கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.08.22

Page 1
NATO.
90IDÍ, La IULIEJI 46 அடி சுறா கருட்டி விழு
| | = 11:951-101
I ULI
கதை விடுதை வன்னரேட்
of | ܢ¬¬ ¬ܒܬܐ _____ܞ݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆݆ܻܲܺܺܺܺܺܺܺܺܺ | 17. . . ) A°/, ■_■
 

Կ****
28.08.1993
ΟΠΤΙΟ6υ
ը, որ (S 50
A.
பேரோடு சென்ற அதிவேக விசைப்படகு ங்கியது - விபரம் 6ம் பக்கம்
III ■cm cm。

Page 2
கவிதைப் போட்டி இ
கவிதை விதைத்து விருது
வியந்து பாராட்டுப் பெறும்
பரிசுபெறும் கவி
தேடல்
ஆயுதம் மட்டும் ஆட்சி பெறும் நாட்டில் தேர்ச்சி பெற - நானும் தேடுகிறேன் நுட்பத்தை
BLUTEM 660 கொழு
முகவரித் தேடும் முளையாகிறது) முகங்கள் விதை ஒன்று முகவரிகளில்லாத இன்று எங்கள் முளையாகுதே (1p4.ѣ166155695 J.GDGL) 6.) ISiGSTi நாங்களே H粤 முகவரிகள் யுகம்காணவே. இட்டுத் சு துஷ்யந்தன் கொள்கிறோம். அக்கரைப்பற்று
பௌஹானா கபூர் தெல்தோட்டை இதாவது மிஞ்சட்டுN இை ,ബL 呜 AGigol சின்ன |புத்த அரக்கன் சிறியவனின்
எம்மையும் பாப்பாவின் மு. იonll LupurL’ L IIვრr படம் பிடிக்க அத்தாட்சிக்காக பத்திரமாய் அது LILIDITGIS (BLIof வைக்க இருக்கட்டும் sts. A
ஏஅஹ்மது ஜுனைது
ஏறாவூர் 96
முகம் காட்டும் ஒரு மொட்டு முழு நிலவாகும் முன்னே ஒரு சொட்
இ.பவானி வவுனியா
"மழ தன் சகோதரனுக்கெதிராய் கொஞ்
தன் கையில் CD ஆயுதம் ஏந்தும் GITC சகாப்தமப்பா இது பிடித்து இன்று டுபாயி 3) Gör GASOS, LANGü) 6 Big, "Fil DJ Ir" DIIlj, நாளைய விடியலில் அனுப் 3) Gör Gog.,ugi G எதுவோ?
சாய்ந்தமருதூர்
ஐ.எம்.எம்.நஜீம்.
காலத்தின் தேவை அரசியல் அலசல் பகுதி, எக்ஸ் ரிப்போட் உள்ளதை உள்ளபடி ஆராய்ந்து அரசியலை மதிப்பிடும் முரச் துணிச்சல் இன்றைய காலத்தி தேவைதான்.
ஏ.தட்சணாமூர்த்தி-மட்டக்களப்பு நகர ரவுண்டப் காதலர்களை பயமு துகிறதே சார் ஒற்றணுக்கு நாங்களு தகவல் கொடுத்தால் ஆராய்வாரா?
பூ.ஜெஸ்மின்-கொழும்பு சுவாரசியமான தகவல்கள் என அனுப்பலாம். -99յնպձ:
( ஆடிவேல் ரதம் நின்ற கோவில் குண்டுவெடித்ததைப் பற்றி பூசிமெழுகா செய்தி விளியிட்டது முரசு மட்டும்தா வரவேற்கிறோம்.
Gas. Sigural cir-userLITU also சொல்லும் முறையில் நளின உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அம் பல என்று அசத்திவிடுகிறீர்கள் வா (Ա) Մծ.
Dr. gitálil- assá கலைஞரின் இலக்கிய நயத்தை என் மறந்து சுவைத்தேன். கண்ணே மதுமி தான் இப்போது எம்மை மயக் கொண்டிருக்கிறாள்.
கே.வாணி-வத்தன முகில் வண்ணனின் சிறுகதை அருமையாக உள்ளன. சுரேசின் நிமி கதைகளும் ஜோர். தொடரட்டும்.
S. Tour
நீர்கொழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுபவரும் வர்களும்
ஆவிதைப் போட்டி
Ձov-13
படத்தைப் பார்த்தவுடன் மனசுக்குள் கவிதைவரிகள் வந்து எட்டிப்பார்க்கின்றனவா? நல்லது தட்டிக்கொடுத்து வெளியே கொண்டுவந்து மடலில் இடம்கொடுங்கள். தபாலட்டைதான் மடல் அனுப்புங்கள் சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100/- காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய
கடைசித் திகதி 28.893
-முகவரி
கவிதைப் போட்டி இல:13 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ்,
ഇഞ# கொழும்பு-5
n மகிழ்வூட்டவோ 9950s. GLITrifaðir Oslo, Goonru
pᏏ60ᎠᏰ- | XXXX வறுமையின் கொடுமைகளையும் ബ, நிழற்படங்களில் பார்த்து
துவண்டிருப்போம் என்றெண்ணி கெகிராவ மழலையின் முகம்காட்டி
மகிழ்வூட்ட முயல்கின்றானோ?
க.நளினி திருகோணமலை
அகமறிய ஆராய்ச்சி முகத்தைப் பார்க்கிறேன்-கமராவினாள் ஆனால் அகத்தை அறியமுடியவில்லை அதற்கும் கருவி வந்திடுமா? வந்திட்டால் பகத்தோல் போர்த்திய புலிகளைப் பிரித்தறிவிப்பேன்.
எஸ்.எம். தஸ்பீஹா
புத்தளம்
லையின் ஆசை" ( ofiuù 2) LIGGI Tji, J. Glif சம் பொறு அதிசயமொன்றை-முரசுக்கு செல்வம் கொழிக்கிறது ilul IIIru
அறிமுகப்படுத்தப் சிறு உள்ளம் மகிழ்கிறது கையிலுள்ள காமெராதான். *I—II . போகிறேன். விஞ்ஞானத்தின் உயர்ச்சியது ஆம்.நாங்கள். க் கொள்கிறேன் இன்னும் இடவில்லை விந்தை புரியுது கரத்தினில் பார் 15 களிப்பிலிருக்கும் ல் இருக்கும் தலைப்பு செல்வி ஆறுமுகம் சிவஞானவல்லி சின்னஞ்சிறு
நீ சிரித்து விட்டால் வவுனியா : @ "மகிழ்ச்சியின் மறைவிடம்" slárstúb, sivoúlom வைக்கலாம் நீஅழுது விட்டால் அக்குறணை வல்லம்பிட்டியூரான் "சோகத்தின் கவடு"
நிஷா நிரஞ்சலா தங்கவேல் வெல்லம்பிட்டிய திருகோணமலை
бuалтfфдPl! விஞ்ஞானத்தின் காதுலபூ அருமையிலும் அருமை கவிதைக்கு பொய் அழகு Gigirig. Flou இன்னும் எழுதுங்கள் வாசிக்கின்றோம். கமராவுக்கு நீ அழகு 3 GJITALIGLITij. செல்வன் கபிரேமானந்தன் எஸ்.எம்.மனாப்தீன்-வத்தளை கொழும்பு-13 En. முரசே எழுத்துலகை ஆட்சி செய்ய
ஆலம்குலம்-1 வந்த அரசே! உன் சூடு சுகமானது
கண்ணென்ன கண்ணோ? நீ வளர (
தினமுரசின் வருகை என்போன்ற கலைஞர்களுக்கு மனப்பூர்வமான ஒரு வரப்பிரசாதம் தினமுரசு வளர எம்மால் முடிந்த -இரத்தினபுரி, உதவிகளைச் செய்வோம். என் இனிய தினமுரசே வாரம் எப்.லெனாட்குமார்-அப்புத்தளையூர் தோறும் உன் வரவை எதிர்பார்க்கும் உனது பணிகள் சிறந்திட வேண்டும் அதன் பலனை எனக்கு நீ சுமந்துவரும் அத்தனை நான் அடைந்திட வேண்டும் அம்சமும் வெகுஜோர். 16) ஆறுமுகம் விஜயகுமார்- நுவரெலியா பஸ்லியா பரீட் - புத்தளம் கண்ணே மதுமிதா குறும்பான குறுகுறுப்பான புதிய-புதிய அம்சங்களை அள்ளித் ή) தொடர்தான். யார் அந்த ரசிகன் பாராட்டுக்கள் தாருங்கள் சுவைக்கக் காத்திருக்கிறோம். llai) எஸ்.கெளரி-திருக்கோணமலை, இளைய தலை முறையின் கைகளில் al) பல்சுவை அம்சங்களை வாராவாரம் வாரி இறைக்கும் தினமுரசு இல்லையென்றால் அது ஒரு it. தினமுரசே நீ பத்திரிகை உலகின் பாரிவள்ளலோ? குறையென்று ஆக்கிவிட்டிரே!
ஏ.ஆர் இத்ரீஸ் - மூதூர்-2 செல்வி: அனிதா சுப்பிரமணியம் T. அஸ்வதியின் கதை மதவேற்றுமையை விதைப்போருக்கு LossvGlæsúlum. ü。 சாட்டை அடி என் பேரன்பிற்குரிய தினமுரசே! FLD எம். இஸ்மாயில் - அநுராதபுரம், ! உனது ஒவ்வொரு வார்த்தையும் வெளிவந்த குறுகிய காலத்தில் பல நெஞ்சங்களில் வாழ்க்கைக்கான வசந்தத்தின் வழி இடம் பிடித்த பத்திரிகை நீ காட்டிகள்
சு.அஸீமா - எருக்கலம்பிட்டி மர்லினா பறகாத்-இக்கிரிகொல்லாவ. உடலுக்கு அவசியம் சிரசு ஆட்சிக்கு உறுதி அரசு சிவந்துவிட்ட நம் மண்ணின் SIT எனக்கு விருந்து(தினமுரசு சிந்தனைக்குரிய விடயங்களை வெளிச்சம்
ஆர்.சங்கர் - மூதூர்-03 போட்டுக் காட்டுகிறாய். தேன்சிந்தும் தினமுரசே வாரம் ஒரு முறை உன்னைக் தயா-விஜி-றோஸ்-நுவரெலியா காணாமல் இருக்க முடிவதில்லை. சனவரிசட்டில் படங்களைப் மாதங்கேஸ்வரி - மட்/புதுக்குடியிருப்பு போட்டால் போதுமா பெயர்களையும் முரசம் மூலம் எம்மை அன்போடு அரவணைக்கும் போட வேண்டாமா? முறையே முரசின் தனிச் சிறப்புத்தான். என்.ரி.நிகாருடின்-அக்கரைப்பற்று ஆர்.சங்கீதா அரூஸியா இஸ்மாயில்- பாணந்துறை, கந்தப்பளை, என்.டி.எம். சனூஸ்- தெமட்டகொட
all in DUU 22, U5 Gius 22-28, 1993
மு. றயீஸ்தீன்-சிலாவத்துறை தினமுரசே உன்னைக் காணாத

Page 3
திருமலையில் திட்டமிட்ட
குடியேற்றங்கள் தமிழ் அமைப்புக்கள் குரல் கொடுக்குமா?
திருமலை மாவட்டத்தில் பெரும்பான்மை இனமக்கள் திட்ட மிட்டு குடியேற்றப்படுவதாகவும், பொருளாதார உதவிகள் பெரு மளவில் வழங்கப்படுவதாகவும் திருமலையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
வீடொன்றை புனரமைக்க ரூபா 15 ஆயிரம் வழங்கப்படும்போதும் தமிழ் பேசும் மக்களுக்கு அந்த உதவி கிடைப்பதில்லை என்று பலர் குறை சொல்லுகின்றனர்.
தமிழ் அமைப்புக்கள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும் என்றும், அவர்களில் பலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
வரப்போகும் வள்ளி விடை தருவாளம் (ஏழுமலை) L?) gua நடிகர் ரஜனிகாந்த் பிறகு நான் அரசியலுக்கு வருவேனா
அரசியலுக்கு வருவாரா? இதுதான் தமிழக அரசியலில் பரபரப்பான கேள்வி. தனக்கு அரசியலில் ஆர்வமில்லை ன்றே ரஜனிகாந்த் கூறிவருகிறார்.
அவரது படங்களில் இடம்
பறும் அரசியல் வாடை கொண்ட சில வசனங்கள் அரசியலுக்கு ரஜனி என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.
அண்மையில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் எஜமான் 'ಶಿಳ್ಗಿ வெள்ளிவிழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு ரிஜனிகாந்த் உரையாற்றினார்.
"சமீபகாலமாக நான் அரசியலுக்கு வரப்போவா எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள் பத்திரிகைகளில் செய்தி பாடுகிறார்கள் விரைவில் வரவிருக்கும் வள்ளி படத்தில் ஒரு கதாப்பாத்திரம் மூலமாக அரசியல் பற்றி என்னுடைய \್ சொல்லியிருக்கிறேன். அதன்
இனப்பிரச்சனை இருப்
ஜனாதிபதியின் செயலாளர்
இலங்கையில் இனப்பிரச்சனை அந்த வகையில் என்பது இல்லையென்றும், பயங்கர செயலாளர் தன் வாதப் பிரச்சனையே இருப்பதாகவும் வெளியிட்டிருப்பா இலங்கை ஜனாதிபதியின் செயலா புரிந்து கொள்ளக் ளரால் வெளியிடப்பட்ட கடிதம் குறித்து வெளியார் தன்
டாம் என்று மறுக் டுக்குள் பிரச்சை
பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் தீர்வு காணப்பட
வேண்டும் என்று ஒருபுறம் வலியுறுத் மனம்திறந்த போக் தப்படும் நிலையில் இனப்பிரச்சனை முக்கியமானவைய இங்கில்லை என்று கூறுவது முன்னுக் ஆனால், இன குப்பின் முரணாக உள்ளதாக அரசியல் ஒன்று பூதாசுர தீர்வில் அக்கறையுள்ளவர்கள் மறுத்துக்கொண்டு கூறுகின்றனர். தீர்வுகாண்பது எ தமிழ் அமைப்புக்களின் வட்டாரங் புலிகள் அமை களும் ஜனாதிபதியின் செயலாளரது அபிப்பிராயங்கள் கடிதம் குறித்து அதிருப்தி கொண் கூட இனப்பிரச்சை டுள்ளதை அறியமுடிகிறது. தீர்வு காணப்ப
வெளியார் தலையீடுகளை எந்த வெற்றிகொள்ள வொரு நாட்டு அரசும் விரும்பாது கூறுகிறார்கள்
ரஜனி அரசியலுக்கு வருவாரா?
C"""""CN
இல்லையா என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இவ்வாறு ரஜனிகாந்த் கூறினார்.
இதே வேளையில் செக்ஸ் சாமியார் என்றழைக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஜனிஸ் எழுதிய நூல்களின் கண்காட்சியிலும் ரஜனிகலந்து G).J.TaSTLITT.
(6) ց: oñÏ հի) 6) լիճն நடைபெற்ற அக்கண்காட்சியில் கலந்து கொண்ட ரஜனிகாந்த் மறைந்த ரஜனிஸ் மீது தனக்கு ஈடுபாடு இருப்பதாக தெரிவித்தார். ரஜனிகாந்த் இவ்வாறு பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜனிகாந்த் எதையும் வெளிப்படையாகப் பேசுகின்றவர் என்பதால் ரஜனிஸ் குறித்து அவர் ' கருத்து சா ச சைகளை உருவாக கியுளளது. - எனினும் an Co! பல்லாண்டு காலமா சர்ச்சைகளை பெரிதாக எடுத்துக் இயங்கிவந்த நிந்தவூர் J G), TGIGIGIGGO)6). படத்துடன் வெளியிட்ட ெ
ஒருநாள் போட்டித் தொடரில் ெ நடுவர்களின் போக்கில் அவநம்பி
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில், இந்தியா டெஸ்ட் பந்தயத் தொடரில் வெற்றியீட்டியிருந்தது. லங்கை ஒரு நாள் சர்வதேச பந்தயத் தொடரில் இருபந்தயங்களில் வென்றதன் மூலம் இந்த ஒரு நாள் சர்வதேச தொடரில் தனது வெற்றியை நிலை நாட்டிக் கொண்டது.
இந்தியா, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பந்தயத் தொடரில் ஒரு போட்டியில் ஒரு ஓட்டத்தினால் தனது வெற்றியை ஈட்டியிருந்தது.
கிரிக்கெட் பந்தயங்களில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே விறுவிறுப்பானவையும் ஆரம்பமுதல் முடிவு வரை ரசிகர்களை சலிப் படையாது இருக்கவும் செய்கின்றன.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரு நாடுகளுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடியிருந்தன. இருந்த போதிலும் இலங்கை அணி இரு போட்டிகளில் தனது வெற்றியைச் சம்பாதித்திருந்தது.
கெத்தாராம விளையாட்டரங்கில் இடம் பெற்ற இரண்டு ஒருநாள் சர்வதேச பகல் இரவு போட்டி மிக விறுவிறுப்பானதாக அமைந்திருந்தது. இப்போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தடி 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி வெற்றி எட்டும் வகையில் திறமாக ஆடியிருந்தது. இந்தியாவின் முன்னணித் துடுப்படி வீரர்களான நவஜோத் சித்து விநோத் கம்ப்ளி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்திருந்தனர். ஆயினும் மனோஜ் பிரபாகர் மற்றும் இந்திய அணித்தலைவர் மொஹமட் அஸாருத்தீன் ஆகியோர் அபாரமாக விளையாடி தமது அணியை ஆபத்தான சூழ்நிலையிலிருந்தும் காப்பாற்றியிருந்தனர்.
இருந்தபோதிலும் இவர்களின் சோடி ஆட்டத்தில் முறிவு ஏற்பட்டதையடுத்து இந்திய அணி எதிர்நோக்கலாயிற்று தொடர்ந்து வந்த இந்திய துடுப்படி வீரர்கள் உறுதியாக ஆடுவார்கள் என்று எதிபார்த்த போதிலும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து வெற்றி இலக்கை அடைவதற்கு எட்டு ஓட்டங்கள் மட்டுமே
ஆகஸ்ட் 22-28,
1993
இருக்கையில் 198 ஓட்டங்களை மட்டுமே பெற்று இந்தியா தோல்வியைத்தழுவியிருந்தது. இலங்கை 204 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணியி சர்வதேச பந்தயங்களி காப்டன் அஸாருதீனு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதியின் கருத்துக்களை ரேயானால் அது கூடியதேயாகும். லையீடுகளை வேண் கும்போது உள்நாட் னகளை தீர்க்கும் தகளும் முயற்சிகளும் ாகின்றன. ப்பிரச்சனை என்ற மாக இருப்பதை பிரச்சனைகளுக்கு வ்வாறு? ப்புப் பற்றி மாறுபட்ட கொண்டிருப்போர் னக்கான அரசியல் டாமல் புவிகளை
Աpւգաng arourGր
தை அரசு மறுக்கிறதா
அறிக்கையால் சந்தேகம்
பாதுகாப்புப் படை அதிகாரிகள் flawi di, , , இனப்பிரச்சனையை இராணுவத் தீர்வினால் தீர்த்துவிட முடியாது என்றுதான் கூறுகின்றனர்.
அப்படியிருக்கும்போது இனப் பிரச்சனை எங்கேயிருக்கிறது என்று கேட்பது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறக்
கணிப்பதாகவே அமையும் அது நம்பிக்கையினங்களையே தோற்று விக்கும்.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன் பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் அதன்பின்னரே எவ்வாறு தீர்க்கலாம் என்ற கருத் தொருமிப்பு களுக்கு களம் காண முடியும்
தமிழ் பேசும் மக்களிடையே எழுந் துள்ள நம்பிக்கையினங்களை போக்குவது
அரசின் கடமையாகும்.
செய்திக்கு கைமேல் பலன் டத்தில் நிந்தவூர் தபாலகம்
நிந்தவூர் நிருபர்)
பழைய கட்டிடம் ஒன்றில் தம தபாலகம் தினமுரசு" ய்தியின் பயனாக இம்மாதம்
வற்றி! jбOJ, 11
ன் சார்பில் ஒரு நாள் ல் மனோஜ் பிரபாகரும் மே சிறந்த வகையில்
முதல் புதிய கட்டிடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது.
தினமுரசு கடந்த1840 இதழில் தபாலகத்தின்
ஆடியிருந்தனர். மனோஜ் பிரபாகர் பந்து வீச்சிலும் துடுப்படியிலும் தனது திறமையை வெளிக்காட்டியமை இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது இலங்கை ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.
இதைவிட பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளேயும் தனது பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் செய்திருந்தார். இவரது சுழல்பந்து வீச்சு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது. காப்டன் மொஹமட் அஸா ருதீன் இந்தியாவின் மூன்று ஒரு நாள் சர்வதேச பந்தயங்களிலும் 50 ஓட்டங்களுக்குமேல்பெற்றிருந்தமை அவரது பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது.
அத்துடன் அஸாருதீன் அவ்வப்போது ஆறு ஓட்டங்கள் சிலவற்றையும் அடித்து கிரிக்கெட் அரங்கை களை கட்டச் செய்தி ருந்தார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை இலங்கை வீரர் களின் ஆட்டமும் குறிப்பிடத்தக்க தாகவே இருந்தது. இலங்கை வீரர்களில் ரொஷான் மஹாநாம அர்ஜுன ரணதுங்க பந்துவீச்சாளர் பிரமோதயவிக்கிரமசிங்க ஆகியோர் திறமாக ஆடியிருந்தனர்.
சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு நாள் சர்வதேச பந்தயங்களில் விக்கட் டுகளை எதிர்பார்த்தளவு கைப்பற்றாவிடினும் ஓட்டங்களைக்
இருந்தார். இவரது சாதுர்யமான பந்து வீச்சு பல சமயங்களில் இந்திய துடுப்படி வீரர்களை திக்கு முக்காடச் செய்திருந்தது.
இதுதவிர இலங்கையர்களின் பந்து தடுத்தலும் (Fielding) குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்தியர்களும் இலங்கையர்களுக்கு சளைக்காதவர்களாகவே இருந் தனர். ஆயினும் இலங்கை அணி Liaori GVolőIDTél, LIET LE களைத் தடுப்பதில் அசாதாரண
jрошDomu வெளிப்படுத்தி யிருந்தனர்.
மொரட்டுவ டிரோன்
பெர்னாண்டோ விளாயாட்ரங்கில் இடம் பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை இலங்கை
புதிய J. Lo L di, (3.J, T606)
புலிகள் வெளியிட்டனர் (யாழ் நிருபர் வர்மா)
தமிழீழ சட்டக்கோவை' என்ற பெயரில் சட்டநூல் ஒன்றை புலிகள் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளனர்.
வடபகுதியில் புலிகள் அமைப் பினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நீதி-நிர்வாக அமைப் புக்கள் அந்தச் சட்ட விதிகளின் படியே இனிமேல் செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
புவிகள் அமைப் பினரால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ நீதி மன்றங்கள் குறிப்பிட்ட சட்டக் கோவைப்படியே செயல்பட உள்ளன. அந்த நீதிமன்றங்களில் சட்டவாதம் செய்வோர் புலிகளின் தலைமைக்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய சட்டக் கோவையின் படியே தமது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.
கட்டுப்படுத்துவதில் முனைப்பாக
பரிதாபகரம்" எனும் தலைப்பில் இந்த தபாலகம் இயங்கிய பழைய கட்டிடத்தின் படத்துடன் வெளியிட்ட செய்தியின் பயன் இது என்று நிந்தவூர் மக்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர் ஒட்டை, உடைசல்களு டன் என்று இடிந்துவிழுமோ என்ற நிலை பிலிருந்த தபா a) , 5 g) a LIGO APALI ASLI} டத்தை மிகத் துல்லியமாகக் *TL4"凯 தினமுரசு.
தற்பொ (P) ಶಿಳ್ಳ பிரதான வீதி யில் அமைந் திருக்கும் தனி யார் ஒருவ ருக்குச் சொந் தமான புதிய கட்டிடம் ஒன் றுக்கு மேற்படி தபாலகம் இட
மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது.
புதிய கட்டிடத்தில் தபாலகம் இயங்குவதைப்படத்தில்
WAT NOTUM:
I h9, 5); of J.J. if புலிகளுக்கு இழப்பில்லை
கடந்தவாரத்தில் வடபகுதியில் பரவலான விமானக் குண்டுவீச்சுக்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எழுதுமட்டுவாள் பகுதியில் நடைபெற்ற விமானக் குண்டுவீச்சில் இரு வீடுகள் முற்றாகச் சேதமடைந்த தாக தெரிகிறது.
சமீபத்திய விமானக் குண்டு வீச்சுக்களால் புலிகள் அமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குடியிருப்புகளே சேதமடைந்துள்ளன என்று கூறுப்படுகிறது.
காரைநகரில் உள்ள இராணுவக் дѣпошouлаботаљ6іт புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலையடுத்து இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள் காரைநகரில் இருந்து ஏவப்பட்ட ஷெல்கள் பொன்னாலைப் பகுதியில் வந்து விழுந்தன.
மன்னார் பகுதியிலும் புக்காரா விமானங்களின் குண்டுவீச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. O
தோற்கடித்திருந்தது. இந்த போட்டியில் இலங்கையின் துடுப்படி வீரர் ரொஷான் மஹாநாம92ஆட்டங்களைப் பெற்று அபாரமாக ஆடினார். அவர் 100 ஓட்டங்களை எட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளை காலில் சதைப்பகுதியில் கொளுவிக்கொண்ட வேளை 92 ஓட்டங்களுடன் அவர் ஆட்டத்தை இடைநிறுத்திக் GJTGSTI TIT.
ஆயினும் இலங்கை அணி இப்பந்தயத்தில் 231 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 27 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகளில் நடுவர்களின் பங்களிப்பே மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. குறிப்பாக எல்பிடபிள்யு (LBW) குறித்த தீப்புகளை வழங்கும்போது ஒரு தெளிவற்ற - மற்றும் சந்தேகத்துக்கிடமான வகையிலேயே அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். இத்தகைய போக்கு அவர்கள் மீது சந்தேகத்தைத் தோன்றச் செய்வதாகவே அமைந்திருந்தது. வ்வாறு
அவர்கள் தொடந்து நடந்து கொள்வார்களே
யானால் சர்வதேச ரீதியான அபிமானத்தை இழக்க நேரிடலாம் எனக் குறிப்பிடலாம்

Page 4
இறு விளம்பரப் பகுதி)
BDU, GDIT (65
(ஆண்மை சக்தி மாத்திரைகள்)
இளமையில் சுய இன்பத்தினாலும் அளவுக்கதிகமாக பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாலும் வயதுக்கு கூடுதலான பெண்களுடன் தொடர்பு கொண்டதாலும் உண்டாகும் பலவீனத்தால் இல்லற வாழ்வில் பூரண திருப்தியின்றி ஏமாற்றமடையும் ஆண்களின் பலவீனங்கள், நரம்புத்தளர்ச்சி, சோர்வு சொப்பன ஸ்கலிதம், துரித ஸ்கலிதம், இச்சையை பூர்த்தி செய்ய முடியாமை, வீரிய Gʻ95ʻ60)[DG),/ 蠶 குணப்படுத்தி இழந்துபோன சக்தி யையும் விரியத்தையும் ஆண்மையையும் ளமைத் துடிப் பையும் மீட்டுந்தந்து வாழ்வில் இன்பத்தையும் மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தும் அதி சக்தி வாய்ந்த மாத்திரைகள்.
விலை ரூபா 60/-
Luxmi Stores, 75, Sri Kathiresan St., Col-13. (காலை 700 மணியிலிருந்து இரவு 1000 மணிவரை திறந்திருக்கும்) Shanthi Book Shop, 235, Olcott Mawatha, Colombo-11.
CHOICE PALACE, 67, Main Street, Kalmunai. வேண்டும் புதியதொரு பாடநிலையம்
ஒளி வீசிய
திருமலையில் (திருகோணம இரவுச் சமைய உடைத்த போது தொடங்கியது. ஆரம்பித்ததும் ஒவ்ெ ஒளி வீசி மின்னத்
இச்சம்பவம் அரசடிப் பகுதியிலு நடந்தது. அக்கம் செய்தி பரவியை திருவிழாபோல் டெ மக்கள் குழுமத் தெ கூட்டத்தைக் கண்ட அவ்விடத்துக்கு வ
அதிசயத்தைக் கண்
இருட்டில் இதன் அருகிலுள்ள பொ தெளிவாகப் பார் இரண்டு நாட்கள் நீடித்தது.
கண்டி அல்லது
குருநாகல் பட்டதாரிகள் சங்கம் விண்ணப்பம் : (ஏ.எல். ஏ. ஸ்லாம்) Ժ6վLD ԺlՄLDLD ՎԱ56 புதியதொரு பாடநி இவ்வருடம் மகரகம தேசிய கல்வி நிலையமொன்றை 96.0LD555 to சுட்டிக்க நிறுவனம் நடாத்துகின்ற கல்வி தரவேண்டுனெ குருநாகல் மாவட்ட தங் களது Ga, பட்டப்படிப்பிற்கான டிப்ளோமா பட்டதாரிகள் சங்கம் அவசர கையொப்பமிட்ட பயிற் சிக் கென குருநாகல் வேண்டுகோள் ஒன்றை மகரகம மூலம் தேசிய மாவட்டத்தில் இருந்து அதிகமான தேசிய கல்வி நிறுவனத்துக்கு பணிப்பாளருக்கு பட்டதாரிகள் தோற்றியிருப்பதால் விடுத்துள்ளது. வைத்துள்ளனர். குருநாகல் நகரில் GRU LITTL- குருநாகல் வாழ் பட்டதாரிகள்
கற்பனையான புதிய தமிழ் புகட்டும்
காதல் கனவுகள்
தற்கொலையான இளைஞர் யுவதிகள் (குருநாகல் நிருபர்)
காதல் விவகாரங் களினால் குளியாப் பிட்டிய தொகுதியில் கடந்த இரண்டு மாத காலத்துக்குள் 22க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் அலரிக்காய் சாப்பிட்டும், கிருமி
குருநாகல் - கொழும்பு வீதியில் நாங்கல்ல' என்னும் இடத்தில் ஒரு பாலம் பழுதடைந்துள்ளது. முன்னால் குறுகிய பாலம் "மு பாலம் உணரு என எழுதியிருப்பதைக் காண்கிறீர்கள். இது பு கற்போருக்கு புதிய தமிழாக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
(படம் - கல்மு
நாசினி அருந்தியும் தற் கொலை செய்து கொண் டுள்ளனர் என ஆஸ்பத் giri வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹுஸைன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அன்று கவிஞர் ஏ தலைமையில் "அறிவை என்ற தலைப்பில் நன
(மாத்தறை நிருபர்)
காலி கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி, அல்-ஹிரா என்ற பெயரில் காலாண்டு சஞ்சிகையொன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த வித்தியாலயத்தின் முதலாவது கலை,
இலக்கிய வெளியீடாகும் என்று சஞ்சிககையின் ஆசிரியர் ஜனாப் எம்.எஸ்.எம். ஹிசாம் (பிரதி அதிபர்) தெரிவித்தார்.
கடந்த இரண்டாந் திகதி (2.893) பாடசாலை அதிபர் ஜனாப் ஏ.எம்.எம். ஆரிப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
கவிஞர்களான எம்.எச் ஸப்வான், மொயீன் ஆகியோர் கலந்து பொழிந்தனர்.
|Dalir gífupsig.6M D. எஸ்.ஐ.நாகூர் கனியும், ஆசிரியர் ஜனாப்
ஞங்களையும் கவனியுங்கள்)
நுவரெலியா மாவட்டத்தில் நாவலப்பிட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள எமது கிராமம் பொல்வதுர பாதையில் குழிகளும், கிடங்குகளும் நடந்து செல்லவே கஷ்டமாக இருக்கிறது. அதுமட்டு மல்ல வசதி வாய்ப்பு என்று சொல்ல எதுவுமே இல்லை. போக்குவரத்துக்கு ஒரு பஸ் வண்டியாவது இல்லாமல்
படும் இன்னல்கள் சொல்லில் அடங்கா தண்ணீர், தபால் என்று TtT G t tTS TTt LLL L SS S 0L t LLLLS
ஏன் இந்த நிலை. சம்பந்தப் பட்டவர்கள் இதன் பிறகாவது எம்மை கவனிப்பார்களா..?
சித்தி வஸிலா சலாகுமன் பொல்வதுர.
2 ful முகவரி மற்றும் 64 Tb5 outui 49 L (G o Tbili
புகார் கடிதங்கள் மட்டுமே
ஏற்கப்படும். (ஆர்) தொலைபேசி ஃபிளிஸ்
கொத்தாந்தீவு உப-அஞ்சல் அலுவலகத்திற்கு தொலைபேசி 3 வருடங்களுக்கு முன்பாக இருந்து வந்தது. பிறகு அதை நிறுத்தி Síll LGörf.
இன்று வரை தொலைபேசி தொடர்பு இல்லை. இது இல்லாமல் இப்பகுதியில் வாழும் மக்கள்
கஷ்டப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது தொலைபேசியை கொத்தாந்தீவு உப-அஞ்சல் அலுவலகத்திற்கு வழங்குவார்களா? எம்.ஏ. ஏ. ஜூனூத் கொத்தாந்தீவு.
அவர்களும் நிகழ்த்தின LITLFITDO) D-56 ஸெய்ன் அல்-ஹிரா பாடினார்.
DIT GOOTINJITEGNINGST இவ்விழாவில் இடம்பெ
வெளியீட்டு விழாவில் மாத்தறை மாவட்ட நீதிபதி ஜனாப் ஏடபிள்யூ அப்துல் ஸலாம் பிரதம அதிதியாகவும் காலி வலய கல்விப் பணிப்பாளர் திரு ஸி. ஜயசிங்க அவர்களும் தென் மாகாண தமிழ்மொழிப் பாடசாலைகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.ஆர்.எம்.
மஹரகம பொலிஸ் நிலையப் பெயர் பலகையில் (மணநகம பொலிஸ் நிலயம்) எனப் பிழையாக எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதுப்
SITUSIGLD GIN முதுர் பகுதியி கிராமத்தில் நான் இந்தக் கிராமத்
மின்கம்பங்கள் நட :) தமிழ் து: ஒளிவிளக்குகளும் ர்கேடான துயரத்தை போக்க அதன் பிறகு
சம்மந்தப்பட்ட அதிகாரிகள்
முன்வருவார்களா?
"ಕ್ಷ್ OOT
"சி" ஒளிமயமாக்கவும்
இ அதிகாரிகள் இ எடுக்கவும்
பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிே
பழுதடைந்து இன் சூழ்கின்றது என ஒளிவிளக்குகள்
த
Ing JTL III
கண்டி மாவட்டத்தில் உடுநுவரை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. தெல்லங்கையில் இருந்து றகுபத்த பெதியாகொட செல்லும் பாதை படு மோசமான நி கிடக்கின்றது. முற்றிலுமே ஏழைகள் வாழும் இக்கிராமத் இந்தப்பாதை ஒன்று மட்டுமே இருக்கின்றது. இந்தப் பு சாதாரண வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. ஆன வருடத்துக்கும் மேலாக (மழைகாரணமாக) இப்பாதை உடைந் கவனிப்பார் யாருமில்லை. தற்போது இப்பாதையால் ஆடடோவண்டிகூட போகமுடியாது. சம்பூரணமாக எந்த
முடியாமல் பாதை சீர்குலைந்த நிலையிலுள்ளது.
இப்பாதையை சீர்ப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்குமாறு றகுபத்த கிராம மக்கள் சார்பாக வேண்டுச் J. GT6). De
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேங்காய்
அதிசயம் 06) SCDuit) லுக்குத் தேங்காய் அது ஒளிவிசத் அதைத் துருவ வாரு தனிப் பூவும்
தொடங்கின. திருகோணமலை ள்ள வீடொன்றில் பக்கத்தில் இச் தத் தொடர்ந்து பருந்தொகையான TLIšlji) 6s2LL GOTI. பொலிசாரும் ந்தபோது இந்த டு வியந்தனர்.
உதவி கொண்டு ருட்களைக் கூடத்
க்க முடிந்தது. இவ்வொளி
கொழும்பு தகச் செல்வது பால் குருநாகலில் லையம் அவசியம் ாட்டியுள்ளனர். It Is 3 60 3, 4, go) en மகஜர் ஒன்றின் கல்வி நிலைய அனுப்பி
GL) IT)
dinam குறுகிய முள்ல்ை குநகய திதாகத் தமிழ்
முனை நிருபர்)
விஷேச அதிதிகளாகக்
இக்பால் அவர்களின் அதிகம் அருள்வாயே டபெற்ற கவியரங்கில் எம். ஷம்ஸ், எம்.எம். மீம், நஸீரா ஹாமீம்
கொண்டு கவிதை
ரையை காதிபுல் ஹக் பதிலுரையை சஞ்சிகை ம்.எஸ்.எம். ஹிசாம் f,
அதிபர் ஏ.எம்.எம். வாழ்த்துக் கவிதையை
கலை நிகழ்ச்சிகளும் ற்றன.
ளக்குகள் ஸ்பாலநகள் எனும் வசிக்கின்றேன். தில் 1980ც/olai) பட்டு வீதிகளுக்கு
Gunt Lullaot. ஒளி விளக்குகள் று எமதுர் இருள்
வே, எமதுருக்கு
குறுக்கெழுத்துப் போட்டி இல-12
இடமிருந்து வலம் 1. இதழைச் சிவக்க வைக்கும்.
3. சரிக்கு எதிரானது. 4. வணக்க ஸ்தலங்களில் ஒன்று. (வல மருந்து இடமாக உள்ளது) 5. குறித்து வைத்துப் புரட்டிப் பார்த்தால் பழைய கதை சொல்லும், (குழம்பி இருக்கிறது) 6 போலித்தனமான ஒன்று.
9. ஹரிட்லரை 9)ւնւյւգ պլb
அழைப்பதுண்டு.
10. இது வந்தால் சிலருக்கு U্য ড়েতষ্ঠা ঢে007 oেn) நீர்
வரும்.(வலமிருந்து இடமாக உள்ளது) கொட்டமடித்தலை இப்படி யும் சொல்லலாம்.(மாறியுள்ளது)
மேலிருந்து கீழ் 1. குளத்திற்கு இதுவும் அழகு. இது மகளிரின் கரத்திற்கு
II.
அழகு. நிதி இவர் கையில் இருக்கும். இது சொல்வதைக் கேட்டுப் LIGA) GÖT பார்ப்பவர்களும் உண்டு. தினமுரசின் பக்கமொன்றில் இதற்கென்று ஒரு பகுதியே இருக்கிறது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி C அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 28.8.93 இற்கு முன்னர்
எமக்குக் வேண்டிய முகவரி
கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள்.
அனுப்ப
குறுக்கெழுத்துப் போட்டி இல-12 தினமுரசு வாரமலர் 88/14, சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-10க்கான சரியான விடைகள்
岛 * @ *our || fl 4 x.
5
L ண் டி கை III (5
7. 點 9b 95T
ர தா லா ட் டு ன் I னி "நா
12 J. i
13
தி ரா 6. D
குறுக்கெழுத்துப் போட்டி இல10ல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி, ரோகிணி சண்முகநாதன்
ക@(!pഞ്ഞ്, கே. சுத்தானந்தன் Ꮼ005fibᎱᎢ Ꭿ5Ꮆu) . st Logargin).3Lufsori அக்குறணை, எஸ். நிருபராஜ் இரத்தினபுரி
பி. அபிராமி பொகவந்தலாவை
இவ் அதிஷ்டசாலிகள் ரூபா 50/- வழங்கப்படும்.
2,
ஒவ்வொருவருக்கும் பரிசாக தலா
போட்டு சம்பந்தப்பட்ட ட்வடிக்கைகள் ங்கள் இதைப் மிகத் தாழ்வாக Ο60T. 6so. SIúd. umúlsso UPSTIT.
றகுபத்த கிராமம் கிராமத்தினூடாக லயில் உடைந்து துக்கு போவதற்கு தையில் முதலில் ல் தற்போது ஒரு நிலையிலுள்ளது.
(மூன்று சில்லு) பண்டியுமே போக
டன் நடவடிக்கை
It
DUU
ஒரு புறம் மட்டுமே தாக்குவது முறையோ?
என்னைக் கவர்ந்த தினமுரசே உனது நடுநிலை தவறாத தன்மை கண்டு வாழ்த்துகிறேன்.
ஆனால் வானொலியில் இடம் பெறும் மக்களின் குரல் புலிகளின் குறையை தவறை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது. இவைகளை மட்டும்தான் மக்கள் வெறுக்கிறார்களா? ஏன் இராணுவத்தினதும் பொலிஸ் வீரர்களினதும் தவறுகள் எவ்வளவு மக்களுக்கு எதிராக உள்ளன. இவற்றை ஏன் மக்களின் குரல் கண்டும் காணாமல் இருக்கிறது.
முக்கியமாக நான் மக்களின் குரலை எதிர்க்கவில்லை. ஆனால் இரண்டு தரப்பினதும் குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டும் போதுதான் தங்கள் பிழையை
செய்யுமாறு தினமுரசு வாயிலாக கேட்டுக் வேண்டுமென்று வேண்டுகிறேன்.
கொள்கிறேன். S S S
| 16iv. UTTARIGALDATñ - 56 GP60801-02 அப்புத்தளையூர் எப். லெனாட்குமார்.
6. கே. பத்மா
இறம்பொடை எஸ்.என். சாஹிர்
கண்டி ஆர். பஸ்மிலா பொலநறுவை.
ിഗ്രഥഞ@. 10. எம். இஸாருதீன் நீர்கொழும்பு
7.
&,
9.
för til கிடைக்குமா?
ஹப்புத்தளை தேர்தற் தொகுதி யில் பண்டார எலியா எனும் தோட்டத்திற்கு இன்னும் மின்சார வசதியில்லாமல் அங்குள்ள ஒவ்வொரு வீடும் தொடர்ந்தும் இருளில் மூழ்கியபடியே இருக்கிறது.
கடந்த மாகாண சபையில் இருந்தவர்கள் "செய்து தருகிறோம்" என்று சொன்னார்களே தவிர தமது காலம் முடியுமட்டும் செய்து தரவேயில்லை. ஆனால் இம்முறை மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வர்கள் இதனை கருத்திற் கொண்டு முன்னவர்களைப் போலில்லாமல் பண்டார எலியாவிற்கு மின் சாரத்தைப் பெற்றுத் தந்து இருளில் Աքլի ծ) வாழும் LD á á, 6ኽ) 6በ

Page 5
டுTர் நாதர்
கனடாவிலிருந்து என் நண்பர் ஒருவர் அங்கிருந்து நம்மவர்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள் சிலவற்றை அனுப்பிவைத்திருந்தர் தாயகம் உலகத்தமிழர் செந்தாமரை, கனடா ஈழநாடு நல்ல தரத்தோடு வரும் பத்திரிகைகளை பார்க்க ஆசையாக இருந்தது.
வேறுசிலவும் உண்டு அவை பத்திரிகைகள் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவை. தவிர சிறுசஞ்சிகைகளும் வெளிவருகின்றன. தேடல் என்னும் சஞ்சிகை விசய கனம் கொண்டிருக்கிறது. ஒழுங்காக வருகிறதா என்று தெரியவில்லை .
உலகத்தமிழர் பத்திரிகை விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மறைமுகமாக ஆனால் பகிரங்க புலி ஆதரவுப் பத்திரிகையாக வெளிவருகிறது. கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற GLIfáil Lalltóir 900 in Il'idir Gigligul. I () வருகின்றனர்.
உலகத்தமிழர் இயக்கத்தின் இலட்சினையில் லி இல்லையே தவிர புலிகள் இயக்க RADICARBOGOT GLJIKBA) GJIGA GOLDMAN LIGGINGITUSI. பத்திரிகையிலும் அந்தச் சின்னம் காணப்படுகிறது. தாயகம்பத்திரிகையாரால்நடத்தப்படுகின்றது என்பதை ஆராய்வதை விடுத்து அதன் கருத்துக்களில் கவனம் செலுத்தினேன் பக்கச் சாபின்ம்ை தெரிந்தது. பாராட்டக்கூடிய விசயம் செந்தாமரை முன்னர் புலிகளுக்கு சாப்பான கருத்துக்களை வெளியிட்டதாக சொன்னார்கள் இப்போது பார்த்தபோது முழுமையாக அப்படிச்
சால்லிவிட முடியாது என்றே படுகிறது.
இலங்கையில் பிரபல பத்திரிகையாளராக த திருடிபி ஜெயராஜ் செந்தாமரைக்கு சிரியராக இருக்கிறார்.
இந்த முதுபெரும் பத்திரிகையாளர் கனடா வில் இனம் தெரியாதேரால் தாக்கப்பட்டதும்
இலங்கைத் தமிழர்கள்
9 ܒܘ
கனடாழநாடு பரிசில் இருந்துவெளிவரும் பாரிஸ்ாழநாட்டின்மறுபதிப்பாக காணப்படுகிறது. மேலதிகமாக கனடாச்செய்திகள் சிலவும் தொட்டுக் 04:1ósent 1.10.fópaði.
பாரிஸ் ஈழநாட்டுக்கு ஆசிரியராக இருப்பவர் குகநாதன் முன்னாள் யாழ் ஈழநாட்டில் கற்றுக் கொண்ட அனுபவம் GANJ LJUDIT GJITLD) பயன்படுத்தப்படுகிறது. புலிகள் அமைப்பினரின்
u
என்றாலும் குகநாதன் ஒரு பண்பட்ட பத்திரிகையாளர்.
இங்கு இயக்கங்களில் இருந்து வெளியேறி வெளிநாடுசென்றவர்களில் இன்னமும் இங்குள்ள மக்களை மறந்துவிடாதவர்கள் இருக்கிறார்கள்
மேலையநாகரிகத்தில் விழுந்தும் நுனிநாக்கில் ஆங்கிலமும் பேசிக்கொண்டும் எல்லாவற்றையும் செட்ட கனவாக மறந்துவிட அவர்களால்முடியாது தாமே ஹீரோக்கள் ஏனையோர் அனைவரும் சீரோக்கள் என்று இயக்கங்களுக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ தவறுகளால் வெறுப் பேறி வெளியேறியவர்கள் மக்களை வெறுக்க வில்லை மண்ணை மறக்கவில்லை.
கனடாவிலும் அப்படியான நம்மவர்கள் இருக்கிறார்கள்
அவர்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகளில் ஒன்றாகவே தேடல் காணப்படுகிறது.
புலிகள் மீதுமட்டுமல்ல ஏனைய தமிழ் அமைப்புக்கள் மீதும் அவர்கள் அதிருப்திகளோடு இருக்கிறார்கள் ಆಬ್ಜೆಕ್
உலகத் தமிழர் பத்திரிகையில் (107.93) ஒரு
செய்தி கண்ணில் பு
தவறுகளை மறந்துகூட கட்டிக்காட்டுவதில்லை
கிளாலிக் கடலேரியில் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. திட்டமிடப்பட்ட படகுச் சேவை நடக்கிறது என்று அச்செய்தி தெரிவிக்கிறது. அச் செய்தி வெளியாகி சரியாக இரு வாரங்களின்பின்னர்(90799 கிளாலிக்கடலேரியில் கடற்படையினர் தாக்கினார்கள் சாதாரண LILLIGOVÝ JóIT LIGAN LIIGOITIÉRURGII.
இலங்கைக் கடற்படையினரின் நவீனரக போர்படகுகளோடு நேரடியான மோதல் ஒன்றில் வெற்றி பெறுவது புலிகளுக்கு கடினமான காரியம்தான்.
கடற்படையினருக்கு விமானப் படையினரின் உதவியும் விரைந்து கிடைப்பதால் கடற்புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது.
எனினும் கடற்படையினர் எதிர்பாராத தருணங்களில் குறைந்தளவு வசதிகளோடு
கடற்புலிகள் மேற்கொண்ட சில தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளன.
கிளாலிமோதல்களில் இரு போர்படகுகளை கைப்பற்றியதாகவும் ஒரு பாரிய ரோந்து விசைப் படகை அழித்ததாகவும் புலிகள் உரிமை கேரியிருந்தனர்.
பொதுமக்கள் பயமின்றி பயணம் வெளிக்கு காரணங்க ஆனால் யாழ்குட முற்றுகையின் ஒரு புலிகளின் எண்ணம
அக் கோரிக்ை கொள்ளப்பட முடிய பின்னர் அக்கோரிக்ை 60) ja YLLGOTI.
தற்போதுள்ளதை மூலமாகவே போக்குவ புலிகளால் ஒரு ஆலோ தமது கடில் ே கொள்வதே அக்கோரி விளங்கியது.
பொதுமக்களின் புலிகள் குறிப்பிடுவது சொல்லி பூநகரிப் பா இழுத்தடிப்பதும்தவற பூநகரிப்பாதையில் VIOLIITILDGU LILLIGDONJEGO) கொண்டால் கூட அ முகாம்களில் சோதனை செய்யும்
இராணுவப் பயத் மக்கள் அஞ்சுவார்கள்
ഴ്ത്തതു 60/61) ó 5 Lé
କୁ)ଣ୍ଢି
பிரச்சனைக்கே இடம் ஏனெனில் யாழ்
வெளியே வந்தால்
உள்ள பகுதிகளுக்கு
செல்லுகிறார்கள்
அதே (BONIGONGITINGU கடற்புலிகளின் முக்கிய “
தலைவர்களில் ஒருவரான சாஜகான் உட்பட எட்டுப் புலிகள் இது வரைகால கிளால மோதல்களில் பலியாகியுமிருக்கின்றனர்.
கடற்புலிகளை மேலும் விரிவாக்குவதிலும் போர் அனுபவங்களை ஏற்படுத்துவதிலும் பிரபாகரன் தனிக்கவனம் கொண்டுள்ளதை அறியமுடிகிறது.
சமீபகாலத்தில் கடற்புலிகள் அமைப்புக்கு புலிகளின் பிரச்சாரச் சாதனங்களில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தரைமுலமாக யாழ் குடாநாட்டை இராணுவ முற்றுகை இறுக்குமானால் கடல் மார்க்கமாக உடைத்துச் செல்லும் தந்திரோபாயத்தை புலிகள் பிரயோகிக்க நினைப்பதாகத் தெரிகிறது.
பூநகரியிலும் இராணுவம் நிலை கொண்டுள்ளது. பூநகரி முகாமை தாக்குவதற்கு புலிகள் பரிய தாக்குதல் ஒன்றை நடத்திய போதும் வெற்றிபெற முடியவில்லை. அந்த மோதலில் தமது மன்னாள் தளபதியை புலிகள் இழக்க வேண்டி ஏற்பட்டது.
போக்குவரத்து பிரச்சனை விடயத்தில் யூஎன்.எச்.சி.ஆர் தலையிட்ட போது முதலில் விகள் முன்வைத்த கோரிக்கை பூநகரியில் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
| jရှိခြိုးနှီးမြုံ” ဇို့
* குடாநாட்டை விட்டு பின்னர் போக்குவ இடமில்லையே.
புலிகளின் கட்டுப் விட அரச கட்டுப்பாப் தற்போதுதமிழர்கள்ெ புலிகளின் ஆதர6 கட்டுப்பாட்டில் உள்ள அதனால் இரா பொதுமக்கள் சுதர் GJIDILITUGT T
பிள்ளையல் இதால தெருவில இ
ജ്യം) 22-28, 1998
| biçijpagä:
க இந்திய கிரிக்கட் விை
இரண்டு
மது மணல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதனையிடப்படுவார்கள் சய்ய முடியாது என்று
கூறப்பட்டன. நாட்டின்மீதான தரைவழி '' D GOLEILIGU,
இருந்தது.
எவராலும் ஏற்றுக் த ஒன்றாகப் போனதால் யை புலிகள் மெல்லக்
|(Š||TGV 56IIIa), Jl Ga) ) ரத்து நடக்கட்டும் என்றும் னை முன்வைக்கப்பட்டது. பாக்குவரத்தை சீராக்கிக் கையின் மறைபொருளாக
LJU 2 GOOTING/ Libya"
அதை ஒரு சாட்டாகச் தை திறப்பு விவகாரத்தை ன அணுகுமுறைகளாகும்
இராணுவம் சோதனை விடுவதாக ஒப்புக் ன் பின்னர் வேறு தடை பிடப்படுவதுநடைபெறவே
தில் போக்குவரத்து செய்ய என்றால் போக்குவரத்துப்
குடாநாட்டில் இருந்து இராணுவம் 6)լյII6%) த் தான் பொதுமக்கள்
மானால் எவரும் யாழ் வெளியே வரமாட்டார்கள். ரத்துப் பிரச்சனைக்கே
பாட்டில் உள்ள பகுதிகளை டல் உள்ள பகுதிகளில்தான் ருந்தொகையாக உள்ளனர். ாளர்கள் கூட அரச பகுதிகளில் இருக்கின்றனர். அவம் பாதையில் நின்றால் திரமாக போக்குவரத்து கின்ற கருத்து வலுவிழந்த
ܪ
என்று
கருத்தாகிவிடுகிறது.
இராணுவரீதியில்மட்டுமேபுலிகளின் சிந்தனைப் போக்குகள் அமைந்துவிடுவதால் அவர்கள் முன்வைக்கும்கோரிக்கைகளும் அவ்வாறே அமைந்து விடுகின்றன.
இராணுவத்தின் முற்றுகையில் இருந்து தப்பிக் கொள்வது கடல் மார்க்கத்தில் தமது பலத்தை விரிவாக்கிக் கொள்வது என்பதுதான் புலிகளின் போக்குவரத்து பிரச்சனை பற்றிய கண்ணோட்டங்களில் பிரதிபலிக்கிறது.
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பு என்ற வகையில் தமது பாதுகாப்பு மற்றும் தமது பலம் சார்ந்தவிடயங்களில் புலிகள் அக்கறையோடிருப்பது இயல்பானதே
அதே வேளையில் பொதுமக்களின் கஷ்டங்கள் குறித்தும் அக்கறை கொள்ள வேண்டியது முக்கியமாகும்
கடந்த பத்தாம் திகதி கூட இரு படகுகள் கடும் காற்றில் சிக்கியதால் விபத்தில் வீழ்ந்தன. 7 பேர் வரை மாண்டு போனார்கள்
தலையைச் சுற்றி முக்கைத்தெடுவது போல சுலபமான பாதை இருக்கக் கூடியதாக கிளாலிக் UL(BAJINING) 9/GM IGALDYTGOT LILLIGIOOTID GJ661?
கடற்படை ஒரு புறமும் கொடும் காற்று மறுபுறமும் பயமுறுத்த கரை சேர்ந்த பின்தான் Đ, [[]] [[]][[[0 ||[[600|ID 61.9)I92
இராணுவம் பூநகரிப் பாதையில் சோதனை
யிட்டால் பொதுமக்களுக்கு விரயங்கள் ஏற்படும்என்று புலிகள் சொல்கிறார்கள் பொதுமக்களின் மீது புலிகளுக்கு p 676m அக்கறை பற்றிய சந்தேகங்களை நாம் எழுப்பவில்லை.
ஆனால் சோதனை யிடப்படுவது சிரமம் என்றால் கிளாலிக் J.LGEGUIFLINGI) LILIGOSIL) நடத்துவது அதைவிடவும் மாபெரும் சோதனை LIGUNGANGGIT. ஆயினும் LJUNGONITÚD ABLÖSKUŠAJISTG607 செய்கிறது.
இராணுவம்நின்றால் பொதுமக்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள் என்று புலிகள்
இயக்கத்தினர் சொல்கின்றனர்.
அப்படியானால் கடற்படையினர் பயணிகள் படகை தாக்கியபின்பும் அந்த படகில் இரத்தம் காய்வதற்கும் இடையில் கடலேரியைக் கடக்கிறார்களே பயணிகள் அதற்கு என்ன
சொல்லப் போகிறார்கள்
கொடுங்காற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்து
போயின கரை நோக்கி பிணங்கள் வருகின்றன. ஆனாலும் அடுத்த படகுச்சேவை எப்போது
கேட்டு கிளாலி கடல் ஏரியின் இரு புறமும் தமிழர்கள் காத்துக்கிடக்கிறார்களே
இதற்கெல்லாம் என்ன காரணம் சொல்வது? புலிகளின் இயந்திரப் படகுகள் தன்னியக்க ஆயுதங்களோடு பாதுகாப்பு கொடுக்கின்றன என்கின்ற துணிச்சலில் யாரும் பயணம் Gallafia)a).
5 கடல் மைல் அகலமும் 5 கடல் மைல்
தடற்புலிப் பொறுப்பாளர் ஆசை
(C.
0%9ഴ്ച
நீளமும் உள்ள கிளாலிக் கடலேரியில் புலிகளின் அதிவேக விசைப்படகுகள் கடற்படையினரிடம் தப்பிச் செல்ல முடியும் தப்பிச் சென்றும் இருக்கிறார்கள்
ஆனால் பயணிகளின் படகுகள் ஆடி அசைந்து செல்லும் இடையிலே இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் உள்ள கடவுளையெல்லாம் துணைக்கழைத்து பயணிகள் நடுக்கடலில் பரிதவிப்பார்கள்
தூரத்திலே கடற்படைப் படகு வருவதாக தெரிந்தால் படகோட்டிகள் கறுப்புத் தெரிகிறது என்று சொல்லிவிட்டு கடலில்பாய்ந்துவிடுவார்கள் பயணிகள் கைகளை மேலே உயர்த்தி மரணத்தின் வாசலுக்குள் போய்வரவேண்டியதுதான்
ஆக, உல்லாசப் பயணத்திற்கோ யாழ் குடாநாட்டில் பொழுது போகவில்லையே என்பதற்கோ மக்கள் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
எப்படியும் போயே ஆகவேண்டும் என்ற அத்தியாவசியத் தேவைகள் அவலமான நிலையிலும் போக்குவரத்தில் ஈடுபடக்காரணமாக இருக்கின்றன.
புலிகளோ பொருந்தாத காரணங்களைச் சொல்லி பூநகரிப்பாதை திறப்புக்கு குறுக்கே நிற்கிறார்கள்
யூஎன்.எச்.சி.ஆர் ஒரு சர்வதேச தொண்டர் அமைப்பு அது புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ விரோதமான அமைப்பல்ல.
அவர்களேபுலிகள்தான் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்
2004
பந்து புலிகளின் தரப்பில்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்கள்
புலிகள் தமது கடற்புலிகளை பலமாக்கிக் கொள்ளட்டும் கடல் புறாவைப் போல இன்னும் பத்து கடல்புறாக்களை உருவாக்கட்டும் அது வேறு விவகாரம்
ஆனால் சாதாரண மக்களின் அநியாய உயிரிழப்புக்களையும் அவலங்களையும் கணக்கில்
எடுக்கிவிட்டால் கடலில் புறங்களுக்கு பதிலாக பிணம் திண்ணும்
கழுகுகளே பறந்து திரியும் பிறகு புறாக்கள் எதற்கு
அதே சமயம் அரசும் பயணிகள் விடயத்தில்
கடும் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று கடற்படையினருக்கு கூறவேண்டும்
தடை என்று அறிவித்தும் வருகிறார்களே கோபப்படுவதை விட தடை செய்தும் கூட ன் வருகிறார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்
விட்டுக்கொடுப்புக்களும், நெளிவு சுழிவுகளுமே யுத்தத்தின் அசுர வெறியைத் தணிக்க முடியும்
துன்பக் கடலில் தவிக்கும் வாழ்க்கையோடு ஒட்டைப் படகில் பயணம் செய்யும் அப்பாவிகள் யாருக்கும் எதிரிகளல்ல.
அவர்களது குற்றமற்ற குருதியால் கடல் அன்னையின் மடியை சிவக்க வைக்க வேண்டாம் புலிகளும் அரசும் போரில் சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களும் பொதுமக்களை சதுரங்க காய்களாக நகர்த்த
அப்படி முயன்றால் இந்த யுத்தத்தில் எவரும் வெல்லவும்

Page 6
நேரம் இரவு 7 மணி 35 நிமிடம் இடம்-அழகான கொழும்பு மாநகரில் - பம்பலப்பிட்டி
நேரம் ஆனபோதும் மினிபஸ்சில் கூட்டம் குறையவில்லை.
மீன் ரின்னுக்குள் மீன்களை அடைப்பது போல சனத்தை வானுக்குள் இறுக்கமாய் அடைத்துக் கொண்டு டீசல் புகையால் கொழும்பை சுத்தமாக சுவாசிக்க வைத்துக் கொண்டு மினி பஸ்கள் போயும் வந்தும் கொண்டிருந்தன. மினிபஸ்காரரில் பலருக்கு ஆசை அதிகம். உள்ளே நெரிசலில் மூச்சைத் தொலைத்துவிட்டு நாங்கள் தேடிக்கொண்டிருப்போம் நடத்து நர்களோ வெளியே இன்னும் ஆட்கள் தேடிக் கொண்டிருப்பார்கள்
வெளியே இருந்து உள்ளே ஏறும் வரை உங்கள் சொந்த பஸ் மாதிரித்தான், "வாருங்கள்" என்ற தொனியில் அழைப் பார்கள் ஏறாவிட்டால் கையைப் பிடித்து இழுக்காத குறைதான்.
உள்ளே ஏறிவிட்டால் நீ யாரோ நான் யாரோ "பின்னாலே போ
போக முடியாதா? இறங்கு அவ்வளவு மரியாதை எப்படி இறங்குவது? காசைத் திருப்பிக்
கேட்டால் உதைக்க வருவார்கள்
காற்றோட்டமான J. Gji) போனாலும் கவனிக்காதது போல் நெரிசலான பஸ்சுக்குள் சிலர் ஏறிக்கொள்வார்கள் ஏன் என்று ஊகிக்கும் சக்தி உங்களுக்கில்லையா өтөйт 60тр
நாம் நடந்து கொண்டிருந்த போது எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு கார் வந்து நின்றது. கார் நிற்பதில் என்ன ஆச்சரியம்? ஒன்றுமில்லைத்தான். ஆனால் நின்ற ფrrnflფეც. ஹெட்லைட்டுக்கள் அணைந்து எரிந்து அணைந்து. ஏதோ வித்தியாசமாய் மூளையில் பட்டது. சட்டென்று ஒதுங்கி நின்று கவனியாதது போல் கவனித்தோம். தெருவைக் குறுக்காகக் கடந்து நவநாகரிக இளம் பெண் ஒருவர் அந்தக் காரை நோக்கி வேகமாக சென்றார். செல்லும் போது சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு சென்றதையும் அவதானிக்க முடிந்தது. சம்திங்றோங், கூர்ந்து கவனிக்கத் தோடங்கினோம்.
நாம் இடத்தில் இருந்து கார் நின்ற இடத்தை கவனிப்பதை விட கொஞ்சம் அருகில் சென்றால்
στοότεστ Ρ யோசித்த போது கார் நின்ற இடத்திற்கு சற்றுத் தள்ளியிருந்த சின்னக் கடை ஒன்று வா என்று கூப்பிட்டது.
வேகமாய் நடந்து முன்பு ஆஜரானோம்.
நவநாகரிக பெண்மணி காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தவ ரோடு குழைந்து கொண்டிருந்தார். ஆசனத்தில் அமர்ந்திருந்தவரைப் பார்த்த போது ஆச்சரியம் வந்து எமக்குள் ஒட்டிக்கொண்டது. அந்தப் பெண்ணின் தந்தை வயதிருக்கும்
அவருக்கு (Bar...... ஒருவேளை தந்தையே தானோ? அதுக்கேன் நடுவீதிச் சிக்னல், குழைவும்,
அவரது முகத்தில் தெரிந்த வளியலும் இதில் எதோ விவகாரம் உண்டு என்பதை உறுதிப்படுத்தியது.
அவர்கள் பேசிக்கொண்டது காதில் விழவில்லை. சில நொடி களில் காரின் முன்பாக சுற்றிச் சென்று முன்சிற்றில் பெண் அமர்ந்து கொள்ள கார் புறப்பட்டது.
எமக்குப் புரிந்துவிட்டது. என் நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகம் வருகிறது.
"விபச்சாரம் ஒ தொழில் தொல் உற்பத்தி எங்குத ♔ബ?
உண்மைதான். பேசிய சோவியத்யூ alՈլ /* g-ITUID நடக்கத்தான் செய்த
இந்தியாவில் குடும்பத்தலைவி விட இப்படிச் சொல்லியி குடும்பப் பெண்க படாமல் இருக்க 6) li ġej:ITT LI GOL J Google இல்லாவிட்டால் வடிகால் இல்லாமல் ஒய்வு பெற்ற பெ ஒருவர் எம்மோடு Gg II. GörgöITIT,
விபச்சாரப் பெண் வரும் பொலிசாரை штрпио.
"ஒரு பெண் தன் முன்வருகிறாள் என் கஷ்டம் இருக்க வேண் விருப்பமில்லையா விருப்பமிருந்து அவ
அமெரிக்காவின் Gamanrif Llm கடற்கரையில் இருந்து ஒரு மைல் தூரத்தில் அந்த விசைப்படகு கடலைக் கிழித்தபடி சென்று கொண்டிருந்தது. படகின் நீளம் 45 அடி அதில் ஆறுபேர் இருந்தனர்.
நேரவிருக்கும் பயங்கரம் தெரியாமல் நீலக் கடலின் மடியில் ஜாலியான அரட்டையோடு பயணம் நடந்தது.
திடீரென்று கடலின் மடியிலிருந்து ஒரு பெரிய தலை உயர்ந்தது. அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் உசாராவதற்கு இடையில் ஒரு பழைய இரயில் எஞ்சினைப் போல அந்தப் பயங்கரப் பிராணி படகை நோக்கி
வாயைப் பிளந்தது.
படகின் ஒட்டிக்கு திருப்பித் தப்பும் அவகாசமே இல்லை. கண்மூடித் திறப்பதற்கு இடையில் அந்த பயங்கரப் பிராணி படகை வாயில் கவ்வி விழுங்கியது படகோடு சேர்த்து உள்ளே
140 அடிநீான அந்தப் பயங்கரப் பிராணியான றா அந்த படகையும் அதிலிருந்த ஆறு பேரையும் விழுங்குவதை இன்னொரு மீன் பிடிப்படகில் இருந்தவர்கள் திகிலோடு பார்த்தபடி இருந்தார்கள்
சுறாவின் வயிற்றுக்குள் படகு சென்றதும் சுறா வாயை முடிய சப்தம் பயங்கரமாக இருந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
அந்த பயங்கரச் சுறா தண்ணீருக் குள் மீண்டும் தாவிச் சென்று முழ்கிய போது தங்கள்மீன்பிடிப்படகும் நீருக்குள் கவிழ்ந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்களாம்.
அந்த திகில் நிறைந்த சமயத்திலும் அவர்கள் எடுத்த புகைப்படம்தான் அந்த பிராணி சுறா தான் என்று அடையாளம் காண உதவியிருக்கிறது. அது ஒரு மீன் பேய் என்று மூன்றாவது மீனவர் பேட் சாண்டோ
சுறா கருட்டி விழுங்கிய கடலின் மடியில் நிகழ்ந்த விய
அடி நீளமான இயந்: , Gsc) TGOTIT. விட்டுள்ளதாக டுள்ளமை தெரிய ெ
கடல் வாழ் ஆராய்ச்சி Gg பிராலைன் என்பன நீளமான சுறா பர் வரை கேள்விப்பட் என்கிறார். இப்பிராந்தியத்தில் 5: மீன்பிடித்தொழில் குடும்பத்தைச் சேர்ந் என்பவர், தனது உடனடியாகக் என்கிறார். இது மீனாகவே இருக் சந்தேகம் இவருக்கு
மீன்பிடிப்படகி மீனவர்களும் தாங் சுறா மீனே என்
(S
படுவோர் திருப்பி அனுப்பப்படுகின்றன
இருந்த றுபேரும் சுறாவின் வர்ணிக்கிறார். இந்தப் பிராணியின் கூறுகின்றனர். வயிற்றுக்குள் ாக உள்ளே போயினர். வால் மட்டும் சுமார் 30 அடி உயரம்
ஜெர்மனியில் அகதிகள் வருகை வீழ்ச்சி! போட்டிக்கு ஜெர்மனியில் வெளிநாட்டு அகதிகளைக் வந்திறங்கினர். தற்போது 30 பேருக்கு நீங்க கட்டுப்படுத்தும்வகையில் புதிய சட்டவிதிகள் குறைவாகவே வருகின்றனர் என்று அமுலுக்கு வந்துள்ளதையடுத்து வெளிநாட்டு கூறப்படுகிறது. மேலேயுள்ள அகதிகள் வருகை வெகுவாகக் இப்போது விமான நிலையத்தில் பாருங்கள் பார் குறைந்துள்ளது. வைத்தே அகதிகள் மீது விசாரணை நடத்தப் நல்லது பக்கத்தி முன்னர் நாளாந்தம் 20 அகதிகள் படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப் நிரப்பி பத் திர பிராங்பேர்ட் விமான நிலையத்தில் கொள்ளுங்கள்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|目
i -
Մ ԳԱՐ60ԼDԱIII60/ பொருள் கால Tair oilL, áfar ITULo
(34FITAFGÚ)JELD னியனில் கூட திரைமறைவில் 51.
யாரோ ஒரு ச்சாரிகள் பற்றி ருந்தார். "எமது ள் பாழாக்கப் 55 SEIT DIT Goo G3 LID ள்தான்." வக்கிரங்களுக்கு (BLITLisaWG)LDITLD. ாலிஸ் அதிகாரி பேசியபோது
னகளை பிடித்து
அவர் கண்டிப்
உடலை விற்க றால் எவ்வளவு |ண்டும். உனக்கு
போய்விடு. Fill LD (BLITGOTIGU
ரீதம் இரு கி கும்
கள் கூறுகின் றனர்.
கடற்கரைக் GT Gu Gvia, si இதனை ஒரு திமிங்கிலம் என்றே கரு துகின்றனர்.
கூலியைக் கொடுத்துவிடு அவளை ஏன் பிடித்து வந்து கோட்டில் நிறுத்தி, தண்டம் அறவிட்டு. இதனால் விபச்சாரம் ஒழிந்து விடுமா என்ன? என்று கேட்பாராம். இவ்வாறான கருத்துக்களிலும் உண்மை இல்லாமல் இல்லை.
யோசித்துக் கொண்டே வழக்கம் போல் கடையில் இரு சிகரெட் ஒரு பெட்டிக்குள் போட்டுக் கேட்டோம். கடைக்காரர் எம்மைக் கவனித் திருப்பார் போல் இருக்கிறது.
தமிழ் என்பதையும் அறிந்து கொண்டு தமிழில் பேசினார். முகத்தை வைத்தே எந்த மொழிக் காரன் என்று ஊகிக்கும் சக்தி எப்படித்தான் சிலருக்கு வருகிறதோ
தெரியவில்லை. கொழும்பில் இருக்கும் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சில சந்தர்ப் பங்களில் நாம் சிங்களத்தில்
பேசினாலும் நமது உச்சரிப்பு
தோற்றம் என்பனவற்றை வைத்தே
தமிழ்தான் என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
"இதெல்லாம் இங்கு சகஜம் தம்பி காரில் வருகிறார்கள் எந்தக் கார் வந்தால் யார் போவது என் ஒரு ஒழுங்கு முறையே இருக்கிறது என்றார்.
"அதென்ன கார் லைட்டில் சிக்னல் போடுகிறார்களே? என்று ஒருகேள்வியை தூக்கிப் போட்டபடி அவர் தந்த சிகரெட் பெட்டியை வாங்கி வைத்துக் கொண்டோம்.
"சில கார்களில் வருவோர் இதற்கென்று ஒரு பிரத்தியேக சிக்னல் ஒன்று வைத்திருக்கிறார்கள் அது இருதரப்புக்கும் தெரிந்த df)ä56OTGü). ப்போது பெண் தேடி கார்களில் வரும் பலருக்கு மத்தியில் அந்த சிக்னல் பரவியிருக்கிறது" என்று சொல்லியபடியே மீதிப் பணத்தை நீட்டினார்.
சுவாரசியத்திலும் மறந்துவிடாமல் மீதிச் சில்லறையை எண்ணி பொக்கற்றுக்குள் போட்டபடி அடுத்த கேள்வியை தொடுத்தோம். "எத்தனை பெண்கள் இப்படி எல்லாம் இங்கு வருகிறார்கள்?
"இப்போது தொகை கூடி வருகிறது. அலுவலகத்திற்கு செல் வது போல் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள் பளப் நிலையத்தில் நிற்கிறார்கள்."
என்று சொல்லியபடி இடையே ஒருவர் வந்து சிகரெட் ஐந்து கேட்க
பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தவில்லை. இனி மேல்தான் செய்யப் போகிறது என்று கூறுவது உண்மையல்ல.
1987ம் ஆண்டில் அது அணுகுண்டு சோதனை செய்துவிட்டது. இவ்வாறு கூறியிருக்கிறார் பாகிஸ்தான்
முன்னாள் தளபதி மிர்ஸா அஸ்லம் பெக்
1988இல் இருந்து 1990 வரை பெனாசீர் பிரதமராக இருந்த போது அணுசக்தி திட்டங்களை இராணுவத்துக்கு பயன் படுத்துவதை தடுத்தார். பின்னர் 90 நவாஸ்
அதைக் கொடுத்து பணம் வாங்கி உள்ளே போட்டபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்.
"முதலில் உங்களை உற்றுப் பார்ப்பார்கள். நீங்களும் பார்த்தால் அடுத்த கட்ட தாக்குதலாய் புன்னகை ஒன்றை வெடிபோல விசுவார்கள் நீங்கள் கொஞ்சம் நாணமுள்ள ஆணாக இருந்தால், அதை முகத்தில் படித்துக் கொண்டு அருகில் வந்து அவர்களாகவே பேசுவார்கள் பேரம் படிந்தால் ஒட்டோ ரெடி எங்கு வேண்டுமானாலும் வரும். அது சரி தம்பி, நீர் என்ன பேப்பர் ஆளோ?
திடீரென்று கேட்க வழக்கத்திற்கு மாறாக "ஆம்" என்று உண்மையை சொன்னோம். சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று நாக்கைக் கடிக்கையில் அவர் முகத்தில் ஏக உற்சாகம்
"இதை முதலில் சொல்லி யிருந்தால் குட் நியூஸ் எல்லாம் இருக்கல்லோ தம்பி, சொல்லுறேன் கேட்டுக்கொள்ளும் ஒரு கண்டிஷன்"
"சொல்லுங்கோ" என்றபடி தகவல் திரட்டும் சந்தோசத்தில் திளைத்தோம்.
"என் பெயர் வரக் கூடாது. தேவையில்லாத கஜால்
"வராது சொல்லுங்கோ உத்தர வாதம் கொடுத்தோம்.
"ஆண்கள் மட்டும்தான் பெண்
களை தேடி காரில் வருவதாக நினைக்க வேண்டாம் சொல்லிவிட்டு ஒரு ჟramy(თ)||165|671) #ff66DL உதிர்த்தார்.
தொடர்ந்து அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனோம்.
கூடவே அதில் சுவாரசியமும் இருந்தது. அடுத்தவாரம் வரை காத்திருங்கள். இத்தோடு போதும்
இடநெருக்கடி என்கிறாரே ஆசிரியர்
நாம் என்ன செய்வதாம்?
(மறுவாரம் மீதி)
கொடுத்த ஷெரிப்பதவிக்கு வந்தபின் நிலமை சீரானது
இவ்வாறு கூறியுள்ள திரு பெக் பாகிஸ்தானின் 45 வருடகால வரலாற்றில் 24 ஆண்டுகள் தலைமைத் தளபதியாக இருந்தவர்.
கிடைத்த பிந்
தியத் தகவல் களின்படி 45
ரப்படகு ஒன்று |ற் (ELITü றிவிக்கப்பட் 呜g、 p uflariilă,găsit பயும் இயான் ர், 140 அடி றி தான் இது டதே இல்லை தே வேளை லை முறையாக புரிந்து வரும் அல் ஹட்சன் | 19,6007) GODL
ժռII)(Մ)ւ4-աII9;] U5 9 DIT GL1000, லாம் என்ற ஏடு. இருந்த மூன்று 50II LIITIT:555
உறுதியாகக்
த் தயாரா ir
படத்தைப் து விட்டீர்களா? லுள்ள கூப்பனை ாக வைத்துக்
95UuIO 2O, GILI
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
தேர்ந்தெடுக்கப்படுவார்.
வண்ணப்படங்கள் வந்து சேரும்
கப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. K. படத்தின் இயக்குநர் பெயர்:-. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-.
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி வைக்கலாம் போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குகொண்டு சரியான விடை எழுதுவோரில் ஒருவர் அதிஷ்டசாலியாகத்
ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான
从岩 வெளியான ஆண்டு.
கு இலக்க வரிசைப்படி 20 கூப்பன்களையும் நி
அனுப்புவோர் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
2,Jiui
2E2E,1993

Page 7
Saviesos இனப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவியை நாடும் நடவடிக்கைகள் குறித்து ப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தமிழ் பிரமுகர்களின் உந்துதலின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை அணுகும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட் 19(Ug6õT)
இந்த முயற்சியின் முதல் கட்டமாக நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற நான்கு சர்வதேச முக்கியஸ்தர்கள் இலங்கை ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க, பிரதம மந்திரி திரு.ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஓர் ஆரம்ப சமாதானத் திட்டமொன்றையும் அனுப்பிவைத்துள்ளனர்.
லங்கை இனப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகத் தின் உதவியை நாட வேண்டும். அத்துடன் ஐ.நா.ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதியொருவரை சமரசப்
பேச்சுக்களை மேற்கொள்வதற்கென அனுப்பி வைக்கும்படி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் கோரிக்கை ஒன்றை விடுக்கவேண்டும் எனவும் நோபல் பரிசு பெற்ற முக்கியஸ்தர்களின் சமாதானத்திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் போர் நிறுத்தம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துதல், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கண்காணிப் புடன் தேர்தல்களை நடத்துவதுடன், வடக்கு-கிழக்கு பிரச்னைக்கு சமஷ்டி அமைப்பு முறையுடன் தீவொன்றைக் காணுதல் போன்ற விடயங்களும் நோபல் பரிசு பெற்ற முக்கியஸ்
தர்களின் முக்கிய தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமாதானத் திட்டத்தில் ஆலோசனைகளாகத்
இலங்கை இனப்பிரச்னையை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு முயற்சிகளும் இப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட் 19(Uög போதிலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதை நன்கு அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும், இலங்கையில் காலத்துக்குக் காலம் ஆட்சியைக் கைப்பற்றிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பல்வேறு உடன்பாடுகளையும், பேச்சுவார்த்தை 56061Tuli சாத்வீக figura, மேற்கொள்ள முன்வந்திருந்த போதிலும், இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் தோல்வியையே தழுவி யிருந்தனர்.
இறுதியாக இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடை
முறையில் இராணுவ ரீதியிலான அணுகுமுறைகளை இலங்கை அரசு பிரயோகிக்க ஆரம்பித்ததையடுத்தே இன்று இலங்கையின் இனப்பிரச்னை ஒரு முக்கிய விடயமாக சர்வதேச கவனத்தையும் பெற்றதாகக் காணப் படுகின்றது.
1983ம் ஆண்டில் இலங்கையில் இடம் பெற்ற இனக்கலவரம், அரசியல் ரீதியிலான தீர்வு முயற்சி களில் நம்பிக்கை இழக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டி ருந்தது. கூடவே அரசியல் அரங்கில் தொடர்ந்து இடம்பெற்ற மாற்றங்கள் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக ரீதியிலான அணுகுமுறைகளுக்கு கால்கட்டுப் போடுவதாகவும் அமைந்திருந்தன.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை யடுத்து தோன்றிய நிலைமைகள், ஜனநாயக ரீதியாக நியாயங்களை முன்வைத்த தமிழ்த் தலைவர்களையும், தலைமறைவாகச் செல்லத்தூண்டும் சூழ்நிலைகளை உருவாக்கியிருந்தன. இந்நிலையிலேயே, இலங்கையில் இனக்கலவரம் மற்றும் யுத்த நிலவரங்களினால் அபலைகளாக்கப்
பட்ட தமிழ் பொது மக்கள், தமிழ்
அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு
தஞ்சமளிக்க இந்திய முன்வந்திருந்ததுடன், இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு தலையிடும் சூழ்நிலையும் உருவாகி யிருந்தது.
இது தவிர இலங்கையிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் 1983ம் ஆண்டின் பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தனர். இதனால் மேற்கு நாடுகளிலும் இலங்கைத் தமிழர் பிரச்னை பிரபலமடைந்திருந்தது. பல மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள் இலங்கைத் தமிழர்களை அகதிகள் என்ற அந்தஸ்த்தில் வைத்துப் பராமரிக்க முன்வந்திருந்தன.
தவையற்ற பேச்சுக்கள், பயனற்ற யோச உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பேச்சுக்கள் நிச்சயம் நிராகரிக்கப்பட வேண்டி
இவ்வாறு இலங்கை இனப் பிரச்னை சர்வதேச ரீதியாக முக்கியம் பெற்றுள்ள த்தருணத்தில், இம்முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பதாகவே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலையீட்டைக் கோரும் நடவடிக்கை காணப்படுகின்றது
அரசியல் பிரச்னைகளுக்குரிய ஓர் அரங்காக மட்டும் ருக்காமல், பல்வேறு சமூக, பொருளாதார, விடயங்களிலும் விரிவான பங்களிப் பைச் செய்யும் ஒரு சர்வதேச ஸ்தாபனமாகவே இன்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் a flatild நிற்கின்றது.
உலக அரங்கில் ஐக்கிய நாடுகள்
ஸ்தாபனத்தின் பங்களிப்பு இன்று பலதரப்பட்டதாகவும் காணப்படு கின்றது.
அரசியல் ரீதியாக சர்ச்சைக் குள்ளாகியுள்ள நாடுகளில் வெறுமனே அரசியல் நடவடிக்கைகளில் மட்டும் ர்வங்காட்டாமல், அந்நாடுகளில் ' ரீதியாகவும் தலையீடுகளை ஐ.நா.ஸ்தாபனம் மேற்கொண்டுள்ளது. சோமாலியா, பொஸ்னியா மற்றும் கம்பூச்சியா ஆகிய நாடுகளில் ஐ.நா.ஸ்தாபனத்தின் அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டுள்ளதுடன் இந்நாடுகளிலுள்ள கிளர்ச்சியாளர்
களுடனும் அவ்வப்போது கடும் மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து
வைப்பதற்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவி கோரப்பட
வேண்டுமென்ற (Bшптағо06йт, சிந்தனைக்குரிய தொன்றாகவே விளங்குகின்றது.
இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசு ஆர்வங்காட்டியிருந்த வேளை, மறைந்த இந்தியப் பிரதமர்களான திருமதி. இந்திரா
ஆகஸ்ட் 22-28, 1993
காந்தி, அவரது ராஜீவ்காந்தி, மர் இந்திய பிரதமரு வெளிநாட்டமைச்ச ராவ் ஆகியோர் இ பிரச்சனையை தீர் முறைகளில் மிகுந் 1555,560Ts.
இவர்கள் தவிர முதலமைச்சர்களா எம்.ஜி.இராமச்சந்த கருணாநிதி ஆகியே தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்தனர். மேலும் இந்திய இராஜதந்திரிகளில் பார்த்தசாரதி இராஜதந்திர சேன முக்கியஸ்தர்கள் ப தமிழர் பிரச்னை எட்டுவதில் மிகுந்த யிருந்தனர்.
இலங்கையில் இனக்கலவரம் வெ நிலைமையை நேரி அன்றைய இந்தியப் இந்திரா காந்தி இந்
திரு.பி.வி. நரசிம் க்கு அனுப்பிவைத் ந்தியப் பிரதம திரு.நரசிம்மராவ், G) oleiflofloud II கடமையாற்றியிருந்த இதனையடுத்து தமிழ் அரசியல் இந்தியாவின் ஒத்துழைப்பையும் 1986ம் ஆண்டில் பூ தலைநகரான திம் இனப்பிரச்சனை ஒரு மாநாடொன்றை
இம் மாநாட்டி யில் புதிதாகத் தோ ஆயுதமேந்திய த குழுக்களும், மற்றும்
கட்சிகளும் கூடவே
பிரதிநிதிகளும் க
ருந்தனர்.
6T60T (36) I தி இலங்கை இனப்
G5ITLILITs G மேற்கொள்ளப்பட் நடவடிக்கையாக
இதுதவிர தமிழ் தமிழ் அகதிகள் 6 வேளை, இலங்ை
நிலையை உலகுக் வகையில் மறைந்த திருமதி இந்திரா அரசியல் வாதியா இராமச்சந்திரனை ஐக்கிய நாடுகள் இலங்கைத் தமி தொடர்பாக உை செய்திருந்தார்.
எனவே இ பிரச்னை நீண்ட கா இந்தியாவின் ஐக்கிய நாடுகள் பிரஸ்தாபிக்கப்பட் ஆனால் திரும இலங்கை இனப்பி விரிவான நடவட கொள்ளு முன்னர் சீக்கிய தீவிரவாதப் கோரமான முறை
ಅಸಿನ್ಹಿ।
தனையடுத் பதவிக்கு வந்த
காந்தியின் புதல்வ
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதல்வர் திரு. லும் இன்றைய அன்றைய மான நரசிம்ம லங்கைத் தமிழர் பதற்கான வழி ஆர்வங்காட்டி
முன்னாள் தமிழக அமரர் திரு. TGöT, திரு.மு. ரும் இலங்கைத் மிகுந்த அக்கறை
வின் முன்னணி ருவரான திரு.ஜி. உட்பட இந்திய வயைச் சேர்ந்த ரும் இலங்கைத் க்கான தீர்வை வனஞ் செலுத்தி
1983ம் ஆண்டு டத்திருந்த போது ல் அறிந்து வர பிரதமர் திருமதி யப் பிரதிநிதியாக
மோசமாக்கிவிட்டிருந்ததுடன், ஒரு தீர்வை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் தருவதாக
அமைந்திருந்தது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் யக்கத்தினர் இந்தியப்
படையினருடன் நடத்திய மோதல்கள், அவர்கள் ஓர் இராணுவ சக்தியாக வளர்ச்சியடைந்துள்ளனர் gtail தனையே வெளிக்காட்டியிருந்தன. அத்துடன், அவர்களைத் திருப்திப் படுத்தாத எந்தவொரு தீர்வையும் வடக்கு-கிழக்கில் ஏற்படுத்த முடியாதெனவும் நிரூபித்திருந்தனர். எனவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியையே தழுவி யிருந்தன.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்
மராவை கொழும் திருந்தார். இன்று ராக இருக்கும் அன்று இந்திய -9160Lp学órró岐
T/r.
இலங்கையின் தலைவர்களும் ஆதரவையும், நாடியதையடுத்து
ட்டான் தேசத்தின்
புவில் இலங்கை குறித்து இந்தியா க் கூட்டியிருந்தது. லேயே இலங்கை ற்றம் பெற்றிருந்த மிழ் அரசியல் மிதவாத அரசியல்
இலங்கை அரசின் லந்து கொண்டி
DL LIDJETJESITGBL பிரச்னைத் தீர்வு வளிநாடொன்றில்
(LP56VT619). விளங்கியிருந்தது. கத்தில் இலங்கைத் ந்து குவிந்திருந்த கத் தமிழர்களின்
எடுத்துக் கூறும் இந்தியப் பிரதமர் காந்தி, தமிழக ன திரு.பண்ருட்டி 1984ம் ஆண்டில்
ஸ்தாபனத்தில்
Dit பிரச்னை ஒன்றை ஆற்றச்
ங்கைத் தமிழர் த்துக்கு முன்னரே ணுசரணையுடன் ஸ்தாபனத்தில் டருந்தது.
இந்திரா காந்தி, ச்னை தொடர்பாக க்கைகளை மேற் அவரது நாட்டின் ரச்னை அவரைக் பில் பலியெடுத்தி
இந்தியாவில் ருமதி இந்திரா திரு. ராஜீவ்காந்தி,
இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக இலங்கையின் அரசாங்கத்தலைவர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர் களுடன் பேச்சுக்களை நடத்தி இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு ஒன்றைக் கொண்டு வரும் வகையில் இலங்கை-இந்திய சமாதான ஒப்பந் தத்தை ஏற்படுத்தியிருந்தார்.
இலங்கையில், சர்ச்சைக்குரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க இலங்கை இந்திய ஒப்பந்தம் வழிவகுத்திருந்தது. கூடவே ஏனைய மாகாணங்களிலும், மாகாண சபை நிர்வாகமுறையை தோற்றுவித்து இலங்கையில் ஒரு நிர்வாகப் பரவலாக்கத்துக்கு வழியமைப்ப தாகவும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் விளங்கியிருந்தது.
ஆயினும் இலங்கையின் பிரதான தமிழ்த் : இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை ஆட்சிமுறையை ஏற்கமறுத்திருந்த துடன், அந்த நிர்வாகமுறை வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதையும் தனது ஆயுதப் போராட்டம் மூலம் நிராகரித்திருந்தது.
இந்நிலையிலேயே இந்தியஇலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வந்திருந்த இந்திய அமைதிப்படையினர். தமிழீழ
விடுதலைப் புலிகளின் நடவடிக்கை களை முறியடிக்கும் வகையிலும், வடக்கு-கிழக்கில் ஜனநாயக நடை முறைகளை ஏற்படுத்தும் வகையிலும் 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை ஒரு முழு அளவினை
விடுதலைப்புலிகள் இயக்கத் தினருக்கெதிராக மேற்கொண்டி ருந்தனர்.
இந்திய அமைதிப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யுத்த நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தபோதிலும், அவர் களது வல்லரசுத் தன்மையைப் பறைசாற்றும் போர்த்தளபாடங்கள் வடக்கு-கிழக்கில், குறிப்பாக வடக்கில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி யிருந்தன.
வடக்கு-கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சியே இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தமது அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா வின் உதவியை நாடியிருந்தனர்.
ஆனால் அமைதி பேணும் நடவடிக்கை என்ற ரீதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட யுத்த செயற்பாடுகள் வடக்கு-கிழக்குப் பகுதியின் நிலைமையை மேலும்
மூலம் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்குத் தீர்வொன்றைக் காணுவதற்கான முயற்சிகள் தோல்விகண்டதையடுத்து, ன்று வரை அப்பிரச்னை எதுவித தீர்வையும் அடைய முடியாததாகவே காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவியுடன் இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனைகளை நோபல் பரிசு பெற்ற முக்கியஸ்தர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆனால் இவர்களது யோசனை களுக்குப் பதிலளித்துள்ள இலங்கைப் பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலையீடு இலங்கை இனப்பிரச்னை விடயத்தில் இடம் பெறுவதை ஏற்க
முடியாதென அறிவித்துள்ளார்.
அத்துடன் GDIšGDJuli இனப்பிரச்னையை இலங்கையினா லேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த பல வருடங்களாக கொளுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் எத்தகையவை என்பதை அனைவரும் நன்கறிவர்.
இனப்பிரச்னையைத் தீர்ப்ப தற்கென ஒரு தகுந்த சமரசத்திட்டத்தை தன்னால் ஆரம்பிக்கப்பட்ட பாராளு மன்றத் தெரிவுக் குழுவிடம் கூட சமர்ப்பிக்க முடியாத நிலையில் இலங்கை அரசு காணப்படுகின்றது. இதேவேளை ஐ.நா.வின் தலையீட்டையும் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
தேவையற்ற தலையீடுகள், பயனற்ற யோசனைகள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் தந்திரமான பேச்சுக்கள் என்பன நிச்சயம் நிராகரிக்கப்பட வேண்டியவையே.
ஆனால் சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் கூறும் யோசனைகளை எடுத்த எடுப்பிலேயே
தட்டிக் கழிப்பது ஒரு நல்ல ஜனநாயகப் பண்பாக அமைய QUADLS) UITGES/
இன்று ஒரு விரைவான அமைதித் தீர்வே நாட்டுக்குத் தேவைப்படு
கின்றது.
எனவே ஐ.நா.வின் தலையீட்டை ஏற்காவிடினும், அதனை ஓர் அரங்காகவெனினும் பாவித்து இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண முயலுவதே ஓர்
ஆரோக்கியமான நடவடிக்கையாக அமைய முடியுமெனக் கருதலாம்.

Page 8
மனித முகத்திலொரு குதிரை தப்பாமல் பிறந்தது அதற்கொரு குட்டி
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளான் என்று சொல்வதுண்டு மனித முகம் கொண்ட குதிரைக்கும் குட்டி அப்படித்தான் பிறந்துள்ளது. அமெரிக்காவில் கெண்டக்கி மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த ஜூன் மாதம் 23ம்
அந்த குதிரைக் குழந்தை பிறந்துள்ளது.
அதன் விபரம் அறிய ஆவலாக இருப்பீர்கள். இதோ விபரம்:
மனிதன் பதி மிருகம் பாதி
25 MILLIONILT
《 ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளரான டாக்டர் பீட்டர் டி விறீஸ் இந்த விஞ்ஞான விந்ை சூத்திரதாரி டாக்டர் பீட்டரும் மற்றும் பன்னாட்டு விஞ்ஞானிகளும் உயிரணுக்களை இனமாற்றம் செய்வதன் கிடைக்கும் பெறுபேறுகளையிட்டு ஆராய்ச்சி நடத்தத் தீர்மானித்தனர். இதன்படி ஒரு பெண்குதிை கர்ப்பப்பையில் மனிதனின் பரிசோதனைக் குழாய் சினையை வைத்தனர். ஆய்வு பலன்தந்தது. மனித முகத் ஆண் குதிரைக் குழந்தை ஒன்று பிறந்தது. தகவல் எதுவும் வெளியே தெரியாமல் இரகசியமாகவே இக்கு வளர்க்கப்பட்டது. கண் முக்கு வாய் அத்தனையும் மனிதனின் உறுப்புகளுடன் காணப்பட்டன. இதி பக்குவமாக வளர்த்தனர். மண்ணி என்று பெயரிட்ட்னர் ஆராய்ச்சிகளை இத்துடன் நிறுத்திவிடவில்லை. மண்ணிக்கு 3 வயதான காயா என்ற பெண்குதிரை சோடியாகச் சேர்க்கப்பட்டது. இந்தக் காயாவுக்கு ஜூன் 23ம் திகதி தகப்பனைப் போல முகம் கொண்ட குழந்தை பிறந்திருக்கிறது.
"குழந்தை தகப்பனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது. மனிதனைப் போன்ற தலை, நெற்றி கண், வாய் ஆகிய அத்தனை அம்சங்களையும் குதிரைக் குழந்தை பெற்றிருக்கிறது. காதுகள் மட்டும் சற்றுப் பெரித முகம் முழுவதும் முடியாகவுமுள்ளதே வித்தியாசம் என்று டாக்டர் பீட்டர் கூறுகிறார்.
மண்ணி 1991 ஏப்ரல் மாதம் பிறந்தது எவருக்கும் தெரியாமல் ஒரு பண்ணையில் வைக்கப்பட்டு நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மண்ணியின் வளர்ச்சி வேகம் சற்று அதிகமாகவே இருந் ஆகவே இதற்கு விரைவிலேயே சோடி சேர்க்க வேண்டியிருந்தது. காயா என்ற சாதாரண பெண்கு மண்ணியின் மனைவி யானதும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைப் போலவே தகப்பனைப் போல பிள்ளை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு இதனால் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய புதிய உத்வேகம் ஏற்பட்டிருச் மண்ணி தன்னுடைய குழந்தையை மிகவும் கவனமாகப் பேணி வருகிறது. ஏனைய குதிரைக்குண மண்ணியிடம் காணப்படாமல் அமைதியான போக்குடையதாகவே காணப்படுவதாக விஞ்ஞானிகள் செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
தகப்பனும் மகனும் விரைவில் மனிதர்களைப் போல உரையாடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது
நிஜம் - இதுவும் அஸ்வதி - மினிக்கதை (2) பல வருடங்களாகப் படுக்கையிலிருந்த அயல் வீட்டு ஆசிரியர் இறந்து இருபது நாட்களாகிவிட்டன. அவருடைய அந்தியேட்டியன்று நினைவுமலர் ஒன்று வெளியிட வேண்டியது மரபு யார் இறந்தாலும் அவரைப்பற்றி எழுதித் தரும்படி என்னிடம்தான் ஓடி வருவார்கள்.
இதற்கும் அப்படித்தான் எழுத உட்கார்ந்தேன். "ஓ என் இனிய ஆசிரியனே
ஆசிரியத்தொழிலுக்குப் பெருமையா? உன்னால் அத்தொழிலுக்குப் பெருமையா?
 
 
 

தயின் மூலம் Ju967 துடன் திரை 0) GOTLI
தான்
முக்கு, கவும்
அதன் gi.
திை
ந்தது. கிறது.
of in
தகவல் 6)LIL "LIq
மனிதன் பாதி- வெளவால் பாதி வியப்பூட்டும் வெளவால் பையன்!
Galeove, one கராச்சினுள் போட்டுப்
பூட்டுகிறார் வர்த்தக
கடந்த வருடம் "வெளவால் பையனைப் பற்றிய தகவல்களை உயிரியல் நிபுணரான டாக்டர் நொண் டிலான் வெளியிட்டபோது அதனை ஒரு கட்டுக்கதை என்றே பலரும் நினைத்தனர் கைகொட்டி நகைத்தனர். அண்மையில் அமெரிக்காவின் நெவேடா மாநிலத்தில் ஒரு வர்த்தகரால் வெளவால் பையன் மடக்கிப் பிடிக்கப்பட்ட போது நகைத்தவர்கள் ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றனர்.
தன்னுடைய வீட்டின் முன்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில் கூர்மையான பற்களையும் மிகப் பெரிய கண்களையும் கொண்ட ஒரு பிராணி நீச்சலடிப்பதை வர்த்தகர் கண்டவுடன் முதலில் திகைத்துப் போனார். அதன் காதுகளும் பெரிதாக இருந்தன.
உடனடியாக தனது நண்பர் ஒருவரது துணை யோடு அந்த அதிசயப் பிராணியைப் பிடித்து தனது கராஜில் அடைத்துவிட்டார்.
பாதி மனித உருவமும் பாதி வெளவால் உருவமும் கொண்ட அந்தப் பிராணியை டாக்டர் டிலான் கடந்த
"விசரன்" எனக்கு ஒரு கார் இருக்கிறது. 5IT60Dህ ՈՈ σΤαOP3ροί யம் அதிகம். தோடு செய்கின்ற காரியத்தைப் |fl; என்பது தொட்டிற் பழக்கம்
நண்பன் மூலமாக இரண்டு ஸ்டிக்கர்கள் கிடைத்தன.
ரீட் குரான்-குரானைப் படியுங்கள் ஜீஸஸ் இஸ் கமிங்-இயேசு வருகிறார்.
9.155յունuւն.
ரு நாள், காயிலில் காரை நிறுத்திவிட்
படுத்த ஒட்டியிருக்கிறான்'
மினிக்கதை O =தருவது- அஸ்வதி
Dr. Ag aonrGör
பிடிக்க முற்பட்டபோது விட்டது.
அவர் தான் கண்டதைச் சொன்ன போது பலர் கட்டுக் கதை என்றே கூறினார்கள்.
இப்போது உண்மை வெளியாகி விட்டது. வெளவால் பையன் மாட்டிக் ()gTGöILII6ör.
GGJGJIGJIT GU GOLILIGOflail GTGOL 19 இறாத்தல் நல்ல பலசாலி. பெரிய காதுகளால் கூர்மையாகக் கேட்கும் சக்தி கொண்டது. சாதாரண வெளவாலை விட இதன் சப்தம் 100 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் நாய் குரைக்கும் சப்தம் கேட்டால் பயந்து அமைதியாகி விடுகிறது.
டாக்டர் டிலான் குழுவினர் வெளவால் பையனை ஆராயப்போகின்றனர்.
தப்பியோடி
ட அதில் ஒட்டப்படும் "ஸ்டிக்கர் (Sicker)களில் தான்
ாசனமாகச் செய்ய வேண்டும்
இந்துவான எனக்கு மற்ற மதங்களையும் மதிப்பதற்கு ஒரு நல்ல காரின் பின் கண்ணாடியை இரண்டும் அலங்கரித்தன. ராமருக்கு அணில் செய்த உதவிபோல எனது காரியமும் பரஸ்பர புரிந்துணர்வுக்கு ஓரளவு உதவும் எனப் பெருமிதம் அடைந்திருந்தேன்.
காலைக்கழுவிக் கொண்டிருந்தேன். இரண்டு பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். "என்னவென்று அர்த்தம் புரியாமல் ஒரு விசரன்' வாகனத்தை அழகு
நீ உனது குடும்பத்திற்கு மட்டும் தானா தலைவன்
நீ மூச்சு விட மறுத்தபோது
அதிகமானோருக் எழுதியது போல்
உள்ளிருந்து மனைவி
ஆகஸ்ட
ந்தப் போக்கிரி ராஸ்கலாலை எல்லாம் மறந்து போச்சு
உன்னைத் தலைவனாய் ஏற்றுக்கொண்ட எமது கிராமம் உனது கொள்கைகளைத்தானே சுவாசித்தது.
இந்த ஊரும் அல்லவா மரணித்து விட்டது.
இதே ஸ்டைலில் எழுதியதால் ஒருவருக்கு ன்னொருவருக்கும் வந்துவிடுமோ என்றபயத்தில் எனது பேனா நத்தையுடன் போட்டி போடுகிறது. நீண்ட நேரமாக யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். "நீங்கள் மகளைக் கூட்டிவரப் பள்ளிக்கூடம் போகவில்லையா?
22-28, 199)
வருடம் ஒரு மலைக்குகையில் கண்டுள்ளார்.

Page 9
அலுவலகப் பெண்களின்
அழுத்தங்கள் தீர வழி
கடுமையான யோசனை, கவலை, கடுமையான உழைப்பு (உடலுழைப்பு மட்டுமல்ல-மூளைக்கு (36)/60) cu அதிகரிப்பதையும் சேர்த்துத்தான்) ஆகியவற்றால் உடலுக்கும் உள்ளத்துக்கும் தாக்கம் அதிகரித்து அழுத்தம் ஏற்படலாம்.
தனால் தலைவலி, சோர்வு தடுமாற்றம், வெறுப்பு கோபம் ஆகிய நிலைகள் ஏற்பட இடமுண்டு. இதனால் இரத்த அழுத்தமும் இருதய நோய்களும் ஏற்பட இடமுண்டு. ஆகவே அழுத்தம் நம்மைத் தாக்காமல் LIIIslógjá, கொள்வதற்கு சில முன் ஏற்பாடு களுண்டு குறிப்பாக அலுவலகங்களில் உயர் பதவியிலிருக்கும் பெண்களுக்கும், பெரிய அலுவலகங்களில் செயலாளர் களாக இருக்கும் பெண்களுக்கும் நாம் தரும் சில குறிப்புகள் பயன்படும். சாதாரணமாக அலுவலகங்களில்
பணியாற்றும் நங்கையருக்கும் கூட இவை L ILLIGÖTLUL GUITLID.
அழகுக் குறிப்புகள்
உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறைகளை - நடவடிக்கைகளை முன் கூட்டியே திட்டமிடுதல் அவசியம் அடுத்த நாள் எத்தகைய பணிகள் உங்களுக்கு இருக்கும் என்பதை உத்தேச மாகக் கணக்கிட்டு முதல் நாள் இரவே ஒரு சிறு குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க எல்லாராலும் (LPLUT51. ஆகவே குறித்துக் கொள்ளுவது அவசியமாகிறது.
யார் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும்-அவர்களுடைய முழுப் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அலுவலகத்தில் உங்கள் ைேர லார் ரிகளின் சாவகளை முன்னதாகவே எடுத்து உங்களுடைய கைப்பையுள் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த நாள் உங்களுடைய செலவு களுக்குத் தேவையான பணத்தையும் முதல் நாளிரவே பைக்குள் வைத்துக் கொள்ளுங்கள் (மேலதிகமாக கொஞ்சப்பணத்தை வைத்திருப்பது தவறில்லை)
முக்கியமாக எதையும் தாங்கும் மனஉறுதி உங்களிடம் இருக்கவேண்டும். அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதில் மனதை ஆழமாகப் பதியவைத்து அதிர்ந்து போய்விடலாகாது.
அலுவலகத்தில் அதிக நேரம் இருக்கையில் இருந்து பணிபுரிபவ ரானால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட தூரம் நடப்பது நல்லது
மேனி எழிலுக்கு மேலும் செழிப்பூட்ட
வெய்யிலில் சென்றால் முகம் கறுப்பது என்பது தவிர்க்க முடியாதது. இதற்கு காலையில் குளித்தவுடன், உடலுக்கு வியர்க்குரு நீங்கும் பவுடரை p_LGILITAR) diaga) (TL). (எண்ணெய் பசையுள்ள கிறீம்கள் முகத்தில் வெய்யி
லின் பாதிப்பால் 35 (U) a) LID60) LJ உருவாக்கும்) மேலும் குளிர் கண்ணாடி யும், குடையும் உபயோகிப்பது சிறந்தது. வெய்யிலில் சென்று வந்த சில நிமிடங் களின் பின் குளிர்ந்த நீரால் முகம் 06 (UPRAJONIJUSI புத்துணர்சியை அளிக்கும்.
ஒலிவ் எண்ணெயைச் சற்றுச்
சூடாக்கி, இரவில் படுக்கச் செல்வதற்கு
முன்பாக தலையில் நன்றாகத் தேய்த்து
வந்தால், கூந்தலின் நிறம் நல்ல கருமையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, முடி மிக
மென்மையாகவும் o*ಅಯಾ
பெண்களின் உடல் நிறம் பிரகாசமாகத் தோன்ற தக்காளிப் பழங்களை அன்றாடம் சாப்பிட வேண்டும். தோல் மினுமினுப்பாகத் தோன்றுவதுடன் சுருக்கங்களும் இல்லாமல் இருக்க தக்காளிப்பழம் மிகவும் நல்லது.
எலுமிச்சம் பழச் சாற்றுடன் துளசி
இலைச் சாற்றைக் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல்மறையும்
சமைப்போம்
g. GO GOITIGBLITIS
இறைச் சிக்குரு மா (வெள்ளைக்குழம்பு)
ஆட்டிறைச்சி பெரிய வெங்காயம் (வெட்டியது) ரம்பை இலை
மஞ்சள் துTள்
கறிவேப்பிலை
தேங்காய்ப்பால் சிறிய வெங்காயம் (வெட்டியது) மிளகுத்தூள்
67)Goff
Փ-ւնւ
?" அல்லது எண்ணெய்
செய்முறை
அரைக்கிலோ 2
சிறிதளவு சிறிதளவு சிறிதளவு 34கப் சிறிதளவு affigional சுவைக்கேற்ப சுவைக்கேற்ப 2 மேசைக்கரண்டி 2 ց: ,
ஆட்டிறைச்சியை ஓரளவு நடுத்தரமான துண்டங்களாக வெட்டிக்
KACZgoa) 17:55, Glass5/76776762/Zb. கூரான கத்தியின7ல்
இறைச்சித் துண்டங்களின் நடுப்பகுதியில்
சற்று ஆழமாகக் கிறி விடவும்.
ഉഗ്ര
:
-
es || || - /
- - - -
பெண்களுக்கா (NIGHT
தேவையான அள நீளம் 40 அகலம்-உங்கள் ெ 212 கூட்டி 4 ஆல்ப முன்பக்கம் வரைய
உங்கள் சாறி உருவை வரைந்து ெ வரையத் தேவையில் சின் கைவளைவின் K யில் இருந்து அளந்து L எனப் ெ இருந்தும் கீழ் நோக் எனப் புள்ளியிடவும் வுடன் இணைத்துக் கிக் கொள்ளவும். வெளிநோக்கி 12" G)LJuurf)LʻG) M„N கோட்டினால் இ6ை இருந்தும் வெளி நே Օ 67601ւն Gւյսյուն மேல் நோக்கி 1
பெயரிட்டு NMP
இணைக்கவும் .ே Hஇல் இருந்து வெ ஜோக்கினுக்காக கொள்ளவும். இ பெயரிடவும். நீளத்தினை அளந்து இல் இருந்து கீழ் எனப் பெயரிடவும் GJIGO)6IT GJIT GOT GBAGIT அளவுகளுடன் இன கீறவும். கழுத்தக இருந்து 0ஐ நோ எனப் பெயரிட்டு 6шо006іташтбот (3длt"| கழுத்தினைப் பெரி
பாத்திரத்தினுள் இறைச்சியைக் கொட்டி அதனுடன் அரிந்த பெரிய வெங்காயம், ரம்பை இலை, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகுத்தூள், வினிகர், உப்பு ஆகியவற்றை இட்டு நீர் விட்டுக் கொதிக்க விடவும். இறைச்சி நன்றாக வேகி வாசனை வந்ததும் தேங்காய்ப்பாலை விட்டு மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். வேறொரு பாத்திரத்தில் நெய்யை விட்டு நன்றாகச் குடானதும் நறுக்கிய சிறிய வெங்காயத்தைக் கொட்டி பொன்னிறமாகும் வரை பொரிய விடவும். இதனுள் இறைச்சியைக் கொட்டி, குழம்பு சற்று இறுகும் வரைகுறைந்த வெப்பத்தில் குடாக்கி இறக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயம் (வெட்டியது) மிளகாய் (தூளாக்கியது) மாசிக்கருவாடு
ஆகஸ்ட் 22-28, 1993
/கிலோ 20
4 மேசைக்கரண்டி
dagogor Samtgart
கறிவேப்பிலை ரம்பை இலை ஏலக்காய் கறுவாப்பட்டை ατοδοτO)600IIί நீரில் கரைத்த உப்பு Fauf) செய்முறை:
போதியளவு கொதித்ததும், ஏ கறிவேப்பிலை, விடவும் வெ மாசிக்கருவாட் கரைத்த புளி கிளறிக்கொண் கருமை கலந்து உப்பிட்டு அத கிளறிக் கொன்
 
 
 
 
 
 
 
 
 

יא _c +
| 3ga pan)
DRESS)
156II:
ஞ்சுச்சுற்றளவோடு ரித்து வரும் அளவு ம் முறை பிளவுசின் மாதிரி காள்ளவும். டாட்ஸ் லை சாறி பிளவு முடிவுப்புள்ளியான வெளிநோக்கி 12" பயரிடவும் L இல் கி A" அளந்து M Mஐ கை வளை கையைப் பெரிதாக் C இல் இருந்தும் அளந்து N எனப் புள்ளிகளை நேர் னக்கவும் N இல் ாக்கி 2 ம் அளந்து 0 வில் இருந்து அளந்து P எனப் |11||6თვტT 6, 160) 616).Jn ჟ;
நாள்ச் சரிவுப்புள்ளி விநோக்கி "அளந்து பெரிதாக்கிக் புள்ளிக்கு (எனப் E, Q புள்ளிகளின் இவ்வளவினை F நோக்கி எடுத்து R QR புள்ளிகளை ட்டி னால் ஒரே ணத்து ஜோக்கினைக் லப் புள்ளி E இல் கி 1" அளந்து T ST புள்ளிகளை டனால் இணைத்து ாக்கிக் கொள்ளவும்.
குறிப்புகள்
துக் கீறவும்.
ஜோக்கின் வளை கோடும் கையின் வளைகோடும் சந்திக்கும் புள்ளியிலிருந்து Rஐ நோக்கி 1 1/2 அளந்து GTGOIL பெயரிடவும் Uவில் இருந்து Nபுள்ளியைச் சந்திக்கும்படி நேர்கோடு வரைந்து V எனப் பெயரிடவும். U விற்கும் Rற்கும் இடையேயுள்ள தூரத்தைச் சம அளவாகப் பிரித்து Wஎனப் பெயரிடவும் அதைப் போன்றே கீழ்ப்பகுதியான DNஆகிய புள்ளிகளின் அளவையும் சமஅளவாகப் பிரித்து X எனப் புள்ளியிட்டு WX புள்ளிகளை நேர்கோட்டினால் இணைத் இவ் இணைப்புக்கள் வரைபடத்தில் வெட்டிப் பெரிதாக்கி ஒட்டுவதற்கு உதவுவதால் கீழ்ப்பகுதியைப் பெரிதாக்கி கொள்வதற்கு உதவுகிறது. ஜோக்கினைத் தனியாக வெட்டி எடுத்து ಝೂLಶಿ தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு IA" விடு வெளி விட்டுக் கொள்ளவும் ஜோக்கிற்குக் கீழ்ப்பகுதியைக் கோடு
வரைந்து காட்டப்பட்டதின் படி வெட்டி எடுத்து வேறோர் பேப்பரில் ஒவ்வொரு துண்டு களையும் அதே அளவு இன்னுமொரு துண்டுகளாக பெரிதாக்கி ஒட்டி கீழ்ப் பகுதியை விரிவாக்கிக் கொள்ளவும் கீழ்ப்பகுதியை சுருக்கியோ அல்லது சுமோக்கிங் செய்தோ ஜோக்குடன் இணைத்துக் GJTeileTGJITLD.
பின்பக்க சாறி பிளவுசின் மாதிரி உருவை வரைந்து முன்பக்க இரவு உடை வரைந்தது போன்றே பின் பக்கத்தையும் வரைக.
ச் சேலை பரிசுத் திட்டம்
LGrf)
(நீளமாக வெட்டியது) 3
சிறிதளவு
சிறிதளவு
2 சிறிய துண்டு தேவையான அளவு சுவைக்கேற்ப சுவைக்கேற்ப 1 மேசைக்கரண்டி
எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் @@ நன்றாகக் பக்காய், கறுவாப்பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம், ம்பை இலை ஆகியவற்றைக் கொட்டி நன்றாக வேக
I grup
பொன்னிறமானதும்,
மிளகாய்த்தூள்,
த்தூள் ஆகியவற்றையும் கொட்டி, மேலும் வேகவிட்டு
யயும் அதனுடன் சேர்த்து
நீர்ப்பற்று வற்றும் வரை வேகவிடவும். சீனிச்சம்பல்
சிவப்பு நிறமாகக் கெட்டியானதும் சுவைக்கேற்ப லுடன் சீனியையும் சேர்த்து சில நிமிடங்களுக்குக் டே இறக்கி வைக்கவும்.
in
15 நிமிடங்களுக்குக்

Page 10
hill
III in
It
It TOIL на по . -
* - -
a OG TIL
Illin மற்றும் பொரு
I N O M
Illit i.
I will I L III T
Oil Til I TTT). In T.
படி என்றும் பாப் படமொன்றில் ந்த அர்விந்த வாமி பிரபல மலையா யாருநர் ஜோயி பக்கத்தில் மீண்டும்
natural Li Barrait partir
கந்திரா அன்னம் என்னும் படத்திளையக்கயிருக்கிறார். பிதிவ்ரேவதி கதாநாயகியாக நடிக்கிறார்.
LS SLL L Y uu S u T SLL S S LL uT Yu L LL L SS Yu u TT T uT S S MTTT T SS SYY u S T T u YS Y u S S
அரண்மாக்கிளி படத்திற்கு ஒரு வருட காலமாகக் கதாநாயகிாயத் நெடிய ராஜ்கிரள் இப்போது தனது அடுத்த படத்திற்கு கதாநாயகி நெடும் படத்தை ஆரம்பித்துள்ளார்
சபாஷ்பாபு முடிவடைந்தவுடன் மாண்டா குமாரவேல் என்றும் திரைப்படத்தில் டிராஜேந்தரின் மகள் சிம்பாசள் நடிக்கப்போகிறார். SLLLL L Y KK S Lu u S TTT S S YYSY LS
 

(முரளிக்கு கிடைத்த முதல் அனுபவங்கள்
"TIIII, III TUTITI
ர்ெடு பாப் LINJA U L-MINIMI 1ா அர்ம் MATUTTITTAVITIT
| Sir ITR LEWI gi-fi g (0)0ar Girl I mumla i u Hull
GRAVITrama niini | Her|| ||
LA LIMO POU girlf of TTI * ■■■ l--
அழப்புக் கொடுதாம்
| || ||ITA|| || |||||||||||||||||||Tii|| ||||||||||||||||||||| நாயரிய வந்த ஒரு மா
體 Li மட்டும் பாத்து றுத்திகே என்று விட்டார் VILJALIIIII ம் தேடி யாரும் சொல்லும் வார் ஆட்டம் MIT AMMINI MILI NUMANITAT ITILITARIA ADMINI ாட்டு இப்படி சொல்வா NA I Am
| ITALIJOITTI AALT வருமாவித்துவ
யாண்ப்பூகள் புகழ் it half "E" |UAE * அதுள்ள டுபாட்ாடத்தான் படிச் சொல்வியிருக்கிறார். tell all வேறு ஒன்றும் இல்லை. ر பெரா மிரா
քվեարյալ:
MENMuu vyuwunJANIJIET || ||
ா கும்ா பாதுவிட்டதாக பொரு ாதும் இடம் மாறியிட்டா
பயன்ாக்கு சங் ா புகா செய் படம் பாய ale altitlul XIII
(திபா III will III e IIIIII. El alla
அது போடுவர் அடிப்பது பிற பர பெண்டிருக்கிராம் - WIIIII'II I IIiiiiiiii iM ILAll Willi TVTV! Ch.
நடிாா Tirill L.IlhAlTIL. V ான்று நா தெறிக் டு
॥
LIGI A
சா டிப்ா
ாடர் ராட்
ம்ம் போ காா பியா சிறுமி
. . . . . . . . . .1

Page 11
ராகத்தில் - இங்கே - சசி டில
ஷர்மிாவின் இதய
S S SS S S LL S D SYS S TTTLLLS
L L ZTTTT TTT TT TS S S TT LSS S LLLL S T S T S L DDS
இயக்குநர் பாட்டியில் புதி | al III fiului alimul III
| till II-III, III, III-a-A- ா போகவே அந்த விளம் le del La | lativo Liriolologji
Imt uisarskrantwerpij SHAP ஆா துண்டு பாட்டுப்பு
| Flanaisonsulfirn பது with Inter" | NEAM TILFIETNICA
ாட்டி வட்டதா யா A9A9A9AAMAl"A""AAAAA SLLLLL LL TS LL S LL LLL LLLLuuuLZS TL LSLS L MARIA
ா ரருக்காக சொந்தி படம் ர்ே ா வருத்தம் பா வருந்த | | |
WATU ா
காமாற்றியிட்டது புதுப் தருவதாக கயா
m. V NITKOWYM
nuwun MANN in
ப்ொ Nuwun MTV
Tili MITITIMI
| ता । T
しっエ" 1+1 - 15:11+1 11+10 1
„ . A
"T
A - WANG
ார் அறியபுத்து கொண்டு மருந்திய பிரியா | Hiti.
ா கடும் பாட்டியா இாறை ான் த ைமுடியை யது
பங் தாது அடுத்த படத்தில் ாய ராம் என்று வாரம்
பாான்க் கேட்டாம் எாய
ாதா பாபியக்கு ஆாடுதாய
SSSDSSSD *
Ta on til
IM * it
" முயற்படும்பி
III in ா T
*
0. |menm nnnnnnnnnnn||||| HHH S S S Y D DD DS
it *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தின் து
■ - ■
it It
III it is to
T
in
- - - - - - - - -
ET OG I

Page 12
மனிதருக்கு கஷ்டம் அல்லது நோய் வரும் பொழுது தன் கஷ்டம் நீங்கினால் நோய் தீந்தால் சுவாமிக்கு அது செய்கிறேன். இது செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள் கஷ்டமும் நோயும் நீங்கிய பிறகு சுவாமியிடம் வேண்டிக் கொண்டதையே மறந்து விடுவார்கள் எவராவது கேட்டால் "தெய்வக் கடன் நூறுண்டு" என்று சாமர்த்தியமாகச் சொல்லி நழுவி விடுவார்கள் சிலர் வெகுநாள் கழித்து தெய்வகுற்றம் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வதென்று பயந்து வேண்டுதலை நிறைவேற்றிவிடுவார்கள் தன் மனைவியின் வேண்டுதலை 器 மகா கஞ்சன் எவ்வளவு சமர்த்தியமாக நிறைவேற்றினான் என்பதுதான்
க்கதை
பழனூர் என்ற ஊரில் கோவிந்தன் என்று ஒருவன் இருந்தான் அவனிடம் ஒரு பசு இருந்தது. அதற்கு வைக்கோல் புல் புண்ணாக்கு எதையும் காசு கொடுத்து வாங்கிப் போட மாட்டான் கோவிந்தன் தானே அருகிலுள்ள காட்டிற்கு அதை ஒட்டிக் கொண்டு போய் புல் மேய விடுவான் காட்டில் தான் புல் இயற்கையாகவே செழித்து வளர்ந்திருக்குமே. பசு வயிறு நிறையப் புல் மேயும் அதனால் அது நிறையப் பால் கொடுக்கும்
பசு கொடுக்கும் பாலை விற்றுத்தான் தன் மனைவி குழந்தை ஆகியோரைக் காப்பாற்றி வந்தான் கோவிந்தன் நிறைய பால் கொடுக்கும் அந்தப் பசுவை வங்கப் பலர் போட்டி போட்டார்கள். கோவிந்தன் அதை விற்க மறுத்து o)LLII6öI.
இப்படி இருக்கையில் கோவிந்தனுக்கு ஒரு நாள் கடும் காய்ச்சல் வந்தது. படுத்த படுக்கையானான் கண்களைத் திறக்கவேயில்லை. பிதற்ற ஆரம்பித்தான் அவன் மனைவி பயந்து விட்டாள். உடனே ஓடிப்போய் வைத்தியரை அழைத்து வந்தாள். அவர் கோவிந்தனின் உடல் நிலையைப் பரிசோதித்து விட்டு மருந்துகள் கொடுத்தார். காழ்ச்சல் அப்போதைக்குக் குறைந்ததே தவிர குணமாகவில்லை. எப்பொழுதும் உடம்பு நெருப்பாகச் சுட்டுக் கொண்டிருந்தது.
கோவிந்தனின் மனைவி மிகவும் கவலைக்குள்ளானாள் ஒரு வாரமாகியும் கணவனுக்கு காய்ச்சல் குறையவில்லையே என்று அவள் அழ ஆரம்பித்தாள் அப்போது அவள் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரி சின்னத்தாயி வந்தாள் கோவிந்தன் கண் விழிக்காமல் காய்ச்சலில் படுத்திருப்பதையும் அவன் மனைவி அழுதபடி இருப்பதையும் பார்த்தாள்
"மீனாட்சி. உன் புருசனுக்கு வந்த காய்ச்சல் குணமாக நீயும் தினம் வைத்தியம் செய்துகிட்டுத்தான் இருக்கிறாய். ஆனாலும் பாவம் காய்ச்சல் போகவே இல்லை. இனிமேல் மருந்தை நம்பிப் பிரயோசனமில்லை. கடவுளைத்தான் நம்பணும் நம்ம ஊர் எல்லையம்மன் இல்ல அவளை வேண்டிக்க குணமாயிடும்" என்றாள் சின்னத்தாயிஅதுவும் சரிதான் என்று தோன்றியது கோவிந்தனின் மனைவி மீனாட்சிக்கு
"என்ன அக்காவேண்டிக்கிடணும் என்றுகேட்டாள் மீனாட்சி எல்லையம்மன்
கோயில் கோபுரத்தை புதுசா கட்டுறாங்க இல்ல, அதுக்கு நிறையப் பணம்
வேணுமாம் அதனால கோயில் உண்டியல்லே பணம் போடுறதா வேண்டிக்க என்றாள் சின்னத்தாயி,
"எங்கிட்ட பணமில்லையே அக்கா என்று அழுதபடி கூறினாள் மீனர். "பணமில்லாட்டா என்ன மீனாட்சி பசுமாடு இருக்கில்லே. அதை வித்து பணத்தைக் கோயிலில போடறேன்னு வேண்டிக்க" என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள் சின்னத்தாயி,
அப்படியே தங்கள் பசுமாட்டை விற்று வரும் பணத்தை உண்டியலில் போடுவதாக எல்லையம்மனை வேண்டிக்கொண்டாள் மீனாட்சி
கோவிந்தனுக்குக் காய்ச்சல் கொஞ்சமாகக் குறையலாயிற்று ஒரு சில
நாட்களுக்குள்ளாகவே அவன் படிப்படியாகக் குணமாகிப் படுக்கையை விட்டு இதே யோசனை அவனுக்கு இப்போது பசும
எழுந்து நடமாடத் தொடங்கி விட்டான் காய்ச்சல் அவனை விட்டுப் போய்விட்டது.
கணவனிடம் தான் எல்லையம்மனிடம் வேண்டிக்கொண்டதை சொன்ன மீனாட்சி உடனே பசுவைச் சந்தைக்கு ஒட்டிச் சென்று விலைக்கு விற்று அந்தப் பணத்தை கோயில் உண்டியலில் சேர்க்கச் சொன்னாள்
அந்தப் பசு தரும் பாலில் தான் குடும்பமே ஜீவிக்கிறது. அதை விற்றுப் பணத்தைக் கோயில் உண்டியலில் போடச் சொல்கிறாளே மீனாட்சி எனத் தயங்கினான் கோவிந்தன் தயங்கிய கோவிந்தனை மீனாட்சி நச்சரிக்கலானாள்
நாளையிலிருந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே, நாம் தான் ே திமானித்தான் கோவிந்தன்
வழியில் கோழிக்கடை வந்தது. அங்கே எக் விற்கக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு கோழிை இருக்கிறதா? என்று பார்த்தான் கோவிந்தன் என்றிருந்தது. கோழியின் விலை எவ்வளவு எ6 விற்பவன் ஐந்து ரூபாய் என்றான். ஒரு
கோவிந்தன் மறுநாள் சந்தைக்குப் பசுவை ஒட்டிச் சென்றான் வழி எல்லாம் கோவிந்தன் காலையிலிருந்து ஒன்றும் விற்பனைய
இல-3
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28843
வர்ணம் திட்டும் போட்டி இல-03 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ் கொழும்பு-5
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
கீழே உள்ள படத்திற்கு அம்சமாக வர்ணம் தீட்டி அனுப்புங்கள் சிறப்பான ஒரு படத்திற்கு ரூபா 25 பரிசாக காத்திருக்கிறது.
L
прото прои
(Upd5 36 GOTI- LIDIT, LUGONDIT, GJITG0PP
6 ΙGOTP G II II மின்கலத்தினால் இயக்கப் பெட்டியை கூடிய ஒலியுடன் ெ மின்கலங்கள் விரைவில் மின்னி காரணம் - கூடிய ஒலியுடன் ெ போது கூடிய மின் தேவை விரைவாக மின்னிறக்கம் அ சினிமாத் தியட்டர்களின் சுவ காற்றிடைவெளி இருக்குமாறு: அமைக்கப்படுகின்றது. காரண யிலுள்ள வளி ஒரு அரிதிற் சத்தம் வெளியில் கேட்காது. மின்னல் பளிச்சிட்டு தெரிந்து பின்னரே இடி ஓசை கே ஒலியை விட ஒளியின் வேக ஒரு பஸ்சின் தடுப்புக்கள் பிரயோகிக்கப்படும் போது பிரயாணிகளும் முன்னோக்கி ஆரம்பத்தில் பஸ்சும் பிர சமநிலையான வேகத்தில் செ தடுப்புப் பிரயோகிக்கப்படும் வேகம் நிறுத்தப்படும். ஆன வேகம் நிறுத்தப்படாது. முன்னோக்கி வீசப்படுவர். ஐதரசன் பர ஒட்சைட்டு அடைக்கப்பட்டு குளிரான படுகின்றது. காரணம் - வெ பர ஒட்சைட்டு நீராகவும் பிரிகையடைவதைத் தடுப்பதி ஒரு பந்தை சுவருக்கு எறியும் பட்டு மீண்டும் திரும்புகிறது தாக்கத்துக்கு சமனும் எதிரா உண்டு. ஒடிக்கலோன் உடலில் படும் காரணம் - ஒடிக்கலோன் வெப்பத்தைப் பெற்று ಟ್ವಿ" தண்டவாளங்களின் கீழ் கட்டைகள் பயன்படுத்தப்படு சிலப்பர் கட்டைகளின் பரப் அமுக்கம் குறைந்து விசை தண்டவாளம் புதையாது.
925 T6
8. முவேந்தர்-சேரர், சோழர், பாண்டியர்
2. முப்பொருள்-பதி, பசு, பாசம் 9 முத்தமிழ் இயல் இ ாடகம் 13 முவுலகமாக
3 முத்தேவை-உணவு,உடை,உறையுள் 10 முக்குணம் சாத்துவிதம், இராசதம் LIITSIGILD.
4. முவிடம்-தன்மை, முன்னிலை, தாமதம் 14. முவாசை
LILGOS. 1 மும்முர்த்திகள்-பிரம்மா, விஷ்ணு பெண்ணரசை
5. முச்சங்கம்-முதல், இடை, கடை உருத்திரன் 15. முக்காலம்-இ
6. முக்கரணம்-மனம்,வாக்கு காயம் 12. மூன்று சக்திகள்- இச்சாசக்தி, எதிர்காலம்
கிரியாசக்தி, ஞானாசக்தி, GleF GÄNGLIGST: ||
7. மும்மலம் ஆணவம், கன்மம், மாயை
 
 
 
 
 
 

என்று ஒரு ரூபாய்க்குக் கோழியைக் கொடுத்து விட்டான் கோழிக்காரன்
ஒரு கையில் கோழியையும் மறுகையில் பசுமாட்டையும் பிடித்துக் கொண்டு சந்தைக்குள் சென்றான் கோவிந்தன்
ஜனக்கூட்டம் அதிகமாக இருக்கும் இடமாகப் பார்த்துப் பசுமட்டுடனும் கோழியுடனும் நின்று கொண்டான் கோவிந்தன் "கோழி வாங்கலையோ கோழி, பசுவாங்கலையோபசு" என்றுகூவினான். கூட்டம் அவனைச் சுற்றிச் சேர்ந்தது. பசுவை அதன் லட்சணப்படி எல்லாம் இருக்கிறதா? வாயில் எவ்வளவு பற்கள் உள்ளன? என்று
பணம்)
கோவிந்தன் அந்த ஒரு ரூபாயை வாங்கிக்
கொள்ளாமல் "ஒரு ரூபாய்க்கு நான் இந்தப் பகமாட்டை உனக்கு விற்க வேண்டுமானால் இந்தக் கோழியையும் நீ வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றான்.
பசுவை வாங்க வந்தவன், பசுவையே ஒரு
ரூபாய்க்கு விற்கிறேன் என்கிறவன், கோழிக்குச் சில பைசாதான் விலைசொல்வான் என்றெண்ணி, "கோழி என்ன விலையப்பா? என்று கேட்டான்.
இருநூறு ரூபாய் அய்யா" என்றான்
Galloysis.
"பசுவின் விலை ஒரு ரூபாய், கோழியின்
விலை இருநூறு ரூபாயா? என்னையா அநியாய
OGULIII
E L G GJI அப்படியானால் என்ன?
ருக்கே என்றான்.
அருகிலிருந்த ஒருவன் ரண்டும் சேர்த்து
ாட்டை விற்று விட்டால் றுவது? இதை மீனாட்சி பாசிக்க வேண்டுமென்று
ச்சக்கமான கோழிகளை I Linggi) Laguna கோழி கொழு கொழு ன்று கேட்டான் கோழி
ரூபாய்க்குக் கேட்டான் ாகாததால் பரவாயில்லை
பார்த்துப் பிறகு பசுவின் விலையைக் கேட்டது
na LL LLO.
"பசுவின் விலைதானே? என்றான் கோவிந்தன்
"ஒரு ரூபாயா?" என்றுநம்பமுடியாதவனாகக் கேட்டான் வாங்க வந்தவன் இருநூறு ரூபாய் பெறுமதியுடைய மாட்டை ஒரு ரூபாய்க்குவிற்கிறேன் என்கிறானே, உடனே வாங்கிவிட வேண்டும் மடியிலிருந்த முடிச்சை அவிழ்த்து ஒரு ரூபாயை
ஒரு ரூபாய்"
இருநூற்று ஒரு ரூபாய்தானே" என்றான்.
பசுவைவாங்க வந்தவன்
இருநூற்று ஒரு
ரூபாயைக் கொடுத்து விட்டு பசுவையும், கோழியையும் வாங்கிக் கொண்டு போனான்.
கோவிந்தன்கோழிவிற்ற இருநூறுருபாய்க்கு
ஒரு புதுப் பசுவங்கி, பசு விற்ற ஒரு ரூபாயை எல்லையம்மன் கோயில் உண்டியலில்
போட்டுவிட்டான்.
கோவிந்தனின் பார்த்திகளா? குழந்தைகளே
சாமர்த்தியத்தைப்
IIq 2 .
படும் வானொலிப்
தாழிற்படச் செய்தால் றக்கம் அடைகின்றன. தாழிற்படச் செய்யும் இதனால் மின்கலம் B) Luqib. ர்கள் நடுப்பகுதியில் ரட்டைச் சுவர்களாக ம்-சுவர்களுக்கிடை கடத்தி. இதனால்
சில வினாடிகளின் கிறது. காரணம் - Ο θη Ι .
(பிரேக்) திடீரென
பஸ்சில் செல்லும் வீசப்படக்காரணம் யாணிகளும் ஒரே ாறு கொண்டிருப்பர். போது பஸ்சினுடைய ால் பிரயாணிகளின் எனவே அவர்கள்
றுப்புப் போத்தலில் இடத்தில் வைக்கப் பத்தினால் ஐதரசன் ஒட்சிசனாகவும் காகும். போது அது சுவரில் காரணம் - ஒரு துமான மறுதாக்கம்
போது குளிர்கின்றது.
உடலில் இருந்து வதால் குளிர்கின்றது. கலமான சிலிப்பர் கின்றன. காரணம்|ளவு கூட இதனால்
குறையும் எனவே
ந்தம் அரவிந்தன்
கொழும்பு-15.
ர்க்கம், மத்திமம்,
LDGOST GOOI IMIGO) AF GYLITT GÖTGOTT GODF.
ந்தகாலம், நிகழ்காலம்,
ம்.ஏ.ஹஸ்மத் ஹஸன் BİT&SIT INGGIT.
it is
1 வெள்ளைக்காரன் பிள்ளைக்குத்
தலையில் கறுப்பு தொப்பி. 2. ஒரு காலிலே எட்டுப் பேர்
Dationald. 3. எல்லையில்லாத வலையிலே
எண்ணமுடியாத மீன்கள். 4. உன்னோடும் வரும் என்னோடும் வரும் ஊருக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 5. ஒரு கால் மனிதனுக்கு அரைக்
கிலோ தாடி 6. ஆளில்லா வீட்டுக்கு வாய்பேசாத
காவல்காரன். 7 குளத்திலே விழுந்தாலும் நீர்அலை
LJITLIT5I.
டிemப ெ/ *Փյfi - ց baggo Fargo q டிஅmu ெத பதகராதி ரவி 18 டிஅ-ெஐ முடிஒெஓ ΜΑΡ Φ. TOPE9 Glgösú பிண்தெணிய சிங்கள வித்தியாலயம் பிண்தெணிய,
உனக்குச் சொந்தமான பொருள ஆனால் உன்னைவிட அதிகமாய் உபயோகிப்பார் மற்றவர்கள் அங்குல மாட்டுக்கு அரைமைல் GNIATG) ஆயிரம் பேர் அணிவகுப்பர் ஆனாலும் தூசு கிளம்பாது பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான் இரவில் கதவோரம் காத்துக் fə Lütunlr Gür. கறுப்புத் தொப்பி அணிந்த கனவான். அவர் யார்? எப்போதும் வயிறு உப்பியே இருப்பான். பார்வை இல்லாத மனிதன் பலபேருக்கு வழி சொல்வான். திறந்து திறந்து முடினாலும் சிறிதும் ஓசை கேட்காது.
отсое3 двовар bara Lussessicos * OKOLU முடிஜென்
· hang Gi) aro gravagogo fuga de tapasóGasgli a hnemasas 4/17779) EADSP (99.9
лü.6).6ў. лü. ப்ாயிஸ்,
புததளம
ஐந்தின் பெருமை 1. பஞ்சதோத்திரம் தேவாரம், திருவாச கம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. திருப்புராணம். 2. பஞ்சகந்தம் இலவங்கம், ஏலம்,
கருப்பூரம், சாதிக்காய் தக்கோலம் 3. பஞ்சகெளவியம் கோமயம், கோசலம்,
தயிர், நெய்,பால், 4. பஞ்சகாவியம் சிலப்பதிகாரம், மணி மேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி, 5. பஞ்சசீலம் கொல்லாமை, கள்ளுண் 600III60)LD, G)LJMULLIET60)LD, 9,676ITIIGO)LD, SITLDL67GOLD. 6. பஞ்சசுத்தி ஆத்மசுத்தி, இலிங்கசுத்தி,
திரவியசுத்திபூதசுத்தி மந்திரகத்தி 7. பஞ்சபட்சி வல்லூறு,ஆந்தை காகம்,
கோழி, மயில் 8. பஞ்சரத்தினம் சுகர்தி, பொன்,
மரகதம், மாணிக்கம், முத்து 9. பஞ்ச இலக்கணம் எழுத்து சொல்,
ஆகஸ்ட்
IO.
II.
12.
15.
16.
17.
பொருள் யாப்பு அணி பஞ்சலோகம் இரும்பு, ஈயம்,
செம்பு,பொன், வெள்ளி.
பஞ்ச வண்ணம் கருமை, செம்மை, பச்சை, மஞ்சள், வெண்மை. பஞ்ச பாண்டவர் தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்.
பஞசபுலன் சுவை,ஒளி,ஊறு,ஓசை,
நாற்றம்
பஞ்சப் பொறி மெய் வாய்கண்முக்கு
()Ja). பஞ்சாங்கம் திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் பஞ்சமா பாதகம் கொள்ளை, கள்ளுண்ணல், G)UITLi.
பஞ்சபூதம் நிலம், நீர்
கொலை, 5IILDL),
հաIIպ, ՎիժIIաւն,
எம். பிரதாப் துமெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம் கந்தப்பளை
22-28, 1993

Page 13
தமிழகக் கவிஞரும் பேராசிரியருமான அப்துல் ரகுமான் ஒரு அற்புதக் கவிஞர். உரை நடையிலும் மன்னர் தாஜ்மஹல் காதல் உள்ளங்களை இன்றும் கொள்ளைகொள்ளும்
வெள்ளைமாளிகை. தாஜ்ம
ல் அப்துல் ரகுமானின் 蠶
இனி அப்துல் ரகுமான் பேசட்டும்
தாஜ்மஹலைப் பார்க்கச் சென்றி ருந்தபோது நடந்த நிகழ்ச்சி எனக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது.
என்னுடன் தமிழ் நாட்டுத் தம் பதகள் வந் திருந்தனர் கணவனுக்கு இருட்டுவதற்குள் டில்லி போய்ச் சேர வேண்டுமே என்று கவலை. அதனால் அந்தச் சலவைக் கல் சங்கீதத்தை ரசித்துக் கொண்டி ருந்த மனைவியை ஓர் இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக் கொண்டி ருந்தார் என்னால் தாள முடிய
"ஒரு கணவன் தன் மனைவிக்கு ஓர் உலக அதிசயத்தையே தந்திரு கிறான். நீங்களோ உங்கள் மனைவிக்கு அதைப் பார்ப்பதற்கு நேரம் கூடத் தர மாட்டேன் என்கிறீர்களே என்றேன். கணவன் வெட்கத்தால் தலை குனிந்தான் மனைவி புன்னகைத்தாள்
இப்படித்தான் வாழ்க்கையில் மனம் தோய்ந்து ரசிக்க வேண்டிய வற்றை ரசிக்க விடாமல் சிலரைச் சில விஷயங்கள் தடுத்துவிடுகின்றன.
இலக்கிய உலகத்திலும் திரைப்பட உலகத்திலும் அழகான கவிதை களைத் தந்திருக்கும் சாஹிர் என்ற உருதுக் கவிஞர் தாஜ்மஹலைப் பற்றி எழுதிய புகழ் பெற்ற கவிதை இது: இந்தப் பச்சைப் புல்வெளி இந்த அலங்காரச் சுவர்கள் ஆடம்பர மாடங்கள் ஒரு மாமன்னன் பணத் திமிரால் எங்களைப் போன்ற ஏழைகளின் காதலை இங்கே ஏளனம் செய்திருக்கிறான் காதலி நாம் இந்த இடத்தில்
சந்திக்க வேண்டாம்.
சாஹிர் இங்கே தாஜ்மஹலைப் பார்க்கவில்லை, அதைக் கட்டிய வனைப் பார்க்கிறார். அதிலும் கட்டியவனின் இதயத்தைப் பார்க்க வரில் லை; அவன் பையைப் பார்க்கிறார். எல்லாவற்றையும் இப்படிப் பார்க்க ஆரம்பித்தால் கடைசியில் எதுதான் மிஞ்சும்?
தாஜ்மஹல் பணத்தால்தான் கட்டப்பட்டது என்றால் இந்த உலகத்தில் ஒரே ஒரு தாஜ்மஹல் தானா இருந்திருக்கும்? இல்லை. தாஜ்மஹல் பணத்தால் கட்டப் பட்டதல்ல; இப்படியொரு சோக செளந்தரிய சொப்பனத்தைப்
置
பணத்தால் காண முடியாது. கல்லில் கண்ணீர்த் துளியை வடித்து வைக்கக் காசினால் முடியாது.
ஒரு சுவையான செய்தி. இந்தக் கவிதையை எழுதிய போது சாஹிர் தாஜ்மஹலைப் பார்த்திருக்கவில்லை. தாஜ்மஹலைப் பார்த்திருந்தால் அவர் இப்படி எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்
புகழ் பெற்ற மற்றொரு கவிஞர் ஷகீல், சாஹிருக்குப் பதில் சொல்வ தைப் போலத் திரைப்படத்திலேயே ஒரு கவிதையை எழுதினார்.
அரசன் ஒருவன் அழகிய தாஜ் மஹலைக் கட்டியதன் முலம் அகில உலகத்திற்கும் ஒரு காதல் சின்னத்தைத் தந்திருக்கிறான் இதன் நிழலில் எப்போதும் காதல் பேசப்படும் என்றைக்கும் முடியாத கதையை அவன் இங்கே எழுதியிருக்கிறான். தாஜ் மஹல்காதல் ஆலயத்தின் காந்த தீபம் அதைச் சுற்றும் விட்டில்களில் ஏழைகளும் உண்டு. செல்வர்களும் உண்டு.
ஷகீலாவது பரவாயில்லை. ஹம்ஸ் என்ற கவிஞர் சாஹிரைக் கடுமையாகவே தாக்குகிறார். அவருடைய ஆவேசம் அவரை தாஜ் மஹலின்- காதலின் வக்கீலாகவே
ஆக்கி விடுகிறது. ஷாஜஹானுக்கா கவும் சேர்த்தே அவர் வாதிடுகிறார். அவன் அரசன் இல்லை ஓர் ஏழைக் கைதி
என்று வரலாற்றை ஆதாரம் காட்டி வாதம் செய்கிறார்.
காதலின் பார்ை இந்தக் SGUISO உயிர் கொடுத்த இது காதலின்
என்று பணத் என்ற வாதத் தெரிவிக்கிறார். மன்னனும் ஒரு மனிதன் தானே என்று கேட்கிறா தாஜை வெறுப்ப மனிதனாக இரு
என்று சாடுகிறார்.
மானுடத்தின் படைப்பாகவும் காண்கிறார் ஷம்
குஜராத்திக் லாவின் பார்வை அவர் தாஜ்மஹை நினைவுச் சின் கருதாமல் மணவ பெற்ற காதலின் LIITLII 55 5ITøjörg
கலைக்க முடிய திருமணத்திற்கா அழகிய மணப்
கதிரவன் உதிப் யமுனையில் வெ வரும் வடியும் ஆனால் தாஜ் காதலின் குளிர்ந்த இனிய காதல் ஜோதிய சுடர் விடுகிறது ஒவ்வொரு காத ஒளிர்கிறது.
காதலிக்காக தாஜ் மஹல் எ கட்டுவான். ஏன்ெ போதை உலகம் கணவன் தன் மன பதினான்கு பிள் நினைவாக இப் தத்தைக் கட்டுவ: செயலல்ல. இந் தாஜ் ஓர் உலக
சரணடையா மஹலைத் தகர்த்து மிரட்டிய மகனுக்
(9jalos, LJGoss) கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு திடீர் பயணம் செலவு மிகுதி D.L. 8 of திங்கள் காரிய சித்தி கடின உழைப்பு L JALI 4 LDGSsf செவ்வாய்-பலவித பேறு, தல யாத்திரை LF2L 5 DIGWolf புதன் உயர்வு முயற்சி மேன்மை JITOGU 9 LDGE) வியாழன் நற்சிறப்பு இல்ல மகிழ்ச்சி UITGANGA).17 LIDGWolf வெள்ளி உறவினர் வருகை உள்ளம் மகிழ்ச்சி காலை 10 மணி
Fast- எடுத்தகாரியம் சித்தி பணத் தட்டுப்பாடு காலை 9 மணி
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தனதானிய நஷ்டம், பயணம்
திங்கள் உத்தியோக உயர்வு, கெளரவம் RIIGI06A) 9 DGDOM செவ்வாய்பணவரவு செலவினால் கவலை gIGa) 11 lfgðs புதன் புதிய முயற்ச்சி, வீண் அலைச்சல் Ls). L 2 DIGWolf வியாழன்-நண்பர்களால் உதவி தொழில் மேன்மை பிப 4 மணி வெள்ளி-பெரியோர் உதவி கல்வி முன்னேற்றம் பிப 4 மணி Fast- பணவரவு மந்தம், வீணான பிரச்சனை காலை 9 மணி
துறந்தவன் ஷாஜஹ
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருக்கீரிடத்து முன்னரை)
வெள்ளி பெரியோரால் நன்மை குடும்ப சுகம் Fgs
SIGG) 10 IDG
ாயிறு அந்நியரால் தொல்லை அகாலபோசனம் பிப 4 மணி : வீண் விரயம் செலவினால் கவலை பிப 4 மணி செவ்வாய்-தனதானிய லாபம், கடன் தீரல் UITGANGA) 10 LD60077 || புதன் காரிய சித்தி, கீர்த்தி UITGANGAJ 9 LDGIRMf) || வியாழன்-பயம், வீணான கவலை ORIGINGAN 11 IDGNINN ||
தளவிருத்தி கரிய சித்தி
ತಿತ್ಲಿ- தன் அதிஷ்ட
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்)
ஞாயிறு அந்நியர் நட்பு அதிகாரவிருத்தி gIGMa) 11 (D6ðs
திங்கள் புகழ் தெய்வ அனுகூலம் LĴ),L, 2 IDIGOsf) செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு Ls). L 4 DIGNON புதன் கீர்த்தி, பணத்தட்டுப்பாடு SIG)ay 10 logo வியாழன் பயணம் அகால போசனம் ITGG) I Dao வெள்ளி பெண்களினால் தொல்லை, வீண் பகை காலை 9 மணி சனி மனமகிழ்ச்சி செலவுக்கஷ்டம் LO). L 2 DIGIOON அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
DJ, Th. LIBBJi
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை
ஞாயிறு எடுத்த காரியத்தடை ஏமாற்றம் ... 2 no திங்கள் காரியசித்தி பணத்தட்டுப்பாடு L.E., a Das செவ்வாய் உயர்ச்சி, கெளரவம் UITGOMIGA) 10 LDGOVOM புதன் பெரியோர் சகவாசம், பணப்பேறு JITGOOGU TIT LIDGQof வியாழன் தொழில் சிறப்பு உயர்வான நிலை 9/1606), 10 IDGORM வெள்ளி மறைமுக எதிர்ப்பு காரியத்தடை RIIGI0a) II DIGNOf சனி உறவினரால் கவலை செலவு மிகுதி LO). LU 3 LDIGNON
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
தனு, கப நேரம்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ( ஞாயிறு பிள்ளைகளால் மகிழ்ச்சி, பணச்செலவு காலை திங்கள் நடைக்கஷ்டம், கவலை. JJ.GJ 12 செவ்வாய்-பெரியோர் நட்பு தூரஇடப்பிரயாணம் காலை 1 புதன் பணவரவு காரியசித்தி UITGANGA) 8 வியாழன் துன்பம் அகலும் காரியம் கைகூடும் காலை 10 வெள்ளி அதிகார விருத்தி தெய்வ அனுகூலம் காலை 1 G
சனி எதிர்பாரா செலவு பணக்கஷ்டம் LDII, 3
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
ஆகஸ்ட் 22-28, 1993
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

芭川
FIT) ഞങ്ങ് தால் கட்டப்பட்டது துக்கு மறுப்புத்
இறுதியில்,
GNI GÖT
க்கமுடியாது
கடுமையாகவே
புதமாக மட்டுமல்ல, மகோன்னதப் தாஜ்மஹலைக் in).
கவிஞர் நானா வித்தியாசமானது. ல வெறும் காதலின் னமாக மட்டும் ாழ்க்கையில் நிறைவு அழகிய வெளிப் கிறார்.
Tg5
s பந்தலா இது?
பான் மறைவான்
GT amb
மஹல்
தீப்பிழம்பு
Tiuj:
ல் நெஞ்சிலும்
காதலன் என்ன? எதையும் என்றால் அது ஒரு , ஆனால ஒரு னைவியின்-அதுவும் ளைகளின் தாயின் படியொரு அற்பு து சாதாரணமான தப் பார்வையிலும் அதிசயம்தான்.
რეზე) ‘’L_mraის தாஜ் து விடுவேன்' என்று கு அஞ்சி அரசைத் றான். காதலிக்காக
மகுடத்தைத் துறந்த ஆங்கில நாட்டு அரசனைவிட இறந்துவிட்ட மனைவியின் நேசத்திற்காக அரசைத் துறந்த ஷாஜஹான் எவ்வளவு உயர்ந்து நிற்கிறான்!
தாகூரும் தாஜ்மஹலைப் பார்த்தார். ஆனால் அது பணத் திமிரின் படைப்பாக அவருக்குத் தோன்றவில்லை. அதற்கு மாறான உணர்வைத் தாஜ்மஹல் அவருக்கு அளித்தது. முத்து மணி வைரங்களின் பிரகாசம் வெற்று வானத்தின் பிரமையான வானவில்லைப்போல் அழிந்துவிடும் ஆனால் இந்தத் தாஜ் மஹல் முடிவற்ற காலத்தின் கன்னத்தில் நிரந்தரமாக நின்று மின்னும்
கண்ணிர்த் துளி
சக்கரவர்த்தி
வடிவற்ற மரணத்தின் தோளில்
எத்தகைய prഞെu്
சூட்டியிருக்கிறாய்!
மரணமற்ற ஆடையில் எப்படி நீ அதை வரவேற்றிருக்கிறாய் காலமெல்லாம் அழுவதற்கு நேரமேது?
அதனால் உன் முடிவற்ற கண்ணிரை நிரந்தர மெளனத்தில் பொதித்து வைத்துவிட்டாய் அந்தப்புரத்தில்
நிலா இரவில் எந்தச் செல்லப் பெயரால் உன் இனியவளை மென்மையாக அழைத்தாயோ அந்த ரகசியப் பெயரை இங்கே நிரந்தரத்தின் மார்பில் உறங்க வைத்திருக்கிறாய் உன்னுடைய இந்தப் பிரகாசமான தூதுவன் காலக் காவலர்களுக்குத் தப்பி மெளனமாகப் பயணம் செய்கிறான் இந்தச் செய்தியோடு: "நான் உன்னை மறக்கவில்லை மறக்கவில்லை என் இனியவளே! நான் உன்னை மறக்கவில்லை."
தாஜ்மஹல் ஷாஜஹான் என்ற மன்னனால் கட்டப்பட்டதல்ல; காதலால் கட்டப்பட்டது. தாஜ்மஹல் மும்தாஜ் என்ற அரசிக்கான நினைவுச் சின்னம் அல்ல; காதலின் நினைவுச் சின்னம், தாஜ்மஹல் சமாதி அல்ல; காதல் கொலுவிருக்கும் LDITGifkoj,
ஞாபக நறுமணம் சிதறிவிடாமல் பாதுகாப்பது போல் குவிந்திருக்கும் அந்தச் சலவை மொட்டை, பெளர்ணமி இரவில் பார்க்கும் ஒவ்வொருவனும் GYLDIGTGOT LIDÍTJA, அழுகிறான். அந்தக் கண்ணிர் மனித மலரின் தெய்விகத் தேன்.
(மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ாயிறு சுய கருமம் செலவுகள் மிகுதி காலை 8 மணி ஞாயிறு துயர் அதிகம் பண நெருக்கடி Ls). IL 3 DIGWolf E. பணப்புழக்கம், உல்லாச வாழ்க்கை வி 11 (DENs திங்கள் கவலை குறைவு காரியானுகூலம் Daos செவ்வாய் தனதானிய விருத்தி காரியானுகூலம் Lslli 2 lpos செவ்வாய் எடுத்த காரியம் வெற்றி வாழ்க்கை உயர்வு காலை 10 மணி புதன் முன்னேற்றம் வெளியிடப் பிரயாணம் பிய 3 மணி புதன் தேக்கம் பாதிப்பு தி செலவு IGG) II DGM வியாழன் விருந்துபசாரம் மனமகிழ்ச்சி காலை 10 மணி வியாழன் பெரியோர் நடபு, அதிகார விருத்தி II00) 10 LD60s) வெள்ளி அந்நியர் உதவி புதிய முயறச்சி ாலை 9 மணி வெள்ளி துயர் நீக்கம் தூர இடப்பிரயாணம் LOL 2 DG80sf) ,
raf- LIGO algai, Gulful psal. RIIGI06) II LOGOVOM
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்)
சனி பகை ஒழியும் பாரிய பொறுப்பு சேரும் длара) у шај அதிஷ்டநாள் - வியாழன், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
விசாகத்து நாலங்கால், 1978) esplo, Ga:LGOL)
தாயிறு தனதானிய இலாபம் கெளரவம் பிய 2 மணி ஞாயிறு செய்தொழில் விருத்தி, தேக சுகம் பாதிப்பு காலை 9 மணி ங்கள் ஆடம்பரச் செலவு பொருள்பேறு பிய 3 மணி திங்கள்- புதியோர் நட்பு முயற்ச்சி மேன்மை | || || || 2 polj) சவ்வாய்காரியசித்தி கெளரவம் El 5 (DGM Gloria Ti-Uub Log, óbal puña L Y).LI 4 LDGOsf) தன. மனமகிழ்ச்சி, காரியானுகூலம் STGDA) ZO IINGOMA | J5 får- GALJINGLIITÍ B'LI, gjorLib filosób. L).L1 3 IDOM யாழன் பொன்பொருள் வரவு பூமியால் லாபம், காலை மணி வியாழன்-கவல்ைகள் ஒழியும், காதல் பிரச்சனையுண்டு காலை மணி வள்ளி துயர் நீங்கும் புதியமுயற்ச்சி பவிதம் பகல் 1 மணிவெள்ளி பணவிருத்தி செய்தொழில் மந்தம் SIOOGU 9 DGM) Faxfl- காணி பூமி பிரச்சனை கெளரவம், பகல் 12 மணி சனி- உயர்வு நிலை காரியசித்தி JITGOMGAJ IT, LOGO of
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-8
விருட்சிகம்
(மகம், பூசம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு கூடா நட்பு மனக்கலக்கம் L, I D6 திங்கள் பதவி உயர்வு முன்னேற்றம் s.l. pass) செவ்வாய்-ஆடம்பரச் செலவு அதிக மகிழ்ச்சி Ls). L'I 4 LDGAAN புதன் அறிவாளர் சேர்க்கை அதிக நன்மை JITOG II IDGM வியாழன்- மனமகிழ்ச்சி உயர்வுத்தன்மையுண்டு IGOG) 70 LOGYI வெள்ளி பணவரவு காரிய சித்தி UITGANGAJ 9 LDGOVOM சனி வீண் பிரயாசம், அந்நியர் நட்பு
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு- துக்க நிகழ்ச்சி செலவு UJ56) 1.2 D6 திங்கள்- கெளரவம், கீர்த்தி LJ36) 1 |DM செவ்வாய் தியோர் நட்பு அபகீர்த்தி HII000 10 DM புதன்- துயர் அதிகம் மனக்குழப்பம் SETTGOOGA) LI LDGQof வியாழன்- நடைக்கஷ்டம், தொல்லை மிகுதி L. 2 IDG Clalátafl- தெய்வ அனுகூலம் புகழ் மேன்மை பிப 4 மணி Faxfl- உயர்வு மனமகிழ்ச்சி RIIGOGA) TO LDGOoss
அதிஷ்டநாள் - திங்கள் அதிஷ்ட இலக்கம்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்)
அதிஷ்டநாள் - செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
அறிந்து கொள்ளுங்கள் ஆரோக்கியம்
கிளின்
அதன
ந்ெத ஆணி பின்னும் ஒரு டெ என்பது பெரும்பாடு
கொழுப்பற்ற அமெரிக்க
。| கிளின்ரனின் வுெ ауI1p 1. மனைவி ஹில்லரி அதை கிளின்ரே
இருக்கிறார்.
கிளின்ரனின் (
காரணமாக இருந்த கனம் குறையவு இருக்கிறார் என்ப என்ன கனம் தலை எடை ஐயா எடை
ഖബt ഞ61 அமெரிக்க ஜனாதிப அங்கு வலது காை
(95 gir Goi:TL 92D ULI வள
குள்ளமான முறையில் வளர்ச் என்பது பற்றிய வாதப்பிரதிவாதங் வளர்ந்து வருகின் D. Lawanela) su oni அவர்களுடைய வரு என்று பெற்றார் La Gill, J. LII . சமூகத்திலும் அவர் |ll ကြီးရဲ့ ကြီးါရဂူ(၇) இதனால் தங்களும் வளர்ச்சியை அதிக GuGia Alapu ஹோமோன்களை ஊட்ட முனைகின் அமெரிக்க தேசிய பரீட்சார்த்தமாக ந இதன்படி வளர்ச்சி களுக்கு ஊசி மருந் ஊட்டுவதற்கான
தூசி, பூக்களி பஞ சுத் துகள் போன்றவை மூ புகுந்து முக் வழுப்பான மியூசி (Mucous mem தசைச் சுவர் விடுகின்றன.
J GILJaiiT LI JGJLJL LI புக்களுடன் கூடி
S LS LS LS LS S S L S S S S SLS LS LS LS LS LS LS LS LS LS TTTTTTTTSzY சுவாச மையத்ே செயற்கை கல்லீரல் கைகொடுக்கிறது? பட்டிருக்கின்ற
கல்லீரலில் ஏற்படும் சிக்கலான நோய்களிலிருந்து தங்களைக் ഈ L({ காத்துக் கொள்வதற்காக இனிமேல் உறுப்பு மாற்றும் சிகிச்சையை G 鷺 കൃഞ9 நாட வேண்டிய அவசியமில்லை. ப்பொழுது செயற்கைக் 蔷 E.
கல்லீரல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ழுக்கச் சொல் கல்லீரல் பொதுவாக அதிக வேலைப்பழுவினால் தான் 鸞 巴 பாதிக்கப்படுகிறது. இதற்கு அவ்வப்போது கொஞ்சம் ஒய்வு நுரையரலல் அ கொடுத்தால் மட்டும் போதும் மீண்டும் அது புதுத் தென்புடன் ஏற்பட்டாலும், இயங்கத் தொடங்கிவிடும். 80 சதவிகிதமான கல்லீரல் கோளாறுகள்
உயிரைக்குடித்து விடுகின்றன. இரத்தத்தைச் சுத்தி செய்யும் (U55G5ID பணியினை புதிய-செயற்கைக் கல்லீரல் சில மணி நேரம் ஏற்றுக் ''P'
கொள்ளும் அந்தக் கொஞ்ச நேர அவகாசத்தில் இயற்கை
af DIETA
அழுத்தம் பேர்ண்
(70|(50|| நோய், o:
LDAYNE, J. துவர்கள்
அவயவம் ஒய்வெடுத்துக் கொள்வதுடன் மீண்டும் பணியைச் செம்மையாகப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அமெரிக்கா-டெக்சாஸ் மாநிலத்தில் வாக்கோவிலுள்ள பேய்லர் மருத்துவக் கல்லுரியில் தான் இந்த செயற்கைக் கல்லீரல் உருவாக்கப்பட்டு பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 

போது | la) கிளின்ரனின் எடை 200 றாத்தல் 47 வயதுக்கு இந்த எடை அதிகம் என்று கருதிய ஹில்லரி கிளின் ரன் கணவருக்கு கடும் கட்டுப் பாடுகளை விதித் gjIs.
கிளின் ரன் ஒரு சாப்பாட்டு ராமர் தேர்தல் பிரச்சார காலத் தில் தினமும் 10 25L606 John L. 9?) (UB)
அதில் கைவைக்கவும் கிளின்ரனுக்கு தடை போட்டுவிட்டார்.
வாரத்திற்கு ஒரு இறாத்தல் வீதம் பில் கிளின்ரனின் எடை குறைந்தது. 25 இறாத்தல் இப்போது குறைந் துள்ளது. மேலும் குறைந்து கொண்டே யிருக்கிறது.
வெள்ளை மாளிகையின் புல் வெளிகளில் அமெரிக்காவின் 42வது ஜனாதிபதி ஓடிக்கொண்டிருக்கிறார். சில சமயங்களில் பழுதுக்கும் பயிற்சியும் உண்டு.
ஒருமைல் ஓடினால் 100 கலோரி எரிக்கப்படுகிறது. பில் கிளின்ரன் ஒவ்வொரு வாரமும் ஒரு இறாத்தல் கொழுப்பை ஒடியே எரித்துவிடுகிறார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி
ளின்ரன் புல் வெளியில் ஒடுகிறார்
னின் உணவுப் பழக்கத்திற்கு தடை! (ல் குறைந்துவரும் அவரது எடை!
ன் வெற்றிக்குப் ண் இருக்கிறாள் ம் உண்மைதான். ஜனாதிபதி பில் |ற்றியில் அவரது க்கும் பங்குண்டு. ன சொல்லியும்
கெளரவம் உயரக் ஹில்லரி அவரது Lb ETU 60 LDII ;
து புதிய செய்தி க்கனமா? இல்லை.
மாளிகைதான் தியின் வாசஸ்தலம் ல எடுத்து வைத்த
பிடி பிடித்திருக்கிறார். அதனால் அவரது எடை 30 இறாத்தல் கூடியது. இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்த ஹில்லரி வெள்ளை மாளிகைக்குள் புகுந்தவுடன் செய்த முதல்வேலை என்ன தெரியுமோ?
கொழுப்பு வகைகள், வெண்ணை உணவுகள், மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு போன்ற வற்றை கிளின்ரனின் கண்களில் படாமல் மறைத்துவிட்டார்.
தன்னை மீறி கிளின்ரன் எந்த உணவையும் உட்கொள்ளாமல் தடுத்தார்.
forflaóTJ Gofesör LD56T GF GoldfuLITI இனிப்பு வகைகளை சாப்பிடும் போது
பலருக்கு D_L6) சீரமைப்பு ஆலோசகராக இருந்த ஜாக் என்ன சொல்கிறார் தெரியுமோ? "கிளின்ரன் தனது விருப்புக்குரிய உணவு வகைகளை விட்டுக் கொடுத்துத்தான் உடலை சீராக வைத்திருக்க வேண்டும்
என்பதில்லை. பலவருடங்களாக கொழுப்பு கொண்ட உணவு வகைகளை நானும் மனைவியும் O
சாப்பிட்டு வருகிறோம்" என்கிறார். ஜாக் ஒரு 77 வயது முதிர் இளைஞன்.
சாப்பாட்டுப் பிரியர்களுக்கு கிளின்ரனை விட ஜாக்கைப் பிடிக்கும். அதற்காக முக்கு முட்டப் பிடித்து மூச்சிழுக்க வேண்டாம் சொன்னால் கேளுங்கள்.
|[[T) || @0) || GiT GOD GITJEJE, Gsi ரமாக வழி உண்டா?
பிள்ளைகளை மருத்துவ fliLLIGOLLIji G), Li LIGIJIET LIDI கருத்து மோதல்களும் களும் அமெரிக்காவில் றன. தங்கள் பிள்ளைகள் ச்சி குன்றி வருவதனால் ங்காலம் பாதிப்படையலாம் வலை கொள்ளுகின்றனர். ளில் மட்டுமல்லாமல் ளுக்கு ஒரு பின்தள்ளப்பட்ட மோ என்று அஞ்சுகின்றனர். DLL. L.5 676,061956f66 o LL6) க்கச் செய்வதற்காக, மனித அதிகரிக்கும் ஒரு வகை ஊசி மூலம் பிள்ளைகளுக்கு றனர். நல் வாழ்வுக்கான நிறுவனங்கள் இதனைப் பத்துவதற்குத் திட்டமிட்டன. குறைந்த 80 Lilongoon மூலம் ஹோமோன்களை திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த நிறுவனங்கள் அமெரிக்க சுகாதாரக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் பாதகமான முறையில் இத்தகைய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தமையினால் இத்திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
எனினும் இதனை மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் ஆயத்தமாகி ons) LL GOLDus) GOTIT)
அமெரிக்காவில் நாடளாவிய நிலையில் வாதப்பிரதிவாதங்கள் தோன்றியுள்ளன. இத்தகைய பரீட்சார்த்தத் திட்டங்களுக்கு எதிராக இரு நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளன.
இத்தகைய மருந்துகளைப் பயன் படுத்துவதால் ஏற்படும் பின் விளைவு களைப் பற்றிய விபரங்களை அறியாமல் ஏற்கனவே 10,000 இளைஞர்களுக்கு இம்மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவு கள் பற்றி பூரணமான பெறுபேறுகள் கிடைக்காத வரை இம்மருந்துகளைப்
பயன்படுத்துவது பேரபாயமாகும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ன் மகரந்தத்துள், L L ഞL வழியாகப் கிலுள்ள வழு கஸ் மெம்பிறேன் anes) என்னும்
களில் தங்கி இந்தத் தசைச் நரம்பினைப் Iഞഖ, 9 ഞഖ ப் பகுதியிலுள்ள ாடு இணைக்கப் தூசு உள்ளே மூச்சை உள்ளே ளுக்கு கட்டளை நீண்ட மூச்சு உடனே காற்றுப் டப் படுகிறது. திக காற்றழுத்தம் காற்றுப் பாதை க்க முக்கினுள் தும்பு, தூசுகள் வளியேற்றப்படு
S SS SS SS SS கின்றன.
இந்தத் தும்மல் ஒரு பாதுகாப்பு ாய்கள் வரும் அம்சமாகும். தும்மும் போது சுமார் 5,000 நீர்த்திவலைகள்
த்தோடு இருப்பதே
ಸ್ಥಿ காற்றோடு வெளியேறுகின்றன. பர்கள் பிரிட்டிஷ் தும்மலின் வேகம் மணிக்கு 160
கிலோ மீற்றர் தும்மினால் சுமார்
ஆகஸ்ட்
15 அடி வரை சளித்திவலைகளும், நோய்க்கிருமிகளும் தெறிக்கின்றன. எனவே தும்முவதற்கு முன் (அதற்குப் போதிய அவகாசம் இருக்கும்) ஒரு கைக்குட்டையை வைத்து மூடிக் கொள்வது -9յ6ւյժlաւD, O
22-28, 1993

Page 15
அத்தியாயம்-8
"குலாம்ஷாவை கொன்றுவிடு" பொஸ் சொல்லிவிட்ட உத்தரவால் ரம்யா குழம்பிப் போனாள் திடீரென்று இப்படி ஒரு உத்தரவு வரக்காரணம் என்னவென்று ஊகிக்க முடியாமல் புதிர் போல் உணர்ந்தாள்.
உத்தரவு சொன்னவன் நகர கதவு சாத்தி, பிஸ்டல் தூக்கி குலாம்ஷாவை நோக்கித் திரும்பினாள் ரம்யா மறு நொடியே திகைத்துப் போனாள் ரம்யா,
கட்டிலின் மேலே குலாம்ஷா இல்லை! கிரைம் புலி தப்பிவிட்டதா என்று நினைத்தாள்.
"சே.இங்கிருந்து எப்படி முடியும்" என்று மறு நொடியே தன் முதல் நினைப்பை துரத்தினாள்
அந்த நொடியில். குலாம்ஷா ரம்யாவின் பின்புறமாய் நெருங்கினார்.
ரம்யாவின் கழுத்தை இறுக்கி வளைக்க
இடக்கரம் பிரிந்து கத்திபோல் ஆகி ரம்யாவின் பிஸ்டல் தாங்கிய வலது கரத்தின் மணிக்கட்டில் இறங்கியது கராட்டி உபயத்தில் சக்சிதமான அடி பிஸ்ரல் எகிறி கீழ் நோக்கி விழ, குலாம்ஷாவின் இடது கரம் அதை லாவகமாய் ஏந்தி உரிமையாக்கிக் கொண்டது
இப்போது பிஸ்டல் குலாம்ஷாவின் கரத்தில் இருந்து ரம்யாவைப் பார்த்து சிரித்தது. ரம்யாவின் அழகான சங்குக்கழுத்தும் குலாம்ஷாவின் கரத்தில் சிக்கி இருந்தது.
கதவு திறந்திருக்கும் வந்தவனுடன் பேசியது தவறு. பேசிய அனைத்தும் குலாம்ஷாவின் காதில் விழுந்திருக்கிறது. பேசியதைக் கிரகித்து கொல்லப்படப் போகிறேன் என்று தெரிந்து உஷாராகி குலாம்ஷா தயாராகியிருக்க வேண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பான நிலை எடுத்திருக்க வேண்டும்.
ரம்யா புரிந்து G) SITT GÖSTILIT67T. எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த போதும் ரம்யாவின் உதட்டில் ஒரு புன்னகை வந்து எட்டிப்பார்த்து மறைந்தது. குலாம்ஷாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ரம்யா தன்னை விடுவித்துக்
LJ LJL LLJ ITER,
கொள்ள சிறு முயற்சி கூட செய்யவில்லை, பணிய வைக்கப்பட்டது பாதி,
அவளாக பணிந்தது பாதி
"பெண்ணே என்னை மன்னித்துக்
(56VIbarr606u rol JDTad
GT6T,
ܫ . உயர்விலும் தாழ்விலும் உடன் வருவது எது?
மின்ஹா இம்டியாஸ்-கொழும்பு-9 உடம்பு
அன்பின் சிந்தியா நீங்கள் சிறுவயதில் காதலித்ததுண்டர்
வி.எஸ்.மணியம்-பசறை மணியம் அணினா எனக்கிப்போ எத்தனை வயதென்று நினைக்கிறீர்களாக்கும் நீங்கள்
ஹலோடியர் சிந்தியாகாதல்-காதல்-காதல் இல்லையேல் சாதல் என்னும் அடியைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
செல்வன் எச்.முகமட் உடத்தலவின்னை ரெம்லம்மா ணைவியாக கிடைத்த சந்தோசத்தில் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாக்கும்
அன்பின் சிந்தியா, தினமுரசு பத்திரிகை gyffurf உண்மைகளை வெளியிடுகிறாரே, அதனால் எதிர்ப்புகள் ஏற்படுகிறதா?
1955. Glassiv alb-n. Lusiu Aontal உண்மையான பத்திரிகையாளர்களுக்கு எதிர்ப்புகள் சகஜம் ஆபத்துக்கள் இயல்பு மூச்சடக்கும் என்பதற்காக முத்துக் 蔷s》 இருப்பவர்கள் பத்திரிகைத் துறைக்கு வராமல் இருக்கலாம்.
qui figuri Brör 18 oujoù Brgoû35 நினைக்கின் ". 影 அறிவுரைகள் என்ன?
п. па по ћsioаша штајатijapai . 18 வயதான பின்னர் கேளும் ஜடியா ஏதாவது அப்போது கைவசம் இருப்பின் செப்பப்படும்
அன்பின் சிந்தியா விரோதியை விட துரோகியை நம்பக்க்டாதென்று சொல்கிறார்களே
ஏன்?
எம்.றம்ஸி - காலி விரோதி வெளிப்படையாக தெரியவன். விழிப்போடிருக்கலாம் துரோகி உள்ளிருந்தே முதுகில் குத்துகின்றவன் முதுகில் எமக்கு விழியில்லை அல்லவா?
எதிர்காலக் கணவராக வரும் காதலனுக்கு LI fl-FITA, GT Girgor Gas IT (6), sab ruħ?
ஆர்சரோஜாதேவி, Glycorri otcio (LL. நிறைவான அன்ன
மக்கள் திலகம் எம்ஜிஆர் கப்பர் ஸ்டார் ரஜனி நடிகர் திலகம்
முதுமைத் தொட)\ட
影
குலாம்ஷாவின் வலது கரம் உயர்ந்து),
வாஜி இவர்களில்
ஆகஸ்ட் 22-28, 1993
بربر
கொன்றுவிடலாம் என்று நினைத்தீர்கள் பாருங்கள். அது மகாதவறு பெண்ணே இப்போது நான் சொல்வது போல் செய்." குலாம்ஷா உறுதி தொனித்த குரலில் வார்த்தைகளை வீசினார். அவள் கழுத்திலிருந்து கரம் விலக்கினார்.
விடுபட்ட ரம்யா கழுத்தை ஒரு கரத்தால் தடவிக் கொண்டு ஷாவைப் பார்த்து புன்னகைத்தாள்.
"மிஸ்டர் ஷா, நீங்கள் இந்த ரம்யாவைப் புரிந்து கொள்ளவில்லை. ரம்யா பெண்தான். ஆனால் பேதையல்ல"
ரம்யா சொல்லிவிட்டு தலையை இருபுறமும் திருப்பி கழுத்துப் பிடிப்பை சரி செய்து கொண்டாள். TibuUIT சொன்னதன் அர்த்தம் புரியாமல் குலாம்ஷாவின் முகத்தில் சந்தேகரேகைகள் கோலம் காட்டின. அது புரிந்து ரம்யாவே Gudarai.
"ஷா நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியும். உங்கள் பலம், தந்திரம், சாகசம் எல்லாம் அறிவேன்
ரசிகர்கள் அதிகம் யாருக்கு
ficia UMTSSRoot - அதுதான் மக்கள் திலகம் என்று நீங்களே கூறிவிட்டீர்களே பதில் * உள்ளதல்லவா?
ஒரு பெண்ணை காதலிப்பது எப்படி என்று கூறுங்களேன்?
si, fuair irri - into (9 Bailt. காதல் என்பது ஒரு தொழில் அல்லரீபன்ராஜ் சொல்லித்தரவும் நீவி அதைக் கற்றுக் கொள்ளவும்
ன்றைய சினிமாவால் எங்களைப் போன் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்க என்கிறார்களே?
Tichy.G.Lorrassórgrirsiv) – salasifunt. விகள் கெட்டா போய் இருக்கிறீர்கள் மோக்ன்? மனக் கட்டுப்பாடு இருந்தால் கெட்டுப் போகச் செய்ய எவராலும்-எதனாலும் முடியாது.
திரைப்படக் கலைஞர்கள் எதற்கு மயங்கக் கூடாது?
6Tsio, eŭo, alesivau Brigár - LuciferLiTrajevoort திடீரென்று ೩-ಅಟ್ಠ॰ கணிடு
இன்றைய இலங்கையின் அவசிய அவசரத் தேவை என்ன?
எம்.எஸ்.எம்.ராசிக் - வரக்காமுறை தீர்வுகாணப்பட வேண்டிய பிரச்சனை களுக்கு : கருத்தொற்றுமை அதற்கான ாறுப்புணர்
தேனிசைத் தென்றல் தேவா, இசைஞானி இளையராஜா, இவர்களில் யாரது இசை உங்களுக்கு பிடிக்கும்?
என்.எல் முஸம்மில் புதிய காத்தான்குடி-66, 蒿) (rGör @、 ####ர்ே : மறக்க வேண்டாம்
நீர் என்னைக் காதலிப்பதாக கனவுகண்டேன் நிஜமா?
i sl. a,0aratilija ih - вaрoт. உமது பெயரை கனவுலிங்கம் என்று
மாற்றிக் கொள்ளலாம் பொருத்தமாக இருக்கும்
அல்லவோ
நான் நடிக்க ஆசைப்படுகிறேன். உதவி 6) g; uir6sfifg,5Irir
எம்.சிவகுமார் - குருநாகல் எதில் வாழ்கையிலா, வணிணப்படத்திலா?
கண்ணே மதுமிதா கதையை எழுதும் ரசிகன்
-
Tills, stá). Tin GlyTTGAV LITT GNÝST) fawyrain Castri' gan L. ங்கள் அறிந்தவர்தான். இப்போதைக்கு ցոլյ6լghrցի),
லங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்பதில் உமக்கு நம்பிக்கை உண்டா?
துவிஜயராமன் - அன்கும்பா, கண்டி பொய் சொல்ல விரும்பவில்லை
இதன் ஆபிரிக்கா கிரிக்கட் அணியில் கருப்பினத்தவர்கள் இல்லாமல் இருப்பது இன ஒதுக்கலா?
ஏ ஆர்.அப்துல் அலீம்கான் - கல்ஹின்னை அதே தான் வேறு னவாம்
சோ. போது என் பிஸ்
உங்களோ
உங்கள் கரம் 6 ஊகிக்காமல் இரு ரம்யாவின் இதுவ என்னாவது ஷா"
புன்னகை மா அலட்சியம் தொனித் குலாம்ஷா குழம்பிப் மின்னலாய் அந்த լինի)լ 606) լյր//60)6)յIII GJITHIG LIGF af fjöETTE சங்கீதச் சிரிப்பு
"ஷா பிஸ்டலில் னால் மகசீனில் .ே : என்னிடம் இருக்கி யோசனை எப்படி
அவள் சொல் பிஸ்டலின் பின்புற மகசீன் (ரவைக்கூ விழிகளைப் போட் உணர்ந்தார். |TLD
Gunur: GB, at Gin)
Ig. 22 முகவரி குயின்ஸ் செரன்டி
பொழுதுபோக்கு பத்திரிகைக்கு ஆக்
பெயர் தே ே முகவரி 1524 ெ
ஹேகித்த, பொழுதுபோக்கு பார்த்தல், பத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி நெருங்கியிருக்கும் டல் எந்த நேரமும் வரலாம் என்பதை ந்திருந்தால், இந்த ரைகால அனுபவம்
DIILDs) Guélsortreit. தகுரலில் பேசினாள். போனார். மூளையில்
யோசனை வரவே ால் தடவினார். ரம்யா ள் சிங்கார அழகியின்
மகசீன் இருக்கிறது. தாட்டாக்கள் காலியாக ந்தத் தோட்டாக்கள் ன்றன என் முன் பிருக்கிறது? லிக் கொண்டிருக்க மாய் செருகியிருந்த நி) உருவி அதில்ே ட ஷா ஏமாற்றமாய் |IIIT (0)ւյոլի 6) gmaija)
வில்லை மகசீனின் வயிறு காலியாக இருந்தது.
குலாம்ஷா வியந்தார். வியந்ததை
மறைக்காமல் வெளியேயும் சொன்னார்.
ரம்யா நீ இரகசிய உலகுக்கு கிடைத்த பொக்கிஷம் வித்தைகள் தெரிந்தவள். பாராட்டுகிறேன் பெண்ணே - குலாம்ஷா தன் வாழ்க்கையில் முதல் தடவையாக ஏமாந்துவிட்டான். எனினும் ஒரு அதி புத்திசாலியான எதிரியிடம் தோற்பதில் கவலையில் பாதி போய்விட்டது"
"என்னை நீங்கள் புத்திசாலி என்று சொன்னதற்காக சந்தோசப்படுகிறேன் ஷா அதேசமயத்தில் என்னை உங்கள் எதிரி
என்கிறீர்கள் பாருங்கள். அதனால் கவலையும் அடைகிறேன்"
"ஏன் இவள் எதிரி என்று சொன்னதில் கவலை கொள்ளுகிறாள்? என்ன பொருள் உள்ளே மறைத்து பேசுகிறாள்?
ஷாவுக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை.
"எத்தனை ரகமான எதிரிகளை சந்தித்துவிட்டேன். தோல்வியை மட்டும் நோ. சந்தித்ததில்லை. ஆனால் இவளி டம் தோல்வி மட்டுமா, இவள் நோக்கமே மனதில் பிடிபடாமல் போகிறதே
ஷா மனதுக்குள் குழப்பத்தை நிரப்பிக்
கொண்டு ரம்யாவின் முகத்தை கூர்ந்து
கவனித்தார். போலித்தனம் அதில் துளியும் இல்லை.
குலாம்ஷாவின் மனதில் விரிந்த குழப்பம் புரிந்தவளாய் ரம்யா பேசினாள்
"ஷா உங்களை சாவுக்கு அனுப்புவதில் எனக்கு சம்மதமில்லை. தவிர என் அனுபவம் என் உழைப்பு உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. ரம்யா தன் மூளையை மூலதனமாகப் போட்டு முழுதாக உழைத்தவள் மூளையை மட்டுமா ஷா? இந்த அழகான உடலை சில கழுகுகளுக்கு சுவைக்கக் கொடுத்தும் அதனால் வந்த பலனை இந்தக் கூட்டத்திற்காய் கொடுத்தவள்.
பேசியபோது ரம்யாவின் குரலில் கோபம் தொனித்தது. தொனி உயர்ந்தது. "ஆனால் என்னிடம் தந்த ஒரு பணியை என்னுடன் ஆலோசிக்காமல் எப்படி முடிவெடுத்தார்கள்? உத்தரவை நிறை வேற்று என்று எவனோ ஒருவனைவிட்டு அவன் திமிராய் பேச. சே என் உழைப்பை புறங்கையால் தள்ளி
அவமானம் செய்துவிட்டார்கள் ஷா.நோ.
விடமாட்டாள் ரம்யா விடப் போவதில்லை. விசுவாசத்திற்கு இதுதான் பரிசு எனில் அதற்கு துரோகமே என் பதில், சொல்லுங்கள் ஷா நீங்கள் தப்பிப் போக விரும்புகிறீர்களா?
மூச்சிரைக்கப் பேசி வினாதொடுத்து
நண்பர் அரங்கம்
டவுன் குரூப் | aranGL. T, DATOTT GU2-stano,
வானொலி கேட்டல்,
ங்கள் எழுதுதல்,
3. TTT2grt
வலயமுன வீதி, வத்தளை
தொலைக்காட்சி
கை வாசித்தல்
பெயர் றஸ்மியா அன்சார் биша): 17 முகவரி 4ம் குறுக்கு விதி,
புதிய காத்தான்குடி-03. பொழுதுபோக்கு பத்திரிகை, நாவல், கவிதை, கட்டுரைகள் வாசித்தல்
பெயர் பகுல் முகமட் முகவரி 39, கிறின் லேன்,
கொழும்பு-13 பொழுதுபோக்கு கிரிக்கெட், கரம் விளையாடுதல், நகைச் சுவைப் புத்தகங்கள் வாசித்தல்
பெயர்: மொஹமட் நியாஸ் வயது 23 முகவரி 356, கனுல்வெலை, பிபிலை பொழுதுபோக்கு கிரிக்கெட், பத்திரிை
நிறுத்தினாள்.
இது அடிபட்டபுலி உள்ளே காயப்பட்டு, பழிதீர்க்க குறிவைத்து கோபம் கொண்ட புலி எதிரிக்கு எதிரி நண்பன் அதனால் இவளை பயன்படுத்துவதில் தவறு கிடையாது. இவள் நட்பு இத் தருணத்தில் பலம்வாய்ந்த ஆயுதம்
குலாம்ஷா மனதுக்குள் வியூகம் வகுத்து தயாரானர்.
குலாம்ஷாவின் மனதில் புதிய திட்டம் விரிந்தது. அந்தத் திட்டம் விரிந்த சமயத்தில் அந்தக் குரல் மேலிருந்து கேட்டது.
"FLITT TIDULIT. இப்படித்தான் நடக்குமென்று தெரியும் எங்களுக்கு"
குரல் வந்த திசையில் இருவரும் நிமிர்ந்து பார்க்க மேல் புற ஜன்னலில் அவன் முகம் தெளிவாய்த் தெரிந்தது. இளித்தான் பொஸ்ஸின் உத்தரவை ரம்யாவிடம் வந்து கூறியவன் போவது போல் போக்குக்காட்டி ஜன்னல் புறம் ஏறி வேவு பார்த்திருக்கிறான்.
அவன் கரத்தில் கறுப்பாய். அன்றுதான் எண்ணெய் தடவி சுத்தம் செய்யப்பட்ட பிரியமான பொருளாய் பளபளத்தபடி இருந்தது பிஸ்டல் இருவரையும் பசியோடு பார்த்தபடி தன் எஜமானின் உத்தரவிற்காக காத்திருந்தது அந்தப் பிஸ்டல்
அதே சமயத்தில் அறைக்கதவு உடைக்கப்பட்டது.
படீர் என்ற பெரிய சத்தத்தோடு கதவு பிளக்க முன்னால் வந்தவன் ஆறடி உயரத்தில் மாமிச மலைபோல் அசைந்து வந்தான் பின்னால் நால்வர். அடியாட் களாக இருக்க வேண்டும் நால்வரும் துப்பாக்கி வைத்திருந்தார்கள் ஏகே47 ரக புத்தம் புதிய துப்பாக்கிகள்
மனிதர்களை விட ஆயுதங்கள் அதிகமாகிவிட்டன. அதுதான் குற்றங்கள் கோலோச்சுகின்றன
குலாம்ஷா நினைத்துக் கொண்டார். "பொஸ்ஸின் நம்பிக்கையானவன்" ரம்யா குலாம்ஷாவின் காதருகே முணுமுணுத்தாள். அவன் பெயர் சொல்ல வாய்திறந்தாள்.
மாமிச மலை அவளை பேச வேண்டாம் என்று இடக்கை உயர்த்தி 60)ɛIULIITTG) STILLS. LILUL GALI
ரம்யா! நானே அறிமுகப்படுத்து கிறேன் கண்ணே உனக்கு எதற்கு வீண் சிரமம்? ஆ. மிஸ்டர் கிரைம் கிங் குலாம்ஷா அவர்களே! உங்களைச் சந்திப்பதில் உலக சந்தோசம். நான் நிருபராஜ் பெயரை கேட்டிருப்பீர்கள் இப்போது உருவத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். ரம்யா சுகம் தரவேண்டிய சொர்க்கத்தை நரகத்துக்கு அனுப்ப வைக்கிறாயே நீ ஏனம்மா சாக நினைத் தாய்? ஏனம்மா எங்களிடம் இல்லாத ஆற்றல் இந்த ஷாவிடம் இருக்கிறதா என்ன? ஒகே.ரம்யா நீ இனி வேண்டாம்." G) ar TGDGOS), Gwy, Gorori:GBL &#L'GODL a lla) ésief) பிஸ்டல் வெளியே எடுத்து உயர்த்திப் பிடித்து லோட் பண்ணினான் ரம்யாவின் மார்பு நோக்கி குறிவைத்தான்
பிஸ்டலின் விசை நோக்கி ஆட்காட்டி விரல் விரைந்து போய் தட்ட முற்பட்ட நொடியில்.
"நிறுத்து நிருபராஜ் கம்பீரமாய் ஒரு பெண்குரல் ஒலித்தது. அழகுச் சிலையாக, காமன் தொடுத்த வலிய கணையாக அவள் உள்ளே
வந்துகொண்டிருந்தாள்.
மார்பில் காலால் மோதி ஓடியவளும் மதுமிதா இப்போது மாடியில் நிற்பவளும் மதுமிதா
டி.ஐ.ஜி டென்சில் தன் அனுபவத்தில் இப்படியொரு அதிர்ச்சியை சந்திக்க 6) GiGOG).
வாட்ச்மேன் பக்கம் திரும்பி பார்க்க அவனும் வாயடைத்துப் போனவனாய் நட்டகல்போல அசைவற்று நின்றான்.
மறுகணம் தன் பிஸ்டல் எடுத்து மாடிமேல் நின்ற மதுமிதாவை நோக்கி குறிவைத்து,
"டோண்ட் மூவ், அங்கேயே நில் என்று உத்தரவிட்டு, அருகே நின்ற G)576ôTGULL fl6ffiLLb.
"மேலே போய் அவளை கீழே கொண்டுவா. தப்ப முயன்றால் யோசிக்காதே. சுட்டுவிடு போ"
உத்தரவு வாங்கி கான்ஸ்டபிள் செல்ல, டி.ஐ.ஜி டென்சில் மதுமிதாவை பிஸ்டலின் குறியில் வைத்திருந்தார்.
மேலே சென்று கான்ஸ்டபிள் மதுமிதாவை தன் துப்பாக்கி முனையில் நடத்தி பத்திரமாகக் கீழே கொண்டு வந்தான்.
நைற்றியில் இருந்த மதுமிதாவின் அழகுகள் சுதந்திரமாக இருந்தன. பயத்தில் குலுங்கி அவள் நடந்துவர அழகுகளும் அசைந்தன. டி.ஐ.ஜி டென்சிலும் கூட அழகுகள் மீது பாய்ந்து செல்ல அடம் பிடிக்கும் விழிகளுக்கு தடை உத்தரவு போட கஷ்டப்பட்டார். சங்கடத்தால் நெளிந்தார்.
டி.ஐ.ஜியை நெருங்கி வந்த மதுமிதா தடாலென நிலத்தில் சரிந்தாள். இன்னும் வரும்

Page 16
ரோஜாயிதழ் (LDGi பனித்துளியாய். எனக்குள் ஒரு குளுமையை நான் இப்போது உணர்கிறேன்.
அந்தக் குளுமைக்கும் சுகந்தமான சந்தோஷத்துக்கும் காரணம் என்னவென்று ஆராயும் போது அதுதான் காதல் என்று உள்மனசு சொல்கிறது.
அப்படியாக. யார்மீது எனக்குக் காதல் என்று நீங்கள் யாராவது அறிவீர்களா?
என்னையும் என் மன அமைதியையும் குழப்பிய அந்தத் தேவதையை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?
தேவதை என்று அவளைக் கூறும் போதே என் நாவு இனிக்கிறது. அவள் என்னவள் எனக்கே உரியவள்" என்று எண்ணும்போதே என் நரம்பு நாளம் முழுக்க புதிய இரத்தோட்டம் பாய்கிறது. இப்போதெல்லாம் நான் காற்றை வெகுவாக நேசிக்கின்றேன். காற்று என் சுவாசத்துக்குப் பயன்படுவதற்காகவுமல்ல ஓசோன் படைபற்றி நான் ஆராய்ச்சி செய்பவனுமல்ல என்றாலும் நான்காற்றை நேசிக்கின்றேன். ஏனென்று நீங்கள் கேட்கக்கூடும் சொல்கிறேன்.
காற்றாவது என் காதலுக்குத் தூதுபோகாதா என்ற சின்ன நப்பாசைதான் ஏனெனில் என் காதலைப் போய்ச் சொல்ல.யாருமேயில்லாத காதல் அனாதை நான்.
அவளைக் கண்டிருக்கிறேன். தப்பு அந்த தேவதையைக்கண்டிருக்கிறேன். அவளது இளமையுடன் கூடிய அழகை சிலவினாடிகளுக்குள்ளேயே ஒரு மின்னல் வேகத்துடன் ரசித்து.இப்போது சில நாட்களாக எனக்குள்ளேயே நான் ஊமையாகிப் போயிருக்கிறேன்.
ஐ லவ் யூ என்று ஆயிரம் முறை எனக்குள்ளேயே நான் சொல்லிப்பார்த்தேன். ஆனால்.அது அவளுக்குக் கேட்கவே யில்லை. காற்று விடு தூது என்றாலும் அது காற்றுக்கும் கேட்கவில்லை. அப்படிப் பட்ட அவளின் பெயர் என்ன? அஸ்மியாவா, சில்மியாவா ஷர்மிலாவா, ஊர்மிளாவா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், எப்படியோ அவள் எனக்குள்- என் இதயத்துக்குள் என்னையறியாமலேயே குடிபோயிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும் இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அவள் என்னை நேசிப்பதாகச் சொன்னால் என்னை விரும்பினால். வானவில்லை எடுத்து வந்து பாய்நெய்து, நிலவையே பறித்து வந்து பூக்களாய்த் தூவி, அதில் நம் முதல் இரவை வைத்துக் கொள்வதாகவும் (மடத்தமனான) ஒரு கற்பனையை மனதுக்குள் வளர்த் திருக்கிறேன். எல்லாமே அவளுக்காக அந்த அற்புத அழகிக்காக ஆக எனக்குள்ளேயே நான் 'காதல் பைத்திய LDITURL"7" புலம்பிக்கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா? நான் எனக்குள் நான் நானாகவேயிருந்தாலும் உங்களுக்காக என் பெயரை நான்
சொல்லியாக வேண்டும் என் பெயர் ஸாஜஹான் என் பெயருக்குள்ளேயே தாஜ்மஹால் இருந்தாலும் - காதல்
இருந்தாலும் நீங்கள் நினைக்கிறமாதிரி அந்த மன்னனாகிய மும்தாஜின் ஷாஜஹானல்ல. சாதாரண ஷாஜஹான் சாதாரண குடும்பம் θΠ9ΠΠΟ00IIDΠ00 படிப்பு பீ.ஏ சாதாரணமான உத்தியோகம் சாதாரணமான சம்பளம் நாலாயிரம் ரூபாய்களை எடுக்கும், சாதாரண அழகுள்ள சாதாரணமான இருபத்தியைந்து வயது
ளைஞன்.
சாதாரணமாகவேதான் அன்று அவளைச் சந்தித்தேன்.
அன்று
"உனக்குப் GDL Grojo LITJ.J.L. போகிறோம். அவசரமாகப் புறப்பட்டு
வரவும்" என்று நான் வேலைபார்க்கும் பத்திரைகைக் காரியாலயத்துக்கு நாநா தந்தி அடித்திருந்தார் எனக்கு இப்பொழுதே கல்யாணம் முடிக்க விருப்பமில்லை என்றாலும் நாநாவின் விருப்பத்தை தட்டமுடியாமல், ஆபிஸுக்கு ஒரு வாரம் லிவு எடுத்துக்கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போனேன். ஏனெனில், எனக்கு எல்லாமே நாநாதான். நான் தாய்ப்பாலே குடிக்காமல் புட்டிப்பாலில் வளர்ந்ததாக என் பின்னணியில் ஒரு கண்ணிர்க் கதையுண்டு நான் பிறக்கும் முன்னமே தந்தையை இழந்து பிறக்கும் போது தாயையும் இழந்ததாக எனது நாநா சொல்லித்தான் தெரியும் எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள இருப்பதே இந்த நாநா மட்டுமே.
சின்னவயதில் ஐஸ் கிரீம் முதல் பேனா-பென்சில், பெருநாளைக்கு உடுப்பு என்று அத்தனையையும் வாங்கித் தந்து என்னை வளர்த்து ஆளாக்கியவர் இந்த நாநாவே என் உடன்பிறப்பு ஒரே இரத்தம் என்னைப் பொறுத்தவரையில் எனக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகியவர். இப்போது
ஊர்ப்பாடசாலையில் உப அதிபராகக்
கடமையாற்றிக்கொண்டிருந்தார். திருமணம் முடித்து பனிரென்டு, பத்துவயதில் மகன்,
மகள் இருக்கிறார்கள் நாநாவைப் போலவே நல்ல குணநலன்கள் கொண்ட மதினியும் பிள்ளைகளும் இப்படியாக. என்னையும் இணைத்துக்கொண்ட சந்தோஷமான குடும்பம்
எமது வீடு மாவனல்லையில் இருந்தது. பாதையோரம் பசுமையான தென்னந் தோட்டத்துக்கு மத்தியிலே. ஒரே கூரையின் கீழ் இரண்டு வீடுகள் இரண்டும் எனக்குச் சொந்தமானவை என்றாலும் ஒரு வீட்டை நானூறு ரூபாய் மாத வாடகைக்கு விட்டிருந்தோம். ஏறக்குறைய எட்டு வருடங்களாக அன்சார் காக்காவே எமது அடுத்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார் கண்டியில் ஏதோவொரு ஹாஜியாரின் வியாபார ஸ்தாபனத்தில் கணக்குப் பிள்ளை உத்தியோகம் பார்க்கும் ஐம்பது வயதுகளைக்கொண்ட நல்ல மனிதர் மனைவி, மகளென ஒரு சின்னக்குடும்பம்
ഭ6
குங்குமப் பூக்கலர் சல் Օլյր 63/60/60) նկյուն - அவள் நின்றிருந்தாள். செழுமையாய் மெ வளர்ந்திருந்த என் இளவரசி என் ே என் வாழ்க்கையி வினாடிகளை அனு அவை இந்த நிமி அடித்துக்கூறுவேன். GIJGJG LJI LJG) இடித்து ஓய்ந்து யறியாமலேயே என் நழுவுவதை உணர்ந்ே பளிச் வினாடிகளில் பார்த்துக்கொண்டிரு
சுண்டிவிட்டால் பட்டுக்கன்னத்தில், நாணமும், GONGJIL
இநரஜரவு
கி2ை70%
gaՆԱյդ 600լլի
மகள் போனவருடம்தான் முடித்து நுவரெலியாவுக்குக் குடி போயிருந்தார். இப்போது அந்த வீட்டில் அன்சார் காக்கா தம்பதியினர் மட்டுமே இருந்தார்கள்
நான் வீட்டையடையும் போது சரியாக நேரம் மாலை ஐந்து மணியிருக்கும். நல்ல மழை தவிரவிடும் பூட்டியிருந்தது. மழைக்கு ஒதுங்கி அப்படியே திண்ணையில் சுவரோரமாய் ன்றிக்கொண்டேன். அடுத்தவீட்டில் ருந்து அன்சார் காக்காவின் மனைவி பரீதா ராத்தா ஆச்சரியமாக எட்டிப் பார்த்தார். முகம் மலர்ந்தார்.
"ஆ.ஸாஜஹான் தம்பியா? என்ன தம்பி மழையில நனைஞ்சுக்கிட்டு, வாங்க நாநா மதினியெல்லாம் குழந்தைக்கு மருந்தெடுக்கடவுனுக்குப் போயிருக்காங்க இப்போ வந்துடுவாங்க அதுவரைக்கும் மழையில வெளியிலயா நிக்கப்போறிங்க? வாங்க இதுவுங்க வீடுதானே உள்ளே வாங்க வாங்க தம்பி. பரிதா ராத்தா கருணையோடு, பாசத்தோடு அழைக்க. வெளியே ஊசிமழையின் கூர்மையான குளிரைத் தாங்கமுடியாமல் உள்ளே போய்
டிராவலிங் பேக்கை மேசைமீது வைத்துவிட்டு, கதிரையில் அமர்ந்து கொண்டேன்.
"கொழும்பிலயிருந்து (9)цішал வர்றிங்க?"
"ஆம் ராத்தா"
"நல்லா நனைஞ்சுட்டீங்க தடிமல் கிடிமல் வந்துடப்போகுது LG IGL
எடுத்துட்டு வர்றேன். தலையை நல்லா துவட்டிக்கிங்க அப்படியே குடாய் தேநீரும் எடுத்து வர்றேன்."
'எதுக்கு சிரமம் வேண்டாம் ராத்தா ஒண்ணும்" என்றுமஞப்பினேன்.
என்றாலும் குளிருக்கு கதகதப்பாக சூடான தேநீரும் முரட்டுத் துணியாலான துவாயும் தேவையாயிருந்தன.
"இதெல்லாம் என்ன சிரமம் என்று விட்டு, பர்தா ராத்தா உள்ளே போய்விட அங்கே மேசைமீது இருந்த "உன்னை முத்தமிட்டது தப்பா? என்ற நாவலை யெடுத்து அமைதியாக மேலோட்டமாக மேய ஆரம்பித்தேன். தெப்பமாக நனைந்து போயிருந்த சேர்ட் அப்படியே என் மேலோடு ஒட்டிக்கொண்டிருந்தது.
சில வினாடிகளின் நழுவலின் பின் "இந்தாங்க தேன் சுரக்கும் அந்தக் குரலுக்கு திடுமென நிமிர்ந்தேன்.
கையில் சிவப்பு வர்ணத்துவாயுடன்,
மாவனல்லை
துவாயை என் பு அவளோ துள்ளியே Φση (βρη ஒடிம என்னிதயத்தை ஏே பதை உணர்ந்தேன். "LITT GYLIO CB "լյոյիaյ67," "யாரிந்த தேவ எனக்குள் நாே GIGGS, GBL GÖT GBI JITGGOTGÖT, JIGGI என்கிற பிரமையில் முத்தமிட்டது தப்ப விட்டேன். இனப் என்னிதயம் முழுக்க உணரமுடிந்தது. வெறித்துக் கொண்
"என்ன தம்பி என்றவாறு பர்தார (Մ)ւգլից|ւն (ՄԼդ-ա GJEIGÖSIGLGT.
தேநீரை வாங் உணராமல் மடக் மூச்சாகக் குடித் வைத்தேன். பர் அதிசயமாகப் பார் ഖങ്ങി,മിങ്വേ,
பரீதா ராத்தா ஏதேதோ உரையா ஆனால் நா இல்லை.
61 609յկլի Dஇல்லை.
என் நினைவு தெரியாத அழகிே மனம் முழுக்க (BLJINTGOT GJITFGO)GOT அவள் மீண்டும் білдірпішп6іліп 614 ஏங்கத் துவங்கியது மனதில் அவர் பரீதா ராத்தாவே வெல்லாம் கதைத் பொண்ணு' என் கேட்கத்தூண்டிய அடக்கிக் கொண்ே சரியாக ஆறும் விட்டு. எனது நா அங்கேயிருந்து விை அதன்பிறகு அன்
 
 

பாரில், புன்னகையை |ணிந்து கொண்டு இருபது வயதுக்குள் கு பொம்மையாய் இதய சாம்ராஜ்ய வதை
நான் சந்தோஷமான வித்தது என்றால். பங்கள்தான் என்று
மான இடியொன்று
(GBLJINTJA, GI GÓTIGO) GO னிதயம் எங்கேயோ தன் அந்தப் பளிச் நான் அவளையே
குருதிபாயும் அவள் எங்கிருந்தோ வந்த கமும் ஒருங்கே
இதுகுளு
foliuf
டிமீது போட்டுவிட்டு, ாடும் புள்ளிமானாய்
றைய திடீரென தாவொன்று அடைப்
TITJITP"
DUBP" ன பலவாறு கேட்டுக் னதுக்குள் குழம்பிப் 1ց փ60/61/n? Ե60/61/17 |ப்படியே. "உன்னை IF" |5|16/60/61 Մ(Ա6/ புரியாதவொரு சுகம்
பரவுவதை என்னால் நான் எங்கேயோ டருக்க.
цацрл6от (Яшлда006урт |த்தா தேநீரோடு வர, மலும் சுதாகரித்துக்
அது சுடுவதையும்
மடக்கென்று ஒரே விட்டு கோப்பையை ராத்தா என்னை பதைக் கூப் நான்
சம்பிரதாயத்துக்காக οήτηή
ா ஒரு நிலையில்
அரும் நிலையிலும்
ழுக்க அந்தப் பெயர் வியாபித்திருந்தாள் வள் விட்டு விட்டுப் பரவிப்போயிருந்தது. மீண்டும் வெளியே று என் உள்மனம்
游 அடக்கிக்கொண்டு டு என்னென்னமே தன் "யார் இந்தப் பரீதா ராத்தாவிடம் நாவை கஷ்டப்பட்டு göIT
ரியாகும்போது, மழை குடும்பம் வந்துவிட, பெற்றேன். ஆனால், அவளைக் காணவே
I
வயிறு பசியெடுத்தும் சாப்பிடத் தோன்றாமல் அப்படியே படுக்கையில் சரிந்தேன். ஆனால் நித்திரை வரவில்லை. மாறாக என் கண்களுக்குள் அவள்தான் வந்தாள் அவஸ்தையூட்டினாள் கல கலராய்ச் சிரித்தாள்
அவளது கருநாகங்களாகப் பின்னப் ULI ரட்டைச் சடைக் கூந்தலும், ஆப்பிள்க் கன்னமும் போதை தரும் எச்சில் உதடுகளும் மேலுதட்டுக்கு மேலிருந்த கரிய நிற சிறிய மச்சமும் சங்குக் கழுத்தும் கழுத்துக்குக் கீழேயிருந்த பெண்மை அழகுகளும் என்னை சித்திர வதை செய்தன.
விடியும் வரை நினைத் திருந்து விடியும்போது அவளையே கனவில் நிறுத்தித் துங்கிப்போய். காலையில் லேட்டாய் எழுந்து மதியம் பிந்தி நாறா மதினியோடு அயலூரில் ஒரு
விட்டுக்குப் பெண் பார்க்கப்போனேன்.
JGOING, GIGO GU GEJJIJODID LI J რეჩევსევიევს).
பெண்ணும் பிடிக்கவில்லை. ஏனெனில் என் உள்ளம் முழுக்க என் தேவதையே வியாபித்திருந்தாள் அதை வெளியே 6) ժոeծ հնօրն (Մուգ արաaն,0յոal auoկմ முடியாமல் திரும்பி வந்து."பெண் பிடிக்கவில்லை என்று நாநாவிடமும் மதினியிடமும் சொன்னேன் எனக்கு என் தேவதையைத் தவிர யாரையுமே பிடிக்காது" என்று மனதுக்குள் மவுனமாக சொல்லிக்கொண்டேன்.
இரண்டு நாட்கள் மெல்லமாய் நகர்ந்தபோது கூட என்னால் மீண்டும் அவளைப் பார்க்க முடியவில்லை மனதுக்குள் பலமாய் நொந்துபோனேன். லிவு முடிந்து மீண்டும் வேலைக்குத் திரும்பும் வரைக்கும் அவளைப் பார்க்கக் கிடைக்காது. என்று நினைக்கும் போது அந்த நினைப்பையே என்னால் ஜீரணிக்க முடியாதிருந்தது
அவளைப் பற்றி நாதாவிடமோ மதினியிடமோ கேட்கக்கூடிய தைரியமும் எனக்கு இல்லை விசாரிக்கவும் பயமாக
இருந்தது. என்றாலும் காலையில் எழுந்ததில் இருந்து மாலை இரவு
நித்திரைக்குப் போகும் வரைக்கும் எனக்கு அவளைப் பற்றிய ஒரே எண்ணம்தான். இரவு கனவிலும் அவளே மவுனமாய் வந்துபோனாள் நானும் மவுனமாகவே @ó கொண்டிருக்கிறேன் இப்படியாக.
மவுனமாகவே இன்னும் நாட்கள் மடிந்து போக
நாளை மறுநாள் நான் மீண்டும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது ஆனாலும் என்னுடன் சேர்ந்து
என் வாழ்க்கையே தொலைந்து போனாலும் நான் அவளைப் பார்க்காமல் என் அன்பையும் காதலையும் ஆசையையும் Gallell HD. Biolo Gail என்று மனதுக்குள் திடசங்கற்பம் பூண்டேன் என் வாழ்க்கையே அவள் என்றாகிவிட்டாள்
அடியேய். என் இதயக்குளத்தைக் கலக்கிவிட்டு օրինց (հայր கரையேறிக் கொண்டிருக்கிறாயே SUILDIP என்று கவித்துவமாகக் கத்தவேண்டும் போலிருக்கிறது என் டயறியையெடுத்து and (Bazalogamu. I on GÓTICA,
மூன்று
リ 。-28 1。
பக்கமளவு புதுக்கவிதை எழுதினேன் என் கிளியோபாட்ராவை நினைத்துக்கொண்ே அவளைப் பற்றிய எண்ணங்களிலேயே சந்தோஷமாகவோ துக்கமாகவோ எப்படியோ நிறைய சிகரட் புகைத்தேன். சிகரட் புகையை வளையம் வளையமாக oմ0ւնն անց ու, ՑԱՆւ կօն, வளையத்துக்குள்ளும் அவளேதான் வந்துபோனாள் அவள் நினைப்பிலேயே இப்போதெல்லாம் காலையில் எழுந்த வுடனேயே வழவழ வென்று வேவ் செய்கிறேன் கண்ணாடியில் அடிக் கொருதரம் பார்த்து மீசையையும் தலைமுடியையும் சரி செய்கிறேன் அழகான உடையணிந்து கவர்ச்சியாக இருக்க முயல்கிறேன். 。 III PU ஊமைக் காதல் என்னைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது படுத்திக் கொண்டிருக்கிறது.
"காதல் օնաւույլ է հաջՆմ են եմ : காத்திருப்பது கொடுரமான தண்டனை என்பதையுணர்ந்தும் அவளுக்காகவே காத்திருக்கிறேன். ஆக இப்போதாவது இதைப்படிக்கும் போதாவது உங்களுக்கு என் காதல் வேதனை புரியும் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெயர் தெரியாத என் தேவதையை நான் மீண்டும் பார்க்க மாட்டேனா அவளுடன் பேசமாட்டேனா? எனக்குள்ளேயே என்னைப் புலம்ப வைத்துவிட்டு அல்லவா அவள் போயி
ருக்கிறாள் என் விழிகளுக்குப்படாமல் மறைந்திருக்கிறாள். நான் என்ன பாவம் செய்தேன்
இறைவா ஏன் எனக்கு இப்படியொரு தண்டனை
இன்றைய இரவும் ஏமாற்றமாக அவளைப் பற்றிப் புலம்பிக்கொண்ே நிம்மதியில்லாமல் உறங்கப்போகிறேன் முன்னைய சில இரவுகளைப் போலவே
இந்தபிரவுப் படுக்கையும் எ முள்ளாய்க் குத்துகிறது.
விடிந்தது.
இன்றாவது அவளைச் சந்திக்
மாட்டோமா என்று படுக்கையிலேயே பிரார்த்தித்துக் கொண்டு எழுந்தேன் என் பிரார்த்தனைக்கும் பலன் இருக்குமென்று அப்போது நான் சத்தியமாக நினைக்க
வில்லை பலன் இருந்தது. அதுவும்
அன்றைய தினமே.
நான் சிகரட் புகைப்பதற்காக கொல்லைப்புறமாக தோட்டப்பக்கம்
போயிருந்தேன். நாதாவும் பிள்ளைகளும் போயிருந்தர்கள் விட்டில்
| LDLGVBIn ருந்தாலும் அவர் முன்னால் சிகரட் புகைக்கமாட்டேன்
|-9|ւնակ նավի լրիանտոց, மதினியை நான் என் தாயாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். தாயையே கண்டிராத நான்.தாய்ப்பாகத்தையும் அன்பையும் உணர்ந்தது என் மதினியிடம்தான்
தோட்டத்தில் கிணற்றடிக் கல்லொன் றில்அமர்ந்து சிகரட்டை JUDUL புகையை ஈரல்வரை உறிஞ்சி வெளியேற் C கொண்டிருந்தபோதுதான் என் பின்னாள் சர சரவென ஒலிகேட்கத் திரும்பிப் பார்த்தேன் மனதுக்குள் உற்சாகமாய்க் கத்தினேன் என் பின்னால் வெட்கமாக கையில் வளியோடும் குடத்தோடும் அவள் நின்று கொண்டிருந்தாள் என் சுவீர்க்கம் என் ஆத்மா என்இனிய தேவதை
தண்ணி எடுக்கனும் என்றாள். அதே அதே தேன்சுரக்கும் மதுர குரலில்.
என்னையறியாமலேயே மெல்லம வழிவிட்டு எழுந்து நின்றேன். எ மனதுக்குள் ஏதோவொரு பறவைக்ட் படக் டக்கென்று சிறகடிக் சந்தோஷத்தையும் அச்சத்தையும் ஒருங்ே
албайтарабар
உணர்ந்தேன்
அவள் வந்து தண்ணி அள்ள ஆரம்பித்தாள்
நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
மனதுக்குள் இருக்கும் ஆயிரம் ஆசை களையும் வெளியிட வேண்டும் என் LOGO III I IL LLJL LJLJL பிடித்தாலும் சிர Ο) απο τη Β ρή
ീ. ബ 2/6) 1677 கன்னத்தில் ஆரோக்கியமாய் சிரித்தாள் பல்ப் பளிச்சென எரிந்த
"In a GI "LC II, a, est நாவலப்பிட்டிக்குப் பக்கத்து
பேசுவது எனக்குப் பிடி வாழ்க்கை பூராவும் அ (() ნებით ეფექტემზე . II( Աշոտն անիծաթյր
நீங்க அன்சார் காக்க சொந்தமா?
என் குரலில் ஒட்டியிருந்த பிசிர்த்
தன்மையைப் பார்த்து. அவள் மேலும் சிரித்தாள். அந்த சிரிப்பிலேயே நான்
(o SGI)

Page 17
அந்த வீடுகள் இரண்டும் பக்கத்துப் பக்கத்துவளவில் அமைந்து இருந்தன. நெருங்கிய உறவினர்கள் என்பதால் வீடுகளைப் பிரிக்கும் நடுவேலி பிரிந்து கிடந்த போதும் அவர்கள் எவரும் அதைக் கவனிக்கவே இல்லை. சொந்தங்கள் தானே எப்போதும் வீட்டுக்கு வீடு போக்குவரத்துக்கு அந்த வழியையே அவர்கள் பாவுப்பது வழக்கம்
ஒரு வீட்டில் என்ன செய்தாலும் சமைத்தாலும் அடுத்த வீட்டுக்குப் பரிமாறப்பட்ட பின்னே தங்கள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன இருவீடுகளும் ஆகவே அந்த வேலி இல்லாமல் இருப்பது அவர்களுக்கு வசதியாகவே இருந்தது.
முன் வீட்டில் தான் கணேஷ் இருந்தான் அவன் ஏற்கனவே தகப்பனை இழந்துவிட்டவன் கஷ்டப்பட்டுப் படித்துக் கொண்டிருந்தான் அவனது திறமையைக் கண்டு தாய் பலவித தொழிலும் செய்து அவனைப் படிப்பித்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவர்கள் நன்றாக வாழ்ந்த குடும்பம்தான் திடீரென தந்தை இறந்ததால் அந்தக் குடும்பம் தளம்ப வேண்டி ஏற்பட்டது. அவர்கள் அறியாமல் அவர் வைத்து இருந்த கடன் வேறு கஷ்டத்தைத் தந்தது காணியை விற்று கடனைக் கொடுத்து ஒரு பெண்ணுக்கும் கல்யாணம்முடித்தாகிவிட்டது. இன்னுமொரு பெண்ணும் கணேசும் படித்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்துவிட்டில் இருந்தமாமாவும் அவனது படிப்புக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு தலைமை ஆசிரியர் மாணவர்களின் திறமையை அறிந்து வளர்ப்பவர் மருமகன் கணேசும் கெட்டிக்காரன் என்றதும் "ஏ.எல் தொடர்ந்து படி என்னாலான உதவியைச் செய்கிறேன்" என்று கூறிவிட்டார்.
அவருக்கு இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் இருந்தனர். மூத்தவள் பெண் நடுவில் இரண்டும் ஆண்கள். கடைசியில் Uபெண்ணுமாகப் பிறந்து இருந்தனர்.
கணேஷ் ஏஎல் எடுத்து விட்டு வீட்டில் இருந்தான் ஓஎல் படித்துக் கொண்டிருந்த மாமாவின் மூத்த மகள் லதா தினமும் தனது பாடங்களைக் கேட்டுப் படிக்க கணேசிடம் வந்து போவாள்.
கணேஷ் ஏ.எல்லில் சித்தியடைவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அதில் சித்தியடைந்துவிட்டால் மகாபொலஸ்கொலர்ஷிப் பெற்றுபல்கலைக்கழகப்படிப்பைத்தொடரலாம் என்று எதிபார்த்துக் கொண்டிருந்தான்
மாமாவிடம் அவன் எந்த உதவியும் கேட்டுச் செல்ல மாட்டான். அவனது தங்கை மாமா வீட்டுக்குச் செல்லும் போது அவரே விசாரித்து அறிவார். அல்லது லதா கணேசிடம் கேட்டு வந்து சொல்லிக் காசையும் வாங்கிக் கொண்டு
கொடுப்பாள். கடைசித் தங்கை சிறுமி சுதா, அவளின் வாயை இரண்டு வீட்டிலும் உள்ளவர்கள் கிளறுவது வழக்கம் அவள் எப்போதும் "நான் கணேசத்தானைத்தான் கல்யாணம் முடிப்பன்" என்று தான் கூறுவாள். இதைக் கேட்பதற்காகவே அடிக்கடி அவர்கள் சீண்டுவது வழக்கம்
ஆனால் லதா வயசுக்கு வந்தவள். கணேசத்தானிடம் நெருங்கிப்பழகுபவள். பாடம் ری கேட்டுப் படிப்பவள் வாய் திறந்து இது பற்றி எதுவுமே பேசமாட்டாள். அனால் அவளது பேச்சும் செயலும் சிரிப்பும் அவனது மனதில்
ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே செய்தன. அதற்குத்தான் என்ன தடை அவள்தான் முறைப் பெண்ணாயிற்றே
கணேசுக்கு மனதிலே சபலம் ஏற்பட்டாலும் அதை அவனும் வாய் திறந்து பேசியதே இல்லை. எங்கே தான் ஏதாவது பேசப்போய் அவள் அதைத் தவறாக விளங்கிக் கொண்டு அல்லது அதை வெறுத்து எங்கே இங்கு வராமல் நின்று விடுவாளோ என்று பயந்து போய் எதுவுமே பேசாமல் இருந்தான் அவள் வருவதும் பாடம் கேட்பதும் படிப்பதும் செல்வதும் வழக்கமாக இருந்தன.
அன்று மாலை கணேசின் தங்கச்சி வந்து சொன்னாள் "அண்ணா இன்று லதா மச்சாளுக்குப் பிறந்த நாள் இன்று காலையில நானும் அவவும் கோயிலுக்குப் போய் வந்த நாங்க 68oKGOLKJJJ LJL 9żbalji GIULDI ILLIT என்று நினைக்கிறேன்" என்று
அவள் வரமாட்டாள் என்பது அவனுக்குள் ஒரு தவிப்பை ஏற்படுத்தியது. அதைவிட அவள்வந்தால் அவளுக்குப்பரிசாக என்னத்தைக் கொடுப்பது என்பது தவிப்புக்கு ஒருகாரணமாக இருந்தது மதியமே தாயின் பக்கத்தில் அமர்ந்து விஷயத்தைச் சொல்லி காசு வாங்கிச் சென்று ஒரு சொக்லேற் பெட்டி வாங்கி வைத்துக் கொண்டான்.
.
அவள் எப்படியும் தன்னைப் பார்க்க வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது. அவனது நம்பிக்கை வீண் போகவில்லை. புதுக் கவுணை அணிந்து கொண்டு பிறந்த நாளுக்காக வீட்டில் செய்த பலகாரங்களையும் எடுத்துக் கொண்டு சுதாவுடன் வந்திருந்தாள் லதா
கண்களும் கண்களும் கவ்விக் கொண்டன. வீட்டில் தேனி கொடுத்தர்கள். கணேஷ் சொக்லேற் பெட்டியைப் பரிசாகக் கொடுத்தான். அவனுக்குத் தெரியுமா இதுவே பெரிய விவகாரமாகப் போகும் என்று எத்தனையோ முறை அவளுக்குரொபி கொடுத்து இருக்கிறான்.
அவள் வாங்கிச் சாப்ட் போல் தான் இதையும் வீட்டுக்குச் சென்ற ஆரவாரம் செய்து பெட்டியைப் பிரித்தாள் என்றவாறு வந்தார் அ பெட்டியைப் பரித்துமற்ற கொண்டிருந்தாள் சுத "அப்பாகணேசத்த நாளுக்குப் பரிசாகக் என்று அவருக்கும் நீட் அவரது மனதில் கொண்டது கையாலே யாரிடி உங்கள வாங் கொண்டு போய் திருப்பி என்ன செய்யிறதெண் "பிரிச்சுச் சாப்பிட்டு திருப்பிக் கொடுக்கிறது இருங்க" என்றாள் ம6 "பேசாமல் கம்மா ரென்டு தந்தால் தான்
"என்ன நீங்க அவங்களுக்குக் கேட்க LDGO)6O769).
"கேட்கட்டும் என்று நாளைக்கு வேற வார்
போய் கொடுத்திட வே பக்கம்போறதையும்வி நாலு இல விடல் எண்ணங்கள் வந்திடு என்ன உழைச்சுக் கெ கொடுக்க வீட்டில : கொழுப்பு வைக்காம
எனக்குத் தெரியும் எ செய்யிறது எண்டு.
விகற்பமில்லாமல் ப விட்டுத்து இருந்தநான்
(ஒரு றோஜா.)
உலகை மறந்தேன். ஆம் அவள் சிரிக்கப் பிறந்தவள்.
மீண்டும் கேட்டேன்.
"நீங்க அன்சார் காக்காவுக்கு சொந்தமா?
"gബ"
"அப்போ. பரீதா ராத்தாவுடைய சொந்தமா?
நான் புரியாமல் பார்த்தேன்.
அவளும் என்னையே பார்த்தாள். அந்த விழிகளில் தென்பட்ட உணர்ச்சி என்னவகை என்று என்னால் படிக்க
முடியவில்லை.
"அப்போ. நீங்க. யாரு?" தடுமாறினேன்.
இப்போது, அவள் 6T 6öIGO) GOTLI புரியாமல் பார்த்தாள்.
"உங்களை இதற்கு முன் நான் கண்டதில்ல. அதுதான். நீங்க யாரு?"
"கரீம் ஹாஜியார் தெரியுமா? அன்சார் காக்காவுடைய முதலாளி."
"ஒ.தெரியும் கண்டியில்இருக்கிறாரே. பெரிய பணக்காரர் நிறையத்தடவை அவரைக் கண்டிருக்கிறேன். அன்சார் காக்காவைத்தேடி அடிக்கடி வருவார்." என்றேன்.
"அவரேதான் என்றாள். என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்கேட்டேன்.
"நீங்க அவருடைய மகளா? "இ. இல்ல. இலேசாகக் கண் Satilda TT67.
"அவருடைய பேத்தியா "இல்ல என்றவளின் முகத்தில் கடுமையான சோகம் இழையோடுவதைக் கண்டேன். நான் பதறிப் போய்க்கேட்டேன்.
"அப்போ..? "அவருடைய.அவருடைய இரண்டாம்
ஆகஸ்ட் 22-28,
பொண்டாட்டி!"
என்னிதயத்தில் கூர்மையான அம்புகள் தைத்தன. முதுகுமுள்ளந்தண்டை யாரோ பலமாய்க் கீறினார்கள் மூளைப் பிரதேசத்தில் ஷெல்களின் தாக்குதலை உணர்ந்தேன். சம்மட்டி கொண்டு யார் யாரோ என் உடம்பு முழுக்க அடித்தார்கள்.
-
ஒட்டுமொத்தமாக உலகமே சூனிய மானதை அந்தக் கணத்தில் உணர்ந்து கொண்டேன். கையில் இருந்த எரியும் சிகரட் விரலைச் சுட்டும்கூட உறைக்க வில்லை. எச்சில் விழுங்கவே ரொம்பவும் சிரமப்பட்டேன்.
நம்பமுடியவில்லை. GT Gö 9, Gö 9,600 GMT (GBL) நம்பமுடியவில்லை.
அவள் மளமளவென்று தண்ணீர் அள்ளிக் குடத்தில் ஊற்றினாள் நிரம்பிய குடத்தை எடுத்துக்கொண்டு. வரட்டுமா?" என்றாள். அவள் குரலில் சுருதியேயில்லாமல் இருக்க. "நல்லம்" என்று அவள் விழிகளைப் பார்த்துக் கூறினேன்.
அந்த தேவதையின் கண்கள் குளமாய்க் கலங்கிப் போயிருக்க.விருட்டன ஓடிப் போனாள். அவள் மனதுக்குள் அழுதி ருப்பது யதார்த்தமாகப் புரிந்தது.
எனக்குள்ளேயே நான் இமயமலையின் சரிவை உணர்ந்தேன். அப்படியே. கல்லில் அமர்ந்து கொண்டு, முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாக நிறைய சிகரட் புகைத்தேன்.
எத்தனை மணிக்கு வீடு வந்தேன்? எப்போது சாப்பிட்டேன்? என்பதைக்கூட அறியாமல் பித்துப் பிடித்தவன் போலிருந்தேன்.
அவள் பற்றிய காயம் மனதுக்குள் ரணமாய் ஆகிப்போயிருக்க, இந்த ரணம்
GT GÖT GOTT GNÓ
1993
என் வாழ்க்கைமட் நான் GT60), நிலையில். மாலை நேரம் இரவு எட்டும காரொன்று வந்து அவதானிக்கக் கூ இல்லை என் சாய்ந்து நான் அ கொண்டிருக்கிறேன்
வராந்தாவில் பேசிக்கொள்வது 6 என் தேவதை களது பேச்சு இரு கூர்மையாக்கிக் கெ "கரீம் ஹாஜி பெண்ணக் கூட்டிட் நாநாவிடம் சொல் கேட்கிறார்.
"எந்தப் பொன இருந்த அந்த சின் "ஓம். பாவமி "இல்லாம. இருபது வயசிருக் மனுசனுக்கோ அறு யிருக்கு இந்தப் ெ ஹாஜியாருக்கு இர இருக்காங்க பாவ 6ýll"LIIf g). Gösta பட்டார். மீண்டும் ெ பணம் செய்யுற வேண் டிக்கு வயசாயிருச்சி சுகத்துக்காக இந்தச் வாழ்க்கையை நாசம் அதுவும் ஒரு ஹாஜி என்றாலும் இந்தப் எங்கே போச்சு கவலையிருந்தது.
"அப்படிச் செ அந்தப் பொண்ணு படித்துக்கொண்டிரு
தின
 
 
 
 
 
 
 

ட்டிருக்கிறாள்.
GIGIGÓGYIIIGI. தும் சுதா மகிழ்ச்சியில் கொண்டு சொக்லேற் என்ன சுதா சத்தம்? ILLI, 956ölco)LÉlá) வர்களுக்குக்கொடுத்துக்
ான் அக்காவுக்குப்பிறந்த கொடுத்த சொக்லேற் டினாள்
என்னவோ பற்றிக் தட்டி விட்டவர் "இதை |கி வரச் சொன்னது? க்கொடுங்க உங்களை டு தெரியல்ல."
விட்டார்கள் எப்படித் |? (BLIJFTLDG) HINDIT OGOTG).
இருக்கிறதா? உனக்கு
gyfer சத்தம் போடுறது. ப் போகிறது." இது
919
று தானே சொல்லுறன். வகித் தாறன் கொண்டு
ணும் இனி லதா அந்தப் ட்டிட வேணும் முளைச்சு அதுக்குள்ள பெரிய ம் உண்ட மருமகன் ாட்டுறார். பரிசு வாங்கிக் ட்கார்ந்து சாப்பிடக்குள்ள என்ன செய்யும் இந்த ராது என்று சொல்லிவை ண்ட மகளுக்கு எப்படிச் சின்னஞ் சிறுசுகள் குதுகள் என்று தான் இப்ப பார்க்கத்தான்
ம் ஆறவே ஆறாது. யுமே கிரகிக்காத மங்கி இரவு வந்தது. Eயிருக்கும். வெளியே ற்கும் சத்தம் கேட்டது. டய நிலையில் நான் றையில் - கட்டிலில் வளையே நினைத்துக் அப்போது. நாநாவும், மதினியும் னக்கும் கேட்டது. யப் பற்றியே அவர் ததால். காதுகளைக் G307 GBL GÖT. ார் வந்து அந்தப் ப் போறாரு மதினி நாநாவும் திருப்பிக்
ணுPஅடுத்த வீட்டுல TIT GLIGIGOSIT?” }60)GUIII?" ந்தப் பொண்ணுக்கு ம் ஆனால்.அந்த து வயசும் தாண்டி ாண்ணு வயசுல கரீம் ாடு மூன்று மகள்கள் " நானா பெருமூச்சு மயாகவே பரிதாபப் ான்னார், "எல்லாமே அவர் பொண்டாட் ான்கிறதாலகட்டில் öIGOTII. பெண்ணுடைய க்கிப் போட்டுட்டாரு ர் செய்ற வேலையா?
பொண்ணுக்கு புத்தி
நாவுடைய குரலில்
ல்லாதீங்க பாவம் JLIGJITGÖTGAU (6) av6pci) திச்சாம். ரொம்பவும்
விஷயம் விளங்குது அவன ஒழுங்கா இருக்கச் ரொல்.
அவர் சத்தம் போட்டுத்தான் பேசிக் கொண்டிருந்தர் வீட்டிலிருந்தே அவர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
லதா அழுது கொண்டிருந்தாள் சுத சொக்கலேற்றைத்தின்னமுடியவில்லையே என்று தடுமாறிக் கொண்டிருந்தாள். '6TGöIGOT இந்தப்பாவுக்கு என்ன வந்தது என்று எண்ணினர் 60)LILL6ôTU567.
கணேசுக்கு தெட்டத் தெளிவாக விளங் கியது. மாமாவின் மனநிலை புரிந்தது. இன்னும் முளைவிட வில்லையே. இதற்குள்ளாகவா?
அடுத்த நாள் காலை பத்து மணியிருக்கும் சுதா ஒரு சொக்லேற் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்றாள் இருவர் நின்று வேலியை அடைத்துக்கொண்டிருந்தனர். மாமி கெஞ்சியதில் அதில் ஒரு கிறு கடப்பு இருந்தது ஏதும் அவசியம்-அவசரம் என்றால் சொல்லலாம் என்பது போல
Digilst fla p (56.3LT1960, கணேஷ் நாலு பாடங்களில் சித்தியடைந் திருந்தாலும் பல்கலைக்கழகத்துக்கு எடுபட வில்லை. புள்ளிகள் குறைவாகவே எடுத்து இருந்தான். இதற்கும் மாமா ஏசினார்.
"எனக்குத் தெரியும் இந்த எண்ணம் வந்தா எப்படி படிப்பு வரும்? ဂျိုး; குட்டிச் சுவரா கப் போறதுதான் கெட்டிக்காரன் படிக்கட்டும் என்றுதான் நானும் உதவினேன். இப்படிக் கெட்டுப் போவான் என்று யார் கண்டது”
"என்ன கெட்டுப் போனதைக் கண்டார்" என்று மெதுவாகக் குமுறினான் கணேஷ்
அவர் பெரியவர் பேசுகிறார் நீ பேசாமல் இரு என்று அடக்கினாள் தாய்
லதாவைக் கண்டே பல மாதங்களாகி GL60.
அன்று மாப்பிள்ளை கேட்டுப் போகும் கொழுக்கட்டைப்பெட்டியுடன் வீட்டார் எல்லாரும் சென்றனர். கணேசின் ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன் டாக்டராக இருக்கிறான். அவனை லதாவுக்குக் கேட்டுச் சொல்கிறார்கள் என்ற செய்தி சற்று நேரத்தில் லதா மூலமாகவே தெரிய வந்தது.
"அத்தான் என்னை மன்னிச்சிடுங்க எனக்கு ஒண்டும்தெரியாது" என்றுகூறிவிட்டு ஓடிவிட்டாள் ଗUBST
சிரித்தான் கணேஷ்-அலட்சியமா? விரக்தியா?
கணேசுக்கு வங்கியில் வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிட்டான்.
ங்கு லதாவின் கல்யாண விடயம் சீதனப்
| ၂ ရှု###း%း இழுபறிப்பட்டுக்கொண்டிருந்தது.
புது வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கார் வாங்கித் தர வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக் கொண்டிருந்தனர். வீடுகட்டித்தரச் சம்மதித்து வேலையும் தொடங்கிவிட்டார்கள் இன்னும் ஆறு மாதத்தில் பென்சன் கிடைக்க இருக்கிறது. கிடைக்கும் தொகைப் பணத்தை எடுத்து வீட்டை முடித்து கல்யாணத்தையும் முடித்து விடலாம் என்று திட்டம் போட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
கணேஷ் வேலை பெற்றுச் சென்றவன் ஆறு மாதத்தின் பின்னர்தான் ஊருக்கு வந்தான். அம்மா, தங்கை இருக்கிறார்களே!
அவனையும் தேடிப்பல சம்பந்தங்கள் வந்தன. தங்கைக்கு முடித்த பின்னரே தன்னைப் பற்றிச் சிந்திப்பதாகச் சொன்னான். அல்லது மாற்றுச்சம்பந்தம்வந்தால் கவனிக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்று விட்டான் விடுமுறை முடிந்து வேலைக்குச் சென்றCல நாட்களில்
வறுமைப்பட்ட குடும்பம் எல்லாம் நான்கு பொம்பிளப் புள்ளைங்க இருக்காங்களாம். இந்தப் பொண்ணுதான் கடைசிப் புள்ளையாம். மற்றப் புள்ளைகளக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாகச் சொல்லி. கரீம் ஹாஜியார்தான் இவங்க வீட்டுக்குப் போய். உம்மா வாப்பாவோடு பேசி இந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு
"அதுக்காகக.இந்த அழகானபுள்ளைய கிழவனுக்கா கட்டி வைக்கிறது?
"கஷ்டத்துக்காக வறுமைக்காக உம்மா வாப்பா சம்மதிச்சிருப்பாங்க
"அப்போ.கரீம் ஹாஜியாருடைய முதல் பொண்டாட்டி புள்ளைங்க."
"அவங்க கண்டியில இருக்காங்க அவங்கயாருக்கும் இந்த விஷயம் தெரியாது. அதனாலதான் யாருக்கும் தெரியாம ஒரு வாரமா இங்கே கொண்டுவந்து வைச்சி ருக்காரு இப்போ, கம்பளையிலோ எங்கேயோ வேறு வீடு பார்த்திருக் காங்களாம். அதுதான் வந்து கூட்டிட்டுப் போறாரு என்னவென்றாலும் பாவம் அந்தப் பொண்ணு"
"எல்லாமே தலை விதி அத்தோடு பேச்சு நின்று போக.மதினி சமையல் கட்டினுள் நுழைந்தார். நாநாவோ முன் ஹாலில், ஏதோ எழுத ஆரம்பித்தார். ஆனால், நானோ எனக்குள் சித்திர வதைப்பட ஆரம்பித்தேன். வயிற்றில் அனலாய்ப் பசியெடுத்தது. எனினும் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ன்றும் சாப்பிடப் பிடிக்கவில்லை. திரும்பத் திரும்ப என் தேவதையும், அவளது கண்ணிர் விழிகளும், ஏக்கமான சோகமான முகமுமே என் ஞாபகத்தில் வந்து போயின.
பெயர் தெரியாத என் தேவதையே 6T6ör 60GOT GAMLEGAL" (BLITTLIG MILLITULIT?"
அந்தக் கிழக்கம் ஹாஜியார் மேல் ஏதோ இனம்புரியாத கோபம் வெறி
வியப்பூட்டும் கடிதம் படங்களுடன் வந்திருந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் படங்களில் இருந்தனர். மாற்றுச் சம்பந்தம் பேசி வந்ததை அம்மா விரும்பி ஏற்று நல்ல இடம் என்று கூறி இருந்ததை தங்கை கடிதத்தில் எழுதி இருந்தாள் அவள் எழுதியிருந்ததைப் பார்க்க அவளுக்கும் இதில் சம்மதம் என்று புரிந்தது.
தனது சம்மதத்தைத் தெரிவித்துக் கடிதம் எழுதிய கணேஷ் அடுத்த மாதம் வந்து ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்வதாகவும் எழுதி யிருந்தான் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலட்சியம் வேண்டும் தனக்காவது வாழ வேண்டும் அல்லது பிறக்காவதுவாழவேண்டும் அந்தத் தந்தி கையில் கிடைத்ததும் அதிந்து போனான் கணேஷ் என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே புறப்பட்டுவிட்டான். விடியமுதல் வீட்டுக்குச் சென்று விடலாம்
மாமா இறந்து விட்டார் உடனே வரவும் என்று கண்டிருந்தது அந்த வாசகம் என்ன நடந்தது எப்படி ஏற்பட்டது என்று எதுவுமே
புரியவில்லை அவனுக்கு வீட்டுக்கு வந்ததும் வீட்டில் யாரும் இல்லை எல்லோரும் மாமா வீட்டிலே இருந்தனர். இவன் வந்ததை அறிந்து வந்தனர்.
என்ன நடந்தது? என்று கேட்டான் கணேஷ் அன்று காலை பாடசாலைக்குப்
புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து தனது டாக்டர் மாப்பிள்ளை இன்னுமொரு டாக்டரைப்பதிவுத்திருமணம் செய்துவிட்டதாகக் கூறினாராம். அதைக் கேட்டுவிட்டுப் பாடசாலைக்குச் சென்றவர்தான் சென்று கதிரையில் இருந்தவர் மீண்டும் எழும்ப வில்லையாம் ஹாட் அட்டாக்கம் மீண்டும் பிணமாகத்தான் வீட்டுக்கு வந்து சேந்தர் என்றார்கள்
உயிர் மூச்சு எங்கே - எப்போது நிற்கும் என்று அறியாமல் மாமா துள்ளியதை எண்ணி வருந்தினான் கணேஷ் சாவிட்டுக்குச் சென்றதும் லதாவும் சுதாவும் மாமியும் அவனைச் சுற்றி நின்று அழுதனர்.
அப்பாவைக்கொடுத்துவிட்டோம் அத்தான் நாங்களும் இனி அநாதைகள் என்று அழுதாள் GAVUST.
சவ அடக்கம் நடந்தேறியது. இரண்டு நாள் லிவு போட்டுவந்திருந்து தனது கடமையைச் செய்தான் அடுத்து வந்த சனி ஞாயிறு வீட்டிலே நின்றிருந்தான் அப்போது அவனதும் தங்கையினதும் ஏற்பாடுகள் பூர்த்தியாகின. எதுக்கும்மாமா இறந்தபடியால் ஒரு ஆறுமாதம் முடியட்டும் என்று கூறினான்.
ஆறு மாதம் என்று ஆறு வருடங்கள் ஓடி GYLLGOT.
கணேசுக்கும் தங்கைக்கும்திருமணம்முடிந்து விட்டது. கணேஷ் இப்போது இரு குழந்தைகளுக்கு
அந்த வீடு அப்படியே கட்டியபடி முடியாமல் கிடந்தது. அவளும் கல்யாணம் முடியாமல் இருந்தாள். அடுத்தவளும் ஆயத்தமாகி இருந்தாள் முத்தவளே முடியாத போது இளையவள் என்ன செய்வாள்?
அந்த வீடு போல் அவளும் பாழடைந்து கிடப்பதைக் காண கணேசுக்கு மனம் பொறுக்குதில்லை. இவை எல்லாவற்றிற்கும் pov +11600ILD1601 LDTIDIGaulo JouTg AIDLG கெளரவத்தையும் அவனால் மன்னிக்க மறக்க முடியவில்லை.
இல்லையேல் இப்போது அந்த வீட்டுக்கு அவனல்லவா மருமகன் இனி விதிவிட்ட வழிதான்.
(பாவும் கற்பனையே)
எழுந்தது. பணத்தின் மீது வெறுப்பு வந்தது.
பாவம் அந்தப் பைங்கிளி தன் உணர்ச்சிகளையும், உவகைகளையும், அத்தனை விருப்பு வெறுப்புக்களையும். இப்படியாக அத்தனை இளமைக் கனவு களையும் கல்லறைக்குள் தொலைத்துவிட்டு, ஒரு இரசாயன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
"என் தேவதையே நீ என்ன பாடு படுகின்றாய்?
என்று சத்தமாக.சத்தமாகக் கூவணும் போலிருந்தது. அடக்கிக் கொண்டேன். அழ ஆரம்பித்தேன்! என் இனிய தேவதையான.
அந்த ரோஜாவுக்காகவும், அவளைச் சுற்றியிருக்கும் இரசாயனத் துளிகளுக்கா கவும், எனக்காகவும் அழ ஆரம்பித்தேன்.
பனித்துளி பட்டாலே உதிர்ந்து போகும் ரோஜாயிதழ். இரசாயனத் துளி பட்டால், உருகிப் போகுமே. உருத்தெரியாமல்கருகிப் போகுமேLIII6) ILD! என் இதயமே கழன்று வெளியே விழவேண்டும் என்கிற வேகத்தோடு, கேவிக் கேவி.தலையணை நனையும் மட்டும் அழுது கொண்டிருக்கிறேன். பெண் பிள்ளைமாதிரி ஒரு 9|LILITG) fit பெண்ணுக்கா அழுதுகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையிலேயே
முதல் தடவையாக மனம் நொந்துபோய் அழுவது இதுதான்
கடைசிமட்டும் என் இனியவளுக்காக நான் அழுது கொண்டேயிருப்பேன்.
என் கண்ணிரிலாவது கனவுகள் நிறைவேறட்டும்
நிறைவு
96.167 g).

Page 18
உன்னை நீ தாண்டாதே
அத்ரி மகரிஷியின் மகன் ஆத்ரேய முனிவர். இவர் நிறைய யாகங்களைச் செய்தார். இறுதியில் மகேஸ்வர யாகம் என்று ஒரு பெரிய யாகம் செய்தார். அதன் பலனாக எல்லா உலகங்களுக்கும் செல்லக்கூடிய சக்தியைப் பெற்றார்.
முதலில் சொர்க்க லோகத்தைப் பார்ப்போம் என்று அங்கு போனார். அங்குள்ள போகங்கள் கருத்தைக் கவர்ந்தன. மீண்டும் மண்ணுலகம் திரும்பினார். இப்போது தன்
இருப்பிடம் அவருக்கு வெறுப்பாக இருந்தது. "சே இதென்ன வாழ்க்கை" என்று |
அவருக்குத் தோன்றியது.
தினமும் கஞ்சியைக் குடிக்கும் குழந்தை ஒரு முறை பாயாசத்தை ருசி பார்த்ததும், மறுநாள் கஞ்சியைக் குடிக்க மறுப்பது போன்று முனிவரின் உள்ளமும் பேதலித்தது. தனக்குப் பெருமை சேர்ப்பது ஆசிரமும், அன்றாடக் கடமைகளும் தான் என்பதை மறந்தார்.
தேவசிற்பித்வஷ்டாவை அழைத்தார். "இந்த இடத்தில் இப்போதே இந்திரனிடமுள்ள எல்லாப் போகப் பொருட்களையும் படைத்துக் கொடு i) GLIG) gara)6Old சாம்பலாக்கி விடுவேன்" என்றார்
த்வஷ்டாவும் தேவசபை, கற்பகம், காமதேனு அப்சரஸ் பெண்கள் அனைத்தையும் படைத்துக் கொடுத்தான்
முனிவர் தான் இந்திரனைப் போல அனைத்தும் அணிந்து தன் மனைவியை இந்திராணியைப் போலாக்கி, மண்ணுலகிலிருந்தபடியே விண்ணுலக இன்பங்களை அனுபவித்தார்.
இதை அரக்கர் பார்த்து இந்திரன் தான் இங்கும் வந்து ஆட்சியை நடத்துகிறான் என்றெண்ணிப் போருக்கு வந்து விட்டனர். இந்திரனைப் போன்று அரக்கனை எதிர்த்து இவரால் போர் செய்யவா முடியும்?
நடுநடுங்கிப் போனார். "ஜயய்யோ, என்னை விட்டு விடுங்கள் இந்திரனில்லை.அத்ரேய முனிவன் என்று அலறினார்.
அவர்களிடமிருந்து விடுபடும் பாடு பெரும்பாடாகிவிட்டது முனிவருக்கு கடைசியில் உண்மை புரிந்தது. "இந்த வேடத்தை விடுங்கள் என்று கூறி முனிவரை அரக்கர்கள் விடுவித்தனர்.
முனிவர் மீண்டும் த்வஷ்டாவை அழைத்து இந்திரபோகங்களை அகற்றி, பழையபடி தன் ஆசிரமத்தைக் கொடுக்கும் படி Garrator.
த்வஷ்டாவும் அப்படியே செய்தான் அதன் பிறகு அவர் நிம்மதியாக வாழ்ந்தார் தகுதிக்கு மீறி, வெளிப்பகட்டாக வேடமிட்டு நடந்தால் அது வாழ்வின் அமைதியை அழித்து விடும் நம் தகுதிக்குத் தக்க ஆடை அணிகலன்கள் அன்றாடக் கடமைகளே நமக்குப் பெருமை சேர்க்கும். உயர்வைக் கொடுக்கும்.
நான்
மனிதன் இல் தனக்கு நன்மை செ தனக்கும் ஒருவன் அவனுக்குப் பதிலு: துடிக்கிறான். சந்: என்று காத்திருக்கி
கிறிஸ்தவம் பண்பாட்டை அத ஒருவன் செய்யும்
ரண்டு கரண்டி சீனி, ஒரு
கரண்டி கோப்பித்தூள், கொஞ்சம் சுடுதண்ண'ர். 95 TLj Lf7 GT ugi.. இதுக்குப்போய் விளக்கம் தேவையா? என்று ஆளுக்காள் திட்டுவது புரிகிறது.
வெற்றிகரமாகக் காப்பி ஊற்றுவ
உண்மை + நகைச்சுவை வித்தியாசம்
கொஞ்சம் பொறுங்கள் ஏன் அவசரப்படு அனுபவமும், திறமையும் தேவை. ஆகவே — GILĖS. J. கிறீர்கள்? நான் சொல்வது சாதாரண ஒரு சில காப்பி மன்னர்களை அணுகிப் காப்பியல்ல, கல்லூரிக் காப்பி பெற்ற ஆலோசனையை வைத்து "வெற்றி தெரிவு செய்து கல்லூரிக் காப்பியென்றால் என்ன? கரமாக காப்பி ஊற்றுவது எப்படி 2 தெரிவு செய்யு கல்லூரியில் படிக்கும் சகமாணவியை என்பதை விளக்கமாகச் சொல்வது காப்பி பேரால் காப் அல்லது யாராவது ஒரு மாணவியைப் ஊற்றுவதில் ஆரம்பகட்டத்தில் உள்ள படுத்தப்படாத பிடித்து நீண்ட நேரம் சலிக்காமல் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். நன்று கதைத்துக் கொண்டிருப்பதை 1 முதற்படியாக பெண்கள் கூட்டத்தில் 3 அதிக போட் அறுப்பதை) கல்லூரிக் காப்பி என்பர் இருந்து உங்களுக்குப் பிடித்தமான காப்பி ஊற்ற கல்லூரிக் காதலுக்கு அத்திவாரமே இந்தக் ஒரு டம்ளரை (ஹி..ஹி. ஆசை இருந்தா காப்பிதான்! பெண்ணைத்தான் சொண்னேன். விடுங்கள் (எப்ப எல்லோராலும் வெற்றிகரமாகச் காப்பி ஊற்ற இரண்டு டம்ளர் தேவை வேண்டும் . செய்ய முடியாது. இதற்கும் நீண்டகால ஒன்று நீங்கள் இன்னொன்றை. 4 வெட்ச சுபாவ
פtuוטCge சாராயத்தில் தண்ணி கடற்கை கலந்து விற்பது- சுதந்திர குடிப்பவனுக்கும் லாபம் = நண்டுக விற்பவனுக்கும் லாபம் என்ன? -三丁 செருப்பு குடிப்பவன் ஆயுளைக் - GGIII கூட்டிக் கொள்கின்றான் இன்னு விற்பவன் செல்வத்தை மலையகத் தோழனுக்கும் தோழிக்கும். என் ஞா தேடிக் கொள்கின்றான். 9) նձաII -திருமலை சுந்தரப்பிரியா- நெருப்பு ராத்திரிகளைச் வேத புராணங்கள் கூட நண்டுக
சுமந்து போன கை கொடுக்காத நிலையில் உங்கள் வாழ்க்கைப் நீங்கள் ஒழிக்கி 1152. Eig,5ífló)Gosöson 1ð மலை உச்சிக்குத் மீதமாவது தள்ளப்பட்டவர்கள் " வீட்டின் தலையில் வெறுமை மட்டும் தானா? தோழனே தோழியே விறைத்து நிற்கும் எத்தனை ஏய்ப்புகள் கொஞ்சம் குரல் இன்று எலும்புக் கூடு எத்தனை ஆசைகள் கொடுங்கள் - - கரையே
- - 6.6b6yILES 9 സെ, ജി.ഞIfig கிளையிருந்தும் பூச்சியத்தின் மைய கொள்வதற்காய் @ ജൂഞ്ജിന്റെ GIST அதனைச் செய்யுங்கள் இப்பே மொட்டை மரம் CUPAD புல் மு
மங்கிப் போனதான இல்ல்ாவிடில் ്ങു ീnt , தேக நரம்புகள் இன்னும் இன்னும் Flå GM. #14:09, குருவிகளின் தோழா g) ISig.GOGJI நோக்கி தற்காலிக உன் தைைரின் வாக்குவகனம் (ELITill. தரிப்பிடம் மறுபக்கத்தில் தான் ஊர்ந்து வரும் இதயத் உள்ளே உட்கார்ந்திருக்கும் தேநீர் என்பது வெளிச்சம் காட்டும். 2-ഞ!- சின்னத் திரைக்கான இன்று எத்தனை பேருக்குத் வேஷத்தில் 2) Lissöörஅடையாள அறிவிப்பு தெரியும்? பிரமையாவிர்கள் இதழ்க தரப்பானின் உணர்கொம்பை தோழி முடிவில் அந்தமுன்னோடியாகக் கொண்ட உன் வயிற்றில் கொழுந்துக் கூடையோடும் Gyrfa உயர்ந்த கொம்பு ரொட்டி புரண்டெழும்போது கைத் தடியோடும் கிழிந்து மழையில் நனைந்தும் зна итд,6ir. மலையை மிதிப்பீர்கள் நாம் ந வெய்யிலில் உலர்ந்தும் முதல்ரக தேநீரை அவர்களின் காலடியில் காத்தி உழைத்து நிற்கும் செமிபாட்டிற்காய்க் P = NG19 6TA பூக்கம நீயும் ஒரு தியாகி தான் குடித்துக் கொள்வார்கள் on I pg. 609. என்பதைகசு ஷர்மிளா இஸ்மாயில் 2000 JITLDo
கண்டி அக்குறணை/ஹரிரா அனஸ் -
இனித நேயம் எப்போது)
LESLIGAILÍ) ibLIG)Lib, ப்பாக்கிகள்
மரித்துக்கொண்டிருக்கும் அன்றைய பூக்ககள் கூட மண்ணில் இனத்துவேசம் வாரம்பரப்பின எட்டிப் பார்க்கிறது! ஆனால். தேசப்பிதாக்களின் இன்றைய பூக்கள் அறிவுரைகளும் வெடிமருந்துகளின் வள்ளுவரின் திருக்குறளும் வாசத்தினை குப்பைக்குள் பரப்பத் போனபோதுதான் தொடங்கியிருக்கின்றன: இந்த மண்ணில் மனிதக் குருதி மானுடமே பாயத்தொடங்கியது என்றுதான் கலியுக காலமென்றால் மனிதநேயம் s) — იტყმის தலை தூக்கும்? 3) Lurig, Gosmru III -ஹப்புத்தளையூர் எப். லெனாட்குமார்
 
 
 
 
 
 
 
 

பாதி கொடுத்தார்கள் அபூபக்கர் என்னும் சீடர் தன் ஒப்படைத்து விட்டார்.
பார்த்தார்.
மனித நேயம் என்று கற்பிக்கின்றது. இறைமகன் இயேசு கிறிஸ்துவை சிலுவையிலே அறைகிறார்கள். தலையிலே முள்முடி சூட்டு கிறார்கள் உடல், சதைகள் எல்லாம் பிய்ந்து தொங்குகின்றன. இரத்தம் சிலுவையிலே பெருக் கெடுத்து வழிந்தோடுகிறது. சுற்றி நிற்போர் பரிகாசம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் இயேசு சொல்கிறார், பிதாவே, இவர்களை மன்னியுங்கள். தாங்கள் செய்கிறது
பவுலக வாழ்க்கையிலே பகிறானோ இல்லையோ, தீமை செய்துவிட்டால் க்குத் தீமை செய்து விடத் தர்ப்பம் எப்போது வரும் Топтойт.
மன்னித்தல்" என்னும் கம் வலியுறுத்துகிறது. தீமையை மன்னிப்பதே
JE I 600 fj, GDJEulal J.601 In
ஒரு சமயத்தில் நபிகள் நாயகத்திற்கு அவர் செய்ய வேண்டிய ஒரு பெரும் பணிக்காக மிகுந்த பணம் தேவைப்பட்டது. அவர்களால் எந்த அளவிற்கு உதவ முடியுமோ, அந்த அளவிற்கு உதவச் சொன்னார். சிலர் தங்கள் சொத்தில் கால் பங்கு கொடுத்தார்கள் சிலர் சிலர் மூன்றில் ஒரு பங்கு கொடுத்தார்கள்
அப்போது அங்கே ஒரு ஏழைப் பெண் வந்தாள்.
தன் சீடர்களிடம்
சொத்துக்கள் முழுவதையுமே நபிகளிடம்
ஒரு ரொட்டித்
துண்டையும், 3 காய்ந்த பேரீச்சம்பழங்களையும் நபிகளிடம் பக்தியுடன் கொடுத்தாள். அருகிலிருந்தவர்கள் இதைக்கண்டு ஏளனமாகச் சிரித்தார்கள் நபிகள், பெண்ணின் காணிக்கையையும் பார்த்து, சிரித்தவர்களையும்
நிதானமாகக் கூறினார். "அன்பானவர்களே! ஏளனம் வேண்டாம். கண்டேன். அதில் இதே பெண் இதே காணிக்கை தந்தாள். தேவர்கள் எல்லாம் தோன்றினார்கள். அவர்கள் கையில் ஒரு தராசு இருந்தது. நீங்கள் எல்லோரும் கொடுத்த மொத்தத்தையும் ஒரு தட்டிலும், இப்பெண் கொடுத்த ரொட்டித் துண்டையும், பழங்களையும் ஒரு தட்டிலும் வைத்தார்கள். தராசு சமமாக நிற்கக் கண்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது? இதயபூர்வமாக அளிக்கும் காணிக்கை எவ்வளவு சிறியதானாலும், அது விலை மதிப்பற்றதாகும்."
சிரித்தவர்கள் தலை குனிந்தார்கள்
நேற்று நான் ஒரு கனவு
இன்னதென்று அறியாதிருக்கிறார்களே."
எத்தனை உன்னத வார்த்தைகள் தன்னைத் தோண்டுகின்ற உழவனுக்குக் கூட பதிலுக்குத் தீமை செய்யாது விளைச்சலைத் தருகின்ற நிலத்தைப் போலத் தன்னைச் சித்திரவதை செய்து அணு அணுவாய்க் கொல்பவர்களுக்குக் கூட இறைமகன் இயேசு மன்னிப்பு வேண்டினாரே, இந்த உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் வருமேயானால், உலகமே சமாதானப் பூங்காவாய் மாறிவிடும். அந்தநாளும் வந்திடாதோ?
ġbir GIiiII iq?
ரேவஷ்கொள்ளுங்கள். ம் டம்ளர் அதிகப் பி ஊற்றப் பயன் டம்ளராக இருந்தால்
டியுள்ள ஃபிகரோடு வேண்டும் என்று ல் அதைக் கைவிட்டு
எஞ்சினைப்போல் ஆரம்பத்தில் காப்பி ஊற்றத் தயங்கினாலும் போகப்போக சலிக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஊற்றுவார்கள் ஆகவே மெளனமாக இருக்கும் Libotyitású turiásayib (gyösita பேசாமடந்தை வேண்டாம்) ஆரம்பத்தில் படிப்பு சம்மந்தமாகக் கதையுங்கள். பெண்களுக்கு. மண்ணிக்கவும்-பெண்ணுக்கு உங்கள் மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடும் (ஏற்படாவிட்டால் வேறு டம்ளரைப் பார்க்க வேண்டியதுதான்) 6. கதைக்கும் போது அதிகமாக எம்ஜிஆர் ஸ்டைலைப் பின்பற்றுங்கள் அதாவது தாய்க்குலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர் களைப் புகழ்ந்து பேசுங்கள், சீதனம்
டியும் கைவிடத்தானே
ஹி..ஹி.)
pள்ள பெண்கள் ரயில்
பேகம் நிலா
ர ஒரங்களில் பாஷைகளுககு മുള്ളെ
கவிதைகளை திறமை பார்வைகளுக்கு
ள் எழுதும் மட்டும் алышта бир фар!?
கால் புதைத்து வார்த்தைகளுக்கு இல்லாத
ஒழித்து இனிமை உன் மெளனத்தில்
மட்டும் எப்படி வந்தது?
இடங்கள் V
LII,II,II,IIGINGÜS. நுவரெலியா
0 \\ 1 איי
து உன்னைப் போல்
ளும்
க் கண்டு _ A NA
ாறன
DÍ OD ODI VITIÉ
ofil 2 2 ܔܼ。
e. தாழி து- கடலுக்கு வா ఢ உரிமையுடன்
"士婴 2) gögorgið GLIrg,6wirli.
6ኪ)11 111____ *邑、 ளத்திருக்கிறது நிஜங்களுக்கு விரலில் உருவூட்டலாம்.
ஒருணர்வில் இணங்கி மோதிரம் ο ήρ0)Ιρ9,6) οπ துடன் aroursorii
து போய்விட்டது! ஒவ்வொரு இடுக்கிலும்
உணர்வுகளை வரைந்து விடியலைத் தேடும் வைகறைகளுக்கு விழாக் கோலம் போடலாம்
ாால் நனைத்துத் தந்த
நிறக் கைக்குட்டை
போய் விட்டது சகதிகளைத் துடைத்து i Gjura. Të GJ : சங்கதிகளை தீட்டலாம். க்கிறது 6)ճանատճւպմ ாக்கிறது! gigi
எம்.ஏ.தஸ்ரிப் அக்கரைப்பற்று-01
ஒவ்வொரு முக்கம் QupiquTLD) GLITao முயற்சிகளுக்கு முடிவு சொல்லும் யாகத்தின் வேகத்தால் யாசிக்கிற முனிவனைப் போல நாமும் யாசிப்போம் தோழி
கூடலுக்கு வா
ສ.
கடலுக்கு வா இந்தத் தேசத்தை தூசிக்கிற விதேசங்களுக்கு விரோதம் வரைவோம்.
ஒற்றுமைக் கலசம் அமைத்து சுதந்திர வினை மீட்டுவோம். தோழி கடலுக்கு வா
until in
அம்தரவல்ல நிலாவாசன்
வாங்கும் ஆண்களைக் கண்டபடி திட்டுங்கள் (பின்பு நீங்கள் சீதனம் வாங்குவது வேறு விடயம்) 7. காப்பி ஊற்ற தனிமையான ஒரு இடத்தை தெரிவு செய்து கொள் ளுங்கள் (அதற்காக மாலை தீவுக்கா Թարժ գուգ պաթ) 8 கவிதைக்குப் பொய்யழகு என்று
கம்பர்) சொல்லியிருக்கிறாராம். O கவிதைக்கு மட்டுமல்ல காப்பிக்கும் Թաունայքé). ஆகவே உங்கள் டம்ளரை தாறுமாறாகப் புகழ்ந்து தள்ளுங்கள். அவள் சிரிப்பை வெள்ளி முத்துக்கள் என்று சொல் லுங்கள் அவள் முகத்தை முழு நிலவென்று பாராட்டுங்கள். (அது அமாவாசை போல் இருந்தாலும் பரவாயில்லை) 9 டம்ளர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. காப்பி சுவையாக இருக்க வேண்டும் என்ற தொழில் (2) பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். கென்டீனில் ஏதாவது கொறித்துக் கொண்டு காப்பி ஊற்றுவது சுவையாக இருக்கும். ஆனால் நீங்கள் முதலில் பர்சைத் திறக்காதீர்கள் இடைக கடை நகை சுவைக் "கடிகளை" அள்ளித் தெளியுங்கள் அவள் சிரிக்காவிட்டால் பரவா யில்லை. நீங்களாவது சிரிக்கலா LIDGJIGJ GJIT) எதையும் அளவோடு செய்ய வேண்டும். ஆகவ்ே காப்பியையும் அளவோடு ஊற்றி நலமோடு தப்ப வேண்டும். (м тLi Lilamu/4 கல்லூரியோடு நிறுத்திக் கொள் ளுங்கள். நீண்டகாலம் காப்பி ஊற்றிவிட்டோம் என்பதற்காக அவளையே/அவனையே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லைபழகப்பழக காப்பியும் புளிக்கும்)
10.
II.
12
என்ன. ஆளாளுக்கு இப்போதே டம்ளர் தேட ஆரம்பித்துவிட்டீர்கள்போல் தெரிகிறதே. Very good. நல்ல டம்ளராகத் தேடி நலமோடு காப்பி ஊற்ற எண் வாழ்த்துக்கள் (3յթիմվ: இது ஆண்களுக்கான ஆலோசனையாக இருப்பினும், பெண்களும் இதை மாற்றிவாசித்துப் பயன்பெறலாம்! பயன்படுத்துவதும் விடுவதும் உங்கள் இஷ்டம் ஹி..ஹி..ஹி.
22ー28。
O
1993
ஆகஸ்ட்

Page 19
பயணத்தின் முதலாவது டெஸ்ட் பந்தயம் கண்டி மாநகரின் அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி யிருந்தது. ஆயினும் பந்தயம் ஆரம்பமாகி ஒரு சில நிமிட நேரங்களில் மழை காரணமாக ஆட்டம் ஒத்திப்போடப்பட்டது.
அந்த முதலாவது டெஸ்ட் பந்தயத்தின் முதல் நாள்,ஆட்டம் மழையினால் தடைப் பட்டதையடுத்து தொடர்ந்து அப்பந்த யத்துக்கான ஏனைய நான்கு தினங்களிலும் ட்டத்தை ஆரம்பிப்பதற்கு இந்தியலங்கை வீரர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆயினும் மழையே அப்பந்தயத்தில் ஜெயித்திருந்தது. முதலாவது டெஸ்ட் பந்தயத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த எந்தவொருநாளிலும் முழுமையான ஓர் ஆட்டம் பெற முடியாதவகையில் முழுப்பந்தயமுமே மழை காரணமாக ரத்தாகியிருந்தது.
இதனையடுத்து இந்திய-இலங்கை கிரிக்கெட் பிரியர்கள் மட்டுமல்லாது ஆட்டக்காரர்கள் கூட மிகுந்த ஏமாற்றத் துடன் முதலாவது டெஸ்ட் பந்தயத்தை C39: ITL",60)L 605)LGAUTILL760 Thi.
ஆனால் கொழும்பில் கெத்தாராம சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் சர்வதேச சிங்கள விளையாட்டரங்கில்
LILLlib, : இரண்டாவது டெஸ்ட் பந்தயம்,
சரவணமுத்து விளையாட்டரங்கில் இடம் பெற்ற மூன்றாவது டெஸ்ட் பந்தயம் என்பன கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த விருந்துகளாகவே அமைந்திருந்தன.
கெத்தாராம விளையாட்டரங்கில் இடம்
பெற்ற ஆட்டம் இரு அணி களினதும் அபாரத் திறமைகளை வெளிப்படுத்தின. இந்திய அணியின் இலக்கை எட்டிப் பிடிப்பதற்கு இலங்கை அணி சிறந்த றையில் துடுப்பாட்டத்தை நடத்தியிருந்தது. ந்திய அணி 213 ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இலங்கை அணி 212 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் ஒரு
ஓட்டத்தைப் பெறத் தவறிய நிலையில்
தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்திய அணியின் இந்த சர்வதேச ஒரு நாள் பந்தயத்தின் போது வெளிப் படுத்திய அசாதாரண துணிவும், மன உறுதியும் அவர்களது முதிர்ச்சியைக் காண்பிப்பதாக இருந்தன.
இலங்கையின் துடுப்படி வீரர்கள் இந்தியா ஏற்படுத்தியிருந்த இலக்கை நெருங்கியிருந்த போதிலும் இந்திய பந்து வீச்சாளர்களும் ஏனைய பந்து பிடிப் பாளர்களும் தமது மனஉறுதியை இழக் காமலும், சோர்வடையாமலும் இலங்கை வீரர்களை எதிர் கொண்டிருந்தனர்.
இந்தியர்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல வெற்றி களையீட்டியுள்ளார்கள் இரு தடவைகள் உலகக் கிண்ண சாம்பியன்களாகவும் வெற்றி பெற்றுள்ளார்கள் பல இளம் புதுமுகங்க ளுடனும் தமது உறுதிப்பாட்டைத்தொடர்ந்து பேணுவதையே ஒரு நாள் சர்வதேச பந்தய வெற்றிமுலம் அவர்கள் புலப்படுத்தி யுள்ளனர்.
இந்தியாவின் இத்தடவை சுற்றுப் பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தின் போது அபரிமிதமான ஆட்டத்தைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
இந்த இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தின் போது இந்திய வீரர்களின் குறிப்பாக இந்திய துடுப்படி வீரர்களின் ட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ருந்தது.
வினோத் கம்ப்லி, நவஜோத் சித்து சச்சின் டென்டுல்க்கர், மனோஜ் பிரபாகர், அணித்தலைவர் மொஹமட் அஸாருதீன் ஆகிய அனைவருமே துடுப்படியில் தமது திறமையை நன்கு வெளிப்படுத்தி யிருந்தனர்.
வினோத் கம்ப்லி, நவஜோத் சித்து சச்சின் டென்டுல்க்கர் ஆகிய மூவரும் செஞ்சரிகளை போட்டு தமது அணியின் எண்ணிக்கையைப் பலப்படுத்தியிருந்தனர். இந்திய வீரர் மனோஜ் பிரபாகர் பந்துவீச்சாளராக Lol (610 eða Tucs. துடுப்படி வீரராகவும் திறமையாக
22-23.
ஆகஸ்ட்
பந்தயங்களில் ஈடுபடும் நாடுகளைச் சாராத நடுநிலையான நடுவர்கள் முலமே நேர்த்தியான தீர்ப்புக்களை எதிர்பார்க்கலாம்
ந்திய அணியின் இத்தடவை சுற்றுப்
இலங்கை அணிக் பந்தய அனுபவம்
ஆடியிருந்தார்.
அத்துடன் சுழல்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே, இலங்கைத் துடுப்படி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்தார். உயரமான தோற்றத்தைக் கொண்ட கும்ப்ளேயின் பந்து வீச்சு இலங்கை வீரர்களைத் தடுமாற்றத்துக் குள்ளாக்கி விட்டிருந்தது.
அணில்கும்ப்ளே இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 8 விக்கட்டுகளைக் கைப்பற்றி 172 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தின் சிறந்த பந்து வீச்சாளராக கும்ப்ளே தெரிவாகியிருந்தார்.
முதலாவது டெஸ்ட்டின் துடுப்படி வீரர் நவஜோத் சித்து முதலாவது இன்னிங்ஸ்சில் 82 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸில் 105 ட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் ரண்டு இன்னிங்ஸிலும் கூடுதலான அளவு ஒட்டங்களைப் பெற்ற துடுப்படி வீரர் என்ற ரீதியில் இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தின் சிறந்த துடுப்படி வீரராக இந்திய சீக்கிய வீரர் நவஜோத் சித்து
தெரிவாகியிருந்தார்.
இலங்கை அணியினரின் ஆட்டம்,
இலங்கை ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்
றத்தையே வழங்கியிருந்தது. இலங்கை
அணி கடந்த ஆண்டிலும், பின்னர் இந்த ஆண்டின் ரம்பத்திலும் முறையே நியூஸிலாந்து இங்கிலாந்து அணிகளுடன்
னால் இந்து யில் இவர்கள் தவிர் போடப்பட்டிருந்த பந்து வீச்சு இ. துடுப்படியில் ந வழங்கியிருந்தது.
எனவே மு;
(சுழல் ப்ர்
அணியின் தோல்விக் மேற்கொண்ட மா நிதானமற்ற தன்ை காரணங்களாக இ இலங்தை இ யிலான மூன்றாவது பந்தயம் சரவணமு: ஆரம்பமாகியிருந்தது இந்த அரங்கு LUäig (OVAL) படுவதுண்டு. இல பழமை வாய்ந்த
இந்த சரவணமுத்து விளங்குகின்றது.
இந்த அரங்கு விளையாட்டரங்கிற்கு நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டெ போதிலும், இத
விளையாடி வெற்றிகளைப் பெற்றிருந்தது. ஆனால் இந்தியாவுடனான ஆட்டத் தில் தோல்வியையே தழுவியிருந்தது. இலங்கை அணியின் சார்பில் அரவிந்தடி சில்வாவே முதலாவது டெஸ்ட்டில் கூடுதலான அளவு ஓட்டங்களை இரண்டாவது இன்னிங்ஸின் போது பெற்றிருந்தார். அவரது எண்ணிக்கை 93 ஆகும். மற்றும் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இலங்கையர்களின் முன்னணித் துடுப்படி வீரர்கள் பலர் விரைவிலேயே ஆட்டமிழந்தமையே இலங்கையின் ஏனைய துடுப்படி வீரர்களை தடுமாற்றத்துக் குள்ளாக்கி விட்டிருந்தது.
இது தவிர பந்து வீச்சாளர்களில் செய்யப்பட்டிருந்த மாற்றமும் எதிர்பார்த் தளவு வெற்றியைத் தரவில்லை. வேகப் பந்து வீச்சாளர் சம்பக்க ராமநாயக்கா சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் முதலாவது டெஸ்ட் அணியில் டம் பெற்றிருக்கவில்லை இவர்கள் இருவரும் இங்கிலாந்து நியூசிலாந்து ஆகியனவற்றுக்கிடையிலான போட்டிகளில் ஆடியிருந்தனர்.
993
விஸ்தீரணம் என்பன அரங்குகளுக்கு நி கின்றது.
எனவே அர கிரிக்கெட் கட்டுப் சரவணமுத்து வி6ை அபிவிருத்தி செய களுக்கான வசதிகை விரிவுபடுத்த வேண்
சரவணமுத் ஆரம்பமான களுக்கிடையிலான டெஸ்ட் பந்தயம் ெ முடிவடைந்திருந்தது
சரவணமுத்து சுழல்பந்து வீச்சாள தாக விளங்கியிருந்த முத்தையா முரளித விளையாட்டுக்கழக எனவே அந்தக் கழ சரவணமுத்து முரளிதரனுக்கு மி அத்துடன் அவரது வாய்ப்பானதாக இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவுடனான போட்டி கப்பட்டு, புதியவர்கள் இப்புதியவர்களின் திய அணியினருக்கு
ல வாய்ப்புக்களை
லாவது இலங்கை
- பிரட்மனபிமானி
இதன் காரணமாக அவரது அபார பந்து வீச்சுத்திறமைக்கு மூன்றாவது டெஸ்ட் பந்தயத்தின் போது சரவணமுத்து விளையாட்டரங்கு ஈடுகொடுத்ததுடன், இந்திய வீரர்களின் ஒட்ட எண்ணிக்கை
து வீச்சாளர் முரளிதரன் (Śūn၍၊ō\
க் கொடுக்கப்பட வேண்டும்
ற்றம்,
நந்தன.
திய அணிகளுக்கிடை b, இறுதியுமான டெஸ்ட் து விளையாட்டரங்கில்
விளையாட்டரங்கு
தமிழ் யூனியன் சொந்தமானதாகும். இந்த அரங்கு
தான்றாக விளங்கிய 旋 தரையமைப்பு
சர்வதேச கிரிக்கெட் ரானதாக விளங்கு
ங்கமும் இலங்கை ாட்டுச் சபையும், பாட்டரங்கை மேலும் து பார்வையாளர் யும் இந்த அரங்கில்
Lo.
af76IIITUILLUBJ)6) ய-இலங்கை அணி மூன்றாவது இறுதி |ற்றி தோல்வியின்றி
ங்கில் பந்தயத்திடல் களுக்கு வாய்ப்பான | இலங்கை வீரர் றும் தமிழ் யூனியன் உறுப்பினராவுார். துக்குச் சொந்தமான விளையாட்டரங்கு ம் பரிச்சயமானது. முல்பந்து வீச்சுக்கும் க்கின்றது.
குபந்து வீச்சாளர்களில் துடுப்படியில் என்பனவே முக்கிய
ஒவல் விளையாட் என்றும் அழைக்கப் | 600 KILÓNG) DI GIGIT LÓN JELCI கிரிக்கெட் அரங்காக
உயரும் வேகத்தையும் மிகவும் குறைத்து விட்டிருந்தது.
மூன்றாவது டெஸ்டின் முதலாவது இன்னிங்ஸில் முரளிதரன் அபாரமாக பந்து வீசி 136 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அத்துடன் திடலின் குறுக்கே மிக லாவகமாகப் பாய்ந்து காட்ச் (Catch) ஒன்றையும் அவர் பிடித்திருந்தார்.
இது தவிர இலங்கையின் துடுப்படி வீரரான அரவிந்த டி சில்வா மூன்றாவது டெஸ்டின் முதலாவது இன்னிங்ஸில் 148
மூன்றாவது டெஸ்ட் பந்தயத்தின் சிறந்த பந்து வீச்சாளராக இந்திய சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தெரிவாகி யிருந்தார்.
இலங்கை - இந்திய அணிகளுக் கிடையிலான போட்டிகளை எடுத்து ஆராயும் போது இலங்கை அணி பல சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள போதிலும், போதியளவு டெஸ்ட் பந்தயங்கள் விளை யாடிய அனுபவத்தைக் கொண்டிராத தாகவே காணப்படுகின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை உப அணித்தலைவர் சச்சின் டென்டுல்க்கர், துடுப்படி வீரர் வினோத் கம்ப்ளி ஆகியோர் வயதில் மிகக்குறைந்தவர்களாக இருக்கின்ற போதிலும் நல்ல ஆட்ட அனுபவம் மிக்கவர்களாகவும், சர்வதேச ரீதியாக பல பந்தயங்களுக்கு முகங் கொடுத்தவர் களாகவும் காணப்படுகின்றனர்.
பள்ளிப்பருவம் முதல் இன்று வரை ஒன்றாகவே விளையாடும் சச்சின் டென்டுல்க்கர் வினோத்கம்ப்ளி ஆகியோ ரின் துடுப்படி ஆட்டம் மிகவும் மெச்சத் தக்கதாகவும், சிறந்த துடுப்படி நுணுக் கங்களைக் கொண்டதாகவும் காணப்பட்டன. இவர்கள் இருவரும் இலங்கையில் எடுத்த நூறு ஓட்டங்கள் மற்றும் ஏனைய ஓட்டங்கள் என்பன இவர்களது அபார திறமையை வெளிக்காட்டியிருந்தன.
இலங்கையின் நடுவர்களும் சில சமயங்களில் தகுந்த தீர்ப்பை தாமதித்து வழங்கியிருந்தனர். அத்துடன் இவர்களது முடிவுகள் சில கேள்விக்குரியனவாகவும் விளங்கியிருந்தன.
எனவே இரு நாடுகளுக்கிடையிலான பந்தயங்கள் இடம்பெறும் போது அந்நாடு களைச் சேர்ந்திராத நடுவர்கள், நடுநிலை வகிப்பது மிகவும் ன்றியமையாத தாகின்றது. இல்லையேல் ஆட்டக்காரர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை, விரக்தி, கசப்புணர்வு என்பன தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
தற்போது இலங்கையில் தங்கியுள்ள பிரபல இந்திய கிரிக்கெட் துடுப்படி வீரர் சுனில் கவாஸ்கரும் போட்டி யொன்றில் நடுநிலையான நடுவர்கள் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி யிருந்தார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை அது மேலும் சர்வதேச பந்தயங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்றுமுகங்கொடுக்க வேண்டும். அத்துடன் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள் பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று ஆட்டங்களில் பங்கெடுக்க வேண்டும்.
இதன் மூலமே அவர்கள் தமது
ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ரொஷான் மஹாநாம இரண்டாவது இன்னிங்ஸில் 151 ஓட்டங்களை எடுத்து அபாரமாக ஆடியிருந்தார்.
இந்திய அணி சார்பில் வினோத் கம்ப்ளி முதலாவது இன்னிங்ஸில் 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். டென்டுல்க்கர் 7 ஓட்டங்களையும், மனோஜ் பிரபாகர் 55 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இந்திய சுழல் பந்து வீச்சுவீரர் அனில் கும்ப்ளே குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தார். இரண்டாவது டெஸ்டிலும், தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட்டிலும் இவர் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவாகி
யிருந்தார்.
இறுதியாக டெஸ்ட் பந்தயத் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்கள் வரிசையில் இலங்கையின் சிறந்த ஆட்டக்காரராக அரவிந்த டி சில்வாவும், இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரராக மனோஜ் பிரபாகரும் தெரிவானார்கள்
அரவிந்த டி சில்வா மிகுந்த நிதானமாக விளையாடி முதலாவது இன்னிங்ஸில் 148 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவருடன் ரொஷான் மஹாநாம இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த இருவரினது ஆட்டமே துடுப்படியில் இலங்கையைக் காப்பாற்றி விட்டிருந்தது. இதனையடுத்து டெஸ்ட் பந்தயத் தொடரின் சிறந்த இலங்கை வீரராக அரவிந்த டி சில்வர்வும், மூன்றாவது டெஸ்டின் சிறந்த வீரராக ரொஷான் மஹாநாமவும் தெரிவானார்கள்
திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் கூடவே கிரிக்கெட்டில் நல்ல முதிர்ச்சியையும் அடையமுடியும்
இந்திய வீரர்கள் பல சமயங்களில் நையாண்டியாக இலங்கை வீரர்களைச் சிண்டியிருந்தனர். இத்தகைய சிண்டல்கள் அரங்கிலுள்ள ஆட்டக்காரர்களுக்கு தொந்தர வாகவும், மனோரீதியாக சலனத்தையுமே ஏற்படுத்தும்
எனவே இந்திய வீரர்கள் அனுபவ மிக்க ஆட்டக்காரர்கள் என்ற நிலையில் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமாக நையாண்டிச் சேட்டைகளை விடுவது ஒரு
5TLDITGOT öföQ芭L பந்தயத்தையே நையாண்டி செய்வதாக அமையும் எனக் கருதலாம்.
இலங்கை வீரர்கள் தமக்கெதிரான இந்திய வீரர்களின் நையாண்டிகள் குறித்து நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால், பாகிஸ்தான் மேற்கிந்திய அணிகள் முரட்டுத் தனமான வீரர் களையும் கொண்டி ருக்கின்றன. அவர்களிடம் நையாண்டி விடும்போது பிரதிபலன்கள் வேறாக இருக்கும் என்பதனையும் இந்திய வீரர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
எது என்னவான போதிலும் பாரதூர மான சம்பவங்கள் எதுவுமின்றி இந்தியஇலங்கை வீரர்கள், குறிப்பாக இந்திய அணித்தலைவர் மொஹமட் அஸாருதீன், இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் மிகவும் பொறுப்பாக நடந்து கொண்டு நல்ல கிரிக்கெட் விருந்தினை ரசிகர்களுக்கு வழங்கி யிருந்தனர்.

Page 20