காலை மணி திங்கள்- மகிழ்ச்சி வெளியிடப் பிரயாணம் SIGOGU 10 DGS
செவ்வாய்-பெரியோரால் நன்மை, பண வரவு KKIT GOOGA) IT, LDGs பிப 4 மணி புதன் குடும்பத்தில் துக்கசெய்தி செலவு மிகுதி LĴ),LJ, 2 IDG80s) பிய 5 மணி வியாழன்-இடமாற்றம் காணி, பூமி பிரச்சனை உண்டு பிய 3 மணி பிப 4 மணி வெள்ளி அந்நியரால் தொல்லை, வீண் சந்தேகம் L.L. 4 IDG பிப 1 மணி சனி கடன் தொல்லை, செலவு மிகுதி" காலை 10 மணி
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-9
(மகம், பூசம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு தன விருத்தி, மனைவியினால் குழப்பநிலை பிய 2 மணி திங்கள்- தெய்வானுகூலம் இல்லச் சிறப்பு L.L. 4 DG செவ்வாய்-பாராட்டு, எடுத்த கருமம் வெற்றி MI60A) 9 Das
மன மகிழ்ச்சி பெரியோர் நட்பு SITIGOGA) lil LDGSs வியாழன்-பண வரவு காரியானுகூலம் IGOG) 10 IDGEs வெள்ளி- துன்பங்கள் மறைதல், தூர இடப் பிரயாணம் பிய 2 மணி
வீண் செலவு அலைச்சல் மிகுதி. LJ.LI, 1 DEM
செவ்வாய் உயர்ச்சி நிலை உறவினரால் தொல்லை. காலை 10 மணி புதன்- எடுத்த கருமம் வெற்றி பலவித எண்ணங்கள், பிய 2 மணி வியாழன்- மனக் குழப்பம், செலவு மிகுதி L.LJ, 4 DM Gaiah- கரியானுகூலம், கடன் பயம் தீர்தல், பிய 3 மணி Fast- LUGOOTGAUJUOJ, SITU இடப் பிரயாணம் KATGOA) 9 LDGIRIM அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 சுப நேரம் Ja Ti, Ju 35JI
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்) ாயிறு பண வரவு பிரயாணம் காலை 8 மணிஞாயிறு உறவினர் வருகை செலவு மிகுதி LĴ),LJ, 2 LDGBsf ங்கள்- மறைமுக எதிர்ப்பு காரியத்தடை காலை 1 மணி திங்கள்- பண வரவு மந்தம், கடன் படல் ARTIGOGAU 4 LDGAAN சவ்வாய்-அந்நியர் உதவி பொருள் பேறு பிய 2 மணிசெவ்வாய்-உறவினர் உதவி காணி பூமி சேரல் KKIT GOOGA) lill LDGs தன் உறவினர் வருகை புதிய முயற்சி பிய 5 மணி புதன் எடுத்தகருமங்களில் வெற்றி தருமச் செய்கை, காலை 10 மணி யாழன் இனசன மகிழ்ச்சி இல்லச் சிறப்பு காலை 10 மணிவியாழன் பண வரவு புகழ் கீர்த்தி KIZGODAJ 9 LDGIRMf வள்ளி எடுத்த கருமம் வெற்றி ஈகைச் செய்கை காலை 1 மணிவெள்ளி புதிய திட்டங்கள், முயற்சி பலிதம் SIGOG) II IDGEzt பணவரவு செலவு மிகுதி LDL. iah pah- மனப்போராட்டம், காரியத்தடை AKTIGAOGA) 10 LDGIRMf
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
கடன் பயம், வீண்பிரச்சனைகள்தலைதூக்கல் பிய 3 மணி மன மகிழ்ச்சி, பெரியோர் சகவாசம், காலை 11 மணி
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து
கொள்ளுங்கள்
- ஆரோக்கியம்
உடனே போனது ஒற்றைத் தலைவலி!
பிரபல தொலைக்காட்சி நடிகை கண் டிஸ் பேகன் ஒற்றைத் தலைவலியால் துடித்துப் போவார். காட்சிகள் பதிவு செய்யப்படும் போது தலைவலி ஏற்பட்டால் மிகவும் துன்பப்படுவார். அழுது கொண்டே யிருப்பார். மேபி பிரவுண் தொலைக்காட்சித் தொடர் தயாராகிக் கொண்டிருந்த போது 46 வயதான கண்டிஸ் இந்த ஒற்றைத் தலைவலியால் பட்ட துயரம் அவரைப் படாதபாடு படுத்தியது. இத்துயரத்திலிருந்து மீள அவர் கையாண்ட முறை யோகாசனப் பயிற்சி மற்றும் உணவுப் பழக்கமும் ஆகியவையாகும்.
கண்டிஸ் முதன் முதலில் ஒரு சத்துணவு நிபுணரைத் தான் போய்க்கண்டு ஆலோசனை கேட்டார். காப்பி அருந்தும் பழக்கத் தையும் சொக்ளேட் உண்ணும் பழக்கத்தையும் உடன் விட்டு விடுமாறு அவர் கூறினார். இவை இரண்டும் கஃபைன்' என்னும் நச்சுத்தன்மை கொண்டவை என்பத னால் - இவற்றை நிறுத்தியதும் தன் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தாள். தலைவலி இருந்தது.
ஆனால் முன்பு போல் கடுமையாக இருக்கவில்லை.
வாரத்துக்கு மூன்று நாட்கள் சில குறிப்பிட்ட யோகாசனப் பயிற்சியை கண்டிஸ் மேற்கொண்டார். தலைவலி பறந்துவிட்டது. “GELLINT,IT F'GOTLU பயிற்சியினால் எனது உடலும் உள்ளமும் போதுமான அளவு ஓய்வு பெற்று அதிக அழுத்தம் குறைந்து அமைதி ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
பயிற்சி செய்வோர்
இகழ்ச்சி அடையார்
தினசரி தேகப் பயிற்சிகள் செய்வதுடன் சுறுசுறுப்பாக இருந்தால் முதுகுத்தண்டின் கீழ் முனையில் அல்லது குடலில் தோன்றும் புற்று நோயை வராமல் தடுத்துவிடலாம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்
கின்றன. ஒரு வாரத்தில், 1000 கலோரிகளையோ அல்லது அதற்கு மேலோ தேகப்பயிற்சி மூலம்
எரிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவது 50 சதவிகிதத்தால் குறைகிறது என்று ஹாவாட் பல்கலைக்கழக ஆய்வாளர்
வேகம் அதிகரிப்பதுடன் குடல் வழியே செல்லும் வேகமும் அதிகரிக்கிறது. இதனால் புற்று நோயை உண்டாக்கக் கூடிய பதார்த்தங்கள் எவ்விடத்திலும் தாமதிக்காமல் வேகமாகச் சென்று வெளியேறுகிறது என்று ஐ-மின் லி கூறிகிறார். இவர் 26 ஆண்டுகள் 17,000 பேரை வைத்து ஆராய்ச்சி நடத்திய பின்னரே இந்த உண்மையைக் கண்டுள்ளார்.
இத்தகைய குடல் புற்றுநோய், பிரதிவருடம் 110,000 பேரைத் தாக்குகிறது. இதில் 58,000பேர் வரை
முதலி
பிறந்து சில குழந்தைகள் இ இதற்கான காரணி
J GL) Lu LD IT as, asi; முடியாதிருந்தது மற்றும் அ.ெ
அறிவியல் ஆர நிலையிலுள்ள நா பிறந்த குழந்தை
195IT JU
riflinto
犯 கருவுற்று 6 ஐ-மின் லீ கூறுகிறார். பலியாகி விடுகின்றனர். பாரிய பிறக்கப்போகும் "நாம் உண்ணும் உணவு வேலை செய்பவர்களைவிட சும்மா I மருத்துவ பள சமிபாட்டை அடைந்து குடல்வழியாக இருந்து வேலை செய்பவர்கள் 60 போகும் குழந்ை சுற்றி மலமாக மூலத்தின் மூலம் சதவிகிதமானோர் இத்தகைய இவர் எச்சரித் வெளியேற்றப்படுகிறது. தேகப்பயிற்சி புற்றுநோய்க் கிடமளிக்கின்றனர். Lug IITs), 1990s. செய்பவர்களுக்கு சமிபாட்டுக்கான விடுக்கத்துண்டி கல்கத்தாவின்ஹூக்ளிஆற்றின்கரையுடன்அமைந்திருந்த கேட்டதில் அவள் ஆச்சரியப்படவில்லை. "ஆனால் அம்மா அந்தக் குடியிருப்பு கண்ணைக் கசக்கி அலுப்பை முறித்துக் "சமத்துக் கண்ணா இது ஒன்றும் பெரிய விஷயம் பாட்டியின் ஆச்சிரமத்தி கொண்டு அன்றாட அலுவல்களுக்காக விழித்துக்கொண்டு இல்லையா தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்பதை சீனி கிடைக்காது கஸ்ய வெகு நேரமாகிவிட்டது. கல்கத்தா என்றலே நினைவுக்கு அறிந்தவுடன் உனது அப்பா இரண்டோ மூன்று கிலோ சீனி சுவையற்ற தேனிரைக் வரக்கூடிய காளிகோயில்களில் கலைப் பூசைக்கான மணி வாங்கிவந்து வைத்து விட்டார். அதனால் எமக்குக் சுவை தேவையா? சீன அடித்துக் கொண்டிருந்தது. UNGMULLÓGGONGAU" "OJIstaromy
ஓயாத மணிச்சத்தத்தினால் விழித்துக்கொண்ட பாபு 3::188 || ht glվԱh»
சட்டர்ஜி எதுவித அலுப்புமின்றி இளங்கன்றுக்கே உரிய
மிடுக்குடன் கட்டிலில் எழுந்து இருந்து கொண்டான்
துறுதுறுத்த அவனது கண்கள் யன்னலை ஊடுருவியது ஈரப்புடவையுடன் துளசிமாடத்திற்குத் தண்ணி ஊற்றிக்கொண்டிருந்துள் பத்மா சட்டர்ஜி பாபுவின் தாய் அந்தத்தெரு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது
பால்காரனின் மணிச்சத்தம் தெருவை இரண்டு படுத்திச்
கொண்டிருந்தது. நேற்றிரவு ஆரம்பித்த திருமணம் ஒன்று ன்னும் முடியவில்லை என்பதை தொலைவி
ஒலித்துக்கொண்டிருந்த 'செனாய் பறைசாற்றிச்
கொண்டிருந்தது.
A'I GOMA) a'u pyšJALI LITTL “GOLDALIANGUIDOONU CYTGA ||
சென்றான். அம்மா உள்ளே வந்து கொண்டிருந்தள்
"பாபு எழுந்துவிட்டாயா கண்ணா" என்றவள் இருந்துகொள் :: 95 aiaOTTIL. Ifá) LJ17606 சூடாக்கி உனக்குத் தந்துவிடுகிறேன்" என்று தாமதத்திற் மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னாள்
"அம்மா கல்கத்தவில் k இல்லையமே கிடைக்காமல் மக்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்களாமே
உனக்குமட்டும்எப்படி கிடைத்தது"இரண்டரைவயதிலேயே
கேள்விகளைக் கேட்டுத் தாயைச் சங்கடத்தில் ஆழ்த்த
இன்று நான்கு வயதில் இப்படி ஒரு கேள்வி
இளையவர்கள்
冗弱町鲇函6ö三
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள்
ஆனந்தமாய் வாழுங்கள்
தாய்மாரே
ல் இதைப் படியுங்கள்!
கடினமாகவே இருந்தது. இவ்வாறு சுகதேகியான குழந்தை திடீரென இறப் பதற்கான காரணம் இக்குழந்தையைப் படுக்க வைக்கும் முறையிலேயே தங்கியிருக்கிறது என ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சிறுகுழந்தைகளை தாய்மார் பாலூட்டிய பின்னர் வயிறுபட குப்புறப்படுக்க வைத்துவிடுகின்றனர்.
மாதங்களுள் பல ந்து விடுகின்றன. ம் என்ன என்பதை ண் டு பிடிக்க
இங்கிலாந்து ரிக்கா போன்ற Zij flJ, Gffici) (BLDGL) களிலும், சுகமாகப் ள் இறப்பதற்கான னத்தை அறிவது
*
機
ண்டாம் வெந்நீர்
வாரங்களுக்குள் வெந்நீர் தொட்டிகளில் தாய்மார்கள் குளிப்பது ழந்தைகளுக்கு ஆபத்தாக முடியும் என்று பொஸ்ரன் பல்கலைக்கழக யைச் சேர்ந்த டாக்டர் ஒளப்றே மிலன்ஸ்கி தெரிவிக்கிறார். பிறக்கப் யின் முதுகுத் தண்டு இச்சூட்டினால் பாதிப்படையலாம் என்று ள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் உண்மைகள் இத்தகைய எச்சரிக்கையை கப்பிணித்தாய்மார்களுக்கு து என்கிறார் டாக்டர் மிலன்ஸ்கி.
எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன அம்மா கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள் "அந்தக் கிறிஸ்தவக்கிழவி எக்கேடு செப்பல் உனக்கென்ன நீ பாலைக்குடி
"நாங்கள் பாட்டி என்றுதானே சொல் வோம்.அதென்னம்மா கிறிஸ்தவக்கிழவி."
"நாங்கள் கும்பிடும் கடவுளை அவர்கள் வணங்குவதில்லை. அவர்களுக்கு வேறு கடவுள் வேறு பழக்கவழக்கங்கள்"
நல்லது ஆனால் அவர்களுக்கும் பசிக்கும்தனே! பாலுடன் சேர்த்து நஞ்சையும் ஊட்டப்பார்த்த தாயைத் தவிப்பதுபோல்சமையல் அறையை விட்டு வெளியேறினான் பாபு இடுப்பை விட்டு விழுந்து விடக்கூடிய நிலையிலிருந்த பிஜாமாவை ஒரு கையால் இறுகப்பற்றியிருந்தான்
வரவேற்பறையைத் தண்டி அவன் முற்றத்திற்கு வரும் போது ராம. பாபர். மகுதி. கரசேவை. என்றெல்லாம் அப்பா நண்பர்களுக்கு மிக ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அயோக்கியத்தனத்திற்கு அங்கே அத்திவாரம் போடப்படுகிறது என்பதை அறியாத பாபு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான். கல்கத்து மீண்டும் ஒரு நரேந்திரனை உலகுக்குத்தரப் போகின்றதோ..?
க்கும்என்னைப்போன்ற சிறர்கள் ILio JGA GLI டிக்கும் போது எனக்கு மட்டும் பாடாமலே பாலைக் கொடு
ள் பாபு அடுத்தவர் பற்றிக்
,
பின் குறிப்பு வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் அன்னை திரேஸா அவர் பேட்டியொன்றின் போது சொன்ன உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவானது இக்கதை சிறிது கற்பனை கலந்து அயோத்தியுடன் முடிச்சுப் போடப்பட்டுள்ளது பெயர்களும்
இதனால் சுவாசக்குழாய் அடைப் பேற்பட்டு சுவாசிக்க முடியாத நிலை அக்குழந்தைக்கு ஏற்பட்டு விடுகிறது. அசைந்து படுக்கக்கூடிய குழந்தை யாக இருக்குமானால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்போது தானாகவே சரிந்தோ நிமிர்ந்தோ படுத்துவிடக்கூடிய வசதி அக் குழந்தைக்கு இருக்கும். ஆனால் அசைய முடியாத பச்சைக் குழந்தை அப்படியே மூச்சு அடங்கி இறந்து விடுகிறது. இதனைக் கண்டறிந்த ஆய்வாளர்கள் குழந்தைகளை வயிறு மற்றும் நெஞ்சு படுக்கையில் அழுத்தாமல் படுக்க வைக்கப்பட வேண்டும் என்று தாய்மாருக்கு அறிவுறுத்தி வருகின் D6ðIII.
கடந்த எட்டு வருடங்களாக 25 நாடுகளில் மேற்கொள் ளப்பட்ட ஆராய்ச்சிகள் முதுகு படக் குழந்தை கள் படுக்க வைப்பதே அபாயமற்ற முறை 6T60T5 5TLS-lI6767607.
) LSIISG) மனித இனத்தின் முகத்துக்குத்தான் JJT6YI IDITS01 plasting is a GT சித்தரித்துக் காட்டுகிற தன்மை உண்டு. கோபம் ஏமாற்றம் கவலை, மகிழ்ச்சி இந்த p. GYSIT j f).J. Gilla) faj.
(UP LS- உதவிர்ந்து தலைமொட்டையானாலும் மீண்டும் முடி வளர்வதற்கான புதிய மருந்து விரைவில் மருந்துக் கடைகளில் கிடைக்கவிருக்கிறது. காயங்களைக் குண ப படு த துவ தறி கென த
தயாரிக்கப்பட்ட மருந்து முதலில் சுண்டெலிகளின் காயத்துக்குத் தடவப்பட்டது. இந்தச் சுண் டெலிகளுக்கு மருந்து தடவப் படுவதற்கு முன்னர் காயத்தைச் சுற்றியிருந்த உரோமங்களை அகற்றிவிட்டு மருந்து தடவப்பட்டது. காயம் ஆறவில்லை. உரோமம் அகற்றப்பட்ட இடங்களில் முன் பிருந்ததை விட மிக வேகமாகவும் ஏனைய இடங்களைப் பார்க்கிலும் அடர்த்தியாகவும் உரோமம் வளரத் தொடங்கியது. 18 எலிகளின் மீது இப்பரிசோதனைக் களிம்பு பூசப் பட்டதில் 85 சதவிகிதமானவற்றுக்கு, மருந்து பூசி இரண்டு மாதங்களின் பின்னர் உரோமம் வளருவதில் துரித கதி ஏற்பட்டமை கண்டு பிடிக்கப் பட்டது.
பெப்ரைட்ஸ் மற்றும் செம்பு ஆகியவற்றின் கலவையில் பெறப் பட்ட இக்களிம்பு மேற்கொண்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. வெற்றி பெறுமானால் (Lрц). இழந்தவர்கள் கவலைப்படவேண்டிய நிலையேற்படாது. புது முடி சூடும் நாள் தொடர்ந்து வரலாம்.
மாத்திரை போடும் நேரம் ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு மற்றும் மூட்டுவாதம் போன்ற நோய்களுக்காக ஒவ்வொருநாளும் மாத்திரைகளை விழுங்குவோர் உள்ளனர். இவற்றை காலையிலேயே சாப்பிடுவது நல்ல பலனளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலையில் இவற்றை எடுப்பதனால் நாள் முழுவதும் அது உடலில் தங்கியிருந்து பலனளிக்கிறது என்று நியூயோர்க் |
பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் ஜுஸ்கோ கூறுகிறார்.
கற்பனையே
utilin
隼
ஒகஸ்ட் 8-14, 1993

Page 15
புதுமைத் தொடர் அத்தியாயம் - 6
குலாம்ஷாவுக்கு நினைவு திரும்பிய போது உயர்தரக் கட்டில் ஒன்றில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.
காரில் திணிக்கப்பட்டு- முகத்தருகே மயக்க மருந்து ஸ்பிறே செய்யப்பட்டு நினைவிழந்த பின்னர் இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்
வெள்ளைவான். பின்னர் கறுப்புக்கார் அழகான ரம்யா காருக்குள் இருந்து ஸ்பிறே செய்தவனின் மீசையற்ற முகம் எல்லாம் நினைவில் இருந்தன.
அறை பண வாசனையோடு சுத்தமாக இருந்தது. எட்டாத உயரத்தில் இடப்புறம் ஒன்றும்-கட்டிலுக்கு நேர் எதிரே ஒன்றுமாய் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. கட்டிலைத் தவிர வேறெந்த தளபாடங்களும் அறையில் இல்லாமல் இருந்ததில் எதிரியின் முன்யோசனை புரிந்தது.
"தப்புவது சுலபம் அல்ல. ஏதாவது தந்திரம் செய்தால்தான் உண்டு. பார்க்க லாம். எதிரி யார்? நோக்கம் என்ன? LJITTJ.J. GUILÖ"
மனதுக்குள் நினைத்தபடி கட்டில் விட்டு எழுந்தபோது தலை கனத்தது. நெற்றியின் இருபுறமும் வலித்தது. மயக்க மருந்தின் உபயம் அது என்று தெரிந்தது. அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. வலுவான கதவு என்பது தூர இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.
வெளியே காவல் இருக்கலாம். கூப்பிட்டுப் பார்க்கலாமா நினைத்த போது கதவு திறந்தது. குலாம்ஷா கட்டிலில் அமர்ந்தார்.
திறந்த கதவு வழிவிட ரம்யா உள்ளே வந்தாள். ஒரு தேவதை போலவே இருந்தாள். ஆண்களைப் போலவே சட்டை போட்டிருந்தாள். கறுப்பு ஜீன்ஸ் வெடித்து விடுவது போல இறுக்கமாய் இருந்தது. சட்டையின் மேல் பொத் தான்களை அலட்சியமாய் மறந்திருந்தாள். "குட்மோனிங் குலாம்ஷா- புதிய இடம்
எப்படியிருக்கிறது"
"குட்மோனிங் ரம்யா சிறப்பான
Փ_L ֆցITUլի"
ரம்யா என்று பெயர் சொல்லி அழைத்த
தில் அவள் சற்று அதிர்ந்தது தெரிந்தது. ரம்யாவா? கனவு கண்டு உளறு கிறீர்களா குலாம்ஷா தடுமாற்றத்தை மறைத்து கேள்வி வீசினாள்.
"பொய் சொல்லாதே பெண்ணே உன் சாதகமே பொலிசிடம் இருக்கிறது. கூடவே உன் அழகான போட்டோவும்"
பொய் உதவாது என்று புரிந்து
கொண்ட ரம்யா
"ரைட் நான் ரம்யா என்றே வைத்துக் GUST 6T6IT GUITLID. GITGÖTGOT GG) FILIILLIL'I GBLJINTJA நீர்கள்
கேட்டுவிட்டு விழுங்கிடுவது போலப் பார்த்தாள்.
"என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்"
வேண்டுமென்றே அப்படியொரு வினாவை தூக்கிப் போட்டார்.
குலாம்ஷா மீது விழிகளை மொய்க்க
விட்டபடி மேல் உதட்டை நாவால் ஈரப் படுத்தி நளினம் காட்டினாள். கிறக்கம் கலந்த குரலில் பேசினாள்.
"உங்களை புத்திசாலி என்று நினைத்தேன். இப்படியா கேட்பது. கட்டில் இருக்கிறது. கட்டான உடல் உங்களிடம் இருக்கிறது. இருக்கிறது. சூடாக நானும் இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்று நான்தானா சொல்லித்தர வேண்டும்"
கேட்டுவிட்டு கண்ணடித்துச் சிரித்தாள் குலாம்ஷாவின் அருகே கட்டிலில் வந்து அமர்ந்து முகம் திருப்பி மீண்டும் சிரித்தாள்
"பயந்துவிட்டீர்களா குலாம்ஷா கிரைம்புலியல்லவா நீங்கள் கிளியிடம் LJ LLJLJL JLGADITLDTT?"
சொல்லிக்கொண்டே அவரது தொடை
யில் தட்டி, தட்டியபடியே மெல்ல அழுத்தி அதன் பலத்தில் ஒரு நொடி வியந்து பின் சிரித்தாள். மயக்கமான சிரிப்பு
"இவள் வலை வீசுகிறாளா அல்லது தானே வலிய வந்து வலையில் விழுகி "קחח6חDן
தீர்மானிப்பது கஸ்டமாக இருந்தது. பலத்தை பலவீனமாக்குவதுதான் தவறு. பலவீனத்தை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
வலையில் விழுவது போல் நடிப்பது அல்லது வலையில் வந்து விழும் மானை வசமாக்கிக் கொண்டு பயன்படுத்துவதுஇரண்டுமே தவறல்ல.
உளவறிவதென்பது ஒரு பெரியகலை தர்ம நியாயங்கள் சில நேரங்களில் சரிப்படாமல் போகலாம். விருப்பம் மீறி காரியங்கள் நடக்கும். சில நேரங்களில் எதிரியின் வலையில் வலியப் போய் விழ வேண்டியிருக்கும். மீள்வதும் வலை வீசியவனை சமயம் அறிந்து மடக்குவதும் நோக்கமாக இருக்கும். எதிரியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதே சமயத்தில் அதிகமாகவும் மதிப்புப் போடக்கூடாது.
குலாம்ஷா கலையறிந்தவர். குறி புரிந்தவர் மனசுக்குள் வில் வளைத்து அம்பு தொடுத்து எதிரியை நோக்கி காத்திருப்பவர் நினைத்திருந்தால் ரம்யா
உங்களுக்குப் பிடித்த
பதில்கள்
-1
அன்பின் சிந்தியா- நீங்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது யாருடைய படம்?
ஆர்.எஸ். மாணிக்கம்
தெமட்டகொடை என்னுடைய படம்
தமிழக முதல்வரின் உண்ணாவிரதம் பற்றி தங்கள் மன எண்ணம்?
ரி. ஞானஜோதி Ugot: அனமும் குற்றச்சாட்டுக்களின் வாயை # o: இருந்திருக் ADITITI
LIITJL-OLIITJ- ரணி டுக்கும் இ'ைடு @
எஸ்.ஐ.எம். ஜவ்ஹர்
a, ":
6ö} Ö)IJ) O.T.
ஆபாசம் οι ή βη ή, : மற்றும் பிறவற்றை
மனைவி வீட்டில் இருக்க பிற பெண் களை நாடும் ஆண்கள் பற்றி
எ.எ.எம். அமாநுல்லாஹ் Lost Bissoort ஹோட்டஸ் சாப்பாட்டில் ருசி காணிப Golf, Gin.
Iparroso so opiâ ut of Éloi, f al Morff
கவிப்பிரியா நிஷா
வெல்லம்பிட்டிய விட்டான் மிஞ்சிவிட்டான்.
நன்றி கெட்டவனுக்கு நன்மை செய்வது
எதனைப் போன்றது?
Ea. tort. Ggngota LN
போபத்தலாவ,
LITLi Jig, ganrifddig, LÊ LIITGö.
கதைக்கும் கதாபாத்திரத்திற்கும்
தேவைப்பட்டால் கவர்ச்சியை காட்டி நடிக்க
தயார் என்று சில கதாநாயகிகள் கூறுவது
SSSI
ஏ.சி.எம். முஸம்மில்
al-Gg5 Graflu.
கவர்ச்சிக்கு ரெ என்பதை மறை முகமாகச் சொல்கிறார்கள் அப்படி
ஒகஸ்ட் 8-14, 1993
உலகத்தலைவர் யார்?
| striassir sagotlong na
匙) , ,
காதல் இறுதிவரை நிலைக்குமா?
செல்வன். சுப்பையா அந்தணி
பூண்டுலோயா, எல்லாப்பூவும் கனியாவதில்லை.
மலரும்
GADIGIGAN), turi
கின்னஸ் சாதனையில்
பதியப்பட்
பெயராவது
GITGITg, IT?
Lo. amorform Ggsforsör
GÄRNA
ஆழிக்குமரன் ஆனந்தன் சிறிஸ்தந்த
ராஜா இவர்கள் எல்லாம் இலங்கையர்கள் தானே.
சிந்தியா சிந்தித்தது - சிரித்தது
தப்பற்றி siv. 9. süSToefun s&associus goat. சிந்தித்தது- திராமல் தொடரும் இனச் சிக்கல் பற்றி
சிரித்தது- பாராளுமன்ற தெரிவுக்குழு பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்லப் படுவது பற்றி
இலங்கை மண்ணில் கபில் தேவ் உலக சதனையை முறியடிப்பாரா?
er umayStorff ஹட்டன். DIT I Irif,
தன்னைத்தானே புகழ்பவர் பற்றி ஓரிரு
வார்த்தைகள்?
செல்வி றிஸ்னா நிசார்
தெலியாகொன்ன அடுத்தவரால் புகழப்பட எதுவுமே அடுத்தவரை புகழவும் தரியாதவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனைப் பற்றி சில வரிகள்?
suppresmort "tenqü
புத்தளம்.
கறுகறுப்பான இளம் தலைவர் சில
நேரங்களில் தவறான முடிவுகளும் எடுக்கக்
лы. Ірі шөтті.
உங்களுக்கு பிடித்த உலகத் தலைவர் uitt?
Al. GleFIा@uणी spirij. சேகுவேரா பதவியை விட தோழமை மீதும் வசதிகளைவிட வகுத்த பரன்தமிதும் பற்றுக் கொண்டவர் Ġgo.gif
பெயரும் இங்கே கெட்டுப் போனதுதான் அநியாயம்
தனிமை சூழ
என்ற வசீகர மங்கை உருட்டிவிட்டு நேற் முடியும், முதுகில் பிஸ்டலை தன் கைக்கு முடியும்.
முயலவில்லை. வலையில் வீழ்ந்தார், ! யோடு காத்திருக்கிறா "archT60 (8լյրցից, மனதை மாற்றிவிட் சந்தோஷ் மனம் மாறி 03/TGÖSTLİTL (36)/GÖSTLI
"G)3BİTGöILITLğ, என்னை வைத்திருக் மாறியவனுக்கு உ பிரமாதம் எங்கே
ரம்யா அலட்சிய "நேற்றிரவே செ அந்தப் பதிலில் உண்மையைத்தான் ெ ஆச்சரியமாய் அவள் மு அது புரிந்து ரம்யா
"சந்தோஷ் செத்
(GIGGST
G) Luft: at Lo. Gren.
6նացի 20
முகவரி 157, கொ
மாத்தை
பொழுதுபோக்கு
| பத்திரிகை
விளையாடுதல்
ஜெயசார வயது 22 முகவரி 75, லோ
Gunun
கொழும்பு
பொழுதுபோக்கு வாசித்தல், புத்தகம் வாசித்தல்
at Gl
பேனா நண்ப
தினமுரசு saw , Groot G3
 
 
 
 
 
 
 
 
 
 

யை ஒரே அடியில் நிரவே தப்பியிருக்க
ரம்யா பதித்திருந்த கொண்டுவந்திருக்க
பொறுமையோடு இப்போது பொறுமை T. கிறீர்கள் குலாம்ஷார்ேகள் என்றானே யதை சந்தோசமாகக் TILDIT GAFAT" கூடிய நிலையிலா 6. LDGØTLD) ங்கள் வரவேற்பு அந்த சந்தோஷ்" DITgië (2).JFTIGöTGOTT6T. த்துவிட்டான்."
அதிர்ந்த ஷா
ால்கிறாளோ என்று
முகத்தைப் பார்த்தார். o) gÍ16öT6ðIIIgir. தது இலங்கையில்
6) fligo)a).
இனப்பிரச்சனை இருப்பது மாதிரியான சத்தியமான உண்மை யாரால் கொல்லப் பட்டான் என்பதுதான் இனப்பிரச்சனை தீர்வுபோல் கண்டுபிடிக்கப்பட முடியாத விசயமாக இருக்கிறது"
"எப்போது கொலை நடந்தது" "உங்களுக்கு போன் செய்துவிட்டு எங்களைச் சந்தித்தான்." "எங்களை என்றால் "பார்த்தீர்களா ஷா புத்தியை காட்டு கிறீர்களே. மனம் மாறினாலும் குணம் மாறாது போல் இருக்கிறது. சந்தித்து விட்டு தனது ரூமுக்கு சென்றவனை பிணமாகத்தான் பின்னர் சந்திக்க முடிந்தது. உபயோகமானவன் எல்லாவிடயத்திலும்" அவள் கவலைப்பட்டதாகத் தெரிய சாவு ஒரு அதிர்ச்சியாக அவளுக்கு தெரியவில்லை. குலாம்ஷாவும் சாவுகளைக் கண்டவர்தான். ஆனால் மனித உயிர்கள் வீணே மடிதலின் பொருட்டு கவலை மிகக் கொண்டவர். சந்தோஷ் என்ற சமூகவிரோதி செத்ததில் வருத்தம் இல்லாத போதும் ஒரு பொலிஸ் அதிகாரி
நண்பர் அரங்கம்
| all Lip. Lurrenტ]ფს.
'ங்காவெல வீதி,
T. கவிதை எழுதுவது, பது, கிரிக்கெட்
ரன்
ரன்ஸ் வீதி
4。
பத்திரிகை
G) Luft:
6նացի 22
பொழுதுபோக்கு: வாசித்தல், சினிமா பார்த்
நந்தினி சின்னக்குட்டி
முகவரி 99 கந்தசாமி கோயில் வீதி, திருகோணமலை
பெயர் ஏ.எல். பஸால் முகமட்
முகவரி 460/20 புல்லர்ஸ் ரோட்,
கொழும்பு-7
பத்திரிகை,
என்ற வகையில் கொன்றது யார் என்பதை அறியும் கடமை இருந்தது.
ரம்யா உன் சகா ஒருவன் சாவில் சுருண்டதில் உனக்குள்துக்கமே இல்லையா (3ALLITT.
"இல்லை. நிச்சயமாக இல்லை. ஏன் துக்கப்படவேண்டும். சா ஒரு அதிசயமா என்ன? நாம் சாகவைக்கும் போது துக்கப்படாத போது நம்சாவைக் கண்டு நாமே துக்கப்படலாமா ஷா-நோ- எனக்கு துக்கமே இல்லை. எனினும் சந்தோஷ் எனக்குள் விதைத்த சந்தோசமான அந்த நிமிஷங்கள் மட்டும் மறக்கக்கூடியவையல்ல. என் பொலிசி என்ன தெரியுமா ஷா"
பெருமூச்சு ஒன்று விட்டு கேள்வியோடு நிறுத்தினாள்.
"உனக்கும் ஒரு பொலிசி இருக்கிறதா நல்லது அது என்ன பெண்ணே உன் GYLITGI)Jf)"
"சந்தோசங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். சந்தோசங்களை சந்தர்ப்பம் வரும்போது முழுதாய் அனுபவித்துவிட வேண்டும். துக்கங்களை தூரவிலக்கிவிட வேண்டும். இப்போது சந்தோசமான நேரம்- இடையிலே எதற்கு ஷா சந்தோஷ் என்பவனுக்காக மனதை ஈரப்படுத்தி உடலைக் காயப்போட வேண்டும். முடிந்த கதை எதற்கு புதுக்கதைக்கு முகவுரையில் இருந்து தொடங்கலாம் அல்லவா?
உபதேசம் போல் நீண்டதாய் சொல்லிக் கொண்டே குலாம்ஷாவின் நெஞ்சின் மையத்தில் கரம் வைத்து கட்டிலில் சாய்த்தாள். உதடுகளால் அவர் உதடுகளை இறுக மூடினாள். வலதுகால் தூக்கி அவர் கால்மீது போட்டபடி கரம் அனுப்பி அவர் சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாய் அகற்றினாள், உதட்டி லிருந்து உதடுவிலக்கி அவர் மார்பில் ஆவேசமாய் பொருத்தினாள்.
குலாம்ஷா திணறித்தான் போனார். ஏற்பதா வேண்டாமா என்று அவர் யோசித்த விநாடிகளில்
அபாயத்தை அறிவிக்கும் சைரன் ஒலி அந்த அறைக்குள்ளும் துல்லியமாய் கேட்டது.
பதட்டமாய் எழுந்த ரம்யா பொத்தான் விலகி பாதி மார்புகள் தெரிந்ததும் மறையாது வெளியே பாய்ந்தாள். ஆனால் மறக்காமல் கதவை வெளிப்புறமாய் தாளிட்டு சென்றாள். அபாயத்திலும் அவள் நிதானம் கண்டு குலாம்ஷா வியந்தார். அறைக்கு வெளியே பலர் ஓடும் காலடிச்சத்தங்கள் கேட்டன. வேட்டோ சைகள் சிலவும் ನಿ'ಗಣಿ (BULLGOT.
மதுமிதாவின் வீட்டுக் காலிங் பெல் அழுத்தி ஒரு நிமிடம் நிதானித்து உள்ளே
பதில் வராமல் போக மீண்டும் இரு தடவை முயன்று பொறுமையைத் தொலைத்தார் டி.ஐ.ஜி டென்சில்
பவ்வியமாய் நின்ற வாட்ச்மேனை அழைத்தார்.
"அம்மா உள்ளேதான் இருக்கிறார்களா "ஆம் ஐயா-வெளியே போனது ஐயா மட்டும்தான்"
"சரியாக கவனித்தாயா நீ" "ஆம் ஐயா. இப்போது தான் அம்மா என்னை அழைத்து யார் வந்தாலும் தன்னைக் கேளாமல் உள்ளே விட வேண்டாம் என்று கூறினார்கள்
"என்னை மட்டும் எப்படி விட்டாயாம்" "உங்களைப் போய்." நெளிந்தான். "வேறு வழி இருக்கிறதா உள்ளே
"பின்புறம் ஒரு கதவு இருக்கிறது gLIT"
"வா காட்டு வாட்ச்மேன் முன் செல்ல டி.ஐ.ஜி டென்சில் இரு காஸ்டபிள்கள் பின் தொடர கம்பிரமாய் நடந்து பின்புறம் சென்றபோதுகுரோட்டன் செடிகளுக்குள் ஏதோ விபரிதமாய் உணர்ந்தார்.
மறுகணம் செடிகளுக்குள் இருந்து விருட்டென்று எழுந்து பின் சுவர் நோக்கி கறுப்பு உடையில் இருந்த அந்த உருவம் பாய்ந்தது.
உசாரான டி.ஐ.ஜி இடுப்பில் இருந்து பிஸ்டல் உருவி குறிவைத்து வெடி தீர்த்தார். பிஸ்டல் சொன்னபடி செய்தது. தோட்டாவை உரிய குறிக்கு அனுப்பியது.
ஆ.என்ற அலறலோடு உருவம் மீண்டும் சுவரேறிச் செல்ல முயல.
மீண்டும் ஒரு முறை பிஸ்டலின் உதடு திறந்தது.
உருவம் தடாலென்று சாய. அதிர்ச்சியில் சிலையாகி சுதாகரித்து மீண்ட கான்ஸ்டபிள்கள் இருவரும் முன்னே பாய்ந்தனர்.
விழுந்து கிடந்த உருவம் முகத்தையும் கறுப்புத்துணியால் மறைத்திருந்தது.
"றி மூவ் தட் குளோத்” டென்சில் உத்தரவிட விலக்கப்பட்டது துணி
பெயர்: ம. பரீகாந்தன் விலக்கியவர்கள் அதிர்ந்தனர். 6նացի 18 டி.ஐ.ஜி டென்சிலும் திகைத்துப் போய் முகவரி ரயிகம மேல் (பி) பிரிவு, அந்த முகத்தை நோக்கினார். IT JOULLU, LD @sálaflrflu. ன்னும் வரும் мтдшаблої Gonar (as a
6 Gergiu, ழுதுபோக்கு சித்திரம் வரைதல், b-s ஆக்கங்கள் எழுதுதல்

Page 16
அன்று வழக்கத்துக்கு மாறாக சோதனை சாவடிகளில் சோதனை கடுமையாக இருந்தது. அந்த பிரதேசத்துக்கு முன்னணிப் படைத் தளகர்த்தர் வருவதனால்தானாம் அப்படி என்று என் அருகில் இருந்தவர் பேசிக் கொண்டது என் காதுகளில் விழுகிறது. நான் இருந்த சிற்புடில் என் அருகில் ஒரு இளம்பெண் அமந்து கொண்டாள் ரோஜாப்பூவின் மெல்லிய வாசனை என் மூக்கைத் துளைத்தது. அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் போல் இருந்தது கட்டையாக வெட்டிய கூந்தல் 9, "L6ODLL"J LJIT GJIT6ODL. உருண்டைக் கண்கள் சாம்பல் நிறத்தில் இருந்தது.
அவளைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் என் சொந்த ஊருக்கு வருவதால் என் நெஞ்செல்லாம் ஊர் நினைவுகள் படமாய் ஓடிக் கொண்டிருந்தன.
அவள் கைகள் எதேச்சையாய் என் மேல் விழுந்தது. திடீரென கையை எடுத்துக்கொண்டவள் "சொறி என்றாள். நானும் பதிலுக்கு பரவாயில்லை என்பது போல் சிரித்துக் கொண்டேன். அவள் தன் உதட்டை ஈரமாக்கிக் கொண்டாள். பஸ் பயணங்களில் இது எனக்கு புது அனுபவமல்ல என்பதால் நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில பெண்கள் வேண்டுமென்றே இப்படி நடந்து கொள்வதுண்டு. ஆனால் சில பெண்கள் தங்கமானவர்கள் பெண் களாகவே இருந்துகொள்வார்கள் இவள் எப்படியோ ஆண்களிலும் தான் அப்படியானவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்ட நான் கண்ணாடி வழியாக வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் இறங்கிக் கொள்ள வேண்டிய இடம் நெருங்கிவிட்டதால் இறங்குவதற்கு தயாராகினேன் இறங்கினேன்.
என் சொந்த பூமியில் 5/TGUL9. வைத்தபோது என்னை அறியாமலே எனக்குள் ஓர் சந்தோசநதி ஊற்றெடுத்தது. சிறிது தூரம் நடந்து ஊர் வீதியை அடைந்தேன். தெருக்கரைகளில் ஆங்காங்கே குழாய் நீருக்காக பெண்கள்
கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. அது
எங்களூரின் தகவல் மையங்கள் இங்குதான் புதுப்புதுச்செய்திகள் சுடச்சுட வெளிவரும் இன்னுமொரு இடத்தில் பெண்கள்வாய்ச்சண்டையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குடிதண்ணீர் பிரச்சனை இங்கும் தாண்டவமாடுவதால் இது இவர்களுக்கு வழக்கமாகிவிட்ட ஒன்று
நான் வீட்டை நோக்கி மெளனமாக
நடக்கிறேன் நெஞ்சில் கனத்த சுமையோடு.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்த
மண் என் சொந்த மண் இன்று எனக்கு அன்னியமாகிப் போனது. அமைதி தேடி அலைந்து திரிந்தபோது அழகேசர் LDIILDIT (6).JPIT66IGOTIIf
"கொழும்பில அகதிமுகாம் திறந்து இருக்குதாம் இங்க இருந்து போறவங் களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல எண்டு கதைக்கிறாங்க நீங்களும் போக விருப்பமெண்டால்." என்னை எப்படியோ கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்றே அவர் விரும்பினார். என் அம்மாவு அந்த யோசனை இனிப்பாகத்தான் இருந்தது. ஏனென்றால் ஆண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த நேரம் அது
என்னைப் பொறுத்தவரையில் சொந்த மண்ணை, வீட்டை பழகிய சனங்களை. இவற்றை எல்லாம் விட்டுப்பிரிந்து. எனக்கு என்னவோ Старонее
-கொழும்பு ബ எம்.சுரேஷ்
"எலும்புக்கூடு.ஆமாம். அதிக வித்தியாசமில்லை என்னை நானே விமர்சித்
து க் கொள் கிறேன் . கனவுகளை இலவசமாய் நிஜங்களின் வாங்கி, கற்பனையில் டூயட் பாடிய நேரங்களில். |}|T6)[[[60ÖTLD }} கல்லூரிக் 5 T9 ഞ@) வெளியே சொல் ல முடியாமல் மனதுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட நேரங்களில் . அவள் விழிகளுக்குள் சிக்கிய இதயத்தை
சிக்கெடுக்க முடியாமல் அறுத்துவிட்ட நேரங்களில். எனக்கு அதிகம் சிந்திக்கத் - முதல் நாள் பறந்த பட்டாம் பூச்சியையும், முதல்நாள் நுகர்ந்த ரோஜா மலரையும் எனக்கு நினைவில் வைத்திருக்கத் தெரியவில்லை.
தெரியவில்லை.
ஏனோ அந்தக் காலத்தில்
தெரியாமலே போனது.
-உன் காதலைப் போல் நான் கவிதைகளைக்
செக்கன் கதை
պ60ւհLovhÙ6),
"ሪ956,16õን@u)”
காதலித்துப்
Tഞ്ഞു GBL
OOITTILA
செல்வது பிடிக்கவில்லை.
அன்று இரவு நாய்களின் ஊழைச் சத்தம் அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வெடிச்சத்தங்கள் காதைப் பிழந்தன. நான் மெளனமாக படுக்கையில் புரண்டு கொண்டேன்.
காலை ஆறுமணி இருக்கும் என் இளைய தம்பி வாயைப் பிளந்துகொண்டு வந்தான் "அண்ணா. அண்ணா. உங்களோட வருவார் சித்தா மாமா அவரை சுட்டுக்கிடக்குதாம்" எனக்கு என் இதயமே வெடிப்பது போன்ற ஒரு பிரமை அழுகை கண்ணை அடைத்துக் கொண்டது.
இருண்ட இதயத்தோடு தெருக் கோடியை நோக்கி நடக்கிறேன்.
சித்தாவின் நினைவுகள் சித்திரமாகிக் கொண்டிருந்தன.
"சித்தாவை சுட்டுக் கிடக்குதாம். சித்தாவை சுட்டுக்கிடக்குதாம்.
மீண்டும் மீண்டும் யாரோ என் காதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் இனிமேலும் இங்கு இருப்பதற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்னை அறியாமலே எனக்குள் ஒரு வெறுப்பு "எங்கே நிம்மதி. எங்கே நிம்மதி. என்னுள் நானே பல தடவை கேட்டுக் கொண்டேன். நான் மட்டுமா இதய சுத்தி உள்ள மனிதர்கள் எல்லோரும் இதைத்தான் கேட்டுக் கொள்வார்கள்
ஆயுத மோகத்தில் ஆழ்ந்திருக்கும் சமூகத்தில் எங்கே நிம்மதி:
நான் எந்த பூமியை விட்டுச் செல்ல மறந்தேனோ அந்த பூமியை சனங்களை விட்டு நான் கொழும்புக்கு செல்ல வேண் டும் என்ற அக்கறை என்னை அறியா மலே என் இதயத்தை அரித்துக்கொண்டி ருந்தது. எப்படியோ கொழும்புக்கு சென்றுவிட வேண்டும் அகதிமுகாமில் அமைதியாய் இருக்க வேண்டும் என்ற
எனக்கு
凸60凸!·
எண்ணம் என்னும் "இங்கு இருந் ஒடி ஒளிச்சுத் அகதிமுகாமில பே கல்லு என்றாலும் LI9 UTä 9IDIDI Од Паха), Gaj nači எனக்கு சரியாகத் நான் கொழும் முடிவாகி ஒருவ வந்து விட்டேன்.
அகதி முகாமி என் நாட்டுக்குள்ே பதிந்து கொண்டே பயம் இன்றி விழிக்கக்கூடியதாக
ஊர் நினைவுகள்
அகதி வாழ்க்
வசதி வாழ்க்கை எனக்கு என்ன வாழ்க்கையாகத்தா ஊர் நினைவு அதை அறிய ஆ போட்டால் என் கட்டாய் கதை எ "இங்கு வர வரவேண்டாம் எ வரி எழுத மறப்பு முன்னரெல்ல கூடி ஊர் விதி திரிந்த காலம் இ விட்டு வேலை எல்லாம் ஒன்றா பேசி மகிழ்ந்த இ6 எங்கே இ நினைவுகள் என ஒரு காலம் பசுமரத்தாணியா
என்னோடு நாதன், சுதா பட்டியலையே
 
 
 
 
 
 
 
 

(6)
வரதராஜன்
இரவும் பகலும் ரியிறதக் காட்டி ... " L "ENGIGO)6II LIDGOTLD பற்ற மனம் என்ற டிக்கடி இதையே ருப்பாள். அது ST LILLUSI. கு செல்வதென்றே ாக கொழும்புக்கு
நான் என்னையே யே ஒரு அகதியாக ஊரில் இருந்த
மமதியாக துங்கி இருந்தது. ஆனால் ன்னுள் தியாய்.
சிலருக்கு மட்டும்
ாகத்தான் இருந்தது. வோ அது அவதி ன் இருந்தது. கள் என்னுள் ஊறி பலாய் அங்கு கடிதம் நண்பன் சிவா கட்டுக் முதி அனுப்புவான் வண்டாம் இங்கு ன்ற வாசகத்தை வரிக்கு தில்லை அவன். ாம் நாங்கள் ஒன்றாய் ல் ஓடிவிளையாடித் னி எங்கே படித்து இல்லாத பட்டாளம் க் கூடி ஊர்க் கதை ரிய பொழுதுகள் இனி படி எத்தனையோ னுள் Pè.
அந்த நினைவுகள் நெஞ்சில் கதி முகாமில் இருந்த கதீஸ்.இப்படி ஒரு போட்டுவிடலாம்.
勘
இப்பொழுது அவர்கள் எல்லாம் வெளிநாடு சென்று வெகுநாட்களாகி விட்டது. எனக்கும் ஆசைதான். ஆனால்.வெறும் கை முழம் நீழுமா? ஆசைக்கு அணை போட்டுவிட்டு மாதக்கணக்கில் அகதி முகாமே தஞ்சம் என்பது என் தலைவிதியாவிட்டது.
அகதிவாழ்க்கை கசந்தது. அகதி முகாமை விட்டு எப்படியோ என் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்பதே என்வேட்கையாய் இருந்தது 'சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊருக்கு ஈடாகுமா? என் ஆசை அடுத்த நிமிடமே மின்னலாய் மாறிவிடும் ஊரிலிருந்து வரும் கடிதங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பது புரிகிறது.
நீண்ட நாட்களின் பின் என் சகோதரி கடிதம் போட்டிருந்தாள்
"அண்ணா நீண்ட நாட்களாக ஒரு கூட்டுக்கிளியாக இருந்த நாம் தூரங்களின் இடைவெளியால் தேசத்தில் பிரிக்கப்பட்டி ருக்கின்றோம். நாம் மட்டுமா? எம்மைப் போல் எத்தனை பேர் முகங்களைக் காணாது முகவரிகளை முத்தமிட்டுக் G)IIGILGITEGI. என்ன செய்வது துன்பங்களும் துயரங்களும் மனித வாழ்க்கையில் சகஜம்தானே. இவற்றை எல்லாம் சகித்துக் கொள்ளக்கூடிய மன திட்டம் வேண்டும் துன்பங்களையும் துயரங்களையும் வெல்ல எடுக்கின்ற முயற்சிதானே வாழ்க்கை இல்லாவிடில் வாழ்க்கை என்பதற்கு ஒரு அர்த்தம் இல்லாது போய்விடும் அல்லவா?
நாம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து வாழும் காலம் ஒரு நாள் வரும்தானே அது.வரும் நிச்சயமாய் வரும்
நீங்கள் இங்கு வருவதற்கு ஆவலாய் இருப்பிகள் என்பது எங்களுக்கு தெரியும் இங்கு நிலமை முன்னரைவிடப் பரவாயில்லை. இருந்தாலும்.அடுத்த மாதம்பெரிய அண்ணனுக்கு திருமணம். ஆகவே நீங்கள் ஒரு தடவை வந்து போகவும்
இன்னுமொரு விடயம் இதைப்பற்றி அறியத்தருவதில் வேதனை அடைகிறேன். இப்பொழுதெல்லாம் நாம் இதைப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்து போய்விட்டோம் அது உங்கள் நண்பர் அன்ரனி கடந்த 5ம் திகதி.
நீண்ட நாட்களின் பின் கடிதம் கண்ட மகிழ்ச்சி மடிந்தது. எனக்குள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு குத்துவது போல் இருந்தது.
நான் துன்பப்பட்டு, சந்தோவும் இன்றி அலைந்து திரிந்தபோது எனக்கு ஆறுதல் கூறி "பைபிள்" வசனங்களைச் சொல்லிச் சொல்லி என்னை வழிக்கு திருப்பிய
அன்ரனி பிறத?
நான் மீண்டும் மீண்டும் அதே
கேள்வியைக் கேட்டுக் கொண்டேன்.
அன்ரனி பிறதரைப் போல் இன்னும்
எத்தனை பேர்? "எல்லாம் இந்தப் போரினால்தான். இந்த தேவையற்ற போரினால்தான் நான் எனக்குள்
திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டேன். எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. அன்ரனி பிறதள் சொல்லித் தந்த தேவ வசனம்
"என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளை காக்கக் கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும் தீர்க்கா யுசையும், சமாதானத்தையும் பெருகப் பண்ணும்."
தேவனின் பாதையில் நடந்த அன்ரனி தேவனிடத்தில் சேர்ந்து விட்டாரா? இது மீண்டும் மீண்டும் என்னை உறுத்தியது. எப்போது போர் ஓயும்? எப்போது சமாதானம் பிறக்கும்? அழகனும்
பூஞ்சோலைக்குள் ஒதுங்கிய போதெல்லாம் என் தாய் Gταδή α0) ωΟΥ G) e GT2CE L இழுத்தெடுத்து பல்கலைக் கழகத் திற்குள் துரத் தி ΘηL L ΠαγΤ. இது வளாகம். எனக்கு இங்கே சிந்திக்கத் தெரிகிறது. கவலைப்படத் தெரிகிறது. ஆனால் சிரிக்க மட்டும் தெரியவில்லை. G3: L J FT GUI) uLu n uz சிரிப் பதும் நடிப்புத்தானே?
இது வளாகத்து விடுதி. எனக்கு அம்மா இல்லாத வரிடு த). எங் களுக்கு அம்மாக்கள் இல்லாத விடுதி. இங்கே வசதிகள், வசதிக்காக ஒதுங்கிக்கொண்டன. காலைத் தேனீர்- வீட்டில் குடித்ததை நினைத்துக்கொள்ள வேண்டி யது தான்.சாப்பாடுP.அது 60 g, if G.) கிடைப் பதைப் பொறுத்தது!
ச்சே.வாய்விட்டு அழக்கூட முடியாத பிறவிகள்.வெளியே உதவிகள் கேட்க முடியுமா? வயதும் தன் மான மும் தடுக்கின்றன. ஆமாம். நாங்கள் தினமும் தீக்குளிக்கும்
ஒகஸ்ட்
அன்சாரும் அப்புகாமியும் எப்போது ஒன்றாய் வாழும் நாள் வரும் இது நான் மட்டும் கேட்டுக்கொள்ளும் கேள்வியா? இல்லை தேசத்தின் ஒற்றுமையில் அமைதியை நேசிக்கும் ஒவ்வொரு மனிதமும்கேட்டுக்கொள்ளும்கேள்விதான் அவ்வப்போது அமைதி ஏற்படும் என்று ஆவலாய் எதிர்பார்த்து அந்தச் சந்தப் பங்களை விடி வெள்ளியாய் நோக்கும் போது அது மின்மினிப் பூச்சியாய்
மறைந்துவிடும். அப்போதெல்லாம் அமைதி தேடும் மனித மனதுகளும் உடைந்து விடும்.
அமைதி வரும் அமைதி வரும் என்று ஒவ்வொருவரும் கைகட்டி வாய் பொத்தி இருந்தால் இப்பொழுதெல்லாம் அனேகமானவர்கள் அந்தச் சூழலுக்கே
தம்மை இசைவாக்கிக் கொண்டு 65), 'LIII/II (9,6îIP
சோகத்தின் இடையே பெரிய
அண்ணருக்கு திருமணம் என்ற செய்தியுடன் சிறிதான சந்தோசம் தந்தது. எப்படியோ ஊருக்கு சென்றுவிட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால் நான் ஊருக்கு புறப்படத்தயாரானேன். அகதி முகாமில் சிலகால இடைவெளிக்குள் பழகிய நண்பர்களை எல்லாம் விட்டுப் பிரிந்து செல்ல மனம் வேதனைப்பட்டுக் கொண்டது. மனித மனம் இப்படித் தானே. அது அன்புக்கு ஆட்படுவதனால் என்னவோ இப்படி ஒரு நிலை. ஒருவாறாக எல்லோருக்கும் பயணம் சொல்லி புறப்பட்டுவிட்டேன்.
கடந்தகால நினைவுகளில் இருந்து நிஜ உலகுக்கு மீண்ட நான் நிமிர்ந்து பார்த்த போது நண்பன் சிவா எதிரில் L JILL LITG6T. நான் அவனிடம் சுகம் விசாரிக்க அவன் என் பயணப் பையை வாங்கிக்கொண்டு என்னுடன் மெளனமாக வீடு நோக்கி நடந்தான்.
வீட்டுக்கேற்றை அடைந்த போது எனக்குதிக்ன்ேறது. வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. SThJgen af LDL) சம்பிரதாயப்படி படலைக்கு அருகில் வெட்டப்பட்ட இளநீர் வைக்கப்பட்டி ருந்தது. அப்போதுதான் என்பாட்டியின் ஞாபகம் வந்து சிவாபாட்டிக்கு." அழுது GNU, ITGSSIGBL GBGEL", GBL GÖT. அவன் மெளனமாக இல்லை என்று தலை யசைத்தான்.
"அப்படி என்றால்.சொல்லு சிவா.சொல்லு. அவன் என்னை இறுகப் பற்றிக் கொண்டான்.
வீட்டில் அம்மாவும் சகோதரியும் என்னைக் கண்டு வீரிட்டு அழுதனர். என்பாட்டி தடியோடு ஒரு மூலையில். அப்படி என்றால்.
ST T LLL LL LLLLLL 0 S a LLLLL S நான் வெடித்து அழுது கொண்டேன். மணவாளன் ஆகவேண்டியவரை மரணம். துப்பாக்கி வடிவில் வந்து. சோகம் இதயத்தில் மலையாய் விழுந்து அழுத்தியது.
சிவா எல்லாவற்றையும் விபரமாகச் GYFTIGöIGOTTIGöI.
அவன் ஏதேதோ சொன்னான். எனக்கு என் மனதில் பெரியண்ணனின் நினைவுகள் மட்டும்.
இப்பொழுதும் நான் என்னைக் கேட்டுக் கொள்கிறேன்" எங்கே நிம்மதி: என்னைப் போல் இன்னும் எத்தனை பேர்? எத்தனை அழகான கனவுகள் வாழ்வின்சுவையான பக்கங்கள் எல்லாம் எல்லாம் .ஒ. அமைதி வருமா? சமாதானம் பிறக்குமா?. இன்னும் எத்தனையோ கேள்விகள். என்னுள் விடைதேடி நிற்கின்றன. O
சீதைகள்.ராமர்கள் எங்கள் பட்டப்படிப்புக்களாய்.
ஏதோ , காலங் களும் , கற்பனைகளும் கரைந்தது போலவே என் உடலும் உருக்குலைந்து போனது நாட்டு நிலமையைப் போல் "எலும்புக்கூடு.ஆமாம்.அதிக வித்தியாசமில்லை" என்னை நானே விமர்சித்துக் கொள்கிறேன்.
அம்மா.என் நிலையைப் பார்த் தாயா? அழாதே. இதோ, நான் ஒரு பட்டதாரி. விடியல் களை விற்று இரவுகளை வாங்கியதால், இளமையை விற்று பட்டத்தை வாங்கியதால், இப்போது நான் மட்டுமல்ல, என் கனவுகளும் எலும் புக் கூடுகள் தான் இருப்பினும் எனக்குக் கவலை ufa) as a g, IT Dr. Goorb GT 607 LILL-55 dibagsinrør, 1-9lᏌpè95ᎱᎢ 60Ꭲ மகள் மாரைக் கொடுக்க இன்னும் மாமன்மார் தயாராய் இருக்கிறார்களே.
(யாவும் உண்மைதானே?)
8-14, 1993

Page 17
பஸ்போய்க் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக கடந்து செல்லும் காலைக்காட்சிகளை ரசித்துக்கொண்டி ருந்தாள் சித்ரா,
நகரிலுள்ள ஒரு கம்பெனியில் அவளுக்கு வேலை. ஆனால் அவள் குடியிருந்ததோ நகரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு சிற்றுரில் தினமும் இரண்டு மணி நேர பஸ் பிரயாணம் போக ஒன்று வர ஒன்றாக இரண்டு மணித்தியாளங்களை அவள் பஸ்ஸில், கழிக்க வேண்டும்.
எத்தனையோ சிரமத்தின் மத்தியில் கிடைத்த வேலை ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் என்பார்கள் படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி அலைபவர்கள் கூட இன்று ஆயிரம் பொய் சொல்லித்தான் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் சித்ராவோ ஒரே ஒரு பொய் சொல்லி இந்த வேலையைத் தேடிக்கொள்ள முடிந்தது. வேலை கிடைத்து மாதம் ஒன்றாகிறது.
நினைவுகளை அசைபோட்ட வண்ணம் வெளியே பார்த்துக் கொண்டிருந்த அவள் தன்னை யாரோ உற்றுநோக்குவதை உணர்ந்து பஸ்ஸின் உள்ளே பார்வையை ஒட விட்டாள் திடுக்கிட்டாள்.
அவளது இருக்கைக்கு நேர் எதிரே சாரதி ஆசனத்தின் பின்னால் இருந்த ஒருவன் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான். இவள் தன்னைப் பார்ப்பதை அறிந்த அவன் சட்டென தன் பார்வையை வேறு பக்கம் சுழல விட்டான்.
நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள தற்காலிகமாகப் பார்வையை வலுக்கட்டாயமாக Gengful திருப்பினாள் சித்ரா,
யார் இவன்? ஏன் என்னையே பார்க்க வேண்டும் ஒரு வேளை. தன் எண்ணக் குதிரைக்கு கடிவாள மிட்டவள் திரும்பவும் மெதுவாகப் பார்வையை உள்ளே ஓடவிட்டாள்.
அதோ. இப்போதும் அவன் அவளையே பார்த்துக் கொண்டி ருந்தான்.
தன்னைத்தான் வெறித்துப்
பார்க்கிறான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட சித்ரா சடாரென முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவள்முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இனிமேல் உள்ளே பார்க்கவே கூடாது என்று மனதுக்குள் எண்ணியவாறு முகத்தை உம்மென்று வைத்துக் GħRIFT GS GTL LITGI.
பஸ்ஸும் பயணத்தை முடித்துக் கொண்டு நகரின் அந்தப் பிரதான பஸ் நிலையத்தை அடைந்தது மடியில் கிடந்த தனது கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டியவாறு சுற்று முற்றும் ஒருமுறை நோட்டமிட்டாள் சித்ரா அவனைக் காணவில்லை.நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டவள் பஸ்ஸிலிருந்து இறங்கி அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினாள்
அலுவலக வேலைகளில் முழ்கிய போது அந்தப் பார்வையாளனை முற்றாக மறந்து விட்டிருந்தாள் அவள்
மாலையில் வீடு திரும்பிய பின்னரும் கூட அவளுக்குநினைவு வரவே இல்லை. மறுநாள் மணி ஏழரை ஒன்பது மணிக்கு அவள் அலுவலகத்தில் இருக்க
வேண்டும். இப்போதே புறப்பட்டால்தான் சரியான நேரத்திற்குச் செல்லமுடியும்
அவள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள திடலில் நகர் நோக்கிச் செல்லும் இரண்டு மூன்று பஸ்கள் நிற்பதுண்டு ஒன்றில் அவள் ஏறவும் பஸ் புறப்படவும் சரியாக இருந்தது.
அத்தனைக் கூட்டமில்லை. நகள் நோக்கிச் செல்லும் இடைவழியில் தான் கூட்டம் அதிகரிக்கும். ருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தாள் சட்டென நேற்றைய அந்தப் பார்வையாளன் ஞாபகத்துக்கு வர பஸ்ஸினுள் அவள் பார்வை ஓடியது. நல்ல வேளை அவன் இல்லை. ஒருவித நிம்மதியுடன் ஜன்னலினூடே பார்வையைச் செலுத்தினாள்.
பஸ் நகர்ந்தது. குறிப்பிட்ட சில தூரம்வரை இந்த நகர்வு தான். பிரதான பாதையின் ஓரிடத்தில் சில நிமிட நேரம் காத்திருந்த பின்னர் தான் அதன் வேகம் அதிகரிக்கும். குறிப்பிட்ட அந்த இடம் வந்தது. Lulualof), Gil ஓரளவு நிறைந்ததும் பஸ் நின்று நிதானித்துப் பின்னர் சீறியது.
இன்று சித்ராவுக்கு சாரதி இருக்கையிலிருந்து நேராக உள்ள வரிசையில் இரண்டாவது ஆசனத்தில் இடம் கிடைத்தது. தற்செயலாக எதிர்ப்பக்கத்தை நோக்கியவள் திடுக்கிட்டாள். அவன் அமர்ந்திருந்தான். இன்றும் சித்ராவின் முக தரிசனம் நேர் எதிரே அவனுக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் எவரையும் கவர்ந்திழுக்கும் நவநாகரிகப் பெண் அல்ல அவள் அவளின் எளிய
Jiul 8-14
1993
அலங் காரமே யாவரையும் கவர்ந்திழுக்கும் ஒற்றைச்சடை நெற்றியில் சிறியதொரு சாந்துப்பொட்டு,காதுகளில் சிறிய தோடு, கழுத்தில் மெல்லிய செயின், ஒரு கையில் வாட்ச், மறுகையில்மெல்லிய வளையல்ஒன்று, சாதாரண நூல் சேலை.
இவ்வளவுதான் அவள் அலங்காரம்
உங்களைப் பார்க்கிே நினைப் பேன். GLIGIGGITT ID தான்." என்று நீன்
முடித்து பக்கவா அவனைப் பார்த்த
அவளின் வனப்புமிகுந்த உடற்கட்டுக்கு இதுவே மிகையானது தான் என்பது அந்தப் பார்வையாளனின் அபிப்பி ராயமாக இருந்ததோ என்னவோ?
ஒருமுறை அவன் பார்வையைச் சந்தித்த அவள் இடைவெட்டிக் Ga, GTLITGT.
அது அலட்சியமா? அகங்காரமா? ஆனால் இவையிரண்டையும் அலட்சியம் பண்ணாமல் முகத்தில் மாறாத புன்னகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஒருவார காலம் இந்த 'மெளன' பார்வை நாடகம் தொடர்ந்து பஸ்ஸினுள் அரங்கேறிக் கொண்டிருந்தது. சித்ராவோ தினம் மனம் வெந்து கொண்டிருந்தாள். ஆனால் அவனோ அவள் தரிசனம் கிடைத்த சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தான்
அன்று அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தாள் சித்ரா, கடந்த ஒரு T0 SSY0 LL SS 0 LH 00 சிந்தனைகளில் சிக் குண்டு நிலைதடுமாறித்தான் போயிருந்தாள் அவள் அதனால் தானோ என்னவோ அவளுக்கு அன்று காலையிலிருந்தே ஒரே தலைவலி, -9/99/6/67) ժ։ முதல்வரிடம் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டாள் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவள் பார்வை தற்செயலாக எதிர்ச்சாரியில் முட்டி மோதியது.
அவன்.அதுவும் காரில். அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. அவனும் அவளைப் பார்த்து விட்டான். மெதுவாக நகர்ந்த கார் ஒரு சுற்றுச்சுற்றி அவளருகே வந்து நின்றது.
"ஹலோ எங்கே இந்த நேரம்." வார்த்தைகளை ஆச்சரியத்தில் குழைத்து, பலநாள் பழகியவன் போல் கேட்டான் அவன்.
"தலைவ.லி அதான் லீவு எடுத்துக்கிட்டு." திக்கித்திணறிக் கூறினாள் சித்ரா
"தலைவலியா, வாங்களேன் நானே காரில் ட்ராப் பண்ணுகிறேன்.
"இல்ல.பரவாயில்ல.நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்."
"என்னடா, ஒருநாள் கூடப் பேசி அறியாதவன் வலிய வந்து கூப்பிடறானேன்னு யோசிக்கிறீங்க. இல்ல. எம்மேல நம்பிக்கை இல்லாட்டா
(8ο) Ιουστίτιο..."
"அ.ப்.ப.டியெல்லாம் ஒண்ணுமில்லே." என்றவள் பஸ்
நிலையத்தில் பல ஜோடிக்கண்கள் தங்களை மெய்ப்பதை உணர்ந்து சட்டென்று கார்க்கதவைத் திறந்து முன் இருக்கையில் அமர்ந்தாள்.
கார் பறந்தது. ஓரிரு நொடிகள் கரைந்த மெளனத்தைக் கலைத்தான் அவன்.
"நான் அசோக் தனியார் நிறுவனம் ஒன்றில் காஷியராக வேலை பார்க்கிறேன். ரைவர் இன்னிக்கு GÖT. LIGNAGYONa) 59GOTLD
கார் (தனது குறைத் திருந்தது. துளிர்த்திருந்த கைக்குட்டையால் ஒற். சித்ரா, தன்னை சுதாக "பேசுறதில என்ன சித்ரா." என்றாள்
இலத்தினச்சுருக்க களை அளந்து பேசி சற்று ஏமாற்றமாக சமாளித்துக் கொண்டு LumitiräffSillas...?" arsor (2) SFIT GÖTGOTTIGT.
அத்தோடு முற்றுப்புள்ளி ை அவள், "இங்கேயே இறங்கிக்கறேன். பொருள்கள் வாங்க என்றதும் அவன் கா இறங்கியவள் "ே அவன் "சீ.யூ. எ கைவைத்து, இத் படபடத்துக் கொண் ஆசுவாசப்படுத்தின நடந்தாள்.
மேலும் ஒரு தட்டிவிட்டதைப் ே பார்வையிலிருந்து வார்த்தைகளுக்கு சித்ராவும் அசோக் குட் மோனிங்' எப்படியிருக்கீங்க. இப்படித் தொட "இன்று இந் அழகாயிருக்கீங்க." வர்ணிக்கும் அளவி
அவனது கலகல) களங்கமில்லாத சிரி பிடித்துத்தான் இரு
9/6/60)GYTLI LIITTTea69b ITLD (UpLS ALIITUSY 9/6/60TIT தான் சித்ராவும். இல்லையென்றால் அவள் கண்கள் வாடிவிடும்.
ஆனால் இது பரஸ்பரம் தத் நிலைமைகளைப் கொண்டதில்லை. அ அப்பா, சகோதரர்க என்றெல்லாம் சித் கேட்டதில்லை. அவசியமில்லாதது நினைத்திருந்தாள். அசோக்கும் எ
).innerബൈ),
இருவரிடையேய மட்டுமே பாலமாக என்பது சித்ராவின் ஆனால்.அசே அன்று சித்ரா ஏற்கனவே தெரிந்து பஸ்ஸிலிருந்து இறர் கையைப் பற்றி,"மெ6 ஒப் த டே' என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்.பேசணும்னு பூனா நீங்க ட்டீங்களோன்னு ட தன் பேச்சை ட்டில் திரும்பி för 9/GSFITä5.
வியர் வையை யவண்ணமிருந்த ரித்துக்கொண்டு, இருக்கு.நான் GLIDITL",60)LLINT . மாக வார்த்தை யது அவனுக்குச் இருந்தாலும் ,"எங்கே வேலை * கேட்க, அவள்
பேச்சுக்கு ஒரு 16,9, GITGöOTGO ofulu நிறுத்திடுங்க. 95 GODLIVÝ7a) fall) வேண்டியிருக்கு" ரை நிறுத்தினான். தங்ஸ்" என்றாள். ன்றான். நெஞ்சில் தனை நேரம் டிருந்த இதயத்தை ள் வீடு நோக்கி
வாரம் தூசு பால் மறைந்தது. ஓரிரு பரிமாற்ற மாறியிருந்தார்கள்
ஹள.', 'பைன்."
ர்ந்த உரையாடல், agrmTIʻ) uf)Gi) என்று அவளை வந்து நின்றது. ப்பேசாவிட்டாலும் LITGOT Glid in பும் அவளுக்குப் தது. ஒரு நாளில் ஸ்பேசாமல் இருக்க அதே போல் அவன் பஸ்ஸில் நாலா பக்கமும் லைபாயும்.முகம்
பரை அவர்கள் தமது குடும்ப ற்றி விசாரித்துக் வன் யார், அம்மா, ா இருக்கிறார்களா ா ஒருநாள் கூட அது தனக்கு என்றே அவள் அதே போல் |வும் கேட்டுக்
ம் அன்பும் நட்பும் ருந்தால் போதும் கணிப்பு. க். பின் பிறந்தநாள் வத்திருந்ததனால் கியதுமே அவளது ஹெப்பிரிடர்ன்ஸ் அசோக் அவள்
"தேங்ஸ். சொல்லி பல நொடிகளாகியும் Goggou Gaujá2j, Ga, IT GirgirgylásoGL).
"என்ன நடுத்தெருவில் பகல் கனவா..? விகல்பமில்லாமல் சித்ரா கேட்ட பின்னரே தன்னுணர்வு வரப்பெற்றான் அசோக் கலகலவென சிரித்தாள் சித்ரா.
"ஒஐயேம்சாரி என்றவன்கரத்தை
. . . . . . . விடுத்து அசடு) வழிந்தான். அன்றிலிருந்து-அவனது போக்கில் மாறுதல் தென்பட்டது. அவனது பார்வையும் மாறியது. சதா சிரித்துக் கலகலப்பாக இருந்தவன் திடுமென்று மெளனமானான். அவளை வெறித்து நோக்குவான். சித்ராவுக்கும் அவனது இந்தப் போக்கு புரியாத புதிரானது. ஒருநாள் அவனிடம் வாய்விட்டே கேட்டுவிட்டாள்.
"என்ன அசோக்.ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க. முன்ன போல் சிரித்துப் பேசுவதில்லையே."என்ற
அவளது கேள்விக்கு ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
என்னவாக இருக்கும் என்று குழம்பித் தவித்தாள் சித்ரா
அன்று அவள் ஏறிய பஸ்ஸில் கூட்டமே இல்லை. அவளோடு சேர்த்து ஐவர் மட்டுமே இருந்தனர். இந்த ஐவரோடு பஸ் புறப்பட்டு அசோக் வழக்கமாக ஏறும் பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
அசோக் பஸ்ஸில் ஏறினான். காலியாக இருந்த சித்ராவின் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பஸ் புறப்பட்டது.
"குட் மோர்னிங் அசோக்." "குட்மோர்னிங்" என்றவன் "சித்ரா இந்தப் புத்தகத்தை நேற்று என் நண்பனிடம் €). IT Ih g)(6or 6or
9I (U5 60) LD ZLI IT 60T காதல் கதையடிக்கிறீங்களா..?
"ஒ.தாங்களேன்." என்று கையை நீட்டியவளுக்குப்புத்தகத்தைக்கொடுத்த அசோக் அவளது கரத்தையும் சேர்த்துப் பிடித்தான். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சித்ரா தீயைமீதித்தவள் போல் பதறினாள் கையை வெடுக்கென விடுவித்தவள் புத்தகத்தையும் தவறவிட்டாள். புத்தகம் அசோக்கின் மடியில் விழுந்தது.
முகத்தில் அரும்பிய வியர்வையைக் கைக்குட்டையால்துடைத்தவள் அவனை "இவ்வளவுதானா.? என்பது போல் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோபத்தால் அவள் முகம் சிவந்தது.
தன் தவறை உணர்ந்தான் அசோக் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அதே புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டான்.
இறங்குமிடம் வந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கிய சித்ரா அவனைத் திரும்பியும் பாராமல் விடுவிடுவென நடக்கத் தொடங்கினாள்.
அவளது அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் அவனது காரியாலயமும் இருந்ததால் இருவரும் சேர்ந்தே நடப்பது 6).I 4pd95495LD.
சித்ராவின் இந்தப் பாராமுகம் அவனை வெகுவாகப் பாதித்தது. சித்ராவுக்கும் வேலையில் முழுதாக
ஈடுபட முடியவில்லை. 6ԲԱ56/ITU) மனம் தெளிந்தவள்.
"சே.நம் மடத் தனம் .
ஆரம்பத்திலேயே நம்மைப்பற்றி சொல் லித் தொலைத் திருக்க வேண்டும்.அவனில் தவறில்லை. இன்று மாலை எப்படியும் அசோக்கை தனிமையில் சந்தித்து சொல்லிவிட வேண்டும் .அதற்கு முன் ." சிந்தித்தவாறே டெலிபோனை நோக்கி நடந்தாள் சித்ரா,
அவனது அலுவலக எண்களைச் சுழற்றினாள் அவனும் தொடர்பு GlsstgötLIT6ör.
"அசோக், நான் சித்ரா பேசறேன்." மறுமுனையில், "சித்ராவா..? அதிர்ந்தான் அசோக்
"ஆமா.உங்களோடு நான் தனியா பேசனும் ஈவ்னிங் பஸ் ஹால்ட்டுக்கு முன்னால உள்ள பார்க்கில சந்திப்போம். அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை வைத்தாள் சித்ரா,
மாலையும் வந்தது. LunTiräkdfaai) இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். மெளனத்தைக் கலைத்தாள் சித்ரா,
"அசோக். உங்ககிட்ட ஒரு உண்மையை இதுவரையில மறைச் சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.நான் திருமணமானவ.
"எ.ன்.ன? நிலைகுலைந்தான் அசோக் வார்த்தைகள் தடுமாறின.
"யெஸ். எனக்குக் கல்யாணம் ஆணப்ப என் கணவருக்கு ஏகப்பட்ட கடன்.அவரது ஒரேயொரு தங்கைக்கும் கிட்டத்தில தான் திருமணம் நடந்தது. Ᏸl g560Ꭲ fᎢ 6u ፴ ዚ_ 6ûዘ" இரட்டிப்பாயிடுசசி.கடனை அடைக்க அவரது வருமானம் போதல்ல.அதான் என் நகைகளையெல்லாம் அடவு வச்சு அவரை சவூதி அனுப்பினேன்.சும்மா இருக்கப்பிடிக்காம வேலைக்கு அப்ளை பண்ணினேன் பல இடத்தில இன்டர்வியூ போயும் "மிஸிஸ் என்றதால சான்ஸ் கிடைக்கல்ல.இந்தக் கம்பெனியிலயும் இந்த நிலை வந்திடுமோன்னு தான் நான் "மிஸ்ஸாக அப்ளை பண்ணினேன். வேலையும் கிடைச்சது.இதுவரைக்கும் யார்கிட்டயும் இந்த உண்மையை நான் சொன்னதில்லை.நீங்க என்னோட எந்த தவறான எண்ணத்தோடயும் பழக மாட்டீங்கன்னு நினைச்சேன். ஒரு நல்ல நண்பனா இருப்பிங்கன்னும் நம்பினேன். ஆன.நீங்க." என்று ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தான் அசோக், "நோ.இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க." என்று படபடப்புடன் கூறியவாறே விருட்டென எழுந்து நடக்க ஆரம்பித்தான் அசோக், அவன்
போவதையே பார்த்துத் திக்பிரமைப் பிடித்து நின்றாள் சித்ரா
மறுநாள் ஆபீஸ் புறப்பட்ட சித்ராவுக்கு மனம் பரிதவித்தது. பஸ்ஸிலும், பஸ்ஸைவிட்டு இறங்கிய பின்னரும் கூட அசோக் அவள் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை. ஆபீஸிலும் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒருவேளை.அவனது மனமாற்றத்திற்கு நான் தான் முழுக்காரணமோ.என்னால் தான் அவன் மனம் இப்படிக் குழம்பி விட்டானோ சுவரில் எறிந்த பந்துபோல் திரும்பத்திரும்ப இதே சிந்தனை அவளை உருக்குலைத்தது.
அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்ப நினைத்தவள் "மிஸ்.ஒங்களுக்கு ஒரு லெட்டர்." என்ற பியூனின் குரல் கேட்டு அதிர்ந்தாள்.
"எனக்கா? என்றவாறே உறையை வாங்கினாள் உறையின் மேல் "மிஸ் சித்ரா" என்று அழகாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தைப் பிரித்தாள் சித்ரா, "Grsár egysörfözőeofu föTIT,
உங்களை மிஸிஸாக நினைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. இத்தனை சொல்லியும் இப்படி எழுதியிருக்கிறானே என்று யோசிக்க வேண்டாம் உங்கள் நிலையை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் என்று உங்களை பஸ்ஸில் சந்தித்தேனோ அன்றே என் மனதில் உங்களைப் பதித்து விட்டேன். வேறு எவரும் புக முடியாதவாறு என் மனக்கதவை முடியும் விட்டேன். அன்றிலிருந்தே என் மனத்தளவில் நான் உங்களோடு வாழ்ந்து கொண்டுதாணிருக்கிறேன். இனிமேலும் என் உயிருள்ளவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பேன். இதனால் எந்த விதத்திலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. DIÉIS, GIT நினைவுகளுடன் என்னால் வாழ முடியும். இதனைத் தடுக்க யாராலும் CUPL-U Tigil. DIÉ OPSIGYTIT GI) 97,. . விடைபெறுகிறேன். இந்த ஊரைவிட்டே போகிறேன். என்னை மறந்து விடுங்கள்.
என்றும் உங்கள் இனிய நினைவுகளுடன் வாழும் அசோக்,
கடிதத்தைப் படித்து முடித்த
சித்ரா சிலையானாள்.

Page 18
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற
புலிகள்-ஈ.பி.டி.பி புளொட் ஆகிய அமைப்புக்களின் கூட்டமைப்பே ஜனநாயக முற்போக்கு புதிய போக்கு அமைப்பாகும் என்பது தெரிந்ததே. கூட்டத்தைக் குழப்பியவர்கள் கூட்டணியினர் என்றும், முன்னர் தமது கூட்டங்கள் புலிகளால் குழப்பப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையே இது வென்றும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிசார் அவதானமாக விசாரித்து வருகின்றனர்.
தேநீர் கடையொன்றில் இருந்த
ஆகியோர் சந்தேகத்தின் பெயரில்
LDIT), TGSGIL
அரசின் நல்ல
o
匈一
P
ö
色
அரசாங்கம் மேற்கொள்ளும் தேசிய நலன் சம்பந்தப்பட்ட விடயங்களை இனிமேல் ஆதரிப்பதென்றும் - வரவேற்பதென்றும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இவ்வாறான முடிவு எடுக்கப் பட்டமை இலங்கையின் அரசியல்
வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
எதிர்க்கட்சிகளின் L7676)|á:
செய்திகளை பிரசுரிப்பதில்லை என்று அரச செய்தித் தொடர்பு சாதனங்களும் தீர்மானித்துள்ளன.
எதிர்கட்சிகள் வரவேற்கும்
தடப்பட்ட பொன்னம்மா கைது
தேர்தல் கூட்டத்தில் குழப்பம் கூட்டணி உறுப்பினர்கள் சுட்டனர்!
பொலிசாரால் கைது செய்யப்பட் டுள்ளனர்.
J. L. L. Goofiluflaj Ilači (o LJ GOSI 461 பிரிவொன்று நகருக்குள் ஊடுருவி யதாக வெளியான பகிரங்கமான தகவல் ஒன்றையடுத்து பொன்னம்மா வயது 77 நாகம்மா வயது 86 ஆகிய இருவர் விசாரணைக்காக பலத்த
காவலுடன் அழைத்துச் செல்லப் LILL GOTT.
விசாரணைகளில் பலத்த
முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மாகாண காவல்துறை வட்டாரங்கள் உறுதியோடு தெரிவித்தன.
விசாரணைகளின் தீவிரம் மற்றும் வேகம் போதாது என்று திரு.பிரபா கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னர் தமது யாழ் தளபதி குண்டு வீச்சுக்கு இலக்கான போது பலர் உடனடியாக தமது சிறையில் கொல்லப்பட்டதையும் நூற்றுக்கணக் JET(BGOTITT கைதான வேகத்தையும் அவர் நினைவூட்டினார்.
திட்டங்களை
திருமதி சிறிமாவோ பண்டார நாயக்க அதனை வரவேற்றுள்ளார். திருமதி பண்டாரநாயக்க வரவேற் றமை நல்ல முயற்சி என்று திரு அநுரா பண்டாரநாயக்கவும் வரவேற் றுள்ளார். திருமதி பண்டாரநாயக்கா வின் முயற்சியை சரியானது என்று அவர் வரவேற்றுள்ளதும் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத் தக்கது. அவர் வரவேற்ற காரணத்தால் இவர் வரவேற்க மாட்டார் என்றே முதலில் கருதப்பட்டது.
O
LIT pIILITO) மக்களின்
கடந்தகாலத்தி வீச்சுக்களால் பாதி திருப்தி செய்யும் ந அரசாங்கம் மேற்
விமானச்சத்த களுக்குள் ஒடிச்ெ இன்னமும் யாழ் . மறைய வில்லை.
நேற்று விமான ஒன்றில் யாழ் ந சுற்றிப்பார்த்த சுற் மக்கள் பதட்டத் இங்கும் ஓடுவதைக் ஒடுகிறார்கள் என
விசாரித்தபோது
தமிழ் சினிமாவின் கடந்த 48 நாட்களா வருகிறார்.
உண்ணாவிரதம் புதுக்கவர்ச்சியோடு
ரனாக இருப்பதா
இலக்கிய நயம்
கலைஞர் கருணாநிதியின் குறளோவியத்திலிருந்து ஒரு சிறு துளி இங்கே
அழகை அள்ளிப் பொழியும்
இயற்கைக்காடு அங்கே துள்ளித் திரியும் மான்கூட்டம் தோகை விரித்து ஆடிடும் மயில்கள் அதுகண்டு பொல்லாச் சிறகை அவிழ்த்துக் குதித்திடும் வான்கோழிகள் இலவம் பஞ்சின் உருண்டைகள் போல் முயல்கள் தரையில் பறந்திடும் காட்சி கிளைவிட்டுக் கிளைதாவிப் பாய்ந்திடும் குரங்குகட்கும் அந்தக் காட்டில் தனியாட்சி மலைமுகட்டின் முகில்கள் உருகி இயற்கையின் அற்புதத்தால் நெய்யருவிகள் பாறைகளில் பெருக் கெடுக்கும் எழிலே எழில்
அதனருகே அமர்ந்து பாடிடும் குயிலோ குயில் அக்குரல் பயிலத் தவமிருக்கும் காகம் அது இசைப் பதோ அபத்த ராகம் அதை ரசிப் பதோ ஒருவராகம் இந்த வேடிக்கை பார்க்க அங்கு வாடிக்கையாக வட்டமிடும் பச்சைக்கிளி நீலப்புறா அங்குள்ள பாறைகளில் ஒன்று தான் பாவையை யாரும் பார்த்து விடாமல் பாதுகாப்பு அளித்தது. ஆம்: பாவைதான் அவள் பெயர் பாறை மறைவில் யாரைத் தேடி அவள் நிற்கின்றாள் யாரைத்தான் தேடுவாள்? இளங்கவிஞன் பூங்குன்றன் குறித்த நேரத்தில் வரவேண்டும் வராத காரணத்தால் தான் தவிக்கின்றாள். வழக்கமாகச் சந்திக்கும் காதற் களம்தான் அது
அங்குள்ள மரம் செடி கொடிகள்
மலைப்பாறைகள், அருவிப் பொழிவு, அணில், கிளி, புறா, குயில், மயில் அனைத்துக்கும் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றால் கம்பனையும் இளங்கோவையும் மிஞ்சும் காதற் காவியங்களைப் படைத்திருக்கும். அத்துணை இன்பரசக் கேளிக்கை களை அந்தப் பாறைமறைவில்பாவையும் பூங்குன்றனும் நடத்தியிருக் கின்றனர்.
உதயணன் மடிமீது வீணை போல் அவள் அவன் மீட்டத் தொடங்கியதும் இருபாலார் நரம்பு களும் அதிர்ந்து எழும்பும் காதல் நாதம் இதுதானே அந்த வீணைக் கச்சேரியின் சிறப்பு
நேரம் சிறிது கழிந்துபோனாலும் நிகழ்ச்சிக்குத் தவறாமல் அதோ இசைவாணன் வந்து விட்டான்! காத்திருந்த வீணை அவன் கையில் ஏறி மடியில் உட்கார்ந்து கொண்டது. "பாவை என்ன அப்படிப் பார்க்கிறாய்? காலம் சிறிது கடந்த தற்காகக் கடுங்கோபம் கொண்டாயோ என் கட்டாணிமுத்தே"
"கொண்டது கோபந்தான் எனினும் உன்னைக் கண்டவுடன் என் தாபம் அதைத் துரத்திவிட்டது அத்தான்"
"கொய்யாப்பழக் கன்னத்தில் ங்குமக்குழி படைத்தவளே! இதழ் ரண்டும் ஏணிப்படித் துடிக்கின்றன?" "தெரியாதது போல் கேட்கின்றாயே! எத்தனை நாள் பட்டினியென்று எண்ணிப்பார்க்க விரல்கள் இல்லை யோ உன் கையில்
"விரல்கள் தான் இந்த வீணையை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே!"
"அதனால் தான் அதிர்கின்றன என் இதழ்கள்
அதற்குமேல் பேச்சில்லை "இச் ஒலி மட்டும்தான் அந்த இயற்கைக் கட்டிலில் எதிரொலித்துக் கொண்டி ருந்தது ஓடிய மான்கள் நின்று பார்த்தன. பறந்த புள்ளினம் கிளை களில் அமர்ந்து கவனித்தன ஆடிய மயில் அசைவற்று நின்றது!
முத்தமழை பெய்து கொண்டே யிருந்தது! னி இன்ப வெள்ளப்
D - dFg5,
தமிழ் திரை கவர்ச்சிக் கதாந அவர் தான் ரசித்த ஜோக்குக நிருபருக்கு சொ கேளுங்கள். நர்ஸ்- இப்போது வேண்டுமான ILIT.j; Lit': '(ଗ) { GT6äTGST GG.IGös நோயாளி- அப்
ஒரு முத்தம்
பெண் என் கன்
விட்டது. பரிசோதிக்கப் டாக்டர்- இல்லை
மட்டும்தான்.
அவள்- என் மார் கொண்டிருக்க என்ன? அவன்- மார்க்க
மற்றவன்-தலைமு. 6Τού காத Gait Gol TGT.
பெருக்குத்தான்! " 'உம்' என்றான். நற்கலவை எப்பட "இன்பமே மொழி பேசுகின் சிறப்புக்குச் சிறப்பு உன் பற்களிடைே தேனாக மாறி- நீ தேனும் பாலும் சுவையை எனக்கு என்றான்! : னான் தென்றே இருவரையும் தழு தீர்த்துக் கொண்ட பாலொடு தேன் கல வாலெயிறு
அதிகாரம்13 கா LIITILGÜ 1121
பணிமொழி= மெ வால் = வெள்ளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தில் விமானம் பறக்கத்தடை?
ஆதரவை வென்றெடுக்கும் முயற்சி!
ல் விமானக் குண்டு jid, LILLL Linjij, GoGNITI டவடிக்கை ஒன்றை கொண்டுள்ளது.
ம் கேட்டால் பங்கர் சல்லும் பழக்கம் மக்களிடம் இருந்து
ILLIGODL 665). DITGODD கர நிலைமையை றாடல் அமைச்சர் தோடு அங்கும் | J.6ööILITsi. GII.G.J. ாறு விமானியிடம் பழக்க தோசத்தில்
அவர்கள் பங்கர்களுக்கு ஓடுவதாக அவர் பதிலளித்தார்.
அதிர்ச்சியடைந்த அமைச்சர் உடனடியாக தலைநகர் திரும்பி ஒருவருடகாலத்திற்கு யாழ்ப்பாண வான்பரப்பில் விமானங்களோ வேறெந்த பறக்கக்கூடிய போக்கு வரத்து சாதனங்களோ பறக்கக் கூடாது என்று தடை விதித்தார்.
இந்த உத்தரவை தமிழர் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. தமது தேர்தல் பிரச்சார சுற்றுப்
பயணங்கள் அதனால் பாதிப் படையும் என்று 9 ഞഖ தெரிவித்துள்ளன.
ஸ்பூ உண்ணாவிரதம்
கவர்ச்சி அதிகமாகி வருவதை கண்டித்து பிரபல நடிகை குஸ்பூ க மன்னிக்கவேண்டும் 48 மணிநேரமாக உண்ணாவிரதம் இருந்து
இருந்த 24 மணிநேரத்திற்குள் அவர் சட்டென்று மெலிந்துபோனதால்
தெரிகிறார்.
gI6ðICe)1
அவரது கோரிக்கை முன்னுக்குப் பின்
க சினிமா உலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
S S
N
சுவாரசியம்
அடையாள அட்டை
(3G) GÖSTIL LIITILÉ கொழும்பில் அடையாள அட்டை இல்லாமல் யார் வேண்டுமானாலும் நடமாடித்திரியலாம் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நாட்டில் தலைவிரித்தாடிய வன்முறை தலையை ஆட்டமாட்டேன் என்று உத்தரவாதம் செய்துள்ளதையடுத்தே அவ்வாறான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. லங்கா புவத் நேற்று அந்தச் செய்தியை தெரிவித்துள்ளது.
(மக்களின் குரலில்) Uó5 fór III í hér!
இலங்கை 6).1IT (o).6ðIII asluslað ஒலிபரப்பாகிவரும் மக்களின் குரல் என்னும் நிகழ்ச்சியில் புலிகள் அமைப்பினருக்கு எதிரான செய்திகள் வெளியாகி வந்தமை தெரிந்ததே.
இப்போது புலிகள் அமைப்பினர் ஜனநாயக பாதையில் குதித்துள்ளதால் மக்களின் குரல் புலிகளுக்கு
ஆதரவான பாடல்கள் ஒலிபரப் பாகின்றன.
நேற்று மலை 5.30 மணிக்கு
மக்களின் குரலில் ஒலிபரப்பான
அதர்மனின் சபை நாடகத்தில் பிரபாகரன் பங்குபற்றியதுடன், நாடகத்தின் பெயரும் தர்மனின் சபையில் என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
திரம் ரசித்த ஜோக்ஸ்
லகின் இன்றைய rufo gaivoliur.
கேட்டு படித்து ளை எமது தமிழக ன்னார். நீங்களும்
நீங்கள் எது லும் சாப்பிடலாம். ால்லியிருக்கார், டும் கேளுங்கள். படியானால் சரி. தருகிறாயா?
rணாடி உடைந்து
என்னை முழுக்க போகிறீர்களா?
ÉlgüGOG), 3.GöTa, GoGII
பையே பார்த்துக் றாயே உன் பெயர்
STIGLILI GÖT. "
டயைத் தொட்டதும் VU) கோபித்துக்
Iத்தான்" என்றாள்! "நான்கிதழின் P" என்றாள். இனிய மென்மை |ற உன்னுடைய சேர்ப்பது போல், ப ஊறுகின்ற நீர் பசும் மொழியுடன் கலந்தது போன்ற
தருகிறது." ழுவினாள் தழுவி T அவர்கள் த் தன் வெறியைத் I. தற்றே பணி மொழி ஊறிய நீர்
ற் சிறப்புரைத்தல்
மையான மொழி ப, எயிறு= பல்
நண்பன்- தலைமுடியை மட்டும் தானே தொட்டாய். அதற்கேன் அவள் கோபிக்க வேண்டும். மற்றவன்- அது என் கையோடு
வந்துவிட்டது.
பேரன்- உன் கடைசி ஆசை என்ன
LITLI). பாட்டி- டீவீயில் கிரிக்கட் மாட்சை பார்த்துக் கொண்டே சாக வேண்டும்.
அவள்- உன் கணவன் எப்படி
அமைய வேண்டும்?
இவள்- ஒரு ஆண் என்னை மணந்து
கொள்ள வேண்டும்.
"என் கணவர் நல்ல மணமுள்ளவர்" "அப்படியா அவர் பெயர்?" "666 GF6.
ஆசிரியர்- உன் பெயரைத் தமிழில்
சொல்லு, மாணவன் - பசுவிற்கு உடம்பு
சரியில்லை. ஆசிரியர்-புரியவில்லையே-இவ்வளவு
நீளமான பேரா? மாணவன்- அதாவது கெள சிக்.
அவன் - சென்றவாரம் தான் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த வாரமும் இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது. LD/000.1601- -9191 61.LILILL? அவன்- அவனுக்குத்தான் இரண்டு
மனைவிகள் ஆயிற்றே.
"செஸ்- செக்ஸ்- லைஃப் மூன்றிலும் ஒரு ஒற்றுமை உண்டு." "அது என்ன ஒற்றுமை" "முன்றிலும் ராஜாவைவிட ராணிக்குத்தான் மவுசு அதிகம்"
"காப்பியில் சர்க்கரை போட்டு நீங்கள் நீங்கள் எந்தக் கையால் கலக்குவீர்கள் "வலக்கையால்தான்"
"வலது கையா- நான்
ஸ்பூனால்தான் கலக்குவேன். கையை
SEITLI Surfai) 657 LIDIT LIGBL Gör.
ஒகஸ்ட்
,5)IG)aouisia)
6),
ஹொலிவூட் நடிகைகள் எதையும் மறைப்பதில்லை. காதலையும் சரி, காமத்தையும் சரி வெளிப்படுத்திவிடுவார்கள்
எல்லே என்னும் நடிகை சாதாரண நிலையில் இருந்து இன்று உச்சத்திற்கு வந்து கொண்டிருப்பவர். தனது புதிய காதலனோடு ஐஸ்கிறீம் சுவைத்தபடி வீதிக்கடை ஒன்றில் காணப்பட்டார்.
பல கண்கள் அவரைக் கவனித்தன. உள்ளாடையின் மேல் பொத்தான் அறுந்துவிட்டதையும் தான். GaGa sea all lullahabaal.
ஒரு ஊசியால் அதை சரிசெய்துவிட்டு ஐஸ்கிறீம் சுவைப்பதில் ஆர்வம் காட்டினார்.
8-14, 1993
محصے

Page 19
பிரம்மசர் மா என்றொருவன் அவனுக்குப்பாவ புண்ணியத்தைப் பற்றிய நினைப்பே கிடையாது. உண்பதும்
உறங்குவதுமே வாழ்வென்று எண்ணுபவன்.
தைப்பவர்கள் இறந்து கூடப் போனார்கள்
செருப்புத்தைப்பவர் இருவர், ஊர்க்கோடியில் இருந்தார்கள். அவர்களைத் தேடி ஒரு நாள் போனான். தன் காலளவு கொடுத்து, நல்ல செருப்பு தைக்கச் சொன்னான். அவர்களும் இருப்பதிலேயே உயர்ந்த தோலில் செருப்புத் தைத்தார்கள்.
தொல்லை கொடுப்பவர்கள் ஒரு வழியாகத் தொலைந்துபோனார்கள் என்று பிரம்மசர்மா
சந்தோஷப்பட்டான்.
காலன் யாரைத்தான் விட்டு வைப்பான்? ஒரு நாள் பிரம்மசர்மாவின் ஆயுளும் எமதுதர்கள் அவனுயிரைக் கொண்டுபோகும்போது முன்னமே இறந்து, அங்கிருந்த செருப்புத் தைப்பவர்கள் பிரமசர்மாவை வழிமறித்தார்கள். செருப்புக்குக் கடன் வைத்த பணத்தைக்
முடிந்தது.
பிரம்மசர்மா மீண்டும் போய்த் தைத்த செருப்பைப்போட்டுப்பார்த்தான். "சரியாக இருக்கிறது" என்று கூறியபடியே திரும்பி J5L,595|T60T.
"சாமி பணம் தராமல் போகிறீர்களே என்று கூறியபடியே அவர்கள் பின்னால் வந்தார்கள்
"இப்போது பணமில்லை. SELGST கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் பிறகு தருகிறேன்." என்று கூறிக்கொண்டு பிரம்மசர்மா வந்துவிட்டான்.
அதற்குப்பிறகு அவர்கள் எப்போது கேட்டாலும், பிரம்மசர்மாவிடம் இருந்து இதே பதில்தான் கிடைக்கும் வறுமையில் வாடும் அவர்கள் சலித்துப்போய், "தைத்த கூலிதராவிட்டால் போகிறது.தோலுக்கான விலையையாவது தாருங்கள் என்று கெஞ்சினார்கள் பிரம்மசர்மாவும் ஆகட்டும் பிறகு தருகிறேன், தருகிறேன் என்றே காலத்தைக் கடத்தி விட்டான். கடைசிவரை அந்தக்கடனைத்தீர்க்கவேயில்ல. செருப்புத்
கொடுத்து விட்டுப்போ இல்லையென்றால் அடுத்த ஜென்மத்தில் உனக்கு மகனாகப் பிறந்து அந்தக் கடனைத் தீர்த்துக் கொள்வோம் என்று மிரட்டினார்கள். இது துலாகாவேரி புராணத்தில் உள்ள கதை) ஒருவன் கற்ற கல்வியைப் போலவே, கடனும் எத்தனை பிரவியெடுத்தாலும் அடைக்கும் வரை தொடர்ந்து வரும் ஒருவரிடம் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாவிட்டால் அடுத்த பிறவியில் அவன் மகனாகப் பிறந்து கடனை வசூலித்து விடுவான் என்கிறது இந்து மதம்
உயிரைக் கொடுத்து பணத்தைக் கொட்டி வளர்த்த மகன் வளர்ந்த பிறகு ஒன்றுக்கும் உதவாமல் பிரிந்து போய் விடுகிறான் என்றால், அந்தப் பெற்றோர் செலவழித்த பணமும் உழைப்பும் போன ஜென்மத்துக்கடனை அடைத்ததாகத்தானே பொருள்
(நல்ல புதல்வர்களை இந்தக்கடன்காரப் பட்டியலில் சேர்க்க வேண்டாம்)
உத்தரவாதம் கொடுத்தார்கள்
உற்சாகத்தோடு வந்தார்கள்
ந்திய அணிவருமா என்றொரு சந்ே
ஆரம்பத்தில் நிலவியது.
இரு அரசியல் தலைவர்கள் கொழும்பில்
படுகொலை செய்யப்பட்டதும் புலிகளின் அச்சுறுத்தலும் பாதுகாப்புப் பிரச்சனையை
உருவாக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
நூறு சதவீதமான பாதுகாப்பு உத்தர வாதம் உண்டு என்று கூறப்பட்ட பின்னரே இந்திய அணி வரச் சம்மதித்தது வந்தும் விட்டது போட்டிகள் ஆரம்பமாகி களை கட்டுகின்றன.
வழக்கம் போல் இல்லாமல் இந்திய அணி இப்போது சுறுசுறுப்பாகி இருக்கிறது. முன்னர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங் களின் முன்பாக பயிற்சி முகாம்கள் நடப்பதில்லை. புறப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் பம்பாயில் அல்லது டில்லியில் கூடிப் பேசுவார்கள் தைக்க வேண்டிய உடைகள் அளவெடுக்கப்படும் பாஸ்போட் விசயங்கள் கவனிக்கப்படும். பிறகென்ன புறப்பாடுதான்.
இப்போது கிரிக்கெட் அணிக்கு வடேகள் மனேஜர் ஆன பின்னர் கண்டிப்புக்கள் கூடியுள்ளன.
சென்னையில் இரண்டுவாரம் முகாம் போட்டு அணியினர் அனைவரும் பயிற்சி செய்தனர். சீனியர்-ஜூனியர் என்ற பேதம்
ամւ வழங்கப்படவில்லை. இது ல் கசப்பை ஏற்படுத்தியிருக்கி
வேண்டும். நடக்க வேண் வேண்டும். து என எண்ணு நன்மைகள் நட துயரம் வந் அவனால் ஜீர இறைவனைத் கிறான். சோதிக்கிறான் | கண் இல்லை
ஆனால்
பிறர் மனம் பு நபிகள் நாயகம் போதும் விரும் உலகுக்கு உ6 அவர்களது வ
நபிக
அமர்ந்து பல்ே கலந்தாலோச அப்போதெல் அவர்களுக்கு உை கொண்டு வந்: எல்லோருக்கும் உண்டார். ஒரு கொஞ்சம் திர கொண்டு வந்து அதைப் பெற்று அவர்கள் ஒரு 'ாகி
பிறகு அந்த முழுவதையும் சுவைத்துச் சாப் பழம் தந்த ெ
அதன் பிறகு ஒ "நாயகமே, நற் தாங்கள் எப்போ பொருளாலும் பகிர்ந்து கொடுத் இந்தத் திராட்சை தாங்களே உண்டு ஏதாவது விஷயம்
இல்லாமல் சகல வரவேண்டும் என்று காலை 7மணிமு மீண்டும் பிற்பகல் மணிவரை என்று சு
இத்தனைக்கும் செல்லும் இந்திய 6 வருக்கும் தலா
(UTl'''AL GlerlistIII'IL : விழுந்த சுவாரசியம
காதல் நாயகன் புனேயில் ஒரு காத பெயர் நியோலா லு அவரோடு போனில்ே அஸாருதீன் தா6 தினசரி தொழுகை நாம் நிற்கும்போது ( 6000 JJ89595 dan LTTE அத்தனை மத நம்பி கபில்தேவ் ஆஞ்ச யில் தங்கியிருந்த பே அனுமார் படம் இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~ ടൂ, மிகம்)
தன் வாழ்வில், தாடர்ந்து நடைபெற எல்லாம் நலமாய் ம்ெ. சுகங்கள்தான் 5.9,151567 (Bal GTLITD |றான். வரிசையாக ந்து, இடையிலே ஒரு நால் கூட அதை Eக்க இயலவில்லை. துாற்றத் தொடங்கு இறைவன் என்னை கடவுளுக்குக்கூட LILIւգ.......
த்தனை துயரங்கள்
மத்தியிலும் அசையாத விசுவாசம்
அடுக்கடுக்காய் வந்தபோதும் இறைவன் மீது வைத்திருக்கும் விசுவாசமும், நம்பிக்கையும்
முடிவில் நன்மையை விளைவிக்கும் என்கிறது கிறிஸ்தவம்
யோபு என்றொரு பக்தன் மிகவும் உத்தமன் செல்வந்தன். இவனுக்கு அடுக்கடுக்காய்த் துயரங்கள் வந்தன. இவனது ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு ஏர்மாடுகள், ஐநூறு கழுதைகள் ஆகிய மிருக ஜீவன்கள் வரிசையாய் LIDIT GooT LI GOT . இவனது ஏழு மகன்களும், மூன்று மகள்களும்
பு சொல்லும் பழம்
ண்படும் படி நடப்பதை (ஸல்) அவர்கள் ஒரு |வதில்லை. இதை ணர்த்தும் வகையில் ாழ்க்கையில் ஒரு சிறு
கம் அவர்கள் தனது ாக்கள்) அனைவருடனும் வறு விஷயங்களைக் ப்பது வழக்கம் . DTLö (UITTITG) 1957 ாவுப்பொருள் ஏதேனும் தந்தால், அதை பகிர்ந்து கொடுத்து நாள் ஒரு பெண்மணி ட்சைப் பழங்களைக் பெருமானிடம் தந்தார். க் கொண்ட நாயகம் பழத்தை எடுத்துச்
திராட்சைக் கொத்து அவர்கள் மட்டுமே பிட்டு முடித்தார்கள். பண்மணியும் மிகவும் டைபெற்றுச் சென்றார். ரு தோழர் எழுந்து,
நனத்தின் தாயகமே,
தும் எந்த உணவுப் எங்களுக்கெல்லாம் நத்தானே உண்பீர்கள். ப் பழங்களை மட்டும் விட்டீர்களே இதில் இருக்கிறதா? என்று
வீரர்களும் பயிற்சிக்கு
உத்தரவு வேறு. தல் 10 மணிவரை பின் மணிக்கு துவங்கி 6 டும் பயிற்சி
மேலாக இலங்கை பீரர்களுக்கு ஒவ்வொரு பத்துலட்சம் ரூபாய்கள்
டுள்ளது. ார் சிலர் பற்றி காதில் ன செய்திகள்
வினோத் காப்ளிக்கு வி உண்டு. அவரது யிஸ் எங்கிருந்தாலும் பசாமல் இருக்கமாட்டார். தங்கியுள்ள அறையில் டத்தத் தவறுவதில்லை. ரான் காலடியில் கூட என்று சொல்வாராம்
605. நேயர் பக்தர் சென்னை து அவரது அறையில் Bg55 TLD.
DUU
உடனே நாயகம் அவர்கள் புன்சிரிப்பு முகத்தில் தவழ, "அந்தத் திராட்சைக் குலையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து நான் சாப்பிட்டதும் அது மிகமிக புளிப்புச்சுவை உடையதாக இருப்பதை அறிந்தேன். அதை உங்களுக்கெல்லாம் பகிர்ந்து தந்தால், புளிப்புச் சுவையாக இருப்பதை உணர்ந்து கோபம் GIGs ர்கள், அதனால் அந்தப் பெண்மணி மனம் புண்பட்டு விடுமே என்று அஞ்சித்தான் அவ்வளவையும் நானே சாப்பிட்டு விட்டேன். அந்தப் பெண்மணியும் மகிழ்ச்சியுடன் சென்றார்" என்று தெரிவித்தார்கள்
-
பெரும் சூறாவளிக் காற்றில் இடிபாடுகளுக்கின்டயே மடிந்து போனார்கள். எல்லா வற்றிற்கும் மேலாய் யோபுவின் உச்சந்தலை முதல் உள்ளங் கால்வரை கொடிய பருக்கள்வந்து வாதிட்டன. பகல் வேளையிலே, "இறைவா இரவு வரக்கூடாதா? நான் சற்று தூங்க மாட்டேனா? என்றும் இரவு வேளையிலோ, "இந்தப் பருக்கள் தரும் வேதனையை இரவில் தாங்க இயலவில்லையே, விடியக் கூடாதா? என்று இரவுக்கும் பகலுக்குமாய் ஏங்கித் தவித்தான். சுகத்திலும், துக்கத்திலும் பங்கேற்க வந்த அவனது மனைவி, இறைவனுக்குப் பயந்து நடந்த தனது கணவனுக்கு ஏற்பட்ட துயரங்களைத் தாங்க வொண்ணாமல் யோபுவை நோக்கிச் சொன்னாள், "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் இருக்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் எத்தனை வேதனையான வார்த்தைகள், ஆனால் யோபு என்ன சொன்னான் தெரியுமா? "நீ பைத்தியக்காரி பேசுவது போலப் பேசுகிறாய். தேவன் கையிலே நன்மையைப்
பெற்ற நாம் தீமையும் பெற வேண்டாமோ?
Doo) aoToF) மட்டுமல்லாமல்,
யோபுவுக்கு ஆறுதல் கூறவந்த அவனது நண்பர்கள் எலிப்பாசு, பில்தாத், சோப்பார் அவனைப் பரிகசித்தனர். ஆனால் யோபு மனம் மாறவில்லை. அத்தனைத் துயரத்திற்கு மத்தியிலும் இறைவன் மீது வைத்த விசுவாசத்தில் அவன் நம்பிக்கை வைத்திருந்தான்.
இறுதியில் யோபுவிற்கு இறைவன் தரிசனம் தந்ததோடு, அவன் இழந்த எல்லாச் செல்வங் களையும் இரண்டு மடங்காகத் தந்தருளினார். அவனது மக்கள் செல்வங்களான ஏழு மகன்களை
யும் , மூன்று மகள் களையும் திரும்பவும் அளித்தார். (யோபு 42:12,13)
ஆமாம் இதுதான் நியதி. முடிவு பரியந்தம் இறைவன் மீது சுகத்திலும் மட்டுமல்லாது துக்கத்திலும்
விசுவாசத்தை வைத்திருந்தால் எல்லாச் சோதனைகளில் இருந்தும் விடுபட்டுச் சந்தோஷத்தைப் பெறலாம்.
அசாருதீன்-அர்ஜூன ரணதுங்க ஒற்றுமையும்-வேற்றுமையும்
இலங்கை கிரிக்கெட் அணிக்கப்டன் அர்ஜுன ரணதுங்கவுக்கும்- இந்திய அணித்தலைவர் அசாருதீனுக்கும் இடையே ஒற்றுமைகள் சில Φούα ().
இருவருமே பிறந்தது 1969இல் இருவருக்கும் முதல் டெஸ்ட் அனுபவம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதுதான்.
டெஸ்ட் போட்டிகளில் அசார் மூன்று முறை நெட்அவுட் ரணதுங்கவும் மூன்று முறை நெட் அவுட்
அனுபவம் யாருக்கு அதிகம் என்று பார்க்கும்போது அசாருதீன் முன்னே வருகிறார். அசார் விளையாடிய டெஸ்டுகள் 55 ரணதுங்கவின் கணக்கு 39 அசார் எடுத்த ரண்கள் 3,553 ரணதுங்க 2,201 அசாரின் அதிகபட்ச ரன் ரேட் 199. ரணதுங்கவுக்கு185 粤萨m போட்ட செஞ் சரிகள் மொத்தம் 12.
ரணதுங்க போட்ட செஞ்சரி 8.
9 FIT GBLJITILL 5067 11. அந்த விடயத்தில் ரணதுங்க முந்து கிறார். அவர் போட்ட அரைச்
தோல்வியில்லை) காப்டனாக இருந் 96 it 9/4III.
ரணதுங்க 12 டெஸ்ட் போட்டி களில் (2 வெற்றி, 3
சாதனை L//feu/r/i aratiray 6727
எட்ட பதினொரு விக்கெட்டுக்கள்
தோல்வி, 7 வெற்றி தோல்வியில்லை) காப்டனாக இருந்தவர் ரணதுங்க
இலங்கையில் இந்திய அணி எடுத்த அதிக பட்ச ரன் 255 வி. டிக்ளேர். 1985இல் கண்டியில் நடந்த டெஸ்டின் போது இந்தியா எடுத்த ரன்
கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ரன்களை இந்தியா எடுத்ததுதான் குறைந்தபட்ச ரன்களாகும் இம்முறை நடந்து கொண்டிருக்கும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகளின் கணக்குகள் மேல் உ ரங்களில் (BAFİTäURN'IL JILGANGGONGA
Elg's
கபிலதேவி
பார்க்கப்பட்டது. சாதனையை
எடுக்கவேண்டிய நிலையில் கபில் இலங்கை வந்தார். எதிர்பாக்கப் பட்டதைப் போல இலங்கை மண்ணில் அவர் சாதனை நிகழ்த் துவது சாத்தியமில்லை என்றாகி

Page 20
SW"WZ2||
KENO OCENTRE IWAY
######
an illus is ராவில் يدعي تعني செய்துகொள்ளாவியதிவு செய்யப்பட்ட புதிய பயை ப்படம் பாடம் காட்டுக்ாள குளங்க= يتو
பெற்றுள் கொள்ாவும்
RENo || CENTRE
Hill
- ■
it is
சூப் சூப் உப்பு நேர்கள் கவனது பிதேபோல் வேறு துப் சுவையாகத் தாக்கப்படர் = TE...: Gunun "A
= ட்பெர்துர் இந்திரிய பிா ாதாறும்ாது இரண்ட்
ர் பிர்
■■ * | HMS ார்க் நாம்
*
இப் -s |
■
݂ ݂ ݂ ݂
பெட்டியபின் பெரிய ே
-ի դերասարեր ந்யிங்கொதிாறு
* sorum
閭山
Is oilt a ailtella ம்பிவிரு sing 蠶 ■■■ * பெரிய கரட் ■ *、 LIi IIII - I THEILLETT BE #Tø |["###|T##. ಇಂ குராதனப்பெட்பு
நிவப்பிவை அண்ணளவாக ■■■
---- ஆம் நலப் minimi ܙܢܝܘܬܐ ܘܡܬܠܐܬܐܬ.
, . ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ஹொலிவூட ஒரு படத்தி This | | | | படப்பிடிப்பில் சிறும் விதி பட்டால் அந்த படம்
நமிநாரா ॥ இாதுற பாடிமென்ட்ரியம் A ATT TILL LAND ॥ Tifi'i
பெற சாப் பார் ॥1॥ முதுக் கொடா
திரையிடப்பட்ட -
॥ エー - cm= cm "-" | | | | ॥ minis ir Hir" an irri
- TILDET
பார்
הקשהתחושת התותחן
துர்பு புத்துவ
ரு புதி * ர்ேந்துவிட்டிவிடவும்
| . *士 Inities all விட்டு ப் Tந்து கோழியின்
fall தக்கவும்ாஸ்ட்
ali: Iži 3či RľROU
ர் கரோ பாத்திரத்தி
துடுப்பிலுள்ள
புர்யத்தை வெட்டப்
ந்கரம் துண்டுகா
Lili" புரிந்தாயவும்
கர்தயிாது மதி
■■ துப்
படி பிங் கிரவும்
■,量偲*
II. படி சாறே சிந்தவையின்
துந் ம் TÓ
■韋』
புாை பிடிப் பந்து அடுப்பி
ார்க்கவும் Karirii UHFHILJANJIM ILIIL (ELIG Elfo ஆந்து முதல் ே தர துடுப்பில் ஊத்து
ாேறிவிடவும்
அடுப்பிருந்து இந்திருத முன் யங் அல்லது LEEF I'll Lill ாயில் பாட வேண்டும் Lý#Ág h'(Allir) ாப்பு ஆகியவற்றை சேர்த்துக்
ANTIA இ ரிபோ இந்த சூப் ஆறு பேருக்கு
U PAMUN
மட்டமி
முங் தாங்கள்= * ா வாட I litir L le fir sin "EH-1 அவரர் ப்பாட்டாளி
* ஊறவிட்டது
Hava ynilirsini bir sülal ölk பங்ாயத்துக்
இகத்தில் நிராக பதிப்பத்தால் ஆம் திய அக் கிட்டு