கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1993.08.29

Page 1
fulfill
னாதிபதி கென் பிரேடு இருக்கிறர் திடுக்கிடும்
■ மனிதன்-2 வ
 

','; பக்கம் '
Ο Ο.Α. Β' "
TAMIL WEA
tot 9 in Spril 1310||

Page 2
நீங்கள் ரெடியா உங்களிடம் கமரா இருக்கிறதா? இரு புறப்படுங்கள் உங்கள் குழலில் கண்ணி - வித்தியாசமான காட்சிகளை கம மடக்குங்கள். பத்திரமாய் எமக்கு அனுப் பின் அட்டையில் அட் . அல்பம் பகுதி கலர் படங்களே விரும்பப்படுகின்றன.
முகவரி
தினமுரசு வாரமல
-9 lead 88/14 சோமாதேவி பி
கிரு லப்பனை
கொழும்பு-5
கவிதைப் Вm
களம் வந்த கவிதைகளில் கண்ட கவிதையும்- வியக்க பரிசுபெறும் க
நம்பிக்கை தன்மானத்தின் முன்னிலையில் தன்னம்பிக்கை உயிர்வாழ்கின்றது
சைரந்தி சிவலோகநாதன் கொழும்பு-06
எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் GIGS UITGES, 606 திருப்பித்தர ஒரு விஞ்ஞானி இல்லையே! செகுணரத்தினம்.
மட்டக்களப்பு
"ஊனக் கால்களிருந்தென்ன
நன்னீர் நல்லபசி தீர்க்கும்." அமிர்த-சந்திரபால
திருகோணமலை
முட்களின் நடுவிலும்
அன்பு தினமுரசே.
"செவிக்கு விருந்தாகும் முரசைக்
கண்டிருக்கிறேன்.
விழிக்கு விருந்தாகும் முர இன்றுதான் பார்க்கின்றேன்.
உனக்குள் இருக்கும் முத்துக்கள் படிக்க வேண்டிய சொத்துக்கள் நீ வாழ வேண்டும்-உன்னால் நாமும் வாழ வேண்டும்-" ,
திருமதி சாந்தின் சந்திரன் 195606T. GIGIGOOIL) GSITGOIL |-9|ւ60)ւպւ6նr, வஞ்சி இவளின் 6) ΗΠΑτούςύ, வெள்ளி அன்று வந்து நிற்கும், 616 болаоол шрө008л என் முரசே! ed GOT59,ITE, GT65 өмір" (В) өшпағGi) மட்டுமல்ல, என் இதயவாசல்
Un திறந்தபடி நீ சுமந்து வரும் சங்கதிகளை பகிர்ந்து கொள்ள பார்த்திருக்கும்.
ஷர்மிளா பானு ஹட்டன், வண்ணமலரே என் வண்ணத்துப் பூச்சியே வியாழன் தோறும் வியக்க வைக்கும் பல தரப்பட்ட விடயங்களை எமக்கு குறைவிலாது வழங்கி எம்மை உன் பால் ஈர்த்து விட்டாய். உன் சீரான பணி தொடர என் உளமார்ந்த நன்றிகள் பற்பல.
ராமன் ராமதாஸ், பொ.புவனி இராமனூர், புளியங்குளம். முத்து முத்துக்களான கதைகள் கவிதைகள் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் தாங்கிவரும் தினமுரசே நீ வழங்கும் சுவையான அம்சங்கள் எம்மை "ஜெட்
Lρου (Bib Gμοπ92 π. உன் உதட்டில்
ஆ.ஜெகசேதி : திருகோணமலை
சுவையான அம்சங்கள் ஜெட் வேகத்தில் NR : Gasfluid
செல்வானி ஆயிரமணியம் அளவேயில்லை
பல கோடி வாழ் அன்பின் முரசே! வெள்ளி விடியும் போதே உன்னை பெற்றுவிட ஆசை நீ அள்ளி வழங்கும் அத்தனை அம்சங்களும் பிரமாதம். முரசே உன் சேவை மகிழ்ச்சிதான். ப மென்மேலும் வளர என் இனிய வளர்ச்சிதான்.
வாழ்த்துக்கள்.
ஆர்.கே.தங்கராஜ் Lu6ŝ6TILITOJ 6.160) 6IT.
J. GoiT GB GO GTIT LI LI
வட்டங்களுக்கு 4
TÄ).J.TGöT. முக்கனிச்சுவையாய் ' οΤο முழுமணமும் நிறைந்து விட்ட வரப்பிரசாதம்
தித்திக்கும் தேன் சுவை தினமுரசு சிறப்பிதழ் வாரந்தோறும் நம் கரம்தனில்
(UJa LDGUU GTa
வர்ண ஜாலங்களால் இதயத்தின் G வட்டமிடும் ჟა 6 წეr (8ჟrგუეი).J தெ ഖ[[TഥബU. ਲਈ திக்கெட்டும் உன் புகழ் Ц. சேர்கிறது. டியர் தின சிறியோர் முதல் பெரியோர் வரை வழங்கும் அத்
எல்லா உள்ளங்களையும் ஈர்த்துவிட்ட
என்னை தித்திக்க கண்ணே ம
இன்பத் தினமுரசே போடுகிறாள். உன் சேவை என்றும் சிறக்க என் மனம் திறந்த வாழ்த்துக்கள்
ஹன்ஸா கமால் அன்பின் தி பேருவளை, நீ சுமந்து வரும் அன்பு தினமுரசே என்ற தொடர் மாதமொரு முறைதான் நான் செல்கின்றது.
எனது காதலியைச் சந்திக்கிறேன். ஆனால் உன்னை ஒவ்வொரு நாளும்
என்றும் மலர
சந்திக்கிறேன். காரணம் உன் ஒவ்வொரு பக்கமும் பார்க்கப் பார்க்க 'ഖTUDഖ ( இனிக்கிறதே தினமுரசே.
எம.ஐ.அபதுலகாதா gDL 65
அக்கரைப்பற்று-04 ஆக்கங்களினா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தால் இப்போதே | 10,2) baduzu:Lurrara ாச் சிறைக்குள் ங்கள், சிறந்தவை பில் இடம்பெறும்
EGIT GO பாருங்கள் படத்தை உள்ளத்தில் உற்பத்தியாகும் எண்ணத்திற்கு மடலிலே உருவம் கொடுத்து அனுப்புங்கள். தபாலட்டை போதும். அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 49.93
-முகவரில-- கவிதைப் போட்டி இல13
தினமுரசு வாரமலர் வெற்றி முகம் 8814. oż L. 57GBGy, Giu), வைத்தவையும் &ո (Լքւույ-5
வி(ச)தி கலைக்கு விலை Pகாரோடும் (அருணகிரி) விதியின் உரம் இருக்கு. விதியிலே அரவணைப்புச் இயற்கைக்கு கலை உந்தன் கலையே! சின்னமொன்று வீதியோரம் இதயம் இருக்கு. தலைவா உன் புன்னகைக்கு விழா வாழ்க்கைக்கு ബീബ് எடுத்துக் கொண்டிருக்கின்றது. வழி இருக்கு. இந்த உலகே ஷஹிர்ஷா தாஸிம் சியானி ஜப்பார் ஆர்.காஞ்சனாதேவி தர்கா நகர் அக்குறனை.
திருகோணமலை SS Imrti
( ....\ என் கால்கள் மட்டும் தான் முடம்
மகிழ்ச் சிக்கு உமது சேவைக்கு த்துக்கள்
L0,1በአ8Effዘjö601
ಘ್ವಿ ஊருக்கு புதுசுதான். கு இதயத்தில் ப்பாவுக்கோ அறிவு ஆண்களுக்கோ சிறு தான் இள னி விசிட்டில் ஒரு
மனசுக்கு என்றும் பல்லாண்டு காலம்
வாழ்த்துக்கள்.
Glass6 TT f தலாத்து ஒயா ரி வீசும் தினமுரசே ர எம் வாழ்த்துக்கள் பாஸா, பதுறுநிஸா காத்தான்குடி-06 ரசே.நீ அள்ளி னை அம்சங்களும் வைக்கிறது. அதிலும் மிதா விறுநடை
ஏ.சந்திரலேகா மாபேரியதென்ன முரசு வாரமலரே கண்ணே மதுமிதா விறு விறுப்பாகச் D 6079 (リgrapa」 ாது வாழ்த்துக்கள். மு.ந ஷர்மிளா
CUPSTIT என் இனிய
ண் நிறைந்த என் போன்ற
, III .
DUU
--- என் மனதில் இருக்கிறது திடம்-இது பத்திரிகைக் காரங்க உங்களுக்கோர் பாடம் படமெடுத்துட்டாங்க இரா.குணசீலன் அங்க பூண்டுலோயா
விக்கு Disori) og "Ogg" 20 GOSGOOTIN D 201T601(IPOD1
விரதமாம். மிருகமான மனிதனிடையே இங்க உன் குறை
குழாய் நீர் குறைவெண்டு பெரிதல்ல. hof நானும் LDGVSTITUTOT ° (wrr。 தெஹிவலை.
நம்பவேணாமுங்க முயற்சி
| நான் முடத்தால் தனித்து விட்டேன்
குளிக்கத்தான் வந்தன்
முருங்கைத்தீவான்
\ சிந்தவற்/
திடத்தால் நிமிர்ந்து விட்டேன்
செந்தில்குமார் சன்முகம்
லிந்துலை
என்ன சிரிக்கிறாய்.
கொம்புத்தேன் இல்லாவிட்டாலும் தேசத்தில் வீதியின் தாகத்திற்கும் குழாய் நீராவது (95 LAPITULI விலைப் பொருள் கிடைக்கிறதே சுதந்திரம் இருக்கிறதே "மனிதம்" க.ஹட்சன் GIGTDT
து கலைவாணி செங்கலடி for tour 98.860 TLIUDOl.
வத்தளை உற்சாக உள்ளம்
பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட உனை இட்டோம் சிறையில் ஆம் எம் இதய சிறையில் நீ ஆயுள் கைதி
செல்வி.எஸ்.விஜி
கொழும்பு-14
எந்த பத்திரிகையிலும் இல்லாத ஒன்று அடஏதோ. உன்னிடம் இருக்கிறது. சிந்தனை எல்லாம் சிறகினை விரிக்க சிந்திடும் அம்சம் அதுவா அதுவா. வண்ணத்தில் வந்து எண்ணத்தில் இனிக்கும் எழில் கோலங்கள் அதுவா -9/5/6/IIP........ P
கல்பிகா ராசிக்
TITgáfu. தினமும் நீ வந்து விடுவாயோ-என் முகம் மலர-உன் [Ꭲ Ꭿ-Ꮆ0060Ꭲ600ᏓL]
சுடச்சுடத் தந்திடுவாயோ
Gasons : மதுரங்குளி, வியாழன் தோறும் விஜயம் செய்து எம் உள்ளங்களில் பாலை வார்த்ததைப் போல இன் பத்தை ஊட்டி இணையில்லா இடத்தை பிடித்து விட்ட என் அபிமான தினமுரசுக்கு என்
வாழ்த்துக்கள்.
臀 பெரியசாமி யோகநாதன்
வகுவப்பிட்டிய என் உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்ளனே, உன் வரவுக்காக காத்திருப்பேன் கடையிலே, என் இதயத்தை ஆளும் அரசே வெள்ளி
தோறும் தவளும் தினமுரசே,
உன் வளமான வாழ்வுக்கு என்
வடக்கும் கிழக்குமா? குழாயடியில்
எம்.ஐ.எம். முஸாதீக்
வகிகு ഖേമ്പ്ര ബ് 09:Iൺസ്
கொடுத்து வைத்தவன்"
இதமான வாழ்த்துக்கள்
சந்திரகலா தலவாக்கலை, முரசு சுமைகளில் தாங்கும், சிறுகதைகள் பல விதம் கவிதைகள் ஒரு விதம் பாப்பா முரசு தனி விதம் கண்ணே மதுமிதா வியக்கும் விதம் சிந்தியா பதில்கள் புது விதம் மொத்தத்தில் யாவுமுள்ள விதம் எந்தனுக்கு நீயே சரி விதம்
எஸ்.மபாஹிரா ஷாபி T66), தினமுரசே உன்னை 30.07.93 அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன். பார்த்த உடனே உன் மேல் காதல் கொண்டு விட்டேன். உன் ஆக்கங்கள் அனைத்தும் வெரி G) GIF|f) GODLJI GÖT. வாழ்க வளர்க என்றென்றும் என வாழ்த்துகின்றேன். செல்வி நிஹாரா ஜுனைதீன், தெல்தோட்டை என்னப்யா போகிற போக்கைப் பார்த்தால் தமிழக பத்திரிகைகளையே விழுங்கி ஏப்பம் விடுவீர்கள் போல் தெரிகிறதே!
மனிதனின் நிழல் சிறுகதையில் உள்ள மிகச் சிறிய எழுத்துக்களை தவிர்க்கலாமே. தினமுரசின் வயது கூடிய வாசகர்களின் ரசனைக்கேற்பபார்வைக்கேற்ப செயற்படலாமே.
மாகுமார்-திருகோணமலை
ஆக்கங்களை அதிகம் தரும் விருப்பே எழுத்து சிறிதாகக் காரணம் இனி roof, and ( ), i.
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1998
Triggsión :()
வாசகர்)சாலை

Page 3
ராணுவத் தளபாடங்கள் ெ
விமானங்கள் நோட்
யாழ் குடாநாட்டின் மீது பாரிய கூறியிருக்கின்றனர். கொண்டுள்ள இரா இராணுவ நடவடிக்கைக்கு பாதுகாப்புப்படை வட்டாரங் சமீபத்தில் புலித அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுளோடு தொடர்பு கொண்டு கேட்ட எறிகணைத் தா
புலிகள் அமைப்பினர் யாழ்ப் போது கருத்துக் கூற அவை மேற்கொண்டனர். பாணத்தில் அறிவித்துள்ளனர். மறுத்துவிட்டன. GLDGITT) தினரும் பதிலுக்கு
துருப்புக்களும், இராணுவத் சம்மதத்தின் அறிகுறியாக இருப்பதும் தாக்குதல்களை ந தளபாடங்களும் வடக்கே கொண்டு உண்டு. மண்டைதீவில்
இராணுவக் காவல
இதே நேரத்தில் யாழ் குடா
தாக்குதல் நடத்தி
வந்து குவிக்கப்படுவதாக புலிகள்
நாட்டில் விமானப்படை விமானங்
அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பட்டிருப்பதாகவும் அவர்கள்
சில்லாலை, மாதகல் பகுதிகளில் நிலை
மட்டக்களப்பு, மன்னார் களும் ஹெலிகளும் தாழ்வாகப் வத்தினர் நடத்திய பகுதிகளில் இருந்து படையினர் யாழ் பறந்து நோட்டமிடுவதை பொதுமக்களில் குடாநாட்டில் உள்ள இராணுவ அவதானிக்க முடிகிறது. மடைந்தனர். இ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப் வசாவிளான், பண்டத்தரிப்பு, மடைந்தன என்று
கட்டிமுடித்தால் போதுமா? கவனிக்க வேண்டாமா? திரும்பிப் பார்க்கப்படாத பேருந்து நிலையம் (நிந்தவூர் நிருபர்) அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பட்டினங்களுள் ஒன்றான சம்மாந்துறையில் இயங்கிவந்த பஸ் நிலையத்தையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.
கிழக்குப் பிராந்திய போக்குவரத்து சபை இயங்கிய கால கட்டத்தில் இங்கு பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இயங்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதால் உருவான இந்த பஸ் நிலையம் சில வருடங்களாக கைவிடப்பட்டு இன்று இந்த அவலநிலையில் தூங்கிக்
கொண்டிருப்பதுடன், ஆடு மாடுகளின் உறைவிடமாகவும் மாறியிருக்கின்றது. பஸ் வண்டிகள் புறப்பட்டுச் செல்வதற்கான "கியூ' வரிசைகளின் முன்னால் கல்முனை, நெய்னாகாடு, கொழும்பு, போன்ற இடங்களின் பெயர்ப்பலகைகள் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த பஸ் நிலையக் கட்டிடத்தின் இன்றைய அவல நிலையையிட்டு மக்கள் கவலை தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் இந்த பஸ் நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்ய முன்வரமாட்டார்களா? என்றும் அங்கலாய்க்கின்றனர். கவனிக்க வேண்டிய கண்கள் திறக்குமா? காரியம் நடக்குமா?
பொத்துவில் வைத்திய சாலையை உடனடியாக திருத்தி யமைப்பதோடு, இந்த வைத்திய
OF IT GOD GLO 600 LULUI LIITIT 600 GAJ ALTI LI L-g5.J. L. Tj, Liri ஏ.எஸ் அமீனுதீன் தூதுக்குழுவுக்கு வைத்திய
சாலையின் தரத்துக்கேற்ற சகல வசதிகளையும் செய்து கொடுக்கு
மாறு பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
அண்மையில் பொத்துவிலுக்கு விஜயம் செய்த பூரீலங்கா மும் காங்கிரஸ் தலைவரும் இந்த மாவட்ட எம்பியுமான ஜனாப் எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமை யிலான முஸ்லிம் காங்கிரஸ் உயர் குழு இந்த வைத்திய
சாலையின் அவல நிலையை எடுத்து விளக்கினார்.
35,000 Döşag, 68) GT3, G) 95T GioTL பொத்துவில் பிரதேசத்துக்குள்ள ஒரேயொரு வைத்தியசாலையான இதன் கவனிப்பாரற்ற நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தூதுக்குழுவினர் இந்த அவல நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து உடன் உரிய நடவடிக்கை எடுக்கவைப்பதாக உறுதியளித்தனர்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு விழா மிரட்டலை மீறி அயோத்தியில் சாதனை
இந்தியாவின் மத ஒற்றுமைக்கு சவால் விட்ட நிகழ்வுதான் அயோத்தியின் பாபர் மசூதி இடிப்பு.
மத ஒற்றுமையையும், மக்களின் ஐக்கியத்தையும் விரும்பும் சக்திகள் கடுமையாகக் கண்டித்த நிகழ்வு அது
சமீபத்தில் அயோத்தியில் புது டில்லியைச் சேர்ந்த சப்தர் ஹாஸ்மி கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்து மதவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் விடுத்த மிரட்டலையும் மீறி விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 46 ஆண்டுகளுக்குமுன்னர் அயோத்தியில் நேருஜி ஆற்றிய
உரையின் ஒரு பகுதி ஒலிபரப்பப்பட்ட்து. இந்தியப் பிரதமராக "விதியுடன் ஓர் ஒப்பந்தம் என்ற
பதவி வகித்த அமரர் நேரு
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையின் ஒரு பகுதியே அதுவாகும். இந்தியாவெங்கும் இருந்து வந்திருந்த முன்னணிக் கலைஞர்கள்
தங்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்கள்.
மத சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்புக் கருத்துக்கள்
வலியுறுத்தப்பட்டன.
4ஆயிரம் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். - அமைச்சர் அர்ஜுன் சிங்கும் கலை நிகழ்ச்சி காண வந்திருந்தார்.
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
SMMS qq SLLLS qMMqMTqTTT S
வெகுச் i брШ|
குருனாகல் na IITLIÓ) CBGE/Tufa உற்சவமும் 阿 இம்முறை ெ நடைபெற STA பெற்றுள்ளன. இ ஏழாம் திகதி வி ஆரம்பமான உ ಙ್ಞ திகதி ந மறுநாள் வைரவு தான்த்துடன்
שמן (60ש%שמן 6T வருடங்கள் ப ಙ್ಗಣಿ "வேதாகமக்
குருக்கள் 6ெ
Big), 6
get ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.
ருனா
LDL disas GT
தடுப்பூசி
LDLLági GITUL5) a வருடங்களாக ந கூறப்படுகிறது.
Sugir GPL GUGT அவர்கள் இடம் ெ விசர் பிடித்துவிடு
1989இல் 375 ே கடியால் பாதிக்க மேலும் கூடுதலாக
செயற் தலைக்
தமிழ் நாட்டில் எத்தனை காலம்தான் நீடிக்கப் போகிறாரோ தொடர்ந்து நிலவுகிறது.
முதலில் ஜெயலலிதா போக்குகளுக்கு விட்டுக் ெ அரசு இப்போது கெ காட்டத் தொடங்கியிருக்கி காவேரி நீரை தமிழக வரும் விடயத்தில் மத் அதிர்ச்சி ஏற்படுத்த ஜெயலலிதா
சாகும் வரை உண்ண அறிவித்துவிட்டு பிரதம GBTL). UTA Q3 (üğ) காத்திருந்தார்.
பிரதமர் வாய்திறச் அமைச்சர் ஒருவரையும் அனுப்பியே உண்ணா செய்துவிட்டார்.
உண்ணாவிரதப் பே சொல்வது போல வெற்ற என்று தி.மு.க.தலை கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா உண்ண் மழை பெய்தது. வானம் 9/6)JUSI ஆதரவாளர் G4TGILIT 967.
IRWHEEAsian
தண்ணீர்சி orgosfor uni:(3)ib
ஆகஸ்ட் 19ம் திகதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்கிறது புலிகள் இயக்கம்
குறிப்பு தெரிவிக்கிறது.
இராணுவத்தினர் ஏவிய ஷெல் ஒன்று நல்லூர் கந்தசுவாமி கோயில்
rணுவத்தினர் மீது ள் அமைப்பினர் க்குதல் ஒன்றை
இராணுவத் சுற்றாடல் பகுதியில் விழுந்துள்ளது. ஷெல், பீரங்கித் யாழ்ப்பாணம் கொட்டடியில் டத்தினார்கள். விழுந்த ஷெல் ஒன்றினால் 4 பேர்
அமைந்துள்ள ரண்கள் மீது தாம்
காயமடைந்தனர்.
யாழ் குடாநாட்டில் பாரிய
யபின் இராணு இராணுவ நடவடிக்கைகள் எப்போது பதில் தாக்குதலில் ஆரம்பமாகப் போகின்றன என்பது மூவர் காய உடனடியாகத் தெரியவில்லை. ரு வீடுகள் சேத ஆனாலும் கூட தற்போதும் அங்கு புலிகளின் செய்திக் யுத்தச் சூழ்நிலையே நிலவுகிறது.
O
படக்கில் இறக்கம்
qidi உற்சவம் சட்டத்தரணிகளுக்கு கட்டணம்
வாங்க கட்டுப்பாடு # ಸ್ಕ್ರೆ
LIITIsobibIIb பூரீ கதிர்வேலாயுத (urg 蠶 sufflon)
பின் வருஷாபிஷேக Sr. D. GT6 lb யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்
வகு சிறப்பாக புலிகள் அமைப்பினரின் கட்டுப்
பாடுகள் நடை பாட்டில் உள்ள பகுதிகளில் ம்மாதம் இருபத்து நீதிமன்றங்கள் உருவாக்கப் சேட பூசையுடன் பட்டுள்ளன.
தமிழீழ நீதிமன்றங்கள்" என்று ತಿಯಾಯ್ತಿಲ್ಲ Glւսաfիւնաւ66irang/.
CUP 5 Togi நீதிமன்றம் யாழ்ப்பாணம் சுன் னாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. |ழமை வாய்ந்த அன்றைய தினம் இரு வழக்கு உற்சவத்தினை களும் விசாரிக்கப்பட்டன. அத்தோடு ரியை பிரதிஷ்டா 40 சட்டத்தரணிகள் புலிகள் FITLÓ) Gilsiv6).JBIT5ő 12 տացմ: அரசியல் துறைப் வகு சிறப்பாக பொறுப்பாளர் கரிகாலன் முன்னி இப்பகுதியில் வாழ் லையில் சத்தியப்பிரமாணம் செய்து த்த முஸ்லிம் கொண்டனர். புலிகள் அமைப்பின் அனைவரினதும் தலைமைத்துவத்திற்கும், பிரபாகர இவ் உற்சவம் லுக்கும் விசுவாசம் தெரிவிக்கும் வாசகங்கள் சத்தியப் பிரமாணத்தில் Tg560) 69/ ரமேஷ் இடம்பெற்றிருந்தன.
ற்சவம், ւյոււn:5 | கர் உலாவுடனும், பர் மடை, அன்ன நிறைவுபெறும்,
நூற்று (DL 5.
ப்பில் விசர் நாய்கள் தாண்டவம் போட வேண்டியவர்கள் எங்கே?
விசர்நாய்க் கடி அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ாய்களுக்கான தடுப்பூசி போடப்படவில்லை என்று
ால் பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பயர்ந்து சென்றுவிட உணவின்றித் தவிக்கும் நாய்களுக்கு கிறது. பரும், 91இல் 550 பேரும், 92 இல் 625பேரும் விசர்நாய்க் ப்பட்டனர். இவ்வருடம் பாதிக்கப்பட்டவர்கள் தொகை
இருக்கும் என்று கூறப்படுகிறது.
அகதிகளிடம் கெடுபிடி திருமலையில் சோதனை
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகள் திருமலையில் வந்து இறங்கினார்கள் சொந்த மண்ணில் காலடி வைத்த திருப்தி முகங்களில் தெரிந்தது.
நீண்டகாலம் தமிழ் நாட்டில் அகதிகளாகத் தங்கிவிட்டதால் அங்கிருந்து வரும்போது பெருந் G5ITGO guitar பொருட்களோடும் பொதிகளோடும் அகதிகளில் பலர் வந்திறங்கினார்கள்
அகதிகள் தமது பொருட்களோடு சென்ற போது பொலிசார் இடையே மறித்து சோதனையிட்டனர். பொருட்களுக்கான பற்றுச்சீட்டுக்களை பொலிசார் கேட்கவும் அகதிகள் செய்வதறியாது திகைத்துப் போயினர். எல்லாவற்றுக்கும் எப்படி பற்றுச் சீட்டு கொண்டுவந்திருக்க முடியும்?
அகதிகள் என்பது தெரிந்தமையால் பொலிசார் அனுசரித்து நடந்து கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. சில பொருட்கள் பறிமுதலானதாகவும் அகதிகளில் சிலர் கவலை தெரிவித்தனர். ஆனால் இது மேலதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் ப்ொருட்கள் போனது GTIA/GAP
சிலரது சொந்தத் தேவைகளுக்காக அகதிகள் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளானார்களா? மேலதிகாரிகள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
புலிகள் அமைப்பின் நீதிநிர்வாகப் பிரிவுக்கு பரராஜசிங்கம் பொறுப்பாக இருக்கிறார். இவர்
முன்னாள் ஈரோஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவர்.
செய்தியாளர்களுக்கு 5 LDS
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி பரராஜசிங்கம் விளக்கமளித்தார்.
உலக அளவில் பார்க்கும் போது குற்றவாளிகளும் நிரபராதிகள் ஆகும் நிலை ஏற்படுகிறது. இங்கு அப்படி ஏற்படாது. எமது சட்டங்கள் யாவற் றையும் பிரபாகரன் உருவாக்கி யுள்ளார். எமது நீதிமன்றங்களில் வாதிடும் சட்டத்தரணிகள் பணம் பெறுவதாக இருந்தால் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறமுடியாது என்று அவர் விளக்கினார்.
தினம் கொழும்பில் கொண்டாடப் L/Gafalg/.
நடைபெறும். நிறைவுநாள் நிகழ்ச்சியில் திருமதி லட்சுமிதேவி பாலகிட்ணர், திருமதி தேவகி
பிரதீப் ஆகியோர் இன்னிசைக் கச்சேரி வழங்கவுள்ளனர்.
றுநீ ராகவேந்தர் விழா
பூரீ ராகவேந்திரர் சுவாமி களின் பிருந்தாவன பிரவேச
செப்டெம்பர் 3ம் திகதியன்று கொழும்பு இந்துக்கல்லூரியில்
கை மழைக்கு ଜ୍ବଳନ உத்தரவு! குமேலே தொங்கும் வாள் இறங்குமா?
ஜெயலலிதா முதல்வராக என்ற சந்தேகம்
வின் பிடிவாதப்
ாவிரதம் என்று ரிடம் இருந்து வரும் என்று
பழனி மற்றும் ராணிப் பேட்டை இடைத் தேர்தல்களும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு 6 MILLGOT,
பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிய இடத்தில் தேர்தல் தள்ளிவைப்பு செய்தி கிடைத்தது.
இந்திய தேர்தல் ஆணையாளர் சேவுன் ஒரு பொல்லாத ஆள் அரசின் அனுமதிக்குக் கூட
56 flag)6). தனது தமிழக ஆளுநரையும் விரதத்தை முடிக்கச்
ாராட்டம் ஜெயலலிதா யெல்ல. தோல்விதான் வர் மு.கருணாநிதி .காத்திராமல் திடீர் முடிவுகளை எடுத்து விடுவார் 1. ..........ܨ1 15 : 1 1 1
விரதம் இருந்தபோது தேர்தல் தள்ளிவைப்பு ஜெயலலிதாவை
கண்ணீர் சிந்துவதாக சினமூட்டியிருக்கிறது.
56. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி பின்கத வால் உறவு கொள்ளப் பார்க்கிறது என்று
யதோடு சரிதுவூேரித் தமிழக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் ஒரு
வரவேயில்லை அறிக்கை விட்டார்.
நடைபெறவிருந்த அது முழுப்பொய் என்று தமிழக காங்கிரஸ்
(தமிழகத்திலிருந்து ஏழுமலை)
தலைவர் திரு வாழப்பாடி
மறுத்துள்ளார்.
தமிழ் நாட்டுக்கு நிலக்கரியை இறக்குமதி
செய்ய தமிழக அரசு முடிவுசெய்தது. அவ்வாறு
ராமமூர்த்தி
செய்யக்கூடாது கண்டித்திருக்கிறது.
வெறுப்பேறிப்போன ஜெயலலிதா 14 கோடி ரூபாய் செலவில் அமெரிக்க தொழில் நுட்ப உதவியுடன் தமிழகத் தலைநகரான சென்னைக்கு செயற்கை மழை கொண்டு வரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
எதிரும் புதிருமாக மத்திய-மாநில அரசுகள் செயல்படும் நிலையில் தமிழக முதல்வரின் தலைக்கு நேரே ஆட்சிக்கலைப்பு அச்சுறுத்தல் என்னும் வாள் ப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது. O
என்று மத்திய அரசு

Page 4
இறு விளம்பரப் பகுதி
தேவை கொழும்பிலுள்ள சலவை நிலையம் ஒன்றுக்கு ஸ்திரி போடுவதில் அனுபவம் உள்ள, காசாளராகவும் பணியாற்றக்கூடிய தேவை. p. Islu
ஒருவர் சான்றிதழ்களுடன் விண்ணப் பிக்கவும். அல்லது நேரில் வரவும். Doyle's Quick Cleaners No.3, 1st Chapel Lane, Colombo -6
ஒரு வீதி நதியாகிறது!
(கிண்ணியா நிருபர்)
கிண்ணியா பிரதேச
கொள்ளப் படாது நிலையில் உள்ளது.
மாரி காலத்தில் இவ்வீதி நீர் நிரம்பி காட்சியளித்துக் மாரித் தவளையின்
ஒரு நதியாக கொண்டிருக்கும். பேரிரைச்சலையும் கேட்கலாம்.
கோடை காலத்தில் இவ்விதி ஒரு
G) FLUGADSELT பிரிவின் 3ஆம் வட்டாரம், "ஹிஜ்ரா வீதி நீண்ட வருடகாலமாக எவ்விதமான திருத்தப் பணி வேலைகளும் மேற் கவனிப்பாரற்ற
கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானின் "ரணங்கள்" நூல் வெளியி
சிறப்புப்பிரதியை காத்தான்குடி -
பூ நொச்சிமுனை
முதல்வர்-ஏ.எல்.எம். சித்திக் பெறுவதையும், மேடையில் மாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு சி. பற்குணம், வி பாலசுகுமார், கவிஞர் சாந்தி முகைதீன் ஆகியோர் !
SIT GOOTGUITLD.
(படம் - காத்தான்குடி நிருபர்)
L I Π60) ουο) / 60I LΟΠ θ, (86)) தோற்றமளிப்பது முண்டு.
கோடை காலத்தில் இவ் வீதியில் காற்றி னால் தூசி வீசப்படு வதாகவும், இதனால் பெரும் நோய்த் தாக் கங் களினால் குடியிருப்பாளர்கள் மிகவும் கஷ்டத்திற் குள் ளாவதாகவும் ஜனாப் ஜிப்ரி (ஆசிரி யர்), ஜனாப் எம். |Dagsfjs', GILD). நிருபரிடம் கருத்து தெரிவித்தனர்.
எனவே மேற்படி வீதி குடியிருப்பா ளர்களின் விதியை மாற்ற உயர் மட்ட அதிகாரிகள் உரிய காலத்தில் நடவ டிக்கை மேற் கொள்ள 2,61607 செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
機
(LDL9-606).
தபாலட்டை தட்டுப்பாடு
அக்கரைப்பற்றுப் பிரதான தபாலகத்தில் கடந்த ஒரு வருடமாக தபாலட்டையே வாங்க முடிவதில்லை. கேட்டால் இன்று வரும் நாளைவரும் என்கிறார்கள். இப்போது பத்திரிகை, வானொலிகளில் போட்டிகளுக் ) 0, 6 ഒ) { b தபாலட் டையில் அனுப்புவதையே சேர்க்கின்றனர். எனவே இத் தபால கத்தின்
தபாலட்டைப் புறக்கணிப்பால் எங்கள் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. மா.யோகராஜன் அக்கரைப்பற்று-08
வரவேற்கவிருந்தனர் -
மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர். உள்ளமையால் அவரால் மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிர சத்தியப்பிரமாணம் செய்தியறிந்த ஆதரவா
முடியவில்லை.
அவருக்கு முதலில் அனுமதி கிடைத்தது. மாகாணசபைக்கு வெளியே வரவேற்கக் காத்திருந்தனர்.
எடுத்துச் சொல்லியும் கிடைக்காத உதவிகள் 1985ம், 1990ம் ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வன்செயல்களினால் எல்லைக் கிராமமாகிய கறுவாக்கேணி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இது வரை கீழ் குறிப்பிடும் அரச நிவாரண உதவிகள் da)L(5.56 flata)a).
1. மீள் குடியேற்ற நிதி 2. தொழில் இழப்பு நிதி 3. மானிய வீடுகள் 4 வீதிப்புனரமைப்பு இவை பற்றி அரச அதிபர், புனர்வாழ்வு அமைச்சர் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு பல தடவைகள் தெரிவித்தும் ஏதும் நடைபெறிவில்லை. சனசக்தி நிவாரணம் பெற்றுவரும் இக்கிராம மக்கள், படும் கஷ்டம் சொல்லுந்தரமன்று மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையும், இது விடயமாக மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இரண்டு தடவைகள் ஜனாதிபதி இடம் பெயர் சேவையின் போது மகஜர்கள் கையளித்தும் பலனேதும் கிடைக்க வில்லை. எனவே தயவு செய்து இந்த அதிகாரிகள் உடன் மனிதாபிமான உணர்வோடு நடவடிக்கை எடுப்
Trasp
முத்துமாதவன்.ஜே.பி
(கண்டி நிருபர்)
தடுப்புக்காவலில் இருந்து
வரமுடியவில்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரான திரு.எஸ். சந்திரே
அவர் தற்போது தடு
ஆனால்
மாற்றிக் கொண்டதால் திரு.சந்திரசேகரன் வர மு காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
வெல்லத் தமிழ் மெல்லத் தேய் விந்த இடத்தில் வாரும் பொது கொண்டு வாரும் பொ தாங்கவே பொருப்பாலி ந்ெத காரணதது கொடும் ஆ காதவில வகுவேருககு வேல் வோக வெருக் தொ
வேன்டம்
மேலே குறிப்பிடப்பட்டதை வாசிக்கத் தலை சுற்றுகிறதா அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பரீலங்கா நாட்டி கொழும்பு மாநகரில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கி கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மலச் தொங்கும் அறிவித்தல் பலகையில் உள்ள புதிய "தெமில
தமிழில்
அறிவித்தல் போடாவிட்டாலும் சிங்கள
வாசிக்கக் கூடிய 75 சதவீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் மொழிக்கு ஏற்படும் அவலத்தை இதற்குப் பொறுப்பானவர்கள்
விரயமாகும் மின்சாரம் \
பகலில் எரியும் மின்விளக்குகள் கல்முனைக்குடி வீதிகளில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள அனேக மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன.
இரவில் மின் ஒளி பரப்பும் மின் விளக்குகள் பகலில் அணைக்கப் படாதது ஏன் என்பது புரியாத புதிராகவே இப்பகுதி மக்களுக்கு
உள்ளது.
மின் பாவனையாளர்களுக்கு அவ்வப் போது பல சட்ட
திட்டங்களை விடுக்கும் இலங்கை
மின்சார சபை ஏன் இவ்விதம் மின்சாரத்தை வீண் விரயம் செய்கிறது? அதிகாரிகளின் அசட்டையா? ஊழியர்களின் D pësoi LDIT?
V கல்முனை-05)
தீருமோ இந்தக் குறை ஊவா மாகாணத்தில் பசறை தேர்தல் தொகுதியில் அமைந் துள்ள ஹொப்டன் அம்பலாங் கொட தோட்டத்தில் பல ஆண்டு 49, IT: a) LD IT- 49, LD G5 4JF aJ aJ, Li Lö வசதியில்லாமல் இத்தோட்ட மக்கள் பெரும் இன்னல்களை அடைந்து வருகிறார்கள்.
ஆகவே இம் மக்களின் குறையை தீர்த்து தருவதற்கு எமது அதிகாரிகள் கவனம் செலுத்து ελιπή θεοπΠρ
எஸ்.பி.சந்திரகுமார்
DITLILOT.
பங்கஜ
சுமார் ஐம். வாழ்கின்ற பிரே பொகவந்தலாவ துள்ளது. இ நூறுவருடங்களா மின்றி பழைமை லங்கையின் வாதிகள் இந்த எடுத்து வைத்து இந்நகரத்தி ஒன்றில்லை. ஒரு வசதி இல்லை. நகர பிரதானவ தவிர்த்து நீச்சல வேண்டும். பள்ளமாகவும் உ பிரதான நுழைவா தறுவாயில் தெ ருக்கிறது. நக வாய்கள் ஒழுங்க தும் இல்லை. தினுள் கடாக்களி வேறு. இவ்வாறு நகரம் பிரச்சன் உருவமாக காட் இங்குள்ள கிர சபை என்பனவெ உள்ளன. பொறு ரத்தின் தேவைக ஏங்குவது நான் தேசத்தின் மக்களு சோழரீதரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு விழாவில் வித்தியாலய வட-கிழக்கு வுரையாளர் ருப்பதையும்
· · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · არა ანა — ბა
சகரன் மத்திய ப்ெபுக்காவலில் DIT GOOTLD (GO), Ful/LL
செய்வதற்கு ளர்கள் மத்திய நீதி மன்றம் முடியவில்லை.
க்கிறதோ? குறுக்கெழுத்துப் போட்டி இல-1க்கான சரியான விடைகள்
ஷது சாமான்கன் ந்த சமன் இந்த மொகலுக குடுக
தமிழ் மொழியும் ன் தலை நகரான ள் வந்து செல்லும் G) 3, L GITAFG 576i ாவுே" அறிவிப்பு. மா ஆங்கிலமோ தலை நகரில் தமிழ் | 301607.JLIII/T36III? ா தவயோகநாதன்
நிந்தவூர்,
தாயிரம் மக்கள் சத்தின் மத்தியில் நகரம் அமைந் த நகரம் சுமார் எவ்விதமாற்ற பேணி வருகின்றது. க்கிய அரசியல் ரத்தினுள் காலடி ΕΤΠή 356ήΤ.
6) IIT áf), FIT GODGAJ šJTGT DGFGDJ.L. மழைகாலங்களில் தியில் நடப்பதை த்துத்தான் செல்ல தையில் குழியும் |ளது. நகரத்தின் ல் பாலம் உடையும் த்துக் கொண்டி பிரதான கால் * திருத்தப்படுவ தைத்தவிர நகரத் (ஆடு) தொல்லை பொகவந்தலாவ Taseflair (Մ)(Ա) |ளிக்கிறது. மாதய சபை, பிரதேச சபைகளாக மட்டுமே ானவர்கள் இந்நக T. D.G.I.G.III/5GTII? மட்டுமல்ல இப்பிர தான். பாகவந்தலாவை.
) v
DJ J.
Z
O
இது மிரண்டால்
குறுக்கெழுத்துப் போட்டி இல-13
2. 3.
இடமிருந்து வலம் தீவிரவாதிகள் இதனை ஏற்றுக்
കെTബrഖഴ്സിങ്ങെ', கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள். இசையில் ஓர் அங்கம். (வலமிருந்து இடமாக உள்ளது)
பாட்டில் இதுவும் வரும். தற்காப்புக்கு இதுவும் தேவை. தேவர்களின் எதிரி.
காடு
கொள்ளாது.
இதற்குரிய
9.
J. ПflШпао сјао соша,
மேலிருந்து கீழ் கலைஞர்கள் அறிமுகமாகும்
முதலிடம் மோதல் களில் இதுவும் ஒருவகைதான். இந்தப் பெயரில் ஒரு திரைப்படமும் வந்திருக்கிறது. ஆண்டிகள் தங்குமிடம் (குழம்பியுள்ளது) கண்ணதாசனை இப்படியும் அழைப்பதுண்டு.
சின்னக்கவுண்டரில் இது சம்பந்தப்பட்ட காட்சி மிகவும் L ÎN JULI GULD. இதுபட்டால் தான் சிலருக்குப் புத்திவரும் என்பார்கள்
கூப்பனில் நிரப்பி
அஞ்சலட்டை ஒன்றில் மட்டும் வெட்டி ஒட்டி 49.93 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-13 தினமுரசு வாரமலர் 88/14 சோமாதேவி பிளேஸ், கிரு லப்பனை கொழும்பு-05.
சரியான விடையை எழுதி அனுப்பும் பத்து அதிஷ்டசாலிகளுக்கு
பரிசுப்பணம் ரூபா 500/- பகிர்ந்தளிக்கப்படும்.
'' to
குறுக்கெழுத்துப் போட்டி இல11இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
நயினார் சிவசுப்பிரமணியம் தலவாக்கலை. திருமதி வள்ளியம்மா ക@ഉDIT. 4. Got Iή στιο, σταθού திருகோணமலை, எம்.எச்.எம். இஷ்ராம் புத்தளம். முஹம்மத் ரிபான் கண்டி
இந்த அதிஷ்டசாலிகளுக்கு
பகிர்ந்தளிக்கப்படும்.
6.
7.
8.
9.
10.
LJ (f) 49, LT L600T Lb
எஸ். நிரஞ்சனா L.DLL - 95695 GIT LI LI வி. ரட்னகுமார் நீர்கொழும்பு. ஆர். எஸ். இர்பான் கண்டி கே. நிர்மலா மொரட்டுவ என். அமால்டீன் பேருவளை,
ĈIUJ LJ IT
500/
அறவே ஏற்றுவதில்லை. தானே ஏன் நிறுத்துவதில்லை என்றே தெரியவில்லை.
பருவகாலச் சீட்டைக் காட்டினால்
புருவம் உயர்த்தி சிறுகிறார்கள்
கண்டிலியிலிருந்து நுவரெலியாவிற்குச் செல்லும் இ.போ.ச. பஸ்கள் (கெப்படிப் பொல டிப்போவைச் சேர்ந்தவை) பாடசாலை மாணவர்களை
அவை மக்கள் மயமாக்கப்பட்ட பஸ்கள்
LIDIT GOOTG) UITGE567
மாதாந்த பருவச்சீட்டினைப் பயன்படுத்தியே பாடசாலை சென்று
வரவேண்டியுள்ளது. ஆகையால் வெதமுள்ள என்ற சுமார் பதினேழு மைல் தூரம் சென்று புசல்லாவை க/சரஸ்வதி மகா
இடத்திலிருந்து
வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான நான் காலையில்
செல்லும் போது மட்டும் பஸ்சில் ஏற்றுகிறார்கள்.
ஆனால்
பாடசாலைவிட்டு வரும் போது எந்த வொரு இ.போ.ச. பஸ்வண்டியும்
நிறுத்தப்படுவதில்லை.
இவ்வாறிருந்தால் நானும் என் போன்ற
மாணவர்களும் எவ்வாறு கல்வி கற்பது? நான் சில பஸ்களில் ஏறியும் என்னை சீசன் எடுப்பதில்லை என்று கூறி சிறிது தூரம் சென்றவுடனும்
இறக்கிவிட்டிருக்கிறார்கள். வாங்கியது தானே.
ஏன் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
பருவச் சீட்டும் பணம் கொடுத்து
இதற்கு
இ.போ.ச. ஒரு முடிவைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். என் முரசு
கேட்காவிட்டாலும் தினமுரசு
கேட்கும் என்று எதிர்பார்க்கும் இவன்கந்தையா விநாயகமூர்த்தி
வதமுள்ள
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993

Page 5
IGIT
அவை எந்த நே படுத்துகின்றன என்ப விவாதத்துக்கு உரிய அதனால் Lslu á 9. யென்று ஆகிவிடாது
அவ்வாறான அர்த்தப்படுத்தலில் ஈடுபடுமானால் மு மக்களின் நம்பிக்கை நிலைதான் ஏற்படும்
உள்ளுராட்சித் தேர்தல்க
இனப்பிரச்சனை என்பதே இலங்கையில் கிடையவே கிடையாது என்று நமது ஜனாதிபதியின் செயலாளர் எழுதிய கடிதம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதியின் செயலாளர் திரு. கே.எச்.ஜெ. விஜயதாச நேற்றுத்தான் பதவிக்கு வந்த புதியவரல்ல மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் பதவிக் காலத்தில் இருந்தே செயலாளராக இருப்பவர். அறிவுபூர்வமானவர். அனுபவம் வாய்ந்தவர். அப்படிப்பட்ட வரிடமிருந்து இப்படிப்பட்ட கடிதம் ஒன்று எப்படி வந்தது என்பது ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இனப்பிரச்சனை தீர்வில் இதய சுத்தியோடு அக்கறையுள்ளவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்
முன்னரும் இவ்வாறான கருத்துக்கள் தெற்கில் இருந்து எழுந்த துண்டு.
திரு.ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதி
பதியாக இருந்தபோது தமிழர்களுக்கு கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்துவிட்டேன். இனிக்கொடுப்ப தற்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர் அவரே முன்னின்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கினார்.
இனப்பிரச்சனை தீவில் இந்தியா கொண்டிருந்த ஈடுபாடும் அந்த ஒப்பந்தம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது. வெளியார் தலையீடுகளை எந்த வொரு நாடும் விரும்புவதில்லை.
ஆனால் தமிழருக்கு இனக் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறிய திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனா மாகாண சபை மூலமான ஒரு தீர்வுக்கு ன் வரக் காரணமாக இருந்தது ந்தியாதான் என்பதை மறந்துவிட (UDLG), ALIITUSI
நாங்கள் புத்திசாலிகளாக இல்லாத
போது அடுத்தவர் வந்து புத்திசொல்ல வேண்டியேற்படுகிறது. புத்திசொல்ல வருகின்றவர்களை குற்றம் சொல்வதை விடவும் அடுத்தவர் வந்து புத்திசொல்ல வேண்டிய தேவை இல்லாமல் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இனப்பிரச்சனையே இங்கில்லை என்று முற்றாக மறுப்ப தானது உள்நாட்டுக்குள் பிரச்சனைக்கு தீவுகாண்பதற்கான அடிப்படைகளையே உடைத்துப் போட்டு விடுகிறது.
அம்புலியைக் காட்டி பிள்ளைக்கு சோறுாட்டுவதைப் போல, புலியைக் காட்டி கவனத்தை திசைதிருப்ப முயல்வது எவ்வகையிலும் எரியும் பிரச்சனைக்கு தீர்வுகாண உதவாது சர்வதேச சமூகம் கூட அதனால் திருப்தியடையப் போவதில்லை.
புலிகள் தமது விவேகமற்ற செயல்பாடுகளால் வெளியுலக அபிப் பிராயத்தை தமக்கெதிராக உருவாக்கி யுள்ளார்கள்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் ଗ, as itକ୩ ଗ). லங்கை ஜனாதிபதி பிரேமதாசா கொலை போன்றவற்றை வெளிநாட்டு ராஜதந்திரிகள் அப்பட்ட
சமாதானத் தீவிற்கான சூழல் ஒன்றை
மான பயங்கரவாதச் செயல்பாடு களாகவே நோக்குகின்றனர்.
கொல்லப்பட்ட இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர்களின் முற்றுமுழுதான எதிரிகளாகக் கருதப்பட்டவர்களல்ல.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு லிகளோடு பேசும் விருப்பம் இறுதிவரை ருந்தது என்றே கூறப்படுகிறது. தான் கலந்து கொண்ட இறுதிக்கால தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், கூட அவர் லிகளைக் கண்டிப்பதை விடவும், னப்பிரச்சனை உருவாக காரணமாக இருந்தவர்கள் என்று எதிரணியினர் மீதே கண்டனம் வெளியிட்டார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் திருபிரபாகரனுக்கு குண்டுதுளைக்காத சட்டை ஒன்றை பரிசளித்தார் என்றும் பேசப்பட்டது.
தவிர இலங்கையில் தமிழர்கள் மத்தியிலும் இரு தலைவர்களும் பெரிய விரோதத்தை சம்பாதித்துக் கொண்ட
வர்கள் என்று கூறிவிட முடியாது.
எனவே, அவர்கள் கொல்லப்பட்ட மையானது புலிகள் அமைப்பினர்
தோற்றுவிப்பதில் நாட்டம் கொண்ட வர்கள் அல்ல என்ற நினைப்பையே உருவாக்கியிருக்கிறது.
வெளியுலக அபிப்பிராயத்தை தனக்குச் சாதகமாக்க அரசு முனைவது தவறல்ல. ஆனால் அந்த முயற்சி எரியும் பிரச்சனையை புலிப் பிரச்சனை என்ற திரையால் மறைக்கும் முயற்சி யாக மாறக்கூடாது.
புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவதே அரசின் குறியாக இருக்கிறது.
அரச படைகளை தோற்கடித்து தமது வெற்றியை நிறுவிக் கொள்வதே புலிகளின் இலக்காக இருக்கிறது.
ஆனால் இரு தரப்பினருமே
இடைக்கால நிர்வாகமும்-பு
தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் LDdi;a956if)6ö7 மனங்களை வென்றெடுப்பதிலும், தமக் ரிய நேச சக்திகளை இனம் கண்டு இ. செல்வதிலும் இரு தரப்புமே அக்கறை கொள்ளவில்லை.
புலிகளின் தரப்பில் ஆயிரம் தவறுகள் இருக்கலாம். ஏனைய தமிழ் அமைப்புக்கள் கூறுவது போல புலிகளின் நோக்கம் தமது இயக்கத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் இலக்காக இருக்கலாம்.
ஆயினும், புலிகள் தமது செயல் பாடுகளை நியாயப்படுத்தக் கூடிய பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. புலிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்தப் பிரச்சனைகள் பொய்யானவை என்று ஆகிவிடாது.
பிரச்சனை என்ற ஒன்று இருப்ப தால்தான் அந்தப் பிரச்சனைகளை முன்வைத்து அமைப்புக்கள் உருவாக முடிகிறது. அந்தப் பிரச்சனைகளை
அய்யாத்துரை
இருக்கின்ற இல்லை என்று சித் இனப்பிரச்சனையே சொல்லத்தக்க தீர்வை சாதிப்பதே இதே சமயத்தி தமிழ்க் கட்சிகள் அே இடைக்கால நிர்வா கிழக்கில் உருவாக் என்று கோரியுள்ள அந்த இடைக்கா அமைய வேண்டும் டிவு எட்டப்பட 60) ja. Taj நி என் பதில் உருவாகியிருக்கிறது. இடைக்கால நிர்வ ஏற்றுள்ளது.
அரசுக்கும் அக் கூறப்பட்டிருக்கிறது
சபாநாயகர் இடைக்கால நிர்வா
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
 
 
 

க்கத்தோடு பயன் து வேண்டுமானால் தாக இருக்கலாம். னைகளே இல்லை
ஒரு தவறான அரசாங்கம் ழத் தமிழ் பேசும் களையும் இழக்கும்
ஏனைய பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்திருந்தார்.
இடைக்கால நிர்வாக யோசனை எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கங்கள் என்ன? போன்ற விபரங்கள் எவற்றையும் அறியாமல் அறியும் விருப்பமே காட்டாமல் புலிகள் அமைப்பினர் உடனடியாகவே அந்த யோசனையை நிராகரித்துவிட்டனர்.
லண்டனில் இருந்து நிராகரிப்பு
அறிவித்த அரசாங்கம் உள்ளூராட்சித்
தேர்தல்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
கிழக்கிலும், வவுனியாவிலும்
உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிர்வாக யோசனையை முன்வைத்த தமிழ் கட்சிகளோடு ஆலோசித்துக் J.LL LIII/Tj,5ITLDG) அரசாங்கம் தனது முடிவை தடாலடி
IflőT உள்நோக்கம் என்ன?
ந்த நாள் ஞாபகம்
அவசர நிராகரிப்பும்
இனப்பிரச்சனையை தரிப்பதை விடவும், இல்லை என்று இதயசுத்தியோடான இன்றைய தேவை.
புலிகள் தவிர்ந்த நகமாக அனைத்தும் கம் ஒன்று வடக்கு, ELÜLIL G6JGöOTG)ůb 60T. ல நிர்வாகம் எவ்வாறு என்பதில் ஒருமித்த பில்லை யெனினும் வாகம் அவசியம் |த்த கருத்து முஸ்லிம் காங்கிரசும் ra (BIarogo Gou
கோரிக்கை எடுத்துக்
எம்.எச் முகமட் க யோசனை பற்றி
அறிவித்தல் வெளியாகியிருந்தது.
யுத்தத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு இடைக்கால நிர்வாக யோசனை முன்வைக்கப்பட்டதாக புலிகள் கூறியிருந்தனர்.
ஆனால் அரசாங்கமோ இடைக்கால நிர்வாக யோசனையை நிராகரித் திருக்கிறது. அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறியும் இருக்கிறது. மனம் உண்டானால் இடமுண்டு. இடைக்கால நிர்வாக விடயத்தில் பெரிய சட்டச் சிக்கல்களுக்கு இடமில்லை. ஏற்பட்டால் கூட அரசு விரும்பினால் சீர் செய்ய இடமுண்டு என்று அரசியல் சட்ட அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஏனைய தமிழ் அமைப்புக்கள் தமக்குரிய அங்கீகாரத்தை தேடிக் கொண்டு விடக்கூடாதே என்கின்ற அவசரம்தான் புலிகளின் நிராகரிப்பில் வெளிப்படுகிறது.
இடைக்கால நிர்வாக யோசனைக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று
யாக அறிவித்துவிட்டது.
வடக்கு-கிழக்கில் புலிகளின் பிடி இல்லாத பகுதிகளில் அமைதி நிலவுவதாகக் காட்டுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.
அதன் மூலமாக புலிகள் தான் பிரச்சனை, அவர்கள் இல்லாத பகுதிகளில் பிரச்சனை இல்லை என்ற கூற்றை உறுதிப்படுத்தலாம் என்று அரசு கருதுகிறது.
ஆயினும் தற்போது கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கூட புலிகளின் நடமாட்டம் இருக்கவே செய்கிறது.
இரவு நேரங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புலிகள் வந்து செல்கிறார்கள். தமக்கு விரோதமானவர்களை எச்சரிக்கிறார்கள். கடத்தியும் செல்கிறார்கள்.
கிழக்கில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் பலர் புலிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து செயல் படுவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலை புலிகள் நிராகரிக்கும் நிலையில் யார் போட்டியிட முன்வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் கிழக்கில் நடந்தால் அங்கு புலிகளால் இரத்த ஆறு ஓடும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பும் கூறியிருக்கிறார்
ஏனைய தமிழ்க் J.L. 956 உள்ளூராட்சித் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டினை எடுத்தாலும் கூட ஆளும் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்தியே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறது.
வேட்பாளர்களாக யார் முன்வரப் போகிறார்கள் என்பது தான் பிரச்சனை. எப்படியிருப்பினும் அரசாங்கம் நினைத்தால் தேர்தலை நடத்தி முடிப்பது ஒன்றும் கஷ்டமல்ல.
ஆனால் அத் தேர்தல் பற்றிய அவநம்பிக்கைகள் உருவாகுவதை அரசாங்கம் தடுக்க முடியுமா என்பதே கேள்வியாகும்.
நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இராணுவத்தினரின் பாத்திரம் என்னவென்பதும் வரையறுக் கப்பட வேண்டிய விசயமாகும் இல்லாது போனால் பல்வேறு அபிப்பிராயங்கள் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதன் மூலம் வடக்கு - கிழக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் அமைதி திரும்பி விட்டதாக அரசாங்கம் கூறலாம்.
அத்தோடு இனப்பிரச்சனைக்கு அரசியல் தீவுகாணும் முயற்சிகளுக்கும் மூடுவிழா நடந்துவிடாமல் இருந்தால் சரிதான் வடக்கு-கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் மட்டுமே பிரச்சனைகள் தீந்துவிட்டதாக அர்த்தமாகாது.
இந்திய அமைதிப்படையின் காலத்திலும் தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டன. மாகாண சபை கூட உருவானது.
அடிப்படை பிரச்சனைகள் தீராது பிரச்சனைகள் உள்ளவரை புலிகளும்
இருப்பார்கள் க் இருக்கும்

Page 6
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று வியாக்கியானம் செய்து வந்த இஸ்ரேல் பிரதமர் இப்போது கீழே இறங்கியிருக்கிறார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தோடு தனது மந்திரி சபையைச் சேர்ந்தவர்கள் சமாதானப் பேச்சில் ஈடுபடலாம். தடுக்க மாட்டேன்
சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதியான யெல்ட்சின் சர்ச்சைக்குரிய மனிதராகி 6ýNLI'L LIIII.
ரஷ்ய பாராளுமன்றம் யெல்ட்சி
னோடு ஒத்துழைக்க மறுக்கிறது. கம்யுனிசக் கருத்துக் கொண்டவர்களின் கைகள் பாராளுமன்றத்தில் இன்னமும் ஓங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் யெல்ட்சின் தனது பலத்தை நிரூபித்த போதும் பாராளுமன்றம் அவருக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.
எண்கள் மட்டும்தான் பெண் தேடி காரில் வருகிறார்கள் என்று நினைக்க வேண்டாம் தம்பி
என்று மீண்டும் சொல்லி விட்டு நம்மைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை மலரவிட்டார் கடைக்காரர்.
இடையிலே ஒருவர் வந்து திவயின பேப்பர் கேட்டார்.
பாவனை தடை செய்யப்பட வேண்டிய மோட்டார் சைக்கிள் ஒன்று காதடைக்க வைத்தபடி கடைதாண்டிச் சென்றது. எல்லோர் கவனத்தையும் கவரத் தான் இப்படியொரு உத்தியோ தெரியவில்லை. அது போட்ட சத்தத்தில் கொழும்பே திரும்பிப் பார்க்கும் போல் இருந்தது.
அம்புலன்ஸ் வண்டிகள் வேறு இடைக்கிடையே அவலக் குர லெழுப்பி கொழும்பைச் சலனப் படுத்துவது போதாது என்று, பாவனைக்குதவாத வண்டிகளின் இரைச்சல்கள். புகை விசல்கள் அம்புலன்ஸ் வண்டிகள் போடும் சத்தம் பற்றி சொல்லும் போது ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. சில அம்புலன்ஸ் சாரதிகள் 95 LD57 சொந்த அவசரத்திற்கும் அலாம் ஓசை எழுப்பிக் கொண்டு பறப்பதுண்டு. வேகமாய் பறந்த அம்புலன்ஸ் ஒன்று தெகிவளையில் ரீக்கடை முன்னால் போய் நின்றது. சாரதி ஹாயாக ரீ ஒடர் பண்ணிக்
குடித்துக் கொண்டிருக்க விசர்
நெருக்கடியில்
நிராகரித்த அமைப்போடு பேச மத்தியகிழக்கு
பிரச்ச
இ 機
என்று கூறியிருக்கிறார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரபாத், இஸ்ரேல் இறங்கி வந்திருப்பதை அலட்சியப் படுத்தவில்லை.
சமாதானப் பேச்சில் ஈடுபடு வதற்காக நியமிக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரதிநிதிகளை அழைத்து புதிய நிலமைகள் பற்றி
(OIG) f) GöT1
TIGFÖffGÖT
ரஷ்யாவில் ஜனாதிபதி பாராளு மன்றத்தைக் கலைக்க முடியாது. தேர்தலையும் அறிவிக்க (ՄԱԳ աngl | பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் தேர்தலை நடத்தப் போவதாக யெல்ட் சின் சொல்லி வருகிறார்.
ரஷ்ய இராணுவம் என்ன நினைக்கிறது என்று தெரிய வில்லை. ஜனாதிபதியும், பாராளுமன்றமும் இரு துருவங்களாகப் பிரிந்து மோதிக்
கொண்டிருக்க இராணுவத்தின் செல்வாக்கு உயர்கிறது.
நெருக்கடிகளுக்குள் இருந்து யெல்ட்சின் எப்படி மீளப் போகிறார்? அமெரிக்கா போன்ற நாடுகள் யெல்ட்சின் விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. அவரைவிட்டால் வேறு நம்பிக்கையான ஆள் கிடையாது.
யெல்ட்சின் கவிழ்ந்தால் கம்யுனிசக் கோட்டை மீண்டும் எழுந்து விடும் என்று அவை நினைக்கின்றன.
GILLI GÜL f) GÖT afpGJITU ATP மீள்வாரா? வரும் நாட்கள் பதில் சொல்லும்.
6O)6OTUʻñh6üb I.
தமது விட்டு இறங்கி அவதானிகள் கரு பேச்சுவார்த்ை படையாக மூன் மொன்றை இள்
களுமே
துள்ளது. 1. பாலஸ்தீன
யிப்பதற்கு இன
கண்ணு
தென்சூடான் கோரத்தாண்டவ SITILITf73, GESITGI மழையில்லை விளைச்சல் இல் நிலை இன்றில்ை பட்டினிக் G குறைச்சல் இல்ை
உள்நாட்டுப்
ஒய்வின்றி நடக்கி கும் கடும் பசிதா மக்கள் விழுங்கப்
கிறிஸ்தவ குழுக்கள் தமக் கொண்டு அழிற் ருக்கின்றன. தீர்வு கெட்டாத தொன்
தான் வந்தது.
திவயினவை கொடுத்து விட்டு
கடைக்காரர் வெகு சுவாரசிய
மாகத் தொடர்ந்தார்.
"நாகரிகம் மாறிப் போச்சு காலம் கெட்டுப் போச்சு
புதிர் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
இன்னமும் விசயத்திற்கு வர வில்லை. எனவே அண்ணரை விசயத்திற்கு கொண்டுவர கயிற்றைக் கொடுத்தோம்.
"காலம் மாறித்தான் போச்சு எல்லாம் தலைகீழா நடக்குது'
"அப்படிச் சொல்லும் நாலு நாளைக்கு முன்பு ஒரு கார் வந்து நின்றது. தற்செயலாப் பார்த்த நேரத்தில ரைவிங் சீற்றிலே இருந்தது ஒரு பெண். காருக்குள் வேறு யாரும் இல்லை" சொல்லிவிட்டு நிறுத்தினார். ஒரு மர்மக் கதையைக் கேட்கும் சுவாரசியத்தில்
u ITOGGDGu கொண்டிருந்த "ரைவிங் சி G)Lu GöoT கடையிலே சி. கொண்டிருந்த பட்டிருக்கிறா மாதிரிப் பா சிகரெட்டை வி கொண்டு வழி தம்பி அது கூப்பிட இவன் GLIT GOTT Gör*
அந்த ே வெற்றிலை கே பார்க்க நமக் வந்தது. க.ை சொல்லும் அவசரம் வெற்றிலையைக் விட்ட இடத்தில் L 73,9, Liu Lu GioTGOOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்புகிறார்கள்
மற்றொரு கட்டம்!!
அவர் ஆராய்ந் துள்ளார்.
இதே வேளையில் இஸ் ரேலிய அமைச் சரவையில் ஒரு பகுதியினர் பேச் சுக்களில் இஸ் ரேல் நேரடியாக ஈடுபடுவதையே விரும்புகின்றனர். இடைத்தரகராக அமெரிக்காவோ அல்லது வேறு சக்தியோ இருப் பதை அவர்கள் விரும்பவில்லை. இரு தரப்பு பிடிவாதங்களை வந்திருப்பதாகவே துகின்றனர். தைகளுக்கு அடிப் று அம்சத் திட்ட ரேல் முன்வைத்
சுய ஆட்சி நிர்ண டைக்காலக் கெடுவாக
5 வருடங்கள் விதிக்கப்படும். இக்காலக் கெடுவுக்குள் ஆக்கிர மிக்கப் பட்ட பிரதேசத்தின் எதிர்கால அந்தஸ்து நிர்ணயிக் கப்படும். அதுவரை ஜெருசலம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வரும். 2. இப்பிரதேசங்களிலுள்ள யூதர்களின் குடியிருப்புக்கள் பாலஸ்தீன அதி காரத்துக்குள் விடப்படமாட்டாது. 3. சுயாதிக்க நிலைக்கான L96)
நிர்ணயிக்கப்படும் வரை இப்பிர தேசத்தின் பாதுகாப்பு முழுவதும் இஸ்ரேலியர்கள் வசமே இருக்கும். இருப்பினும் பாலஸ்தீனம் தனது பொலிஸ் படையயை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். அரபாத்தும் தன்னுடைய பழைய விடாப்பிடிகளை ஒரளவு தளர்த்து வார் என்றே இஸ்ரேல் நம்புகிறது. பாலஸ்தீன சுயாதீன எல்லைக்குள் கிழக்கு ஜெருசலமும் இணைக்கப்பட வேண்டும் என்று அரபாத் விரும்பு கிறார் என்பது அண்மையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களிலிருந்து அறியக்கிடக்கிறது. அத்துடன் ஜெருசலப் பட்டினத்தின்
தன்னாதிக்கம் பற்றிய முடிவினை பின்னர் வருங் காலங்களில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளின் போது தீர்மானிக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
அரபாத்தின் மனமாற்றத்துக்கான மற்றுமொரு காரணமுமுண்டு. தனது மக்களின் நியாயபூர்வமான அபிலாசை களின் ஒரு பகுதியையாவது வென்றெடுத்தவர் தானே, என்று வரலாறுகளில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் அவருக்குண்டு. இது தவிர குவைத்தை சதாம் ஹசைன் ஆக்கிரமித்ததை யாசிர் அரபாத் பகிரங்கமாக ஆதரித்தார். இதனைத் தொடர்ந்து பா.வி.இயக்கத்துக்குவளை குடா நாடுகள் வழங்கிய பொருளாதார உதவிகளை நிறுத்திவிட்டன. இவ்வுத விகளை மீண்டும் பெறுவதானால், மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்பட்டாக வேண்டும். அப்போது பாலஸ்தீனத்தைக் கட்டியெழுப்ப வாவது இந்நாடுகள் தங்கள் உதவி களை வழங்கத் தொடங்கிவிடும். அவரின் மனமாற்றத்துக்கு இதுவும் காரணமாகும்.
கடந்த 25 ஆண்டுகளாக பாலஸ்தீனப் பிரச்சனையை முன் வைத்து பலகளங்களைக் கண்ட அரபாத்தை இதுகால வரை அங்கி கரிக்கவோ பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை அவரிடம் பெறவோ இஸ்ரேல் முன் வரவில்லை. இன்று அந்த மனிதருடன் பேசியே அமைதிகாண வேண்டிய நிர்பந்தத்துக்குள் இஸ்ரேல் தள்ளப்பட்
றுக்கெட்டாத தொலைவில் தீர்வுகள்!
க்கு தெரிபவையோ எலும்புக் கூடுகள்
வறுமை யின் பத்தில் சுடு ண்டிருக்கிறது. அதனால லை. எனற h); -2,60TIT) in கொடுமைக்கு
|61),
GLIMT ft
றது. போருக் ன்! அப்பாவி படுகிறார்கள். போராளிக் குள் மோதிக் து கொண்டி
இருக்கின்றன.
உணவுத் தேவைகள் கைக்கு எட் டாத நிலை யில் எலும்புக் கூடு களாக , எழுந்து நடக்க CUPL. L T 256 IIT களாக தவழ் கிறார்கள் மக் கள். அந்தப் பரிதாபத்துக் குரியவர்களில்
தான் படத் தில் காண்கிறீர்கள்.
ஏதோ சிரித்தபடி பேசியது. பிறகு பின் கதவைத் திறந்து அவன் ஏற கார் சீறிப் LJ D (5,551"
சொல்லி விட்டு தலை யில் அடித்துக் கொண்டார்.
6 u IT Liu
திறந்து
莎·
ற்றில் இருந்தபடி TGJØ) OG0) 4ዎ። கரெட் வாங்கிக்
0T. e9I 95I 9A (U5 ர்க்க, இவனும் ாயில் வைத்துக் ய, நட்பமாட்டிர் கையைக் காட்டி காருக்குக் கிட்ட
5ரம் பார்த் து ட்டு வந்தவரைப் கு ஆத்திரமாக - 3595 TT UT QU5 LD 9560295
சுவாரசியமான G36E, GB6July, LDII Tui
கொடுத்து விட்டு இருந்து மீண்டும் த் தொடங்கினார். டப் போக அது
all in
(UDU
நமக்கு ஒரு சந்தேகம் கேட்டோம். வித்தியாசமாய் நினைக்கிறீர்கள்?
"அதை ஏன் நீங்கள் வித்தியாச மாய் நினைக்கிறீர்கள்?
"விசயம் தெரிஞ்சபடியாத் தான் நினைக்கிறான். பெண் விபச்சாரிகள் மாதிரி இப்ப ஆண் விபச்சாரிகளும் எக்கச் சக்கம் தம்பி அவனே மறுநாள் வந்து சொன்னவன் நல்ல காசும் கொடுத்து இடைக்கிடை வரச் சொல்லியும் அனுப்பி வைச்சுதாம். கரும்பும் தின்று கூலியும் வாங்கி யிருக்கிறான். இது எப்படியிருக்குத் "ףgLDL
நமக்கு தலை சுற்றியது. அவசர உலகம் எல்லாமே இயந்திரமயமாக மாறிவருகிறது. சிலருக்கு வீட்டில் மனைவி இருப்பதே மறந்து போய்விடுகிறது. மனதை புரிந்து கொள்வதைவிட பணம் மட்டும் போதும் பணம், பங்களா, கார் இந்த வசதிகள் போதும் இப்படித் தான் நினைக்கிறார்கள். இதனால்
பெண்ணின் உணர்வுகள் நசுக்கட்டு படுகின்றன. அதுவே இவ்வா றான விதிவிலக்கான சில நிகழ்வு களுக்கு காரணமாகி விடுகிறது.
"என்ன தம்பி யோசிக்கிறீர். இப்பிடி ஒரு சம்பவம் இல்லை. பல சம்பவங்கள் இதுக்கு ஒரு கெளரவமான பேரும் வைத்தி ருக்கிறார்கள்."
“. 9/Glgairo Guir” "கம்பனி கொடுப்பது" சொல்லிக்கொண்டே மீண்டும் தலையில் அடித்துக் கொண்டார்.
"தாமே வாகனம் செலுத்தி வருகிறார்கள் ஒதுக்குப் புறமான இடங்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு நோட்டம் பார்த்து வாய்ப் பானவர்கள் கிடைத்தால் சர்வ சாதாரணமாக கம்பனி தர முடியுமா என்று கேட்கிறார்கள். இது கொழும்பில் மெல்ல மெல்ல பரவிவருகுது தம்பி GLILILIffla) போட்டு புத்தி சொல்லுங்கோ. சிங்களப் பேப்பருக்கும் சொல்ல
வேணுப்
அக்கறையாகக் கூறினார். ஆமோதித்துவிட்டு கவலை
யோடு நடையைக் கட்டினோம்.
5LDg தகவல் வங்கியாளர் அவசரமாக வந்து சந்திக்குமாறு சொன்னதை இதுவரை மறந்து
LGLITLD.
சொல்லப்பட்ட நேரத்திற்கு அவர் முன்னால் ஆஜரானால் தான் உண்டு. இல்லாவிட்டால் வேறு வேலையிருக்கிறது. 660 பார்க்கலாம் என்று பஸ் அடித்து 6G56) untir.
இன்று என்ன தகவல்கள் வந்தி ருக்கிறதோ என்ற எதிர்பார்ப் போடு வழியில் வந்த மினிபஸ்சில் தாவினோம். காத்திருங்கள் மறுவாரம் சந்திப்போம்.
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1998

Page 7
இந்திய கிரிக்கெட் அணி தனது இலங்கைச் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்ததையடுத்து, தென்னா பிரிக்க கிரிக்கெட் அணி தற்சமயம் இலங்கை வந்துள்ளது.
இலங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளின் சுற்றுப் L ItL I GooiIIiiiigesii இடம்பெறுவது, இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு தரமான கிரிக்கெட் பந்தயங்களை நேரில் பார்வையிடும் வாய்ப்புக்களை வாரி வழங்குவதாக இருக்கின்றது.
ஆனால் மறுபுறத்தே இந்த இந்திய, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளின் சுற்றுப் பயணங்கள் முக்கியமான சில வரலாற்று நிகழ்வு
களை மீண்டும் ஞாபகப்படுத்தி —9I 60) 5FÇBLI IT L. வைப்பதாகவும் காணப்படுகின்றன.
இந்தியா போய் தென்னாபிரிக்கா
புகையிரத மேடை மீது வந்து விழுந்தது.
முதலாம் வகுப்புப் பெட்டியிலி ருந்து தன்னை வெளியே தள்ளிய அந்த வெள்ளை இன ரயில் சிப்பந்தியை நோக்கி "நான் என்ன தவறு செய்தேன்? என்னிடம் முதலாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு இருக்கின்றது. என்ன காரணத்துக்காக என்னை நீ வெளியே தள்ளினாய்? என்று அந்த இளைஞன் தனது கோபத்தை அடக்க முடியா வனாகச் சத்தமிட்டான்.
அப்போது அந்த தென்னாபிரிக்க வெள்ளை இன ரயில் சிப்பந்தி மெலிவான, அதே வேளை கச்சிதமாக மேற்கத்தைய பாணியில் உடை அணிந்திருந்த அந்த இளைஞனை நோக்கி "நீ வெள்ளையன் அல்ல;
இந்திய, தென்னாபிரிக்க ©: அணிகளின் சுற்றுப் பயணங்கள் இலங்கையில் இடம்
பெற்றுள்ள இத்தருணத்திலேயே, தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தியடிகள் காலடி எடுத்து வைத்து ஒரு நூற்றாண்டு காலமும் பூர்த்தி யடைந்துள்ளது.
இன, மற்றும் நிறவாதத்தை அடிப்படையாகக் G)JTGöOIL அடக்குமுறைகளும், கொடுமைகளும் நிறைந்திருந்த தென்னாபிரிக்கா விலேயே மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் முதலில் துளிர்விட ஆரம்பித்தது.
தென்னாபிரிக்காவி LD5TjLDI காந்தி பெற்ற அனுபவங்களே பிற்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை அவர் அஹிம்சா வழியில் முன்னெடுப்பதற்கும் பெருமளவில் துணை புரிந்திருந்தன.
1893ம் ஆண்டுதென்னாபிரிக்காவில் புகையிரத நிலையமொன்றில் இருந்து புறப்பட்ட புகைவண்டி ஒன்று இடை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த புகையிரத வண்டியின் முதலாம் வகுப்புப் பெட்டியின் கதவொன்று பலமாகத் திறக்கப்பட்டது. இதனை படுத்து மெலிந்த உடலமைப்பைக் கொண்ட இளைஞன் ஒருவன் அப்பெட்டியிலிருந்தும் வெள்ளை இன ரயில் சிப்பந்தி ஒருவரால் வெளியே புகையிரத மேடை மீது தூக்கி வீசப்பட்டான்.
அந்த இளைஞனின் பயணப் பெட்டியும் அவனுடனேயே சேர்ந்து
எனவே உனக்கு முதலாம் வகுப்புப் பெட்டியில் பயணஞ் செய்வதற்கான அருகதை இல்லை" என்று மிரட்ட லாகச் சத்தமிட்டான்.
இதனைக் கேட்டு செய்வதறியாது
அந்த இன்ளஞன் திகைத்து நின்ற
வேளை, அவன் பயணஞ் செய்ய விருந்த புகையிரத வண்டியும், அவனை நோக்கி ஏளனஞ் செய்வது போல தனது கரும் புகையைக் கக்கியவாறு அந்த ரயில் நிலையத் திலிருந்தும் நகர்ந்து சென்றது.
வ்வாறு அவமதிப்புக்குள்ளான அந்த இளைஞன் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் மனித குலத்தின் உதாரண புருஷர்களில் ஒருவராக மகாத்மா என்று போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே அந்த இளைஞர் என்பது குறிப்பிடத் தக்கது.
மோகன்தாஸ் காந்தி தென்னா பிரிக்காவுக்கு ஒரு TTg5ITT6007 நபராகச் செல்லவில்லை. அப்போது அவருக்கு வயது 23 ஆகும். அத்துடன் இங்கிலாந்தில் பயின்று பட்டம் பெற்ற ஓர் இளம் சட்டத்தரணியாகவே (Bar
rister) 95 Tf5f5) தென்னாபிரிக்கா சென்றிருந்தார்.
தென்னாபிரிக்காவில் வர்த்தகத்தில்
ஈடுபட்டிருந்த இந்திய வர்த்தகர் ஒருவருக்கு வழக்கொன்றில் துணை புரியும் வகையிலேயே காந்தி தென்னாபிரிக்கா வந்திருந்தார். ஒரு வருட காலம் மட்டுமே தென்னாபிரிக் காவில் தங்கியிருப்பதற்கு காந்தி உத்தேசித்திருந்தார்.
இது தவிர தென்னாபிரிக்காவின் உள் விவகாரத்திலோ, அல்லது அரசியலிலோ ஈடுபடும் எண்ணம் கூட காந்தியிடம் இருந்திருக்கவில்லை. தென்னாபிரிக்காவின் இன மற்றும் நிறவாதப் போக்கினால் தாம் நேரடி யாகப் பாதிக்கப்பட்டதுடன், மற்றும்
தம்மைப் போன்ற ஆயிரக் கணக்கான
இந்திய வம்சாவளியினரும், கூடவே தென்னாபிரிக்காவின் கறுப்பினத்த வர்களும் வெள்ளையர்களின் அடக்கு முறைக்குள்ளாகியிருந்ததையும் காந்தி அனுபவபூர்வமாக அறிந்திருந்தார்.
இதனையடுத்து தென்னாபிரிக்கா வில் ஒரு வருடம் மட்டுமே தங்குவது என்ற முடிவை மாற்றி அந் நாட்டி லேயே தங்கியிருந்து தமது சட்டத் தொழிலை காந்தி மேற்கொள்ள GUITGØTETIT.
தென்னாபிரிக்காவின் திரான்ஸ் aurraio, (Transvaal) [BILLITaiv (Natal) ஆகிய மாநிலங்களில் மொத்தம் சுமார் 65 ஆயிரம் இந்தியவம்சாவளி
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
யினர் வாழ்ந்து வர் அநேகர் கூலியாட பலர் வர்த்தகர்கள இருந்த போதி கறுப்பினத்தவர்களு யுமற்றவர்களாக போன்றே ெ நடத்தப்பட்டனர்.
இந்தியர்களைய களையும் காணும் G6) 1676061 தாக்கிவந்தனர். சமயங்களில் வெள்ளையர்களின் அவமதிப்புக்குமு5 இருந்த போதி கஷ்டங்களுக்கெல் வும், சாத்வீகமான் காந்தி எதிர்ப்பை தென்னாபிரிக் B6lflaör 2_ffló0) tDö6 வென பல அயை உருவாக்கினார். பல ஆயிரக்கணக் ஒடுக்கு முை காந்தியின் கீழ் ஒ காந்தி பல சா களை தென்னாட னார். இதனால் க ஒன்று திரண் பல்வேறு கெடுப் கியிருந்தனர். அவர்கள் சிறை ெ ஆயினும் சாத்வி அவர்கள் நம்பிக்ை காந்தி தென்ன னத்தவர்களை பார்க்கவில்லை. LIII 56fai) Gausita களையும், கறுப்பி ஒன்று சேர்த்து களையும் அவர்
எனவே அட களையே காந்தி
எதிர் கொண்டாே யோரோடு சகோ நடந்து கொண் காரணமாக காந் தென்னாபிரிக்க பிரமுகர்களும், பேரபிமானம் கெ அக்காலத்தில் எழுத்தாளராக ரோல்ஸ்ரோய் (1 காந்தியின் தென்ன 60.59,6061 L ரோல்ஸ்ரோய்
எழுதிய கடிதமெ
சாத்வீக போராட போராட்டத்தின் மீ ருந்த அசைக்கமு தையும் மெச்சியிரு
எனவே 1893 1914ம் ஆண்டு gITQUIÉ1567 கெ
தங்கியிருந்து ( ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளு போராடிய பின்ன திரும்பி ஆங்கிலே இந்திய சுதந்திரட் ஆரம்பித்திருந்தார்
பின்னர் அப்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தது
தனர். இவர்களில் ட்களாகவும், வேறு ாகவும் இருந்தனர். லும் இந்தியர்களும், நம் எதுவித உரிமை
அடிமைகளைப் 66ïT GOD6MT LIITTU56ITET GÜ
பும், கறுப்பினத்தவர் SLTëIJ,6f6) GJGJGJITED னத்தீவிரவாதிகள் காந்தி கூட பல நடைபாதைகளில் ஏளனங்களுக்கும், I61/I6öIIIsr. லும் தமக்கு நேர்ந்த UITLD 9/60)LD,5)UITJ). ன முறையிலுமே க் காட்டிவந்தார். JUSTTG) slai) ந்தியர் ளைப் பாதுகாக்க மப்புக்களை காந்தி இதனையடுத்து கான இந்தியர்கள் றகளுக்கெதிராக ன்று திரண்டனர். த்வீக போராட்டங் பிரிக்காவில் நடத்தி Iந்தியும், அவருடன் டிருந்தவர்களும் பிடிகளுக்குமுள்ளா பல தடவைகள் சன்றும் வந்தனர். கப் போராட்டத்தில் க இழக்கவில்லை. பிரிக்க வெள்ளை LJ (60) 956).IT 4956TIT954" பல்வேறு சந்தர்ப் ን)6ኸT னத்தவர் பினத்தவர்களையும் விருந்துபசாரங் நடத்தியிருந்தார். க்கு றையாளர் சாத்வீக ரீதியாக
அஹிம்சை வழியிலேயே மேற் கொண்டு காந்தி இந்தியாவை பிரிட்டிஷ்காரரின் பிடியிலிருந்தும் சுதந்திரமடையச் செய்திருந்தார்.
எனவே காந்தியின் அஹிம்சை வழியைப் பின்பற்றியே இலங்கை யிலும் இனவாதத்துக்கெதிராக தமிழ் அரசியிலாளர்கள் தமது எதிர்ப்பை ஆரம்பத்தில் வெளியிடலானார்கள். அத்துடன் இந்த அஹிம்சாவழிப் போராட்டத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவர்கள் காணப்பட்டனர்.
ஆனால் பேரினவாத அரசிய லாளர்கள் தமிழ்த் தலைவர்களின் சாத்வீகப் போராட்டத்தை ஏளனஞ் செய்யும் வகையிலேயே காலத்துக்குக் காலம் நடந்து கொண்டிருந்தனர்.
1956ம் ஆண்டு தந்தை செல்வ நாயகம் தலைமையில் காலிமுகத்திட லில் சாத்வீக ரீதியாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை தமிழர்கள் மேற் கொண்டபோது, ஆட்சியாளர்கள் மிகவும் கேவலமான முறையில் சத்தியாக்கிரகிகளை அணுகியிருந்தனர். குண்டர்களையும், காடையர்களை யும் ஏவி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட வர்களை மோசமான முறையில் பேரினவாத சக்திகள் தாக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்து 1958ம் ஆண்டிலும் னக் கலவரத்தை உண்டுபண்ணியதுடன், தமிழ் பேசும் மக்கள் சாத்வீக வழி நின்று ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டு முன்வைத்த நியாயமான கோரிக்கை களையும் ஆட்சியாளர்கள் தட்டிக் கழிக்கலானார்கள்.
இந்நிலையிலேயே தந்தை செல்வா தமது பாராளுமன்ற நாட்களில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தி நிகழ்த்திய உரையொன்
இரத்தடமின்றி வே இன்று தேவை!
ரே தவிர, ஏனை தர வாஞ்சையுடன் LIFT fi . இதன்
தியின் மீது பல வெள்ளை இனப் கல்விமான்களும் Teitssta)fTuflaðIsr. ரஷ்யாவின் பிரபல இருந்த லியோ Leo Tolstoy) gal5TITL 57rf) ó;é95 J5L6).u.L q. ó; ாராட்டியிருந்தார். காந்திக்கு அன்று
ான்றில், காந்தியின் ட்டத்தையும், அப் து அவர் கொண்டி gluing 6 far 6) IT F5 ந்தார்.
ம் ஆண்டு முதல் வரை 21 வருட நன்னாபிரிக்காவில் வெள்ளை இன கெடுபிடிகள், நக் கெதிராகப் ரே காந்தி இந்தியா யர்களை எதிர்த்து போராட்டத்தை
போராட்டத்தையும்
றில் "தமிழர்களின் பிரச்னைக்கு சமஷ்டி முறையே ஒரு நல்ல தீர்வாக அமைய முடியும். எதிர்காலத்தில் பிரிவினைக் கெதிரான போராட்டத்தை ஆட்சியாளர்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே தந்தை செல்வா அன்று தீர்க்கதரிசனத்துடன் கூறியவையே இன்று நிதர்சனமாகிவிட்ட நிலை காணப்படுகின்றது.
இருந்த போதிலும் இன்று தமிழர்
களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பது வெறும் பித்தலாட்டமான தாகவே காணப்படுகின்றது.
பேரினவாதிகளின் அடக்கு முறை களுக்கு மட்டுமல்லாமல், தமது சொந்த மண்ணில் தம்மவர்களாலேயே தமிழர் கள் அடக்குமுறைக்குள்ளாகியுள்ள தன்மையே இன்று வடக்கு-கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது.
தமிழர்களின் உரிமைகளை வென் றெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது ன்று தமிழர் களையே நாளுக்கு நாள் பலியெடுப்ப தாக மாற்றமடைந்துள்ளது.
தமிழ் பேசும் மக்கள் இன்று ஒரு நல்ல தலைமைத்துவத்தை
கொண்டிருக்க முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்நிலையிலேயே இன்று தென்னாபிரிக்காவில் இடம் பெற்று வரும் சம்பவங்களும் எமக்கு நல்ல படிப்பினையாக இருந்து வருகின்றன. இன்றைய தென்னாபிரிக்க ஜனாதிபதி திரு டி.கிளார்க் முன்னைய தென்னாபிரிக்க தலைவர்களில் இருந்தும் வேறுபட்டவராக, தென்னாபிரிக்காவில் சகல இனத் தவர்களும் பங்குபற்றும் பொதுத் தேர்தல் ஒன்றை அடுத்த ஆண்டில்
நடத்த முன்வந்துள்ளார். இத்தேர்தலின் மூலம் கறுப்பினத்த வர்களும் தென்னாபிரிக்காவில்
ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி கிளார்க் உருவாக்கியுள்ளார்.
தென்னாபிரிக்க கறுப்பினத்த வர்களின் தலைவரான டாக்டர் நெல்சன் மண்டெலாவும் ஜனாதிபதி கிளார்க்கிற்கு கறுப்பினத்தவர்கள் குறித்த பிரச்னையைத் தீர்ப்பதில் தமது ஒத்துழைப்பை அவ்வப்போது வழங்கி வருகின்றார்.
தென்னாபிரிக்காவில் வெள்ளை இனத்தவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கின்ற போதிலும், கறுப் பினத்தவர்களே அங்கு பெரும் பான்மையினராக இருக்கின்றனர்.
Gagitals S.C. தென்னாபிரிக்காவின் மூலவளங் களைச் சுரண்டி தம்மைப் பலப் படுத்தியுள்ளதுடன், கறுப்பினத்த வர்களை எதுவித உரிமையுமற்ற வர்களாகவே நடத்திவந்தனர்.
வெள்ளை இனத்தவர்களின் அடக்கு முறைகளுக்கெதிராக இதுவரை பல்லாயிரக்கணக்கான கறுப்பினத்தவர்கள் உயிரிழந் துள்ளனர். அத்துடன் அவர்களது இருப்பிடங்களிலிருந்தும்கூட கறுப் பினத்தவர்கள் வெள்ளை இனத் தீவிரவாதிகளால் அடிக்கடி துரத்தி யடிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இருந்தபோதிலும் தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர்கள் ஜனநாயக ரீதியிலான நடைமுறைகளிலேயே நம்பிக்கை வைத்து தமது போராட் டங்களை முன்னெடுப்பதில் ஆர்வங்
காட்டியிருந்தனர்.
அத்துடன், கறுப்பினத் தலைவர் கள் தமது பிரச்னையை சர்வதேச ரீதியாகவும் தகுந்த முறையில் அணுகியிருந்தனர். தன் காரண மாகவே, இன்று டாக்டர் நெல்சன் மண்டேலா உலகத் தலைவர்கள் affairua) முக்கியமானவராக மதிக்கப்படுகிறார். இதுதவிர தென்னா பிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேக் நகர பேராயரான அதிவண டெஸ்ட்மண்ட் டுட்டுவும், சாத்வீக ரீதியிலான போராட்டத்தையே முன்னெடுப்ப வர்களாகக் காணப்படுகின்றார்.
தென்னாபிரிக்க கறுப்பினத்த வர்களிடையே இன்று பல தீவிரவாதத் தலைவர்கள் தோன்றியுள்ள போதிலும், நெல்சன் மண்டேலா, ஆயர் டெஸ்ட்மண்ட்டுட்டு ஆகியோர் துணிச்சலாக தமது உறுதிப்பாட்டைப் பேணி வருகின்றனர்.
மறுபுறம் தற்போதைய தென்னா பிரிக்க ஜனாதிபதி டி. கிளார்க் வெள்ளை இன தீவிரவாதிகளுக்கும் இடம் கொடாமல் கறுப்பினத்த வர்களின் பிரச்னையைத் தீர்ப்பதில் ஆர்வங்காட்டி வருகின்றார்.
டாக்டர் நெல்சன் மண்டேலா ஒரு காந்திய அபிமானியாவார். அண்மை யில் அவர் நிகழ்த்திய உரையொன்றில் கூட மகாத்மா காந்தி போதித்த சாத்வீகப் போராட்டம் 21 ம் நூற்றாண்டுக்கும் ஏற்புடையதாகவே இருக்கின்றது எனக் குறிப்பிட்டி ருந்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும், இரத்த வெறி பிடித்த போராட்டங்களை விட அமைதி வழியில் பேச்சுவார்த்தை கள் மூலமான தீவே இன்று அத்தியா வசியமானதாகின்றது.
எதிரும், புதிருமாகவிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி டி. கிளார்க், கறுப்பினத்தலைவர் டாக்டர் நெல்சன் மண்டேலா ஆகியோர் இன்று தம்மிடையேயான வேறுபாடுகளை களைந்தெறிந்த நிலையில் துணிச்ச லாக ஒரு தீர்வைக்கான முன் வந்துள்ளனர்.
இத்தகைய துணிச்சலே இலங்கை யில் இன்று சிங்கள, தமிழ் அரசியலாளர்களிடமும் தோன்றுவது இன்றியமையாததாகின்றது. O

Page 8
- அமெரிக்க
ஜனாதிபதியாக இருந்தபோது அகில உலகின் செல்வாக்குள்ள மனிதராக விளங்கியவர் ஜோன் எஃப் கென்னடி,
வெறிகொண்ட கொலைஞன் ஒருவனின் துப்பாக்கிப் பசிக்கு 1963ல் தீனியாகிய போதும் இன்றும் பேசப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி அவர்
இப்போது அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி யிருக்கிறது.
அமெரிக்கர்கள் அனைவரும் வியப்போடு அந்தச் செய்தியை நோக்குகின்றனர்.
நம்பவும் முடியவில்லை. ஜோன் எஃப் கென்னடி இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் அவரைப் போய் சந்தித்து ஆலோசனையும் பெற்றுக்கொண்டார் என்கிறது அந்தச் செய்தி
செய்தி மட்டும் என்றால் அலட்சியமாக இருந்து விடலாம். ஆனால் ஜோன் எஃப் கென்னடியை முச்சக்கர வண்டியில் வைத்து பில் கிளின்ரன் தள்ளிச் செல்லும் காட்சியையும் மறைந்திருந்து புகைப்படம் எடுத்து
அடித்துச்சொல்கிறார்கள்
வெளியிட்டுள்ளார்கள்.
பிரபல எழுத்தாளரும் கென்னடியின் மிக நெருக்கமானவருமான திரு. ஜாக்சன் என்பவர்தான் அச் செய்தியை வெளியிட்டி ருக்கிறார் என்பது மேலும் வியப்பளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள செய்தியை கீழே தருகிறோம்.
கடந்த ஜூன் மாதம் 16ம் திகதி பில் கிளின்ரனும் ஜோன் எஃப் கென்னடியும் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்க ஜனாதிபதிகளின் ஓய்வு விடுதியாக விளங்கும் காம்ப் பேவிட் என்ற
இடத்திற்கு 76 வயதான, கென்னடி ஜெட்
விமானம் மூலம் அழைத்துவரப்பட்டார். வாஷிங்டனிலிருந்து வந்து சேர்ந்த பில் கிளின்ரன் அவரோடு உரையாடினார்.
இரண்டு மணி நேரம் பேச்சுக்கள் நடந்தன. எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ள கென்னடி பில் கிளின்ரனுக்கு முக்கியமான பல அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
கென்னடியை பில் கிளின்ரன் சக்கர நாற்காலியில் இருத்தி அழைத்துக் செல்லும் காட்சியை தொலைவில் இருந்து புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகளே தன்னிடம் இரகசியமாக தந்தனர் என்கிறார் ஜாக்சன்
கிளின்ரனுடன் கென்னடியின் சந்திப்பு வெளியானதால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். அதனால்
அது ஒரு கட்டுக்கள் என்றும் ஜாக்சன் கூறி "கென்னடி நேற் என்றொரு நூலையும் 2 அடுத்தமாதம் வெளிய ஜோன் எஃப் கென் முன்னரும் பல செய்தி சிறந்த நரம்பியல் நீ ஃபாரன் 10 ஆகஸ் கென்னடி உயிரோடி சோனியா கென்னடி ஜ அவரது அந்தரங்க ம "கென்னடிக்கு தன Liшikiалшрлейт ауылшй) 6 இறக்கவில்லை. உடன் கொண்டு வரப்பட்ட ெ செய்யப்பட்டது. இதற் போனதாக செய்தி பர அந்தரங்க தகவல்களு அமெரிக்காவில் வா ஐரோப்பாவில் விளம்ப சென்று வாழத் தை கூறினார்.
| ITALI (Big Golful வெளியிட்டுள்ளார். பதவியேற்ற ஜனதிபதி ஏனையோர் சந்தித்துள்ளனர்.
இவ்வாறான செ சர்ச்சைகளை உருவாக் சர்ச்சைகள் தான்
தகவல் 6)LILLIq.
அமெரிக்க மாநிலமான அலபாமாவிலுள்ள மோபைல் என்ற இடத்தில் ஏழு பொலிசாரைத் தாக்கி அவர்கள் பயணம் செய்த வாகனத்தைக் குடை சாய்த்ததுடன் தென் பிராந்திய வனப் பிரதேசத்தில் பயங்கர அட்டகாசங்களை ஒரு மனித ஒநாய் செய்திருக்கிறது.
கடந்த 5 மாதங்களாக இத்தகைய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதனால் அங்கு வாழும் மக்கள் பயந்து போயுள்ளனர். குதிரைகள் மாடுகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றை இது தன்னுடைய கொடிய விரல் நகங்களால் பிராண்டித் தாக்கியும் கூரிய பற்களால் கடித்துக் குதறியுமிருக்கின்றது என்று நேரில் சில சம்பவங்களைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.
"இந்த மிருகத்தை ஒழித்துக் கட்டாவிட்டால் விரைவில் பல மனிதர்களின் கீறிக்கிழிக்கப்பட்ட சடலங்களை கண்டெடுக்க வேண்டி வரும் இதுவரை அவ்வாறு மனிதர்களுக்கு நடை பெறாமல் போனமை கடவுள் செயலே என்று வன விலங்குகளின் பாதுகாப்பு அலுவலர் கூறுகிறார்.
கடந்த பெப்ரவரியில் மொபைலில் 7 பொலிசாரைத் தாக்கிய இந்த மனித ஒநாய் அவர்கள் பயணம் செய்த வாகனத்தையும் குடை சாய்த்து விட்டது எப்படியோ இதனைப் பிடித்து அலபாமாவில் மொபைல் நகருக்கருகாமையிலுள்ள உச்சகட்ட சிறையில் பாதுகாத்து வந்தனர். ஆனால் இது சிறையிலிருந்து தப்பி காடுகளுக்குள் ஓடி மறைந்து விட்டது.
இந்த மனித ஓநாயால் இது வரை ஏற்பட்ட சம்பவங்கள் OJUDITU;
பாட்டன் றோக் என்ற இடத்திலிருந்து 14 மைல் தொலைவிலுள்ள ஓர் இடத்தில் பெற்றார் தங்கள் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நீரோடைக்கருகில் ஓய்வாக அமர்ந்திருந்தனர். இதே நேரத்தில் அருகேயிருந்த வனத்துள்ளிருந்து இப்பிராணி அவர்கள் அருகே வந்திருக்கிறது. மனைவியும் பிள்ளைகளும் பயந்து கத்திய போது குடும்பத் தலைவர் தன்னுடைய துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தார். இப்பிராணி பயந்து காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. "அதனுடைய முகம் பயங்கரமாக இருந்தது. உடலிலும் முகத்திலும் ஊசி போன்ற உரோமம்படர்ந்திருந்தது. காதுகள் மேல் நோக்கி கூர்மையாகக் காட்சி தந்தன. கண்கள் மனிதக்
கண்களைப் போல் குத்திட்டு நின்றன. முக்கும் ச நீண்டிருந்தது பற்கள் மிகவும் பயங்கரமாகத் தென்பட்ட உறுமிக் கொண்டிருந்த அதன் வாயில் நுரை தள்ளியிருந்த என்று குழந்தைகளின் தாயார் கூறினார்.
மொபைலில் அட்டகாசம் செய்த அதே பிராணித இவர்கள் கண்டதும் என்று அடையாளங்கள் தெரிவிக்கின்ற அர்க்கன்சாஸ் மாநிலத்தில் இரண்டு குதிரைகள் எ பசுக்கள் மற்றும் பல பன்றிகள் இதனால் கொல்லப்பட்டுள்ள பண்ணைகளுக்குள் புகுந்து இந்த மனித ஒநாய் கோழிகளை கவர்ந்துள்ளது.
ரெனெசி மாநிலத்திலுள்ள ஜாக்சன் நகர்ப்புறத் மோட்டாரில் சென்ற ஒருவர்தன்னுடைய வண்டிச் சக்கரத் மாற்றுவதற்காக வண்டியை பாதையோரம் நிறுத்தியிருந்த இந்த மிருகம் அவருடைய முதுகைக் கடித்தது. முக லும் கைகளிலும் தனது கூரிய நகங்களால் கீறியிருக்கிற புளோரிடாவிலுள்ள பென்சக்கோளாவில் ஒரு வோ வாகன் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. இதில் பயன் செய்தவர்கள் இந்த வண்டியிலிருந்து சற்றுத் து சென்றதும் இவர்களுடைய காதில் விழுந்த ஒருவகை ஓ கேட்டுத் திரும்பிப் பார்த்த போது இவர்களுடைய மோட் வண்டியை ஓர் அதிசயப்பிராணி தூக்கி அருகேயு மரத்தில் மோதியிருக்கிறது. "இது ஒரு சினிமாவில் வ பயங்கரக் காட்சியைப் போன்றிருந்தது என்று அவர் கூறினர்.
இது ஒரு மனித உருக்கொண்ட வன விலங்கு" எ பலரும் தெரிவித்துள்ளனர்.
மனித உருக் கொண்ட ஓநாய்கள் பல காலங்களில் இடங்களில் தென்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல மாநில ளில் மொத்தம் 1000 வரை இப்பிராணிகள் இருப்ப நம்பப்படுகிறது.
பிரேஸில் நாட்டில் 1990ல் 46 பேர் மனித ஒநாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 37 பேரின் உடல்
தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தன. பிரான்ஸ், ஸ்பெ பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கூறப்படுகிறது.
மேலை நாட்டு இதிகாசங்களில் தேவதைகள் சாபத்துக்குள்ளானவர்கள் மனித ஒநாய்களாக மாறி காடுக திரிவது போன்ற கதைகள் உள்ளன.
இவை இருப்பத
 
 
 
 
 
 
 
 

கென்னடி
த என்று மறுக்கின்றனர்
ருக்கிறார். ம் இன்றும் நாளையும் க்சன் எழுதியுள்ளார். அது க இருக்கிறது. னடி உயிரோடு இருப்பதாக கள் வெளியாகின. தலைச் புணர் டாக்டர் சோனியா ல் வெளியிட்ட தகவலில் ப்பதாக கூறினார். டாக்டர் ாதிபதியாக இருந்தபோது தத்துவராக இருந்தவர். லயில் குண்டடி பட்டதனால் ற்பட்டது. ஆனால் அவர் டியாக மருத்துவமனைக்கு ன்னடிக்கு அவசர சிகிச்சை கிடையே கென்னடி இறந்து வியது அவரைப் பற்றிய ம் பரவின. SIGIGo
விரும்பாத கென்னடி Glaro (36)IT
"ே நடக்குது
LDİLDIDATUÏT
6
இன்னொரு தகவலையும் கென்னடியை அடுத்து களில் ஜோன்சனைத் தவிர னவரும் கென்னடியை
திகள் அமெரிக்காவில் பல கியுள்ளன. சுவாரசியமான
ஜாக்சன் கெல்லி
நம்புவதற்கரிதான அதிசயமான இந்தப் புகைப்படம் நடமாட முடியாது ஊனமுற்றிருக்கும் ஜே.எஃப் கென்னடியை ஜனாதிபதி பில் கிளின்ரன் சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு போவதைக் காட்டுகிறது. காம்ப் டேவிடில் வைத்து வெகு தொலைவிலிருந்த வண்ணம் டெலிஃபோட்டோ லென்ஸ் காமிராவினால் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாம் இப்படம்
DJU,

Page 9
நங்களும OD 5595 (ou) TLD
S SS SS SS SS SS SS SS SS SS ரியூனிக் சேட் சிறுவர்களுக்கான மேற்சட்டை Gilesia abian 255:Ꮙ *ᏢᏢ"° ᎥᎦ
தலாவது குறுக்களவு 5' :: குறுக்களவு 4 7/8" செங்குத்து குறுக்களவு is a " வரையும் முறை: முன்பக்கம் நெஞ்சுச் சுற்றளவு 23' த்தை 4 ஆல் பிரித்து 5 3/4" த்தோடு ' த்தைக் கூட்டி வரும் அளவான 6 3/4" த்தை அகலமாகவும் 15" த்தை நீளமாகவும் கொண்ட நீள்சதுரத்தினை வரையவும் முதலில் நீளப்பகுதியில் 10 த்தினை அளந்து எடுத்து இவ் அளவிற்கு
கொள்ளவும். Nஇன்னூடாக AB க்குச் சமாந்தரக் கோடு வரைந்து OP எனப் பெயரிடவும். Pயில் இருந்து மேல் நோக்கி 1/2" அளந்து Qஎனப்
பெயரிடவும். பின் J, K.M.0 ஆகிய
முன்பக்கம்
A, B, C, D at GT L. G. Lum L. G. a ܚܝܬ ܐகொள்ளவும். 5' பகுதியையும் ER எனப் பெயரிடவும். Aயில் Bயை உமா மனோகரன் நோக்கி கழுத்தகலத்திற்காக 2 1/4" இ7:இ: முன்பக்கத்ை அளந்து 醬 பெயரிடவும். ди. και αι - tքhn (5) :: * இருந்து Dயை நோக்கி கழுத் புள்ளிகளை வளைவான புள்ளியிலிருந்து தாழத்திற்கும் 2 1/4" அளந்து H எனப் கோட்டினால் இணைத்து கை நேராக AD பெயரிட்டு இவ்விரு புள்ளிகளான GH வளைவினைக் கீறவும். Fஇல் வரைந்து மு புள்ளிகளை வளைவான கோட்டினால் இருந்து மேல் நோக்கி 1/2" அளந்து களவைக் இணைத்து கழுத்தினைக் கீறவும் G R எனப் பெயரிட்டு B.Rநேர் இக்குறுக்களவி ಇಂ"? யை நோக்கி தோள் கோட்டை R உடன் வளைவாக எடுத்தல் வே. அகலத்திற்காக 3' அளந்து எனப் இணைத்துக் கீறவும். H.E Litaug பெயரிடவும். யில் இருந்து 3/4" அளந்து புள்ளியிலிருந்து வெளிநோக்கி கீறுவதற்காக கீழ் நோக்கி எனப் பெய்ரிட்டு G, 1/2" HE கோட்டிற்கு சமாந்தர குறுக்களவு Kயி புள்ளிகளை நேர்கோட்டினால் மாக கோடு வரைந்து கழுத்து நோக்கி எ( இணைத்து தோள் சரிவினைக் கீறவும். வளைவாக மேலே கீறவும். பெயரிட்டு கழுத்தாழம் புள்ளியான Hஇல் இருந்து குறுக்களவிற்கு Aகோட்டிற்கு சமாந்தரக் கோடாக 2 பின்பக்கம் 5'வரை கோ வரைந்து Kஎனப் பெயரிட்டு முன் பகுதி கீறிய அளவு எனப் பெயரி முதலாவது குறுக்களவைக் கீறவும். களுடனேயே நீள்சதுரத்தினை கத்தைப் போ Hஇல் இருந்து 2"கீழ் பதித்து Lஎனப் வரைந்து பெயர்களிடவும். செங்குத்துக் பெயரிட்டு இல் இருந்து முதலாவது பின்பக்கத்திலிருந்து கழுத்தாழத் மிகுதி யாவும் குறுக்களவுகளுக்குச் செங்குத்தாக திற்கு 1/4" மட்டுமே எடுத்து H போன்றே கீ கழுத்தகலப்புள்ளியான் யிேல் இருந்து எனப் பெயரிடவும். கழுத்தகலம், நேர்கோட்டை 6 1/4" வரைந்து N எனப் பெயரிட்டுக் தோள் அகலம் எல்லாம் கொள்ளவும்.
சமைப்போம் சுவைப்போம் '. - ஆக்கித் தருபவர் - அன்னபூர்ணா- கழுவி நீரில் ஊற பாத்திரத்தை அளவ DURIT DIT வைத்து எண்ணெை தென்னிந்திய உணவில் சாம்பார் செய்முறை கொதிக்கும் போது பிரதானமான இடத்தை வகிக்கின்றது. மதியம் காய்ந்த மிளகாயை, மிளகாய்த் தூளுக்கு மற்றும் கறிவேப்பி மற்றும் இரவு உணவில் சாம்பர் நிச்சயம் வறுத்தெடுக்கும் பக்குவத்துக்கு ஒரு போடவும் காய்கறி இடம் பெறும் காலை வேளையில் இட்லி, அகலமான தாச்சியிலிட்டு மிதமான சூட்டில் வெட்டி எண்ணெயின் தோசை பிரதானமாக இருக்குமானாலும் வறுக்கவும் பதத்துக்கு வறுபட்டதும் அதனை அத்துடன் வெங்கா மற்றைய வேளைகளில் : வேறாக எடுத்து வைத்துவிட்டு கொத்த வேப்பகுதியும் நீக் நிச்சயமாக சாம்பார் மூன்று வேளைகளிலும் மல்லியையும் தனியாக வறுத்தெடுக்கவும் போடவும் தக்கா தனி ஆட்சி புரியத் தவறுவதில்லை. இதே போல உழுத்தம்பருப்பு, வெந்தயம் வெட்டிப் போடவு நமது நாட்டின் வடக்குக் கிழக்குப் ஆகியவற்றை வறுக்கும் போது அளவான கோப்பை தண்ணீருட பிரதேசங்களில் குறிப்பாக 30 சதவிகிதத்தினர் பருவம் வந்ததும் ஏலம், கராம்பு, மிளகாய்த் துளையும் வரை மட்டுமே சாம்பாரின் உருசியையும் கறுவாவை நசித்து உழுந்துடன் சேர்த்து கொதிக்க விடவும் பயனையும் கண்டிருப்பார்கள் ஏனையோரும் வறுத்தெடுக்கவும் எல்லாம் வறுக்கப்பட்டதும் மெதுப்பாக வெந்து இதனை அனுபவத்தில் கண்டு உண்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக இளகிய துவரம் . பயனடைய வேண்டும் என்பதற்காக இங்கு ஆறவிட்டு பின்னர் பொடியாக்கி ஈரமில்லாத அதே அளவு தண் சாம்பார் தயாரிக்க விரும்பினோம். பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள தண்ணி விட்டு செ சாம்பாருக்கு முக்கியமான ஓர் அம்சம் வேண்டும் சேர்க்கவும் பாத்தி ரம் பருப்பு இது இந்தியாவிலிருந்தே இனி சாம்பார் தயாரிக்கும் முறைக்கு கொதிக்க விடும்போ றக்குமதி செய்யப்படுவதால் விலை சற்று வருவோம். சேர்ந்திருக்கும் இ: அதிகமாகவே இருகும் சாம்பார் உருசியாக சாம்பார் தயாரிக்கும் முறை துளையும் உப்பை இருக்க வேண்டுமானால் துவரம் தேவையானவை: வேண்டும் பருப்பினைத்தான் தேடவேண்டும் மைசூர் துவரம் பருப்பு - 100 flytti புளியை நன்ற பருப்போ அல்லது கெளப்யோ இதற்குப் வெங்காயம் சில நிமிடங்கள் பொருத்தமாகத் தெரியவில்லை. மிளகாய்த் தூள் மேசைக்கரண்டி இப்பொழுது கையா சாம்பாருக்குரிய பொடியினை முன்ன இது GíslitIIlli - மேசைக்கரண்டி பிழிந்து கொதிக்கும் தாகவே தயாரித்து வைத்துக் கொண்டு ി തെ கிளறி விடவேண்டு தேவையானபோது பாவிக்கலாம். ஆகவே நல்ல - 3 மேசைக்கரண்டி பெருங்காயத்தை ப சாம்பார் பொடி செய்யும் முறையினை வேறு தாவர எண்ணெய்களும் பாவிக்கலாம்) மேல் விரலால் அழு முதலில் பார்ப்போம் gTibLITi; 6)LITrq - 1 1/2 மேசைக்கரண்டி கொதி
- Gg, synslui TsNIIT ONGIT சாம்பாரில் அளவ சாம்பார் பொடி I இப்பொழுது தேவையானவை: காய்கறி - la Gait காய்ந்த மிளகாய் - JI. NOVI மஞ்சள் தூள் - தேவையான அளவு கொத்தமல்லி கறிவேப்பிலை - ஒரு நெட்டு அள் துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி கத்தரிக்காய் உ 5 #D5)(5, GLITTGhift, . உழுந்து மேசைக்கரண்டி அவரை, கரட் ಇಂ¶ GLJ GöKT45GT வெந்தயம் மேசைக்கரண்டி தனியாகவோ அல்லது இரண்டு மூன்று :" *JTII. வகைகளை ஒன்று சேர்த்தோ சாம்பாரில் штL0ф ஏலக்காய சேர்த்துக் கொள்ளலாம். Mvh L T 351. -9 JIITLI LILOL- /அங்குல அளவானதுண்டு கன்னங்களில் ஏற்பட்டு முகத் விடும். பட்டுச் சேலை பரிசுத் திட்டம் Gugos 6.
6n67TOJ (49560) அணிகிறார்க G)LIGösta GYflsőT அளவுக்கு மீ தமது செல் விளம்பரப்படு அழகை மின (UDI-UT5.
வீட்டிலிரு பெண்கள் தங் டித்துக் ெ
GITU) OJ AE5#35 (TGA) 49in. நின்றுவிடும் ONI GOYTIQUES TID.
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்றே தாள் சரிவுப் அதே அளவு க்குச் செங்குத்து தலாவது குறுக்
கறவும் கு 5 1/4" நீளம் - இரண்
முதலாவது சமாந்தரமாக 6) IGO TIBg7.
Gott ji,
கோடு வரைந்து முன்பக்கத்தைப் pain. A.C.E. шоц)-Luшталф
பை முதல் நாளிரவே வைத்துவிட வேண்டும் ன் குடுதரும் அடுப்பில் ப விடவும் எண்ணெய் கடுகு சிறிதளவு சீரகம் OG)60ll GTGIGat7ting
ளை சிறு துண்டுகளாக
சற்றுவதங்கவிடுங்கள். த்தையும் மேல் தோலும் EU L%öI GIGöSKlaOSTIsä) ளியையும் துண்டுகளாக D அத்துடன் அரை BöTTITüIIIIIGILILL60)[[[[0 கலந்து காய்கறிகளுடன்
காய்கறிகள் மெது தும் ஏற்கனவே நீரில் ருப்பை வடித்தெடுத்து னி போல 4 மடங்கு ாதிக்கும் காய்கறிகளுடன் த்தை முடி 5 நிமிடங்கள் து கலவைகள் ஒன்றாகச் வேளையில் மஞ்சள் பும் அளவாகச் சேர்க்க
ாகக் கழுவி ஏற்கனவே ஊற வைத்திருந்தால் ல் கசக்கி சாற்றை மட்டும் கலவையிலிட்டு நன்றாகக் Yil"D). இதே வேளை த்திரத்தில் உட்பகுதியின் த்தமாக ஒட்டி விட்டால் ாவி பட்டு அதன் சாரம் த சேர்ந்து விடும்
டச்சுடச் சாம்பார் ரெடி
நடக்கும் போது முகத்தைத் தொங்கப் காண்டு நடக்கக் ப்படி நடந்தால் தேவைக்கு மீறி சதை தின் அழகு குறைந்து
எவ்வளவுக்கெவ் ഖIT [] ഞ&& ഞണ് ளோ அவ்வளவுக்கு அழகு சோபிக்கும். நகை அணிந்து வப் பெருமையை த்தலாம். ஆனால் súU655á a Till
க்கும் போது ள் கூந்தலை அள்ளி காள்ள வேண்டும். அடிக்கடி செய்து தல் கொட்டுவது மடியும் அடர்த்தியாக
it
(UD U "Hir
if j :
A. எப்போது தலைக்குக் குளித்தாலும் தலைக்கு ஷம்பூ அல்லது சீயக்காய் தூள் போட்டுத் தேய்த்தாலும் சரி வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இதனால் தலை முடி பாதிக்கப் படாமல் நன்றாக வளரவும் செய்யும்.
கழுத்து நீளமாகவும் ஒல்லி யாகவும் இருப்பவர்கள் கோடுகள் போட்ட கழுத்து முடும்படியாக உள்ள பனியன்களை பயன்படுத்தவும். அத்துடன் வீ வடிவில் தைக்கப்பட்ட இவர் கோட் போட்டுக் கொண்டால் குறை தெரியாமல், அழகாக இருக்கும்.
வெய்யிலினாலும், வெப்பக் காற்றினாலும், முகம் வரண்டு போய் oTV சொரப்பாக இருக்கிறதா? தினமும் பால் அல்லது மோரை முகத்தில் பூசி அரைமணி நேரம் ಇಂಗ್ಲ வையுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள் வெள்ளரி |líါမ္ဗန္တား ၄ சாற்றையும் பூசலாம். நாளடைவில் உங்கள் முகம் புதுப் பொலிவுடன் மெத்தென்று இருக்கும்.
போடப் படும்
, GosT GOOSTI G3 மேக்-அப்பைக் கலைக்கும் போது, சின்ன ரிஷ்யூ பேப்பர் அல்லது பஞ்சில் சிறிதளவு பேபி ஒயிலை (கடைகளில் கிடைக்கும்) நனைத்து மேக்-அப்பைத் எடுத்து விடலாம். சுத்தமாகி விடுவதோடு கண்ணிற்கும்
துடைத்து
வெறும் தேங்காய் எண்ணையும் போடலாம். ஆனால் இது சிறிதளவு கண்ணில் பட்டாலும் எரிச்சல் ஏற்படும்.
உதட்டுச் சாயம் பூசுவதற்கு முன் ஷடோவை சிறிதளவு பூசி விட்டு அதன் |್ಲೆಲ್ಲ உங்களுக்கு விருப்பமான நிற லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதால் பளபளப்பு கூடும் இப்கிளாஸ் பூசுவதை விட இது சிறப்பானது.
நகப்பூச்சு பூசுவதற்கு முன் நக டியில் இருக்கும் சொர
சொரப்பான பகுதியினாலோ அல்லது நகத்தை ஷேப் செய்வதற்கென்று உள்ள
பிளேட்டினாலோ நகத்தை நன்றாகத் தேய்த்து, ஷேப் செய்து கொண்டு பிறகு பொலிஷ் பூசுங்கள்.
in குறிப்புகள்

Page 10
|ள் அட்டைப்
1
. गा JAWA ATT DUMUNUD
புதுக்கு முகம் செங் நாள் பழம் தோ Kry. Në Lisi Aliu i --- -- ட்ராய்ந்த யான் 드 -- ng Adidatu An Al §ತಿ§ತಿ : ಸ್ತ್ರ್ಯ
Eg El || டாமி மீள்ாதும்ாதி 드 El Mall tuiti 를 크 பந்ாப்பள்ாந்துள்ளா 點。 NG III.M.J.H.B.S. wist JMW, WAFLE || வெளுத்து வாங்கும் விஜயசாந்தி
In n 1+1 | =s 11:11 it in+1 ܒ11:51 ܕܩ.
ஜனவரியில் ராஜகுமாரன் திரையில் LLL L S LL K LL L K K L L L LS
million it imprism Illini LL LLL T ZS L T LLLL S LLLLL LL L TT L LLL LLLLLS TL TT L L L L L L L T LLLT S LLL T LL Ա - երկրի վերակ եւ իր կալվար եւ կամ ուական նաեւ
A yw WALLY LOLLS, THAT MONMONTHNAM
இப்போது மணிரத்தினமும் பாதிராவுக்கும் பாலச்சந்தருக்கும் கூட துன்பு தேவைப்பட்டா குன்வை *
டருெக்கும் கட்டாயத்தில் அவர்களும் சிக்கி கொடார்கள் ஆாலும்படங்கள் டஸ்ள இப்போது இயக்குநர் மாத்தினமும் குன்பூா நோக்கி ஓடியிருக்கிறார் படத்தில் நடிக்க வப்பிடவில்லையே தவிர பாடல் காட்டை ாட்டு வைக் குன்பூவை அாத்தார் திருடாதிருடா பாடல் காட்டை கொரியிட்டது ா ன்கள் சாட்ா குன்புவொன்
விஜயகாந்த் ஜோடி ஜெயசுதா
awawy swimmissimildir
வயது இது யங் நக்கிறார் காய்கள்
தந்தா ரா பாது ஜோடி யாரு
ாக இரு A AL A SZTTTTTTT TLS SS D DLDLKL TLLLS TTTTL LLTLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΕΤΟΣ ΤΟ, saac
॥
॥ SLL L KLL L Y uu u Y S Y L L L L L L S L D DD DDS SS u u u LLL u KY T LLLLLL LL LL LYYYY u YZ KS
SLL LL S L YY L YL T L TYY TLTLLL
III TO TITT
in II in
॥
। LY L S S S S S S S S S S S
t *- - - - * -
॥ ।
- * * Lq LL LLL LLTY SZY TT T Y TT T LL S YY S L Y L S L MLS
LLSYYYYY L S S LLLL u uu L S L L Tu LDDS INDO INTI - ॥ to Ll
■ - '-'、'

Page 11
முதல் இடம் தமதுக்கு
யானெ மாபெரும்பவம் iussi Ola yaxınlığı I IAIN I
தியபே
In HAE MILIT
கிறிது mily
S S S S S S S S S
எர்ெ IA A
Nuwun MA யாம் ர்ெ man sa "Now summa niinin w misuwur || || ||
NATIMA илип и што и тун.
is
it
run
TIM L I n
KATES துர்து நாள் SS S S S S S S S S S S S S S S S S S
mirum iuri
| I I NI LL LLLLL Y LLTLLLLLLL LL LLLLLT TT TLTL TL TL L L L
TETAN niini
பாபா um no I I II
| mwonanman
u upanului M TIL
NA VOITTIIN
lulwimi My ரா ரா பப்
in punt un - ■ 呜、 | “ .
ity. It
■ | || VIII || || ||
in w III நாள்
in
VIII קושי האו-פוטון הושלם
Univer in III IIMIIMIIiiiiii III, IIW
பொள் வசப "■
அம்ரி
■■
■■三■■
ட்ரம் பொப்வே
her IILMITATIII
படத்தின் பெயரே அதிரடி Trwsiw Kalifornir han niini
■LL
பொருட்டாக் பிப் போது மாஸ்கோப்பில்
தயாராகிவருகிறது
முக்கியமான செய்தி உள்ள பாடபு
ா பார்தி முடிய அடாபாட்டுப்பப் பெண் ாநடிகராடா
LEÓN UN TIL பாபர்டான்றாலும்ாராட்
Bi W utili utawa பிரதி என்றும் புது முகங்களும் பார் டியா நடிகர்கள்
Ang Maikli Lily து தாநாயகர்களுள் ஒருவரா ராா மரக்காரர் ஒருவர் I an. Mität Islam M mus
ார படி வந்திருக்கிா ரவிாந்து நடிகருக்கும் படத்திற்கு சின்முது என்று பெயர் பந்து அண்ாக திரைப்பதற்கு வாய் எழுதிாழாந்தம் L S TLLLLLLL LLLLLL T TLTT L TT LLLLLL L ZS LLLLLLLLS |menm "A TIAM r simplumul Hassluttfriel nalisi "Juni u Willy Ilir. Mil FM Lipi LL LLLL LLL S TTT TT TTTTTT LLLLLL L S L Z L LLL Whaw! Rwsia. Yr Ai byw yw H. LTLLL LLLLLL LTDT LTTT TTTLL T LLLLLLLLS LLLLLLLLS
ருக்குநர் வியாகும் படமொரில் தாநாயா திரான் நடிக் பிருக்கிா
என்று பெயரிடபட்டுள்ளது பரம் பெரும் விக்குநர் பூத தாயிர மயென் ரா
படத்தி தரிடம் தனி இங்குதா மிகுந்து போது நட்சத்தி விக்கு LLLLLL LLLL LLLLLLTT TTT L TTTT L S TTLLLLSSSL ங் பயன் பிக்கும் பிப்பத்திற்கு பினராபிாங் மறுத்து
இயங்கள் தமிழ் விபத்து
விந்துள்ாடு
ாவும் முக்கிய வேடத்தில் நொறுகிறார் ாள்ா
■ *■■ ாடங்கிலும்
ருவாயின்
LIET LEITHEAMH FALLET | तथा वा| டாங் தடுக்கவோ போ I ரர்கள் ாத்தாள li பும்
list
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

翡
8 ܕ1+1
=
॥ गाणी
RRIAKO IRITINITIKA Herria INAS April .  ̄11 ܢ வாடா தமிழ் நெருங்கிய பி பாடுவதில் மத்திரமல்ல
பண்பட்ட நடிப்பிலும்தான்
ந்பெரிய படம்போ பார்பருங்கள் அாத விட அது உடம்பொடு கதாநாா
us, Danu Ruur LLA
Numri wa mwa Assunt A GALI MT T D DD Z TYYT D DD DD D DDSSY D D TLL T SDS
அயர்பெரிய ஆள்கள்
ாபாத்ரா ரெய்ரா
syrthir tam |= |TF" | u trenuli su u tu i H.
டாப நாடிர்பான்று
LT -- Tali
i ritmi im, на је у не вери ||
BLITTITI . 1+15 ܐܠܐ ܠܐ
三*三* ாப்புகள் ப்ே
■■山 பொது பதில் INTERFAMILITANT TITUTA
| பெட்ட்பர்
நிய 三閭山* புதிர் # புங்கத் தள் புதிர்ம் ரு நாயகி Yn fwyafrif
■口 青
பாராட்டப் Para sa Ang
தாய் படம்
Ishin rrit பந்ாம் Mynd Ir, ॥
பாடிய பட்டாம் பரவுக்கு நாள் ar raya Er gwyn Fawr
തു
ஆடுகளதமியின் கஷ் படம் ரென்டிங் மெள் நாயகன்ார்ான்-நாங்கிமதுபாலா
யக்கம்புதுமுகம் ரங்கள் வச ஆர்.ரகுநாள் Au markitud llwyn yr Aleniyle ya Mtwa நொதுரிந்து பட்டும் முயற்சி
provu TL Monafi tro de LW Garcus ili ாய்டா வந்துப்பா
yw. Angliya at pilia vudi y Niglo II il புரம் தள்ளிடம் பிருப்பா lu IIILău.
முள்ளாம் நாசி நொதவி துே புக்கு சிறு பாடலுக்கு வந்து பிரபு நொடின் நடந்துநாள் மிார் பொங்கன் பிரபு தாயிங் ஆட்டம் நூல் பொதுதான்ாம்ாப்புரிந்தார்ப்பாட்டரே
தமிழகத்தில் சமீபத்தில் பந்த படங்களில் ரென்டில் பின் வரும் LLLLLL LLLLLLLT S LLL TTTT S LLLLL LL LLLLLL
H
பரயே sullas Ouesti lukyyli, tai ni I |ा। MSW, on yo
யது ULTDuw Colwyd. Gall yn LLANNAU வாரு தேடி வரும்ாக்ா
பிரதி ர நாடாட்டிய பங்ாய்ப்பும் பின் கார் ராபாடாதேடித்திரப்புத்தகம் ஒன்றும் வெயிட்டர் புத்ரரிடப்படிாய்பட்நேரத்தில் பிபா
புகிடத்திருக்கு ப்ெபாடா அவரே மொத்தமாய் பொறுப்புறுபட்ட
பாகிறார் பொற்று விந்தியாாம் எளின் முதங்கள் Istwu MILIMI

Page 12
சத்திரப்பட்டி என்ற ஊரில் நல்லசிவம் என்றொரு பணக்காரர் இருந்தார். அவருக்கு மோகன் என்ற ஒரு மகன் இருந்தான். அவனுக்குப் பள்ளிக்கூடத்தில்
நல்லசிவத்திற்கு அவன் ஒரே மகன். இதனால், அவன் மிகவும் செல்லமாக வளர்ந்தான் அளவுக்கு மீறி செல்லமாகவும், செல்வச் செழிப் புடனும் வளர்ந்ததால் கஷ்டம் என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாமல் இருந்தது. ஆகவே, அந்த சிறுவயதிலேயே அவன் மிகவும் முரடனாகவும், ஈவிரக்கமில்லாத ணம் கொண்ட துஷ்டனாகவும் ருந்தான்.
கண்ணில் படும் மிருகங்களையும், பறவைகளையும் கல்லாலும் வில்லாலும் அடித்து அவை துன்புறுவதைப் பார்த்துச் சந்தோசம் கொள்வான்
அவன் வசிக்கும் தெருவில் ஏழ்மை நிலையில் உள்ள பலர் குடிசை போட்டு வசித்து வந்தனர். அவர்கள் நிறைய கோழிகள் வளர்த்தனர். அந்தக் கோழிகள் சில சமயம் அவன் வீட்டுப் பக்கம் வந்து விட்டாலே போதும், அவனுக்குச் சுரீர் என்று கோபம் வரும். உடனே கற்களை எடுத்து அவைகளின் மீது அடித்துத் துரத்துவான் கல்லடிபட்ட அவைகள் கத்திக் கொண்டே ஓடுவதைப் பார்த்துச் சந்தோசம் கொள்வான். அவனால் ரத்தம் சொட்டச் சொட்ட அடிபட்டு ஒடிய கோழிகளுக்கு அளவே இல்லை. அவனது தாயார், வீட்டின் மொட்டை மாடியில் அப்பளம், வற்றல், வடாம் எல்லாம் போட்டு உலர வைப்பாள். அவற்றைக் கொத்தித் தன் ன நிறைய காக் கைகள் வருவதுண்டு. ஆனால் அவைகளும் அவனின் வில்லடியிலிருந்து தப்பாது
வில்லில் சிறு கல்லை வைத்துக் குறி பார்த்து அடிப்பதில் அவன் வல்லவன். இதனால் பல காக்கைகள் அவனது அடியைத் தாங்காது அலறிக் கொண்டு ஓடும்.
இதே போல் அந்தத் தெருவில் வரும் நாய், பூனை, கழுதை முதலிய விலங்குகளையும் ஓட ஓட விரட்டி அடிப்பான்.
அவைகள் ஓலமிடுவதைப் பார்த்து மனம் நிறைய பூரித்துப் போவான். அவனது தாய், தந்தையருக்கும் அவனது இந்தக் கொடுர குணம் தெரியும். ஆனாலும் அவன் ஒரே செல்ல மகன் என்பதால், ஏனோ
அவனைக் கண்டிக்க முன்வரவில்லை. அவன் மனம் எந்த விதத்திலும் துன்பப்பட்டு விடக்கூடாது என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. இதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான் மோகன், அதனால், தன்னைக் கண்டிக்க யாருமில்லை என்கின்ற தைரியத்தில் அவனது கொடுரம் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் எத்தனை நாள்தான் அந்தக் கொடுரம் நிலைக்கும்?
ஒரு நாள் அவன் தன் நண்பர்களுடன் மைதானத்தில் gig. Gill வரிளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது
ஒருவன் அடித்த பந்து மிகவும் வேகமாகப் பறந்து வந்து சற்றும்
N
ബി. குத்தி இரத்தக் காயத் all 60t. இதனா தலை சுற்றி மயக்கமு
நண்பர்கள் ஓடிட் வீட்டில் விசயத்தைச் தாய், தந்தை இருவரும் கொண்டு மைதான் வந்தார்கள். °Q儿 கொண்டு ஆஸ்பத்திரி தலையிலும் உடம் காயங்கள் ஏற்பட்டிரு பல நாட்கள் ஆள் சிகிச்சைக்காகத் த
இருந்தது. அவ6 அவ்வளவு எளிதில் கு இதனால் அவன்
துன்பப்பட்டான். தின்
காடுகளை அ
எமதுநாடு நீர்வளம் நிலவளம் நிறைந்ததாகும். இதன் பயனாக நாடெங்கும் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. முதிரை, தேக்கு, செண்டலை, பாலை, கருங்காவி, வேம்பு போன்ற உயர்சாதி மரங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன. அத்துடன் வேறு பல மரங்களும் காணப்படுகின்றன.
ஆனால் இன்று அவை அனைத்தும் அழிக்கப்படுகின்றன. LITഞ95ഞബ് அமைப்பதற்கும் புதிய கிராமங்களை அமைப்பதற்கும் விறகு, மின்சாரம், வீடுகட்டுதல் போன்றவற்றிற்கும் அவை அழிக்கப்படுகின்றன.
மழை பெய்வதற்கு வேண்டிய குளிர்ச்சியை மேகங்களுக்குக் கொடுப்பது மரங்களேயாகும் காடுகள் அழிக்கப்படுவதால் மழை பெய்யாது. மழை பெய்யாவிட்டால் உணவு தரும் தாவரங்கள் அழிந்துவிடும்.
ழித்தல் கூடாது தாவரங்கள் அழிந்தால் உயிரினங்களும் மடிந்து விடும்.
பல்லாயிரக்கணக்கான உயிரி னங்கள் மரங்களிலேயே வாழ்கின்றன. மரங்களிலேயே இரை தேடுகின்றன. காட்டு விலங்குகள் மரங்களிலேயே மறைந்து வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் அவை அனைத்தும் அழிந்து விடும். காடுகள் அழிக்கப்படுவதால் மூலிகைகளும் அழிந்து விடுகின்றன. GTGGTGGA இத்தகைய பேரழிவைத்தரும் செயலைச் செய்யக்கூடாது.
காடுகளைப் பாதுகாப்பதற்கு பல புதிய மரங்களை நடவேண்டும் காட்டு வளத்தை பெருக்குவது நாட்டு வளத்தை அதிகரிக்கும் செயலாகும்.
ஏ.நஜீம் கமு/அல் பாத்திமிய்யா வித்தியாலயம் அக்கரைப்பற்று-01.
நான்கு சதுரங்கம்
அளவுகள்
உபாயங்கள்-சாமம், பேதம், த உரைகள்as Gasait பதவிகள்LIITäss Gintயாழ்வகையுகங்கள்
6. GODE SE GST
தேர், கரி, பரி, காலாள் அரண்கள்- மலை, காடு, மதில், கடல்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் வாழ்க்கை நிலைகள்- பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்
ானம், தண்டம்
கருத்துரை, பதிவுரை, பொழிப்புரை, அகலவுரை ஆசுகவி, மதுரகவி சித்திரக்கவி, வித்தாரக்கவி சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், சேங்கோட்டியாழ் கிரே தயுகம், திரே தயுகம், துவாபரயுகம், கலியுகம் வர்ணங்கள்- பிரம, சத்திரிய வைசிய சூத்திர வேதங்கள் இருக்கு யசுர் சாமம், அதர்வணம்
செல்வி-த. சர்வேஷ்வரி நல்லாயன் மகளிர் கல்
நுவரெலியா,
ஹொலிவூட் (அமெரிக்கா)-திரைப்படத்தொழில் ஜொகனஸ் பேர்க்(தென் ஆபிரிக்கா) தங்கச் சுரங்கம் கிம்பர்லி(தென் ஆபிரிக்கா)-வைரச் சுரங்கம் லீட்ஸ்(இங்கிலாந்து-கம்பளி ரகங்கள் மொரோக்கோவடஆபிரிக்கா-தோல் வெனிஸ்(இத்தாலி)-கண்ணாடி பிட்ஸ்பேர்க்(அமெரிக்கா)-இரும்புஉருக்கு பாங்கொக்(தாய்லாந்து)-கப்பல் வணிகம்
N
தேசியக் கொடி R என்னும் எழுத்:ை நாடு- ருவண்டா முற்றாக பச்சை நிறமு
ASIL)ILIT. துப்பாக்கியை தேசியக் சேவலை தமது தேசிய அதிகமான தேசியக் ெ பாம்பையும் கருடனை LDGBGuéf)LLIT.
தமிழ் ம
G
புகழ் வாய்ந்த நு பள்ளி செல்லுமு ஆணும் பெண்ணு
தப்பு செய்தால்
ଶ।
EUSI
கட்டெறு கண்டுவி வீட்டில் வீண் வம்
"சுறுக் ெ Di InflaGOLDGI விரைவா எங்குதான்
LIGODLAS GIT என்று ம 2_LGeor ( உபத்திர
N
திருக்குறள்கீதாஞ்சலிG)ւսrflաւլՄn 60 திருவாசகம்சிந்தாமணிசீறாப்புராண கந்தபுராண இலங்கை வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.சுப்ரமணியம் றோ.கதகவித்தியாலயம், கிருலப்பனை
தவிர வேறு எந்தத் 19, 16ôTL 1560)95LILD (G) a Fiji 岛川 969|| பசீனா இப்ராஹிம்
10-யப் போவதில்லை கொழும்பு ހމަހަކީ
كم என்று உறுதி S. - O ༤ 65 எடுத்துக் கொண் சு.அருண்குமார்
தை உண்டாக்கி L91ഞ@T
விதமாக வந்து அவனுக்கு ஊசி போட்டு, லயைத் தாக்க எரிகின்ற மருந்தை அவனது QIT 600TLD தீட்டும் வினாடியே காயங்களில் தடவிக் கட்டுப் போடும் போட்டி இல.2 என்று அலறிக் போது வலி தாங்காமல் கதறி மைதானத்தில் அழுதான். பரிசிற்குரியவர் பத்தான். அந்த அவன் படும் துன்பத்தைப் பார்த்து எஸ்.பிரசாந்த் |று சிறு கற்கள் அவனது பெற்றோரும் துடித்துப் கல்லூரி ன. அவற்றின் போனார்கள். கண் கலங்கினார்கள். "тер"ч". * விழுந்ததால் அவன் பிற உயிரினங்களை அடித்து Lumpurnir 0,9äisesinfluauñrassin வறு அவன் வதைத்ததால் தான் அவனுக்கு இப்படி எஸ்சகிலன்
பாகங்களிலும் ஒரு நிலைமை உண்டானது என்பதை fa)IILD.
அவர்களும் உணர்ந்தார்கள். பாபிரசாந்தன்
விரைவில் மோகனும் அதை திருகோணமலை உணர்ந்தான். எம்.கே.சுபைதின்
situ Iti I, 6. ஆறி LT6007 மதீனா மகாவித்தியாலயம்-பகமுன.
குணமடை நீ து ஷிஹாபத் வnர் மொகமட் வீட்டிற்கு வந்ததும் களு/ அல் uDarvJurnr uej5g5uu asdi»gay)Jrnf).
Լդ IID69 6մ/5959/ D -ഉU"ഞ്ഞ அவன் குணமே கே.புஷ்பலதா மாறிவிட்டிருந்தது. auayanfurt. வீட்டின் பக்கம் கல்யாணி சிவதேவப்பிரியா வரும் உயிரினங் மெதடிஸ்த பெண்கள் கல்லூரி களைக் கனிவோடு திருகோணமலை, பார்க்க ஆரம்பித் உசிறீதரன் தான். ΦΙΤό60)3, சிவானந்தர வித்தியாலயம்
யங்களை அள்ளிப் விசுதர்சன் போட்டான். அவை கல்முனை-02.
da, மகிழ்ச்சி வி.பாரதி '? : பொகவந்தலாவ, L u li d)856 Lb எம்.ஏ.சி.முகமட் பாளி
த்து ଉ| புத்தளம். - LITGöI. எஸ்.விஜயலட்சுமி
இனிப் பிற Sibu GOGYTI. Γλ Z உயிர்களிடம் அன்பு முகமட் பர்ஸான்
செலுத்துவதைத் பொலநறுவ்ை.
சந்தோஷம் கொண்
| //60/,
ல் அவனுக்குத் 916) 1607. LDGOTLD LDII) MITOLD GG) FLUGU எஸ்.சிவப்பிரியா 'ತ್್ or '...?" அவனது
போய் அவன் பெற்றோரும் அக மகிழ்ந்தார்கள் Τ" " . சொல்ல, அவன் ': "?: அககுறனை Ν அலறியடித்துக் நாம்மிகுந்த அன்பு செலுத்த வேண்டும் '." ாத்திற்கு ஓடி அவற்றைக் கொடுமைப்படுத்தும் துவரலா னைத் தூக்கிக் போது அவற்றின் வேதனை நமக்குத் Εநின்மின கு ஓடினார்கள் தெரியாது தான். ஆனால், அதே தளை பிலும் பலத்த போன்ற ஒரு கொடுமை நமக்கும் " ಇಂದ್ಲಿ'ಅ' ந்ததால் அவன் ஏற்படும் பிேதுதான், பிற உயிர்களின் " பத்திரியிலேயே வேதனையை நாம் உணர முடிகிறது. " இதழின் ங்க வேண்டி இத்தகைய துன்பம் நமக்குத்தேவையா? """ "து ' உயிர்கள் மேல் அன்பு வைத்தால் மின்சான் ணமாக: நமக்குத் துன்பம் என்பதே இல்லை '
L L S Y S tTL 0 S S 0 LL aYY L LLLLL LLLL L LLLLLLCLE "कक " ாமும் மருத்துவர் 点 55 O ಛಿಜ್ಜೈவித்தியாலயம்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் போட்டி இல-4
கீழே உள்ள படத்திற்கு அழகாக வர்ணம் தீட்டி அனுப்பி வையுங்கள் தெரிவாகும் அழகான
களில் இப்படியும் உண்டு?
தமது தேசியக் கொடியில் பதித்துள்ள
டைய தேசியக் கொடியை கொண்ட நாடு
வர்ணப்படம் ஒன்றுக்கு பரிசு ரூபா 254 காத்திருக்கிறது. தபாலட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அனுப்பவேண்டிய கடைசித்திகதி 49.93
வர்ணம் தீட்டும் போட்டி இல-04 தினமுரசு வாரமலர் 88/14 சேரமாதேவி பிளேஸ் கொழும்பு-5.
கொடியில் பதித்துள்ள நாடு- மொஸம்பிக் கொடியில் பதித்துள்ள நாடு-சிம்பாப்வே ாடிகளில் பதித்துள்ள சின்னம்-நட்சத்திரம். |ம் தேசியக் கொடியில் பதித்துள்ள நாடு
un.cslúflun க்ா வித்தியாலயம் - ஹப்புத்தலை ன்ன காரம்? ல் சிலப்பதிகாரம். ன் பார்ப்பது கடிகாரம் /ம் செய்வது அலங்காரம் பது பலகாரம். 395(5)6)/g,5/ L//f7.95/7/7ʻzb.
ஞா. தயாளினி புலானந்த தமிழ் மகா
s
ாழும்பு டெறும்பு ) பு மாமாவே
டேன் ஓடாதீர் டி இருந்து நீர்
பு பண்ணாதீர்.
கன்று எங்களை
ாடு கடிக்கிறீர்
ரயிலைப் போல்
செல்கிறீர்?
அதிகம் இருக்கு எதில் எண்ணமா? வளியே கிளம்புங்கோ ம் போதுங்கோ,
கே. யாழினி சீ. தமிழ் வித்தியால்யம்
புஸ்ஸல்லாவ, )
9. சிலப்பதிகாரம்- இளங்கோ
திருவள்ளுவர் அடிகள் இரவீந்திரநாத்தாகூர் 10. யாழ் நூல்
ம்-சேக்கிழார் விபுலாநந்த அடிகள்
DIT GOloflö,956 INTegryf
திருத்தக்க தேவர் - உமறுப்புலவர் | 95 jafului LuLu fantjernt influiu IT ft ம்-நாவலியூர் சோமசுந்தரப் புலவர்
a
கே. இராமச்சந்திரன்
குழந்தைவேல் Gle sitatiosiu Ai தலவாக்கொல்லை.
I 29-04、1993

Page 13
மினிக் கதை
நோயில்லா உடம்பிருந்தால் நூறுவரை காதல் வரும்" என்று கவியரசு கண்ணதாசன் சொன்னதாக ஞாபகம் என்றாலும் அதே காதல் என்னை நோயாளியாக ஆக்கிவிடுமோ என்றும் என்
நெஞ்சுக்கொரு இனம் புரியாத அச்சமிருக்கிறது.
காதல் சுகமானதுதான். சுகந்த
மானதுதாவு பணித்துளிபோல் தூய்மை யான உறவுதான். அதைப் போலவே விபரீதமானது என்றும் எனக்குப் புரிகிறது. ஆனாலும்
காதலை மறக்க முடியவில்லை. என் காதல் தேவதை 'டினாவை மறக்கமுடியவில்லை.
என்னவள் எனக்கே சொந்தம் என்று நான் அடிக்கடி நினைக்கிற அந்த நினைப்பை மறக்கமுடியவில்லை.
என் இனிய தேவதை அழகானவள் அடக்கமானவள்
ஆனால் எனக்கு மட்டும் அடங்கிப் போகாத ஆபத்தானவள்
இந்த 'அடங்கிப் போகாத ஆபத்து அவளது பணக்காரத்தனத்தைக்குறிக்கிறது. LTLLLLLLL GLLL LLLLLLLLMtTL LLLL LL LLLLLLLLS பணத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். நான் ஏழை சிகரட்டுக்கும் ரூபா முத்திரைக்கும் கூட பக்கத்துக்கடையில் கடன் சொல்கிறேன். இன்றைய திகதியில் வேலையில்லாப் பட்டதாரி ஆனால்
காதல் இருவருக்கும் பொதுவாகத்தான் இருக்கிறது.
காதல் பணத்தையோ ஏழ்மையையோ பார்ப்பதில்லை.
என் உதடுகள் அவளுதட்டில் ஒட்டிவிரிந்த போது கூட அதில் நான் பணக்காரச் சுவையை அனுபவிக்கவில்லை. அவளுக்கு என் ஏழ்மையும் ருசிக்கவில்லை.
அப்படியில்லாதுவிடின் முத்தத்தின் போது எம் உதடுகள் கூட அந்தஸ்த்து வித்தியாசமாய்ப் பேசிக் கொண்டிருக்கும். ஆனால் பேசவேயில்லை. எம்மிருவருக்கும் பொதுவாய் எச்சில் ருசியே கிறக்கமளித்தது.
என் கனவில் அவளும் அவள் கனவில் நானும் காதலைத்தான் GLför GNEITGöOTGILTID
இனிமையான நிலைகளில் இயல்பாய் தொட்டுக் கொண்டோம்
*- என் தேவதைக்கு என்மீது என் ஏழ்மைமீதும் அனுதாபமிருக்கிறது.
அதையும் விட மேலாக அவளது பணக்காரத்தனத்தை நினைக்கும் போது எனக்குப் பயம்.மாயிருக்கிறது.
அவளோ என்னை உயிராக நேசிக்கிறாள்.
நானோ அவளை நேசிப்பதையே உயிராகக் கொண்டிருக்கிறேன்.
இப்படியானதொரு தூய்மையான காதல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு கருமங்களில் வெற்றி, பணவரவு திங்கள்- குடும்ப நன்மை, வீண் மனஸ்தாபம் செவ்வாய்-அந்நியரால் உதவி புகழ், கீர்த்தி புதன் துயர் அதிகம், பணத்தட்டுப்பாடு வியாழன்- மனமகிழ்ச்சி, திடீர் பணவரவு வெள்ளி உயர்ந்த வாழ்க்கை உறவினரால் கலக்கம் சனி செலவு மிகுதி, பெரியோர்களால் உதவி
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு உயர்ந்த வாழ்க்கை புண்ணியப் பேறு திங்கள்- மனமகிழ்ச்சி, திடீர் பிரயாணம் செவ்வாய்-சிநேகிதர் உதவி எடுத்த காரியம் வெற்றி புதன் பிரயாண மிகுதி அகால போசனம் வியாழன்-வெளியிட நன்மை எதிர்ப்புக்கள் நீங்கும் வெள்ளி மணக்குளப்பம், பூரண சுகம் சனி பயனுள்ள செயல், காரியசித்தி
அதிஷ்ட்நாள் - வெள்ளி, அதிஷ்ட இ
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு காணி பூமி பிரச்சனை வீண் மனஸ்தாபம் 59 šis GT- Tifluff, LIGIOSTAJJay. Garsia Tür-DGOTLD på #9, AFLUGSTINUIM 359. புதன் உறவினர் வருகை மகிழ்ச்சி வியாழன் பணநெருக்கடி உறவினர் மனக்கசப்பு வெள்ளி பெரியோர் சகவாசம், கருமங்களில் வெற்றி தனலாபம், காரியங்களில் வீணான தடை
மகரம்
உத்தராடத்துப்பின் முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு துயர் மிகுதி குடும்பப் பிரச்சனையுண்டு திங்கள் மனஅறுதல், மறைமுக எதிர்ப்பு செவ்வாய்எதிரிகளால் தொல்லை இழந்தபொருள் கிடைக்கும் புதன் தனலாபம், தாரசுகத் தடை வியாழன்-பெரியோர் அனுகூலம் சாதுரியத் தன்மை வெள்ளி துன்பம் அதிகம் பண நெருக்கடி சனி எண்ணிய கருமம் தடை மனக்குழப்பம்
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள் - திங்கள் அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்
என்னையே எண்ணிக் கொண்டு அவள் உள்ளத்திலும், உடம்பிலும் வெகுசுகமாய் இருக்கிறாள். காபோவைதிரேற்று கல்சியம், விட்டமின் என அவளுடம்பில் செழிப்பான ஊட்டம் தென்படுகிறது.
"நாயகனே. நான் நலம் நீ நலமா? என்று கூட நான்கு நாட்களுக்கு முன்னாடி மடல் எழுதியிருந்தாள்
"நானும் நலமே" என்று நானுமொரு GlLITür LDLai) GLITL GLet.
ஆனால் உண்மையாய்.நான் நலமாயில்லை.
என் சுகவீனமறிந்து அவளுள்ளம் சோர்வடையக்கூடாது என்பதற்காகவே ஒரு காதல்ப் பொய் சொன்னேன். GTIGST நிலையறிந்து அவள் சந்தோஷப்பட்டி ருப்பாள் என்று எனக்குத் தெரியும்
|-IDIT 6DIGOT 6560) 65
ஆனால்.என் நிலையறிந்து நான் வேதனைப்படுவது அவளுக்குத் தேரியாது.
தெரியாமலேயே இருக்கட்டும் ஏனெனில்என் வேதனையில் அவள் கண் சிந்தக்கூடாது.
கண்ணீரே என் வாழ்க்கையான போதும் நாயகனே' என்று அவள் தொடர்ந்தும் என்னை அழைப்பதை நான் விரும்புகிறேன். அந்த அழைப்புக்காகவே வாழ ஆசைப்படுகிறேன்.
அப்படிப்பட்ட என் இதய சாம்ராஜ்ய இளவரசிக்கு.
நாளை பதினெட்டாவது பிறந்த நாள் போன வருடங்களிலெல்லாம்'டடாவும் மமியும் அனைத்தும் வாங்கிக் கொடுத்து வாழ்த்தினார்களாம். ஆனால், இந்த வருடமோகாதல் உறவில் கைகோர்த்துப்
பின்னிக் கொண்ட எந்தன் பரிசுதான் ஏற்றம் அளிக்குமாம். அதுவும். காதல் LInflag. காதலன் பரிசு. அவளே
() στιΤούτο ΤΠΕΤ,
"என்ன தருவாய்.
BLI GBJ
6Τούτ Φρήντα ΜΤΠ
என்று கவியா கவி-காதல் நாயகி
சத்தமின்றி தருகிறேன்கண்ணே
மனதுக்குள் சொ
ஏனெனில்- இல. அதுவொன்றுதான்
ஆனாலும் சொல்லமுடியவில் காந்தக் கண்களில் நான் சிதறடிக்க 6
"star Got Gin GLOGOGJIDITir.
"எதுவானாலு உந்தன் நினைவாக -என்றவள் அப்படியே என் (BLITT GOTITIGT.
|Ո65Նմ-ի (6)
நானோ துரங் கிறேன்.
"என்னவளுக்கு கொடுப்பது?
போனமாதத்தில் பிறந்த நாளைக்கூட வில்லை என் டி கொண்டாடினாள் குதூகலித்தாள். மல்லிகைப்பூவும், கறு பிடவையும் தந்து இனிப்பாய்- இதமாய் தந்தாள்.
அப்போது நாள் p_göMGMLD.
ஆனால். போகிறேன்.
என் கையாலாக கண்கலங்கி நிற்கிறே
என் அழகிய அழகழகாய் ஆ ol/GNOTGMT Ol/600 வாங்கிக் கொடுக்க
@
கர்த்திகை பின் முக்கால் ரோகிணி, மிருகடத்து
முன்ன
|DOs ாயிறு தன்னம்பிக்கை வீண் பிரயாசம் L).L 5 IDSM) 器 எடுத்த காரியம் வெற்றி மனமகிழ்ச்சி GRIGOGA), 11 LDG Nos செவ்வாய்-உயர்ந்தோர் நட்பு, கீர்த்தி காலை மணி புதன் பெயர்களால் உதவிகாரியானுகூலம் காலை 9 மணி வியாழன்-பகைவரால் தொல்லை, உடல்நலக்கேடு 010 Do Gaian IGI, Li Ji, காலை 8 மணி சனி அந்நியர் சகவாசம் தேகசுக விருத்தி
4, ATGROGU " 9 DG887) LUEG) I2 DGNINN LDL 3 Dof. Ls). L 4 DIGNON DU 3 Doh HIMA) 0 DM LL S LOGA a so
||||||||||||| 2 ||ევუჩ) ... I Do 2 3 Ogos TGG 10 IDGs KATIGODGAJ II IDIGOYEN UITGANGAN 8 LIDGNINN LOL 2 ID67)
ENTGOGA) 10
LĴ),LJ 5 2. UITGOGA) NO
ITGOG 11
UITGANGAJ 10
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
LI Jii தனு சுய நேரம்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
பிய 1 மணி ஞாயிறு தனவிருத்தி குடும்ப மகிழ்ச்சி LALU 2 காலை 1 மணி திங்கள் மனமகிழ்ச்சி எண்ணிய கருமம் வெற்றி பிப் 5 காலை 10 மணி செவ்வாய்பணத்தட்டுப்பாடு, மன வேதனை STGDA) 9 UDGs) ||ų567- ųINUTTG) GAYITLIIb, Upsir GGT bpib. UT60Gy 9 காலை 10 மணி வியாழன் பெரியோர் நட்பு பகைமை மறைதல், காலை 1 பிய 3 மணி வெள்ளி தூர இடச்செய்தியால் நன்மை மனமகிழ்ச்சி காலை ம பிய 5 மணி சனி பணவரவு காரியசித்தி, IIIGOG 8
அதிஷ்டநாள் - திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
 
 
 
 

Gji, GJEL" LITT GTIGST
முத்தங்கள் கோடி 'என்று சத்தமின்றியே balj, Ga, IIGATGLGT. சமாகக் கிடைப்பது
அவளிடம் ல காரணம் அவளது தென்பட்ட ஒளியை ഗ്രiLഖങു. ண்டும்?" என்றேன்
ம் பரவாயில்லை.
Jeff G3LT 6876
மார்பில் தூங்கியும்
JITLDGGUGLI GLIITf);
GTaiTGNI GITIJAä.
வந்து போன என் நான் கொண்டாட
6ðIIIGa' grgotá,3:Ig,ö,
GToή οηγοητώήι வெள்ளையாயொரு ரப்பாயொரு களிசான் என்னை வாழ்த்தி
இரண்டு இச் இச்சும்
சொக்கிப் போனது
போது வெட்கித்துப்
அதிரடியான ஒரு போட்டி
* சுப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் காண விரும்புகிறீர்களா? * தமிழகச் சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒன்றிலிருந்து இருபது வரையான கூப்பன்களை நிரப்பி பத்திரமாக வைத்துக்
கொள்ளுங்கள்
போட்டி முடிவடைந்தவுடன் அனைத்துக் கூப்பன்களையும் எமக்கு அனுப்பி
ΕΩς), ή Φρυ Πί0.
போட்டி சம்மந்தமான எந்த விடயத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது.
போட்டியில் பங்குகொண்டு
சரியான விடை எழுதுவோரில் ஒருவர்
அதிஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏனைய ஜம்பது அதிஷ்டசாலிகளுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிய அளவிலான வண்ணப்படங்கள் வந்து சேரும்.
கப்பர் ஸ்டார் சந்திப்பு காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர்:-. ши 545јайт 3'шфG55ir Glшшѓr:—. ரஜினியின் ஜோடி/ஜோடிகள் யார்:-.
இப்படம் வெளியான ஆண்டு.
கு இலக்க வரிசைப்படி 20 கூப்பன்களையும் நிரப்பி அனுப்புவோர்
மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.
வசதியில்லாமைக்கு நானென்ன செய்வது?
வாரத் தினமுரசை கூட வாசகியாய் நின்று என் நேசசியே வாங்கித் தருவாள் நான் ஒசியில் படித்து மனம் கூசிப்போவேன். அப்படியிருக்காயணமென்று வரும்போது வீட்டிலும் கேட்கமுடியாது. வீட்டார் என்னிடம் கேட்கிறார்கள்
நண்பர்களிடம் கேட்கலாமென்றால். அவர்களுக்கும் என்னைப் போல் காதல் பிரச்சினைகள்
வறுமை.வறுமை ரொம்பவும் கொடியது என்பதைவிட
காதல் வயதில் வறுமை கொடியது என்றும் நயமாகச் சொல்லியிருக்கலாம்.
எப்படிப் போனாலும்
விலை போகாத என்னில் இருப்பது உயிரும், ரத்தமும், சதையும். நட்சத்திரப் பொறியாய் மூளையில் உறைத்து. திடுக்கென்று நிமிர்கிறேன்.
"என்னிடம் இருப்பது உயிரும் ரத்தமும் சதையும்."
உயிரும் ரத்தமும் சதையும். リT・Jリlp・『リID・『リsp ஆம் விலைமதிப்பான-விலைபோகக் கூடிய ரத்தம்
என் அறுபது கிலோ உடம்பில் நிறைய ரத்தமிருக்கிறது.
l-24 TGNILIDITURI GT (UPIB glam
மாட்டிக் கொண்டு.வேகமாய் வெளியே
வந்து நடக்கிறேன். "என்னவளுக்கு நாளை ஏதாவது விலைமதிப்பாய் கொடுக்க
FLYGBOLGASOLLI
ாத தனத்தை நினைத்து நாளைய விடியலுக்கு முன்.என் வேண்டும்
GÖT, நாயகிக்கு நான் என்னவாவது வாங்க "ப்ளாட் பாங்க் என்று போர்டு இளவரசிக்கு வேண்டும். தொங்கிய அந்த இரத்த வங்கி என்னை |டைகளும். விலைமதிப்பாய் என்னிடம் விற்பதற்கும் அமோகமாய் வரவேற்றுக் ணமாய்ப் பூக்களும் ஒன்றுமில்லை. கொண்டிருந்தது.
ஆசைதான். LDITDIT35. (நிஜங்களும் கற்பனைகளும்)
(மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
சு நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம்
சு நேரம்
ாயிறு மனமகிழ்ச்சி புதிய திட்டங்கள் வெற்றி காலை 7 மணி ஒரயிறு பகைவர் வெற்றி முன்னேற்றம் NL 2 06081 E. ற்றி ாலை மணி திங்கள் தேக்கம் பாதிப்பு செலவு மிகுதி Ls). L 3 LDIGNON செவ்வாய்-பெரியோர் உதவி, காரியசித்தி பிப் மணி செவ்வாய் மனமகிழ்ச் ITG) 11 DGO தன் தூரஇடப்பிரயாணம் மனச்சஞ்சலம் பிய 5 மணித் அந்நிரல் தொல்லை கரியசித்தி ДIGMA) I) IM வியாழன் தெய்வ நம்பிக்கை இனசன மகிழ்ச்சி காலை 10 மணி வியாழன் தூரஇடப்பிரயாணம் உல்லாசவாழ்வு LIIGANGAJ 9 LDG Nos வள்ளி தொழில் சிறப்பு எதிர்பாரா வித்து காலை 1 மணி வெள்ளி புதியமுயற்ச்சி பணவரவு LNL 2 DIGOM னி பணத்தட்டுப்பாடு, மனக்கலக்கம் amoa, 9 Lincoln | #aaff- தனதானிய இலாபம் கடன்பயம் தீர்தல் பிப 4 மணி
tet - Gasite திஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
பிசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால்)
ஞாயிறு மனக்கவலை நீங்கல் காரியானுகூலம் 960a) 8 DGSON திங்கள்- தெய்வ அனுகூலம் திடீர்பிரயாணம் ARTIGOGA 11 DGSON செவ்வாய் உறவினர் பகை, பணக்கஷ்டம் LOLI 2 LIDGONN புதன் மனக்குளப்பம், காரியத்தடை LĴ),Lj 4 LDGOAP) வியாழன் பணவரவு எதிர்பாரா துயரம் UITGANGA) TO DIGNON வெள்ளி பெரியோர் நடபு, மனமகிழ்ச்சி KIGONGAN III LOGOM Faxfl- பணத்தட்டுப்பாடு, உறவினர் வருகை JIIGNA 10 IDM
அதிஷ்டநாள் - புதன் அதிஷ்ட இலக்கம்-5
உத்தரத்துப்பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு பல்தொழில் விருத்தி பரோபகாரம் L).L1 | LogM. திங்கள்- மனக்கலக்கம் மறைமுக எதிர்ப்பு LIJEG) A DIGNON செவ்வாய் அந்நியரால் உதவி அதிகார விருத்தி பிய 3 மணி புதன் பொன் பொருள் சேர்க்கை வாக்கு வசீகரம் காலை 9 மணி வியாழன் துயர் அதிகம் தூர இடப்பிரயாணம் காலை 1 மணி வெள்ளி மனச்சந்தோவும் பணத்தட்டுப்பாடு Ioa) I0 DM Faxfl- உயர்வு கெளரவம் கீர்த்தி IgDa 9 100
அதிஷ்டநாள் - திங்கள் அதிஷ்ட இலக்கம் க நேரம் துலாம் கப நேரம்
ாயிறு பெரியோர் நட்பு பணவரவு காலை 1 மணிஞாயிறு தனலாபம் தந்தை வழி துக்கம் Ls). L 2 DGNOf |ங்கள் மனக்குளப்பம் காரியசித்தி காலை 10 மணி திங்கள் வாக்குக் கலகம் இரக்க சிந்தை LNL 4 LOGO? சவ்வாய்புண்ணியப் பேறு பூமிப் பிரவேசம் காலை 7 மணிசெவ்வாய் காணி பூமி பிரச்சனை, வசீகரம் Ls). L 5 DIGNINN தன் தூரஇடப்பிரயாணம் மனமகிழ்வு பிய 2 மணி புதன் துன்பம் அகலும் காரியசித்தி UITGANGA) 9 LDGOSAN யாழன் தல யாத்திரை உயர்வான வாழ்க்கை பிய 3 மணி வியாழன் மறைமுக எதிர்ப்பு பொருள் சேதம் ARTIGIDA) 11 LIDGMAN வள்ளி மனமகிழ்ச்சி உயர்ந்தோர் நட்பு பிப 4 மணிவெள்ளி தூரஇடப்பிரயாணம் முயற்ச்சி Mosa) 10 DeM னி பணத்தட்டுப்பாடு கடின உழைப்பு: பிப் 1 மணிசனி அந்நியரால் உதவி அதிகார விருத்தி RIIGI06A) 9 LDGOoss
அதிஷ்டநாள் - வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் - செவ்வாய், அதிஷ்ட இலக்கம்

Page 14
அறிந்து கொள்ளுங்கள் - ஆரோக்கியம்
படம் பிடிக்கப்பட்டது. "GUVEITIGOfio
நவீனமானதாகும்.
படத்தையும் பதிக்க
உதவுகிறது.
பகுதியையும் ஊடுருவி சின்னத் திரையில் பார்க்க வசதி செய்து னத்தை சேர்க் கிராக்கோ தருகிறது. அத்துடன் புகைப்படங்களும் மிகத் தெளிவாகப் வெற்ஸ்கி என்ற பிடிக்கப்பட்டு மருத்துவர்களுக்கு உதவுகின்றன. இம்முறையையும் விஞ்ஞானி கண்டு பழமையாக்கிவிட்டது. இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிடித்துள்ளார். அதி நவீன சாதனம். இதற்கு 'ஸ்பைனோ ஸ்கோப் என்று
புதிய கருவி அறிமுகம்
நாயாளி அசைந்து கொண்டிருக்கும் போதே அவருடைய உடல் உபாதையினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கக் கூடிய புதிய பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. முதுகுத் தண்டின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைத் தெளிவாகக் கண்டு பிடித்து விட ஏதுவாக ஸ்பைனோஸ்கோப்" எனும் புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் எக்ஸ்றே மூலம் நோய் தாக்கும் பகுதி எனப்படும் முறை செங்கதிர் வீச்சின் துணை கொண்டு, கணணியுடன் இணைக்கப்பட்ட கமராக்கள் உடலின் எந்தப்
பெயரிட்டுள்ளனர்.
நோயாளி படுக்கை யில் கிடத்தப்படாமல் அவர் நடக்கும் போதும்
குனியும் போதும் குறிப்பாக அவருடைய முதுகுத் தண்டு இப்புதிய
கணணியுடன் கூடிய சாதனத்தின் மூலம் கண்டறியப்படுகிறது. உடலின் எத்தகைய அசைவின் போது நோயின் தாக்கம் அதிகரிக்கிறது என்ப தனையும் தெளிவாக இச் சாதனம் சின்னத் திரையில் காட்டி விடு கிறது. இதனால் சிகிச்சை முறைகளும் இலகுவாகின்றன.
நோயாளியின் முதுகுத் தண்டிலுள்ள கண்ணிகள் காணப்படும் 12 இடங்களில் படத்தில் காட்டப் பட்டுள்ளது போன்று சிறிய எலத்து ரோட்டுகள் பொருத் தப்படும். இதிலிருந்து கணணியுடன் பொருத் தப்படும் கம்பிகள் கமரா ஒன்றுடன் இணைக்
கப்படும். இதனை இயக்கும் போது இன்ஃப்றா செங்கதிர்கள் முதுகுத் தண்டில் எவ் விடத்தில், எத்தகைய பாதிப்பு ஏற்பட்டி
ருக்கிறது என்பதனை சின்னத்திரையில் காண் பிக்கிறது. அத்துடன் துல்லியமான வரை
உங்கள் மு இருதயக் கே "நாம் து
() (6.
S/ŽIL TIL 9600/i). போதிய கவ6 கொன்ராக்ற் 45/izJL/ub 4 வகை மாற்றத் சிந்தனைகள் ஏற்படுகிறது. குறைகிறது. Garara, studira இதனால் க கண்ணாடிகை வல்லுநர்கள்
குட்டிக் கை
"uLITIŤ LIT6)IIĎ?"
ஷர்மிளா இஸ்மாயில்- கண்டி
"சில்லென்று ஒரு வார்த்தை பேசு தென் பாண்டி காற்றாக வீசு ஒரு காதல் பார்வை பார்த்தாலென்ன இரு கையும் கையும் சேர்ந்தாலென்ன எந்தன் கண்ணிரும் தீர்ந்தாலென்ன.
ரேகா இமை மூடாது பார்த்தாள் அவை முத்து முத்தான கையெழுத்தில் எஸ்பியின் பாடல் வரிகளோடு ஆரம்பித்துள்ள கடித வரிகள்.
"என் பிரிய ரேகாவுக்கு" என்று தொடங்கி மென்மையான உணர்வுகளை கவிதையாய் இழையோடவிட்டு தன் மனசைக் கொட்டியிருந்தான் "உங்கள் முடிவை எதிபார்த்து நான் றுக்கிப் பிடித்திருக்கும் என் இதயம் சிரிக்கப் போவதும் அழுகையை துணையாக்கிக் கொள்வதும் உங்கள் கையில் தான் என்று முத்தாய்ப்பு வைத்து முடித்திருந்தான்.
படித்து முடிக்கு முன் வியர்த்துப் போனவள் இறுதி வரியையும் வாசித்து முடிய நிதானித்தாள் ப்ஹ்ம். பெருமூச்சு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியது. பொறுத்திருந்தாள் டியூசன் முடிய பஸ் தரிப்புக்கு வேகமாய் நடந்தாள்
ஒ.நின்றிருந்தான் பிரதாப் ஆவலாய் முகம் பிரகாசித்தது. அவஸ்தைப்படுகிறான் என்பதும் தெரிந்தது வேகமாய் அருகில் போய் நின்றாள்
"JI)" அவன் இதயத்தில் திகதிக் என்ன சொல்லப் போகிறாள்?
அவள் மனசுக்குள் நினைத்தாள் Lf|Jg|III."
கணப்பொழுதில் கண்கள் குளமாக "என்ன மன்னிச்சுடுங்க பிரதாப்.நீங்க நெனக்கிற மாதிரி என் இதயம் வெறுமையா இல்ல. அங்க நரேன் எப்பவோ இடம் பிடிச்சுப்பர் இப்போகெம்பஸ்ல படிச்சிட்டு இருக்கறஅவர்வெளியானதும் அவரையே மெரி பண்றதா நான் திமானிச்சு இரண்டு வருவும் என் வாழ்க்கை உன்னோட தன்னு சத்தியம் பண்ணிட்டுபோய் இருக்காரு ஒவ்வொரு நிமிஷமும் அவரோட அவர் நினைவுகளோட தான் என் இதயம் துடிக்கிறது என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நெனக்கிறேன். ப்ளிஸ் அண்டர்ஸ்டாண்ட் மை சிடுவேவுன் பிரதாப் அவர் இருக்கிற என் மனசுல வேற யாருக்குமே எண்ணைக்குமே இடமில்லை."
அவள் தொடர அவன் மனசு கனத்துப் போயிற்று மெளனமாய் இதயம் வெடித்து துகளாயிற்று தங்கிக் கொண்டான் தொலைந்து போன வர்த்தைகளை தேடியெடுத்தான்
",gio (BGOTT GGWIIsi) (BJAT, GTGkr60IIIG)
"Шalo
எப்பவுமே மெளனமாய் நடந்தாள் (lipikola IIICItali. தான்" திரும்பிப் பார்த்தாள் குனிந்த படியே நடந்தான்
9/6/67.
போது ரேகாவை
தொடர மாட்டேன்.
இது ப்ரொமிஸ் சத்தியம் பண்ணியவனாய் விலகிப்
(3LJIIIGISIIIGör.
நரேன் நீங்க இருக்கும் மனசுல யாருக்குமே இடம் இல்லை. மானசீகமாக கூறியபடி "பாவம். பிரதாப். விலகிக்கிட்டாரு ஜென்டில்மேன்
நரேன். இழைத்தது குரல் "GIGNU LIG)Ä"
அவள் மடியில் தலை வைத்து கண் முடி கனாக்
கண்டு கொண்டிருந்த நரேன் தலை உயர்த்தினான். பூங்காவின் தென்றல் புது மணம் கலந்து சிறக்கமுட்டியது.
நரேன்.இந்த லோங்க கொஞ்சம் கேட்டு பாருங்க
ஹவ் ஸ்வீட் அவன் காதில் தான் மாட்டியிருந்த வோக்மேன் செட்டின் ஹெட் போனை ஒலிக்க விட்டாள்
"சில்லென்று ஒரு வார்த்தை பேசு தென் பாண்டி காற்றாக வீசு." ஓ.எஸ்பியின் வொய்ஸ் ரொம்ப இனிமை அவனும் ஒத்துக் கொண்டவனாய் அவளை
அணைத்துக் கொண்டான்.
அவள். அது ஸ்வப்னா நரேனின் புதுக்காதலி அங்கு நிறம் மாறியவனுக்காய் இங்கு மனம்
மாறாமல் காத்திருக்கும் ரேகா.
பாவம் தானே? பாவம் ரேகா. "அடுத்த முறை "சில்லென்று." பாடல் போகும் L'AGTP
(கற்பனை தவிர வேறில்லை)
பற்களை போதாது. நாக் வேண்டும். சுவாசத்தின் தர யாக்களும் இரு போகும். நாக் ஒரு பகுதியை எ பக்ரீரியாக்கள் 6 வெதுப்பான, இருப்பிடத்தைச் வாரம் நாக்கு வ நாக்கில் தழைக் GIT Göst Gosoflağ, Gipsy, பெருகி விடும் RafaOTñi' Glasma செய்ய வேண் பிரஷ் கொண்ட விட வேண்டும்
வெங்காய ஒரு மெல்லிய முகர்ந்து கொன் நீங்கும்.
(2)GAIVÉISEIT Wuj மூன்று துளிக காது வலி பே
வெறும் பெண்கள் மா, சாப்பிட்டு வந் நீங்கும்.
தேள், ! (Up 569.1567 uIT கசக்கி கடிவா
வெங்காயர் களாக நறுக்கி
O) 6 நீரிழிவினா இனிப்பானதெ நாம் உண்ணு மாற்றி உடலின் அனுப்பும் பல எனும் சுரப்பு சுரக்கும் கண ஒரு காரணத்தி குறைத்து வி ғägјшто, சீனிச்சத்தாகவே
சிறு நீருடன் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுங்கள் - ஆனந்தமாய் வாழுங்கள்
னகை ஒன்றே 3. Irrgu Gim,
ாய்கடிட துர விலகு மே 11
போதும்
முக்கியமாக
கத்தில் எப்போதும் புன்னகை இருக்குமானால் ளாறு எதுவும் உங்களை நாடாது. கமாகச் சோர்ந்திருக்கும் காலத்தை விட
நடத்தியுள்ளார். எப்போதும் புன்னகையுடன் இருந்தவர்களில், ஐந்து வருடங்களுக்குள் இரண்டாவது தடவை இருதயத் தாக்கம் ஏற்பட்டமை மிகவும் காணப்பட்டது.
மகிழ்ச்சியாக இருக்கும் போது எத்தகைய நோயையும் எதிர்த்து நிற்கும் சக்தி நமது உடலுக்கு ஏற்படுகிறது. பிரபல உளவியலாளரான டேவிட் மேயேர்ஸ் அண்மையில் வெளியிட்டுள்ள ஹப்பினஸ் (மகிழ்ச்சிக்கான முயற்சி) என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.
மிகப் பயங்கரமான துன்பத்தில் துவஞம்
முகத்தில் துயரம் எல்லாருடனும் மகிழ்ச்சியாக சிரித்துப் பழகும் போது உங்கள் துயரம் தூரவிலகிப் போய்விடும்.
பேசியூற் ஒஃப்
G)J ITL LITLDGi)
இருதய நோய்க்கு மகிழ்ச்சியும்
புன்னகையும் இன்றியமையாத மருந்து, என்று மேயேர்ஸ் கூறுகிறார். வைத்து டாக்டர் மேயேர்ஸ் பரிசோதனைகளை
229 இதய நோயாளிகளை
துன்பத்தை வெளிக்காட்டாமல்
குறைவாகக்
பிணியா நீங்கள்? ரியுங்கள் இதனை
ள் கண் பார்வைக்காகப் பெறும் கண்ணாடிகளில் ாம் செலுத்த வேண்டும். கண்மணியில் பொருத்தும்
லென்ஸ்களை கர்ப்பவதிகள் ஒதுக்குவது நல்லது. ரித்ததும் பெண்களின் உடலின் சகல பாகங்களும் ஒரு துக்குட்படுகின்றன. அவர்களுடைய மனமும், எண்ணங்கள், ஆகியவையும் மாற்றமடைகின்றன. கண்களிலும் மாற்றம் விழியின் வெண்படலம் தடிப்பாகி அதன் உணர்ச்சியும் கண்ணிர் சுரப்பது குறைந்து கண் மண்டலத்தை குவதற்கு அளவாக மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. ண் கருவிழிப் படலத்தில் பொருத்தும் கொன்ராக்ற் ள அத்தருணத்தில் பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லது என
கூறுகின்றனர்.
மட்டும் துலக்கினால் கையும் சுத்தப்படுத்த அப்போது தான் ம் உயர்கிறது. பக்ரீரி |ப்பிடம் இல்லாமல் கு, வாயில் மூன்றில் டுத்துக் கொள்கிறது. சழித்தோங்க வெது ஈரப்பதமான கொடுக்கிறது. ஒரு ழிக்காமல் இருந்தால் தம் பக்ரீரியாக்களின் பத்து மடங்காகப் அதனால் ரங் டு தினமும் சுத்தம் ம் இல்லாவிடில் வது சுத்தம் செய்து
O
தை நன்றாகக் கசக்கி துணியில் முடிந்து டிருநதால முாசசை
சாற்றை இரண்டு காதில் விட்டால் ய்விடும். வெங்காயத்தைப் விலக்கின் போது ால் உதிரச் சிக்கல்
ண்டுக் கடிக்கு வெங்காயத்தைக் ன் மீது தடவலாம். தைச் சிறு துண்டு பன்றி நெய்யில்
போட்டு வதக்கி, பனங்கற்கண்டு கூட்டி தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ரத்த முலம் குணமாகும்.
நம் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு லட்சம் முடிகள் உள்ளன. ஒவ்வொரு முடியும் அது வெளிப்பட்டவுடனேயே இறந்து விடும். ஆனால் அது ஆறு ஆண்டு காலம் ஒருவருடைய தலையில் இருக்கும்.
புதிய முடிகள் பதின்னான்கு மில்லி கணக்கில் வளரும். இயற்கையானது கொட்டும் முடியின் எண்ணிக்கை நூற்று ஐம்பது வரை இருந்தால் கவலைப்பட வேண்டிய தில்லை. அழகிய, அடர்த்தியான கூந்தலை, பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் பெற முடியாது. நாம் உட்கொள்ளும் உணவின் °4山 படையைப் பொறுத்தே அமைந்திருக்கும். எண்ணெய்ச் சத்துள்ள தானிய வகைகள் உடம்பில் கேரட்டின்' என்னும் முடியின் கூட்டுப் பொருட்களில் ஒன்றை உற்பத்தி செய்ய உதவுகிறது.
அடர்த்தியான கூந்தலைப் பெற மீன், முட்டை கஜு, பாதம் பருப்பு போன்றவற்றுடன் சோளம், பட்டாணி போன்ற தானியங்களையும் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகளில் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமான சிலிக்கன் என்னும் தாதுப்பொருள் அதிகமாக உள்ளது. இவை மட்டுமல்லாது ஏ.பி.சி.டி.ஈ போன்ற விற்றமின்களும்
மாதத்திற்கு மீற்றர் என்ற
ழிவா உங்களுக்கு?
IT (60)
துயருறுவோருக்கு தகவல்! ம் உணவை சக்தியாக கல பாகங்களுக்கும் னை இன்சுலின் ய்கிறது. இதனைச் எனும் சுரபி ஏதோ ல் தன் இயக்கத்தைக் வதனால் உணவு b Dilib பெறாமல் ரத்தத்துடன் கலந்து ளியேறி விடுகிறது.
in
கொடுக்கிறது!
இதற்காக செயற்கையாகத் தயாரிக்கப்படும் இன்சுலின் ஊசி மூலம் நோயாளிக்கு ஏற்றப்பட வேண்டியிருக்கிறது.
இன்சுலின் செய்யும் பணியை கறுவா ஒரளவு ஈடு கொடுக்கிறது என்ற புதிய தகவல் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. ஊசி மூலம் உட் செலுத்தப்படும் இன்சுலினின் செயற்பாட்டை கறுவாப் பட்டை ஒரு துண்டு, மூன்று மடங்கு தூண்டுகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
மேரிலாந்திலுள்ள பெல்ற்ஸ்வில்லி
முடி கொட்டுவது
தலை முடிக்குத் தங்களாலான பங்கைச் செய்கின்றன.
ஆரோக் கியமான உணவால் அமையும் கூந்தலை சொடுகு, ஈறு பேன், அணுகாமல் நன்றாகப் பராமரிக்கவும் வேண்டும்.
. * காலை, மாலை, இரவுச் சாப்பாட் டிற்குப் பின் தோடம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தி யாகும். இருதயத்திற்கும் பலம் ஏற்படும். ஜீரணத்திற்கும் நல்லது. * நம் உடலில் உள்ள மெலனின்
என்னும் பொருள் தோலுக்கு நிறத்தை அளிக்கிறது. சூரிய ஒளி பட்டால் இது அதிகமாகி தோலின் நிறம் கறுக்கிறது. தோலின் நிறம் கறுப்பாக இருப் GIBIII
வராமல் இருக்க உதவுகிறது. * சற்றுக் கொடுமையான நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று. இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த மருத்துவ நிபுணர்கள், இந்த நோய் உண்டா வதற்கான சில காரணங்களைக் கூறியிருக்கின்றார்கள் அவை அளவுக்கு மீறிய பரபரப்பு, பரும னான உடல், அளவுக்கு அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவு உண்ணல், போதிய உடல் உழைப்பு இல்லாமை, பரம்பரைத் தன்மை ஆகியன. * கறிக்கு உதவும் பூக்களில் சிறந்தது வாழைப்பூ வாழைப் பூக்களில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் உண்டு. வாழைப் பூவைப் பிரித்து அதனுள் இருக்கும் நரம்பை நீக்கி மென்மைப் பகுதியை உரலில் இடித்து 200 மில்லி லீற்றர் சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி தேனைக் கலந்து காலை ஆறு மணியளவில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாட்கள் அருந்தினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் நீங்கும். மேலும் வயிற்றில் புண் ஏற்படாமல் தடுக்கும். வாய் நாற்றம், மூல நோயை போக்கும். மாத விலக்கு கோளாறுகளைச் சரி செய்யும். மலட்டுத் தன்மையை நீக்கும். * அஜீரணக் கோளாறினால் புளித்த ஏப்பம் வந்து கொண்டிருந்தால் வயிற்றைப் பட்டினி போட்டு ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறும், தேனும் கலந்த வெந்நீர் குடித்து வந்தால் நிலைமை சரியாகும்.
மனிதருக்கான சத்துணவு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் றிச்சாட் அண்டர்சன் பல்லாண்டுகாலம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். வரிடம் இந்த கறுவாசிகிச்சை பெற்ற நீரிழிவு நோயாளிகள் நூற்றுக் கணக்கானோர் நல்ல பலன் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீங்கள் இன்சுலின் ஊசி மருந்து பயன்படுத்துகிறீர்களா? ՓՍ/6/11 சிகிச்சையைத் துவங்குமுன்னர் உங்கள்
மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.
மேற்குலகில் தான் இப்பரிசோதனை
நடந்துள்ளது. இருப்பினும் நம் நாட்டில் தாராளமாகக் கிடைக்கும் கறுவாதான் இம்மதிப்பைப் பெற்றுள்ளது.
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993

Page 15
"நிறுத்து நிருபராஜ்" என்று கம்பீரக் குரலில் சொல்லி உள்ளே வந்தவள் முகம் பார்த்த குலாம்ஷா அதிர்ந்து GBILIT GOTT fir.
"இவள் கோடீஸ்வரர் வைத்தியலிங்கத்தின் lds at மதுமிதா அல்லவா?
யோசித்தபடியே மறுமுறை அவள் முகம் பார்த்தார்.
முன்னர் ஒரு கேஸ் விசயமாக வைத்தியலிங்கத்தோடு குலாம்ஷா
வுக்கு பரிச்சயம் ஏற்பட்டிருந்தது.
ஒரு மாதத்தின் முன்னர் கூட வைத்தியலிங்கத்தின் வீடு சென்று விருந்துண்டதும், "டியர் அங்கிள்" என்று மதுமிதா நலம் விசாரித் ததும் குலாம்ஷாவின் மனத் திரையில் ஓடியது.
குலாம்ஷாவின் அதிர்ச்சியை புரிந்து கொள்ளாமல் மதுமிதா உதடு திறந்தாள்.
"ஹலோ மிஸ்டர் குலாம்ஷா உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் மதுமிதா'
குலாம்ஷா மேலும் அதிர்ந்தார். "என்ன சொல்கிறாள் இவள்.
மதுமிதா என்கிறாள். மறைக்க ஆனால், என்னை தெரிந்தவள் போல் காட்டிக் கொள்ளவில்லையே மறந்திருக்க நியாயமில்லை. பலதடவைகள் பார்த்துக் கொண்ட முகம். பேசியதும் உண்டு. அப்படி எனில் தந்திரமோ? ஆயின் என்ன தந்திரம்? விட்டுப் பிடிக்கலாம். கட்டுமீறினால்
விளையாடிப் பார்க்கலாம்"
குலாம்ஷா குழம்பியபின் ஒரு
CUPL 695(5 61 Bg5 TIT.
"என்ன யோசிக்கிறீர்கள்,
எப்படித் தப்பிச் செல்லலாம் என்று கணக் குப் போடு கிறீர்களா?
மதுமிதா கேட்டாள். குலாம் ஷாவின் முகம் பார்த்துக் கேட்டவள் மறுநொடியே தன் அருகில் பாதுகாப்பு மலையாய் நின்றவனை சைகையால் அருகில் அழைத்தாள்.
அவன் கையில் இருந்த ஏகே47 ஆயுதம் தன் கையில் வாங்கி, ரம்யாவைப் பார்த்துச்
காதல் பிறந்தால் கவிதை கொட்டுமாமே காரணம் என்ன?
தமீமா - கெலி ஓய. மனகக்குள் பெய்யும் மழை அந்த மழைதான் (கவிதை வளரக் காரணம் ஆகிறது தமீமா
நன்றாக காதலிக்கும் போது பேசாமல் விடும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இ.லெ.குர்தீன் - கொழும்பு-13. உம்மவள் அடிக்கடி ஊடல் கொள்கிறா ாாக்கும் மனதில் உள்ளதை பேச வெட்கம் எழுந்து தடுக்கும் போது மங்கையானவள் மெளனத்தால் பேசுகிறாள். அது சரி குர்தீன் அதென்ன நன்றாக காதலிப்பது?
போதைக்கு அடிமையாகும்
இளைஞர்களைப் பற்றி உம் அபிப்பிராயம் என்ன? ஐ.எல்.ஹசன் - பொத்துவில். தர்ைணிரில் கரைகிறார்கள்
நடிகை வடிவுக்கரசி தற்போது திரைப்படங்களில் தோன்றுவதில்லை?
súl. Glas.arúiúlrudarfuiúil - Glgáidigití di, l.
தோன்றுவதுண்டே அம்மாவேசத்தில் அவரை உமக்கு அடையாளம் தெரியவில்லையாக்கும்
ஏன்
டியர் சிந்தியா தூய்மையான அன்பை அறிந்து கொள்வது எப்படி?
செல்வி ஆர்.பபி ராகம, சோதனைகள் சூழ்ந்து வரும் போது துரவிலகாமல் இருக்குமானால்
தற்போது பரவிவரும் ஹெரோயின் என்ற எமனின் ஹீரோயின் பற்றி சில வரிகள்
வி.எல்.ரெஜினோல்ட் - கொழும்பு-02. - af sit சந்தோசப்படுத்துவதால் திறக்கப்படுவது சொர்க்கம் அல்ல நரகம்
தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்பவர்களைப் ujó?
செல்வி ஜெயந்தி சிதம்பரம் - புத்தளம் தன்னம்பிக்கையை தவறவிட்டவர்கள்
நமது நாட்டில் துப்பாக்கிகளே இல்லா விட்டால் நாடு எப்படி இருக்கும்? (ஒரு
கற்பனைதான்)
சாந்தி செல்வராஜ் - வட்டவளை, நாளும் (இதுவும்
பாலும் தேனும் பாய்ந்தோடும் பொழுதும் அமைதி தவழும்.
சிரித்தாள்.
ரம்யா வியர்த்தாள். விபரீதம் நிகழப்போவது
உணர்ந்து பயந்தாள். மதுமிதா ரம்யாவின் பயம் கண்டு நகைத்
தாள். நகைப்பில் அலட்சியம் இருந்தது. திமிர் இருந்தது. அடுத்தவர் துயரம் பார்த்து
ரசிக்கும் வக்கிரம் தெரிந்தது.
இந்தக் கூட்டத்தில் இந்த மதுமிதாவும் முக்கியமானவள் என்று குலாம்ஷாவின் கிரைம் மூளைக்கு புரிந்தது. ஒரு வேளை கோடிஸ்வரர் வைத்தியலிங்கம் தான் இப்படியொரு இரகசிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாரோ? அல்லது அவருக்கே தெரியாமல்."
குலாம்ஷாவின் குழப்பங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. முடிச்சுக்களை அவிழ்ப்பதைவிட
பேசாமல் இருப்பது ஏன் பெண்கள்?
கற்பனைதானோ?)
கருனைக் கொலை டாக்டர்களுக்கு அவசியம்தானா?
றிஸ்மியா றஷான் - அக்குறனை. சில சமயங்களில் மட்டும் என்பது என் கருத்து
பெண்ணைப்பற்றி தூற்றும் பெண் தானும் துற்றப்படுவாள் என்று எதிர்பார்ப்பதில்லையே ஏன்? ஜெ.ஜெனிற்றா - பாலையூற்று. பெணனே பெண்ணுக்கு எதிரி என்பதை அவ்வாறானவர்கள் விடயத்தில் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
காதலில் தோல்வி அடைந்தால் அழுவதா அல்லது சிரிப்பதா?
ரிகா பிரேவுஸ் - தெமட்டகொடை "சிலர் சிரிப்பார்-சிலர் அழுவார். சிலர் சிரித்துக்கொணிடே"
2000ம் ஆண்டில் உலகம் எப்படி யிருக்கும்? அஸ்வர்தீன் - பொலன்நறுவ, பொறுத்திருந்து பார்ப்போமே என்ன அவசரம்? ஆனால் ஒன்று இப்போதிருப்பதுபோல் இருக்காது.
பிறரைப்பற்றி பேசுவோரைப் பற்றி
Taio. wasciounair assogrfi - Glaurifluol. பேசப்படக் கூடிய பிறர் பற்றி பேசுவதில் தவறில்லை பேசப்படக் கூடாத பிறர் பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் பிரபலமடையவும் காரணமாகிவிடுவதுதான் பிழை
இனப்பிரச்சனையே இல்லை என்கிறாரே got TSulufsir GFun Tori
விதர்மேந்திரன் - குருநாகல், அப்படியானால் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா? போய்யா ஒன்றுமே புரியவில்லை இலங்கையிலே
முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி அரசியலில் பிரவேசிப்பாரா?
Glas.Aa Gluguerrait – unum riku Glasman மரம் ஓய்ந்தாலும் காற்று அதனை விடாது என்பது போல, அவர் விரும்பாவிட்டாலும் அரசியல் வாதிகள் சற்றும் மனம் தளராத விக்கிரமா தித்தர்களாக இருக்கிறார்கள் மனம் மாறுமோ தெரியவில்லை, நெற்றிக்கணிணை காட்டாமல் கேள்வி கேட்டதற்கு தாங்ஸ்
தாங்கள் ஏன் கேள்வி கேட்பவர்களின் முழு முகவரியை தெரிவிப்பதில்லை.
an, Treasilyar - AAITub.
சம்பந்தப்பட்டவர்களுக்கு சில சங்கடங்கள்
ஏற்படக்கூடாது என்பதற்காக முரசுக்கு பெண்
வாசகர்களும் அதிகம் பங்குபெற்றலும் அதிகம்
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1998
மேலும் முடிச் கொண்டிருப்ப குலாம்ஷாவுக்குள் விழும் முடிச்சுச் முடியாமல் இரு இயலாமை வை மதுமிதா மீன சிரிக்கும் போ குலுங்கின. தை சாய்த்து சிரித்த அதைக் குறித்து சிரிக்கும் போது புறம் தலை ச TLILD 36o6 வள் இடது புற சிரிக்கிறாள். ஒரு முடிவுக்கு
அதே நேரம் வநதவளாக கரங்களில் ஏர்
பேன
வயது 17 முகவரி வி.சி.ரே
தம்பிலு பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்
G)Luft:
Guruf: If a
NULI 3GP 14 முகவரி ரம்ஸின் ஹெலtuajast ni பொழுதுபோக்கு
முத்திரை சேகரி
பேனா நை தினமுரச 88/14, GBgr TLD கிருலப்பனை
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈக்கள் விழுந்து தை நினைக்க கோபம் வந்தது. களை அவிழ்க்க கிறோமே என்று தத்தது. எடும் சிரித்தாள். து இளமைகள் லயை இடதுபுறம் ாள். குலாம்ஷா Iá, Golgi (T6öoTLITft. மதுமிதா இடது ாய்த்து சிரித்தது a. ஆனால ம் தலை சாய்த்து குலாம்ஷாவால் 5 6.111 (UPL9-ill
ஒரு முடிவுக்கு மதுமிதா தன்
திய ஏகே47ஐ
சற்று உயரத் தூக்கி, ரம்யாவை குறிபார்த்து சிரித்துக் கண்ண டித்தாள்.
துணிச்சலான ரம்யா கூட துவக்குமுனை வாய் திறக்கப் போவது உணர்ந்து நடுக்க LIDIT GOTT GÖT.
"வேண்டாம் மது நாளை உனக் கும் இப் படித் தான் செய்வார்கள். ஒரு தோட்டாவால்
உன் உழைப்புக்குப் LIfflg தருவார்கள். இன்று நான். நாளை நீ"
ரம்யா பேசி முடிக்க மதுமிதா Golgint Gör GOTIT Göm
“ærflum sá GarmøörgotItti frúbutt. என் பிரிய தோழி நீ உன்னைக் கொல்ல என்னை அனுப்பியிருக் கிறார்கள் பார்த்தியா!! ரம்யா நீ சொல். நான் என்ன செய்ய வேண்டும்? இந்த நிருபராஜ்
நண்பர் அரங்கம்
LGr udst
TIL.
வில்-1
வானொலி கேட்டல்,
5 ᎶᏁ)
அஸ்வத்கான்
மன்ஸில், மதுன்ன,
ΤΘ Ι Θ0)ΘΥΤ,
ஓவியம் வரைதல், த்தல்,
பர் அரங்கம்
ഖ[t]ഥസെf
தேவி பிளேஸ், கொழும்பு-05,
(2) uurit: Gt sin. Grund, G2 print Darnt LÁ முகவரி ஒசுசல, பஸ்தரிப்பு நிலையம்,
அவிசாவளை, பொழுதுபோக்கு பத்திரிகை, கதை, கட்டுரை, வாசித்தல், வானொலி கேட்டல், நண்பர்
நாவல்
தொடர்பு
LLLLLL S S SSS S G L L L tE GtGG LLL LLL
வயது 25 முகவரி இல02, வீதி இல8,
கே.கே.வீதி, புத்தளம். பொழுதுபோக்கு: sysop') ont
பத்திரிகை, வானொலி,
Gui asratman
6utuᏪ5Ꮅ 17
முகவரி 01, பாடுமீன் லேன்,
տււ**oունվ,
பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி,
இந்த இடத்திலேயே சாக வைக்கப் பட வேண்டுமா? அதற்கு என் துப்பாக்கியை go LIL u GBuLunTagR, LI படுத்தவா?
மதுமிதா அப்படிக் கேட்டதும் நிருபராஜ் என்ற மாமிச மலையின் முகத்தில் அதிர்ச்சி வந்து இருளாய் அப்பியது.
"மது." என்று ஊளையிடுவது போன்ற குரலில் உரத்துக்
94. Lü il "LT Gör.
"Luujibgional LLITULIT JÉSU5 Lu TT8. சாவதற்கு பயப்படலாமா? அது கோழைத் தனம் அல்லவா. என்னை மண் ணித்து விடு நிருபராஜ் பொஸ் இட்ட உத்த ரவை மீறலாமா? கூடாதல்லவா?
шод0/өhЛѣтц). துப்பாக்கி உயர்ந்தது. நிருபராஜை நோக்கி குறி பதிந்தது. திடீரென்று
துப்பாக்கி திரும்பியது. குறியாக ரம்யாவை நோக்கியது. .டுமீல்-டுமீல். குறி தவறவில்லை. தோட் டாக்கள் இரண்டும் ரம்யாவின் அழகான உடலில் GBL Intui அமர்ந்து கொண்டன.
நெஞ்சில் தோட்டாக்கள் ஏந்தி நிலத்தில் சரிந்தாள் ரம்யா,
குலாம்ஷாவுக்குள் கோபம்
குதிரை வேகத்தில் பாயத் 5LLTITUTTGOTg5.
கண் முன்னால் நடந்த
கொலை. அதுவும் சில மணி களுக்கு முன் அருகில் இருந்து அவரைத் தொட்டு அனைத் தவள் அவருக்கு உதவத் தயார் என்றவள். இறுதி நேரத்தில் இந்தக் கூட்டத்தை விட்டே விலக நினைத்தவள். உயிரோடிருந் திருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருப்பாள். இந்தக் கூட்டத்தின் கடைசி ஆசாமி வரை வலைவீசிப் பிடிக்க அவள் உதவி பேருதவியாக இருந்திருக்கும். இனி கடினம்தான். கைக்கெட் டியது வாய்க்கு எட்டவில்லை.
குலாம் ஷா ரம்யாவின் மரணத்தால் மனதின் ஒரு புறத்தில் கவலை சுமந்தார். மறுபுறத்தில் கடும் கோபம்
சுமந்தார். எனவே தீர்மானித்தார். எதிர்த்து போராடுவது தவிர வேறு வழியில்லை.
கற்றவித்தை கை கொடுக்கும். முயலலாம். முடியாவிட்டால் கூட வீரமாய் மடியலாம்.
"என்ன குலாம்ஷா உறைந்து
போய் விட்டீர்கள். கிரைம்புலி நீங்கள். உங்களுக்கே சாவு கண்டு அச்சம் வரலாமா?
கேட்டபடியே தன் கரம் இருந்த துப்பாக்கியை அருகில் நின்ற மாமிச மலையிடம் கைமாற்றினாள் மதுமிதா
தனக்கும் மதுமிதாவுக்கும் இடையில் உள்ள துTரம் கனக்கிட்டார் குலாம்ஷா, மாமிச மலைகளாய் நிற்பவர்களின் மேல் விழிகளை எறிந்து நோட்டமிட்டார் குலாம்ஷா, மனதுக்குள் சொல்லிக் கொண்டார் குலாம்ஷா,
"இப்போது குலாம்ஷாவின் (UDGOD."
மதுமிதா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.
டி.ஐ.ஜி.டென்சில் கவலை யோடு டாக்டரின் முகம் LITirjg rrit.
"கவலைப்பட ஒன்றுமில்லை டி.ஐ.ஜி. எதிர்பாராத அதிர்ச்சி. மயக்க மருந்தின் உபயம் எல்லாம் சேர்ந்து ஆளை மயக்கத்தில் போட்டுவிட்டது. இன்னும் பத்து நிமிடத்தில் ஒகே."
என்று சொல்லிவிட்டு, தான் போகலாமா என்பது போல் штfї55тії.
"தாங்யூ டாக்டர். தேவை எனில் தொடர்பு கொள்கிறேன்" டாக்டருக்கு விடை கொடுத்து மதுமிதா வீட்டின் முன்ஹாலில் இருந்த தொலைபேசி நோக்கிச் சென்ற டி.ஐ.ஜி டென்சிலின் பார்வையில் அது விழுந்தது.
கதவின் ஒரத்தில் தரையில் கிடந்தது அது.
விழிகளை விரித்து ஆச்சரிய மாய் பார்த்தவர் அதை நெருங்கி குனிந்த நொடியில்.
முன்ஹாலின் வலதுபுறத்து ஜன்னலில் இருந்து நீண்டு கொண்டிருந்தது ஒரு துப்பாக்கி. டி.ஐ.ஜி டென்சிலின் கரம் தரையில் கிடந்த பொருளை எடுக் க நீண்ட போது துப்பாக்கியை நீட்டிய கரமும் டி.ஐ.ஜி டென்சிலை விழுங்க தன் துப்பாக்கி விசைக்கு ஆணை யிட்டது.
இன்னும் வரும்)

Page 16
அபர்ணா ஒருமுறை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள். யாரும் தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் அவள் உடம்பை உதறச் செய்தது. ஒருவாறு துணிவை வரவழைத்துக் கொண்டு நர்சிங் ஹோமிற்குள் மெல்ல காலெடுத்து வைத்தாள் வருத்தமென்றால் டாக்டரைச் சந்திப்பது வழக்கம்தானே. இன்று மட்டும் ஏன் இந்த அச்சம், உதறல்? ஓ.தான் செய்யப் போகும் காரியம் தவறானது எனத் தெரிந்ததால் அந்த அச்சம் உதறல! உள்ளே நுழைந்தவள் இனி எப்படி டாக்டரிடம் கதைப்பேன்? எங்கள் குடும்ப டாக்டராயிட்டே என்னைப் பற்றி என்ன நினைப்பார்? மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றிய போது அவள் நெஞ்சு பயத்தால் படபடத்தது.
"அபர்ணாவா? என்னம்மா வாசலி லேயே நின்றுவிட்டாய், சுகமில்லையா? கிட்ட வாம்மா" என்று டாக்டர் லட்சுமி அழைத்த போது அவள் திடுக்குற்றாள். "இ.ல்.லை டாக்டர் வ.ந்து." "ஏன் அபர்ணா தடுமாறுகிறாய்?" இ.ல்லை டாக்டர் எ.ப்படி சொல்வதென்று தெரியவில்லை."
"என்னம்மாநான் உன் குடும்ப டாக்டர் தானே விசயம் எதுவானாலும் என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? பயம்?"
"டாக்டர் எனக்கு தலைச்சுற்று வாந்தியென்று நேற்று வந்து என்னை சோதித்தபோது நான் கர்ப்பமாயிருப்பதாக சொன்னிகள். ஆனால் இன்று அபோர்வுன் செய்யும் படி கேட்க வந்திருக்கிறேன் LITL."
"அபர்ணா. டாக்டருக்கே அதிர்ச்சி, என்னம்மா இப்படி சொல்கிறாய? கருவை கலைப்பது பாவமாயிட்டுதே எங்கள் தொழிலுக்கே அது துரோகமாயிட்டுதே
"எனக்கு அது புரியுது டாக்டர் இருந்தும் இந்தக் கருவைக் கலைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரிய ഖിബ).
"D 6öIT SEGONSIGNIT நிரஞ்சனுக்குத் Glgrful DIIP"
"இல்லை டாக்டர் நான் கர்ப்ப
மாயிருப்பதோ அதை கலைப்பதோ எதுவும் என் கணவருக்குத் தெரியாது. தெரியவும் கூடாது" லட்சுமியின் கரங்களைப் பற்றி கெஞ்சினாள்.
"அப்படி என்ன காரணத்திற்காக அபோர்வுன் செய்யப் போகிறாய்?" லட்சுமி கோபமாகத்தான் கேட்டாள்
"ப்ளீஸ் டாக்டர் கோபப்படாதீர்கள் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் காரணம் புரியும்" என்று காரணத்தை இரகசியமாகவே சொன்னாள்
காரணத்தைக் கேட்ட டாக்டருக்கு
அபர்ணாவின் துணிவைப் பார்த்து அதிசயப்படுவதா? அல்லது பாராட்டுவதா என்று தெரியவில்லை. ஆனாலும் நிரஞ்சனிலும் அளவு கடந்த அன்பை வைத்துக் கொண்டா அபர்ணா இப்படி நடந்து கொண்டாள? பாவம் அவளும் என்ன செய்வது? அவளின் எண்ணம் எதுவானாலும் வெற்றியளிக்கட்டும் என்று மனதினுள் வேண்டிக் கொண்டு,
"அபர்ணா, ஆரம்பத்திலே நீ கருவை கலைக்க வந்தது ஒரு வகையில் நல்லது தான். நான் கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டாலே போதும், வேறொன்றும் செய்யத் தேவையில்லை" என்று கூறி மாத்திரைகளைக் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட அபர்ணா டாக்டர் லட்சுமிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றாள்.
இரண்டாம் நாள் வழமை போல் நிரஞ்சன் அலுவலகத்தால் வந்ததும் வாசலிலே நின்று புன்னகையோடு அவனை வரவேற்று, அவனின் ஷேர்ட், சப்பாத்துக் களை தானே கழட்டிவிட்டாள் அபர்ணா அவனும் வழமை போல அவளை அணைக்கப் போன போது "என்னங்க
விடுங்கள் வேண்டாம்" என அவள் தடுத்தாள்.
அவள் தடுத்ததால். அவனுக்கு
விசயம் புரிந்து விட்டது. "சரிதான் இந்தமுறையும் ஃபெயிலியரா? எப்பதான் எனக்கு குழந்தையைப் பெற்றுக் கொடுக்கப் போகிறாயோ தெரியாது!
"குழந்தையென்றால் அவ்வளவு விருப்பமா?" என அபர்ணாதான் கேட்டாள். "பின்னே இருக்காதா? பதில் கூறிக்கொண்டே நிரஞ்சன் குளிக்கப் (BLITT GOTTGöI.
அன்றிரவு அபர்ணா வீட்டுக்கு பக்கத்து வீட்டு பங்கஜம் வந்திருந்தாள். அந்நேரத்தில் தான் அவளுக்கு ஒய்வான நேரம் அதனால்தான் இரவு என்றும் பாராது சுக நலங்களை விசாரிக்க அபர்ணா வீட்டுக்கு வந்தாள். அபர்ணா பங்கஜத்தோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்களின் சமாச்சாரத்தில் அநாவசியமாக ஏன் தலையிடுவான் என்று எண்ணி நிரஞ்சன் தன் அறைக்குள் இருந்து கொண்டு அன்று நடந்த முக்கியமான விடயங்களை நாளேட்டில் எழுதிக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் பங்கஜம் அபர்ணா வைக் கேட்டாள். "கலியாணம் செய்து எவ்வளவு காலம் பிள்ளை? இன்னும் உன் வயிற்றில் குழந்தை குட்டி தங்கவில்லையா பிள்ளை என விசாரித்த
குழந்தைக்க
இவை நிரு )
|A | | | V | hy "" LLLL li li ...
போதுதான் அபர்ணாவின் மூளையில் மின்னலாய் ஒரு திட்டம் தோன்றியது. தன் திட்டத்திற்கும் பங்கஜமக்கா கேட்ட கேள்விக்கும் இதுதான் சந்தர்ப்பம் என 6TGöSIGOs),
"ம்."என்ற ஒரு பெருமூச்சுடன் "அக்கா நீங்கள் கேட்டது போல வேறு சிலரும் என்னை கேட்டுட்டார்கள் என்னால் என்ன பதில் சொல்வதென்றே தெரிய a faija)a). குழந்தையில்லையென்றால் பெண்களைத்தான் மலடியென்று பகிடி பண்ணுவார்கள். ஆண்களைக் குறை சொல்ல மாட்டார்கள். அதனால் நான் டாக்டரிடம் என்னை சோதித்துப் பார்த்தேன். என்னில் எந்தக் குறையுமில்லையாம். சில வேளை அவரில் தான் குறைபாடுகள் இருக்குதோ தெரியாது. எப்படி அவரை நான் டாக்டரிடம் சோதிக்க அழைப்பதென்று தெரியவில்லை. சில வேளை சோதித்துப் பார்த்தபின் அவர்தான் மலடு என்று டாக்டர் சொல்லிவிட்டால் அது அவருக்கும் அவமானம் என்னாலும் அதைத் தாங்க
முடியாது. அதனால ஏதோ விதிப்படி நடக்கட்டும் என்று நான் பொறுமையாக இருக்கிறேன் அக்கா என்று அபர்ணா பங்கஜத்துக்கு கூறிக் கொண்டிருந்தாள்.
அபர்ணா சத்தமாக கூறிக்கொண்டி ருந்ததால் அக்கதை நிரஞ்சனின் காதிலும் விழுந்தது. அதைக் கேட்டதிலிருந்து அவனுக்கு அபர்ணா மேல் கோபம் கோபமாக வந்தது. "அவள் உள்ளுக்குள் வரட்டும் நான் ஆண்மையுள்ளவனா இல்லையா என்று நிரூபிக்கிறேன். என்ன சொன்னாளிடாக்டர் சோதித்துப் பார்த்து நான் மலடு என்றால் எனக்கு அவமானமாம். தனக்கு அதை தாங்க முடியாதாம் வரட்டும். உள்ளே வரட்டும் சனங்கள் தன்னை மலடியென்று சொல்லப் போகிறார்களே என்பதை மறைக்கவா அவள் என்னை மலடு என்று சொல்கிறாள்." அபர்ணா சொன்ன கதையைக் கேட்டதிலிருந்து அவன் உள்ளமும் ஆத்திரத்தால் கொந்தளித்தது. எவ்வளவு நேரமாக கதைத்துக் கொண்டி ருக்கிறாள். உள்ளே கூப்பிடு வோமா.இல்லை நான் வெளியே போகட்டா. வேண்டாம். தானாகவே உள்ள வரட்டும் என சஞ்சலப் பட்ட மனதுக்கு ஆறுதல் கூறிவிட்டு கட்டிலில் படுக்கப் போன போது அபர்ணாவும் உள்ளே நுழைந்தாள்.
அவளைக் கண்டது தான் தாமதம் எட்டி அவள் பின்னலைப் பிடித்திழுத்து கன்னத்தில் விட்டான் ஓர் அறை.
தன் கணவன் கோபப்பட்டதை ஒரு நாளுமே கண்டிராத அபர்ணாவுக்கு அந்த அடி எதிர்பாராததுதான். அவன் அடித்ததற்கான காரணத்தை அவள் புரிந்து கொண்டதால் பேசாமல் இருந்தாள்.
நிரஞ்சனின் கோபத்தைப் பார்த்தால் பிரச்சினை பெரிசாகத் தோன்றுமோ எனப் பயந்தாலும், பரவாயில்லை பிரச்சினைக்குப்
பின்னராவது ஒரு முடிவு வரட்டும்
என்றெண்ணி அபர்ணா எதுவுமே பேசாதிருந்தாள். அவளின் மெளனம் நிரஞ்சனுக்கு மேலும் கோபத்தை தூண்டியது. "என்னடி அப்பாவி போல் நடிக்கிறாய். நான் உள்ளே இருக்கும் போதே என்னை மலடு என்று சொல்லி கதைக்கிறாயே, நான் இல்லாத போது என்னைப் பற்றி எப்படியெல்லாம் கதைத்தாயோ தெரியாது. உன்னுடைய
மலட்டுத்தன்மையை மறைக்கவா என்னை
மலடு என்று நினைக்கிறாய்?"
"நான் ஒன்றும் மலடியில்லை."
வாய்க்குள் முணுமுணுத்தாள்.
"என்னடி முணு மலடியில்லையென் தான் தெரியுமா? ட நான் மலடனல்ல தெரியுமடி"
"தெரிந்திருக்கும் ஏற்கனவே உங் பிறந்திருந்தால் தெ "என்னடி செ அவ்வளவு கேவலம என கேட்டு அப கைகளை ஓங்கினால் வில்லை. அவனி அடிக்க விடாமல் : "அபர்ணா எ நான் கோபத்தில் ெ உன்னோடு சண்டை செய்த தவறு D6örg IILófló0||1ó, G). உனக்கு சொல்வெ நான் நல்லவனல்ல. நான் ஏமாற்றுக்கா
அழுது புலம்பிக் ெ தலையை மோதி ே அபர்ணாவுக்கு கோபத்தை தூண்ட பயந்து அவனை க தலையை மோதவிடா நல்லவர். நான்தான் தூண்டிவிட்டு பொறு என்னைத்தான் வேண்டும்"கெஞ்சின நிரஞ்சன் அழு நிதானத்திற்கு வந்த ஒரு பெண்ணுக்குத் விட்டேன். அதன நிம்மதியில்லை" சு ஆச்சரியப்பட்டாள். L JILGONGi)60)IGA), "GTGóTI p_Gö160)LDILIII?" 6T601 லாமல்தான் கேட்ட "உண்மைதான் சபையில் எனக்கு ே நான் மட்டக்களப் மலைக்குச் சென் அங்கே என்னுடன் வேலை செய்தார்க என்ற திருகோண வேலை செய்தாள். அழகைப் பா கொண்டிருக்கலாம் LITIĊI LIL JGJ JGODGIT LI வசீகரத் தோற்றம், விதம் விதமாக
D 60) L-U56 TFAL 6TGöT கொள்ளும் எப்பவு போல் எல்லோரு கதைத்துச் சிரிப்பால் எத்தனையோ கொண்டிருக்கும்பே வந்து "ஹலோ அமைதியான குண பிடித்துவிட்டது. வளர்ந்தாலும் ஒரு ந அடக்கமாக வாழ மீன், அதாவது காதலிக்கிறேன்."
"நான் வேலை ஒரு மாதம் கூட ஆ எவருமே பழக்க அமைதியாக இ அமைதியிலேயே எ6 தெரிந்தவள் போல் 6 காதலிக்கிறேன் எ ஒரு வேளை பொழுதுபோக்காக
 
 

SITJ,
லுமுணுக்கிறாய்? நீ று டாக்டர் சொல்லித்
TóLs ()gsIgja)ll|DGa) என்று எனக்குத்
ჟflow) (ჭი).J60)6il களுக்கு பிள்ளை ரிந்திருக்கும்." TGÖTGOTIITLI? 6T 6ö7600607 ாக நினைச்சுட்டியா? ர்ணாவுக்கு அடிக்க ன். ஆனால் அடிக்க ன் குற்ற உணர்வுகள் தடுத்தது. ன்னை மன்னித்திடு. பாறுமையை இழந்து பிடித்திட்டேன். நான் நாளாந்தம் என் கால்லுது எப்படி நன்று தெரியவில்லை. என்னை நீநம்பாதே J6ör, G.SIGOGUJITU Gör."
காண்டு சுவரில் தன் மாதி அடித்தான்.
ஏன்தான் அவரின் டவிட்டேனோ எனப் ட்டிப்பிடித்து சுவரில் து தடுத்தாள். "நீங்கள் உங்களின் கோபத்தை மையை சோதித்தவள். நீங்கள் மன்னிக்க T61. து புலம்புவதைவிட்டு ன் "அபர்ணா, நான் துரோகம் செய்து ால் எனக்கு மனதில் றியபோது அபர்ணா
னால் ஆத்திரப்
ன நீங்கள் சொல்வது சிறிதும் சலனமுமில் 6ቨ.
9JLJMG00III. LDITSITG007 பலை கிடைத்த போது பைவிட்டு திருகோண் து தெரியும்தானே. |ல இடத்து ஆட்களும் 1. அதோடு கீதா மலைப் பெண்ணும் அவள் இளமையின் தீது ரசித்துக் அந்தளவிற்கு யங்கவைக்கும் ஒரு வள் அழகு அவள் அணியும் நாகரிக மனதை கொள்ளைக் கவலையில்லாதவள் னும் கலகலப்பாக கீதாவை காதலிக்க ஆண்கள் ஏங்கிக் து அவள் என்னிடம் ரஞ்சன் உங்களின் ம் எனக்கு மிகவும் நான் நாகரிகத்தில் ல குணமுள்ளவருக்கு ரும்புகின்றேன். ஐ நான் உங்களை
குச் சேர்ந்து சரியாக வில்லை. அதனால் ல்லாததால் நான் ந்தேன். அந்த னைப்பற்றி எல்லாம் டுத்தவுடனே என்னை று சொல்கிறாளே. வள் காதலை நினைக்கிறாளோ?
In
என்றுதான் நான் நினைத்தேன் பரவாயில்லை. எத்தனையோ பேர்கள் இவள் காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் போது எனக்கு தானாக கிடைத்த சான்ஸை ஏன் வீணாக்குவான் என்று என் குரங்குமனம் சொன்னது அதனால் எனக்கும் உனக்கும் நிச்சயமான திருமணத்தைப்பற்றி நான் எதுவுமே 97 GJ61fLLb GG) FITGÜGAVATILDGI) 9/6J 606III, 3; காதலிப்பது போல் பழகினேன். என் மனதைக் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அவளுடன் நெருங்கிப் பழகிவிட்டேன். அவள் என்மீது உயிரையே வைத்து பழகுவது எனக்கு நன்கு விளங்கினாலும் அதைப் பொருட்படுத்தாதுதான் நான் பழகினேன்.
"எங்கள் பழக்கத்திற்குப் பின்பு ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை விரைவில் கலியாணம் செய்யும் படியும் என்னை வற்புறுத்தினாள்.
"அதைக் கேட்டவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமலிருந்தது. எனக்கு நிச்சயமான திருமணத்தைப் பற்றி முன்னரே சொல்லியிருந்தால் ஒரு வேளை என்னோடு அவள் பழகாமல் விட்டிருப்பாள். அதை மறைத்துப் பழகி அவளுக்குத் துரோகம் செய்துவிட்டேனே என நினைத்த போது என் மனசாட்சி என்னைக் கொன்றது.
இருந்தும், நான் அவளிடம், "கீதா கருவைக் கலைத்திடு சிறிது காலம் போனபின் கலியாணத்தைப் பற்றி
யோசிப்போம்" என்றேன்.
"அதைச் சொன்னதுதான் தாமதம் அவள் கோபத்தில் சீறினாள். "ஏன் கலியாணத்தை பிறகு யோசிக்க வேண்டும்? முதன் முதலாக உருவான கருவை எப்படி நான் கலைப்பது? உங்களை நம்பித்தானே நான் பழகினேன். இப்ப இப்படிச் சொல்கிறீர்களே இது நியாயமா? என வாதாடினாள்.
"சும்மா போடி நானா உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னேன். நீதானே என்னை காதலிக்கிறேன் என்று சொன்னாய்" என்றேன்.
"அப்படியென்றால் ஏன் என்னோடு பழகினீர்கள்? நீங்கள் என்மேல் காட்டிய அன்பு எல்லாம் போலியா? உங்களை நம்பித்தானே நான் பழகினேன். பிளீஸ் என்னைக் கைவிடாதீர்கள்" என்று அழுது கெஞ்சியபோதும் என் மனம் ஏனோ தெரியவில்லை அவள் மேல் இரக்கம் காட்டவில்லை. அன்று சந்தித்து கதைத்த அவளை நான் மீண்டும் சந்திக்கவேயில்லை. அவளும் வேலைக்கு வரவில்லை.
"அந்நேரம்தான் கல்யாணத்திற்கு நாள் எடுத்துவிட்டாச்சு விரைவில் வா என்று அப்பா கடிதம் போட்டிருந்தார். அதைச்
சாதகமாக வைத்து மட்டக்களப்பிற்கு ரான்ஸ்ஃபர் கேட்டேன. கிடைத்து விட்டது. உடனே புறப்பட்டுவிட்டேன்.
"ஊருக்கு வந்ததும் திருமணம் நடந்து விட்டது. என் மனதுக்குள் கீதாவைப் பற்றிய எண்ணம்தான். அவளுக்குத் துரோகம் செய்துவிட்டேனே என்றுதான் என் மனம் சொன்னது, ஆனாலும் அன்று சந்தித்தபின் கீதா மீண்டும் என்னைச் சந்திக்காததால் கருவை கலைத்திருப் பாளோ, அல்லது என்னை மறந்திருப் பாளோ என்றுதான் நான் எண்ணினேன். அனால் எனக்கு கல்யாணம் முடிந்து
பத்து மாதத்திற்குப் பின்னர் அவளிடமிருந்து
ஒரு லெட்டர் வந்தது. அதுதான் இந்த லெட்டர் படித்துப்பார் என தன் டயறிக்குள் இருந்த கீதாவின் லெட்டரை அபர்ணாவுக்கு எடுத்துக் கொடுத்தான் நிரஞ்சன்
அபர்ணாவும் அதை வாங்கிப் படித்தாள்.
அனாதையில்லாத்தில் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் வந்து கேட்டால் கொடுக்கும்படியும் வறி உங்கள் பெயர் விபரங்களை கொடுத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் பிள்ளையை பொறுப்பேற்கலாம். ஆனால் இக்கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். இப்படிக்கு
கீதா,
அன்பின் நிரஞ்சனுக்கு
உங்களை நம்பி மோசம் போன நான் உங்களுக்கு உருவான குழந்தையை சுகமாக பெற்றெடுத்துவிட்டேன். அதுவும் ஒரு பெண்குழந்தைதான்.
கருத்தரித்த போது சுகரீனமாக இருந்ததால் 3 வாரங்கள் அலுவலகத்திற்கு போகமுடியாமல் பின்னர் போனபோது நீங்கள் கல்யாணத்திற்காக ரான்ஸ்ஃபர் எடுத்துப் போன செய்தி கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன் என் நிலையை நண்பர்களுக்குத் தெரிவித்த போது அவர்கள் உங்கள் முகவரியைத் தந்து உங்களுக்கு நடக்கவிருக்கும் கலியாணத்தை தடுக்கும்படி கூறினார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் உங்கள் மேல் கொண்ட தூய அன்பை நீங்கள் புரியாத போது வற்புறுத்தி உங்களை கல்யாணம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் உங்களுக்கு உருவான குழந்தையை என்னால் அழிக்க முடியாமல் போய் விட்டது. கலியாணம் ஆகாமல் பிள்ளையைச் சுமக்கும் என்னைப் பார்த்து ஊரவர்களும், உறவினர்களும் கேலி பண்ணியும், நையாண்டி பண்ணியும் என்னை ஒதுக்கிவிட்டார்கள். இந்த நிலையிலும் உங்கள் பிள்ளைக்காக நான் உயிர்வாழ்ந்து பிள்ளையை சுகமாக பெற்றெடுத்து விட்டேன். அந்தப் பிள்ளைக்கு நீங்கள் தான் தகப்பன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
என்னை ஒதுக்கிவிட்ட சமூகத்தின் மத்தியில் நான் பிள்ளையோடு எப்படி
தனியாக வாழ்வது? அதனால் பிள்ளையை
கடிதத்தைப் பார்த்த அபர்ணாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மெளனமாகவே தலையை நிமிர்த்தி நிரஞ்சனைப் பார்த்தாள்.
அவள் பார்வையையும், மெளனத் தையும் அவதானித்த நிரஞ்சன், "அபர்ணா உனக்கு கோபமே வராதா? இவ்வளவும் தெரிந்த பின்னும் எனக்குப் பேசாமல் பொறுமையாக இருக்கிறாயே? ஏன்
"அதுவா? ஏற்கனவே எனக்கு எல்லாம் தெரிந்தபடியால் பொறுமையாக இருக்கிறேன். எப்படித் தெரியும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு கடிதம் வந்த அன்றே எனக்கும் கீதாவிடமிருந்து கடிதம் வந்தது. அதாவது அனாதை யில்லத்தில் ஒப்படைத்த உங்களின் குழந்தைக்கு என்னை தாயாக நினைத்து எடுத்து வளர்க்கும்படி எழுதியிருந்தாள். அதுமட்டுமல்ல நீங்களாக உண்மையைச் சொல்லும் வரை எனக்குத் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் எழுதியிருந்தாள். அதனால் தான் நீங்களாக சொல்லும் வரை பொறுமையாகக் காத்திருந்தேன். அந்தக் குழந்தைக் காகத்தானோ துவரையும் எனக்கும் ழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் ருந்தததோ தெரியாது. இருந்தும் இம்முறை அந்தப் பாக்கியம் எனக்கு கிடைத் போதும் நான் அதை விரும்பாமல் கலைத்துவிட்டேன். ஏனெனில் ஏற்கனவே தகப்பன் இருந்தும் அனாதையாக ஒரு குழந்தை வளர்கிறது. அந்தத் தகப்பனுக்கு இன்னுமொரு குழந்தையா? முறையாக ஒரு பிள்ளை கிடைத்தால் தவறாக கிடைத்த பிள்ளையை மறந்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். அதுமட்டுமல்ல Llai GOGITuflaj GJITLDG) மலடியென்ற பட்டத்தை நான் பெற்றாலும் பரவாயில்லை. ஏற்கனவே குழந்தையுள்ள உங்களை மலடன் என்று சொன்னால் சில வேளை அவமானத்திலாவது இல்லையேல் கோபத்திலாவது சரி உண்மையை ஒத்துக் கொள்ள வைக்கலாம் என்ற திட்டம் எனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்த போது தோன்றியதால் எங்கள் குடும்ப டாக்டர் லட்சுமியின் உதவியோடு என் கருவைக் கலைத்துவிட்டேன். அந்த நேரம் பார்த்து பங்கஜமக்காவும் குழந்தையில்லையா என்று கேட்ட போது என் திட்டத்திற்கும், அவ கேட்டதற்கும் இதுதான் சந்தர்ப்பம் என்றெண்ணி உங்களை அப்படி கதைத்தேன். என் திட்டம் வீணாகவில்லை. உங்களுக்கு கோபத்தை உண்டாக்கி உண்மையை வரவழைத்துவிட்டேன்."
"அபர்ணா என்னை மன்னித்துவிடு.
உண்மையைச் சொன்னால் நீ என்னை எந் நேரமும் சந்தேகத்தோடு பார்ப்பாய் என்று பயந்துதான் சொல்லாமல் மூடிமறைத்தேன். இருந்தாலும் நான் ஏமாற்றியதால்தான் கீதா தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிந்த நாள் தொடக்கம் என் மனதில் வேதனையும், கவலையும் தான். ஒருவகையில் தற்கொலையைத் தூண்டிவிட்ட நானும் ஒரு கொலைகாரன்தான்."
"போதும் நிற்பாட்டுங்கள் அவளது நாகரிகத்தையும், அழகையும் இரசித்த உங்களால் அவளின் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. °Q16h வாழ்க்கையைப் பொழுது போக்காக நினைப்பவள் என்று நீங்கள் தப்பாக 6160,1600 filof) to f961. அது போல் அமைதியாக இருந்த உங்களை நல்ல குணமுள்ளவர் என்று நம்பி கண்டவுடன் காதல் கொண்டு பழகிவிட்டாள். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அறியாமலும், புரியாமலும் பழகியது தப்புதான். அதனால் வந்த விளைவுதான் இது இனி நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனேதுமில்லை. அதை மறந்து முதலில் கீதாவின் ஆத்ம சாந்திக்காக ஐந்து மாதமாக அனாதை யில்லத்தில் வளரும் குழந்தையை நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் திருகோண மலைக்கு பறப்படச் சம்மதமா?"
மனதினுள் குமைந்து கொண்டிருந்த கவலைகள் தற்போது கண்ணிராக கண்ணருகே வழிந்ததை சுண்டுவிரலால் சுண்டிவிட்டு, "அபர்ணா, வெற்றால்தான் பிள்ளையா? யார் பெற்றாலும் பிள்ளைதான் என என் குழந்தைக்காக பொறுமையாக இருந்து நீ செய்த தியாகத்தை நான் மறப்பேனா? அப்படிப்பட்ட D GÖT சொல்லை நான் மீறுவேனா? எல்லா வற்றுக்கும் நான் சம்மதம்" எனக் கூறிக் கொண்டு அவளுக்கு ஓர் அன்பு முத்தம் பதித்தான் நிரஞ்சன்.
(யாவும் கற்பனை)
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
இந்த நிலையில் ()

Page 17
அன்றைய தினசரிப் பத்திரிகை யில் கட்டம் போட்டு செய்தி வந்திருந்தது. ஆசிய நாடுகளின் ஓவியக் கண் காட்சியில் சூரிய நாராயணனின் ஒரு தேவதையின் ஊர்வலம்' என்ற ஓவியம் முதல் பரிசு பெற்றது.
சூரிக்கு இருப்புக் கொள்ள முடியவில்லை. அந்தப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு பொன்னியைத் தேடி ஓடினான்.
"நான் தீட்டிய ஓவியம் பரிசு பெற்றிருக்கிறது. பொன்னி கூவினான். அவளின் கையைப் பிடித்துக்கொண்டு கூத்தாடினான்.
அந்தப் பெண்ணும் சிரித்தாள். அவளுக்குத் தெரியும். சூரிக்கு தன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று. சூரியின் ஓவியத்தில் வண்ணங்களாக பரிமளித்த தேவதை பொன்னிதானே. என்பது உலகிற்குத் தெரிவதற்கு நியாயமில்லை, ஆனால் சூரியென்கிற ஒவியனை, படியேற்றி விட்டது இந்தப் பொன்னிதான் என்பது சூரிக்குத் தெரியும்.
சூரி பயிற்றப்பட்டவனில்லை. பிறவிக் கலைஞன் சிறு வயதிலேயே வண்ணங்களால் ஜாலம் செய்ய முயன்றவன். அந்தக் கலைஞன் உருவானபோது பெற்றவர்கள் கூடத் தடையாகத்தான் இருந்தார்கள். "இது வெட்டி வேலை. உருப்படாதவன். நாளெல்லாம் தூரிகையோடு என்ன உறவோ? . ச்சி அவனை விரட்டி வெறுத்தார்கள் சூரி தீட்டிய ஓவியங்களைத்தானே பார்த்து, வியந்து, சிரித்து, பாராட்டி மற்றவர்கள் அறியாது பெட்டிக்குள்ளே பூட்டி விட்டு விசனப்பட்டுப் போவான். அவனுக் குள்ளிருந்து எழுந்து வருகின்ற ஒரு சிருஷ்டியை யாரும் உணரவில்லை. அதனால்தான் வீட்டை விட்டு, அந்த ஊரை விட்டு ஓடி வந்தான்.
அவன் ஓடி வந்த கிராமம், எழில் கொஞ்சிப் பேசியது. சூரி பச்சைப் புல்வெளிகளின் கண்ணுக்குத் தெரியாத தாகத்தைக் கற்பனையில் வரைந்தான். மலை முகடுகள் மேகத்தை முத்தமிட்டதை வர்ணங்களால் சித்தரித்தான். பகலவனின் உதயத்தை தூரிகையால் முத்தமிட்டான். பூச்சூடிய
புதுப் பெண்ணின் உள்ளத்தில்
எழுகின்ற ஆசைகளை சித்திரத்தில்
பூசினான்.
அந்த அற்புதக் கலைஞனோடு
பாலியல் என்பது அழகானதுதான், அந்தரங்கமாக
இருக்கும்வரை!!
மனிதர்களின் €႔ျဖစ္ကိုဗ္ဗန္တီ திரைபோட, மழை வளியே பெய்தது. மனதிற்குள்ளும் தூறல்கள். கண்கள் இருளைத் துளாவி கைகள் லேசாக நடுங்கின. எங்குமே அமைதி நேரம் இரவு 12 | மணியைத் தாண்டியிருக்கும். அந்தப் | Upಣ್ರ மாளிகையின் தெற்கு முலையில் முடங்கிக் கிடக்கும் களஞ்சிய |அறையில் தன்னைத்தானே எரித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டி ருக்கம் மெழுகுவர்த்தியை நோக்கிக் கால்கள் நகர்ந்தன. கொஞ்சம், கொஞ்ச நேரம்தான். எதிர்பாராத விதமாக | ತಿಗ್ಹ மெழுகு வர்த்தியும் உயிரைவிட பயம் முகத்தைக் கெளவியது. வீடு இயற்கை இருளுக்குள் முழ்கிப் போனது. மூன்றாம்பிறை' நிலவின் மங்கலான 12: தவிர அங்கு வேறு | சில நிமிட நகர்விற்குப் பின் மெல்லிதாய் காலடி ஓசை.அதே உருவம் வழமைபோல் புணர்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தது இந்த மண்தின்னும் உடலுக்குத்தான் ||ಶ್ಗ "தசை தின்னும் ஆசை
யாராக இருக்கும்? சந்தேகமேயில்லை பெஞ்சமின் தான். ஸ்டோலன் நிச்சயித்துக் (6) ΦΙΤοήηTL IΤούΤ.
மூன்று மனைவிகளுக்கு வேட்டு வைத்துவிட்டு நான்காவதாக பணிப் பெண்னை வளைத்துப் போட்டுக் [೧೫] ಇಂಗ್ಹ பெஞ்சமின்-60 வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் கிழவன்.சி.சே.இவன் தனக்கு, தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைக் கூட மறந்து விட்டானா? என்ன? ஆத்திரத்தில் மீண்டும் கைகள் |நடுங்க, ஸ்டோலன் கட்டுப்படுத்திக்
Ο) σε ποδοτι πρότ,
புணர்வதில் பிரச்சனையில்லை, ஆனால் புணர்வதற்கும் கால நேரம் இருக்கிறது. அருவருப்பான புணர்ச்சி யைப் பார்க்கக்கூடாதவர்கள் பார்க்க
கைகோர்த்துக் கொண்ட ரசிகைதான் பொன்னி.
தான் வரையும் சித்திரங்கள் கதை பேச வேண்டும். மனதுக்குள் நடமாட வேண்டும் என்று கனவு கண்ட போது பொன்னியின் அழகு உருவம் இந்த ஓவியனுக்காய் இறங்கி வந்தது. கிராமத்து செழுமையை மேனியில் வாரி இறைத்துக் கொண்டு ஓவிய இலட் சணங்களோடு ஒன்றித்து கொடியாய், மலராய், புனலாய், நிலவாய் இந்த சித்திரக்காரனின் தூரிகைக்குள் கட்டுப்பட்டுப் போனவள் பொன்னி
முகமில்லாத கிராமத்திற்குள் தொலைந்து விடுவானோ இந்த சூரியன் என்ற கவலையில் பொன்னி சொன்ன யோசனையால் நாட்டின் தலைவரை ஒவியத்தில் சிறை வைத்து அவருக்கே பரிசளித்த சூரி. க்கு எதிர் காலத் தல் தங் கரதம் காத்திருந்தது. அந்த முயற்சியே சூரிய நாராயணன் என்ற ஓவியக் கலைஞனை உலகிற்கு முரசறைந்து காட்டியது. அப்போது நாடு சூரியன் கலை வண்ணத்தைப் பேசிக் கொண்டது. நகரத்தின வியாபாரிகள் ரசிகர்களுக்கு முகவர்கள் ஆனார்கள். சூரியின் தூரிகை பிரசவித்தவைகள் ஏராளமாய் விலை போனது.
சித்திரமாய் தீட்டப்படுகின்ற உருவங்களுக்கு உயிரூட்டும் வித்தையை தொழில் ரகசியமாகப் பாதுகாத்தான் சூரி. அதுதான் அவனது ஆற்றலுக்கு வெற்றியென்று நம்பினான்.
இன்று பரிசு பெற்ற ஒரு தேவதையின் ஊர்வலம்' ஒவியம் மனதுக்குள் கருக்கொண்ட பொழுது அங்கே தேவதையாகப் பொன்னியைப்
gsel)T
பார்த்தான். அவளின் சிரிப்பின் வசீகரத்தை பக்கத்திலிருந்தே படித்தான் சித்திரக் கூடத்தில்
இவனுக்காய் நடமிட்ட பொன்னியை தன் வெற்றிக்கு பங்காளியாக்கினான். நேற்றுவரை கலையுலக ஜாம்ப
வான்களை மனனம் செய்த சூரியை.
இந்த தூரிகைக்காரனை . காற்றுக்கூட இன்று மனனம் செய்தது.
கலாசார அமைச் சு தலை நகருக்கழைத்தது. புகழாரம் சூட்டியது. பரிசு பெற வெளிநாடு செல்ல வேண்டும் என்றது.
பிறந்த இடத்தில் சிடு சிடுத்த அப்பா தேடிவந்தார். "சூரி. நான் தான் உன்னைப் பெற்றேனென்று இந்த உலகிற்குச் சொல்ல மாட்டாயா?" என்று கெஞ்சினார். சூரிக்கு கோபம் வந்தது. "அப்பா. நம் வீட்டுப் பெட்டியொன்றில்
வைத்துப் பூட்டிய அரிச்சுவட்டைப் ப பாதம்பதித்த தளங் தானே இருக்கின் சூரியென்ற சூரி நினைத்தாயே! ெ GLIT GOTIT iii.
"சூரி உன்னை தானே. நான் பி அவர் உறவுக்குத் த சரிதானா? அப்படி என் வெற்றியின் வே எண்ணங்கள்தானே
"எனக்கு யர் பொன்னிதான் ே மனம் விசும்பியது. உலகம் அவ நேசித்த போது. பறந்தான் சூரி. இ
நேரும்போது ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மிகப்பெரியவை. அந்தச்சில நிமிடக் காட்சியில் உள்ளம் சுக்குநூறாய் உடைந்து சிதறியபின் மனிதன் கிட்டத் தட்ட ஒரு மனநோயாளி தான் . கிழவனுக்கு இது எங்கே தெரியப் போகிறது? கண்ணை முடிக் கொண்டால் "மனிதர்கள் உறக்க மென்று நினைப்பவனல்லவா அவன். பற்களை நற நறவெனக் கடித்தான் G1)GLIGUGör. ஆத்திரத்தில் உதடு கடிபட்டு ரத்தம் வழிந்தது. துடைத்துக் MtLLL LLLL L LLLLLLLLS S LLLLtT G trtrtLtTtESSS S LLLLtttt மனதிற்குள்தான்!
சில மனிதர்கள், சில நேரங்களில்
செய்யும், சில ே உள்ளத்தை வெகு அவர்கள் புரிந்து
உணர்ச்சிகள் யவைதான். மகிழ் பசி, தாகம் போ6 மதிக்கப்படவேண்டி ஒரு எல்லைக்கும் வரை
வானத்தை ரசி வர்ணிக்கிறோம். காமத் தையும் அமெரிக்காவில் கடற்கரையில் நிர் குளியல் செய்கிறா
5ublDGuii 49; Giı
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது கலையுலக ார்த்தாயா? . நான் களெல்லாம் அங்கு Dன பார்த்தாயா?
யனை மறைக்க பற்றவர் தவித்துப்
"ப் பெறுவதற்குத் ரவியெடுத்தேன்.". ந்த வியாக்கியானம் tatt Guntetsof ர்களுக்கு அவளின்
உரமானது!
நம் வேண்டாம். 1ண்டும். சூரியின்
ன் தூரிகையை இறக்கை கட்டிப் ப்போது உலகின்
கலைக் களஞ்சியங்கள் எல்லாம் சூரியின் வண்ணங்களை அடை காத்தன. நாளொரு நாடென்று வலம் வந்தான். போர் மேகங்களின் ஆக்கிரமிப்பில் பிறந்த மண் சீரழிந்து போன கொடுமை இந்த நேரத்திலேதான் நடந்தது. உடன் பிறப்புக்களின் மூச்சுக்கள் மரித்துப் போனது. கிராமத்தின் எழில் எரிந்து போனது. எஞ்சிய முகவரிகள் கடலுக் கப்பால் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் அகதியாய் இடம் பெயர்ந்த போது பொன்னியும் அந்நிலைக்
51T6TIT GOTTIGT
எங்கோ ஒரு தேசத்தில் சூரி புகழப்பட்டான். அவனது கற்பனைக்குள் வாழ்ந்த ஜீவன் வற்றிப் போனதை யுணர்ந்தான். அவன் வானம் சிறுத்துப் போனது. பொன்னியின் அருமை தெரிந்ததும் சொந்த நாட்டிற்கு பறந்து
காதல்
ஸ்.ஏ. உதயன்- மன்னார் இ
அப்படிச் செய்ய முடியுமா? பாலியல்
சயல்கள் பலரது
பாகப் பாதிப்பதை கொள்வதில்லை.
திக்கப்பட வேண்டி சி, சோகம், காதல், ாறு காமமும் ஒரு ய உணர்ச்சி தான்பட்டு செயற்படும்
க்கிறோம். வயலை அதே போல் ஆராயுங்கள். காதல் ஜோடிகள் பாணமாக சூரியக் கள் என்பதற்காக, ாலிமுகத்திடலில்
என்பது அழகானதுதான், அந்தரங்க மாக இருக்கும்வரை
அந்த உருவம் பணிப்பெண்ணின் ரூமுக்குள் நுழைந்து வெகு நேரமாகி விட்டது. சடுதியான அசைவுகள் தேடல்கள். வழமையானவைதான். சிறிது நேர அமைதிக்குப்பின் வெளிக் கிளம்பிய உருவம் மீண்டும் தன் ரூமுக்குள் புதைந்து கொண்டது.
"இன்று இவன் செயலுக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" ஸ்டோலன் துடித்தான். யாரைக் கொலை செய்வது? LI GOOGLI
பெண்ணையா? பெஞ்சமினையா?
ஸ்டோலன் அவசரப்பட்டான். தலை இருந்தால்தானே வால் ஆடும்? பணிப்பெண்ணை கொலை செய்தால் இவன் இன்னொரு பணிப்பெண்னை வைத்துக் கொள்ளமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்? மனதிற்குள் விடை கிடைக்க, சடுதியாகச் சென்று, மேசையில் பழங்கள் நறுக்குவதற்காக வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, ரூமுக்குள் நுழைந்தான்.
ஜன்னல் இடுக்கினூடே வந்த மெல்லிய நிலவொளி பெஞ்சமினைக் காட்டிக் கொடுத்தது. பெஞ்சமின் மிகுந்த அசதியால் குப்புறப் படுத்திருந்தான். சத்தமின்றி கட்டிலை நெருங்கி ஸ்டோலன், சரியாகக் கழுத்துக்குக் கத்தியைக் குறிவைத் தான்."கூடாது. இவனை இவ்வளவு இலகுவாகக் கொலை செய்யக் கூடாது. இவன் அணு அணுவாகச் சித்திர வதைப்பட்டு இறக்க வேண்டும். கண்ணீர் வடிக்க வேண்டும். உளவியல் பாதிப்பென்றால் என்னவென்று அறிய வேண்டும் நினைத்தபடி கத்தியைவிட பயங்கரமான ஒரு ஆயுதத்தைத் தேடி ரூமுக்குள் அலைந்த அவனது விழிகள், கடைசியில் மேசைமீது நிலைகுத்தி நின்றன. 60 GBL Inta)Gör GNLD lai) aa) j சிரித்தான்.
கத்தியை மேசைமீது போட்டுவிட்டு, அங்கிருந்த பேனாவை எடுத்துக் கொண்டான். மீண்டும் கழுத்துக்குக் குறிவைத்தான். ஆனால் குத்தவில்லை. திரும்பி வெளியே நடந்தான். அவன் கைகளில் அந்த "பாக்கர்" பேனா மின்னிக்கொண்டிருந்தது.
வந்தான். கிராமம் கரைந்து காணாமற் போயிருந்தது. பொன்னி எங்கே?. அந்தக் கலைஞனின் கண்களுக்குள் இருதயம் எட்டிப் பார்த்தது. காணாமற் போன பொன்னியைத் தேடினான். நகர மத்தியில் சூரியன் சித்திரக் கூடத்தில் ஓவியம் பயில வந்த மாணாக்கர்களில் பொன்னி போன்ற தேவதை பிறக்கவில்லையே!
ஒரு ஓவியனை நேசிக்கத் தெரிந்த மானுடம் அவனுக்குப் புலப்படவில்லை. வெறும் வியாபாரத்துக்காய் ரவி வர்மன்களும், லதாக்களும், ராமுக்களும் உருவாகிக் கரையொதுங்கினார்கள். ஆனால் விளம்பரம் விரும்பாத OLIII. Görgof), áRGOLj, S. Gyllalja0a).
இந்த ஐந்து வருடங்களில் சூரி நிறம் மாறிப் போனான். யாரோ வெல்லாம் சூரியைத் தோற்கடித்தார்கள். சூரியின் தூரிகை பலமிழந்து போயிற்று. சூரி ஒரு முன்னாள் ஒவியன் ஆனான். வானொலியில் பழம்பெரும் கலைஞன் என்று சூரியைப் பேட்டி கண்டார்கள். சூரிக்கு இறங்கு திசையென்று ஜோஸ்யம் சொன்னார்கள். இந்த வருடம் ஓவியக் கண்காட்சியில் சூரிக்கு இடமில்லை என்று பரணி பாடினார்கள்
"என்னுடன் பொன்னியிருந்தால்
தெரியும் சேதி மனதுக்குள் சூளுரைத்தான் சூரி
அப்பா மீண்டும் தேடி வந்து
கேட்டார். "சூரி. நீயும், பொன்னியும் இரட்டைப் பிறவிகளா? அவளில்லாது உன்னால் வரைய முடியாதா?
"அப்பா நீங்கள் விரும்பும் நிலவையும், சூரியனையும் என் தூரிகையால் பிடித்து உங்கள் கைகளில் தருகிறேன். ஆனால் என் பொன்னியை எனக்குப் பிடித்துத் தருவீர்களா? சூரி இப்படித்தான் பதிலளித்தான். இதற்குப் பதில்கொடுக்க யாரும் இருக்கவில்லை. மனமுடைந்து போனான் சூரி, தான் பிறந்த குடிசைக்குள்ளே முடங்கிப் GLIIT6öTIT6ör.
யாரோ சொன்னார்கள். இந்தியா விலிருந்து அகதிகள் திரும்புகிறார்கள். உடலுக்குள்ளிருந்து உணர்வு ஒன்று துடிதது. எழுநதான. நடநதான. தென்னங்கீற்றுக் கொட்டில்களுக்குள் அடைக்கலமான மண்ணின் மைந்தர்கள் கூட்டம் கூட்டமாய் மலர்ச்சி மறந்த மனிதர்கள். இவர்களுக்குள்ளே பொன் னியிருப்பாளா? அந்த மின்னலைத் தேடினான். அப்போது. சூரி. இவன் நரம்புகளைக் கட்டிய அழைப்பு. உற்சாகமாய்த் திரும்பினான். ஒல்லியாய். குறுகிப் போன ஒரு பெண்.
இவள். இவள். இல்லை பொன்னியில்லை. அவன் தீர்மானிக்க அவள் வரட்சியாய் சிரித்தாள். ஒ இந்தக் கண்களுக்குள் . மின்னலாய். அந்த நேசம் இது பொன்னிதான். சத்தியமாக இது பொன்னிதான்
"பொன்னி இதென்ன கோலம்." "பொன்னி. பொன்னி சூரிக்குள் மின்சாரம் பாய்ந்தது. தாவினான். அவளின் கைகளைப் பிடித் து முத்தமிட்டான். இவன் முகத்தில் அவள் எலும்பு துருத்தியது.
"பொன்னி.என் சீவனுக்குள் வாசம் செய்பவளே. ஏன் இப்படி மாறினாய்?
பொன்னி சொன்னாள் "இது கலை. சூரி. இந்த மண்ணின் பிரதி பிம்பம் தானே கலை." துடித்துப் போனான்
f
"பொன்னி. வா. என்னோடு என் பயணத்தில் நீதான் நாயகி சூரிக்குள் ஞானம் பேசியது. தூரிகையோடு எழுந்தான். மீண்டும் அந்த ஓவியன் ராஜ தர்பார் நடத்த வருகின்றான். இப்போது அவனது வண்ணக் கலவையில் ஒரு
யுத்தமும், கோலமும் எழுந்தது. மெலிந்து வற்றிப்போன பொன்னி. கன்ன எலும்புகள் துருத்திப் போய் துயரத்தை பூசிக் கொண்ட பொன்னி. கையில் தட்டோடு யாசித்து நிற்கும் பொன்னி. ஆடைகளில் அழுக்குப் பிடித்த பொன்னி .
சூரியின் யுத்தமும், கோலமும" ஒவியத்தின் நாயகியானாள் பொன்னி, உலகம் வியந்தது. சூரிக்கு இன்னுமொருவானம் விரிந்தது. சூரி ஓவியக் கண் காட்சியில் யுத்தமும், கோலமும் ஓவியத்தை தந்ததற்காக மீண்டும் பரிசு பெற்றான். இது சூரியின் இரண்டாவது பயணம் அழைப்புக்கள் வந்தன. பாராட்டுக்கள் குவிந்தன. பொன்னியின் கரத்தைப் பற்றிக் கொண்டே வெற்றி நாயகனாய் வலம் வந்தான் சூரி
உலகம் பேசியது "சூரி ஒரு இறவாக் கலைஞன்” அதற்கு சூரி சொன்னான்,
“Go)LIT Gir Gof என்னுடன் இருக்குமட்டும்"

Page 18
அரைப்பக்
அமுதரின் சிலைக்கு
பிரபா குட்டிய மாலை நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமரர் அமிர்தலிங்கத்தின் பெரியளவிலான உருவச்சிலையை புலிகளின் தலைவர் பிரபாகரன் திறந்து வைத்தார்.
அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பிரபா உரையாற்றினார்.
அமுதரின் கொலைக்கு காரண மாணவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்க அரசு தவறிவிட்டது. அதன் மூலம் இனத்தின் தொடர்ச்சியான ஜனநாயகத் தலைமை பலவீனப்படவும் அழியவும்
கற்பனை இதழ்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
r புலிகள் ociau
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது
என்று குற்றம் சாட்டுவோரை ஈ.பி.டி.பி கண்டி ஜனநாயக வழிக்கு புலிகள் திரும்பிவிட்டதால் அ புலிகள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று
அடித்துக் கூறியுள்ளது.
பிரபல நடிகர் உண்ணும்
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த கருதி அவர்களது நடிகராக தற்போது பிரகாசித்து ஓமக்குச்சியவர்கள்
வருபவர் ஓடிக்குச்சி நரசிம்மன் GNOSTIGENTLITINGI,
தலைச்சிறந்த நடிகராக இருக்கும் தாய்க்குலம் ஒரு பொதும் அவரது உடல் இன்னும் உணவு கொண்டு மெலிந்தேயிருக்கிறது. போது கண்ணிர் விட் நேற்று முன்தினம் சென்னை வறியவர்களை வாட்டு மெரினாக் கடற்கரையில் உள்ள இடம் தரவில்லை
og NOT GOD GITIIN LONGIT SOTI (o)g grama நட்சத்திர ஓட்டலில் HLILILL SOFor d. 6 artill Iti,
நீரை விடு அல் என்று நீளமான ஆ பதாதைகள் உண்ணா காட்சியளித்தன.
காற்றோட்டமற்ற இடத்தில் ஒமக்குச்சி நரசிம்மன் உண்ணும் விரத மொன்றை ஆரம்பித்தார்.
அதனையறிந்த அவரது ரசிகக் கண்மணிகள் மூன்று நான்கு பேருக்கு மேல் பெருந்திரளாகக் கூடினார்கள் தாமும் உண்ணும் விரதத்தில் கலந்து கொள்ளப் போவதாக ஒற்றைக் காவில் நின்று உரத்துக் கூவினார்கள் பொது நலம் மற்றும் தனது பொக்கற் நிலவரம்
அரசு துணை நின்றுவிட்டது என்று
பிரபா காட்டமாகக் குற்றம் சாட்டினார்
அமுதர் C) ONTG) gan) Llyfr gyflasgow) ayyb) பிடிக்க அரசு முயலுமானால் புலிகள் அதற்கு உதவத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்
தமது தலைவரை ஒழித்துக் கட்டிய வர்கள் யார் அவர் என்று இனம் காட்ட மறுப்பதன் மூலம் கூட்டணியினர் தவறு செய்கிறார்கள் அதனை நான் கண்டிக்கிறேன். முன்பு என்றால் மரண தண்டனை என்று மட்டுமே கூறியிருப்பேன் ஜனநாயகத்தில் குதித்து விட்டதால் கண்டிக்க மட்டுமே முடிகிறது என்றும் பிரபா வருத்தத்தோடு கூறினார் (கரகோசம்) இந்த இடத்தில் பொதுமக்கள் கரகோசம் செய்த காரணம் இதுவரை மர்மமாகவே Poliitong
தேன்சுவைக் கடல், மணம் புரிந்து இல்வாழ்வு நடத்துகின்றதன் மனங்கவர்ந்த தலைவியினைக் காண்பதற்கு மாலைப் பொழுதொன்றில் தோழியொருத்தி-அவள் மனைநாடி ஆவல்மிக ஒடோடி வந்தாள் இல்லத்துக் கதவு கொஞ்சம் திறந்திருத்தல் கண்டு மெல்லத் தன் கைகளாலே மேலும் சிறிது தள்ள அங்கு கண்ட காட்சியினால் கையது கொண்டு கண்ணது பொத்தி காந்தள் விரல் இடுக்கால் கடை விழி போக்கித் தலைகவிழ்ந்தாள் கூடத்தில் விரித்திருக்கும் பாய் ஒன்றில் ஆடை திருத்தல் பற்றிக் கவலையின்றி-கோயில் மாடத்துப் புறாப் போன்றாள் அவள் தலைவி படுத்திருக்க
SPYGLIGT மேடிட்ட மார்பகத்தில் முகம் புதைத்துக் கணவன் குழந்தை போல் குறும்புத்தனம் பல செய்ய அதற்கு உடந்தையாய் இருந்த தலைவி உயிர்த்தோழி வருதல் கண்டு இலந்தைப் பழ மேனியினைத் துகிலால் முடித் திடுமென எழுந்தனள் எனினும் அவளை அவன் விடவே இல்லை
கட்டித் தழுவிக் காமதாகம் முழுமையாய்த் தணித்துக் கொள்ள எட்டியவள் எழிலிடையைப் பற்றிக் கொண்டு-உடலில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்சம்மீதி துணியினையும் தொட்டிழுத்துத் துகிலுரியத் தொடங்கிவிட்டான். "விடுங்கள் என்னை யென்று விழிமீன்கள் இரண்டும் துள்ள கடுங்கோபமுற்றவள் போல அவன் கையைத் தள்ளி
தேள்ழி நீ எப்போது வந்தாய்" என்று நழுவிக் கொண்டாள் "வாழி, நீ பல்லாண்டு என்று உரைத்தவாறு தோழியவள் "தலைவனுக்குத் தலைசாய்க்கத் தலையணையில்லாக் காரணத்தால்
தலைவியின் மார்பகத்தில் முகம் புதைத்துக் கிடந்த போது வந்து விட்டேன்" என்று வக்கணையாய்ப் பேசிக் கொண்டே "குந்துதற்கு இங்கே அனுமதி உண்டா? என்றாள்.
அவசரமாய் ஆடையுடுத்தி ஆணழகன் நிமிர்ந்து நின்று அவளைப் பார்த்து கோடை வெய்யில் காமத்தைத் தாங்காமல்-குளிர் ஒடையில் நான் குளித்தெழ முனைந்த போது சாடை தெரிந்து ஒதுங்காமல் எங்கு வந்தாய் என்று கேலி செய்தான்
குறும்பாகப் பேசுவதில் குமரருக்கு ஈடு கொடுக்கும் கோதையாம் அத்தோழி கொஞ்சமும் அஞ்சாமல் அவனை நோக்கி, "கரும்பனைய தலைவியைச் சந்திக்க முடியாமல் கார்த்திகைப் பிறை காண்பது போல் என்றோ ஒரு நாள் காணுகின்ற நிலையாலே பெருங் கவலை நீயுற்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த காட்சியினை
FIS
இசையாகிவிட்டவள் !
கலைஞர் மு.கருணாநிதியின் சங்கத் தமிழ் தெவிட்டாத
அந்தக் கடலில் இருந்து இங்கே ஒரு துளி.
அன்று நாங்கள் பார்த்துப் பார்த்து பரிதாப அந்தோ பாபம் என அடிக்கடி பேசிக் கொ
ஆனால் இன்றோ ஆயிரை மீன் அடர்ந்து நீந்தும் அழகுறு பொ ஆம்பல் மலர் பறிக்க இறங்கிடுவோர்
அப் பொய்கை நீரின் நடுவிலே நின்று கொள் அப்பப்பா தாகவிடாய் தாங்கவில்லை என்ப அனுப்போதும் பிரியாமல் தலைவி அருகிருச் அவசரம் ஏன் நேரம்-காலம்-தெரியாமல்" என்
தாகம் தணிப்பதற்குத் தகுந்த நேரம் எது ெ தலைவியிடம் குறித்துக் கூறிவிட்டுப் போ-அத மனப்பாடம் செய்து வைத்தாலும் சரி அல் மண்சுவரில் எழுதி வைத்தாலும் சரி சொல்லு சுவை கூட்டிப் பேசுகின்ற பாவாய் ஒருண்மை சொல்லிவிட்டு வருவதல்ல இன்ப உணர்வு தலைவன,
இன்று நீ தவிக்கிற தன்மையினைப் பார்க்குங் அன்று களவொழுக்கத்தில் தலைவிதனைக் fo_{2006,19% கொன்று குவித்த இன்ப உணர்வுத் தூண்டுதை மென்று விழுங்கி வந்தாயோ என எண்ணி என உரைத்து
அவன் பதிலுக்கு காத்திராமல் அந்தப் பைங்கிளியாள் பறந்தே விட்டாள்
முடிாமல் இருந்த கதவுகளை முடித் தாழிட்டு
பாடாமல் குறையிருந்த முழுப்பாட்டை முடிப்
னைந்தான் தலைவன். சையாமல் ஊடல் கொண்டாள் தலைவி எ
இசையாமல் என்ன செய்வாள்? இசையாகிவி
'ஆயிரை பரந்த அம் தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வோடங்கு இவள் இடை முலைக் கிடந்து நடுங்கல் ஆனீர்; தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம் நு அரியம் ஆகிய காலம் பெரிய நோன்றனிர் நோகோ யானே"
(குறுந்தொகை பாடல் 18)
பாடியவர்: நெடும்பல்லியத்தை (பெண்பா
ன்றி - கலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLS LS LS LS LSLS LSLS LSLS LS LSLS LS LSLS LS LSLS LS LSLS LSLS LSLS LSL LSL LSLS LSLS LSL LSL LSL S
ாசிசப் புலிகள்
த்துள்ளது.
6,6 L ITAL FFIL), t. 9... Llif)
ர் ஒமக்குச்சிக்கு பந்து கொடுத்த ட ஒமக்குச்சியார் பதற்கு தன் மனம் ன்று கூறினார். மறுத்துவிட்டார். lar մlp Lov இருந்து தருவிக் OTS GIRDA), GOOT
லது சாக விடு
விரத மேடையில்
pjbig) NITGLmb
ia IGa),
எடு து போல்
35 Gas"LIFTIGT.
ன்று உன்
) Ալ Ահl/0/
)ra,
க்குச்
நீ அறிக
எனறுரைததான
ISITA) காணமுடியாமல்
ல எப்படித்தான் ருந்துகின்றேன்"
தற்கு
னும்-பின்னர் LItal
| պmail)
ன் சங்கத்தமிழ்
இனப்பிரச்சனைக்கு முக்கிய அரசியல் தீர்வு கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்படும்!
இலங்கையில் இனப்பிரச்சனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிந்து போனதாக நமது அரசாங்கம் கூறியிருக்கிறது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் கிழக்கிலும் மற்றும் தமது கட்டுப் பாட்டில் உள்ள வடக்கின் சில பகுதிகளிலும் உள்ள கூட்டுறவுச் FIÄISIÄ ARGYsNaN) தேர்தல்கள் நடத்த முடிவு செய்துள்ளது. தேர்தல்கள் சிறப்பாக நடை பெற்று முடிந்தால் இனப்பிரச்சனை என்பது கற்பனை என்று அகில உலகமும் ஏற்றுக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் நடத்துவது மூலம் தமிழர்கள் கேட்டதையெல்லாம் அரசு வழங்கி விட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
J, oIU Ii
நடுநிலை தவறாத நடுவர்கள் இலங்கையருக்கு பாராட்டுக்கள்!
இலங்கையில் 2.6767 477)3G).JEL of 6061T LIT L G Gua, நடுவர்களுக்கு உல கெங்கும் இருந்து பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஆட்டத்தில் ரன் குவிவதைப் போல பாராட்டுக்கள் அதிகமாகக் குவிவதாக நடுவர் ஒருவர் கூறினார். அப்படி சொல்லும் போது ஒன்றுக்கு மூன்று தரம் யோசித்து 61)(WL -9|6)Iff -9|609} (#{)}IITI).
இலங்கை நடுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் சமயத்தில் மெய்மறந்து தாமும் கிரிக்கெட் விளையாடுவதாக நினைத்துக் கொள் வார்கள். அந்தளவுக்கு ஈடுபாடான வர்கள் என்று இலண்டன் பிபிசி வானொலி விமர்சனம் வெளியிட்டது. இத்தகைய விமர்சனங்களால் நமது நாட்டின் கிரிக்கெட் நடுவர்கள் என்றால்
திரையுலகில் மீண்டும் ஜெயலலிதா
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் திரைப்
உலக கிரிக்கெட் வீரர்களை நடுக்கம் கொள்ளவைத்திருக்கிறது.
"இலங்கை அணியைப் பற்றி நாம் பயப்படவில்லை, ஆனால் நடுவர்களின் விளையாட்டு ஆர்வத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா என்பதே எமது கவலை என்கிறார்கள் அவர்கள்
படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். அன்னை இந்தியா என்றொரு படத்தில் சகல பாத்திரங்களிலும் அவரே தோன்றி நடிக்கப் GLIsraflsortir.
இது பற்றி கருத்துத் தெரி வித்த கலைஞர் மு. கருணாநிதி அவர் எப்போது நடிக்காமல் இருந்தார். இப்போது புதிதாக
கருத்துச் சொல்ல இதொன்றும் புதிய முயற்சியல்லவே என்று
கூறினார்.
வரதட்சனையில் வாழ்வு மருதாணி பூசிய கைகள் மி சிவந்தன மங்கள நாளை நினைத்த உள்ளம் சந்தோஷித்தது பூசிய மருதாணியின் சிகப்பில் பூரிக்க முடியவில்லை பேசிய மண வாழ்வு பேரம் பேசியதால் முறிந்ததென அறியும் போது
smjlubovi.
DJ 605'TEITO,Gia
UPITJ,6ኒን 6165)11D) உவர் இரகசியம் ്.
DIT sóIA, 6T பசிக் கொண்டது GnuGDogao 6îrfljka,
iu аутi
நன்றிக்கடன்.? என்று பணி வளர்த்த றோஜா @、
ஆலம் குளத்தூர் குத்திக் காட்டுகிறது. ரோஷான் ஏ.ஜிப்ரி சப்பித் துப்பிய
மா வித்து நிழல் தருகிறது.
இருக்கத்தான் ബിന്ദ്രസ്ഥ
ஆனால்இனவாதப் பேய்க்காற்று
barrassr ஒரு வினாடியும் விட்டபாடில்லை!
வடகிழக்கு மாதிரி இந்த நூற்றாண்டு
QùLIGu
தொேை
0\ ჩჩ6y დyyyჯo
(ISOIGOTO āgീഴഞ്ചെമ്നcc) 660 (a நூற்றாண்டில் 2ற்ப்டும் с босо пр. மனிதர்களின் LD சுவடுகள் கூடעו_KöJu, "כיס פשופ 6ിരഖ0ഈ | இங்கு மிஞ்சாது 2-overclás Azu Ab GOTTGO(gഗ്രമ്മ . வித்திyத் தொடர் 身ーエ。 fl, || 'မျိုါးနီ
ബ= அடு ଅଙ୍ଘ୍ରି சிதையாமல் இருக்கலாம்!
-LCDSUpoor ஜெமீல்
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993

Page 19
நிரந்தர வெற்றி எது?
அவன் ஒரு மீனவர் தலைவன். அவனுக்குப் பரிமளகந்தி என்று ஒரு வளர்ப்பு மகள் ஒரு முனிவர் அருளால் அவள் உடலிலிருந்தும் வாசனை, வெகுதுரத்திற்கு வீசும்
அங்கே ஒரு நதி உண்டு அதில் அவன் Lil Ġe, TL Lg LI LU JO I Li சம்பாதிப்பவன் தந்தைக்கு உதவியாகப் பரிமளகந்தியும் படகோட்டுவாள்.
ஒரு நாள் மதிய நேரம் வேட்டைக்கென அங்கு வந்திருந்த மன்னன், இந்தப் பெண் மலரைக் ποδοη ηρήΤ. மணத்தை முகர்ந்தான். தன்னை மணந்து கொள்ள வேண்டுமென பரிமளகந்தியை வேண்டினான்.
அவள் "தந்தை அனுமதியோடு என்னை மணந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டாள்
மன்னன் மீனவர் தலைவனை நாடிச் சென்றான். தன் விருப்பத்தைக்கூறினான். அந்த மீனவன் ஒரு நிபந்தனை விதித்தான். 'இவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே முடிகுட்டுவதாயிருந்தால் இவளை மணக்கலாம்" என்றான்.
மனம் தொய்ந்து அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன் சந்தனு. மன்னனுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு அவன் கங்கை பெற்ற அருமை மகன் கிடைத்தற்கரிய தவப்புதல்வன் பீஷ்மன் விஷயம் தெரிந்த பீஷ்மன் மீனவர் தலைவனிடம் வந்து தன் தந்தைக்குப் பெண் கேட்டான். அவன் போட்ட நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டான் "உங்களது மகள் பெற்ற மகனே அரசாளட்டும் எனக்கு அரசு
வேண்டாம் என்றான். நீங்கள் இப்போது அரசு வேண்டாம் என்கிறீர்கள். நாளை உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அரசைக் கேட்டால் என்ன செய்வது? என்றான், மீனவர் தலைவன்
அல்ப புத்தி கொண்ட அவனிடம் "நான் மணந்து கொண்டால் தானே அந்தக் 夢Q/ののり” நான் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன்" என்று வீரசபதம் செய்தான் பீஷ்மன். பரிமளகந்தியைக் கொண்டு வந்து தந்தைக்கு மணம் முடித்து வைத்தான். தனக்கே தெரியாமல் தன்னை நடந்து விட்ட இந்த விசயத்தில் மனம் நொந்து போனார் மன்னன் சந்தனு. விரைவில் இறந்தும் போனார். அதற்குள் பரிமளகந்திக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்து G2 ratif.
பீஷ்மர் தான் அவர்களை வளர்த்தார். மணமுடித்து வைத்தார். முதலில் ஒருவனுக்கு முடிசூட்டினார். அவன் எதிரியிடம் அகப்பட்டு இறந்தான். இரண்டாவதாக அடுத்தவனுக்கு முடி குட்டினார். அவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.
மன்னனாக விரும்பி வந்து, தன் தகுதியை மறந்து பெண் கேட்டார் என்பதற்காக ஏற்கனவே அரசுரிமைக்குரிய மகன் இருக்கும் போது தகாத நிபந்தனை போட்ட மீனவர் தலைவனின் ஆசை நிறைவேறியதா?
நல்ல மனம் அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விருப்பம் முயற்சி இவையே நிரந்தர வெற்றி
ஆறுதல் தர வல்லவர்
மனித வாழ்க்கை இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான். ஆனால் இன்பங்கள் மட்டும் தொடர்ச்சியாக வந்தாலும் மனிதன் அவற்றினை மிக்க சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்கிறான். துன்பம் வரும் போது அதனை ஏற்றுக் கொள்ள இயலாமல் எனக்கு ஒரு ஆறுதல் இல்லையே. என்னைத் தேற்ற ஒரு கரம் இல்லையே என் மனதின் பாரத்தினை, என் துக்கத்தினை, என் வியாகூலத்தை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வேன்? என அங்கலாய்க்கிறான், கண் கலங்குகிறான்.
வேதம் சொல்கிறது, கர்த்தர் மேல்
உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் (சங்கீதம் 5522)
பொதுவாக நாம் நமது பாவத்தினை சக மனிதர்களிடையே பகிர்ந்து கொள்ள நினைப்பதுண்டு. சில சமயங்களில்
நமக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களால்
கூட நமது பாரம் அதிகரித்து விடலாம் என்பதற்கு யோபு என்னும் பக்தனின் வாழ்க்கை எடுத்துக்காட்டு யோபுவின் தொடர்ச்சியான துன்பங்களுக்கு, மனப்பாரங்களுக்கு அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த அவனது நண்பர்களாலே அவன் மேலும் மனமுடைந்து போனான். ஆனால் அவன் இறைவனிடத்தில் தனது
தென்னாபிரிக்கா அதன் இன ஒதுக்கல் கொள்கை காரணமாக வெளி உலகத் தொடர்புகளிலிருந்தும் பன்னெடுங்காலம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இத்துண்டிப்பின் காரணமாக தென்னா பிரிக்காவில் பிறந்த எவரும் வெளி உலகில் எத்தகையதொரு நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தனர்.
ஒலிம்பிக் பந்தயங்கள் உட்பட
உலகக்கிண்ண கால்பந்தாட்டம், மற்றும் வேறு உலக ரீதியிலான போட்டிகளில் தென்னாபிரிக்கா பங்குபற்றுவதை சர்வதேச சமுகம் நிராகரித்திருந்தது.
ஆனால் கடந்த சில வருடங்களாக தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீதான கடும் போக்கில் வெள்ளை இன ஆட்சியாளர்கள் மாற்றங் கொண்டு வந்ததையடுத்தே சர்வதேச சமூகத்தினால்
தென்னாபிரிக்கா ஏற்றுக் கொள்ளப்
பட்டுள்ளது.
இதனையடுத்து 1991ம் ஆண்டு சர்வதேச
75G2, sou (International Criket
Council) தென்னாபிரிக்கா மீது விதித்திருந்த தடையை நீக்கியிருந்தது. இதன் பின்னர் தென்னாபிரிக்க அணி அதே ஆண்டில் அவுஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும் இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி ஏனைய கிரிக்கெட் பந்தய நாடுகளுடன் விளையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்தது.
தற்போது தென்னாபிரிக்க அணி இலங்கை வந்துள்ளது. மூன்று டெஸ்ட் பந்தயங்கள் மூன்று ஒரு நாள் பந்தயங்கள் இரு மூன்று நாள் பந்தயங்களை தென்னாபிரிக்க அணி இலங்கையில்
இரு நாடுகளின் இடம்பெற்ற
ஆடுகின்றது.
தென்னாபிரிக்க அணித்தலைவர் G) GELLIGA) Galov GMv6i6iv (Kepler Wessels) pavas փrՈ*Glgլ հնցի
சிறப்பிடம் பெறு கிறார். சர்வதேச கிரிக்கெட் வீரர் கள் பலரும் கூடு தல ஓட்டங் களைப் பெற்றும், கூடுதல் விக்கெட் டுக்களை வீழ்த் தியும் சாதனை வீரர்களாகத் திகழ்கின்றனர். ஆனால் கெப்லர் வெஸ்ஸல்ஸ், இரு டெஸ்ட் பந்தய நாடுகளில் விளையாடிய ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முக்கியத்துவம் பெறுகிறார்.
தென்னாபிரிக்காவில் 1957ம் ஆண்டில் பிறந்த கெப்லர் வெஸ்ஸல்ஸ் தமது 16வது வயதில் தென்னாபிரிக்க அணியில் இடம் பெற்றார். ஆயினும் அவரால் வெளிநாடு களில் விளையாட முடியவில்லை. ஏனெ னில் தென்னாபிரிக்காவுக்கு வெளிநாடு களுடன் விளையாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது.
இதனையடுத்து 1978ம் ஆண்டில் கெப்லர் வெஸ்ஸல்ஸ் அவுஸ்திரேலியா வுக்குச் சென்று குடியேறினார். தொடர்ந்து அந்நாட்டின் டெஸ்ட் பந்தய வீரராக கெப்லர் வெஸ்ஸல்ஸ் ஏற்றுக் கொள்ளப் LILL LITT.
அவுஸ்திரேலிய அணியில் கிரேக் FIELG air (Greg Chapell) goacolouflair கீழ் வெஸ்ஸல்ஸ் அங்கம் பெற்றிருந்தார். 1983ம் ஆண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வந்த போது அந்த அணியில் கெப்லர் வெஸ்ஸல்ஸ் இடம் பெற்றிருந்தார். அத்துடன்
ஆகஸ்ட்-செப்டெம்பர் 29-04, 1993
J.GT G. IfjGD4TING).
ரசூலுல்லாஹ “ரபீஉல் அவ்வ6 12ஆம் நாள் தி 571ம் ஆண்டு) வை "அப்துல் முத்த மகனார் "அப் "வஹ்ப்" எனும் ெ அன்னை "ஆமினா பிறந்தார்கள்.
முதல் மனிதனு நபி ஆதம் (அ6ை ஆம் தலைமுறையி (அலை) அவர்க வம்சத்தில் நின் இவ்வுலகில் அ வைத்தான்.
வல்ல அல்லா என்னும் GELIG பெற்று அழகுவடி எம் ரசூலுல்லாஹி வாழ்க்கை ஆரோக்கியமும் ெ அடிப்படைத் திட் திருந்தது. நடை களில் மட்டுமல் எல்லாப் பழக்க பிறருக்கு சிறந்த எ( იolomm/ქე ფუrmifქ, 61 (ஸல்) அவர்கள் பிறந்தவர்; எளியவ ஏழ்மையாகவே
இதயத்து சிந்தன பத்தால் கண்ணிரோ போது, இறை இரங்கினார். அ ஏற்றுக் கொண்டு சந்தோசத்தை அரு "ஒருவனை அவ போல நான் உங்க என்கிறார் இயேசு
"வருத்தப்பட்டு வர்களே நீங்கள் எல் வாருங்கள். நான் ! பாறுதல் தருவேன்
என்று 6) யிருக்கும் பரம தகப்பு போது உங்கள் பார சந்தோசமாய் மாறு
(6 g,
இலங்கைக்கு எதிரா @@16i) 6በሀ Gü 6ቪ) 14 பெற்றிருந்தார்.
அவுஸ்திரேலிய பெற்ற கெப்லர் அணியின் சார்பில் : 54 ஒரு நாள் சர்வு பங்குபற்றியிருந்தா தொடர்ந்து சர் (ICC) தென்ன ஆண்டில் அங்கீகரி வெஸ்ஸல்ஸ் தாய
 
 
 
 
 
 

பிரகாரம் வ்ாழ்ந்து காட்டியவர்
மெளலவி அல்ஹாஜ் ஐஏகாதிர்கான் (E)
(ஸல்) அவர்கள் மாதம் பிறை கட்கிழமை (கிபி றைப் பொழுதில், Yuʼ" aTaôTLu6)Jrflasi ல்லாஹ்வுக்கும் ரியாரின் மகளார் வுக்கும் மகனாகப்
முதல் நபியுமான அவர்களின் 51 ம், நபி இப்றாஹீம் பின் 40 ஆவது றும் அல்லாஹ் வர்களை மலர
றவின் "நல்லருள் tint Gorf) நிரம்பப் வமாய்த் திகழ்ந்த (ஸல்) அவர்களின் முறை, அறிவும் காண்ட ஒரு சீரிய மாகவே அமைந் Փ-60)Լ , | IIT6/6060/ லாது மற்றைய வழக்கங்களிலும் த்ெதுக்காட்டாகவே
ரசூலுல்லாஹி — 9.60 IPUT *Լ ராகவே வாழ்ந்து, மரணித்தவர்கள்
60TθοδοIT οιήσόδιαδΔIII டு வெளிப்படுத்தின பன் அவனுக்கு IGN LITUBIO,606II அவனுக்குச் flasOTTI. ன் தாய் தேற்றுவது ளைத் தேற்றுவேன்" பெருமான்
பாரம் சுமக்கின்ற லாரும் என்னிடத்தில் உங்களுக்கு இளைப்
(மத்தேயு 1:28) குத்தத்தம் அருளி னிடம் பிரார்த்திக்கும்
D.
எனவேதான், எளிய வாழ்க்கையில் இன்பம் கண்டு, ஏழை எளிய வர்களுடன் அன் பாதரவுடன் நடந்தார்கள். "நீ விரும்புவதையே அடுத்தவருக்கும் கொடுத்துதவ வேண்டும்" என்பது ரசூலுல்லாஹி (ஸல்) வாக்கு அந்த வாக்கின் பிரகாரமே அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள் எவராவது வந்து எதையாவது கேட்டால், "இல்லை என்று சொல்லாது எடுத்துக் கொடுத்து விடும் தாராள மனப் பண்பு அவர்களிடம் நிறையவே குடி கொண்டிருந்தது. அவர்களின் "சொல்-செயல் இரண்டிலும் பரிபூரண ஒருமைப்பாடு இருந்தது. எதைச் சொன்னார்களோ, அதையே செயலிலும் கடைப்பிடித்தார்கள். அது போன்றே வாழ்ந்தும் Ꭿ5ᎱᎢL_ᏓᎸ 60ᎢITITᎯ56lᎢ .
அவர்களிடம் சுயநல வேட் கையோ "பெருமை-பொறாமை" போன்ற பொல்லாக்குணங்களோ துளியளவும் இருக்கவில்லை. உயர்ந்த அந்தஸ்துகளைப்
பெற்றிருந்தும், தங்களை மற்ற
வர்களுக்கு சமமாக மதிக்கும் "தயாளகுணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.
"நாம் யார்-நம்மைப் படைத்தவர் யார்-எப்படி இவ்வுலகில் பிறந்தோம். எப்படி வளர்கிறோம்-யாருக்காக பிறந்தோம்-யாருக்காக வாழ்கி றோம்? என்று வாலிபப் பருவத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் இரவு பகலாக இடைவிடாது சிந்தித்தார்கள். இருள் படர்ந்த "ஹிரா எனும் மலைக்குகைக்குள் சென்று, பல நாட்கள் தனிமையில் தங்கி இரவைக் கழித்தார்கள். அப்பொழுது, "இக்ரஃ" (ஒதுவீராக) என்ற அல்லாஹ்வின் அருள் வாக்கியம் முதலாவதாகக் கிடைத்தது. இதன் மூலம் கல்வியின் மகிமையை முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள் ரசூலுல் லாஹி (ஸல்) அவர்கள் அப்படிப்பட்ட நபியின் அத்தனை முத்தான செய்கைகளையும் ஒவ்வொன்றாகத் தீட்ட, நமது அறிவும் ஆற்றலும் போதாது எனினும் ரசூலுல்லாஹ் (ஸல்) பிறந்த இம் மாதத்தில், அவர்களின் அடிச்சுவட்டின் கீழ் நாமெல்லோரும் அடியெடுத்து வைக்க வேண்டும். (ஸல்லல்லாஹா அலா முஹம்மத்)
ம் குறையும் துக்கம்
பண்புகளை, நிதி முறைகளைப் பின்பற்றி செயற்பட்டால் இன்றைய உலகில் நிதியும் சமாதானமும் ஓங்கும்.
முஹம்மது நபியின் நற் பண்புகளை நான் நேசிக்கிறேன். அந்த மா மனிதரின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். மனித வாழ்வின் லெளகீக-ஆத்மீக நடைமுறைகளை உள்ளடக்கிய சத்திய சன்மார்க்க மொன்றை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
ஒரே இனம்-ஒரே மறை-ஒரே குலம்-ஒரே வணக்கம்- இவை பற்றி நான் சிந்தித்தேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறெதுவும்
எனக்கு விடை தரவில்லை.
நபியவர்கள் பல்வேறு சோதனைகளின் போது மனந்தளராது
திட உறுதியுடன் செயற்பட்டார்கள். அசையாத விசுவாசமும்-திடமான நெஞ்சுறுதியுமே அவருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தன - அறிஞர் அண்ணாதுரை
தொகுப்பு-எம்.எச்.எம். ஹாரித்
ஆட்சிபுரியு மைச்சர்கள் நபி பெருமானின் நேரிய
-காந்தி அடிகள்
-நெப்போலியன்
ஏக இறைவன் மீது
-பிரட்மனாபிமானி
ந்கெட் அணிகளில்
ன டெஸ்ட் போட்டியில் 3 ஓட்டங்களையும்
ா அணியில் அங்கம் வெஸ்ஸல்ஸ் அந்த 4 டெஸ்ட் போட்டிகள், தேசப் போட்டிகளில்
தேச கிரிக்கெட் சபை IILIfj. JITG)GI 1991 LE) ததையடுத்து கெப்லர் ம் திரும்பினார். ઊંi:
தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையும் எது வித சர்ச்சைக்கும் இடம் தராமல் கெப்லர் வெஸ்ஸல்லை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணித் தலைவராக்கிவிட்டிருந்தது.
தற்போது தென்னாபிரிக்க அணியில் இடம்பெறும் அனுபவமிக்க ஆட்டக்காரராக கெப்லர் வெஸ்ஸல்ஸ் விளங்குகின்றார்.
சர்வதேச கிரிக்கெட் சபை அங்கீகாரம் பெற்றபின்னர் தென்னாபிரிக்க அணி உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்ற
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு முதல்
தடவையாகச் சென்றிருந்தது.
தொடர்ந்து இந்தியாவில் டெஸ்ட் பந்தயங்களில் விளையாட அங்கு சுற்றுப்பயணமொன்றை தென்னாபிரிக்கா கடந்த ஆண்டில் மேற்கொண்டிருந்தது. இந்தியாவும் பின்னர் தென்னாபிரிக்கா சென்று பந்தயங்களை ஆடியிருந்தது.
i moj மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்னாபிரிக்கா சென்று விளையாடியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்கா மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் தடை அமுலில் இருந்த போது இலங்கையும் அத்தடையை கண்டிப்பாக அனுசரித்தது.
ஆயினும் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கைக் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையின் அனுமதியின்றி இலங்கை யின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சிலர், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் பந்துல வர்ணபுர தலைமையில் தென்னாபிரிக்கா சென்று ஆட்டங்களில் ஈடுபட்டனர்.
எனவே பந்துல வர்ணபுரவையும், அவருடன் சென்றவர்களையும் இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இலங்கை uflaði aflsfló,0)gL' அணியிலிருந்தும் இடைநிறுத்தியிருந்தது.
தற்போது தென்னாபிரிக்க அணி சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நிலையில் இலங்கை வந்துள்ளது. இந்த அணியில் பல தரமான ஆட்டக் காரர்கள் இடம் பெறுகின்றனர். அவர்கள் பெயர்விபரம் வருமாறு: 1. கெப்லர் வெஸ்ஸல்ஸ், 2. ஜேம்ஸ் குக், 3. அன்ட்ரூ ஹட்சன், 4. LITifli) (Gólsoy sör, 5. ஹான் ரொன்ஜே 6. பாணி டி வில்லியர்ஸ், 1. அலென் டெனால்ட், 8. கிணளவ் எக்ஸ்டீன், 9 பிறியன் மாக் மில்லன், 10. ósolesló. Uó0)uyIldór, 1. ஜொன்டிரோட்ஸ், 12., GLói flág-Ilgár, பிறெட் ஷல்ட்ஸ், ரிச்சாட் ஸ்நெல், பட்றிக் ஸிமொக்ஸ்,

Page 20
| ali u ulimi i Luimnya
மொடா பாம் Utill Claulugu Galli பாா கொ யா மூாயின் L *MAR Li ழா மிக II செய்து கொடுப்பதற்கும்
下丐、
- -, * I
ܒܪ771ܛ リcmリ
கோதரத்துவத்தின் மாண்பினார்
தமிழ்-முஸ்லிம் மக்கள்
st
திரவில் 14 ܒܪ திறந்த கேப் *、
MISTITUIU KUNA
விரி
JUNI விக்கையில் தருவில் கிடக்கிறது
 
 
 
 
 
 
 
 

॥ | -
॥
It is
॥ III
in
-
ா பப் பொன் நிா ா பார் S LLL LL L L S S S S S S S S L SLS LL S S LLL LL L S LSZ T SLLL था । L L S S S L S
L S L S S S S S S S S S S S S S LLLLS
S S S S S S S S S S S S S S S S
all ,
M.
॥
ா
॥
அது நாட்டப்பட்ட ா ரா பாம்
*- III, TIL AT TUTT TIL
Th II
॥
ஜனவலர்ஸ்”
சட்டியா நெரு
a tri-l
S S S S S S S S S S S S S
ܐܒܕ ܐܒE_1T ܠܐ 1+1 ܒ ܩܠܐ ܐܬܐ
II. T. L.
| | |
॥
III.