கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அளவையியல் விஞ்ஞானமுறை I

Page 1


Page 2


Page 3

அளவையியல், விஞ்ஞான முறை Logic & Scientific Method
ஆசிரியர்;
K. T. இராஜரட்ணம்
B. A. (Hons) முன்னைநாள் உதவி விரிவுரையாளர், பகுதி நேர விரிவுரையாளர்மெய்யியல்துறை பேராதனை, களனிப் பல்கலைக்கழகங்கள்
N. வரதர்ாசர் B. Com. (Hons) Sp. Trd. Science நெல்லியடி ம. ம. வி.
கரவெட்டி

Page 4
LOGIC & SCIENTIFIC METHOD
By
K. T. Rajaratnam B. A. (Hons)
&
t N. Varatharasa B.Com. (Hons); Sp. Trd. Science
First Edition - Feb. 1984
(C)
Published by:
Mrs. Indra Rajaratnam B. A. (Sp) Econ: Kollan Thoddam, Nelliady, Karav eddy, Sri Lanka.
Price: Rs. 24.00
Printed at:
KALALAYA Nelliady, Karaveddy, Sri Lanka.

எம் உரை
க. பொ. த. உயர்தர அளவையியல் கற்கும் மாணவர் களுக்கு போதிய தமிழ் நூல்கள் இது வரை வெளிவரவில்லை. இக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இம் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம்.
நூலாக்க முயற்சி இன்றைய நிலையில் பொருளாதார ரீதி யில் மிகமிகக் கடினமானது. இம் முயற்சியில் தக்க ஆலோசனைகளை எதிர்பார்க்கின்ருேம், உங்கள் பூரண ஆதரவு கிடைக்குமென்பதில் ஐயப்பாடில்லை.
பாடவிதானத்தில் எஞ்சிய பகுதி 'விஞ்ஞான முறை 21 என்ற பெயரில் வெளிவருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறி யத் தருகின்ருேம்.
இந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்த நண்பர் செ. அ. G56) idiari 5ura (B. Com (Hons), Sp. Trd. Com) youria, L'g, b அட்டைப் படத்தை வரைந்து தந்த நண்பர் ரமணி அவர்கட்கும் இம் முயற்சிக்கு உதவிய ஏனையோர்க்கும் குறுகிய காலத்தில் அச்சேற்றித் தந்த கலாலய அச்சகத்தினருக்கும் எமது மன மார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேம்.
K. T. இராஜரட்ணம் N. வரதராசா
கொல்லன் தோட்டம், தும்பளை நெல்லியடி, கரவெட்டி பருத்தித்துறை

Page 5
பொருளடக்கம்
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும் விஞ்ஞான முறையின் இயல்புகள் விஞ்ஞான முறை
கருதுகோள் நோக்கலும் பரிசோதனையும் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் வேறுமுறைகள்
விஞ்ஞானப் பொதுமையாக்கங்கள்
17
29
44
61
90
105

i"l Science & Scientific Method
1. 0, தோற்றமும் வளர்ச்சியும்
மனிதனின் வரலாறு மிகவும் தொன்மையானது. ஆதி காலத்தில் இருத்து வாழ்ந்து வந்த மனிதர்கள் தமது தேவை களைப் பூர்த்தி செய்வதற்கு இயற்கையைப் பயன்படுத்தினர்: இயற்கையைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு அவற்றுக் கிடையில் காணப்படும் தொடர்புகளை அறிய வேண்டிய நிலே ஏற்பட்டது. இயற்கை பற்றிய தொடர்புகளே அறிவு ஆகும். எனவே மனிதன் ஆதிகாலம் தொட்டு அறிவு வேட்கை உடைய வஞக இருக்கின்றன்.
அறிவு இயற்கையில் காணப்படும் சடப்பொருட்கள், சக்தி ஆகியவற்றுக்கிடையில் உள்ள தொடர்புகளை எடுத்துக் கூறுகின் றது. சடப் பொருட்கள் உயிர் உள்ளனவாக அல்லது உயிர் அற் றனவாக அமையலாம். ஆஞல் மனிதன் எதிர்கொள்ளும் ஒவ் வொரு சடப்பொருள் தொடர்பாகவும் அறிவுத்துறைகளை விருத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாம் அன்ருடம் எதிர்கொள்ளும் சடப் பொருள்கள், தனியன்கள் வகையீடு செய் யக் கூடியவை. எனவே அவ்வினங்களுக்கான இ ய ல் புகளை, தொடர்புகளை நாம் அறிந்தால் போதுமானது. உதாரணமாக ஒரு கூண்டினுள் நிற்கும் பறவையைக் கிளி எனக் கூறும்போது அதற்குப் பறவைகளுக்குரிய இயல்புகளும், கிளிகளுக்குரிய சிறப் பியல்புகளும் இருப்பதே எமது தீர்மான்த்துக்கான அடிப்படை *&@tp・
அறிவுத் துறைகளை எடுத்துக் கொள்ளும் போது அவை பொருட்களின் இயல்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் காணப் படும் அடிப்படைத் தொடர்புகளை விளக்குகின்றன. உதாரண மாகப் பெளதிகமானது அசேதனப் பொருட்களைப் பற்றிக் கூறு கின்றது. இது உயிர் அற்றவை, உயிருள்ளவை ஆகியவற்றில்

Page 6
سس-2-سم
காணப்படும் சில பெளதிக இயல்புகளை எடுத்துக் கூறுகின்றது. ஆனல், இரசாயனமும் சடப்பொருட்களின் இயல்புகள் பற்றிக் கூறுகின்றது. எனினும் அது சடப் பொருட்களின் இரசாயன இயல் புகள், அவற்றிக்கிடையிலான இரசாயனச் சேர்க்கைகள் பற்றிய தொடர்புகளைக் கூறுகின்றது. ஆனல் பெளதிகம் சடப்பொருட் களின் பெளதிக இயல்புகளையும் அவற்றேடு விசை, சக்தி, இயக் கம் போன்றவற்தைத் தொடர்புபடுத்தி ஆய்வினை மேற்கொள்ளு கின்றது.
சில அறிவுத் துறைகள் உயிர் அற்ற பொருட்களின் இயல்பு களை மாத்திரம் கூறுகின்றன. புவிச் சரித்திரவியல், வானியல் போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். வானியல் அண்டத் திலுள்ள உயிர் அற்ற பொருட்களைப் பற்றி ஆய்வு செய்யினும் அண்டத்தில் உயிர் உள்ள பொருட்கள் இருப்பின் அவற்றைப் பற்றியும் ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானத் துறையாக அமை, கின்றது. உதாரணமாக வானியல் - உயிரியல் (Astro - Biology) இவ்வாருண துறைக்கு உதாரணமாகக் கூறலாம். எனவே ஒவ் வொரு அறிவுத்துறைக்கும் வெவ்வேறு வகையான விட ய த் தொகுப்புக்கள் காணப்படலாம். உதாரணமாக நுண் பொருளி யலுக்கு (Micro Economics) பண்டங்களின் உற்பத்தி பண்டங் களுக்கான சந்தை, விலை, பணம் ஆகியவை அடிப்படை அம்சங் களாக அமைகின்றன.
விஞ்ஞான வரலாற்றின் ஆரம்பப்படி நிலைகளில் தற்பொழுது விஞ்ஞானமாகக் கருதப்படும் பெளதீகம், இரசாயனம், போன் றவை மெய்யியலில் ஒரு கூருகவே கருதப்பட்டது. இவை அக் காலத்தில் "இயற்கை மெய்யியல்" (Natural philosophy) என அழைக்கப்பட்டது. ஆனல் கைத்தொழில் புரட்சிக்காலப் பகுதி யில் இருந்தே பெளதீகமானது மெய்யியலில் இருந்து பிரிந்து ஒரு தனி அறிவுத் துறையாக இயங்கத் தொடங்கியது. இதன் பின் னர் பெளதீகம் பல துறைகளாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உதாரணமாக அணு ப் பெளதீகம் (Autron Physics) என்னும் துறை தனியாகவே வளர்ச்சியடைந்து வருகின்றது. இது போலவே உயிரியல் இரசாயனம் (Biochemistry) என்பது இரசாயனத்தி லுள்ள அம்சங்களை உயிரியலுடன் இணைத்து அமைக்கப்பட்ட ஒரு துறையாகும். பல நூற்ருண்டுகளாக வானியலானது puri அற்ற அண்டப் பொருட்களை ஆய்வு செய்தது. ஆனல் அண்டத் தில் உயிர் உள்ள பொருட்கள் உள்ளன என அறியப்பட்டதும் வானியல் - உயிரியல் (Astropiology) என்னும் துறை உருவாக் جاق سا-الاناۃقه

-3-
1. 1. விஞ்ஞானப் புரட்சி
ஆரம்ப காலங்களில் பெளதீகம், இரசானயம், ouSf யல் போன்ற விஞ்ஞானத் துறைகள் மெய்யியலில் ஒரு கூருகவே இருந்தது. எனவே கிரேக்க மெய்யியலாளர்களால் பூமியின் தோற் றம் பற்றி கூறப்பட்ட கருத்துக்கள் பல நூற்ருண்டுகளாக ஏற் கப்பட்டு வந்தது. கிரேக்க மெய்யியல் அறிஞரான தேலிஸ் (Thelis) (கி. மு 630-540) என்பவர் 'உலகம் நீரினல் உருவாக்கப்பட்டது” எனவும் ஹெரக்கிளட்டீஸ் (Herocratos கி. மு. 535-475) என்ப வர் ‘உலகம் நெருப்பினுல் உருவாக்கப்பட்டது' எனக் கூறியுள் ளார். அரிஸ்ரோட்டில் (Aristotle கி. மு. 384-322) அளவை யியல், உளவியல், பெளதீகம், உயிரியல் தொடர்பான பல கருத் துக்களைக் கூறினர். இவருடைய இக் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்டே விஞ்ஞானம் இயங்கி வந்தது. எனவே இக் காலப் பகுதியில் விஞ்ஞானமும் மெய்யியலும் ஒரு விடயமாகக் கருதப்பட்டது.
கிரேக்கரிஞல் வெளிப்படுத்தப்பட்ட துறைகளில் அளவை யியல், இறையியல் ஆகியவை முக்கியமானவை ஆகும். இவை விஞ்ஞானப் புரட்சியினின்றும் வேறுபட்ட கருத்துக்களையே காட் டின. 16ம் நூற்றண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியுடன் விஞ் ஞானப் புரட்சி ஆரம்பிக்கின்றது எனலாம். இப்புரட்சியின் விளை வாக உருவாக்கப்பட்ட அறிவியல் துறைகள் நவீன அறிவியல் துறைகளாகக்கருதப்பட்டதுடன் கடந்த நான்கு நூற்ருண்டுகளில் அவை பெரு வளர்ச்சியும் அடைந்துள்ளன. இவ்வளர்ச்சியானது மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சங்களிலும் பெருமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றம் மேற்கு உலகிலேயே அதிகளவு இடம் பெற்றுள்ளது. விவசாயம், பெயரளவு உற்பத்தி, போக்குவரத்து, தொடர்பாடல், சுகாதாரம் ஆகி ய வ ற் றில் வளர்ச்சி ஏற்பட்டதுடன் விஞ்ஞான அறிவினைப் பிரயோகித்ததன் விளைவாக எமது வாழ்க்கைத் தரமும் பொதுவாக உயர்வடைந் துள்ளது. நீராவி, நீரின் நிலைப்பண்பு சக்தி ஆகியவை பொறிகளே இயக்குவதற்கு பயன்பட்டது. ஆறுகள் நீர்ப்பாசன முறைக்கு உட்படுத்தப்பட்டன.
விஞ்ஞானத்தின் பிரயோக ரீதியான விளைவுகள் சில மகிழ்ச்சி அணிக்கக் கூடியவை அல்ல. தற்பொழுது உலகம் எதிர்நோக்கும் நவீன யுத்த அச்சுறுத்தலானது மனித நாகரீகத்துக்கே பெரும் கேட்டினை விளைவிக்கக் கூடிய நிலைமையைக் கொண்டுள்ளது. அதி வல்லரசுகளினுல் தயாரிக்கப்பட்டுள்ள ஏவுகணைகள், யுத்தக்கருவி கள் ஆகியவை விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அவமானச் செயல்

Page 7
-4-
களாக அமையும். ஆரம்பகாலத்தில் விஞ்ஞானமானது மனிதகுலத் துக்கு ஏற்பட இருந்த பேரழிவைத் தடுக்கும் முறைகளை உருவாக் கியது. உதாரணமாக ஐரோப்பாவை ஒரு காலத்தில் கொள்ளை நோயானது பெருமளவில் தாக்கி மனித உயிர்களை நாசம் செய் தது. ஆனல் இவ்வகையான தொற்று தோய்கள் நவீன வைத் திய முறைகளால் ஒரளவுக்கு மு ற் ரு க அழிக்கப்பட்டுள்ளன. எனவே விஞ்ஞானமானது விஞ்ஞான அறிவை அடிப்படையா கக் கொண்ட தொழில் நுட்ப வளர்ச்சியில் பிரயோகிக்கப்படு வதன் மூலம் மனித சமுதாயத்தை முன்னேற்றம் அடையச் செய் தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மனிதகுலத்துக்கு அச்சுறுத்த லாக அமைவதிஞல் சமுதாய அமைப்பில் உள்ள ஒழுக்கமுறைமை பற்றி கருதவேண்டிய அவசியம் இல்லாமையிஞல் மனுக்குலத் தின் ஒழுக்க நிலையில் ஒரு சூனிய நிலை உருவாகலாம். உதார ணமாக அதி வல்லரசுகளான அமெரிக்கா, ரூசியா போன்றவற் றினுல் எடுக்கப்படும் அரசியல் ரீதியான ஆணுல், மனித ஒழுக்க முறைமைக்கு எதிரான ஒரு தீர்மானம் மனித நாகரீகத்தை அழிக்கும் நிலையை உருவாக்கக்கூடிய ஒன்ருகவே இருக்கின்றது.
1. 2. கொள்கை ரீதியான விஞ்ஞானமும்
பிரயோக ரீதியான விஞ்ஞானமும் விஞ்ஞானத்தின் நோக்கமானது அவற்றை மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவவேண்டும் என்பதுடன் முடிவடைவதில்லை. அது அறிவு எனப்படுவதஞல் தன்னுள்ளேயே இறுதியில் சென்று சங்கமம் ஆகின்றது. விஞ்ஞான ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளும் விதிகளும் அவற்றின் பயன்பாட்டைத் தவிர வேறு பெறுமதிகளையும் கொண்டுள்ளது. அதாவது ஒரு தொடர்பை அறியவேண்டும் என்னும் வேட்கை தணிவது விஞ்ஞானத்தின் உள்ளீட்டுப் பெறுமதியாக விளங்கு கின்றது. மனிதன் இவ்வகையான வேட்கையைக் கொண்டுள்ள னர் என்பது நீண்ட காலமாக ஏற்கப்படும் ஒரு கருத்தாகும். அரிஸ்ரோட்டில் ".. ஏதாவது ஒன்றைக் கற்றல் என்பது மெய் யியலாளருக்குப் பெரும் உவகை ஏற்படுத்துவது போல சிறிய அளவு அறிவைக் கொண்ட மற்றைய மனிதர்களுக்கும் பெயர் உவகையை ஏற்படுத்துகின்றது" என எழுதியுள்ளார். இதுபற்றி நவின விஞ்ஞானிகளின் பெரு மதிப்புக்குரியவராகிய அ ல் பே ட் uri Gär civilfö7 (Albert Einstein 1879-1955) பின்வருமாறு கூறி யுள்ளார். 'இசையை ரசிப்பதற்கு ஆர்வம் இருப்பது போல அறிவைத் தொகுப்பதிலும் ஆர்வம் இருக்கின்றது. இவ்வார்வ

-5-
மானது சிறுவர்களிடம் கூடுதலாகக் காணப்படுகிறது. ஆனல் வயது முதிர்ச்சி அடையும் போது குறைந்து விடுகிறது. ஆர்வம் என்பது இல்லாமல் கணிதமோ அல்லது இயற்கை விஞ்ஞானங் களோ இருக்க முடியாது’ எனவே விஞ்ஞான அறிவானது நமது பிரயோகத் தேவைகளை நிறைவுசெய்வது மாத்திரமன்றி ஒரு விட யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தேயும் நிறைவு செய்கின்றது.
விஞ்ஞானப் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவில் விஞ்ஞா னம் தொடர்பாக இரு சம்பிரதாயங்கள் நிலவின.
1. அறிவு ரீதியான தேவையை நிறைவு செய்யும் தன்மை
- கொள்கை ரீதியான விஞ்ஞானங்கள். 2. பிரயோக ரீதியான தேவைகளை நிறைவு செய்யும் தன்மை.
- பிரயோக விஞ்ஞானங்கள்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் இவ்விரு துறைகளும் வெவ்வேருன அறிவுக் கூறுகளாகக் கருதப்பட்டாலும் இவை பிற்காலங்களில் ஒன்றிணைக்கப்பட்டதன் விளைவாக பரஸ்பர வளர்ச்சி ஏற்படு வதற்கு ஏதுவாக அமைந்தன
கொள்கை ரீதியான விஞ்ஞானங்கள் ஆரம்ப காலப்பகுதி யில் மெய்யியலில் ஒரு பகுதியாகவே இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகங்களும் பிரான்சில் உள்ள சோபோன் பல்கலைக் கழகமும், இத்தாலியில் பாதுவ, பீசா பல் கலை க் கழகங்களும் இறையியல், மெய்யியல் ஆகிய பீடங்களைக் கொண்டிருந்தன. சோபோன் பல்கலைக் கழகத்தில் தோமஸ், அக்குவனஸ் (Thomas, Aquinas) (1225-1274) போன்ற வர்களிளூல் அரிஸ்ரோட்டிலின் மெய் யி ய ல் கருத்துக்களும் கத் தோலிக்க மதக் கோட்பாடுகளும் தர்க்க ரீதியில் கற்பிக்கப்பட் டது. இங்கு அண்டத்தின் இயல்புகள் தொடர்பாகப் பின்வரும் கோட்பாடு அமைக்கப்பட்டது. "அண்டத்தில் பூமி நிலையாக வுள்ளது எனவும் அதனைச்சுற்றி கோள்கள் அமைந்திருப்பதுடன் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன" எனவும்: கூறப்பட்டது. அண டங்களின் இயக்கத்துக்கு மதக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே விளக்கம் அளிக்கப்பட்டது. அதா வது கோள்களின் இயக்கமானது தேவர்கள் அசுரர்கள் ஆகியோ ரின் செயற்பாட்டினுல் நடைபெறுகின்றது என விளக்கம் அளிக்" கப்பட்டது.
ஒக்கம் கீ வில்லியம் (Olcom Key William) (1295-1849) இக் கோட்பாடு தர்க்கரீதியில் பெறுமதி குறைந்ததாக இருப்பதை

Page 8
ج۔ 6 ہے۔
எடுத்துக் காட்டினர். 'கோள்களின் இயக்கத்துக்கு அங்கு காணப் படும் இம்பியூஸ்ட்" (Inputes) என்னும் இயல்பு காரணம் எனக் கூறினர். ஆணுல் இவரின் புதிய கோட்பாடனது அக்குவனஸ் அரிஸ்ரோட்டில் ஆகியோரின் கருத்துக்கு முரணுக இருப்பினும் தர்க்க ரீதியாகக் கூடிய பெறுமதியைக் கொண்டதாகவுள்ளது.
மத்திய யுகத்தில் கொள்கை ரீதியான கருத்தைக் கொண் டிருந்த பல்வேறு விரிவுரையாளர் பிரிவுகளுக்கிடையில் முரண் பாட்டு விமர்சனங்கள் ஏற்பட்டன. எனினும் ஒக்ஸ்போட் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ருேசாபேக்கன் (Rojar Bacon) (12141294) போன்றவர்கள் அறிவைப் பெறுவதற்கு பரிசோதனையைப் பயன்படுத்துதல் அவசியமானது எனக் கருத்து வெளியிட்டனர். இவர் வில் லை கள் தொடர்பான பரிசோதனைகளை நடாத்திய துடன் தொலைவில் உள்ள சக்தியைக் கொண்டு இயங்கக்கூடிய வண்டிகள், ஆகாய விமானங்கள் ஆகியவற்றை உருவாக்க முடி யும் எனவும் கருத்து வெளியிட்டார். எனவே பேக்கன் விஞ்ஞான முறையில் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய வருள் ஒருவராவர்.
ஆரம்ப காலத்தில் இரசாயனம் மனிதர்களின் மூடக்கொள் கைக்குத் தீர்வு காண்பதற்கே உருவாக்கப்பட்டது, இரசவாதம் (Alchemy) என்னும் முறையே இரசாயனத்தின் அடிப்படையாக அமைந்தது. அதாவது இரசாயனம் இலகுவில் கிடைக்கக்கூடிய உலோகங்கள் ஆகியவற்றில் இருந்து பொன்னை உருக்குவதற்கும் இரசத்தினை வெப்பமாக்குவதன் மூலம் பெறப்படும் ஆவிதேவா மிருதத்திற்குப் பிரதியீடாக அமையும் என்னும் கருத்துக்களை நிறைவேற்றும் நோக்குடன் இரசாயனம் தோற்றுவிக்கப்பட்டது. அத்து டன் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வைன், பியர் போன்ற மதுபானங்களை வடிக்கும் முறையும் விமர்சனத்துக்குள் ளாக்கப்பட்டது. எனவே இரசவாதத்தில் இருந்து தோன்றிய இரசாயனம் இம்மூடக் கருத்துக்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தாலும் அது விஞ்ஞான ரீதியில் வளர்ச்சியடையத் தொடங் கியது.
மத்திய காலப்பகுதியின் இறுதி நூற்ருண்டுகளில் ஐரோப்பா வில் கொள்கைவாதிகள் கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர் கள் போன்றேர் உருவாகினர். இக்காலத்தில் இருந்த அறிஞர் கள் மேற்கூறிய மூன்று ஆற்றல்களையும் பெற்றிருந்தனர். அத்து டன் இவற்றைப் பிரயோகிக்கக் கூடிய ஆற்றலையும் கொண்டிருந் தனர். உதாரணமாக இத்தாலியைச் சேர்ந்த லியணுடோ டாவின்சி

p
ー /ー
(Leonardo Davinci) (1 452 — 15 I 9) Greštuon y Goográš Q5mt air GMT cvrtih.
டாவின்சி ஒவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகியவற்றில் மாத்திர மன்றி வானியல், உடற்கூற்று, விஞ்ஞானம் ஆகியவற்றிலும் வல்லுனராகஇருந்தார். மனிதரில் உடற்கூறுபற்றி அவர் வரைந்த
ஒவியங்கள் இதற்குச்சான்ரு கும். பறக்கும் இயந்திரம் பற்றியும்
இவர் வரைபடங்கள் வரைந்துள்ளார். எனவே இவரது படைப்
புக்களில் இருந்து டாவின் சி விஞ்ஞானமுறை பற்றியும், அவற் றின் இயல்புகள் பற்றியும் சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந் தார் என்பது தெளிவாகின்றது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மத்தியகாலயுகத்தின் இறுதி இரு நூற்ருண்டுகளில் திருப்பு முனைக்குள்ளாகியது. இக்காலத்தில் கொப்பனிக்கஸ், கெப்ளர் ஆகியோர் சிறந்த விஞ்ஞானிகளாக விளங்கினர். கொள்கை வாதியான கொப்பனிக்கஸ் ஒரு கணித, வியலாளராக இருந்தார். கணிதவியல் கருத்துக்கள் வானியல் தொடர்பான கொள்கைகளே உருவாக்க அடிப்படையாக அமைந் துள்ளன. இவருடையகணிதக்கருத்துக்கள் பிளேட்டோ (கி.மு427 --327) பை தகரஸ் (கி. மு. 582-507) ஆகிய அறிஞர்களின் கருத் துக்களுடன் இணைந்ததாக இருந்தது. கெப்ளரும் இக்கருத்துக் ளே ர் டு உடன்பட்ட ஒரு கணிதவியலாளராகும். "அண்டத்தி லுள்ள பொருட்கள் கட்டாயமாக இயக்கத்துக்குள்ளாக வேண் டும்,' என்ற கணிதக் கருத்தை ஆதாரமாகக் கொண்டு கெப்ளர் சிந்தித்தார். எனினும் இக் கணிதக்கருத்துக்களுடன் அவதானத் தைத் தொடர்பு படுத்தியதன் விளைவாக 'கோள்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன’’ என அறிந்தார். ஆனல் விஞ்ஞான வ ர ல |ா ற்  ைற எடுத்து நோக்கும் போது கொள்கை வாதிகளின் முறைகள் சில தடங்கல்களை ஏற்படுத்தி யுள்ளதை நாம் அறியலாம். பிரித் தானியாவைச் சேர்ந்த பிரான் சிஸ் பேக்கன் (Francis Bacon) (1561-1626) என்பவர் அறிவியியல் வளர்ச்சிக்குப் பரிசோதனை முறையே அவசியமானது என்பதை எடுத்துக்காட்டிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஆவார்.
பிரான்சிஸ் பேக்கன் ஒரு விஞ்ஞானியாக இருந்தது மாத்திர மன்றி அரசியலிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் அறிவியியல் வளர்ச்சியானது மனித நன்மைக்கு, பயன்பட வேண்டும் என்றும் கொள்கை ரீதியான அறிவும், பிர யோக ரீதியான அறிவும் பிரிந்திருக்கும் போது அறிவு மனித தேவைகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருக்காது என்பதும் இவரது கருத்தாகும். கொள்கை வாதிகளைச் சிலந்தி ஒன்றுக்கு ஒப்பிடலாம். சிலந்தியானது தனது வாயில் இருந்து,

Page 9
-8-
வெளிப்படும் நூலினைக் கொண்டு வலை பின்னுகின்றது. ஆனல் பிரயோக வாதிகள் அழுகியபொருட்கள், துண்டங்கள் ஆகிய வற்றை ஒன்று சேர்க்கும் கறையான் போன்றவர்கள். இவ்விரு செயற்பாடுகளும் அறிவியல் வளர்ச்சிக்குப் பாதக நிலையை ஏற் படுத்தும். எனவே ஒழுங்கான அறிவை அமைப்பதற்குப் பரிசோ தன அவசியமானது என பேக்கன் சுட்டிக் காட்டுகின்ருர். எனவே கொள்கை ரீதியான அறிவுடன் பிரயோக அறிவும் இணைவதன் மூலமே அறிவு வளர்ச்சி விருத்தி அடையமுடியும், என பேக்கன் கருதினர். இதிலிருந்து ஒரு துறையின் வளர்ச்சிக்கு மற்றையது உறுதுணையாக அமைகின்றது என பேக்கன் எடுத்துக்காட்டினர். உதாரணமாக மார்க்கப்போலோவின் கடற்பயணத்தினுல் புவியி யல் அறிவு வளர்ச்சி அடைந்ததுடன் சீனு மக்க ளின் வெடி மருந்து கண்டுபிடிப்பு அச்சுத் தொழில் போன்றவற்றிஞலும் கொப்பனிக்கஸ், கெப்ளர் போன்ற விஞ்ஞானிகளின் கருத்துக் களிஞலும் அறிவு வளர்ச்சி அடைந்தது என பேக்கன் குறிப்பிட் டுள்ளார். எனவே பிரயோக ரீதியான செயல்முறைகளும் புத்தி பூர்வமான கருத்துக்களின் தோற்றமும் மனித இனத்துக்கு அவ சியமாவதுடன் துன்பத்தைப் போக்கக்கூடிய பண்டங்களை உற் பத்தி செய்வதற்கும் உதவும் என பேக்கன் எழுதியுள்ளார்.
பேக்கன் அறிவைப் பெறுவதில் புதிய நெறியினைக் காட்டும் பொழுது தொழில் நுட்பத்திறனைக் கொண்டு இயற்கை நேர்வு களை அறிவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அறிவுக் கூம் பகத்தை நோக்கும் போது ஒரு நிகழ்வுடன் தொடர்புடைய பல் வேறு அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் அதன் வெவ்வேறு படி நிலைகளை அடையலாம் என பேக்கன் சிந்தித்தார். பேக்கன் பரி சோதனை முறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும் கணித முறை அ ள விட ல் ஆகியவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பேக்கனின் கருத்துப்படி ஒரு பிரச்சினையுடன் தொடர்புடைய எல்லா நேர்வுகளும் பரிசோதனைக்குட்படுத்தப் பட வேண்டும் என்பது தெளிவாகின்றது. ஆனல் இக்கருத்து ஒரு சிக்கலை உருவாக்குகின்றது. அதாவது ஒரு பிரச்சினையுடன் தொடர் புடைய நேர்வுகளை எவ்வாறு தெரிவு செய்வது என்பதே அப் பிரச்சினையாகும்;
1. 2. 1 விஞ்ஞான முறையின் தோற்றம்
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல்பவர்கள் கொள்கை ரீதியான அம்சங்களையும் பிரயோக ரீதியான அம்சங்களையும் ஒருங்கிணைக்காவிடின் அவர்களை விஞ்ஞானிகளாகக் கருத முடி யாது என பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து அறிய முடிகின்

-سس 9-سس
றது. இவர் தனது புதிய அளவையியல் (Novan Organum) அல் லது இயற்கையை விளக்குவதற்கான மெய்க் குறிப் புக் கள் (True Suggestions for the interpretation of nature) stairsp ST6 i) இயற்கையை அறியும் மூறையைத் தொகுத்தறி முறையில் எடுத் துக் காட்டியுள்ளார். இதஞல் இவர் தொகுத்தறி முறையின் தந்தை எனப் போற்றப்படுகின்ருர், விஞ்ஞான முறையானது கொள்கை ரீதியான அறிவு, பிரயோக ரீதியான அறிவு ஆகியவற் றினைப் பிரதான கூறுகளாகக் கொண்டுள்ளது.விஞ்ஞானமுறையில் அதிக நம்பிக்கை வைத்த விஞ்ஞானியாக கலிலியோ (Galileo) (1564-1642) என்பவரைக் கூறலாம். இவர் கொள்கை ரீதியி லான சம்பிரதாய முறை சிறந்தது எனவும், அது பிரயோக ரீதி யில் பயனளிக்கக் கூடியது எனவும் எடுத்துக் காட்டுவதில் வெற்றி யடைந்தார். கலிலியோ கொள்  ைக ரீதியான பரம்பரையில் இருந்து தோன்றியவர் எனினும் அ தி லி ரு ந் து விலகி நவீன பெளதீக விஞ்ஞானத்தை அமைப்பதில் வெற்றி கண்டார்.
கலிலியோ தொழில்நுட்பவியலாளர், பெளதிகவியலாளர், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விஞ்ஞான முறையைப் பிரயோகித்தார். அத்துடன் இத்தீர்வுகளுக்குக் கணித முறையையும் அனுசரணையாகக் கொண்டார். உதாரணமாக புவியீர்ப்பு விசையிஞல் புவியை நோக்கி விழும் பொருட்களின் வேகம் தொடர்பாக பரிசோதனையை நடாத்திஞர். இப்பரிசோ தனையின் மூலம் பொருட்கள் விழும் வேகமானது அவற்றின் திணிவில் தங்கியிருக்கவில்லை என்பது நிறுவிக்காட்டப்பட்டது. இந்நிறுவல் பொருட்களின் திணிவுக்கும் அது புவியீர்ப்பில் இயங் கும் வேகத்துக்கும் தொடர்பு உண்டு என்னும் அரிஸ்ரோட்டி லின் கொள்கையைப் பொய்ப்பித்தது. கலிலியோ மேலும் புவி யீர்ப்பில் எறியப்படும் பொருள் ஒன்றின் இயக்கம் தொடர்பான இயக்கப் பாதையை விளக்குவதற்குத் தனது கணித அறிவி வினைப் பிரயோகித்தார். இயக்கப் பாதை எவ்வாறு இருக்க வேண்டுமெனப் பரிசோதனை செய்வதற்கு முன்னர் கணிதமுறை யில் அப்பாதை பரவளைவு வடிவத்தில் இருக்கும் என எடுத்துக் காட்டினர். இக்கணித ரீதியான முடிவு நடைமுறையில் செய் யப்பட்ட பரிசோதனையுடன் பொருந்தியது.
கலிலியோவினல் மேற்கொள்ளப்பட்ட இச்செயல் நெறிகள் விஞ்ஞானத்தில் முக்கியம்வாய்ந்த நிகழ்ச்சிகளாகும். இவரது அனு பவங்கள் விஞ்ஞான முறையைப் பின்பற்றுவோருக்கு முக்கியமா னவையாகும். அதாவது விஞ்ஞான ரீதியான அறிவை அமைப் பதில் முடிவு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம்

Page 10
سس-10J --
இல்லை என்பதை இச்செயல் நெறிகள் காட்டுகின்றன. எனவே ஒரு பிரச்சினை தொடர்பாகப் பல கருதுகோள்களை அமைத்து அவற்றைப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்துவதனுல் அல் லது நிராகரிப்பதனுல் முடிவினைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல ஒரு போதும் அவதானிக்க முடியாத நேர்வுகள் தொடர் பாக முடிவுகளே அமைப்பதற்கும் விஞ்ஞான முறை உதவும் என கலிலியோ எடுத்துக் காட்டியுள்ளார்.
கலிலியோ தனது செயல் முறையில் கணித ரீதியான பரி சோதனை முறையை அறிமுகம் செய்தார். இம்மு ை0க்கு அள விடலும் வனரயறைகளும் அவசியமானதாகும். கலிலியோ விஞ் ஞானத்தில் கணித ரீதியான பரிசோதனை முறையை விருத்தி செய்ததுடன் கருவிகள் மூலம் அவதானிக்கும் முறையையும் பிர பல்யப்படுத்தினர். தொலைக்காட்டியை அமைத்து அண்டத்தில் உள்ள பொருட்களை அவதானித்து அவை தொடர்பான அறி வைப் பெற் ரு ர் தொலைக்காட்டியைப் பயன்படுத்தி தாம் நோக்கிய தரவுகளை ஆதாரமாகக் கொண்டு கொப்பனிக்கசின் *சூரிய மையக் கொள்கைக்கு" எதிர்வாதிகளாக இருந்தவர் களின் கருத்துக்களை முறியடித்தார்.
கலிலியோவினல் உருவாக்கப்பட்ட கணித ரீதியான விஞ் (at Got (up Bop G F if f its siggll-gir (Sir Isaac Newton) (1642-1727) என்பவரால் மே லும் புனரமைக்கப்பட்டது. கொப்பனிக்கசின் கோட்பாடுகள், கெப்பளரின் கருத்துக்கள், ஈர்ப்புத் தொடர்பான கலிலியோவின் விதிகள் எனபவற்றை ஒருங்கிணைந்து புவியீர்ப்பு விதியினை விளக்குவதற்கு நியூட்டன் கணித ரீதியான பரிசோதனை முறையைப் பயன்படுத்தினர்.
17ம், 18ம் நூற்ருண்டுகளில் இரசாயனம், வானியல் ஆகிய யவை கணித ரீதியான பரிசோதனை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வளர்ச்சியடைந்தன. இவற்றின் வளர்ச்சியினல் தொழில் நுட்ப, பொறியியல் அறிவு பெருவளர்ச்சி அடைந்தன. விஞ் ஞானத்தின் வளர்ச்சிக்கு முதலாளித்துவ வளர்ச்சியினை அடிப் படையாகக் கொள்ளலாம். கைத்தொழில் புரட்சியின் விளை வாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. உற்பத்தி பெருமள வில் அதிகரித்தது. எனவே விஞ்ஞானத்தை முதலாளித்துவத் தின் அடிமையாகச் செயற்படுத்தக்கூடிய நிலை சாத்தியமாகியுள் ளது.
கணித முறையானது விஞ்ஞானத்தின் எல்லாக் கூறுகளிலும் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில், சில விஞ்ஞானத் துறைகளின்

-1-
தொடர்புகளைக் காட்டுவதற்கு அளவிடல் முறையைப் பிரயோ கிக்க முடியாத நிலை காணப்படுகின்றது உதாரணமாக உயிரியலில் விலங்குகளுக்கிடையிலான வேறுபாடுகள் கணிக ரீதியில் அள விட முடியாத ஒன்ரு கும். பிரான்சிஸ் பேக்கனுல் அறிமுகம் செய் யப்பட்ட அவதானம், பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தோற் றப்பாட்டில் உள்ள நேர்வுகளைச் சேகரித்து அவற்றை ஒழுங்கு படுத்தி தொகுப்பதன் மூலம் தொகுத்தறி விளக்கம் அமைக்கப் படுகின்றது. இச்செயற்பாடு விஞ்ஞான முறையில் முக்கியத்துவ மான ஒன்று என்பது நியூட்டனுடைய காலத்திலேயே எடுத் துக் காட்டப்பட்டது.
வானியலும், மருத்துவமும் ஆரம்ப காலத்திலிருந்து இயற்கை விஞ்ஞானங்களாகவே கற்பிச்சப்பட்டது, மருத்துவமானது ஆரம் பத்தில் கிரேக்க இறையியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கற்பிக்கப்பட்டது. 'கடவுளின் சீற்றமே நோய்க்குக் காரணம்' என்ற கருத்தோட்டம் அங்கு காணப்பட்டது. ஆனல் கிப்போக் கிரட்டிஸ் (Hippocrates) இக் கருத்தினை மறுத்து மனிதன் வாழும் சூழல் நோய் தோன்றுவதற்குக் காரணம் என எடுத்துக்காட் டிஞர். மனித உடலில் இரத்தச் சுற்றேட்டம் தொடர்பாக மத் திய யுகத்தின் இறுதியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோதி லும் அது 1628ம் ஆண்டு வில்லியம் ஹாவே (William Harvey) (1578 - 1657) என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் உயிரி களே வெட்டித் , றந்து இரத்த ஒட்டம் தொடர்பாகப் பல கருத் துக்களை வெளியிட்டார். மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு இர சாயனம், உயிரியல் ஆகிய துறைகள் பேருதவி புரிந்துள்ளன. தொற்று நோய்களுக்கு நுண்அங்கிகள் காரணம் எனப் பின்னர் அறியப் பட்ட து. இக்கண்டுபிடிப்பிற்கு நுணுக்குக்காட்டி (Microscope), எக்ஸ் கதிர் (X-Ray) கருவிகள் ஆகியவையும் வேறு பரிசோதனை முறைசளும் உதவி புரிந்துள்ளன. விஞ்ஞான வளர்ச்சி யுடன் தூய கணிதமும் விஞ்ஞான முறையின் தேவைக்கேற்ப வளர்ச்சியடைந்தது. நியூட்டன் தனது பெளதீக விஞ்ஞானக் கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு பொறியியல் என்னும் கணி தக்கூறை உருவாக்கினர். அதேபோல பல நூற்ருண்டு காலமாகத் தேக்கமடைந்த அளவையியல் நுண்கணிதத்தின் தொடர்பினல் வளர்ச்சியடைந்ததுடன், அதனுள் கணித அளவையியல் என் னும் பிரிவு ஒன்றும் தோன்றியது. இதைப் பார்க்கும் போது ருேசா பேக்கனின் கூற்று நிதர்சனமாவதை அறிய முடிகின்றது. **கணிதம் அறியாதவன் வேறு விஞ்ஞானங்கள் எதனையும் அறிய இயலாது. அன்றியும் தன்னுள் இருக்கும் அறியாமையைக் கண் டுரைக்கவோ அதற்கு நிவாரணம் தேடவோ அவனுல் இயலாது"

Page 11
-T2
விஞ்ஞான முறையைப் பயன்படுத்தி அறிவியல் துறைகள் வளர்ச்சி அடைந்ததைக் கண்ட ஏனைய கொள்கை ரீதியான விஞ்ஞானிகள் தமது துறைகளிலும் விஞ்ஞான முறையைப் பயன் படுத்தி அவற்றை விருத்தியடையச் செய்யலாம் எனச் சிந்தித் தனர், வில்ஹெம் வூம்ன்ட் (Withem Wund) (1832-1929) என் னும் உளவியல் அறிஞர் ஆய்வுகூடம் ஒன்றை அமைத்து உள வியலில் பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தினர். இதனல் உளவியல் இன்று விஞ்ஞான ரீதியான ஆய்வுத் துறை யாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
பொருளியல் போன்ற சமூக விஞ்ஞானங்களிலும் அவதானத் இன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு கருதுகோள்களை அமைத்து மாறிலிகள ஏற்படுத்தி விஞ்ஞான முறை பிரயோகிக்க முனையப்பட்டது. அடம் சிமித், டேவிற் றிக்காடோ, ஜே. எம், கெயின்ஸ் போன்ற பொருளியல் அறிஞர் களை விஞ்ஞான முறையினைப் பிரயோகித்தமைக்கு உதாரண மாகக் காட்டலாம்.
1. 3. விஞ்ஞான அறிவும்
விஞ்ஞான அறிவு அல்லாதவையும் பெளதிகம், இரசாயனம் போன்ற விஞ்ஞா ன ங் கள் ஆரம்ப காலகட்டத்தில் பெருவளர்ச்சி அடைந்து நவீன விஞ் ஞானமாகத் தோன்றின. ஆனுல் மொழியியல், ஒழுக்கவியல், வரலாறு, அழகியல் போன்றவை விஞ்ஞானமாக விருத்தியடை யாத கல்வித் துறைகளாக இருகின்றன. எனினும், வரலாறு, அரசியல் போன்ற சமூக விஞ்ஞானங்கள் விஞ்ஞான ரீதியான இயல்புகளைப் பெறுவதற்கு முனைகின்றன. எனவே விஞ்ஞான ரீதியான அறிவு என்பது என்ன? விஞ்ஞான ரீதியான அறிவிற் கும், விஞ்ஞான ரீதியற்ற அறிவிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? போன்ற வினுக்கள் எழுகின்றன. இது தொடர்பாகப் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காள் பொப்பர் (Kar Popper) "விஞ்ஞானம் என்பது பிரயோக ரீதியான பரிசோதனை கள் மூலம் கருதுகோளை பொய்ப்பிக்கக்கூடிய வகையில் இடமளிக் கும் துறைகளாகும்" எனக் கூறுவதன் மூலம் விஞ்ஞான ரீதியான அறிவிற்கும் விஞ்ஞான ரீதியற்ற அறிவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினேக் காட்டியுள்ளார். அதாவது ஒரு கூற்று விஞ்ஞான கூற்ருக இருக்க வேண்டுமாயின் அது பொய்ப்பிக்கக் கூடியதாக

-13
இருக்க வேண்டும். ஒரு கூற்று பொய்ப்பிப்பதற்கு இடமளிக்கு மாயின் அது
1. தெளிவானதாகவும் சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும். அதிா வது திட்டவட்டமானதாக இருக்க வேண்டும்.
2. அவதானத்தின் மூலம் கிடைக்கும் தரவுகள் திட்
டவட்டமானதாக இருக்க வேண்டும்.
3. கூற்றுத் தொடர்பான தோற்றப்பாடுகள் அவ தானம்செய்யக் கூடியதும் பரிசோதனைக்குட்படுத் தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
4. ஏதாவது ஒரு பரிசோதனையின் மூலம் பொய்ப்
பிக்கக்கூடிதாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய கருத்துக்களுக்கு இசையாத கூற்றுக்களை வெளிப் படுத்தும் துறைகள் விஞ்ஞானம் அல்லாத துறைகள் என பொப் பர் கூறுகின்ருர். உதாரணமாகப் பெளதீக அதீத (Meta Physics) கூற்றுக்கள் பரிசோதனை மூலம் பொய்ட பிக்கக் கூடியவையல்ல. இறையியல் உண்மைகள், பெளதீக அதீத எண்ணக் கரு  ைவ அ டி ப் ப ைட யாகக் கொண்ட பேருண்மைகள் (Metaphysical Axioms) Gar TSLlb, 5ail Doi Luusligai (Sigmund Freud).26th பகுப்புக் கொள்கை, வரலாறு பற்றிய மாக்சியக் கோட்பாடு போன்றவை விஞ்ஞானம் அல்லாதவற்றுக்கு உதாரணங்களாகக் காட்டப்படலாம்.
விஞ்ஞானம் என்பது பற்றி வேறு ஒரு கருத்தும் உள்ளது. “எந்த ஒரு துறையும்' விஞ்ஞான முறைக்கு உட்படக் கூடிய தாக இருப்பின் அது விஞ்ஞானமாகும். இக்கருத்து பொப்பரின் கருத்தில் இருந்து வேறுபட்டதாகும். எனினும் இக்கூற்றின்மூலம் விஞ்ஞான முறை என்ருல் என்ன என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. எல்லாத் துறைகளும் விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடையக் கூடிய சாத்தியம் உண்டா? எல்லாத் துறை களும் விஞ்ஞானங்களுக்கு இருப்பது போல பொதுமைப்பாடான முடிவுகளை உருவாக்க முடியுமா? என்ற விளுக்கள் எழுகின்றன. பேக்கன், கலிலியோ போன்ருே ரிஞல் உருவாக்கப்பட்ட அறிவைப் பெறும் வழிமுறையே விஞ்ஞான முறையாகும்.
விஞ்ஞான முறை என்பது தொகுத்தறிதல், உய்த்தறிதல், வாய்ப்புப் பார்த்தல் என்ற செய்முறைகளை உள்ளடக்கிய ஒரு முறையியல் ஆகும்.

Page 12
-14
பொதுமுடிவு -ன் உய்த்தறிதல் - எதிர்வுகூறல்
தொகுத்தறிதல் வாய்ப்புப் பார்த்தல்
நேர்வுகள் நேர்வுகள்
1. 4. விஞ்ஞானங்களுக்கிடையிலான
வேறுபாடுகள்
விஞ்ஞானம் அல்லாத அறிவுத் துறையில் வேறுபாடு இருக்கும் போது விஞ்ஞானம் என்னும் கருத்துணர்வு ஏற்படு வது பயனுடையதாகும். விஞ்ஞானங்களே இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் எனப் பாதபாடு செய்யலாம். இயற்கை விஞ் ஞானத்தினுள் பெளதீகம், இரசாயனம், உயிரியல் ஆகிய ஈவ அடங்குகின்றன. இவ்வடிப்படையின் விஞ்ஞானத்தில் உருவாக்கப் பட்ட புவிச்சரித்திரவியல், உயிர் இரசாயனவியல் போன்றவையும் இயற்கை விஞ்ஞானங்களே. மனித சமுதாயத்தில் பல்வேறு இமல் புகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் சமூக விஞ் ஞானமாகும். பொருளியல், சமூகவியல், தொல்பொருளியல், வர லாறு, அரசியல் போன்றவை சமூக விஞ்ஞானங்களாகும். உள வியல் ஒரு சந்தர்ப்பத்தில் இயற்கை விஞ்ஞானமாகவும், இன் னூேர் சந்தர்ப்பத்தில் சமூக விஞ்ஞானமாகவும் கருதக் in flip J. பவ்லோ (Pavlov) (1849 - 1936) போன்ற உளவியலாளர் உபி ரியல் நடத்தை பற்றி ஆய்வுகளே நடாத்தி உயிரியவில் பெளதீக புலன் அம்சங்களும், உ ன  ைத் தேவைகளும் தொடர்பான தொடர்புகளே உளவியலில் கற்பித்துள்ளனர். வேறு ஒரு சந் தர்ப்பத்தில் உளவியலானது சமூக விஞ்ஞானமாகவும் கருதப் படுகின்றது. மனம், மனத் தொழில்பாடுகள், உயிர், உயிரற்ற சமூகக் காரணிகளினுல் ஏற்படுத்தப்படுகின்றது. விலாட் ஓமன் குயின் (Wilard 0men Quin) (1908) என்னும் மெய்யியலாளரால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் உளவியலே விஞ்ஞானம் எனக் கூறுகின்றன.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய வற்றுக்கிடையே, பிரதானமாகப் பொருட்களுக்கிடையிலான வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. உதாரணமாக சமூக விஞ் ஞானத்தில் பரிசோதனையை மேற்கொள்ளுவதில் இடர்பாடுகள் உண்டு. அத்துடன் இங்கு காரணங்களே வியாக்கியானம் செப் வதும் சிக்கலுடைய ஒன்ருகும். எனவே சமூக விஞ்ஞானமாகக் கருத முடியாத துறைகளும் உள.

-15
சமூக விஞ்ஞானத்தில் இருப்பது போன்று இயற்கை விஞ் ஞானத்திலும் புளிச் சரித்திரவியல் ஒரு சந்தர்ப்பத்தில் பெளதீக விஞ்ஞானமாகவும், இன்னுேர் சந்தர்ப்பத்தில் உயிரியல் விஞ் ஞானமாகவும் கருதப்படுகின்றது. மேற் கூறிய இயல்புகளின் அடிப்படையில் பரிசோதனே முறைகளேக் கையாள முடியாத அறி அத் துறைகளும் விஞ்ஞானமாகக் கருதக் கூடியவையே. அவை பாவன, தூய கணிதமும், அளவையியலுமாகும். ஆாயகனிகம் விஞ்ஞான விருத்திக்கு உதவும் ஒரு துறையாகும். அளவையியல் தற்பொ து தூய கணிதத்தின் ஒரு கூறு எனக் கருதப்படுகின் றது. இயற்கை விஞ்ஞானத்துக்கும், சமூக விஞ்ஞானத்துக்கும் இடையே சில வேறு பாடு கள் உள, சில விஞ்ஞானங்கள் இயற்கை விஞ்ஞானத்துக்குரிய இயல்பைக் காட்டுவதுடன் வேறு சில விஞ்ஞானங்கள் சமூக விஞ்ஞானத்துக்குரிய இயல்பைக் காட்டுகின்றன. இன்னும் சில இவ்விரு இயல்புகளே வெளிப் படுத்துகின்றன.
1. 5. தூய விஞ்ஞானமும்
பிரயோக விஞ்ஞானமும்
விஞ்ஞானமானது தூப விஞ்ஞானம், பிரயோக விஞ் ஞானம் எனவும வேறுபடுத்தப்படுகின்றது. பெளதீகம், இரசாய எம், உயிரியல், உளவியல் போன்ற சமூக விஞ்ஞானங்கள் ஆகி யவை தூய விஞ்ஞானங்களாகும். பொறியியல், தொழில்நுட்பத் துறைகள், மேற்கத்திய வைத்தியம், மஜேனவத்தியம் ஆகியவை பிரயோக விஞ்ஞானங்களாகும். எந்த விஞ்ஞானமும் உலகம் தொடர்பான இயல்புகளே வெளிப்படுத்துவதனே நோக்கமாகக் கொண்டிருப்பின் அவை தூய விஞ்ஞானமாகக் கருதப்படும். மனிதனும் அவன் அதைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் தூய விஞ்ஞானிகள் சுருத்தில் கொள்வதில்லை. இதற்கு மாமுக பிரயோக விஞ்ஞானிகள் தூய விஞ்ஞானத்தின் மூலம் பெறப்படும் அறிவினே மனிதனின் தே ைபயைப் பூர்த்தி செய்வதற்குப் பயன் படுத்துவர். உதாதரணமாக பெளதீகம், இரசாயனம் ஆகியவற் றின் மூலம் பெறப்படும் அறிவு பாலம், கட்டடங்கள் ஆகியவை அமைப்பதற்குப் பொறியியல் நுட்பத்துக்கு உதவுகின்றது. இரசா பனத்தின் மூலம் பெறப்படும் அறிவு வைத்தியத் துறையில் மருந்து தயாரிக்க உதவும். உளவியல் மூலம் கிடைக்கும் அறிவு மனநோய்ச் சிகிச்சைக்கு உதவுகின்றது. பெளதீகத்தில் இருந்து கிடைக்கும் அறிவின் ஒரு கூறு மனிதனுக்குத் ங்ேகு விளேவிக்கக் கூடிய அணுக்குண்டு போன்றவற்றைத் தயாரிக்க உதவுகின்றது.

Page 13
-16
பிரயோக விஞ்ஞானத்தில் இருந்து கிடைக்கும் அறிவு தூய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும், தூய விஞ்ஞானத்தில் இருந்து கிடைக்கும் அறிவு பிரயோக விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. பிரயோக விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட வில்லைகள் தொடக்கம் ருெக்கற் வரையிலுள்ள கருவிகள் தூய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அத்துடன் பிரபஞ் சத்தின் வளர்ச்சி பற்றியும் அறிய முடிகின்றது. தேவையான அளவு தூரத்துக்குக் குண்டுகளை வெளியேற்றும் துவக்குகளைத் தயாரிக்கும் யுக்திகளும் பிரயோக விஞ்ஞானம், தூய விஞ்ஞானம் ஆகியவற்றின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டவையாகும். பிர யோக விஞ்ஞானம் பெரும்பாலும் தூய விஞ்ஞான அறிவையும் தொழில் நுட்ப அறிவையும் பயன்படுத்துகின்றது. பொறியியல், சத்திரசிகிச்சை ஆகியவை கோட்பாட்டு அறிவையும், தொழில் நுட்ப அறிவையும் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். இதே போன்று சீன வைத்திய முறையான ஊசிமுறை மருத்துவமும் (Acupuncture Therapy) Gasr 'luit. G sists) niuyub, Gst f) di) நுட்ப அறிவையும் ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுவரும் மருத்துவத் துறையின் ஒரு கூருகும். புதிய விஞ்ஞானத் தோற்ற காலத்தில் கோட்பாட்டு அறிவும், தொழில் நுட்ப அறிவும் ஒன்றுசேர்க்கப்பட்டதன் மூலம் புதிய அறிவுத் துறைகள் உரு வாகியுள்ளமையை ஏற்கனவே பார்த்துள்ளோம்.
தூய விஞ்ஞானங்களுக்கும், பிரயோக விஞ்ஞானங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதோடு அவ்வேறுபாடுகள் விஞ் ஞான ரீதியில் பெரும் வேறுபாடாகக் கருதப்படாது. அவற்றுக் கிடையில் தொடர்புகளைத் தெளிவு படுத்துவது அவசியமானதா கும். இயற்கை விஞ்ஞானத்துக்கும், சமூ க விஞ்ஞானத்துக்கு மிடையிலான வேறுபாட்டிலும் பார்க்கத் தூய விஞ்ஞானத்திற் கும், பிரயோக விஞ்ஞானத்துக்கும் இடையிலான வேறுபாடு குறைவானதாகும். விஞ்ஞானம் தொடர்பாக தோக்கும் போது தூய விஞ்ஞானப் பிரிவு முடிவடைந்து பிரயோக விஞ்ஞானப் பிரிவு எங்கு ஆரம்பிக்கின்றது என்பது தெளிவற்ற ஒன்ருகும். இதற்குச் சிறந்த உதாரணமாக மனநோய் சிகிச்சையைக் கூற லாம். இவ் விஞ்ஞானங்கள் தொடர்பாக விஞ்ஞான முறை இரண்டு என்ற நூலில் பின்னர் விரிவாக ஆராயப்படும்.

விஞ்ஞான முறையின் இயல்புகள் Aspects of Scientific Method
விஞ்ஞான ரீதியான அறிவைப் பெறும் முறை விஞ்ஞான முறை என அழைக்கப்படும். மறுமலர்ச்சிக் காலத்தில் இருந்துவிஞ் ஞான வளர்ச்சி விரைந்த அளவில் நடைபெற்றுக்கொண்டு இருக் கின்றது. இயற்கையில் உள்ள தோற்றப்பாடுகளின் தொடர்பை அறிவதற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட முறைகள் பெரும் பாலும் ஒத்த ஒழுங்கில் இருந்திருப்பதை நாம் விஞ்ஞான வர லாற்றில் இருந்து அறியக் கூடியவர்களாக இருக்கின்ருேம்.
தூய விஞ்ஞான அறிவு, பிரயோக விஞ்ஞான அறிவு ஆகிய வற்றுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பினும், தூய விஞ்ஞான அறிவினை உள்ளடக்காது பிரயோக விஞ்ஞானம் இருக்க முடியாது என்பதைச் சில உதாரணங்கள் மூலம் காட்டலாம்.
கற்காலத்தில் மனிதன் கற்களை ஒன்ருேடு ஒன்று உரோஞ்சி அல்லது ஒரு மரத்தின் மீது ஒரு தடியைக் கடைந்து தெருப்பினை உருவாக்கும் முறையினை அறிந்திருந்தான். நெருப்பினை உருவாக் கும் முறையானது மனிதனுக்குப் பல வழிகளில் உதவும் பிர யோக அறிவாகும். எனினும் ஆதி மனிதர்கள் பெற்ற இவ்வறி வினை விஞ்ஞான அறிவு எனக் கொள்ள முடியாது. ஏனெனில் நெருப்பினை உருவாக்குவது தொடர்பான விளக்கம், தெளிவு ஆகியவை அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே ஒரு தோற்றப் பாடு தொடர்பாக மனிதன் பெற்ற தேர்ச்சியினை விஞ்ஞான அறிவு எனக் கருத முடியாது.
விஞ்ஞானம் என்பதற்கான விளக்கம் தூய விஞ்ஞானத்தின் மூலம் காட்டப்படலால், இயற்கையில் உள்ள தோற்றப்பாடுகள் நிகழ்ச்சிகள் 'எவ்வாறு நடைபெறுகின்றன” என்பதற்கு விட்ை பளிப்பதன் மூலம் புதிய கருத்துணர்வை ஏற்படுத்துவதற்கும், எதிர்வு கூறுவதற்கும் தூயவிஞ்ஞானம் வழிவகுத்துள்ளது. எனவே

Page 14
-8-
நூய விஞ்ஞானம் தொடர்பாக தரவுகள் அல்லது நேர்வுகள் விஞ்ஞான முறையில் ஆய்வுக்குரிய புலமாகக் கொள்ளப்படுகின் றன.
தூய விஞ்ஞான அறிவு இயற்கையில் உள்ள தோற்றப்பாடு ள் தொடர்பாக - பொதுமையாக்கங்களாக உள்ளன. உதாரண + க + காகங்கள் அனைத்தும் கருமையானவை', 'வாயுவின் அமுக்கத்துக்கும் கனவளவுக்குமிடையில் நேர்மாறு விகிதத் தொடர்பு உண்டு', 'எல்லாக் கிரகங்களும் சூரியனைச் சுற்றி இயங்குகின்றன" என்பன போன்றனவற்றைக் கூறலாம். தூய விஞ்ஞானத்தில் கருதுகோள்கள், கொள்கைகள், விதிகள் ஆகிய நிஜலகனில் பொதுமையாக்கங்களை நாம் அவதானிக்கலாம்.
2. 1. விஞ்ஞான முறையின் பருவங்கள்
விஞ்ஞான முறையைப் பின்பற்றும் ஒருவரது செயல்முறை கள் விஞ்ஞானக் கருதுகோள்களை அமைத்தல், அதனை ஒப்புக் கொள்ளல், நிராகரித்தல், கருதுகோள்களை மீள அமைத்தல் என்ற வகையில் அமையும். விஞ்ஞானிகள் தமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு தாம் முன்வைத்த விளக்கத்தில் உள்ள தர்க்க ரீதியான பாங்குகளைத் தெளிவுபடுத்தி நோக்கு வர். கொள்கைகளை நிறுவுவதற்கு அவர்கள் தர்க்க ரீதியான நியாய முறைகளையும், சோதனை முறைகளையும் பின்பற்றுவர்.
இயற்கையில் உள்ள தோற்றப்பாடுகள் எவ்வாறு நிகழ்கின் றன என்ற வினவில் இருந்து ஒரு தோற்றப்பாடு தொடர்பான ஆய்வு ஆரம்பிக்கப்படுகின்றது. எனவே விஞ்ஞான முறை பிரச் இனையை இனம் காண்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது.
பிரச்சினை
ஒரு தோற்றப்பாடு அல்லது நிகழ்வு ஏன் நிகழ்கின்றது? எவ்வாறு நிகழ்கின்றது? அவ்வாறு நிகழ்வதற்கான காரணம் யாது? போன்ற வினக்கள் ஒரு விஞ்ஞானியிடம் எழுவன வாகும். இரும்பு துருப் பிடித்தலை அனுபவத்தில் உணர்ந்த ஒருவருக்கு, இரும்பு ஏன் துருப்பிடிக்கின்றது? துருப்பிடித் தலுக்கான காரணம் யாது? என்ற பிரச்சினைகள் தோன் றும் போது அவர் விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு முனைந் துள்ளார் என்பது தெளிவாகின்றது. இவ்வாருன வினக்கள் ஒரு தோற்றப்பாடு தொடர்பான பிரச்சினையுடன் சம்பந்தப் பட்டவை என்பது தெளிவு.

--سے 19--
மனிதன் தனது உளநிலை, நுண் அறிவு நிலை என்பவற் றுக்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சிப் படி நிலையில் இருக்கின்றன். எனவே மனிதன் வளர்ச்சி அடையும் போது அவனுடைய அறிவுத் தொகுதியும் வளர்ச்சி அடைகின்றது. மனிதன்து கொள்ளளவை பொறுத்த வரையில் தெரியாத அறிவுத் தொகுதி ஒன்று எப்பொழுதும் இருக்கும். ஆனல் இயற்கை யில் தோற்றப்பாடுகளுக்கிடையில் தொடர்புகள் இருப்பத ஞல் தெரிந்த விடயங்களோடு தொடர்புடைய தெரியாத விடயம் ஒன்று புலப்படும் நிலேயில் பிரச்சினை தோன்றுகின் றது. ஆணுல் முற்றிலும் தொடர்பு அற்ற ஒரு புலம் தொடர் பாக மனிதனிடத்துப் பிரச்சினை தோன்றுவதில்லை.
2. கருதுகோள் ・;
விஞ்ஞானிகள் தாம் வரையறுக்கும் பிரச்சினைகளுக்கான தொடர்பினை அது சம்பந்தமான நேர்வுகளில் இருந்து எளி மையாக அறிவது சாத்தியமற்ற ஒன்று. எனவே அத்தொடர் புகளை விளக்குவதற்கான தற்காலிக விளக்கங்கள் அவர் களால் உருவாக்கப்படுகின்றன. இத்தற்காலிக விளக்கங்களே கருதுகோள்கள் என அழைக்கப்படுகின்றன.
கருதுகோள்களை அமைப்பதன் மூலம் ஒரு பிரச்சினைக்
கான விளக்கத்தை ஏற்படுத்துவதற்கு வழி கோலப்படுகின் றது. எனவே விஞ்ஞான ரீதியான கருதுகோள்கள் பிரச் சினைக்கான விளக்கங்களை ஏற்படுத்தும் இலட்சியம் உடைய தாக இருக்க வேண்டும். விளக்கங்களை உருவாக்கும் நோக்கத் துடன் கருதுகோள்கள் அமைக்கப்படினும், அக்கருதுகோள் களின் மீது அதிக பற்றுடையவர்களாக விஞ்ஞானிகள் பெரும் பாலும் இருப்பதில்லே. ஒரு பிரச்சினை தொடர்பாகப் பல விஞ்ஞானிகளினல் பல்வேறு விதமான கருதுகோள்கள் உரு வாக்கப்படலாம். இப்பிரச்சினை தொடர்பாக முரளுன கருதுகோள்கள் உருவாகும் நிலையும் ஏற்படலாம். உதாரண மாக "தகனம்" என்னும் தோற்றப்பாடு தொடர்பான புளசித்தன் வாதிகளினல் ஏற்படுத்தப்பட்ட கருதுகோள், ஜோசெப் பிறித்திலி, லாவோசியே போன்றேர்களால் அமைக்கப்பட்ட கருதுகோள்களுடன் முரண்பட்டது. இந்த வகையில் பிரச்சினையை விளங்குவதற்கான விளக்கங்களை ஏற் படுத்தும் கருதுகோள்களை அமைப்பது விஞ்ஞான முறையின் இரண்டாவது பருவம் என அழைக்கப்படுகின்றது.

Page 15
س-20-س
3. எதிர்வு கூறல்/உட்கிடைகளை விரிவாக்குதல்
பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்குத் தற்காலிக விளக்கங்களாக அமைக்கப்பட்ட கருதுகோளுடன் தொடர் பான நேர்வுகளை விஞ்ஞானி தேடுகின்ருரன். அதாவது கருது கோள் உண்மையாக இருப்பதற்கு அவை எவ்வம்சங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞானி வினவுகின் முன். இவ்வாறு பெறப்படும் அம்சங்கள் கருதுகோளிலிருந்து கிடைக்கும் எதிர்வு கூறல் ஆகும். தகனம் அடையும்போது சில பதார்த்தங்களின் திணிவு ஆரம்பத் திணிவிலும் கூடிய தாக இருந்தது அறியப்பட்டது. எனவே புளசித் தன் எதிர் வாதிகள் தகனத்தில் புளசித் தன் என்னும் பதார்த்தம் பங்கு பற்றுவதில்லை என எதிர்வு கூறக் கூடியதாக இருந்தது. இவ் வாறு கருதுகோள்களில் இருந்து எதிர்வு கூறலைப் பெறுதல் விஞ்ஞான முறையின் மூன்ருவது பருவமாகும்.
4. நோக்கலும் பரிசோதனையும்
கருதுகோளில் இருந்து பெறப்படும் எதிர்வு கூறல்கள் இயற்கை நேர்வுகளுடன் பொருந்துகின்றதா இல்லையா என் பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் விஞ்ஞானி நோக்கல், பரிசோதனை ஆகி பவற்றைக் கையாளுகின்றன். அதாவது எதிர்வு கூறல் மூலம் கருதுகோளில் இருந்து பெறப்பட்ட அம்சங்கள் இயற்கை நேர்வுகளில் உள்ளனவா? அல்லது அவை நேர்வுகளை அவதானிக்கத் துணையாக உள்ளனவா? என்பதை விஞ்ஞானி ஆய்வு செய்வான். எதிர்வு கூறலின் மூலம் பெறப் பட்ட அம்சங்களும், அவதானம், பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட அம்சங்களும் பொருந்துமாயின் அவ் வெதிர்வு கூறல்கள் உண்மையாகும். அவ்வாறு இல்லை யெனின் அவை பொய்யாகும்.
5. கருதுகோளை விளக்குதல், திருத்தி அமைத்தல் நிராகரித்தல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல்:
கருதுகோளுடன் சம்பந்தப்பட்ட நேர்வுகளை நோக்கும் போது கருதுகோளுக்கான விளக்கம் ஏற்படுத்தப்படுகின்றது. அல்லது பொருத்தமற்ற கருதுகோள் திருத்தியமைக்கப்படு றது. சில கருதுகோள்கள் ஆரம்பத்தில் பரிசோதனைக்கு உகந்த முறையில் அமைக்கப்படாது இருக்கலாம். இதிலிருந்து பரிசோதனைக்கு உகந்த முறையில் அக் கருதுகோளை வரை யறுக்கும் நிலை ஏற்படலாம் ஒரு நிகழ்ச்சியில் உள்ள நேர்வு

-21
களுக்குச் சாதகமாக ஒரு கருதுகோள் மட்டுமே காணப்படும். எனவே அக் கருதுகோள் இயற்கை நேர்வுகளுடன் ஒப்பீடு செய்யும்போது இணங்கும் நிலை காணப்படின் அதனை ஏற்றுக் கொள்ளலாம். கருதுகோள்கள் பெரும்பாலும் துணைக் கருது கோள்களுடன் இணைக்கப்பட்டு தொடர்புகளைவிளக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே துணைக் கருதுகோள். களின் உண்மைத் தன்மை சோதிக்கப்பட்டு அவை பிரதான கருதுகோளுடன் பொருந்துகின்றதா என்பதை நிச்சயப் படுத்த வேண்டும் கருதுகோளிலிருந்து கிடைக்கும் எதிர்வு கூறலையும், இயற்கை நேர்வுகளையும் ஒப்பிடுவதன் மூலம் கருது கோள் ஏற்கப்படுகின்றது அல்லது நிராகரிக்கப்படுகின்றது இது விஞ்ஞான முறையின் இறுதிப் பருவமாகும்.
ஒரு தோற்றப்பாடு தொடர்பாக உருவாக்கப்பட்ட கருது கோள் மூலம் பெறப்பட்ட எதிர்வு கூறல்கள் பொருந்தா இடத்து அக்கருதுகோள் குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய தீர் வாக அமையாமையினல் மேலும் பல புதிய கருதுகோள்கள் அமைக்கப்படுவது இயற்கையே.
2, 2. விஞ்ஞானக் கருதுகோள்களை உருவாக்குவதிலும்,அவற்றை நிலைநாட்டும் பருவம் வரை எடுத்துச் சென்றமைக்கும் லூயி பாஸ்ரர் (Louis Pasteur) (1822 - 1895) என்பவரின் வரலாற்றில் இருந்து ஒரு எடுத்துக்காட்டினை நோக்குவோம்.
ஆரம்ப காலத்தில் உயிரினங்களின் தோற்றம் தொடர்பான 'தன்னிச்சை பிறப்புக் கொள்கை" இருந்தது. இப் பிரச்சினை இரு நூற்ருண்டுகளாக தீர்க்கப்படாது இருந்தது. அரிஸ்ரோட் டில். "ஈரலிப்பாக இருக்கும் எல்லாப் பொருட்களிலும் உயிரிகள் தோற்றுகின்றன எனவும், அவை உலரும் போதும் உயிரிகள் தோன்றுகின்றன’ என்றும் கூறியுள்ளார். வேஜில் (Virgil) (கி.மு. 70 - 19), இறந்து போன மாட்டின் உடலில் இருந்து இலை யான்கள் தோன்றுகின்றன’ எனக் கருத்து வெளியிட்டார். ஆனல் மேற்கூறிய விளக்கங்களிலிருந்து கூடிய கருத்துள்ள கொள்கையை இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ் ரெடி (Francis Reddie (1620 . 1638) என்பவர் வெளியிட்டார். 'அழுகிய இறைச்சித் துண் டில் இருந்து உருவாகும் புழுக்கள் இலையான்களின் முட்டை களிலிருந்து உருவாகின்றனவேயன்றி தன்னிச்சையாகப் பிறப்ப தில்லை’ என்பது அவரது கருத்தாகும்.
உயிரினங்களின் தோற்றம் பற்றி தீர்க்கப்படாத பிரச்சினை தொடர்பாக லூயி பாஸ்ரர் விடைகாண முயன்ருர். உதாரண

Page 16
-22
மாக மதுபானத் தயாரிப்பில் புளித்தலுக்கும், வேறு புளித்த லுக்கும் நுண் அங்கிகளே காரணம் என அவர் அறிந்தார்.
நுண்ணுயிர்கள் என்ருல் என்ன? அவை புளிக்கும் பதார்த் தங்களில் தன்னிச்சையாகத் தோன்றுகின்றனவா? அல்லது வேறு நுண்ணங்கிகளில் இருந்து தோன்றுகின்றனவா? என்ற பிரச்சினை லூயி பாஸ்ரருக்கு எழுந்தது.
பாஸ்ரர் இப்பிரச்சினைக்கு இறுதி முடிவை எடுக்கும் நோக் குடன் தமது ஆய்வினை ஆரம்பித்தார். "புளித்தல் தொடர்பான கற்றலில் இருந்து உயிரிகளின் பிறப்புத் தொடர்பாகத் திட்ட வட்டமான கொள்கையை உருவாக்க வேண்டியது எனக்கு அவ சியமாகிறது. எனவே தான் இப்பரிசோதனையை நான் செய்ய வேண்டி ஏற்பட்டது. புளித்தல் தொடர்பான நேர்வுக்கு அனு சரணையாக அமையச் செய்வதற்காகும்’ எனக் குறிப்பிட்டுள் 6TIAt
பாஸ்ரர் ஏனைய விஞ்ஞான ஆய்வு முறையைப் போன்று பிரச்சினை தொடர்பாக ஒருபாற்கோடாத நிலையில் தனது பரிசோதனையை ஆரம்பித்தார். திரவத்தைக் கொதிக்கச் செய்து அதனைக் காற்றுப் புகாதபடி அடைத்தார். பின்னர் அங்கு உயிரிகள் தோன்றவில்லை என்பதை அறிந்தார். இது தன்னிச்சைப் பிறப்புக் கொள்கைக்கு எதிரான தீர்வாக இருக்க முடியாது என தன்னிச்சைப் பிறப்புக் கொள்கைக்கு சார்பான விஞ்ஞானிகள் கூறினார். 'திரவத்தைக் கொதிக்கச் செய்த பின்னர் உயிரிகள் உருவாகாமைக்குரிய காரணம் கொதிக்கச் செய்வதனல் உயிரி களுக்குத் தேவையான உணவு அழிக்கப்படுகின்றது" என எடுத் துக் காட்டினர்.
இம் முரண்பாடான கருத்துத் தொடர்பாக பாஸ்ரர் தனது பரிசோதனையை மீள வடிவமைக்க வேண்டிய நிலை உருவாகியது. பரிசோதனைக்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணுடிக் குடுவை "அன்னத்தின் கழுத்து வடிவில் நீட்டப்பட்டு" அமைக்கப் பட்டது. இக்குடுவையில் சீனிக் கரைசலையும், மதுவக்கலங்களையும் இட்டார். குடுவையில் இருந்து வாயு வெளியேறும் வகையில் நுனிப் பகுதி மூடப்படாது இருந்தது. இக்குடுவையில் உள்ள திரவம் கொதிக்கும் வரை சூடாக்கப்பட்ட பின்னர் சில மாதங் களாக வைக்கப்பட்டது. குடுவையில் எந்த மாற்றமும் ஏற்படா மல் இருப்பதை பாஸ்ரர் அவதானித்தார். அங்கு உயிரிகள் எதுவும் தோன்றியிருக்கவில்லை. இதற்குக் காரணம் நுண் அங்கி க்ளைக் கொண்ட தூசி வளைந்த கழுத்தினூடாகத் திரவத்தோடு

-23
தொடர்புபட முடியாமல் இருந்தமையேயாகும் எனப் பாஸ்ரர் விளக்கினர். பின்னர் குடுவையின் கழுத்துப் பகுதியில் படிந்த தூசியோடு திரவத்தைத் தொடர்பு கொள்ளச் செய்தபின் ஆரம் பத்தில் இருந்தது போன்று குடுவையை வைத்தார். அங்கு நுண் ணுயிர்கள் உருவாகி இருப்பதைக் கண்டார். இப்பரிசோதனை பல முறை திரும்பச் செய்து பார்க்கப்பட்டது. இதில் இருந்து வெப்பம் ஏற்றுவதன் மூலம் அங்கிகளுக்குத் தேவையான உண வுக் கூறுகள் அழிக்கப்படவில்லை என்பதை பாஸ்ரர் ஆதாரபூர்வ மாக நிறுவிக் காட்டினுர்.
மேற்கூறிய பரிசோதனை “வெப்பம் ஏற்றுவதன் மூலம் உயிரி கள் தோன்றுவதற்குத் தேவையான உணவுக்கூறு அழிந்து விடு கின்றது' என்னும் கொள்கை நிலைநாட்டக்கூடிய நிலை உள்ளதே யன்றி தன்னிச்சைப் பிறப்புக் கொள்கையை நேரடியாக நிரா கரிக்க முடியாதிருந்தது. எனினும் இப்பரிசோதனையில் பாஸ்ரர் *நுண்ணுயிரிகள் உட்செல்லாத நிலையில் குடுவையில் நுண்ணுயிர் கள் உருவாகவில்லை" என எடுத்துக் காட்டிஞர்.
பாஸ்ரரின் கொள்கையை சரியென ஏற்றுக்கொள்வதாயின் வளியில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்பது அறியப்படவேண் டும் என தன்னிச்சைப் பிறப்புக் கொள்கை வாதிகள் வாதித் தனர். பாஸ்ரர் இவ்வாதத்தினை ஏற்றுக்கொள்னவில்லை. வளிமண் டலம் பொதுவாக நுண்ணங்கிகளால் நிரம்பியுள்ளது எனவும், தற்செயலாகவே சில இடங்களில் அவை இல்லாதிருக்கும் என வும் கூறினர். சூழல் மாசடைந்த நகரங்கள், கிராமங்கள். மலை உச்சி போன்ற இடங்களில் இது தொடர்பான பரிசோதனைகளை நடாத்தி வளிமண்டலத்தில் பல்வேறு இடங்களில் நுண்ணங்கி கள் வெவ்வேறு அளவுகளில் பரம்பியுள்ளன என நிறுவியுள்ளார்.
மேற்காட்டிய உதாரணத்தில் உயிரிகள் தன்னிச்சையாக உருவாகின்றனவா? அது எவ்வாறு? திரவத்தைக் கொதிக்கவைக்கே கும் போது உயிரிகளுக்கு அவசியமான உணவு அழிக்கப்பட்டுள் ளதா? அதனுல் அங்கு உயிரிகள் தோன்றவில்லையா? போன்ற பிரச்சினைகள் இருப்பதை நாம் அறியமுடிகின்றது.
இப்பிரச்சினைகளுக்காக மேற்காட்டிய உதாரணத்தில் அரிஸ் ரோட்டில் 'ஈரலிப்பான பதார்த்தங்களிலும் ஈரலிப்பாக இருந்து உலர்ந்த பதார்த்தங்களிலும் உயிரிகள் தன்னிச்சையாகத் தோன் றுகின்றன’’ என்ற கருதுகோளை முன்வைத்தார். ஆணுல் இதற்கு எதிரான கருதுகோளை பாஸ்ரர் அமைத்தார். இவ்வாறு பிரச்

Page 17
-24
சினே தொடர்பாக விளக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் விஞ் ஞான அறிவு தோற்றுவிக்கப்படுகின்றது.
மேற்காட்டிய உதாரணத்தில் தன்னிச்சைப் பிறப்பு நடை பெறுகின்றது என்னும் கருதுகோளின் எதிர்வு கூறலாக வெப்ப மாக்கப்பட்ட திரவத்தைக் காற்றுப் புகாதபடி அடைத்து வைக் கும் போது அங்கு உயிரிகள் தோன்றியிருக்க வேண்டும். "திர வத்தை வெப்பமேற்றும் போது அதில் உயிரிக்கு அவசியமான உணவு அழிவதில்லை" என்னும் கருதுகோளுக்கு கொதிக்க வைத்த திரங்த்தினுள் பின்னர் நுண்ணுயிர்களே இடும்போது அங்கு நுண் ணுயிர்களின் விருத்தி ஏற்படும் என்னும் எதிர்வு கூறலேப் பெற லாம். அதே போன்று 'தன்னிச்சைப் பிறப்பு நடைபெறவில்ல' என்னும் கருதுகோளில் இருந்து வெப்பம் ஏற்றப்பட்ட திரவத் தினுள் மீண்டும் நுண்ணுயிர்களேப் புகுத்தாவிடின் அங்கு உயிரி களின் விருத்தி நடைபெழுது என்ற எதிர்வு கூறலேப் பெறலாம்.
மேற்காட்டிய உதாரணத்தில் பாஸ்ரர், "வெப்பமேற்றப் பட்ட திரவத்தினுள் மீண்டும் நுண்ணுயிர்களேப் புகுத்தாவிடின் அங்கு உயிரினங்களின் விருத்தி நடைபெருது' "அங்கு நுண் ணுயிர்களைப் புகுத்தும் போது உயிரிகளின் விருத்தி நடைபெறும் என்னும் எதிரிவு கூறலுக்கு சாதகமான அவதானங் களேப் பெற் ரூர் என்பதை அறிய முடிகின்றது.
நேர்வுகளே அவதானிக்க முற்படும் போது கருதுகோள்கள் விலக்கப்படுகின்றன அல்லது திருந்தி அமைக்கப்படுகின்றன. மேற் காட்டிய உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட தன்னிச்சைப் பிறப்பு நடைபெறுகின்றது என்னும் கருத்து பரிசோதனைக்கு உகந்த முறையில் ஏற்படுத்தப்படாத மேலெழுந்த வாரியான ஒன்ருகும். "நுண்ணுயிர்களின் விருத்தி தன்னிச்சையாக நடைபெறுகின் நறது" என்பது பரிசோதனேக்காக வரையறுக்கப்பட்ட கருது கோளாகும். "நுண்ணுயிர்களின் விருத்திக்குச் சாதகமான திர வத்தில் நுண்ணுயிர்களின் விருத்தி சாதகமாக நடைபெறும்" என்பது மேலும் சிறந்த கருதுகோளாகும். நேர்வுகள் பொருந் தாதவிடத்து கருதுகோள்கள் திருத்தியமைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். பொதுவாக ஒரு புலத்தில் எல்லா நேர்வுகளுக் கும் சாதகமாக இருக்கக்கூடிய ஒரு கருதுகோள் மட்டுமே காண' படும். இது அவதானத்தின் மூலம் பெறப்படும் நேர்வுகளே ஒத் திருக்கும். "வெப்பமேற்றப்பட்ட திரவத்தினுள் நுண்ணுயிர்களைப் புகுத்தும் போது மட்டுமே உயிரிகளின் விருத்தி நடைபெறுகின் றது" என்ற பாஸ்ரரின் கருதுகோள் இயற்கை நேர்வுகளுடன்

-25
ஒப்பீடு செய்து பெற்ற முடிவாகும். பொதுவாகக் கருதுகோ ஃா ஏற்றுக்கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் துரோக் கருதுகோள் களின் உண்மைத் தன்மையும் சோதிக்கப்பட வேண்டியதொன்ரு தும், அத் துனேக்" க்குதுகோள்கள் பிரதான கருதுகோளுடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மேற்காட்டிய பாஸ்ரரின் கருதுகோளுடள் " " الاقتنا னில் உள்ள வரிையில் நுண்ணுயிர்கள் பரம்பியுள்ள்ன என்னும் கருதுகோளேயும் சோதித்தல் அவசிய மானதாகும் ' இவ்வாறு கருதுகோளில் இருந்து கிடைக்கும் எதிர்வு கூறவேயும், இயற்கை நேர்வுகளேயும் ஒப்பீடு செய்வதன் மூலம் கருதுகோள் ஒன்று உறுதிப்படுத்தப்படுகின்றது அல்லது நிராகரிக்கப்படுகின்றது.
2. 3. ஒரு பிரச்சினே தொடர்பாக முன்வைக்கப்படும் கருது கோஃா நாம் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் உறுதிப் படுத்துகின்ருேம் அல்லது நிராகரிக்கின்ருேம். ஒரு கருதுகோளே ஏற்றுக்கொள்ளல் அல்லது நிராகரித்தல் அதிலுள்ள நேர்வுக:ேச் சோதிப்பதன் மூலமே நடைபெறுகின்றது. கருதுகோள் உண்மை பெனின் அதன் மூலம் கிடைக்கும் முடிவும் உண்மையாகும். கருது கோளே H எனவும், எதிர்வு கூறலே எனவும் எடுத்துக் கொண் டால் இவற்றுக்கிடையிலான தொடர்பினேப் பின்வருமாறு காட் டலாம்:-
I -ختي- ]H இது பரிசோதனே மூலம் எதிர்வு கூறல் உண்மையா என அறி பப்படின் அக்கருதுகோள் உறுதிப்படுத்தப்படும். இதனைப் பின் வருமாறு காட்டலாம்:-
I جي- H I
ผู้นี้ H
நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கையில் இருந்து புவியீர்ப்பு. ஏனேய கோள்களின் ஈர்ப்புத்தொடர்பாகவும். ஒரு குறித்த வேகத் துடன் மேன் நோக்சி எறியப்படும் கல் அடையக் கூடிய அதிக தூரத்தையும், சந்திரனே நோக்கிச் செலுத்தப்படும் ருெக்கிற்றுக் கஃா இயக்கும்போது பெற்றுக்கொள்ள வேண்டிய வேகம் போன்ற எதிர்வு கூறலேயும் பெறலாம். இவ்வெதிர்வு கூறலேப் பரிசோதனே மூலம் உண்மை என நிவேநாட்டுவதால் ஈர்ப்புக் கொள்கை மேலும் உறுதிப்படுத்தப்படுத்தப்படும். இவ்வாறு எதிர்வி கூறல்களேச் சோதித்து அதன் முடிவுகளே ஒப்பீடு செய்வதன் மூலம் கருது கோள் ஒன்றை உறுதிப்படுத்துதல் கிருதுகோஃா நிவேதாட்டுதல் எனப்படும்.

Page 18
س---26سمه
கருதுகோளை நிலைநாட்டுதல்
H -> I
I
ஃ H என்னும் வடிவமானது மேலும் திருத்தி அமைக்கக் கூடிய முறையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும். கருதுகோளில் இருந்து நேரடியாக எதிர்வு கூறலைப் பெறுவது பொதுவாகச் சாத்தியமற்றதொன்றகும். கருதுகோள்க ளுடன் சில முதன்மை அம்சங்கள், துணைக் கருதுகோள்கள் ஆகிய வற்றை ஒன்று படுத்துவதன் மூலம் பொதுமையான கருத்துக் களைக் கொண்ட எதிர்வு கூறல்கள் பெறப்படும். எதிர்வு கூறல் கள் மூலம் கருதுகோளில் இருந்து முடிவு பெறுதல் ஒரு மூக்கிய மான பருவமாகும். கருதுகோளின் மூலம் ஏதாவது ஒரு சிறப் பம்சம் தொடர்பாக முடிவு பெறுவதற்கு வேறு சிறப்பம்சங்க ளுடன் கருதுகோள் தொடர்புபடுத்தப்பட வேண்டும். முதன்மை அம்சங்கள் என்பவை ஏதாவது ஒரு எதிர்வு கூறலப் பெறுவதற்கு கருதுகோளுடன் பயன்படுத்தப்படும் சிறப்பு அம்சங்களாகும் எனவே கருதுகோளில் இருந்து ஒரு எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அக்கருதுகோளுடன் தொடர்புடைய புலத்திற் குப் பொருந்தும் வேறு கருதுகோளையும் துணையாகக் கொள்ளு தல் அவசியமானதாகும். இக் கருதுகோள் துணைக் கருதுகோள் அல்லது உப கருதுகோள் என அழைக்கப்படும்.
இதனை நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கை மூலம் நாம் விளங் இக் கொள்வோம். ஈர்ப்புக் கொள்கை பின்வருமாறு விளங்கிக் கொள்ளப்படுகின்றது. ‘பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுக் கும் இடையிலான ஈர்ப்பு விசை அவற்றின் திணிவின் பெருக் கத்துக்கு நேர்விகிதமாகவும், தூரத்தின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத் தொடர்பையும் கொண்டுள்ளது. இதனைப் பின்வருமாறு சமன்பாட்டில் காட்டலாம்:- w F = k. M 的 M
d2 இங்கு k என்பது ஈர்ப்புத் தொடர்பான மாறிலியாகும். இக் கருதுகோளில் இருந்து புவியின் சுழற்சி தொடர்பான எதிர்வு கூறலைப் பெறுதல் தொடர்பாக ஆராய்வோம். பூமியும் சூரியனும் பெளதிக சடப்பொருட்களாக இருப்பதனல் ஈர்ப்புக் கொள்கை யின்படி அவற்றுக்கிடையில் ஈர்ப்பு விசை உண்டு. ஈர்ப்புக் கொள் கையின்படி புவிக்கும் சந்திரனுக்கும் இடையிலும் எல்லாக் கோள் களுக்குமிடையிலும் ஈர்ப்பு உண்டு என்பது அறியப்படும். இவ் வீர்ப்பு விசையின் பருமனை அறிவதற்கு புவி, சந்திரன் ஆகியவற்

-27
றின் திணிவுகளும் அவற்றுக்கிடையிலான தூரமும் வேறு கிரகங் களின் திணிவுகளும் அவற்றுக்கிடையிலான தூரங்கள் போன்ற முதன்மை அம்சங்களும் அவசியமானவையாகும்.
ஈர்ப்புக் கொள்கையில் மேற்கூறிய முதன்மை அம்சங்கள் புவியின் சுழற்சி தொடர்பான எதிர்வு கூறலைப் பெறுவதற்கு போதுமானவையல்ல. இது தொடர்பாக உப கருதுகோள்களும் அவசியமானவையாகும். காம்பில் இருந்து விடுபடும் மாங்காய் புவியை நோக்கி ஈர்க்கப்படுவது போல சூரியனின் ஈர்ப்புவிசை யினுல் புவி அதனை நோக்கி ஈர்க்கப்படாதது ஏன்? “ஏதாவது ஒரு சுழற்சி வேகத்தில் இயங்கும் பொருட்களின் ஈர்க்கும் விசை ஒன்று சுழற்சி மையத்தை நோக்கிச் செயற்படும்’ என்பது பெளதிகத்தில் உள்ள வேறு ஒருகருதுகோள் ஆகும். கல் ஒன்றை நூலில் கட்டி அதனைச் சுழற்றும் போது நூலைத் தொய்வடை யச் செய்யும் போது கல் சுழற்சி மையத்தை நோக்கி வருவது நாம் அறிந்த ஒர் அவதானமாகும். எனவே பொருட்களை அது சுழலும் அச்சுப் பற்றி ஈர்க்கும் விசை " மையநாட்ட விசை” எனப் படும். எனவே புவி சூரியனை நோக்கி ஈர்க்கப்படாது ஒரு குறித்த பாதையில் இயங்குகின்றது என்னும் எதிர்வு கூறலுக்கு, ஈர்ப்பு விசை தொடர்பான கருதுகோள், மையநாட்ட விசை தொடர் பான கருதுகோள் ஆகியவை உதவியுள்ளன. கணிதத்தின்படி ஒரு குறித்த வேகத்துடன் சாய்வாக எறியப்படும் பொருள் புவி யீர்ப்பில் இயங்கும் போது அதன் இயக்கப் பாதை பரவளைவு வடிவத்தில் அமையும் என்ற கணித விதியும் புவியின் இயக்கம் பற்றிய முடிவினைக் கூறுவதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய உபகருதுகோளாக அமைகின்றது.
கருதுகோளில் இருந்து எதிர்வு கூறல்களைப் பெறும் போது முதன்மை அம்சங்களையும் உப கருதுகோள்களையும் பயன்படுத்தி கருதுகோளை நிலைநாட்டும் முறை பின்வருமாறு காட்டப்படலாம்
HW (PFAPFWPF ... ...) W (SHWSHWSH3 ......) WI
H இங்கு PF 1, 2, 3 என்பவை முதன்மை அம்சங்களையும் SH 1, 2, 3 என்பவை உபகருதுகோளையும் குறிக்கின்றன. மேற் காட்டிய வாத வடிவத்தை கருதுகோளும் அதனுடன் தொடர்புடைய முதன்மை அம்சங்களும் உண்மையாயின் எதிர்வு கூறல்களும் உண்மையா கும். பரிசோதனை மூலம் எதிர்வு கூறல்கள் உண்மை என நிரூ பிக்கப்பட்டுள்ளன. ஆகவே கருதுகோள் உண்மையாகும் என

Page 19
-28
வாக்கியத்தில் கூறலாம் கருதுகோளில் இருந்து முடிவாகப் பெறப் படும் எதிர்வு கூறல் பொய்யாயின் கருதுகோளைப் பொய் என விஞ்ஞானி கருதுகின்றன். பரிசோதனையில் பெறப்படும் நேர்வு களுடன் பொருத்தாத முடிவுகளைத் தரும் கருதுகோள்களை விஞ் ஞானி உண்மை என ஏற்பதற்கு விஞ்ஞான முறையின்படி அனு மதி கிடையாது. எனவே அத்தகைய கருதுகோள்கள் நிராகரிக் கப்படுகின்றன.
விஞ்ஞான ரீதியான கருதுகோளை நிலைநாட்டுவதற்கு முறை யியல் வாதிகளால் தரப்பட்ட மேற்கூறிய வாத வடிவம் விஞ் ஞான முறையில், அளவையியல் வடிவத்தில் அமைந்த அமைப் புடன் ஒத்திருக்கின்றது. எனவே கருதுகோள் ஆனது நிலைநாட் டுவதற்குரிய அந்தஸ்தைப் பெறும் போது அதனை மெய்ப்பித்தல் விஞ்ஞான முறையின் ஒரு முக்கிய பருவம் என ஏற்கப்படுகின்றது.
ஒரு கருதுகோளுக்கு பல எதிர்வு கூறல்களைப் பெறக் கூடிய தாக இருப்பதுடன், ஒவ்வொரு எதிர்வுகூறல்களும் பரிசோதனை மூலம் உண்மை என உறுதிப்படுத்தப்படும் போது கருதுகோளா னது மேலும் மேலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையை அடை սյմ. -
விஞ்ஞான முறையில் கருதுகோளை நிலைநாட்டுதல் தர்க்க ரீதியில் ஒரு முக்கியமான பருவமாகும். இது பாரம்பரியமாக கருதுகோளை நிலைநாட்டும் நேர்முறையினைக் குறிக்கும். ஆனல் கருதுகோளை நிலைநாட்டும் நேரில் முறையில் எதிர்வு கூறல்களை பொய்யாக்குவதன் மூலம் கருதுகோள் நிலைநாட்டப்படுகின்றது.

விஞ்ஞான முறை Scientific Method
3. 0: விஞ்ஞானமுறையானது ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண்ப தற்குப் பல கருதுகோள்களை உருவாக்குதல், அவற்றை நோக்கல், பரிசோதனை ஆகியவற்றின் மூலம் ஏற்றுக்கொள்ளுதல், நிராகரித் தல், திருத்தியமைத்தல் ஆகிய செயன்முறைகளைக் கொண்டுள் ளது. எனினும் விஞ்ஞான முறையென்ருல் என்ன என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. விஞ்ஞான ஆய்வு முறையானது இரு செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.
1. (upasa) its ulq.f5%) gift 6 (First Order Activity) 2. 3)gr657-rtò Luqi)3) ggi 6 (Second Order Activity)
முதலாம் படிநிலை ஆய்வில் ஒரு ஆய்வு விடயம் தெரிந்தெடுக் கப்பட்டு அதற்குப் பொருத்தமான ஆய்வு முறை மேற்கொள் ளப்படும். இவ்வாய்வு முறை ஆய்வு விடயத்தைப் பற்றிய அறிவை பெற எத்தனிக்கின்றது. ஆய்வு விடயம் தொடர்பான பல புதிய விடயம் தொடர்பான பல புதிய உண்மைகளை வெளியிடுவது முதலாம் படிநிலை ஆய்வின் குறிக்கோள் ஆகும். ஆனல் இரண் டாம் படிநிலை ஆய்வு முதலாம் படிநிலையிலான ஆய்வின் முறை களை ஆய்வு செய்கின்றது. எனவே இவ்வாய்வு முறையின் நோக் கம் புதிய உண்மைகளே அறிவது அல்ல.
விஞ்ஞானக் கருதுகோளை விளக்குவதற்குப் பின்வரும் தர்க்க வடிவம் காட்டப்பட்டுள்ளது.
I جسے H
, H இவ்வடிவத்தில் விஞ்ஞான முறையின் கொள்கைகள் ஒப்பீடு செய்யப்படும் முறைமைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. விஞ் ஞானமுறைகளுள் உய்த்தறிமுறை, தொகுத்தறி முறை, பொய்ப் பித்தல் முறை என்பவை முக்கியமானவை ஆகும்.

Page 20
-30
3. 1. விஞ்ஞான முறை பற்றி
தொகுத்தறிவாதிகளின் கருத்து இவர்களின் கருத்துப்படி விஞ்ஞான முறை என்பது தொகுத்தறிவிற்குரிய அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. ஏதா வது ஒரு நிகழ்ச்சி அல்லது அம்சம் தொடர்பாகப் பல நேர்வு களை அவதானிக்கும் போது அவை சம்பந்தமாகப் பொதுமை யாக்கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எனினும் இவ் விளக்கம் தொகுத்தறிவிற்கான வரைவிலக்கணம் அல்ல. தொகுத்தறிவாதி களின் கருத்துப்படி தொகுத்தறி முறையின் வடிவம் பின்வரு மாறு காட்டப்படுகிறது.
நேர்வு 1 நேர்வு 2 நேர்வு 3
ஃ தொகுத்தறிவு முடிவு தொகுத்தறிவாதிகளின் கருத்துப்படி கருதுகோள்களை உரு வாக்குவதும், அவற்றை நிலைநாட்டுவதும் மேற்கூறிய முறை யைப் பின்பற்றுவதன் மூலமே நடைபெறுகின்றன என்பதாகும்.
விதி உய்த்தறிவாதிகள் இவ்வடிவத்தில் தவறு உண்டு எனச் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்கூறிய வடிவம் தொகுத்தறி அனு மான வடிவமாக ஏற்கப்படினும் இதனுல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனும் கருத்துப் போக்கு டேவிட் கியூம் (David Hume) (1711 - 1776) காலத்திலிருந்து நிலவுகிறது. விஞ்ஞானக் கருதுகோள் ஒன்றை உருவாக்கும் போது விஞ்ஞானி பின்பற் றும் முறைகளில் தர்க்க ரீதியான அம்சங்கள் தொகுத்தறிவாதி கள் காட்டும் வடிவமைப்பிலிருந்து வேறுபட்டவையாகும். விஞ் ஞானி நேர்வுகளைக் கருதுகோள்களுடன் ஒப்பிடுவதன் மூலம் நோக்கல் செய்கின்றன். நோக்கலின் மூலம் பெறப்பட்ட தரவுகள் கருதுகோளுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ அமைய லாம். சில காகங்கள் கருமையாக இருப்பதை அவதானித்துவிட்டு எல்லாக் காகங்களும் கருமையானவை என தொகுத்தறி முறை யில் பொதுமையாக்கம் செய்யக்கூடியதாக இருப்பினும், துவக்கி லிருந்து வெளியேறும் குண்டின் இயக்கம், மரத்திலிருந்து பழங் கள் நிலத்தை நோக்கி விழுதல் ஆகியவற்றிற்கான பொதுமை யாக்கங்கள் சாதுரியமான நோக்கலின் மூலமே பெறக்கூடியவை
விஞ்ஞானக் கருதுகோளை உருவாக்குதல், அவற்றிற்கான விளக்கத்தை அமைத்தல் என்பவற்றுக் கிடையிலான வேறுபாடு

-سس.31---
களை தொகுத்தறிவாதிகள் கவனிக்கவில்லை. தொகுத்தறிவாதி கள் கூறுவதுபோல் விஞ்ஞானக் கருதுகோளை உருவாக்கும் (up 3A) கள், காலத்தைப் பின்பற்றுதல், சிந்தனையைப் பின்பற்றுதல் என்பவற்றின் மூலம் நிகழக் கூடியது அல்ல. விஞ்ஞானக் கருது கோளை உருவாக்கும் முறை தொடர்பாக பிரயோக ரீதியான பொதுவான முறைகள் எவையும் இல்லை. அதேபோன்று கருது கோளை உருவாக்கும் போது விஞ்ஞானி பின்பற்ற வேண்டிய நெறிகள் எவையும் திட்டவட்டமாக இல்லை. ஒரு விஞ்ஞானி ஏதாவது தொடர்பை அறிவதற்கு சிந்தித்த முறை, செயற்பட்ட முறை, உளவியல் ரீதியாக அல்லது வரலாற்று ரீதியாக முக்கி யத்துவம் வாய்ந்ததாக இநப்பினும் விதிமுறைவாதிகளுக்கு இவ் வறிவு அவசியமானது அல்ல.
நியூட்டன் ஈர்ப்புக் கொள்கையை உருவாக்கிய போது பின் பற்றிய சிந்தனை முறைகள், ஆய்வு முறைகள் எம்மால் அறிய முடியாதவை. அவ்வாறு அறிந்திருப்பினும் அவரது முறைகளி லேயே சிந்தனை செய் கல், ஆய்வு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவை ஏனைய விஞ்ஞானிகளால் பின்பற்றப்பட்டன எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. மேல் நோக்கி எறியப்பட்ட கல் ஒன்று நிலத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போன்று சந்திரன் பூமியை நோக்கி ஈர்க்கப்படுகிறதென ஈர்ப்புக் கொள்கை தோற் றுவிக்கப்பட்ட காலப் பகுதியில் நியூட்டன் சிந்தித்தார். இந்நிகழ்ச் சிகள் தொடர்பாக அவர் எடுத்துக் காட்டிய சமன்பாடு வருமாறு:
சந்திரன் புவியால் புவியின் மையத்திலிருந்து ஈர்க்கப்படும் விசை கல் இருக்கும் தூரத்தின் வர்க்கம்
கல் புவியால் புவியின் மையத்திலிருந்து சந்திரனின் ஈர்க்கப்படும் விசை மையத்திற்குள்ள தூரத்தின் வர்க்கம்
இச் சமன்பாட்டின் படி சந்திரன் தனது இயல்பான இயக் கப்பாதையில் புவியைச் சார்ந்து இயங்குவதாக எதிர்வு கூறப் பட்டுள்ளது. ஆனுல் இவ் எதிர்வு கூறல் நேர்வுகளுடன் ஒப்பிடப் பட்ட போது தவருக இருந்ததை நியூட்டன் அறிந்தார். நோக் கல் மூலம் பெற்ற தரவுகளின்ப்டி சந்திரனின் சார்பு இயக்கம் சமன்பாட்டில் கணித்த பெறுமதியில் 7/8 பங்காக இருந்தது. அதாவது ஒவ்வொரு நிமிடத்திலும் சந்திரன் தனது ஒழுக்கின் தொடு கோட்டில் இருந்து 15 அடிகள் விலக வேண்டுமெனக் குறிப்பிட்டார், நோக்கலின் மூலம் இவ்விலகல் 13 அடிகளாகவே காணப்பட்டது. எனவே இக் கருதுகோள் நேர்வுகளுடன் பொருந் தாமையால் தோல்வி அடைந்ததை எண்ணித் தனது குறிப்புக்

Page 21
-32
களைத் தோல் பெட்டியினுள் போட்டார். 1686ம் ஆண்டு அதா வது 20 ஆண்டுகள் கழித்து பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பூமியின் பருமனைச் சரியாக அளவீடு செய்தமையும், பூமி தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட விபரங்களேயும் வைத்து நியூட்ட னின் கருதுகோள் சரியானதென நிறுவப்பட்டது,
மேலே எடுத்துக்காட்டப்பட்ட நியூட்டன் பின் பற்றிய ஆய்வு முறைகள் எல்லா விஞ்ஞானிகளுக்கும் பொதுவானதா? எல்லா ஆய்வுகளிலும் கருதுகோள்கள் தோல் டெட்டியுள் புகுந்து பின்னர் வெளியில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதா? எனக் கூற முடி யாது. அத்துடன் நியூட்டன் தனது கருதுகோளை நோக்கலில் இருந்தே உருவாக்கினர் எனவும் கூறமுடியாது. ஏனெனில் சில நோக்கல்கள் அவரால் அமைக்கப்பட்ட கருதுகோளுடன் பொருந் வில்லை. ஈர்ப்புக் கொள்கை தொடர்பான கருதுகோள் அப்பிள் பழம் நிலத்தை நோக்கி விழுவதைக் கண்டமையால் உருவாகி யது என நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரி கள் குறிப்பிடுகின்றனர். ஆணுல் இந்நிகழ்ச்சியே ஈர்ப்புக் கொள்கை தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்ததென நிச்சயப்படுத்த முடியாது. எனவே கருதுகோளை உருவாக்குவதில் தர்க்க ரீதி யான செயல் முறைகளிலும் அகக் காட்சி காணும் திறன் அவ சியமானதாகும். உதாாணமாக அலெக்சாண்டர் பிளெமிங் (Alexander Fleming) (1781 - 1953) ST Gör Lu Quri 1928ub Sir G ‘இன்புளுவன் சா’ என்னும் நோய் தொடர்பாக ஆய்வுகளை நடத் திஞர். "ஸ்ரொப்புளோ கொக்ஸ்" (Steplococcus) என்னும் நுண் ணுயிர்கள் அடங்கிய வளர்ப்புக் கரைசலில் பூஞ்சண வகை ஒன்று உருவாகி இருப்பதை அவதானித்தார். அப்பூஞ்சணத்தைச் சுற்றி பற்றீரியாக்கள் இல்லாதிருப்பதைக் கண்டார். இது தொடர்பாக விமர்சன ரீதியாக பரிசோதனைகள் நடாத்தி பூஞ்சணம் உள்ள இடத்தில், அதனுல் சுரக்கப்படும் நொதியத்தின் மூலம் 'ஸ்ரொப் புளோகொக்ஸ்’ என்னும் பற்றிரியா அழிக்கப்பட்டதை அறிந் தார். இப்பூஞ்சணத்திற்குப் பென்சீலியம் நோட்டேற்றம் எனப் பெயரிடப்பட்டு 1929ம் ஆண்டு தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். பிளெமிங்கின் தீட்சணியமான அவதான சக்தி யும் அகக் காட்சி காணும் திறனும் இதனைக் கணடுபிடிப்பதற் கான காரணம். எனினும் இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்ச்சி யாகும். இதேபோல் பளிங்குகளின் கேத்திரகணித ஒழுங்கமைப்பை ஹை (Hauy) யும், ஒளியின் முனைவாக்கம் பற்றி மலசும் (Malus) உருவாக்கிய கருதுகோள்கள் தற்செயலான நோக்கலின் மூலம் உருவாக்கப்பட்டவையாகும். எனவேதான் முறையியல் வாதிகள் விஞ்ஞான முறையில் ஒரு பொதுவான முறையினைக் காணமுடி யாது எனக் கூறுகின்றனர்.

-33
மேற்கூறிய அடிப்படையில் தொகுத்தறிமுறையை நோக்கும் போது அது ஒரு விஞ்ஞான முறையாக ஏற்றுக்கொள்ள முடியா திருப்பினும் விஞ்ஞான முறையின் வளர்ச்சிக்கு உதவியதென விதி உய்த்தறிவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும் இவர்களால் காட்டப்படும் விஞ்ஞான முறையின் வடிவம் தொகுத் தறி முறையின் அடிப்படை இயல்புகளிலிருந்து பெருமளவிற்கு விலகிச் செல்லவில்லை எனக் கருதப்படுகிறது.
3. 2. உய்த்தறி முறைகள்
உய்த் தறி முறையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வு
களுக்கு விளக்கமளிக்கப்படும் முறை முறையியலாளர்களினுல் பின்பற்றப்படுகின்றது. 19ம் நூற்ருண்டு வரை விஞ்ஞான விதி கள் நிச்சயத்தன்மை உடையதாக இருக்க வேண்டுமென்ற நம் பிக்கை வலுப்பெற்றிருந்தது. எனவே இக்காலகட்டத்தில் உய்த் தறி முறை வடிவத்தை ஆதாரமாகக் கொண்டு விஞ்ஞான விளக் கங்கள் அளிக்கப்பட்டன. இதன் வடிவத்தைப் பின்வருமாறு 45ПТL—L-аЈптLв. —
I جس H
H
% ۹ I உலோகங்கள் போதியளவு வெப்பமேற்றப்படும் போது விரி வடையும் n ஒரு உலோகமாகும்.
ஃ n வெப்பமேற்றப்படும் போது விரிவடையும்.
இங்கு ஒரு பொது விதியிலிருந்து தனிப்பட்ட நேர்வு உய்த் தறியப்படுகின்றது. முடிவு நிச்சயதன்மையுடையதாக இருக்க வேண்டுமாயின் பொது விதிகளும் நிச்சயத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனல், நிச்சய தன்மை வாய்ந்த பொதுவிதி களை அமைக்க முடியுமா? என்பது பிரச்சினைக்குரியதொன்ரு கும். 20ம் நூற்றண்டில் மேற்குறிப்பிட்ட கருத்து ஐயத்திற்கு ஸ்ளாக் கப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.
(1) காரணத்தைப் பற்றிய துணிவு வாதக் கொள்கை புறக்
கணிக்கப்பட்டமை. (2) கருதுகோளை வாய்ப்புப் பார்க்கும் போது நோக்கல் பரி சோதனை மூலமாக அமைக்கப்படும் விதி நிகழ்தகவுத் தன்மை உடையதாக இருக்க முடியாது.
காள் கெம்பல், ஏனஸ்நேகல் போன்ற முறையியல்வாதிகள் கருதுகோளை அமைப்பதற்கு நிபந்தனை உய்த்தறி முறையைப்

Page 22
س-34س-
பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளனர். இவர்களது கருத்துப் படி தனிப்பட்ட நேர்வுகள் அவதானத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு அந்நேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கருது கோள்கள் அமைக்கப்படுகின்றன. இக் கருதுகோள்கள் உண்மை யாயின் அதன் எதிர்வு கூறல்கள் உண்மையாகும் என உய்த்தறி முறையில் அனுமானித்து அதன் மூலம் கருதுகோள்கள் உண்மை யாகும் எனக் காட்டினர். இதனைப் பின்வருமாறு குறியீட்டில் காட்டலாம்.
I جس H
ძზ I என்பதிலிருந்து
I جس H
I
ويع ed
என்னும் வடிவத்தை அமைத்தனர். ஆனல், இம் முடிவு பிற் கூற்றை விதித்து முற்கூற்றை ஏற்பதினல் வழுவிற்குள்ளாகின் றது. இதனைக் கீழ் வருமாறு நிரூபிக்கலாம்.
P جس-Q) A Q1 حج - P)] R T T T T F F
* வாய்ப்பற்றது.
E என்னும் ஒரு நேர்வு தொடர்பாக எதிர்வு கூறலைப் பெறு வதற்கு,
(1) E தொடர்பான சிறப்பியல்புகள் . (2) நிகழ்ச்சி ஒழுங்குபாட்டைக் காட்டும் பொதுமையான அம்சங்கள் இணையும் போது E யின் அம்சங்கள் இணை கின்றது எனக் காட்டலாம்.
உதாரணத்திற்கு
C1, C2 ... . . . . . . C என்பவை விசேட அம்சங்கள் எனவும்,
L1, L-2 ...... ... L என்பவை பொது அம்சங்கள் எனவும் எடுத்துக்கொண்டால் E என்னும் நிகழ்வு நிகழ்வதற்கு C1.Cn வரையிலான விசேட அம்சங்களும், L . In வரையிலான பொது அம்சங்களும் காரணமாகும் எனக் கூறலாம். என்வே E என்னும் தேர்வுக்கு உதாரணமாக ஈர்ப்புக் கொள்கையானது கலிலியோ, கெப்ளர் ஆகியோரின் விதிகளை விளக்குவதற்கு நிபந் தனை வடிவிலமைந்த விதியாக அமைகிறது.

-35
3. 3. காள் பொப்பரும் விஞ்ஞானமுறை பற்றிய
அவரது கருத்துக்களும்
காள் பொப்பர் (Karl Popper) தொகுத்தறி அனுமானம் என ஒரு தர்க்கமுறை இல்லையென்றும் தொகுத்தறி வாதிகள், உய்த் தறிவாதிகள் ஆகியோரின் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறு பட்ட ஒரு அமைப்பினை விஞ்ஞான முறை கொண்டுள்ளது என வும் கருத்து வெளியிட்டார். பொய்ப்பித்தல் வாதிகளிகுல் குறிப் பிடப்படும் வடிவமே விஞ்ஞான முறைக்குரிய வடிவம் என்பது பொப்பரின் கருத்தாகும். எனவே இம்முறையின் தர்க்க வடிவ மானது பொய்யான எதிர்வு கூறலைக் கொண்டு கருதுகோளைப் பொய்ப்பிப்பதாகும். இம்முறையின் குறியீட்டு வடிவத்தைப் பின் வருமாறு காட்டலாம்.
H --> I ru I
% - H
இதன்படி கருதுகோள் உண்மையாயின் எதிர்வு கூறல் உண்மையா கும். எதிர்வு கூறல் பொய், ஆகவே கருதுகோள் பொய்யாகும். இம்முறையானது தர்க்க ரீதியில் நிபந்தனை நியாயத் தொடையை ஒத்துள்ளது. பொப்பரின் கொள்கைப்படி விஞ்ஞான முறையில் பிரதான அம்சம் யாதெனில் பரிசோதனையின்மூலம் கருதுகோளைப் பொய்ப்பிக்க முயல்வதாகும்.
கருதுகோளைப் பொய்ப்பிப்பது விஞ்ஞான முறையின் முக்கிய அம்சம் என முறையியல் வாதிகள் கருத்துத் தெரிவித்திருப்பி னும் “கருதுகோளைப் பொய்ப்பிப்பதற்கு முயலுதல் விஞ்ஞானி யின் இலட்சியம்’ என்ற பொப்பரின் கருத்து விஞ்ஞானம் பயில் பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றது. எனினும் இதன் கருத்து சாதாரண அனுபவங்கள், பிரயோகங்கள் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு தனது கொள்கைகளை விளக்குவதை நோக் கமாகக் கொள்ளாது புதிய கொள்கைகளை விஞ்ஞானி தோற்று விக்கின்றன் என்பதேயாகும்.
ஏதாவது ஒரு கருதுகோள் தொடர்பாகப் பரிசோதனையை நடத்தும் போது அப்பரிசோதனையின் மூலம் கருதுகோள் உண் மையானது அல்லது பொய்யானது என்பதைக் காட்டுவது விஞ் ஞானியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். சில சந் தீர்ப்பங்களில் இவ்விரு நோக்கங்களும் இல்லாமல் தூய எண் ணத்தோடு விஞ்ஞானி பரிசோதனையை நடாத்திக் கருதுகோள் தொடர்பாகச் செய்யப்படும் பரிசோதனையில் எதிர்வு கூறல்கள்

Page 23
س-36-س-
பொய்யாக இருப்பதை அறிவதன் மூலம் தனது கருதுகோள் பொய்யாகவுள்ளது எனக் கூறலாம். எதிர்வு கூறல்கள் உண்மை யற்ற நிலையில் ஒரு பரிசோதனையை நடத்துவதன் மூலமே கருது கோளைப் பொய்யெனக் காட்டலாம். எனினும் எதிர்வு கூறல் உண்மையானது எனப் பரிசோதனை மூலம் காட்டினலும் கருது கோளை உண்மையெனக் காட்ட முடியாது. ஆகவே விஞ்ஞானக் கருதுகோளானது பரிசோதனையின் மூலம் பொய்ப்பிக்கக்கூடிய தாக இருக்க வேண்டும்.
பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாட்டின்படி (1) முற்கூற்று, பிற்கூற்று இணைப்பின் மூலம் பெறப்படும் முடிவுகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல. உதாரணம்: (அ) நெல்லியடியில் மழை பெய்யாவிடில் மழை பெய்
யாது. (ஆ) முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் உண்டு.
(இ) இம்மாதத்திற்குள் நீ வெளிநாடு போவதற்குரிய
சாத்தியக்கூறுகளுண்டு.
முதல் இரு உதாரணங்களிலும் பொய்ப்பிக்கக்கூடிய சந்தர்ப் பங்களை உருவாக்க முடியாது. மூன்ருவது உதாரணம் சோதிடர் களினல் வெளியிடப்படும் கருத்தாக இருப்பதனல் இதனையும் பொய்ப்பிக்க முடியாது. வெளிநாடு சென்ருலும் செல்லாவிட் டாலும் இக்கூற்று பொய்ப்பிக்க முடியாது. வெளிநாடு சென்ரு? லும் செல்லாவிட்டாலும் இக்கூற்று பொய்யானது அல்ல. எனவே சோதிடர் வெளியிடும் கூற்றுக்கள் விஞ்ஞானத் தன்மையுடைய கூற்றுக்கள் அல்ல. ஆனல் 'வாயுவை வெப்பமேற்றும் போது அது விரிவடையும் என்னும் கூற்று விஞ்ஞானக் கூற்று ஆகும். ஏனெனில் பரிசோதனையின் மூலம் அதனைப் பொய்ப்பிக்க முயல லாம். மாக்ஸியக் கோட்பாடு, சிக்மன் புருெயிட்டின் உளப்பகுப் புக் கொள்கை ஆகியவை பொய்ப்பிக்க முடியாது இருப்பதனல் அவை "போலி விஞ்ஞானங்கள்' எனப் பொப்பர் கூறியுள்ளார்:
உய்த்தறி முறையின்படி உண்மையான கருதுகோளைத் தெரிவு செய்யும் முறையுள்ளது. உண்மையான எதிர்வு கூற%லக் கோண்ட கருதுகோள் உண்மையானதாகும் என்பது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒர் கருத்தாகும். ஆனல், காள் பொப்பரின் கொள்கை கருதுகோள் ஒன்றை நிராகரித்தல் தொடர்பான முறையைக் கூறுகின்றதேயன்றி உண்மையான கருதுகோளைத் தெரிவு செய்யும் முறை எதனையும் கூறவில்லை. எனினும் உண்மை யான கருதுகோளைத் தெரிவு செய்யும் முக்கியத்துவத்தைப் பொப்

பர் ஏற்றுக்கொண்டு இது தொடர்பான பலபயனுள்ள கருத்துக் களைத் தெரிவித்துள்ளார்.
பொய்ப்பித்தல் முறையில் நிராகரிக்கும் நிலையிலுள்ள d5(5g) கோளும் பொய்ப்பிக்கக் கூடிய புதிய கருதுகோளும் ஒரே நிலை யிலேயே வைத்திருக்கப்படுகின்றது எனினும் இவற்றுக் கிடையில் வேறுபாட்டைக் காட்டக் கூடிய முறையும் உண்டு. பொய்ப்பித் தலுக்கு இலக்காகக் கூடிய எல்லாக் கருதுகோளும் விஞ்ஞான ரீதி யில் முக்கியத்துவம் வாய்ந்தவை எனப் பொப்பர் கூறியுள்ளார். கருதுகோள்களை உருவாக்கும் போது பயமின்மை, திடசிந்தை என்பன விஞ்ஞானிக்கு இருக்க வேண்டிய அவசியமான மனப் பாங்கு எனப் பொப்பர் கருதுகின்றர். பொப்பர் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக உருவாக்கப்படும் கருதுகோள்களில் நிகழ்தகவுத் தன்மைகுறைவாகவுள்ள கருதுகோள்கள் சாதகமானவை எனக் குறிப்பிடுகின்றர். ஆனல் விதி உண்மைவாதிகளின் கருத்துப்படி நிகழ்தகவுத் தன்மை கூடிய கருதுகோள்களே ஏற்றுக்கொள்ளப் படவேண்டும் எனக் கூறப்படுகின்றது.
பொப்பர் பொய்ப்பித்தலுக்கு இடமளிக்கக்கூடிய கருதுகோள் களை மிகவும் வலிதான பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அக் கருதுகோளின் உறுதித் தன்மை அதிகரிக்கின்றது எனக் கூறுகின் றர். பொய்ப்பிக்கக் கூடிய சாத்தியத் தன்மை கூட கருதுகோளின் உறுதித் தன்மையும் அதிகரிக்கும். இவ் வம்சத்தில் பொப்பரின் கருத்துக்கும், உண்மைவாதிகளின் கருத்துக்குமிடையில் உடன் பாடு காணப்படுகின்றது. எனினும் கருதுகோள் ஒன்றினை அது உண்மையானது என்பதற்குரிய காரணங்களைக் கொண்டு சரி. யானது என உறுதிப்படுத்த முடியாது எனப் பொப்பர் காட்டி யுள்ளார்.
இந்நடைமுறையானது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர் பாக மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கலாம். உதா ரணமாக ஒருவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தல் ஏற்றப்படும் போது வழக்காளியின் வழக்குரைஞர்கள், அந்நபர் கொலை செய்தார் என நிறுவுவதிலும், அவரைத் தவிர வேருெரு வரும் அக்கொலையைச் செய்திருக்க முடியாது என நிறுவுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பொப்பரினல் அறிமுகம் செய்யப்பட்ட முறை தொகுத்
தறி முறையினின்றும் முற்றக வேறுபட்டது எனச் சிந்திக்க முடி யாது. கருதுகோள் ஒன்றினைப் பொய்ப்பிக்கும் போது நடை

Page 24
-38
முறையில் சில சிக்கல்கள் உருவாகலாம். இந்நிலைமையைக் கீழ் வரும் உதாரணத்தின் மூலம் காட்டலாம்.
நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையின்படி "யூரேனசின் இயக் கம்' பற்றிய எதிர்வு கூறல் சிக்கல் வாய்ந்ததாகவுள்ளது. ஈர்ப் புக் கொள்கையுடன் சூரிய மண்டலம் தொடர்பான முதன்மை அம்சங்களுடன் யூரேனசின் இயக்கம் பற்றி எதிர்வு கூறக் கூடிய தாக இருப்பினும், அவ்வெதிர்வு கூறல்கள் நோக்கல் மூலம் பெறப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும் போது சில வேறுபாடுகளைக் காட்டியது. எனவே நோக்கல் மூலம் எதிர்வு கூறலப் பொய்ப் பிப்பதற்கான சாத்திய நி%ல உருவாகியது. ஈர்ப்புக் கொள்கை பற்றிய கருதுகோள் பொய்ப்பித்தலுக்கு இடமளிக்கின்றது. எனி னும் இவ்வெதிர்வு கூறலுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப் பதற்கு விஞ்ஞானிகள் பின்நிற்கின்றனர். அவர்கள் இவ்வாறு பின்நிற்பதற்குக் காரணம் கருதுகோளில் தவறு இல்லாது முதன்மை அம்சங்களில் தவறு இருக்கலாம் எனச் சிந்தித்தமை ஆகும். எனினும் சூரிய மண்டலத்தில் இதுவரை நோக்கப்படாத கிரகம் இருப்பதனல் யூரேனசின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது, எனப் பல வானியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆகவே ஈர்ப்புக் கொள்கையின் மூலம் பெறப்பட்ட யூரேனசின் இயக்கப் பாதைக்கும், நோக்கவின் மூலம் அறிந்த இயக்கப் பாதைக்கும் உள்ள வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு அக்கிரகத் தின் இயக்கப்பாதை, விண்வெளியில் அது அமைந்துள்ள இடம் என்பன நிர்ணயிக்கப்பட்டன. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோன் அடம்ஸ், பிரான்சைச் சேர்ந்த லவேரியர் ஆகிய இரு விஞ்ஞானி களும் யூரேனஸ் கிரகம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய எதிர்வு கூறலை அமைத்தனர். இவ்வெதிர்வு கூறலே அடிப்படை யாகக் கொண்டு 1948ம் ஆண்டு கால் (Galle) என்னும் ஜேர்மன் நாட்டு வானியலாளரால் தொலைக்காட்டி மூலம் யூரேனசிற்கு அப்பால் ஒரு புதிய கிரகம் அவதானிக்கப்பட்டது. இக் கிரகம் சூரியனுக்கும் பூமிக்குமான இடைத்தூரத்தின் முப்பது மடங்கு பருமஞன தூரத்தில் அவதானிக்கப்பட்டது. இதுவே நெப்ரியூன் என அழைக்கப்படுகின்றது. எதிர்வு கூறல்கள் பொய்யாக இருந்த போதும் கருதுகோளை நிராகரிக்காது முதன்மை அம்சத்தில் திருத்தத்தை மேற்கொண்ட சம்பவம் மேற்காட்டிய உதாரணத் தின் மூலம் காட்டப்பட்டுள்ளது. இவ்வாருக பல சம்பவங்கள் விஞ்ஞான வரலாற்றில் காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர உண்மைவாதிகளின் கொள்கைக்கும், பொப்பரின் பொய்ப்பித்தல் கொள்கைக்குமிடையில் வேறு பிர

س- 39---
தான முரண்பாடு ஒன்றுள்ளது. எளிய நோக்கலை மட்டும் அடிப் படையாகக் கொண்டு முடிவு பெறும்போது ஒரு குறித்த முடிவு மாத்திரமன்றி வேறு பல முடிவுகளும் பெறப்படலாம். இது *நோக்கல் வாதத்தை எதிர்க்கும் இயல்பு' எனப்படும் இச் சிக்கல் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் முறையியலாளரின் கவ னத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. நாம் 'நோக்கல் வாதத்தை எதிர்க்கும் இயல்பு' என்ருல் என்ன என்பதை விளங்கிக்கொள் வோம். குறிப்பிட்ட ஒரு தோற்றப்பாட்டினை மேலெழுந்த வாரி யாக நோக்கும் போது நோக்கற் புலத்திற்கும், நேர்வுகளுக்கு மிடையிலான நேரடித் தொடர்புகள் பெறப்படுவதில்லை. அத் தொடர்புகள் முற்கற்பிதங்களையும் அடிப்படையாகக் கொண்டே பெறப்படுகின்றன. உதாரணமாக மணி ஓசை கேட்டதும் யானை ஒன்று வருகிறது என நீர் கூறுகின்றீர் என எடுத்துக் கொள் வோம், யானையை நேரடியாகக் காணுதவிடத்தும், மணி ஓசை, யானை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு முற்கற்பிதமாக செயற்படுகின்றது.
O ()
என்ற உருவத்தை நோக்குக. இவ்வுருவம், நான்கு புள்ளிகள் என ஒருவரும், செவ்வகம் என ஒருவரும் விடையளிக்கலாம் இருவரும் வித்தியாசமான விடைகளைக் கூறுவதற்குக் காரணம், இவ்வுருவத்தை வெவ்வேறு கோணங்களில் நோக்கியமையே ஆகும். X- கதிர்படம் ஒன்றை நாம் முதன் முறையாக நோக் கும் போது அது கடும் கருமை நிறம், மென்மை நிறம், புள்ளிகள், படைகள் இருப்பது தோன்றுகின்றது. ஆனல் வைத்தியம் கற்கும் மாணவன் ஆரம்ப நிலையில் அப்படத்தின் உடல் உறுப்புக்களின் நிழல்களைக் காண்பான். அவன் மேலும் கற்கும் போது அப்படத் தின் மூலம் உடல் உறுப்புக்களில் காணப்படும் நோய்கள், சிதை வுகள், குறைபாடுகள் என்பவற்றை அவதானிப்பான். ஆகவே ஒருவன் பெற்றுள்ள அறிவுத் தொகுதியானது ஒரு நிகழ்ச்சி தொடர்பான நோக்கலைத் திருத்தமாகச் செய்ய உதவும்.
விஞ்ஞானி நோக்கல் முறையைச் சரியான முறையில் செயற் படுத்துவதற்குச் சில காலம் பயிற்சிபெற வேண்டியுள்ளது. தேவை யான பயிற்சியைப் பெற்ற பின்னர், சாதாரண மனிதர்களாகிய எம்மோடு ஒப்பிடும் போது ஒரு புதிய உலகத்தில் விஞ்ஞானிகள் சஞ்சரிப்பர். உதாரணமாக எமக்கு X- கதிர்படத்தில் கறுப்பு,

Page 25
- 40
வெள்ளைப் புள்ளிகளாகத் தோன்றுபவை ஒரு X- பட வல்லுன ருக்கு (Radio Logist) நுயீைரல் நோய்க்கான அம்சங்களாகத் தோன்றுகின்றன. எனவே கருதுகோள் ஒன்றை உருவாக்குவதில் முற்கற்பிதங்கள் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலைமை காணப் படுகின்றது.
ஒரு முடிவு பல வாதங்களை அல்லது ஒரு குறித்த வாதத் தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. முடிவு தொடர்பான கொள்கைகள் அன்ருடம் பெறப்படும், அனுபவம். கருத்துணர்வு கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு அடைப்பி (Capsule) gly bl?sai air 960) Lil' (Anphicilin Capsule) 6T60T sp(5 வர் கூறுகின்ருர் . இந்த முடிவு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியது? விஞ்ஞானத்தில் நோக்கல் மூலம் உருவாக்கப்படும் முடி வுகள் விரிவான விஞ்ஞான வாதங்களின் அடிப்படையில் அமைக் கப்படுகின்றன. உதாரணமாக ஆகாயத்தில் செங்கோடுகளை நோக் கும் வானியலாளர்கள் அவை உடுக்களின் இயக்க வேகத்தைக் குறிக்கின்றன என முடிவு கூறினர். இத் தோற்றப்பாட்டுக்கு "டொப்ளரின் விளைவு' (Doppler's Effect) காரணமாகும். ஒரு குறித்த உடுவிலிருந்து வெளிப்படும் ஒளியிலுள்ள நிறமாலையில் சிவப்பு நிற ஒளிப்பட்டை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு அதன் இயக்க வேகம் அளவிடக்
கூடியதாக இருக்கின்றது.
நோக்கல் மூலம் பெறப்பட்ட முடிவுகள் கொள்கை நிலையில் காணப்படுமே யன்றி விதிகளாக நிலைபேறு அடைவதில்லை. எனவே நோக்கல் முடிவுகளும் 'உண்மையாகாது’ போகலாம். ஆகவே பரிசோதனைக்குட்படுத்தப்படும் கொள்கைகள் போல நோக்கல் மூலம் பெறப்படும் முடிவுகள் பொய்யாகக் கூடியவையாகும். தொகுத்தறி அனுமானம் சிறப்பு நோக்கல் மூலம் பெறப்படும் பொதுமையாக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமை கின்றது. எனவே நோக்கல் நிலைபேறுடையதாகவும் சுயாதீன மானதாகவும் அமையும் என முறையியல் வாதிகள் கருதுகின் றனர்.
விஞ்ஞானம் நோக்கலை அடிப்படையாகக் கொண்ட பிரச் சினையில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆனல் நோக்கல் ஏதாவது ஒரு பின்னணியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின் றது. அதாவது ஒரு நிகழ்ச்சி தொடர்பான நோக்கலே மேற் கொள்ளும் போது நோக்கர் ஒரு கருத்துணர்வை அடிப்படை யாகக் கொண்டே செயற்படுகின்ருர். எனவே இந்நிகழ்ச்சி எவ் வாறு நிகழ்கின்றது? ஏன் நிகழ்கிறது? என்னும் பிரச்சினை நோக்

-4-
கரிடத்தில் ஏற்கனவே தோன்றியிருக்கும். எனவே விஞ்ஞானி களால் தீர்வு காண்பதற்கு எடுக்கப்படும் பிரச்சினைகள் சுயாதீன நோக்கல் மூலம் உருவாகுபவை எனக் கருத முடியாது.
தொகுத் தறி முறை, விதி உய்த்தறி முறை, பொய்ப்பித்தல், முறை ஆகியவை சில குறைபாடுகளுக்கு உட்பட்டிருப்பதுடன் விஞ்ஞான முறைபற்றி மேலும் பல கொள்கைகள் உருவாகுவ தற்கும் இவை வழி வகுத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்நூற்றண்டில் விஞ்ஞான முறை பற்றி உருவாக்கப்பட்ட
கொள்கையாக அனுகூலவாதம் கருதப்படுகின்றது.
இக்கொள்கையின் முன்னேடியாகத் தோமஸ் குக், போல் பயருபத், றசல் ஆகியோர் விளங்குகின்றனர். அனுகூல வாதிகள் விஞ்ஞானமானது ஒவ்வொரு காலப் பகுதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் எனக் கருதப்படுவதற்கு அனுகூலமாக அமைவதாகும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஒவ் வொரு விஞ்ஞானத் துறையிலும் உள்ள கலைச் சொற்கள், பிரச் சினைகள், பரிசோதனைகள்; அத்துறையில் அக்காலப்பகுதியில் உள்ள பிரதான கொள்கைக்கு அமைய ஏற்படுத்தப்படுகின்றன. இவ் வாருண் அனுகூல வாதத்தின் அடிப்படையிலேயே ‘நவீன விஞ் ஞானங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு விஞ்ஞானத் துறையில் ‘விஞ்ஞான பூர்வமான புரட்சிக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கொள்கைககளால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கும், புதிய கொள்கைகளால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத்துக்குமிடையில் தொடர்புகளை அறிவது கடினமானதாகும்.
3. 4. கருதுகோள்களும் அவற்றின்
எதிர்வு கூறல்களை விரிவாக்கலும் கருதுகோள்களில் இருந்து பெறப்படும் எதிர்வுகூறலை விரிவு படுத்தி அவற்றினை மெய்ப்பிப்பதற்கு அல்லது பொய்ப்பிப்ப தற்கு விதி உய்த்தறிவாதிகளும், பொய்மைவாதிகளும் விஞ்ஞான முறையின் வடிவம் எனக் கூறியதை நடைமுறையில் பெளதீகத்தில் மட்டுமே காணக் கூடியதாகவுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம், இத்துறையில் கணித ரீதியான முறை பயன்படுத்தப் படுவதாகும். இங்கு உய்த்தறிவாதிகளின் கொள்கைகள் விஞ் ஞானப் பொதுமுறையின் வடிவமைப்பு எனக் கருதுவதில் குறை பாடுகள் உள்ளன. எனவே உய்த்தறிவாதிகளின் "விஞ்ஞான முறையின் வடிவமைப்பு' மனக் கற்பிதமே யன்றி விஞ்ஞானத்

Page 26
-42
தின் பொதுவான பிரயோக அம்சங்களை உள்ளடக்கி அமைக்கப் பட்ட ஒன்று அல்ல என வாதிடலாம். இயற்கை விஞ்ஞானங் களில் உயிரியியல் போன்ற விஞ்ஞானங்களில் கூட கருதுகோளில் இருந்து உய்த்தறி முறை மூலம் பெறக்கூடிய எதிர்வு கூறல்கள் மிகச் சிலவேயுள்ளன.
டார்வினின் கூர்ப்புக் கொள்கையை நோக்குவோமானுல் இக் கொள்கை தாவரங்கள், விலங்குகள் சூழலில் இயைபாக்கம் அடை யக்கூடிய வகையில் வாழ்க்கையை நடாத்தும் முறையைத் தெளிவு படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கருதுகோளில் இருந்து அமைக் கப்பட்டதாகும். இக்கருதுகோள் தாவரங்கள், விலங்குகள் ஆகிய வற்றில் "இயற்கைத் தேர்வு" முறையில் சூழலுக்கு இயைபாக் கம் அடைய முடியாத உயிரினங்கள் அழிந்து போவதோடு இயை பாக்கம் அடையக் கூடியவை தொடர்ந்தும் வாழும் என்பதா கும். இது "தக்கனப் பிழைத்து வாழ்தல்" எனச் சுருக்கமாகக் கூறப்படும்.
* 'இயற்கைத் தேர்வு முறையில் கூர்ப்பு நடைபெறுகின்றது' " என்னும் டார்வினின் கருதுகோளில் இருந்து எவ் எதிர்வு கூறலைப் பெறலாம்? டார்வினின் கொள்கைக்கு ஆதரவான கருத்துக்களே வைஸ்மன் (1834 - 1914) என்னும் ஜேர்மானிய விஞ்ஞானி 1892ம் ஆண்டில் வெளியிட்டார். உயிரினங்களின் இயல்புகள் பரம் பரையாக முட்டைக் கலத்துடன் தொடர்புடையது எனவும், சூழலோடு தொடர்பு அற்றவை எனவும், இவை உயிரியின் ஆரம் பத்திலேயே இருப்பதால் அவ்வியல்புகள் மீது சூழல் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் வைஸ்மன் கூறினர். இக் கருத்து "சூழல் உயிரியின் அமைப்பிலும் கூர்ப்பிலும் நேர டித் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது" என்னும் லாமாக்கின்' (J. S. Lamarek) (1744 - 1829) கொள்கையை மறுக்கின்றது. அத்துடன் இயற்கைத் தேர்வு முறையில் கூர்ப்பு நடைபெறுகின் றது என்னும் டார்வினின் கொள்கைக்கு இவ்விளக்கம் ஆதர வாகவும் அமைகின்றது.
டார்வின் ‘சூழலின் தாக்கம்" போன்ற அம்சங்களையும் கூர்ப் புடன் தொடர்புடையது என ஏற்றுக்கொண்டார். எனவே டார் வினின் கருதுகோள்களில் இருந்து இயற்கைத் தேர்வு முறை கூர்ப்பில் பெருமளவிலான செல்வாக்கை உடையது என்ற கருத் தைப் பெறலாம். வைஸ்மனின் 'உயிரிகளின் இயல்புகள் கலக் கருவினில் இருந்து உருவாகின்றன" என்னும் கருத்து மேற்கூறிய டார்வினுடைய கருத்தை விளக்குவதற்கு உதவுவதாக இருப்பி

-43
னும், டார்வினின் கருதுகோளில் இருந்து 'கலத்தின் கருக்களில் சூழலின் தாக்கம் இல்லை" என்னும் விளக்கத்தை அமைத்தல் சாத்தியம் இல்லை.
சூழலில் ஏற்படும் மாற்றம் கலத்தின் கருவில் ஒரு சிறிய தாக்கத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. எனவே டார்வினின் கொள்கையிலிருந்து உயிரிகளின் இயல்புப் பெறுகை (1nheretance of Characters) தொடர்பாகத் திட்டவட்டமான எதிர்வு கூறலைப் பெறுதல் சாத்தியமற்றது. டார்வினின் கொள்கை உயிரிகளில் இனங்கள், கணங்கள், இராஜ்சியங்கள் பற்றிக் கூறுகின்றதேயன்றி ஒவ்வொரு உயிரிகள் பற்றி எதிர்வு கூறலை மேற்கொள்ளக்கூடிய கருதுகோளாக அமையவில்லை என்பது நவ - மெண்டல் கொள் கையைப் பாரம்பரியக் கொள்கையுடன் தொடர்புபடுத்தும்போது தெளிவுபடுகின்றது.
மேற்கூறிய எடுத்துக் காட்டு உயிரியல் போன்ற இயற்கை விஞ்ஞானங்களில் சாதகமான எதிர்வுகூறலைத் தரக்கூடிய கருது கோள்களை அமைப்பது கடினமானது என்பதைக் காட்டுகின்றது.
சாத்தியமான எதிர்வுகூறலைத் தரக்கூடிய கருதுகோள்கள் விஞ்ஞான முறையில் 'முன்னணி எடுத்துக்காட்டு’ எனக் கரு தப்படுவதுடன் வேறு தரவுகளைக் காட்டும் கருதுகோள்களும் விஞ் ஞானத்தில் ஏராளமாயுள்ளன. நிகழ்தகவுடைய தரவுகளைத் தரக் கூடிய கருதுகோள்கள் புள்ளி விபரக் கருதுகோள்கள், சாத்தியக் கூறுடைய கருதுகோள்கள் இவற்றுள் சிலவாகும்

Page 27
கருதுகோள்
Hypothesis
4.0. மனிதன் இயற்கையில் காணப்படும் தொடர்புகளே அறி யும் வேட்கையுடையவன் எனும் அம்சமானது "அறிவு" என்ப துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இயற்கையிலுள்ள பல தொடர்புகள் பற்றிய அம்சங்களே மனிதன் புலன் அனுபவங்கள் மூலம் பெற்றுக் கொள்கின்றன். எனினும் இயற்கை நிகழ்ச்சிகளில் காணப்படும் பொதுமையான அம்சங்கள் பெரும்பாலும் வெளிப் படையாகத் தோற்றமளிப்பதில்ஃல, ஆகவே பொதுமையான அம் சங்கள் எளிய புலன் அனுபவங்கள் மூலம் நேரடியாகப் பெறக் Aடியன் அல்ல,
ஒரு நிகழ்ச்சி தொடர்பாகப் பொதுமையாக்கங்களே அமைக்சு முயற்சிக்கும் விஞ்ஞானி ஒருவர் அந்நிகழ்ச்சியிலிருந்து பெறும் புலன் அனுபவங்கள் சாதாரா மனிதர்களின் அனுபவங்களேப் போலன்றித் தனித்துவமான தன்மையைக் கொண்டதாக அமை பம், சடப்பொருட்கள் இயக்கத்திற்குள்ளாவதை நாம் LPsilir" அனுபவம் மூலம் உணர்கின்றோம். எனினும் நியூட்டனின் இயக்க விதிகள் பற்றிய தொடர்புகளே எளிய புலன் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
இயற்கையில் ஒவ்வொரு தோற்றப்பாடுகளும் தனித் தன்மை புடையவை. ஒரு குறித்த நிகழ்ச்சி ஏன் நடைபெறுகின்றது? எவ் வாறு நடைபெறுகின்றது? போன்ற வினுக்கள் விஞ்ஞானியின் மனதில் பிரச்சினேயாக அமைகின்றது. எனினும் ஒரு நிகழ்ச்சி தொடர்பான பிரச்சிஃா விஞ்ஞானியின் உன்னத்தில் எவ்வாறு கோன்றுகின்றது என்பதற்குத் திட்டவட்டமான "முறை" ஒன் றினே வரையறுத்துக் கூறமுடியாது.
விஞ்ஞானிகளின் மனதில் மாத்திரமன்றி சாதாரண மனிதர்
களின் மனங்களிலும் "பிரச்சிஜனகள்" உற்பவிக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் "பிரச்சினேகளே"த் தீர்ப்பதற்குத் தொடர்பினே

- 45
அறிய முற்பட வேண்டி ஏற்படுகின்றது. தொடர்புகள் வெளிப் படையாகத் தோன்ருமையால் மனத்தின் துனே கொண்டு "தொடர்பு இவ்வாறு அமையலாம்’ எனும் கற்காலிக இடு கோள்கள் அமைக்கப்படுகின்றன. இவை "கருதுகோள்கள்" எனப்படும். கொரிபி (Coffey) என்பவர் "கருதுகோள் என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உண்மையை விளக்குவதற்கான தற் காலிக எடுகோள்" எனக் கூறியுள்ளார். எனவே நிகழ்ச்சிகளில் உள்ள அம்சங்களே "எதிர்வு கூறுவதற்கு’க் கருதுகோள்கள் உதவு கின்றன எனக் கூறலாம். கருதுகோள்கள் தறகாலிக விளக்கமாக இருப்பதஞல் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக "விதிகள்' அமைக்கப் படும் வரை அந்நிகழ்ச்சி தொடர்பாகப் பல கருதுகோள்கள் உரு வTக்கப்படலாம்.
விஞ்ஞான ரீதியான கருதுகோள்கள் செம்மையானதாகவும் ஒரு நிகழ்ச்சி தொடர்பான அம்சங்களே முழுமையானதாகவும் காட்டுவதற்கு எத்தனிக்க வேண்டும். எனினும் மனித அனுபவங் களுக்கு அப்பாற்பட்ட அம்சங்களேத் தொடர்புபடுத்தும் கருது கோள்கள் விஞ்ஞான ரீதியான கருதுகோள்களாக ஏற்றுக்கொள் எப்பட முடியாதவையாகும்.
4. 1. கருதுகோளின் தோற்றமும் வளர்ச்சியும்
ஒரு நிகழ்ச்சியில் காணப்படும் தொடர்பினே விளக்கவல்ல கருதுகோள்கள் விஞ்ஞானியின் மனதில் எவ்வாறு தோன்றுகிறது என்பதை ஒழுங்குபடுத்திக் கூற முடியாத, புவியீர்ப்பில் சுயாதீன மாசு இயங்கும் பொருட்களின் வேகம் படிப்படியாக அதிகரிக் கின்றது என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் அறிந்திருந்தனர். எனினும் கலிலியோ "பொருட்களின் வேக அதி கரிப்பானது அதன் திணிவின் பருமனில் தங்கியிருப்பதில்வே" எனும் கருதுகோளை அமைத்ததன் மூலம் பரம்பாையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரிஸ்டோட்டவின் கொள்கைக்கு முரஞஒன கருத் திகனத் தெரிவித்தார். கலிவியோ இக் கருதுகோள் எவ்வாறு உற்பவித்தது என்பது பற்றிய ஒழுங்கு முறைபற்றி எதுவும் கூற வில்,ே
கருதுகோள்கள் தோன்றுவதற்குப் புள்ே அனுபவங்கள் மாத் திரமன்றி "அகக் காட்சியும்' அவசியமாக அமைகின்றது. புலன் சுளின் உதவியின்றி உள்ளத்தின் மூலம் நிகழ்ச்சிகளில் உள்ள அம் சங்களை அறிந்து கொள்ளுதல் அகக் காட்சி எனப்படும். கிருது கோளொன்றை உருவாக்குவது தொடர்பாக மனிதர்களுக்கிடை யில் வேறுபாடு காணப்படுகின்றது. உதாரணமாகக் கருதுகோள்
ܬܐ.

Page 28
-46
ஒன்றை உருவாக்க முனைபவர் மனதில் எழும் வெறும் கற்பனை களேக் கட்டுப்படுத்த முடியாத நில் இருப்பின் அமைக்கப்படும் கருதுகோள்கள் பொருத்கமற்றதாக இருக்கும். எனவே கருது கோளே உருவாக்கும் போது அதனே உருவாக்கும் பாங்கு மனித னின் "தனித்துவத்திற்கு" (Individuality) ஏற்ப அமைகின்றது.
அகக்காட்சி காண்பதற்கு விஞ்ஞானிகளிடத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக வெறும் 'சூனிய நிலை" இருக்க முடியாது எனவே வாய்ப்பான கருதுகோள்களே அமைப்பதற்கு ஆராயும் துறை பற்றி பரந்த அறிவு அவசியமானதாகும். அத்துடன் அத்துறையுடன் தொடர்புடைய கருவிகள், பரிசோதனே முறைகள் என்பவற்றி லும் சிறந்த பயிற்சி இருப்பதும் அவசியமானதாகும். உதாரண மாக லூயி பாஸ்டர் நுண்ணுயிர்கள் தொடர்பாக ஏற்கனவே பெற்ற அறிவு, நுணுக்குக் காட்டியைப் பயன்படுத்தும் பயிற்சி ஆகியவை பட்டுப் புழுக்களுக்கு ஏற்பட்ட நோய் தொடர்பான பொருத்தமான கருதுகோளே உருவாகும் நிலைமையை ஏற்படுத் நியது.
கருதுகோள்கள் இயற்கையிலுள்ள தொடர்புகளேக் காட்டு வதற்கு அமைக்கப்படுகின்றமையினுல் அவற்றை விஞ்ஞானிகளின் "தனி மனித சிருஷ்டியெனக்" கருத முடியாது. உதாரணமாக சாள்ஸ் டார்வின், அல்பிறட் வலஸ் ஆகியோர் கூர்ப்புக் கொள்கை தொடர்பாக ஒரேவகையான கருதுகோள்களை அமைத் தனர். நெப்ரியூன் கிரகம் தொடர்பான கருதுகோளே இங்கிலாந் திலிருந்து அடம்ஸஅம், பிரான்சிலிருந்து லவேரியரும் தமக்கிடை
ஒரு நிகழ்ச்சி தொடர்பாகக் கருதுகோள் உருவாக்கப்பட வேண்டும் எனும் செயல்நெறியில் ஈடுபடாத நிலையிலும் விஞ்ஞானி கிளிடத்தில் கருதுகோள்கள் உருவாகியுள்ளன. எனினும் இக் கருது கோள்கள் "தற்செயலாகத் தோன்றுகின்றன" எனக் கூறப்படி லும் அதை உருவாக்குவதற்கு அத்துறை பற்றிய முன்னறிவு அடிப்படையாக அமைகின்றது. பிளமிங் (Fleming) பென்சிலினக் கண்டுபிடித்தமையை ஒரு உதாரணமாகக் கூறலாம்.
கருதுகோள்கள் தோன்றுவதற்கு மனதில் எழும் கற்பனைகள் காரணமாக அமைவதில்லை என முற்ருசு ஒதுக்கித் தள்ள முடி யாது. கன்வுகள், கற்பனைகள் போன்றவை விஞ்ஞானர் கருது கோள்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்ததை விஞ்ஞான வரலாற்றில் காணக் கூடியதாக இருக்கின்றன. கெக் குலே (Kekule) என்பவரி மதுபோதையில் இருக்கும்போது தோன்

-- 41 --
றிய கனவு பென்சீன் கட்டமைப்புத் தொடர்பான கருதுகோளே அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
கருதுகோள்கள் அமைக்கப்படும் தன்மையை அடிப்படை யாகக் கொண்டு அவை இருவகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன
(1) பொருந்தும் கருதுகோள் / தொடர்புடைய கருதுகோள்
(Ad hoc Hypothesis)
(2) போருந்தாக் கருதுகோள் (Non Adhoc Hypothesis)
ஒரு பிரச்சினையுடன் தொடர்புடையதாக அமைக்கப்படும் கருதுகோள்கள் அனைத்தும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவ தன் மூலம் ஒன்றைத் தவிர ஏ&னய கருதுகோள்கள் விலக்கப்படு கின்றன. கருதுகோள்களைச் சோதிப்பதன்மூலம் விலக்கிக்கொண்டு செல்லும் போது இறுதியாக மீதமாகும் இரு கருதுகோள்கள் "போட்டிக் கருதுகோள்கள்" எனப்படும். போட்டிக் கருதுகோள் களில் ஒன்று மட்டும் தொடர்பினைக் காட்டுவதற்கு தகுதியுடைய தாகும்.
4. 1.1: பிரச்சினையை உணருதல்
கருதுகோளே உருவாக்கும் விஞ்ஞானியும், ஒரு குற்றப் புலன் ஆய்வாளரும் ஒரே வகையில் செயற்படுகின்றனர். எனவே ஆய்வை ஆரம்பிக்கும் போது 'பிரச்சினேயை உணருதல்" அவ சியமானதாகும். விஞ்ஞான ஆய்வு முறையின் பாங்கினை விளக்கு வதற்கு ஆங்கிலத் துப்பறியும் நாவல்களில் இறவா வரம் பெற்ற ஒருஷ்டியாகிய ஷேர்லொக் ஹோம்ஸ் (Sherlock Holmes) Tso-lib பாத்திரம் தொடர்பான நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டலாம். இப் பாத்திரமானது A. கொனன் டொயில் (A. Conan Doyles) TSS) ch எழுத்தாளரின் சிருஷ்டியாகும்.
நீர்க்கப்படாத பிரச்சினே ஒன்று மனதிலிருக்கும் போது ஹோம்ஸ்" பெற்ற தரவுகளே மீள ஒழுங்குபடுத்தல், பிரச்சினே யைப் பல்வேறு கோணத்திலிருந்து நோக்கித் தரவுகள் போது மானவையா இல்லேயா என்பதைத் தீர்மானிப்பதற்குப் பல நாட் கதாச் செலவிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது" இவ்வாறு ன நிகழ்ச்சி ஒன்றை ஹோம்ஸின் நாவல் ஒன்றில் அவரது நண்பரான கலாநிதி வாட்சன் எடுத்துக் காட்டுகின்ருர்,
ஹோம்ஸ் அறைக்குள் நுழைந்ததும் தனது ஆடைகளைச் கண்ாந்து இரவு ஆடையை அணிந்தார். பின் அவ்வறைக்

Page 29
س-48-س-
குள் அங்கு மிங்கும் உலவிக் கட்டிலில் இருந்த தலையணைகள், கதிரைகளில் இருந்த மெல்லிருக்கை ஆகியவற்றை எடுத்து நிலத்தில் போட்டு, கிழக்கத்திய பாணியில் திண்டு ஒன்றை அமைத்தார். அத் திண்டில் அமர்ந்து கொண்டு சுங்கானைப் பற்ற வைத்தார். அவர் உதட்டில் சுங்கானை வைத்துப் புகைத் துக் கொண்டிருந்ததையும் கண்கள் அறையின் ஒரு முகட்டினை நோக்கிக் கொண்டிருந்ததையும் மங்கலான வெளிச்சத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர் தொடர்ந்தும் அவ்வாறு இருந்த போது நான் நித்திரையாகி விட்டேன். சூரிய கிரகணம் அறைக்குள் வந்த போது நான் விழித்தேன். அப்பொழுதும் அவரது உதட்டில் சுங்கான் தொடர்ந்து புகைந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் புகைமண்டல மாக இருந்தது.'
குற்றப் புலனுய்வு, விஞ்ஞான ஆய்வு ஆகிய இரண்டும் பிரச்சினையைத் தீர்க்கும் முறையாகும் என "ஜோன் டூயி” (John DeWy) போன்ருேர் கூறியுள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத் தில் Dr. வாட்சன், ஹோம்ஸைச் சந்திக்க வந்தபோது அவர் ஒரு பழைய தொப்பியை சாவணம், உருப்பெருக்கும் கண்ணுடி ஆகியவற்றின் உதவியுடன் ஆராய்ந்து கொண்டிருப்பதைக் கண்
Trif.
வேறு ஒரு நாவலில் Dr. வாட்சன் ஸ்கொட்லண்ட்ய்ாட் (Scotland yard) இலிருந்து ஹோம்ஸ் பெற்ற கடிதத்தை வாசித் தமை எடுத்துக் கூறப்படுகின்றது. அக்கடிதத்தின் சுருக்கம் பின் வருமாறு:-
அன்பின் ஹோம்ஸ்,
எமது பொலிஸ் உத்தியோகத்தர் ரோந்து செய்தபோது ஒரு வீட்டில் காலை இரண்டு மணியளவில் மின்விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டனர். அவ்வீடு மனித சஞ்சாரமற்று இருந்தமையால் வீட்டின் அருகில் சென்றதும் அதன் கதவு திறந்திருப்பதைக் கண்டனர். வீட்டினுள் நுழைந்து பார்த்த போது சீமான் ஒருவரின் சடலம் காணப்பட்டது. அவரது சட்டைப் பையிலிருந்த முகவரி அட்டை, பெயர் முகவரி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அம்மனிதன் எவ்வாறு இறந்தான் என்பதற்கு ஒரு தடயமும் காணப்படவில்லை, தயவுசெய்து என்னை அம்முகவரியில் வந்து சந்திக்கவும். . 9 es a 4 e பின் நாம் இருவரும் அவ்வீட்டை நோக்கிப் புறப்பட் டோம்"

-49
4. 1. 2: ஆரம்பக் கருதுகோள்/முதனிலைக்
கருதுகோளை அமைத்தல்
காரில் செல்லும் போது வாட்கன் மேற்கூறிய விடயம் தொடர்பான கருத்துக்களே வினவினர். அதற்குப் ‘போதியளவு சான்றுகள் இல்லாது கொள்கைகள் உருவாக்குவது தவருனது' என ஹோம்ஸ் பதிலளித்தார். போதியளவு சான்றுகளின்றி முடி வினைத் தீர்மானித்தல் 'ஒருபாற்கோடலுக்கு’ ஏதுவாகும் எனக் கூறினர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இளைய புலன் ஆய்வாளர்கள் ‘பற்ருக்குறையான தரவுகளைக்கொண்டு முதிர்ச்சி பெருத கொள் கைகளே உருவாக்க முயலக் கூடாது" என ஹோம்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். எனினும் அதிகளவு சான்றுகள் கிடைக்கும் வரை முடிவான தீர்ப்பினை அமைக்கக்கூடாது என்பது கொள்கை உருவாக்காமையிலிருந்து வேறுபட்ட நடவடிக்கையாகும். கூர்ப் புக் கொள்கையின் முன்னுேடியான சார்ல்ஸ் டார்வின் "ஏதா வதொரு கருத்துக்குச் சார்பாக அல்லது எதிராக நோக்கல் அனைத் தும் மேற்கொள்ளப்படவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
* ஆய்வாளர் பொருத்தமான தரவுகளைச் சேகரிப்பதற்குத்
தொழிற்படும் கருதுகோள்கள் (Working Hypothesis) அடிப்படை யாக அமைகின்றன. இக்கருதுகோள்கள் கொள்கைகளாக பரின மிக்க வேண்டுமென்பது கட்டாயமானதல்ல.
ஹோம்ஸ் மேற்கொண்ட செயற்பாடுகள் புத்திபூர்வமாக உள்ளன. அவருக்குக் கொலை தொடர்பான சில முதனிலைக் கருது கோள்கள் உருவாகியிருக்காது விடின் கொலை நடந்த இடத்திற் குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. அக் கருதுகோள் களில் கொலை நடைபெற்றுள்ளது; பிணம் இருந்த இடத்தில் கொலை நடந்துள்ளது; கொலையாளி ஏதாவது தடயத்தை விட் டுச் சென்றிருக்கலாம் என்பவை சிலவாகும். முதனிலைக் கருது கோள்கள் முன்னர் பெற்ற அறிவைக் கொண்டு அமைக்கப்படு கின்றன. தீவிர ஆய்வை மேற்கொள்வதற்கு இவை அடிப்படை யாக அமைகின்றன.
முதனிலைக் கருதுகோள்கள் ஒரு பிரச்சினைக்கான பூரண தீர் வாக அமைய வேண்டியது அவசியமானதல்ல. கொலையாளி தட யங்களை விட்டுச் சென்றிருப்பான் என்பது ஒரு முதனிலைக் கருது கோளாகும். எனினும் ஆய்வைத் தொடர்வதற்கு இக்கருது கோள்கள் தேவைப்படுகின்றன,

Page 30
- 50
4. 1. 3. மேலதிகத் தகவல்களைச் சேகரித்தல்
முதனிலைக் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு ஆய் வாளன் விசாரணையை மேலும் தொடர்கின்ருன். விசாரணை மூலம் பெறப்படும் மேலதிகத் தகவல்கள் இறுதித் தீர்வை ஏற்படுத்துவ தற்குச் சில வழிகாட்டல்களை வழங்குகின்றன. கவனமுள்ள ஆய் வாளன் மேலதிகத் தகவல்களைச் சேகரிப்பதில் சளைக்காது ஈடுபடு
வான்.
* "ஹோம்ஸ் வீட்டிற்கு 100 யாருக்கு அப்பால் காரை நிறுத்தி விட்டுச் சுற்ருடலை அவதானித்துக்கொண்டு கொலை நடத்த வீட்டை அடைந்தார். இருவரும் வீட்டினுள் நுழைந்த போது அங்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் ' எவ்விதத் தட யமும் இல்லை' எனக் கூறினர். ஹோம்ஸ் மேலதிகத் தகவல் களைத் தேடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் சடலத்தை ஆராய்ந்தார். அவரது விரல்கள் பிணத்தை பூர ணமாக ஆராய்ந்தன. இறுதியில் இறந்தவரது உதட்டைத் தொட்டுப் பார்த்தார். அத்துடன் இறந்தவரது சப்பாத்தின் அடிப் பகுதியையும் நோக்கினர்." பின்னர் அவரது கவனம் அறையின் மீது சென்றது.
"அவர் தன்து சட்டைப் பையிலிருந்து உருப்பெருக்கிக் கண் னடி, அளவு நாடா ஆகியவற்றை உருவிஞர். பின்னர் அறை முழுவதையும் துருவி ஆராய்ந்தார். அவரை நான் அவ னித்த போது ஒரு தூய துப்பறியும் நாயின் எண்ணம் எனது மனதில் தோன்றியது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் ஆராய் ந்த பின்னர் இரு அடையாளங்களுக்கிடையிலான தூரத்தை அளந்ததையும், சுவரில் தனது அளவு நாடாவை அடிக்கடி பதித்ததையும் காணக் கூடியதாக இருந்தது. தரையில் ஒரு இடத்தில் குனிந்து சாம்பல் குவியலை எடுத்து ஒரு கடதாசிப் பையினுள் இட்டுக் கொண்டார். இறுதியில் தனது உருப் பெருக்கிக் கண்ணுடியைக் கொண்டு சுவரில் இருத்த சொல்லை துலக்கமாக ஆராய்ந்தார்.'"
கருதுகோளை உருவாக்குதல் தொடர்பான படி 2, படி 3 ஆகியவை பூரணமாக வேறுபடுத்தப்பட முடியாதவை. அத் துடன் அவற்றிற்கிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படு கின்றது. ஆரம்பக் கருதுகோள் ஆராய்ச்சியைத் தொடக்கி வைக்கின்றதெனினும் மேலதிகத் தகவல்கள் பெறப்படுவதன் மூலம் கருதுகோள்கள் உற்பவிக்கும் சாத்திய நிலை உருவா கிறது. ஹோம்ஸ் மேலும் புதிய கருதுகோள்களை அமைப் பதற்கு இக்காட்சியை முதலில் கண்ட பொலிஸ் உத்தியோ

-5-
கத்தரிடமிருந்து சான்றுகளைப் பெறவிரும்பினர். அந்நேரத் தில் அவ்உத்தியோகத்தர் வீட்டிவிருந்தமையால் தனது குறிப் புப் புத்தகத்தில் அவர்களது முகவரியைக் குறித்துக் கொண்
TT
நாம் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டிற்குச் சென்ருேம் புலனுய்வாளர் இருவரையும் நோக்கித் திரும்பி “இந்நிகழ்ச்சி தொடர்பாக உங்களுக்கு உதவக்கூடிய விடயத்தை நான் சொல்கின்றேன். இங்கு கொலை நடந்துள்ளது. கொலேயாளி ஒரு ஆண் அவன் ஆறடிக்கு மேல் உயரமுடையவன்; இளே ஞன், உயரத்திற்கு அவனது கால்கள் சிறிதாகவுள்ளன. அவன் சதுர முனையுள்ள சப்பாத்து அணிந்திருந்தான். அத்துடன் திருச்சிச் சுருட்டைப் பற்ற வைத்திருந்தான். இவ்வீட்டுக்கு இறந்தவருடன் ஒரு குதிரை வண்டியில் வந்தான். அவ் வண் டியை இழுத்து வந்த குதிரைக்கு மூன்று பழைய லாடன்களும், ஒரு புதிய லாடனும் குளம்பில் இருந்தன. அவனது வலது கைவிரல்கள் மிகவும் நீளமாக இருந்தன.
பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு 'இம்மனிதன் கொலை செய்யப்பட்டான் எனின் கொலை எவ்வாறு நடந்தது" எனக் ஹோம்ஸைக் கேட் L6Tril
ஹோம்ஸ் "நஞ்சு" என விடையளித்து, வீட்டை விட்டு வெளியேறிஞர்.
4. 1. 4: கருதுகோளை வடிவமைத்தல்
ஒரு புலஞய்வாளன், விஞ்ஞானி அல்லது சாதாரண பகுத்தறிவு உள்ள மனிதன் ஆய்வை நடாத்திக் கொண்டு செல் லும் போது தனது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் போது மான தகவல்கள் உள்ளன எனும் உணர்வு ஏற்படினும் அத் தக வல்களை "ஒன்று சேர்த்தல்' ஒரு முக்கியமான செயற்பாடாகும்.
ஆரம்பக் கருதுகோள்கள், மேலதிகத் தகவல்கள் ஆகியவற் றைக்கொண்டு 'விளக்கமளிக்கக் கூடிய கருதுகோளை" உருவாக்கு வதில் கற்பனை, அறிவு ஆகியவையும் செயற்படுகின்றன.
ஒரு நிகழ்ச்சித் தொடரை நீர் விபரிக்கும் போது பெரும் பாலான மனிதர்கள் முடிவு எதுவாக இருக்கலாம் எனக் கூறக் கூடியவர்களாக இருப்பர். ஆணுல் வேறு சிலருக்கு முடிவை மாத் திரம் கூறுவீராயின் அவர்கள் அக்காட்சி மூலம் முடிவைப் பெறு வதற்குப் பயன்படுத்தப்பட்ட படிநிலைகளைக் கூறக்கூடியவர்களான இருப்பர்.

Page 31
ー"上ー
4. 2. விஞ்ஞானக் கருதுகோள்கள்
விஞ்ஞான விளங்கங்கள் யாவும் கருதுகோள் என்னும் படி நிலேயினுடே அமைக்கப்படுகின்றன. உருவாக்கப்படும் கருதுகோள் *ள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா எதும் வினுவானது எப்போழுதும் மனதில் தோன்றும். எனவே இது தொடர்பாக மேலும் சான்றுகஃளப் பெறவேண்டிய நிலமை உரு வாகின்றன. கருதுகோள்கள் உண்மையானவையா என்பதை நிச் சயிப்பதற்கு ஒன்றில் நேர்முறை அல்லது தேரில் முறை கையாளப் படTெம்.
ஒரு பிரச்சிஃன தொடர்பாகப் பல கருதுகோள்கள் உருவாக்கப் படினும் "நல்வி கருதுகோள் சிள்' கொண்டிருக்க வேண்டிய நிபத் தனே கிளே வரையறை செய்யவேண்டியது அவசியமாகின்றது இவ் வனரானிறகள் "நல்ல கருதுகோள்களே "உருவாக்க முஃனபவருக்கு வழிகாட்டியாக அமையும், கருதுகோள்களே அமைப்பதற்குத் திட் டவட்டமான விதிகள் இல்ஃல எனினும் விஞ்ஞான வரலாற்றில் கருதுகோனே உருவாக்குவதில் காணப்பட்ட ஒழுங்குபாடான தன் மைக்ளேக் கொண்டு அமைக்கப்படும் கருதுகோள்களே மதிப்பீடு செய்வதற்குச் சில வழிமுறைகஃளக் கையாளலாம்.
எனவே விருதுகோள்களே உருவாக்குவதற்கு ஒரு நிஃ:யான சூத்திரம் இல்லாதிருப்பினும் வாய்ப்பான கருதுகோள்கள் கொண் டிருக்கக் கூடிய "சட்டங்கள்" உள்ளன. இவற்றைக் கருதுகோள் களே மதிப்பீடு செய்வதற்கான "அடிப்படைகள்" எனக் கூறலாம். கருதுகோளின் "ஏற்புடைத் தன்மையை"த் தீர்மானிப்பதில் ஐந்து அடிப்படை அம்சங்கள் உள்ளன.
இசைவுடைமை 2. வாய்ப்புப் பார்க்கக் கூடிய தன்மை 3. ஏற்கனவே நிறுவப்பட்ட கருதுகோள்களுடன் ஒத்
திருத்தல் 4. எதிர்வுகூறல் அல்லது விளக்கமளிக்கும் தன்மை
எளிமை
1. இசைவுடைமை (Relevance)
கருதுகோள்கள் எவையும் "கிருதுகோளுக்காக" உருவாக் கப்படுபவையல்ல; அவை ஏதாவதொரு உண்மையை விளக்கு வதற்கு அமைக்கப்படுகின்றன. எனவே கருதுகோளொன்று அது விளக்குவதற்கு முயலும் உண்மையுடன் இசைவுடையதாக அமை

-53
தல் வேண்டும், அதாவது பிரச்சினயுடன் தொடர்புடைய அம் சங்களேக் கருதுகோளிலிருந்து பெறக்கூடிய நிலேமை இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் காணப்படும் உண்மையுடன் பொருந் தாத கருதுகோள்கள் அவை விளக்க வேண்டிய அம்சங்களே விளக் கத் தவறுகின்றன. எனவே ஒரு 'நல்ல கருதுகோள்' நிகழ்ச்சி புடன் இன் சவுடையதாக இருத்தல் ஆேண்டும்.
கொப்பணிக்கசின் "'சூசிய மையக் கொள்கை" கோள்களின் இயக்கம் தொடர்பான இசைவுள்ள கருதுகோளாக அமைந்தது அதே சமயம் தொலமியின் "புவி மையக் கொள்கை" ஆனது அது உருவாக்கப்பட்ட சுTவப் பகுதியில் இருந்த அறிவுத் தொகு நிபைப் பொதுத் தி வரையில் இசைவுடையதாக ஏற்கப்பட்டது.
2. வாய்ப்புப் பார்க்கக்கூடிய தன்மை (Testability)
விஞ்ஞானக் கருதுகோள்கள் வாய்ப்புப் பார்க்கக் கூடியவை யாக இருத்தல் வேண்டும். விஞ்ஞானக் கருதுகோளேச் சாதா ரனக் கருதுகோளிலிருந்து வேறுபடுத்தும் அம்சம் இதுவாகும். உருவாக்கப்படும் கருதுகோளே உறுதிப்படுத்துவதற்கு அல்லது விலக்குவதற்கு அக்ரீருதுகோள் தொடர்பாக நோக்கில் செய்வ தற்கான சாத்திய நில இருத்தல் வேண்டும். ஆனூல் சில முக்கிய மான கருதுகோள்கள் தொடர்பான அம்சங்கள் நேரடியாக நோக் கல் செய்யப்பட முடியாதவையாக உள்ளன. இலத்திரன்கள், மின் காந்த அலேகள் போன்ற நோக்க முடியாத உடைமைகஃனக் கொண்டு சில முக்கியமான கருதுகோள்கள் பெனதிசு - இரச பனத் துறையில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அனுபவம் மூலம் பெறப்படும் தரவுகள், உண்மைகள் ஆகியவற்றுக்கும் விஞ் ஞானக் கருதுகோள்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தக் கூடியநிலேயிருத்தல் வேண்டும்.
3. ஏற்கனவே நிறுவப்பட்ட கருதுகோள்களுடன்
ஒத்திருத்தல் Compatibility with previously wellestablished Hypothesis
கருதுகோள் ஒன்று ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தகுதி நிலேயைப் பெறுவதற்கு அது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட கருதுகோள்களுடன் இணேயக் கூடிய நிவே இருத்தல் வேண்டும். விஞ்ஞானமானது பல விளக்கக் கருதுகோள்கண் (Explanatory Hypothesis) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவே கருதுகோள் தொகுதி "சுயஇஃணவு" உடையதாக அமை தல் வேண்டும். அதாவது அத் தொகுதியிலுள்ள கருதுகோள்

Page 32
-54
களுக்கிடையில் 'முரண்பாடு" இருத்தல் ஆகாது; விஞ்ஞானி கள் கருதுகோள்களை விருத்தி செய்யும் போது மேலும் புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு விருத்திப் படி நிலையிலுள்ள கருதுகோள்கள் ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட கருது கோள்களுடன் இணைவுடையதாக இருத்தல் வேண்டும். யூரேனஸ் கிரகத்துக்கு அப்பால் வேருெரு கிரகம் இருக்க வேண்டுமென லவேரியரினல் உருவாக்கப்பட்ட கருதுகோளானது வானியலில் ஏற்கனவேயுள்ள கொள்கைகளின் பிரதான அம்சங்களுடன் இணைக்கக்கூடிய நிலையிலிருந்தது. எனவே விஞ்ஞான வளர்ச்சியில் புதிய கொள்கைகள் பழைய கொள்கைகளுடன் இணையக்கூடிய நிலை காணப்படுகின்றது.
புதிய கருதுகோள்கள் பல உருவாக்கப்படுகின்றமையால் விஞ் ஞானத்தின் தன்மையைப் பொறுத்தளவில் கொள்கை ரீதியான அறிவு படிப்படியாக வளர்ச்சியடையும் எனக் கூறினலும் விஞ் ஞான வளர்ச்சியின் வரலாற்றில் அவ்வாருண பாங்கு காணப்பட வில்லை. பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்த புதிய கருதுகோள் கள் பழைய கொள்கைகளுடன் இணையாமையால் அவற்றை நீக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. உதாரணமாக அயன்ஸ் ரீனின் 'சார்புக் கொள்கை" ஆனது நியூட்டனின் கொள்கை களின் கருத்துணர்வுகளைச் சின்ஞபின்னமாக்கியது.
19ம் நூற்ருண்டின் இறுதித் தசாப்தத்தில் கதிரியக்கத் தொழிற்பாடு முதன் முறையாக அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் 'சடப்பொருட்களை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடி யாது’ எனும் "திணிவுக் காப்புக் கொள்கை" நீக்கப்பட வேண் டியதாயிற்று. றேடியம் அணுக்கள் தொடர்ந்து அழிவுறுதல்; முன் னர் நிறுவப்பட்ட கொள்கைக்கு இணைவுடையதாக இருக்காவில்லை. ஆனல் கதிரியக்கக் கொள்கைக்கு இசைவுடையதாக இருக்கின்றது எனினும் இவ்வகையான முறையில் பழைய கொள்கைகளுள் ஒரு சில மட்டும் நீக்கப்பட்டன. ஏனையவை திருத்தி அமைக்கப்பட் டன. உதாரணமாக அயன்ஸ்ரீன், நியூட்டனின் கொள்கையை நீக்குவதிலும், அதனைத் திருத்தியமைத்தலிலேயே தனது செயற் பாட்டை மேற்கொண்டார். திணிவுக் காப்பு விதியானது "திணி வுச் சக்திக் காப்புக்கொள்கை' எனத் திருத்தி அமைக்கப்பட்டது,
பழைய கருதுகோள்களைத் திருத்தியமைப்பதென்பது ஒரு நிகழ்ச்சி தொடர்பாகப் போதியளவு விளக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச் சியாகவே அமைகின்றது. புதிய கருதுகோள் ஒன்றிற்கும் பழைய கருதுகோள்களுக்கும் இடையில் "இணைவின்மை' இருக்கும்

-55
போது பழைய கருதுகோள்களுக்குச் சார்பாகக் கருத்து வெளி யிடுதல் தவறனது. எனினும் இரு கருதுகோள்களுக்கிடையில் முரண்பாடு இருக்கும் போது எது சரியானது என்பதைத் தெரிவு செய்ய, நோக்கக்கூடிய அம்சங்களை அறிதல் வேண்டும். இவை "போட்டிக் கருதுகோள்கள்’’ எனப்படும். இப்போட்டிக் கருது கோள்களில் எது சரியானது எனும் தீர்ப்பானது "அனுபவம்" மூலம் கூறப்படுகின்றது. போட்டிக் கருதுகோள்கள் ஒன்றுக் கொன்று முரணுகாமல் இருப்பினும் எது ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞான அறிவுத் தொகுதியுடன் அதிகளவில் பொருந்துகின் றதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
4: எதிர்வு கூறல் அல்லது விளக்கமளிக்கும் தன்மை
(Predictive or Explanatory Power)
கருதுகோளின் எதிர்வு கூறும் அல்லது விளக்கமளிக்கும் தன்மையானது பல நோக்கக்கூடிய அம்சங்களை, உய்த்தறியும் நிலை மையைக் கொண்டுள்ளது. இவ்வம்சமானது வாய்ப்புப் பார்த்த லுடன் தொடர்பு கொண்டதாயினும் அதிலிருந்து வேறுபட்ட தாகும். ஒரு கருதுகோளில் நோக்கக்கூடிய அம்சங்கள் இருப்பின் அது வாய்ப்புப் பார்க்கக் கூடியதாகும். இரண்டு வாய்ப்புப் பார்க் கக்கூடிய கருதுகோள்களுள் எது கூடுதலான நோக்கக்கூடிய அம் சங்களைக் கொண்டுள்ளதோ அது கூடுதலான விளக்கமளிக்கும் வலுவையுடையதாகும். உதாரணமாகக் கெப்ளர் அல்லது கலி லியோவின் கொள்கைகளிலும் பார்க்க நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கை கூடுதலான விளக்கமளிக்கும் வலுவைக்கொண்டுள்ளது. ஏனெனில் நியூட்டனின் கருதுகோளின் விளைவாகவே மற்றவர் களின் கருதுகோள்கள் அமைகின்றன. ஒருகருதுகோள் கூடுதலான எதிர்வுகூறும் வலுவைப் பெற்றிருப்பின் அது ஒரு தோற்றப்பாட் டினைத் தெளிவாக விளக்கும் தகுதியைப் பெறும்;
ஒரு கருதுகோள், நோக்கலின் மூலம் நிச்சயப்படுத்தப்பட்ட அம்சங்களுக்கு முரணுனதாக இருப்பின், அது "பொய்யானது" எனத் தீர்மானிக்கப்பட்டு விலக்கப்பட வேண்டும். ஒரு உண்மை தொடர்பாக அமைக்கப்படும் இரு போட்டிக் கருதுகோள்கள் இசைவுத் தன்மை, வாய்ப்புப் பார்க்கும் தன்மை, ஏற்கனவே நிறு வப்பட்ட கொள்கையுடஞன இணைவுத் தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பினும் நேரடியாகச் சோதித்தல் மூலம் சரியான கருது கோள் தெரிந்தெடுக்கப்படலாம். இச்சோதனை 'தீர்ப்புச் சோதனை அல்லது முடிவுதரு பரிசோதனை' எனப்படும். இவ்விரு கருது கோள்களையும் H, H2 எனக் குறிப்பிடுவோமாயின் C எனும் நிபந்தனைத் தொகுதியில் P எனும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது

Page 33
-F-ே
என H எனும் கருதுகோளும், C எனும் நிபந்தனேத் தொகுதி யில் P எனும் நிகழ்ச்சி நடைபெறவில்லே என H கருதுகோளும் அமைக்கப்படுமாயின் P எனும் நிகழ்ச்சி நடைபெறுமாயின் அது H இற்குச் சாதகமாகவும் H விற்கு எதிராகவும் அமையும்.
5. எளிமைத் தன்மை (Simplicity)
விஞ்ஞானத்திலும், சாதாரண வாழ்க்கை நடைமுறையிலும் தேவையான எல்லா அம்சங்கஃளயும் உள்ளடக்கிய மிகவும் எளிமையான கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள முனே கின்றுேம். இவ்வியல்பு மனிதனிடத்தில் சாதாரணமாகக் காணப் படும் நிலமையாகும். உதாரணமாகக் குற்றவியல் வழக்குகளில் எதிரியைக் கிடைக்கக்கூடிய எல்லாச்சான்றுகளேயும் கொண்டு குய் றவாளி என நிரூபிப்பதற்கு வழக்கானியின் வழக்குரைஞர் சருது கோளே விருத்திசெய்வார்; ஆனுல் எதிரியின் வழக்குரைஞர் கிடைக் கக் கூடிய சான்றுகளுக்கு இனங்கக் கூடிய வகையில் எதிரி குற்ற மற்றவன் என நிரூபிப்பதற்கான கருதுகோஃள அமைப்பார். இரு கட்சியினரும் வெற்றி பெறுவது எவ்வழியிலும் சாத்தியமில்ஃ. ஆகவே நீதிபதி "எளிமையானதும்" "இயற்கையானதும்" ஆக அமையும் கருதுகோளுக்குச் சார்பாகத் தீர்ப்பை வழங்குவார்.
பிரபஞ்சத்தில் இயக்கம் பற்றித் தொலமி, கொப்பனிக்கஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டவை போட்டிக் கருதுகோள் சு ளாகும். தொலமியின் கொள்கைப்படி பிரபஞ்சத்தில் பூமி மைய மாகக் கொள்ளப்பட்டமையால் ஏஃனய வானசோதிகளின் இயக் சும் பற்றி விளக்குவதற்கு சிக்கலான தன்மையுடைய சுேத்திர கணிதத் தொடர்புகளேக் காட்ட வேண்டி ஏற்பட்டது. ஆணுல் கொப்பனிக்களின் கொள்கைப்படி சூரியன் பிரபஞ்சத்தின் மையத் திலுள்ளது எனவும், அதனைச் சுற்றி பூமியுட்பட எஃனய கிரகங் கங்கள் இயங்குகின்றன எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு கருது கோள்களும் முன்னர் காட்டிய சிறந்த கருதுகோளுக்கான நான்கு நிபந்தனேகளுக்கும் உடன்படுவதுடன், இரு கொள்கைகளேயும் விளக்குவதற்கு ஒரே வகையான கேத்திர கணித முறை பயன் படுத்தப்படினும் தொலமியின் கொள்கையில் அது அதிகளவில் சிக்கல் தன்மை வாய்ந்ததாக இருந்தது. எனவே தொலமியின் கொள்கை எதிர்வு கூறும் வலுவைக் கொண்டிருந்தபோதும், கத் தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைப் பெற்றிருந்த போதும் "எளிமைத் தன்மை" உடைய கொப்பணிகளின் கருதுகோள் ஏற் றுக்கொள்ளப்பட்டது.
எடுத்துக்காட்டு
கோள்களின் இயக்கம் பற்றி வானியலில் உருவாக்கப்பட்ட கருதுகோள்கள்:-

-5-
1. பிரபஞ்சம் பற்றிய பிரச்சினேயைத் தீர்ப்பதற்காக எகிப் திய விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட கருதுகோள் வருமாறு:- பிரபஞ்சத்தை ஒரு பெட்டியாக உருவகித்து அதன் கீழ்த் தளத் தைப் பூமியாகவும் (உலக மாசு) மேல் தளத்தை வானமாகவும் கொண்டனர். நட்சத்திரங்கள் மேல் தளத்தில் தொங்கிக்கொண் டிருக்கின்றன. இவை தெய்வங்களால் பிடிக்கப்பட்டதாகவோ அல்லது வானத்தின் இறுதியிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட் டுள்ளதாகவோ கருதப்பட்டது இங்கு சூரியன் என்ற தெய்வத்தை இராகு எனும் தெய்வம் ஒரு கப்பவில் ஏற்றி கிழக்கிலிருந்து மேற் கிற்குக் கொண்டு செல்கின்றன். சூரியன் மேற்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதும் இறந்து விடு வதாகவும், இறந்த சூரியன் வேருெரு கப்பலில் கிழக்கிற்கு கோண்டுவரப்படுவதாகவும் கொள் ளப்பட்டது. அதாவது சூரியன் கிழக்கில் மீண்டும் உயிர் பெற்து நண்பகல் வரை வல்லமையுடன் இருந்து பின்மேற்கில் அழிந்து போவதை விளக்க சூரியன் இராகு எனப்பட்டது. அடுத்து கிர சனங்களே விளக்கி சூரியனையும், கப்ப&லயும் பாம்பு அரைவாசி விழுங்கினுல் அரைக் கிரகணம் எனவும், முழுவதும் விழுங்கினுல் முழுக் கிரகணம் எனவும் கூறப்பட்டது.
இக் கருதுகோள் ஒரு பிரச்சினையை விளக்குவதற்கு அமைக் சிப்பட்டது என்பதில் சந்தேகமில்லே. இந்த வகையில் வான சாஸ்திரத்தில் ஆரம்ப காலத்தில் இது சிறந்தவிளக்கமாகக் கருதப் பட்டது. ஆணுல் இக்கருதுகோளே நாம் விஞ்ஞானக் கருதுகோள் என ஏற்க முடியாது. ஏனெனில் இது சில நிரூபிக்க முடியாக எடு கோள்களில் தங்கியிருப்பதேயாகும். ஆணுல் சில வேண்களில் விஞ் தோனக் கருதுகோள்களும் நிரூபிக்க முடியாத எடுகோள்களில் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆணுல் இக்கருதுகோள் விஞ்ஞானக் கருதுகோள் அல்ல என்பதற்கு முக்கிய காரணம் இதை அனுபவ ரீதியில் உண்மையோ பொய்யோ என நிரூபிக்க முடியாமல் இருப் பதேயாகும். இந்த வகையில் இக்கருதுகோன் இறுதித் தன்மை வாய்ந்த ஒன்ருகும்.
2. கிரேக்கி விஞ்ஞானியும், தத்துவ அறிஞருமான தொலமி (Ptolemy) என்பவரும் பிரபஞ்சம் பற்றிய பிரச்சினேக்காக ஒரு கருதுகோஃள முன்வைத்தார். இவர் பிரபஞ்சத்தில் உள்ள மாற் றங்களை அவதானித்து கீழ்வரும் மூன்று எடுகோள்களில் தனது கருதுகோஃள அமைத்தார்.
1. பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருக்கின்றது; இது கோள
வடிவமானது.

Page 34
-58
* 2. பிரபஞ்சத்தின் ஏனேய தோற்றப்பாடுகளான சூரியன், சந்திரன் போன்றவை பூமியைச் சுற்றி அசைகின்றன. 3. இந்த அசைவு வட்ட வடிவமானது,
பூமியைச் சுற்றும் போது சூரியன் நேரான பாதையிலும், ஒர&னய கிரகங்கள் சுழன்று சுழன்றும் சுற்றுகின்றன எனத் தொலமி அறியுள்ளார்.
இக்சருதுகோளே ஒரு விஞ்ஞானக் கருதுகோளென ஏற்றுக் கொள்ள முடியுமா?
1. ஒழுங்கான முறையில் வானத்திலுள்ள தோற்றப்பாடுகளின்
அசைவுகளே விளக்க எத்தனித்தமை, 2. அவதானத்திற்கு அப்பாற்பட்ட நேர்வுகள் இக் கருதுகோ
வில் ஏற்றுக்கொள்ளப்படவில்லே. - 3. ஆத்மீக சக்திகளுக்கு இடமளிக்கப்படவில்லே.
3. பிரபஞ்சம் பற்றிய பிரச்சினேக்காக கொப்பணிக்கஸ் என்ப வரும் ஒரு கருதுகோஃா முன்வைத்துள்ளார். இவரின் கருத்துப்படி ஒரபஞ்சத்தின் மத்தியில் அசையாக தோற்றப்பாடாகச் சூரியன் உள்ளது. பூமி சூரியஃனச் சுற்றுகின்றது. அத்தோடு ஏனய கோள் களும் சூரியஃனச் சுற்றுகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது ாவும் கூறி புள்ளார். கொப்பனிக்கசின் கருதுகோஃனயே விஞ் ஞானம் பெரும்பாலும் தற்போது ஏற்றுள்ளது எனினும் தொல மியின் கருதுகோளே நாம் விஞ்ஞானக் கருதுகோள் அல்ல என விலக்க முடியாது. ஏனெனில் விஞ்ஞானக் கருதுகோள் உண்மை யாசு மாத்திரம் இருக்க வேண்டும் என்பதில்லே. உண்மை என்ருே அல்லது பொய் என்ருே நிநோட்டக் கூடிய தன்மை அதில் அடங்கி இருக்க வேண்டும்.
எகிப்தியரால் உருவாக்கப்பட்ட கருதுகோள் மூன்று முக்கிய தன்மைகளில் வேறுபட்டுள்ளது. தொலமி பூமியை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுழல்கின்றன என நிறுவியுள்ளார். மேலும் இவர் எகிப்தியரின் கருதுகோளேப் போலல்லாது அசைவு என் பதை மையமாகக் கொண்டு தனது கருதுகோளே விளக்கியுள் எார்.
வானமண்டலத் தோற்றப்பாடுகளே ஓர் ஒழுங்காள முறை யில் விளக்க எத்தனித்தமை அசைவு என்ற அடிப்படைத் தத்து
பூமி அசையாத தோற்றப்பாடு என்பதையும் அது வட்ட வடி வில் அசைகின்றது என்பதையும் தொலமி அரிஸ்ரோட்ட வின் கருத்துக்களிலிருந்து பெற்ருர்:

-59
வத்தை அடிப்படையாகக் கொண்டு தொலமியின் கருதுகோள் அணிமிக்கப்பட்டுள்ளது. இன் வசைவு இயற்கை ரீதியான அசைவா கும். எகிப்தியரின் கருதுகோளில் அசைவு இடம்பெற்ற போதும் வான மண்டலத் தோற்றப்பாடுகளின் நடத்தை சு ஸ் யாவும் அசைவை ஆதாரமாகக் கொண்டு விளக்கப்படவில்ஸ், எகிப்தி யரின் கருதுகோளில் மூன்று தத்துவங்கள் உண்டு,
1. இராகுவின் பயணம் 2. நட்சத்திரங்கள் தொங்கவிடப்படல் 3. பாம்பின் நடத்தை இவை மூன்றுக்குமிடையில் தொடர்பு அழைக்கப்படவில்ஃ. ஆனூல் தொலமியின் கருதுகோளில் அசைவு அடிப்படையாக அமைந்துள்ளது. இரவு பகல் எவ்வாறு ஏற்படுகின்றது? கிரகணங் விகள் எவ்வாறு நிகழ்கின்றன போன்ற அனேத்தும் ஒரே அசைவைக் கொண்டே விளக்கப்பட்டுள்ளன.
11 தொலமியின் கருதுகோளில் ஏற்கப்படும் எடுகோள்கள் அவதானிக்கக் கூடியவையாகும். உதாரணமாக பூமி gy is art திருத்தலேக் கூறலாம். ஆணுல் எகிப்தியரின் கருதுகோள் ஆத்மீக தோற்றப்பாடுகளே உள்ளடக்சியமையால் இயற்கை ரீதியான அவ தானத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
II எகிப்தியரின் கருதுகோள் இறுதித் தன்மை வாய்ந்தது. அதிலிருந்து புதிய கருதுகோள்களேப் பெற முடியாது. ஆனல் தொலமியின் கருதுகோளில் இருந்து புதிய கருதுகோள்கஃனத் தோற்றுவிக்க முடியும் கெப்ளர், கொப்பணிக்கஸ், கலிலியோ. நியூட்டன் போன்ருேர் தொலமியின் கருதுகோளில் இருந்தே தமது புதிய கருதுகோள்களே உருவாக்கினர். ஒரு விஞ்ஞானக் கருதுகோள் தவறுனதாக இருக்கலாம். ஆணுல் அத்தவறு உதவக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக தொலமியின் தவறி விருந்தே கொப்பனிக்கசின் கருதுகோள் உருவாகியது, எனவே விஞ் ஞானக் கிருதுகோள் தவருகக் காணப்பட்டாலும் விஞ்ஞான முன்னேற்றத்திற்குரிய யூகிப்பாவது காணப்பட வேண்டும்.
தொலமியின் கருதுகோளும், கொப்பனிக்கசின் கருதுகோளும் விஞ்ஞானக் கருதுகோள்களாகக் கருதப்பட்ட போதும் வானசாஸ் திரம் ஏன் கொப்பனிக்கசின் கருதுகோஃள மட்டும் தேர்ந்தெடுத் தது? தொலமியின் கருதுகோனே ஏன் புறக்கணித்தது?
1. தொலமியின் கருதுகோளில் அவதானம் சரியாகச் செயற்பட வில்லே என்றே கூறவேண்டும். எமது சாதாரண பார்வைக்குப் பூமி அசையாதது போலவும், சூரியன், சந்திரன் போன்றவை

Page 35
-60
அசைவன போன்றும் தோன்றுகின்றன. இது உண்மையில் தவருனதாகும்.
. விஞ்ஞான முன்னேற்றத்திற்கு உதவுவதில் தொலமியின் கருதுகோளை விட கொப்பனிக்கசின் கருதுகோளே சிறந்த தாக இருப்பதுடன் விளக்கப் பரப்பு கூடியதாகவும் உள்ளது.
கொப்பனிக்கசின் கருதுகோள் தொலமியின் கருதுகோளை விடக் கணித எளிமை வாய்ந்தாக விளங்குகிறது. விளக்கப் படும் தோற்றப்பாடுகள், ஒரு கரு த் தை ஆதாரமாகக் கொண்டு விளக்கப்படுமாயின் அவ்விளக்கம் கணித எளிமை வாய்ந்த விளக்கமாகும். ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் தேவைப்படின் அது கணித சிக்கல் வாய்ந்த விளக்கமாகும். கெர்ப்பணிக்கசின் விளக்கத்தில் அசையாத வான மண்டலத் தோற்றப்பாடுகளும் அடக்கக்கூடியதாக உள்ளது. இவ்வா முன தோற்றப்பாடுகள் சூரியனைப் போல் வேறு வான மண் டலங்களின் மையங்களும் விளக்கப்படலாம். ஆணுல் தொல மியின் கருதுகோளில் கூறப்பட்ட அசைவைக் கொண்டு அசைய முடியாதவற்றை விளக்க முடியவில்லை. எனவே வேருெரு கருத்து தேவைப்படுகின்றது. இதனல் இது கணித சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.

நோக்கலும் பரிசோதனையும் observation & Experiment
5. 0 விஞ்ஞானக் கருதுகோள்கள் வாய்ப்புப் பார்த்தல் மூலம் ஒன்றில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது விலக்கப்படுகின் றன. நோக்கலின் மூலம் ஒரு கருதுகோளானது வாய்ப்பானதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
கருதுகோள்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்படுகின் றன. 'இறைவன் உலகைப் படைத்துள்ளான்' என்பது இறை யியலுக்குரிய ஒரு கருதுகோளாகும். ‘முதலாளித்துவம் உல கின் செ ல் வந்த ர் களு க்கு ம் வறியவர்களுக்குமுள்ள இடை வெளியை அதிகரிக்கும் ஒரு முறையாகும்' என்பது பொருளிய
லின் ஒரு கருதுகோளாகும்; “உலகில் உள்ள எல்லாச் சடப் பொருட்களும் அணுக்களாலானவை' என்பது பெளதீக - இரா சாயணயத் துறைகளுக்குரிய கருதுகோளாகும். "உரியக் கலங்க
ளிலுள்ள கலச்சாற்றின் இயக்கத்தின் மூலம் உணவுப் பொருட் கள் இரு வழிகளில் கடத்தலுக்கு உள்ளாகின்றன’ என்பது உயி ரியலிலுள்ள ஒரு கருதுகோளாகும்.
மேற்கா ட்டிய கருதுகோ ள்களில் சில அத்துறைக்குரியதாக இருப்பதோடு நிலைநாட்டக்கூடிய இயல்புகள் அற்றவையாகவும் உள்ளன.
5. 1: நோக்கல்
பிரபஞ்சத்திலுள்ள மாருத் தொடர்புகள் விஞ்ஞானக் கருது கோள், கொள்கை, விதி என்ற நிலைகளில் விளக்கப்படுகின்றன. உதாரணமாக வாயுவின் அமுக்கம், கனவளவு ஆகியவற்றிற்கான மாருத் தொடர்பினை பொயிலின் விதி எடுத்துக் காட்டுகின்றது. இத்தொடர்பானது கணித ரீதியில் புள்ளி விபரங்கள்மூலம் காட் டப்படும். எனவே இயற்கையிலுள்ள மாருத் தொடர்புகளை விளக்குவதற்கு உருவாக்கப்பட்ட கருதுகோள்கள் விஞ்ஞானியி னல் நோக்கலுக்குள்ளாக்கப்படுகின்றன.
"இயற்கை ஒரு சீரானது; அவற்றிற்கிடையிலுள்ள தொடர்பு ஒழுங்கானதாகவும் மாருததாகவும் காணப்படுகின்றது"

Page 36
-62
இம் மாருத் தொடர்பு காரண காரியத் தொடர்பு என்ற நிலை யில் விரிவாக விளக்கப்படுகின்றது” எனவே இத்தொடர்பை விளக் குவதற்கு உருவாக்கப்பட்ட கருதுகோள்களை வாய்ப்புப் பார்ப்ப தற்கு நோக்கலும் பரிசோதனையும் ஆதாரமாகக் கொள்ளப்படு கின்றன.
கருதுகோள் ஒன்றை வாய்ப்புப் பார்ப்பதற்கு அதிலிருந்து
விரிவாக்கப்படும் எதிர்வு கூறல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இது கருதுகோளுடன் முதன்மை அம்சங்களை இணைப்பதன்மூலம் சாத்தியமாகின்றது.
நோக்கல் என்பது பொதுவாகக் காட்சி, காண்டல், அவ தானம் என்னும் சொற்ருெடர்களினலும் குறிக்கப்படுகின்றது. ஆணுல் Observation (நோக்கல்) என்னும் ஆங்கிலப் பதத்தின் நேரடிக் கருத்து 'உள்ளத்தின் முன் ஏதாவதை வைத்தல்’ என்ப தாகும். கருதுகோளை வாய்ப்புப் பார்ப்பதற்காக அதனுடன் தொடர்புடைய இயற்கை நேர்வுகளை நோக்கும் போது அந் நோக் கல் இரு நிலைகளில் மேற்கொள்ளப்படலாம்.
(1) நிகழ்ச்சிகளை இயல் நிலையில் நோக்குதல் - எளியநோக்கல்,
(2) நிகழ்ச்சிகள் தொடர்பான நேர்வுகளைக் கட்டுப்பாட்டிற் குள் வைத்து நோக்குதல் - பரிசோதனை மூலம் நோக்கல்.
நோக்கல் நடைபெறும்போது உளமும் புலன்களும் ஒருங்கிசை வான நிலையில் ஒரு நிகழ்ச்சியிலிருந்து கருதுகோள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஜொய்ஸ் (Joyce) 'நோக்கல் என் னும் செயற்பாட்டில் மனிதனுடைய அறிவு ஈடுபடுகின்றது என வும், புலன்கள் உளத்தின் உற்று நோக்கும் கருவியாகவுள்ளன' எனவும் கூறியுள்ளார். 3. S. மில் 'நோக்கர் தன் முன்னுள்ள பொருட்களை மேலெழுந்தவாரியாக நோக்குபவர் அல்ல. அப் பொருள் கொண்டிருக்கும் பகுதிகளையும் நுணுகி ஆராய்பவர் ஆவார்" எனக் கூறியுள்ளார்.
5. 1. 1: எளிய நோக்கல்
மனமும் புலன்களும் ஒருங்கிசையும் நிலையில் ஒரு கருது கோளை முன்வைத்து இயற்கை நிகழ்ச்சிகளை இயல் நிலையில் நோக் குவது எளிய நோக்கல் எனப்படும். ஒரு கருதுகோளை முன் வைத்து இயற்கையை நோக்குவதஞல் ஒரு குறித்த நிகழ்ச்சியில் காணப்படும் தோற்றப்பாட்டிலுள்ள நேர்வுகள் அனைத்தையும் தெரிவு செய்யாது அந்நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சில நேர்வு களை மட்டும் தெரிவு செய்யும் செயற்பாடு நடைபெறுகின்றது.

-63
1. எளிய நோக்கல் திறஞக நடைபெறுவதற்கு உள்ளமும் புலன் களின் செயற்பாடுகளும் இருத்தல் அவசியம். புலன்கள் மூளைய, முன்ணுண் நரம்புகள் மூலம் மூளையுடன் (புலன் பிரதேசங்க ளுடன்) தொட ர் பு படுத் த ப் பட் டு ள் ள ன. எனினும் ஐம் பொறிகள் எல்லா மனிதர்கட்கும் குறைபாடில்லாதிருத் தல் சாத் தி யமி ல் லை. உதாரணமாக மனித கண்ணைப் பொறுத்தளவில் அது பார்வைக் குறைபாடுடையதாகவோ (குறும்பார்வை, தூரப்பார்வை) நிற குருட்டுத்தன்மையுடைய தாகவோ இருக்கலாம். எனவே ஒரு கருதுகோள் தொடர்பாக உள்ளம் சரியாக செயற்பட்டிருப்பினும், இயற்கையோடு தொடர்புகொள்ளும் ஊடகமான பொறிகள் குறைபாடுடை தாக இருப்பின் நோக்கலும் குறைபாடுடையதாகலாம். பொறி கள் தொடர்ந்தேர்ச்சியாக ஒரு கணத் தாக்கத்தைப் பெறும் போது அவை அக்கணத் தாக்கத்திற்கு "இயைபாக்கம்* அடைந்து விடுகின்றன. எனவே ஒரு கருதுகோளை முன்வைத்து தோக்கல் செய்யும் நிலையிலும் பொறிகள் நிகழ்ச்சிகளுக்கு இயை பாக்கம் அடைவதஞல் தரவுகளைத் தொடர்ந்து சேகரிக்க முடி யாத நிலை ஏற்படுகின்றது.
2. நோக்கல் ஒரு தெரிவு நெறியாக அமைவதனல் ஒரு நிகழ்ச்சி யில் எதனை நோக்க வேண்டுமெனத் தீர்மானிப்பது நோக்கரின் மனத்தில் தங்கியுள்ளது. நுண்ணறிவு, நோக்கல் பெற்ற அறி வுத் தொகுதி, அகக்காட்சி காணும் திறன், ஆராயப்படும் துறை பற்றிய நுண்ணறிவு, நோக்கலை மேற்கொள்ளும் சூழல் போன் றவை திறனுன் நோக்கலுக்கு இன்றியமையாதவையாகும்.
றம்பேட் பிரபு (1753-1814) 1798ம் ஆண்டு படைக்கல சாலையில் பெற்ற தோக்கல் பின்வருமாறு கூறப்படுகின்றது.
"மியூனிச்சிலுள்ள படைக்கல சாலையில் பீரங்கிக் குழாய் துளைக்கப்படுவதை மேற்பார்வை செய்தபோது குழாய் துளைக்க ஆரம்பித்த சிறிது வேளையில் பீர்ங்கி அதிக வெப்பத்தைப் பெற் றதையும் அதிலிருந்து பறந்த உலோகச் சீவல்களிலிருந்து வெளிப் படுத்தப்பட்ட வெப்பம் நீரைக் கொதிக்கச் செய்வதற்குப் போதுமானதாக இருந்ததைப் பரிசோதனையின்மூலம் கண்டறிந் தேன்.' மேற்கூறிய எளிய நோக்கல் நடைபெறுவதற்கு முன் னிலையாக அவர் மனதில் ஏற்கனவேயிருந்த கலோரிக் கொள்கை, திணிவுக் காப்புக் கோட்பாடு என்பவை ஆதாரமாயிற்று. எனி னும் அதிக வெப்பம் உருவாகியதை அவர் கால விஞ்ஞான அறி வினுல் அறியமுடியாத நிலையிருந்தது. மேற்காட்டப்பட்ட உதார ணத்திலிருந்து பயனளிக்கக்கூடிய நோக்கலை மேற்கொள்வதற்கு நோக்கருக்கும் பின்வரும் இயல்புகள் இருக்க வேண்டும்.

Page 37
-64
(1) நடைமுறைக் கொள்கைகள் பற்றிய அறிவுடையவராக
இருத்தல். (2) புதிய அம்சங்களை நோக்கக் கூடியவராக இருத்தல். (3) கொள்கைகட்டும் உண்மைகளுக்கும் இடையில் முரண்பாடு அல்லது இடைவெளி காணப்படும்போது அவர் மனம் உறக் கம் கொள்ளாதிருத்தல். 3. விஞ்ஞானிகள் நோக்கல் மூலம் சேகரிக்கும் தரவுகள் இயற்கை நிகழ்ச்சி பற்றிய பொதுவான தரவுகளாகும். இத் தரவுகளைப் பொருத்தமான நோக்கலுக்கு உட்படுத்தும் எவரும் தமதுநோக் கலுக்கு உதவக்கூடியமுறையில் அதனைப் பயன்படுத்தலாம். ஒரு நிகழ்ச்சி தொடர்பான நோக்கல், முன்னிலையில் ஏற்கனவே செயற்பட்ட விஞ்ஞானிகளின் தரவுகளைத் தொடர்ந்து மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு செய்வதனல் காலவிரயம்,பண விரயம் என்பவை தவிர்க்கப்படுகின்றன. பொதுவாக விஞ்ஞானி கள் ஒரு நிகழ்ச்சியின் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதை நோக்குவதிலும் பார்க்க அவர்கள் எவற்றை நோக்க வேண்டுமோ அதை மட்டுமே நோக்குகின்றனர். உதாரணமாக ஹம்றி டேவி பிரபு (1778 -1829) என்பவர் வெப்பத்தின் இயக் கக் கொள்கை தொடர்பாக ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கு அவர் ரம்பேட் பிரபு நோக்கலின் மூலம் பதிவு செய்த குறிப்புக் களை ஆதாரமாகக் கொண்டார். அதேபோல் டேவி தோக்கல் மூலம் பெற்ற குறிப்புக்கள் இயக்கக் கொள்கையைக் கணித ரீதி யாக நிறுவுவதற்கு J. P. பூல் (1818-1889) என்பவ்ருக்கு ஆதார LDITu9ibapy. 4. நோக்கலை மேற்கொள்ளும்போது நோக்கரின் மனத்தில் கருது கோள், கொள்கைகள் போன்றன முன்வைக்கப்படுகின்றன: நோக்கல் செம்மையாக நடைபெறுவதற்கு மனத்தின் தொழிற் பாடு திறனுக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனல் மனி தர்களின் உளமானது அவர்களை அறியாமலே முற்றிர்வு, ஒரு பாற்கோடல் ஆகிய குற்றங்களுக்குள்ளாகின்றது.
உளமானது நோக்கலை மேற்கொள்ளும் போது ஒருபாற் கோடாது செயற்பட வேண்டும். எனவே ஒரு கொள்கை தொடர்பாக நோக்கலை மேற்கொள்ளும் போது அதற்குச் சாத கமான அம்சங்களையும் எதிரான அம்சங்களையும் ஒரே தகைமை யில் நோக்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். வள்ளுவர் உளத் தின் ஒருபாற்கோடாமை பற்றி பின்வரும் குறளில் எடுத்துக் காட்டியுள்ளார்.
"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றேர்க் கணி.'

حبس 65--
ஒருபாற்கோடாமை இருப்பதற்கு ஒருநிகழ்ச்சி தொடர்பான நேர்வுகளில் அதிக பற்று வைத்தல் அல்லது வெறுப்பு இருத்தல் ஆகாது. ஒருபாற் கோடாது இருப்பதற்கு நோக்கர் தன்னை நேர் வுகளின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும். இக்கருத்திற் குச் சாதகமாக ஜெவோன்ஸ் ‘பூரண நடுநிலை நின்று தமக்கே யுரிய கொள்கைக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் உள்ள நேர்வுகளை மதிப்பிடக்கூடிய நேர்மதியுடையோரைக் காண்டல் கடினமானது' எனக் கூறுகின்ருர்,
5. நோக்கலின் செம்மைத் தன்மையானது அகக்காட்சியிலும் தங்கி யுள்ளது. ஒருவரின் அகக் காட்சியே தன் முன்வைக்கப்பட்டுள்ள கருதுகோளுடன் தொடர்புடைய அவசியமான அம்சங்கள் எவையெனவும், அவசியமற்ற அம்சங்கள் எவையெனவும் வேறு படுத்துகின்றது.
சில நிகழ்ச்சிகளைப் பொறுத்த வரையில் அவை தொடர்பாக உருவாக்கப்படும் கருதுகோள்கள் எளிய நோக்கலுக்கு மட்டுமே உட்படுத்தக்கூடியவை. ஏனெனில் அந்நிகழ்ச்சி தொடர்பான நிபந்தனைகளை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியா மையாகும். உதாரணமாகக் காட்டு யானைக் கூட்டத்தின் நடத் தையை அறிய விரும்பும் விஞ்ஞானி யானைக்கூட்டத்தின் நடத்தை தொடர்பான நி ப ந் த னை களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் நோக்கல் மூலம் பெறுவதற்கு எதிர்பார்த்த தரவுகள் கிடைக்காது போகலாம். எனவே நேர்வுகளைக் கட்டுப் படுத்தாது எளிய நோக்கலை மேற்கொள்ளவேண்டியுள்ளது; இதே போன்று வேடர்களின் நடத்தையை அறிய முற்படும் சமூக வியலாளர், குழந்தைகளின் நடத்தையை அறியவிரும்பும் உளவிய லாளர் போன்ருேர் தமது ஆய்வுகளுக்கு எளிய நோக்கலையே ஆதா ரமாகக் கொள்ளவேண்டிய நிலை உள்ளது. ஆனல் எளிய நோக்க லுடன் பரிசோதனை மூலம் நோக்கல் செய்வதற்குச் சாத்தியம் இருப்பின் விஞ்ஞானி இவ்விரு செயற்பாடுகளிலும் ஈடுபடுவான்.
5. 1. 2: கருவிகள் மூலம் நோக்கல்
எளிய நோக்கலில் நேர்வுகள் தொடர்பான தரவுகளை ஐம் பொறிகளே பெறுகின்றன. ஆனல், ஐம்பொறிகள் ஒரு குறித்த புலம் வரைக்கும் தரவுகளைப் பெறும் ஆற்றலுடையன. உதாரண மாக மனிதக் கண்ணுனது சூரிய ஒளியிலுள்ள ஏழு நிறங்களை மட் டுமே உணருகின்றது. அதேபோல் மனிதக் காதானது 20 HZ –. 20,000 Hz அலை நீளமுள்ள ஒலிகளை மட்டுமே உணரக்கூடியதா யுள்ளது. மனிதக் கண் பார்வையின் எல்லை முடிவிலித் தூரம் எனது

Page 38
--66 سے
கொள்கை ரீதியில் குறிப்பிடப்படினும் தெளிவுப் பார்வைப் புலம் ஒரு எல்லைக் குட்படுகின்றது. எனவே நோக்கல் புலத்தை விரிவடை யச் செய்தல் நோக்கலைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும்
மேற்கொள்ள அவசியமாகின்றது. இதற்கு மணிகளுல் அமைக்
கப்பட்ட விஞ்ஞானக் கருவிகள் உதவுகின்றன. விஞ்ஞானக் கருவி. கள் மூலம் நடைபெறும் நோக்கலும் ஒரு நிகழ்ச்சி தொடர்பான
நேர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமையினல் எளிய
நோக்கலாகவே கருதப்படுகின்றது.
உதாரணமாக, இரண்டு பாத்திரங்களில் வேறுபட்ட வெப்ப முடைய நீர் வைக்கப்பட்டுள்ளது எனக் கொள்க. இரு பாத்திரங் களிலும் உள்ள நீரின் வெப்ப அளவு ஏறத்தாழ சமனனவையாக இருப்பின் கையினல் தொட்டு எது அதிக சூடானது எனச் செம் மையாகக் கூறமுடியாது. ஆஞல், வெப்பமானியின் மூலம் எப்பாத் திரத்திலுள்ள நீர் வெப்பம் கூடியது என்பதைத் தெளிவாக அறிய முடியும். தொலைக்காட்டி தொலைவிலுள்ள பொருட்களைத் தெளி வாகக் காட்டுகின்றது. நுணுக்குக் காட்டியின் மூலம் நிர்வாணக் கண்களுக்குத் தோன்ருத அம்சங்களை ஒரு நிகழ்ச்சியிலிருந்து நோக்க முடியும். h
விஞ்ஞானக் கருவிகள் நோக்கலுக்குதவுகிறது. எனினும் அவற் றைப் பொருத்தமான முறையிலும் செம்மையாகவும் கையாளு வது நோக்கரின் திறமையைப் பொறுத்ததாகும். கருவிகள் தொட ர்பாகப் பயிற்சியுடையவனே அக் கருவிகளைப்பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய வழக்களை அறியக்கூடியவனவான். கிளிபோட் அல்பட் என்பவர் "பயிலா தான் ஒருவன் இசைக் கருவியொன்றை இசைத்தல் எத்துணை கடினமானதோ அதேபோல் நவீன சோத னைச்சாலை வேலைகளில் பயிற்சி பெருதவள் திறமை பெறுவதும் இயலாததாகும்" எனக் கூறியுள்ளார். 5. 2. நோக்கல் முறைகள் கட்டுப்பாட்டுக் குழுமுறை கட்டுப்பாட்டுக் குழுமுறை ஒருவகை நோக்கல் முறை ஆகும். இம்முறையானது குறிப்பாக உயிரியல் விஞ்ஞானத்தில் பயனளிக்கக் கூடியதொன்முகும். கட்டுப்பாட்டுக் குழு முறையில் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிகழ்ச்சியிலுள்ள தனியன்கள் எழுமாற் றுத் தெரிவு முறையில் இரு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒரு (5(Լք கட்டுப்பாட்டிற்குட் படுத்தப்பட்டு நோக்கல் செய்யப்படும். மற் றையது கட்டுப்பாட்டிற்குட்படுத்தப்படாது நோக்கல் செய்யப் படும்.

‘ س-67--
உதாரணமாக, மருத்துவத் துறையில் ஒரு நோய் தொடர் பாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து அந்நோயிலிருந்து மனிதனேச் சுகப்படுத்துமா? எ ன் ப ைத அறிய வேண்டியுள்ளது எனக் கொள்வோம். குறித்த அந்நோயினுல் பாதிக்கப்பட்ட இருபது பேர் சிகிச்சை நிலையத்தில் உள்ளனர் எனக் கொள்க. சோதனை நடாத்தும் வைத்தியர் அவ்விருபது பேரையும் எழுமாற்று முறை யில் நோயாளிகளுக்குத் தெரியாது இரு குழுக்களாகப் பிரித்துக் குறிப்பிட்ட மருந்து வழங்கும் அம்சத்தைத் தவிர மற்றைய கார னிகள் சமமாக இருக்கச் செய்தார். புதிய மருந்து ஒரு குழுவிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட குழுவில் உள்ள ஒன்பது பேருக்கு நோய் குணமாகியது. மற்றைய குழுவில் மூவருக்கு நோய் ஒரளவு குணமாகியது என்பது அறியப்பட்ட துடன் மருந்து கொடுக்காத குழுவிலுள்ள அறுவருக்கு நோய் மிக வும் அதிகரித்தமையும் அவதானிக்கப்பட்டது. இவ்வாய்விலிருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து அந்நோயைக் குணமாக்கி துே என்னும் முடிவுக்கு வரலாம்.
கட்டுப்பாட்டுக் குழு முறை; விலங்கியல், வைத்தியம், மஞே வைத்தியம் ஆகிய துறைகளில் சாதகமான முடிவுகளை வழங்கியுள் ளது. விஞ்ஞான வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அறிவுப்போரின் விளைவாக விசர் நாய்க் கடி நோயை வெற்றி கொண்டமைக்குக் கட்டுப்பாட்டுக் குழு முறையே காரணம் எனப் போல் டீ குறுப் என் னும் எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்ருர்:- "இம்முயற்சி தோல்வி அடையுமாயின் பல வருடங்களாகத் தாம் எடுத்த முயற்சி கள் விரையமாகிவிடும் எனப் பாஸ்ரர் பயத்துடன் எண்ணினர். எனினும் விசர் நாய்க் கடி நோயை உடைய நாயிலிருந்து எடுக்கப் பட்ட வைரஸ் கிருமிகளை நோய் இல்லாத நாயின் மூளைக்குள் செலுத்தி அந்நாய் நோயினின்றும் தப்புகின்றதா என அறிய விரும்பினர். நோய் இல்லாத நான்கு நாய்களைப் பிடித்து அவற் நில் இரண்டிற்கு வைரஸ் கிருமிகள் ஏற்றப்பட்டது. மற்றைவற் றிற்கு இக்கிருமிகள் ஏற்றப்படவில்லை. பின்னர் இவ்விரு குழுக் களிலுமுள்ள நாய்களின் மூளைகளிலிருந்து மூளைய முன்ணுண் பாய் பொருளை எடுத்துச் சோதித்த போது கிருமிகள் ஏற்றப்பட்ட நாய்களின் பாய் பொருள்களில் அவை விருத்தி அடைத்ததுடன் இறுதியில் நாய்கள் பெரும் கூச்சலிட்டு இறந்தன."
ஆய்வு ஒன்றின் கட்டுப்பாட்டுக்குழு முறையைப் பயன்படுத் தும் போது எழுமாற்று முறையில் குழுக்கிளைத் தெரிவு செய்வ துடன் நோக்கல் தொடர்பான ஏனைய காரணிகள் அனைத்தும் இரு குழுவிற்கும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல உப செயல் நெறிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரண

Page 39
ー68ー
மாக மன நோயாளர் தொடர்பாக ஒரு வைத்தியர் சோதனையை மேற்கொள்ளும் போது ஒரு குழுவிற்கு ஒரு குறிப்பிட்ட குளி கையைச் சாப்பிடக் கொடுக்கும் போது மற்றைய குழுவிற்கும் அக் குளிகையைப் போன்ற தோற்றமுடைய மிட்டாய் வகைகளை யாவது கொடுக்க வேண்டும். அத்துடன் எந்தக் குழுவிற்கு உண் மையான குளிகை கொடுக்கப்பட்டது என்பது சோதனை முடியும் 660gt Gibnturgi அறிந்து கொள்ள முடியாத தன்மையில் இருத் தல் வேண்டும் 2. தனியாள் வரலாற்று முறை
ஒரு தோற்றப்பாடு அல்லது நிகழ்ச்சி அல்லது ஒரு மனி தன் தொடர்பாக ஒவ்வொரு நேர் வினையும் தனித்தனியாகப் பெற்று கடந்த கால நிகழ்கால அம்சங்களைப் பெறும் முறை தனி LufT (Gir வரலாற்று முறை எனப்படும்.
உதாரணமாக ஒருவருக்குத் தொடர்ந்தேர்ச்சியான வயிற்றுப் போக்கு உள்ளது எனக் கொள்வோம். அவர் வைத்திய நிலையத் துக்குக் கொண்டு செல்லப்பட்டதும் அவரைச் சோதிக்கும் வைத்தி யர் நோய்க்குரிய காரணங்களை அறிய முற்படுவார். இது தொடர் பாக வைத்தியர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எவை?
1. வைத்தியர் நோயாளியின் வரலாற்றை அறியமுற்படுவர்.அதா வது அவரின் பெயர், வயது, இதற்குமுன் இவ்வாருனநோய் ஏற்பட்டிருப்பின் புகை பிடிப்பவரா? மது அருந்துபவரா? கடந்த சில தினங்களில் இவர் என்ன உணவை உட்கொண் டார் போன்ற விபரங்கள் அறியப்படும். 2. இதனைத் தொடர்ந்து நோயாளியின் தற்போதைய நிலையை Gị5rrẻ}G5arrrỉ. வாந்தி எடுக்கின்றரா? காய்ச்சல் உள்ளதா? வயிறு பொருமியுள்ளதா? இரத்த அழுத்தம் எவ்வளவு? போன்ற விபரங்கள் விசாரணையின் மூலம் அல்லது சோதனை யின் மூலம் அறிந்து கொள்வார்: 3. மேற்கூறிய முறைகளில் இருந்து பெற்ற தகவல்களைக்கொண்டு வைத்தியர் நோய்க்குரிய காரணங்களை அனுமானிப்பர். நோய்க்குரிய காரணம் தொடர்பாக மேலெழுந்தவாரியான சிே* எடுக்கப்பட்டிருப்பின் நோயை உறுதிப்படுத்துவதற் காக நோயாளியைச் சிகிச்சை நிலையத்தில் சில தினங்கள் தங்க வைத்து சில சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனுல் கோயை உறுதிப்படுத்தும் சாத்தியம் ஏற்படலாம். இவ்வாறன சோதனை முறை தனியாள் ஆய்வுமுறை எனப் படும். ஒரு குற்றச் செயல் தொட்ர்பாகக் காவல் துறையினர் இவ் வகை முறையினையே பின்பற்றுகின்றனர்.

-69
5. 3: பரிசோதனை - நோக்கல்
ஒரு நிகழ்ச்சி தொடர்பான நேர்வுகள் விஞ்ஞானியினல் தனது ஆளுகைக்கு உட்படுத்தக் கூடிய நிலையில் மேற்கொள்ளப்படும் நோக்கல், பரிசோதனை மூலம் நோக்கல் எனப்படும். உதாரண மாக வாயுக்களின் கனவளவு அதன் அமுக்கம், வெப்பநிலை,திணிவு ஆகியவற்றில் தங்கியுள்ளது. எனவே குறித்த வாயுவின் கனவள விற்கும் அமுக்கத்துக்கும் இடையிலான தொடர்பு பரிசோதனை யின் மூலம் நோக்கல் செய்யப்படுகின்றது. ஏனெனில் வாயுவின் கனவளவுடன் தொடர்புடைய வெப்ப நிலை, திணிவு ஆகிய அம் சங்கள் மாருது பேணப்பட வேண்டும். அத்துடன் இத்தொடர் பைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆய்வு கருவியின் மூலம் அமுக்கத்தின் அளவினை மாற்றக்கூடிய நிலைமை இருத்தல் வேண் டும். மேற்கூறிய உதாரணத்தில் நேர்வுகள் எம்மால் கட்டுப்படுத் தக் கூடியவையாக இருப்பதனல் அங்கு நடைபெறும் நோக்கல் பரிசாதனை மூலம் நோக்கல் எனப்படும்.
உயிரிகள் பற்றிய தன்னிச்சைப் பிறப்புக் கொள்கை தொடர்
பாகப் பாஸ்ரர் மேற்கொண்ட பரிசோதனையை நோக்குவோம். நுண்ணுயிர்கள் உட்புகாவண்ணம் உருவாக்கப்பட்ட அன்னக் குடு வையை வெப்பம் ஏற்றுவதன் மூலம் நுண்ணுயிர்கள் நீக்கப்பட் டன. பரிசோதனை நடாத்தப்பட்ட பின்னர் நுண்ணுயிர்கள் குடு, வையினுள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. இப்பரிசோ தனையில் நிபந்தனைகளைப் பாஸ்ரர் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருந்தார் என்பதை உணர முடிகின்றது. -
எனவே விஞ்ஞான முறையின் ஒரு பிரதான கூருகப் பரிசோ தனை கருதப்படுகின்றது. ஏனெனில் எளிய நோக்கலிலும் பார்க்க பரிசோதனையில் விஞ்ஞானியின் சிந்தனை கூடுதலாக ஈடுபடுத் தப்படுகின்றது. உதாரணமாக இரத்தச் சுற்ருேட்டத்தைக் கண்டு பிடித்த வில்லியம் ஹாவே (William Harvey) என்னும் விஞ்ஞானி தனது சோதனை தொடர்பாகத் தந்துள்ள விபரங்களை நோக்கு வோம்.
ஹாவே, பபிரிக்கஸ் (Fabricius) இடமிருந்து நாளங்கள் வால் வுகளைக் கொண்டது எனக் கற்றறிந்தார். நாளங்களில் வால்வுகள் இருப்பதஞல் அவை குருதியை ஒரு திசையில் செல்லவிடும். அது இதயத்தை நோக்கியதாக இருக்குமெனக் ஹாவே கண்டறிந்தார். நாடிகளில் குருதி எங்கிருந்து வந்தது என்னும் பிரச்சினை தொடர் பாக அவர் ஆய்வினை மேற்கொண்டார். அவர் மேலும் பல ஆராய் ச்சிகளைச் செய்தபோது உடலில் இரு வகையான குருதிகள் இல்லை யெனவும் நாளம், நாடி ஆகியவற்றில் ஒரே குருதியே ஒடுகின்ற

Page 40
سس 70 سے
தெனவும் கருத்து வெளியிட்டார், இதிலிருந்து குருதிச் சுற்ருேட் டம் நடைபெறுவதற்கு இதயம் தொழிற்படுவதே காரணம் எனக் கூறினர். இதயம் தொழிற்படும் முறையை விலங்குகளை வெட்டித் திறந்து ஹாவே அவதானித்தார். நாடிக்குழாயை அமுக்கியபோது இதயத்திற்கும் அமுக்கிய பிரதேசத்துக்குமிடையில் உள்ள குருதிக் குழாய் வீக்கமடைந்ததுடன் இதயமும் வீங்கிச் செந்நிறமாக மாறி யதை அவர் அவதானித்தார். தடை நீக்கப்பட்டதும் இதயத்தின் நிறம், பருமன் போன்றவை பழைய நிலைக்கு வந்தது இப்பரிசோ தனை மூலமான நோக்கலானது மரணம் தொடர்பான இரண்டு சான்றுகளை வெளியிட்டுள்ளது.
(1) குருதிப் பற்ருக்குறை மரணத்தை ஏற்படுத்தும். (2) குருதி ஓட்டம் தடைப்படுதல் மரணத்தை ஏற்படுத்தும்.
மேற்கூறிய பரிசோதனை ஹாவேயின் காலத்தில் கடினமான ஒன்ருக இருப்பினும் இது ஒரு எளிய முறையிலமைந்த பரிசோதனை ஆகும். எனினும் இங்கு பரிசோதனைக்குரிய இயல்புகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
5. 3. 1:
1 விஞ்ஞானி பரிசோதனைக்குட்படுத்தப்படும் நிகழ்ச்சி தொடர் பான நேர்வுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரு கின்றன். மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் நிகழ்ச்சி இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுகூடத் திற்கு கொண்டுவரப்படுகின்றது. இங்கு விஞ்ஞானி பரிசோதனைக் குட்படுத்திய பொருள் விலங்கிள் இதயமாகும். இப்பரிசோதனை ஹாவேயின் பரிசோதனைச் சாலையிலேயே நடாத்தப்பட்டது. இரு தயம் மாத்திரம் செயற்படக் கூடிய முறையில் விலங்கு நினைவிழக் கச் செய்யப்பட்டு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
11 நிகழ்ச்சி தொடர்பாக நேர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் போது "இயற்கையின் ஒரு சீர்மை" என்னும் எடுகோளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹாவே குருதிக் கலங்களை அமுக்கி இதயத்திலேற்படும் மாற்றத்தையும் குரு திக்கலங்களிலேற்படும் மாற்றத்தையும் அவதானித்தார்.
111 எளிய நோக்கல் மூலம் சில ஆரம்பக் கருதுகோள்கள் மேலும் செம்மையாக்கப்படலாம். ஆனல் பெரும்பாலான கருது கோள்கள் பரிசோதனையின் மூலமே வாய்ப்புப் பார்க்கும் தகு தியைப் பெறுகின்றன.

-71
இயற்கை விஞ்ஞானங்களில் மாத்திரமன்றி தற்பொழுது சமூக
விஞ்ஞானங்களிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. உதா ரணமாகக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை ஒரு சமூகத்தினல் எந் தளவிற்குப் பின்பற்றப்படுகின்றது என்பதை அறிய ஒரு பரிசோ தனையை வடிவமைக்கலாம். பரிசோதனைக்குட்படுத்தப்படுவதற் காகச் சமமான சமூக நிலைமைகளைக் கொண்ட நான்கு பிரதேசங் கள் ஆய்வாளரினுல் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனக் கொள் வோம். ஒரு பிரதேசத்தின் ஒரு குறித்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையும் மற்றைய பிரதேசத்தில் வேருெரு குடும்பக் கட்டுப் பாட்டு முறையும் மூன்ருவது பிரதேசத்தில் மேற்குறித்த இரு முறைகளையும் நடைமுறைப்படுத்துவதெனத் தீர்மானித்து ஒவ் வொரு பிரதேசத்திலும் குறித்த கட்டுப்பாட்டு முறை தொடர் பாகக் காட்டப்படும் ஊக்கம். மூன்ருவது பிரதேசத்தில் அதிக பிர பல்யமடைந்த முறை, கட்டுப்பாட்டுச் சாதனங்கள், அறிமுகம் செய்யப்படாத பிரதேசத்தில் பிறப்பளவு ஆகியவை ஆய்வாளன. சில முடிவுகள் எடுக்கத் தூண்டுகின்றன. இங்கு ஒரு கட்டுப்பாட்டு
முறை பிரயோகிக்கப்பட்டமையினுல் இது ‘செறிவான பரிசோ
தனை முறை" என அழைக்கப்படும்.
5. 4: தீர்ப்புச் சோதனை/முடிவு தரும் பரிசோதனை ஒரு பிரச்சினை தொடர்பாக உருவாக்கப்படும் இசைவான கருதுகோள்களில் ஒன்றைத் தவிர மற்றைய கருதுகோள்களே: விளக்கும் வரை அவை தீர்ப்புச் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன ஒரு நிகழ்ச்சியுடன் தொடர்புடைய கருதுகோளை உருவாக்குவது ஆக்கப் பாங்கான செயலாகும். ஆணுல் மாற்றுக் கருதுகோள்களுக் கிடையில் தெளிவாக நோக்கக்கூடிய அம்சங்களில்லாதவிடத்து அவற்றைத் தீர்ப்புச் சோதனைக்குட்படுத்த முடியாது. எனவே
வெளிப்படையாக வேறுபாடுகளைக் காட்டக்கூடிய மாற்றுக் கருது
கோள்கள் போட்டிக் கருதுகோள்கள் என அழைக்கப்படும்.
ஆதி காலத்தில் கிரேக்க மெய்யியலாளர்களான அனெக்வி மினிஸ், எம்பிடோகிளஸ் ஆகியோர் பூமி தட்டையானது என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். எனினும் கொலம்பஸ், பூமி கோள வடிவானது எனும் கருத்தினை வெளியிட்டார். இதற்கு அவர் கரை யிலிருந்து கடலை நோக்கி ஒரு பாய்க் கப்பலைச் செலுத்தும் போது அதன் மேற்பகுதி இறுதி வரைக்கும் தெரியுமென விவாதித்தார். மேற்கூறிய வாதத்தின் வேறு வடிவம் கொப்பனிக்கசினல் வெளி யிடப்பட்டது.
எனவே பூமியின் வடிவம் தொடர்பாக உருவாக்கப்பட்ட இரு போட்டிக் கருதுகோள்களும் தீர்ப்புச் சோதனைக்குட்படுத்தப்பட

Page 41
مس-72-۔
லாம். பூமி தட்டையானது எனும் கருதுகோளிலிருந்து ஒரு கப் பல் எமது காட்சியிலிருந்து விலகும் போது அதன் அடித்தளம் மறைந்தவுடன் பாய்மர நுனியும் மறைய வேண்டும். ஆனல் பூமி கோள வடிவானது என ஏற்றுக்கொண்டால் கப்பலின் அடித்தளம் காட்சியிலிருந்து மறைந்து போகும்; பாய்மரம் காட்சிக்குப் புலப் படவேண்டும். இது தொடர்பாகப் பரிசோதனை நடத்தப்படுகிற தெனக் கொள்க. எமது பரிசோதனை பூமி கோளவடிவானது என்ற உண்மையை விளக்கவில்லை. ஆனல் பூமி தட்டையானது என்ப தைப் பொய்ப்பித்துள்ளது. ஆகவே பூமி தட்டையானது எனும் கொள்கையைத் தொடர்ந்தும் ஏற்க வேண்டியுள்ளது. மேற்காட் டிய கருதுகோள்களுக்குத் துணையாக "ஒளி நேர்க் கோட்டில் செல் கிறது' என்னும் கொள்கையை எடுத்துக் கூறலாம். கப்பலின் அடித்தளம் பாய்மர நுனிக்கு முதல் மறைகின்றது என்பதைப் பூமி கோள வடிவமானது என்பதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. ஆனுல் ஒளிக் கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன எனும் துணைக் கருதுகோளைக் கொண்டு பாய் மரத்திற்கு முன் கப் பலின் அடித்தளம் மறையாதிருக்க மாட்டாது என்பதை நிறுவ வேண்டும். இவ்வாதத்தினை நாம் நியாயத் தொடை வடிவில்
அமைக்கலாம்.
பூமி தட்டையானது
ஒளிக் கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன.
ஃ கடலை நோக்கிப் பயணஞ் செய்யும் கப்பலின் அடித்தளம் பாய்
மரத்திற்கு முன்னர் மறையாதிருக்க மாட்டாது.
இவ்வாதம் வாதவடிவத்தில் நியாயத்தொடை வடிவத்தை ஒத் திருப்பினும் எடுகூற்றுக்களிரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது. எனவே ஏதாவது ஒன்று பொய்யாக இருக்க வேண்டும். இதில் எதனைப் பொய் எனக் கருதுவது? உதாரணமாக ஒளி நேர்கோட்டில் செல்கிறது என்பதற்கு மறுதலையாக ஒளிக் கதிர்கள் வளைவான பாதையில் மேல் நோக்கி உட்குவிந்து செல் கின்றது என்ருல் பூமி தட்டையானது என்னும் கருதுகோளையும் தற்போது குறிப்பிட்ட கருதுகோளையும் எடுத்துக்கொள்ளும் போது கடலை நோக்கிச் செல்லும் கப்பலின் அடித்தளம் பாய் மரத்திற்கு முதல் மறைய வேண்டும். எனவே முன்னர் செய்த பரி சோதனையைத் திருப்பிச் செய்யும் போது நோக்கப்பட்ட அம்சங் கள் பூமி தட்டையானது என்னும் கருதுகோள் தொகுதிக்கு இணங்கக் கூடியதாகவிருந்தது. எனினும் பூமி தட்டையாகவுன் ளது எனும் கருதுகோள் தொடர்புடைய தீர்ப்புச் சோதனையாக அது இருக்கவில்லை. ۔۔۔۔

விஞ்ஞான வரலாற்றில் தீர்ப்புச் சோதனை தொடர்பாகப் பல பிரபல்யமான உதாரணங்கள் உள்ளன. * வெப்பத்தின் பாய் பொருள் கொள்கை', ' வெப்பத்தின் இயக்கக் கொள்கை', * புவியீர்ப்பின் விழும் பொருட்கள் பற்றிய அரிஸ்ரோட்டிலின் கொள்கை', 'கலிலியோவின் கொள்கை" போன்றவற்றைக் கூறலாம்.
ஒளியானது அலைகளிஞலுருவாக்கப்பட்டதா? அல்லது நுண் துகள் சளினல் உருவாக்கப்பட்டதா? எனும் பிரச்சினை விஞ்ஞானி களுக்கிடையில் கருத்து மோதல்களை ஏற்படுத்தியது. ஹயிஜன் ஸ் (Huygens) (1629 - 1695) அலைக் கொள்கைக்குச் சாதகமாகவும் நியூட்டன் துணிக்கைக் கொள்கைக்குச் சாதகமாகவும் கருத்துக் களை வெளியிட்டனர். இவ்விரு கொள்கைகளும் ஒளி நேர்கோட்டிற் செல்லல், ஒளித்தெறிப்பு, ஒளி முறிவு ஆகியவற்றை விளக்குகின் றன. எனினும் துணிக்கைக் கொள்கையானது, ஒலியானது வளி யில் செல்லும் வேகத்தைவிட நீரில் கூடிய வேகத்தில் செல்லும் எனக் கூறப்படுகின்றது. ஆனல், அலைக் கொள்கையின் படி இதற்கு முரணுன கருத்து தெரிவிக்கப்பட்டது. 1850ம் ஆண்டில் பியூக்கோ (Foucautt) (1819-1868) என்பவர் வளியிலும் நீரிலும் ஒளியின் வேகத்தை அளக்கக் கூடிய கருவியினை அமைத்து ஒளி நீரிலும் பார்க்கக் கூடிய வேகக்தில் வளியில் செல்கிறது எனக் காட்டினர். அதனுல் நுண்துகள் கொள்கை நிராகரிக்கப்பட்டது.
ஆஞல் பியூக்கோவின் காலத்தில் அலைக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் 20ம் நூற்ருண்டின் முற்பகுதியில் அயன்ஸ் டீன் என்னும் விஞ்ஞானி உருவாக்கிய கருத்துக்கள் நுண்துகள் கொள்கையை மீண்டும் பிரபல்யமடையச் செய்தது. ஒரு எதிர்வு கூறல் பொய்யாகும் போது கருதுகோள் பொய்யாக வேண்டிய தில்லை என்பதை ஒளி பற்றிய கொள்கையிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். நுண்துகள் கொள்கையிலிருந்து பெறப்பட்ட பொய்மையாக்கப்பட்ட எதிர்வு கூறல்கள் வேறு முதன்மை அம் சங்களையும் உப கருதுகோள்களையும் கொண்டு செயற்பட்டமை யால் அவை தவறு அல்ல எனக் காட்டப்பட்டது. எனவே ஒளி பற் றிய இரு கொள்கைகளிலும் ஒன்றை மட்டுமே உண்மையென ஏற்கமுடியாது. 'தற்காலத்தில் இவ்விருகொள்கைகளும் இணைந்த நிலையில் செயற்பட வேண்டும் எனும் நம்பிக்கை” இருக்குமென உவைற்ஹெட் (Whitehead) என்பவர் "விஞ்ஞானமும் நவீன உல கமும்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Page 42
سے 74 سعی
5. 5: நோக்கல், பரிசோதனை ஆகியவற்றில்
ஏற்படக்கூடிய வழுக்கள் நோக்கல், பரிசோதனை ஆகியவற்றை வழுக்கள் இல்லாது பூரணமான முறையில் மேற்கொள்வது இயலாத காரியமாகும். பல்வேறு வழிகளில் இவற்றில் வழுக்கள் ஏற்படுவதற்குச் சந்தர்ப் பங்கள் உள்ளன.
நோக்கல் பரிசோதனை ஆகியவற்ருல் கருதுகோள்கள் சோதிக் கப்படுகின்றன. எனவே இவ்விரு முறைகளிலும் அவற்றின் சாத் தியத் தன்மையினைப் பேணுவதற்கு விஞ்ஞானி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஞ்ஞானி, தான் பொருட்கள், நிகழ்ச்சிகள் மீது வைத்திருக்கும் ஒருபாற்கோடல், முற்கற்பிதங்கள், விருப்புவெறுப் புகள் போன்றவை தனது ஆய்வினைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருபாற்கோடல்
ஒருபாற்கோடல் என்பது நோக்கல், பரிசோதனை போன்ற வற்றில் ஏற்படக்கூடிய ஒரு வழுவாகும், நோக்கல், பரிசோதனை ஆகியவற்றில் ஈடுபடும் விஞ்ஞானி உண்மை காணும் மனுேபாவம் உடையவனுக இருப்பினும், நடுநிலையாளஞக இருப்பினும் தனது அவதானத்திற்குப் புறத்தே கண்டவை எவை? அனுமானித்தவை எவை? என்பதைப் பிரித்தறிய முடியாதவளுகின்ருன்,
விஞ்ஞானியிடம் இயல்பாகவே காணப்படும் ஒருபாற்கோடல், முற்கற்பிதங்கள் போன்றவை அவனைச் சிக்கலடையச் செய்கின் றன. விஞ்ஞானிகள் முன்னைய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட நம்பிக்கைகள் அல்லது பாரம்பரியமாக இடம் பெற்று வந்த நம் பிக்கைகள் போன்றவற்றை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக ஏற்கின்றனர். இந் நம்பிக்கை காரணமாகவே அவர்களிடம் ஒரு பாற்கோடல் தோன்றுகின்றது. எனவே நோக்கலின் போது மேற் குறித்தவற்றைப் பயன்படுத்தி முரணுன நேர்வுகளை விலக்கி நம் பிக்கைக்குப் பொருத்தமான வகையில் நேர்வுகளை ஏற்கின்றனர். முரணுன நேர்வுகளைத் தமது நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதன் மூலம் முரண்மையைத் தவிர்த்துக்கொள் கின்றனர். ஆனல் இந்நிலை விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குத் தடை யாக அமையலாம். உதாரணமாக மூலகங்கள் வெப்பமேற்றப் படும்போது புளசித் தன் வெளியேறுவதாகக் (பிராணவாயு கண்டு பிடிக்குமுன்) கருதப்பட்டது. வெப்பம் ஏற்றப்படும் போது உலோ கங்கள் நிறை கூடும் நிலையைப் பெறுகின்றன. இந்நிலையில் சில

-75
பதார்த்தங்களில் புளசித்தன் எதிர் நிறையை உடையது. உலோ கத்தை வெப்ப மேற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் புளசித்தன் வெளி யேறுவதனலேயே அதன் நிறை கூடுகிறது என ஏற்கப்பட்டது. இது ஒருபாற்கோடல் நிலையை எமக்கு உணர்த்தி நிற்கின்றது, மேலும் இத்தகைய பிரச்சினை ஏற்கனவே அமைக்கப்பட்ட கருது கோள் ஒன்றை வாய்ப்புப் பார்ப்பதற்காக நேர்வுகளை அவதானிக் கும் நிலையில் கூடிய பிழையை ஏற்படுத்துகின்றது எனலாம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் போது நேர்வுகளின் மீது விருப்பு வெறுப்பற்ற நிலை விஞ்ஞானிக்கு இருக்க வேண்டும். நோக்கலுக் குரிய நேர்வுகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் முரணன நேர்வுகளை விலக்கவும் வேண்டும். அதாவது கருதுகோள் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான நேர்வுகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் முரணுன நேர்வுகளை விலக்குவதற்கும் கொடுக் கப்பட வேண்டும். அதேவேளை கருதுகோள் ஆய்வாளனுக்கும் பற் றுடையதொன்ருக இருப்பினும் கூட நேர்வுகள் பொருந்தாவிடின் அதனைப் பூரணமாக விலக்க அவன் பின்நிற்கக் கூடாது. இவ்வகை யில் காணப்படும் நேர்வுகள் தொடர்பாக விஞ்ஞானியின் கருத் துத் திணிப்பானது விஞ்ஞான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் . உண்மையில் ஒருபாற்கோடலைத் தவிர்த்தல் என்பது இயற்கை நோக்கலுக்கு உட்பட்டவஞக விஞ்ஞானி இருப்பதனலேயே சாத் தியமாகும்.
விஞ்ஞானத்தில் தோற்றப்பாடுகளைத் தெரிவுசெய்து அவ தானிக்கும் போது அல்நோக்கல், வழுநோக்கல் என்ற இருவகை யான போலிகள் ஏற்படுகின்றன. அல்நோக்கல்
அல்நோக்கல் விஞ்ஞானியின் கவனக் குறைவிஞல் ஏற்படும் ஒருவகைப் போலியாகும். பொயிலின் விதி தொடர்பாகப் பரி சோதனையை மேற்கொள்ளும் போது சோதனை நடாத்தப்படும் வாயுவின் வெப்பநிலை மாழுது பேணப்படுகின்றதா? வாயுவைக் கொண்டுள்ள கண்ணுடிப் பாத்திரம் சோதனையின் போது விரி வடைந்துள்ளதா? போன்ற அம்சங்கள் பரிசோதனையை நடாத்து பவரால் கவனிக்கப்படாது விடலாம்.
அல் நோக்கல் நான்கு விதமாகத் தோன்றலாம்.
1. தோற்றப்பாடுகளை அவதானிக்கும் பொழுது அவற்றுடன் முக்கிய தொடர்புடைய உதாரணங்களை அவதானிக்காது விடுவதனல் ஒருவகை அல்நோக்கல் தோன்றுகின்றது.

Page 43
-76
உதாரணமாகப் பூமியின் இயக்கம் பற்றி கொப்பனிக்கஸ் அமைத்த புவி இயங்குகிறது என்ற கருதுகோளுக்கு எதிராக வாதிடுவோர் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கப்பலின் பாய் மரத்தின் உச்சியில் இருந்து போடப்படும் கல், கப்பல் செல்லும் திசைக்கு எதிராக விழுகிறது. ஆணுல் ஓர் உயரமான இடத்திலிருந்து போடப்படும் கல் நேராக விழு கின்றது என வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு கொப் பனிக்கசின் ஆதரவாளர்கள் வேறு ஆதாரங்களைக் காட்ட முற் பட்டனர். ஆனல் பாய்மரத்தின் உச்சியிலிருந்து போடப்படும் கல் பாய் மரத்தின் அடியிலேயே விழும் என்பதை அவர்கள் அறியவில்லை அல்லது அறிய முற்படவில்லை.
எதிர்மறை உதாரணங்களைக் கவனியாது விடுவதனுல் ஏற் படும் போலி
நிறுவப்படும் முடிவு என்ன வகையில் அமைக்கப்பட் டதோ அதன் உடன்பாடாக அமையும் கருத்தைக் கொண்டு முடிவை மேற்கொள்வது இவ்வகைப் போலியினைச் சாரும். உதாரணமாகச் சில பெண்கள் ஆடம்பரத்தை விரும்புகின் றனர் என்பதைக் கொண்டு எல்லாப் பெண்களும் ஆடம் பரத்தை விரும்புகின்றனர் என முடிவுக்கு வருதல். இங்கு ஆடம்பரத்தை விரும்பாத பெண்களும் இருக்கின்றனர் என் பதைக்கவனத்தில் கொள்ளாமையினுல் போலி நிகழ்ந்துள்ளது.
நோக்கல் ஒன்று இடம் பெறும் போது குறிப்பிட்ட தோற் றப்பாடு ஒன்று எமது அவதானத்திற்குள் வரவில்லை என்ப தைக் கொண்டு அத்தோற்றப்பாடு இல்லை என முடிவு செய்வ தஞலும் ஒருவகை அல்நோக்கல் நிகழுகிறது.
உதாரணமாக வளி மண்டலத்தில் 'ஆகன்வாயு' பல காலமாக அவதானிக்கப்படாமையால் அது இல்லை என முடிவு செய்யப்பட்டமையைக் கூறலாம்.
செயற்படும் நிபந்தனைகளைக் கவனியாது விடுவதனுலும் ஒரு வகை அல்நோக்கல் நிகழலாம்
அதாவது ஒரு குறிப்பிட்ட தோற்றப்பாடு நிகழ்வதற்கு உண்மையில் காரணமாக இருக்கும் நிபந்தனையைக் கவனி யாது வேறு நிபந்தனைகளை எடுத்துக் காட்டுவதனுல் இவ் வகைப் போலி ஏற்படுகிறது. உதாரணமாகக் கெனெல்ம் டிக்பி (Kenclm Digby) என்பவரது பரிதன் முறை நிவாரணி 60)udi (Sympathetic Ailment) 5, p 60th.

-77
வழு நோக்கல்
இப்போலி பொதுவாகப் பயிற்சியின் விளைவாகத் தோன்றுவ தாகும். இங்கு செயற்பாட்டின் உண்மை வடிவம் கவனிக்கப் படாது அதன் போலித் தோற்றப்பாடே நோக்கப்படுகிறது: புவியை நோக்கி விழும் பொருட்களில் ஒன்று மற்றையதிலும் இரு மடங்கு திணிவுடையதாக இருப்பின் இருமடங்கு வேகத்தில் விழு கின்றது என்னும் நோக்கல் இவ்வகையைச் சார்ந்ததாகும்.
சில சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிக் குத் தெரியாமலே அவரது செயற் புலத்தில் ஏற்படக்கூடிய நேர்வுகளும் ஆய்வில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு வேடரின் நடத்தையை அறிய முற்படும் விஞ்ஞானி தனது உதவியாளரின் நடத்தை, அவர்கள் பயன்படுத்தும் புகைப்படக் கருவி, ஒளிப்பதிவு செய்யும் உபகர ணங்கள், அவர்கள் கேட்கும் வினக்கள் போன்றவையும் ஆய்விற்கு உள்ளாகும் வேடர்களில் தாக்கத்தினை ஏற்படுத்த இடமுண்டு. உதவியாளர்கள் புகைப்படம் எடுக்கும் பொழுது, ஒலிப்பதிவு செய்யும் பொழுது அல்லது வெளியாட்களுடன் சிரிப்பது 'இயல்பு நிலையில் இல்லா திருக்கலாம், இத் தாக்கங்கள்ை இயன்றளவு குறைப்பதற்கு விஞ்ஞானி நடவடிக்கை எடுக்க வேண்டும். உதா ரணத்திற்கு ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்தும் போது அது ஆய்வுக் குட்படுபவருக்குத் தெரியாத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். பல முறைகள் ஆய்வு நடாத்துவதனுல் ஒரு அம்சம் தொடர்பான முடிவில் ஏற்படக்கூடிய வழுக்களை விலக்கிக்கொள் ளலாம்.
பரிசோதனையின் முடிவுகள் சாத்தியமாக இருத்தல் என்பது முடிவு; காலப் பகுதி, நாடுகளுக்கிடையில் வரையறுக்கப்படாதது எல்லா ஆய்வாளருக்கும் பொதுவாக இருப்பதுடன் ஏற்றுக்கொள் ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சாத்தியமான சுட்டிகள் இல குவில் வீணுகாது கால, இட, வெளி, தேசம் ஆகிய வரையறை களைக் கவனியாது பயன்படுத்தலாம். ஆய்வின் முடிவாக இத் நாட்டு விஞ்ஞானியால் வெளியிடப்படும் முடிவுகள் வேறு ஒரு காலத்தில் வேறு ஒரு நாட்டில் ஆய்வின் மூலம் நிறுவக்கூடியதாக இருப்பின் அது சாத்தியமான முடிவு எனலாம். எனினும் அது நூறுவீதம் சாத்தியமாக இருத்தல் அபூர்வமானதாகும்.
ஆய்வில் ஏற்படக்கூடிய சில வழுக்கள் விலக்க முடியாத வகை யில் அங்கு காணப்படுகின்றன. ஒரு பொருளின் இயக்கம் நீள்வட் டத்திலா அல்லது வட்டத்திலா உள்ளது என்பது எம்மால் நோக்க முடியாமலே உள்ளது. இவ்வாரு?ன இயக்கங்கள் சாதாரணமாக நிகழ்வதில்லை எனினும் இவ்வாருண் நோக்கல் பற்றி சிறிது விளங்

Page 44
-78
கிக் கொள்வோம். இந்நோக்கலின் மூலம் மேலெழுந்த வாரியான முடிவினேயே பெற முடியும். விஞ்ஞான நோக்கல்கள் பல உப கற் பிதங்களே ஆதாரமாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. எமது அளவிடல் தொடர்பாக பயன்படுத்தப்படும் கருவிகள் 1 Οι Γέτη வதில்லை எனவும், இலட்சிய வாயு உண்டு எனவும் கருதுகின்ருேம். எனினும் அவை உண்மையில் இல்லே, தூக்குக்குண்டு சரியாக செங்குத்துக் கோட்டினேயே காட்டுகின்றது எனக் கொண்டாலும் அது பெரும்பாலும் ஏற்கிக் கூடியது அல்ல. ஏனெனில் ம& போன்ற பாரிய திணிவுடைய பொருட்களின் தாக்கம் அதன் செங்குத்து நிலையை மாற்றுகின்றது.
இயற்கையில் பல விதிகள் இருப்பதுடன் மனிதகுல் உருவாக் கப்பட்ட அளவீடுகள் மூலம் சில குறைபாடுகளைப் பூரணமாக நீக்க முடியாமல் உள்ளது. எனினும் ஒவ்வொரு விஞ்ஞானியும் வழுக் களே நீக்க முயற்சிக்கின்றன். பெரும்பாலும் ஓர் பரிசோதனையை வெவ்வேறு சூழ்நிலைகளில் நடாத்துவதன் மூலம் அங்கு ஏற்படக் கூடிய விழுக்களே இனம் கண்டு கொள்ளலாம். பல காலமாக மேற் கொள்ளும் அளவிடல் முறை தொடர்பாசுப் பெறப்படும் புள்ளி விபரங்களும் ஆய்வில் ஏற்படக்கூடிய வழுக்களே நீக்க உதவலாம். அத்துடன் ஒரு வழுவை நீக்கக்கூடிய முறையில் பரிசோதனைக் கரு விகளே அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக நிறையை அறிய நெம்புகோல் முறைத் தராசைப் பயன்படுத்துவதன் மூலம் புவி யீர்ப்பின் வேறுபாட்டால் ஏற்படக்கூடிய நிறை மாற்றத்றைத் தவிர்க்கலாம். விற்றராசைப் பயன்படுத்துவதன் மூலம் அத்தவறு விலக்கப்படுவதில்லை. ஒரு அளவிடல் முறையில் ஏற்படக்கூடிய வழுக்கள் தெரியுமாயின் அவற்றைப் பெருமளவிற்கு நீக்க முடி பும், மலேயின் உச்சியில் அமுக்கமானியினூல் காட்டப்படும் அமுக் கம் மலேயின் வெப்பத்தினுல் மாற்றமடையும். இவ்வெப்பநிலை மாற்றத்தினுல் ரசத்தின் விரிவடைதலைக் கணிப்பில் கொண்டு அமுக்கமானிக்கு அளவீடுகளைக் குறிப்பதன் மூலம் குறிப்பிட்ட இவ்வழுவின்னத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வழுக்களே நீக்குவதற்கு விஞ்ஞானி பின்பற்ற வேண்டிய நெறிகள்
1. கவனமாகவும் விரிவாகவும் நோக்கலே மேற்கொள்ளுதல்
இதன் கருத்து யாதெனில் விஞ்ஞானி மிகவும் கவனத்துடன் ஆய்விற்குள்ளாக்கும் தோற்றப்பாடுகளே நோக்க வேண்டும். விகு ஞானி அங்கு ஏற்படுகின்ற வழுக்களே நீக்குவதற்கு தனது பயிற்சி யின் மூலமான விரிவான நோக்கலை மேற்கொள்ள வேண்டியது

-79
அவசியமாகும். நோக்கலுக்கு உட்படக் கூடிய யாவும் நோக்கவின் போது நோக்கக் கூடியவை அல்ல, அவைநோக்கரினூல் ஒரு நிகழ்ச்சி தொடர்பாக இயல்புகளே அறியும் போது அவரது முற் கற்பிதங் களில்ை அவை நோக்க முடியாது போவதற்கும் இடம் உண்டு. இதனே நோக்கர் தவிர்க்க வேண்டும். உதாரணமாக வேடர் களின் நடத்தையை அறியும் உளவியலாளர் பத்து பதினேந்து வருடங்களாக நோக்கல் மேற்கோள்கின்ருர், சில சந்தர்ப்பங் களில் இயங்கும் ஒளிபடக் கருவி, ஒலிப்பதிவுக் கருவி போன்றன நோக்கலே விரிவாக மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படலாம். 2. சரியான பதிவுகளே வைத்திருத்தல்
விஞ்ஞானி தான் நோக்கல் மூலம் பெறும் நேர்வுகளே பிழை யின்றி பதிவு செய்து வைத்திருத்தல் அவசியமானதாகும். இத் தரவுகளே வேறு விஞ்ஞானிகளும் பகிரல் வேண்டும். இத்தரவு களின் மூலம் தான் பூரணமாவதுடன் மற்றைய விஞ்ஞானிகளே பும் பூரணமடையச் செய்ய வேண்டும். நேர்வுகளே மறத்தல் என்பதை தவிர்க்க அது நடைபெறும் கணத்திலேயே பதிவு செய்தல் சிறந்த விஞ்ஞானிக்குரிய இயல்பாகும். எனினும் அச் சக் கர்ப்பத்தில் கண்ணுக்குப் புல ப் படும் அனேத்தையும் பதிவு செய்தல் சாத்தியமற்றதாகும். எனவே ஆய்வுடன் தொடர் புடைய தேர்வுகளே மாத்திரமே பதிவு செய்ய வேண்டும் உதா ானமாக வேடர்களின் திருமண சம்பிரதாயங்களைக் கூறும் போது அவர்களின் தலைமுடி சுருண்டது எனக் குறிப்பிடுவது அவசிய மற்றதாகும்.
இவ்வாருன, குறிப்புகள் இயன்றவரை சுருக்கமானதாகவும் தெளிவானதாவும் இருக்க வேண்டும். அத்துடன் புள்ளியியல், கணிதவியல் ஆகியவற்றின் மூலம் அத்தொடர்புகளே எடுத்துக் காட்டுதல் பொருத்தமானதாகும்.
5. 6. மில்லின் பரிசோதனை ஆய்வு முறைகள் 5.6.1. காரண காரியத் தொடர்பு
எமது சூழலின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கு காரண காரியத் தொடர்பு ரீதியான அறிவு சிறிதளவாவது இகுத் தில் அவசியமானதாகும். உதாரணமாக ஒரு வைத்தியர் $ጛûÜ நோய்க்கான காரணத்தை அறிந்திருப்பாராயின் அவரால் வழங் கப்படும் மருந்துகளின் விளேவைப் பற்றியும் திட்டவட்டமாக அறிந்திருப்பார்.
இயற்கை பற்றிக் கற்கும் போது நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட நிபந்தனேயின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்னும்

Page 45
-80
பேருண்மையை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு நிகழ்ச்சி நடை பெறுவதற்கான கட்டா ய (NCCSேSAry) நிபந்தனே, போதிய (Sufficent) நிபந்தனே ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டியவை. ஒரு குறித்த நிகழ்ச்சி நிகழ் வதற்குக் காரணமாக இருப்பது அக்காரணம் இல்லாவிடின் அந் நிகழ்ச்சி நடைபெரு திருக்கும் ஆயின் அது கட்டாய நிபந்தஃனயா கும். தகனம் நடைபெறுவதற்கு ஒட்சிசன் கட்டாய நிபந்தனே பாகும் என்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு காரணம் நிலவும் போது ஒரு நிகழ்ச்சி கட்டாயமாக நடைபெறு மாயின் அது போதிய நிபந்தனே ஆகும். உதாரனமாகத் தகனம் நடைபெறுவதற்கு ஒட்சிசன் எனும் நிபந்தனை இருக்கும் போது பொருட்களின் எரிபற்றுநில் போதியளவு நிபந்தனேயாகும்.
காரணம் எனும் சொல்லானது கட்டாய நிபந்தனையைக் குறிப்பினும் சில சமயங்களில் போதிய நிபந்தனையைக் குறிப்பதற் கும் பயன்படுத்தப்படுகின்றது. சில பிரயோக நிஃவமைகளில் "கார ணம்' எனும் சொல் வேறு கருத்திலும் பயன்படுகிறது. உதார னமாக ஒரு காப்புறுதி நிறுவனம் தீ விபத்திற்கான காரணத்தை அரிவதற்கு ஒரு மதிப்பீட்டாளரை (அதிகாரி) அனுப்புகின்றது எனக் கொள்வோம். அவர் தீயானது வளியிலுள்ள ஒட்சிசனினுல் ஏற்பட்டது என அறிக்கை தயாரிப்பாராயின் அவர் நொழிவில் நிலத்திருக்க முடியாது" ஏனெனில் காப்புறுதி நிறுவனம் ஒட்சிசன் இல்லாமல் தீ ஏற்பட்டிருக்க முடியாது என்ற கட்டாய நிபந் தனையை அறிந்துள்ளது இருந்தும் அந்நிறுவனம் போதிய நிபந் தனேயையே எதிர்பார்க்கின்றது. காப்புறுதி செய்தவர் தானுகவே தீயை வைத்தார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பினும் அது தொடர்பான கட்டாய நிபந்தனையை அறிய முடியவில்லே. எனி னும் காப்புறுதி நிறுவனம் மதிப்பீட்டாளரைத் திருப்பி அழைத் துக்கொள்கிறது. காப்புறுதி நிறுவனம் "காரணம்" எனக் கருதி யது தீவிபத்து தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது வேண்டு மென்று ஏற்படுத்தப்பட்டதா? என்பதை அறிவதற்காகும்.
மேற்கூறிய காரணம் என்ற கருத்துணர்வு ரீதியில் "காரணம்' இரண்டு வகையாகப் பிரிக்கப்படலாம்.
1. Gertësuarai 5 TTGjiri (Remote Cause)
2. sysår G) foi di PTTGM7 b (Proximatic Callise)
உதாரணமாக A-B-C-D-%E என்ற நிகழ்ச்சித் தொட ரிஸ் E என்பது முன்னருள்ள நிகழ்ச்சிகளின் விளேவு எனக் கொ லாம் எனினும் அதற்கு அண்மையில் இருக்கும் காரணமாகிய D
 
 
 
 
 
 
 

-81
அதன் அண்மைக் காரணமாகும். மற்றவை யாவும் அதன் தொலே வுக் காரணமாகும். மேற்கூறிய உதாரணத்தில் காப்புறுதி செய் தவர் தி வைத்தது அண்மைக் காரணமாகும்; ஆனல் அதனேசி தொடர்புடைய தொலைவுக் காரணங்கள் பல இருக்கலாம்.
காரணம் என்பது கட்டாய நிபந்த&ன, போதிய நிபந்தனே என்ற எண்ணக் கருக்களே அடிப்படையாகக் கொண்டு ஒரு வீர யத்திற்குத் தனித்துவமான காரணம் இருக்கின்றது எனக் */ வதை நாம் ஏற்கலாம் எனினும் காரணம்" என்பது Tafa'if sh யானது அல்ல. அது பல காரணிகளே உள்ளடக்கிய சிக்கஸ்" தொடர்பாகும். உதாரணமாக ஒருவன் இறக்கின்ருன் ானின் அதற்கு இருதயத் துடிப்பு நிற்றல், நஞ்சூட்டப்படல், துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாதல், வீதி விபத்து போன்ற பல சந்தர்ப் ங்கள் காரணமாக இருக்கலாம். எனினும் பன்மைக் ாரனம் எனும் கருத்தானது "ஒரு நிகழ்ச்சிக்குக் காரனம் என்பது "LITILD stir தும், போதியதுமான நிபந்தனேயாகும்" எனும் கருத்தை முரண் பாடு அடையச் செய்கின்றது. பன்மைக் காரணம் எனும் கொள்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஒரு குறித்த காரியத்திற்கு ஒரு நிபந்தனேத் தொகுதி மட்டுமே காரணமாக இTம்,
பன்மைக் காரணம் எனும் கொள்கையானது ஒரு குறித்த தோற்றப்பட்டிற்கு மாற்று நிபந்தனைத் தொகுதிகள் இருக! எனக் கூறினுலும் அத்தோற்றப்பாட்டை செம்மையாக விளக்கும் போதும் பன்மைக் காரணம் எனும் அம்சம் மறைந்து விடுகின்றது. எனவே "காரணத்தின் தனித் தன்மை" எனும் கொள்கையானது தொகுத்தறிப் பொதுமையாக்கத்தின் மூலம் பெறப்பட்டதாகும் இந்த வகையில் பன்மைக் காரணத்திற்கு முரணுக வேறு கருத்துக் கிளேக் கூறலாம். உதாரணமாக இரு நிபந்தனைகள் ஒரே விளேளை ஏற்படுத்தும் ஆயின் அவை இரண்டும் ஒரே வகையினதாக இருக்* வேண்டும். விளைவுகள் அனைத்தும் ஒன்று இருப்பின் அவை பிர தான அம்சங்களிலும் ஒன்றுபட்டதாகவே இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு மாற்றமும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்" எனும் கொள்கையை ஏற்றுக்கொள்வோமாயின் காரணப் பன்மையை விலக்க முற்படுவோம்.
காரண காரிய விதியனாது ஒரு குறித்த நிகழ்ச்சி நடைபெறு தற்கு ஒரு குறிப்பிட்ட நிபந்தனேக் தொகுதி இருக்க வேண்டுமெ4 உட்கிடையாக வெளிப்படுத்துகின்றது. காரணகாரிய விதியானது அனுபவ ரீதியில் அறியப்படுகின்றது. எனவே இவை தொகுத்தறி பொதுமையாக்கத்தின் மூலம் அமைக்கப்படுகின்றன.

Page 46
-82- .
5. 6, 2. மில்லின் முறைகள்
தொகுத்தறி முறையில் எளிய எண்ணிட்டு முறையின் முக்கி யத்துவத்தைப் பற்றி பிரான்சிஸ் பேக்கன் கருத்துத் தெரிவித்திருப் பினும் அதனை முறைப்படி J. S. மில் (1306 - 1373) எனும் பிரித் தானிய மெய்யியலாளர் அமைத்தார். இம்முறை "மில்லின் தொகுத்தறி அனுமான முறைகள்' எனப்படும். மில் ஐந்து வகை யான முறைகளை வகுத்தார். அவை:
1. ஒற்றுமை முறை
வேற்றுமை முறை கூட்டு முறை எச்ச முறை உடனியலுமாறு முறை
5
1: sei) is nud up sino (The Method of Agreement)
இம்முறையினை உதாரணம் ஒன்றின் மூலம் அறிமுகம் செய் வோம். ஒரு மாணவர் விடுதியில் வசிக்கும் சில மாணவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுக்குத்து, மயக்க நிலை ஆகியவை ஏற்பட்டுள்ளது. இந்நோய்க்கான காரணங்களை அறியத்தீர்மானிக் கப்பட்டது. நோயினல் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஆறு பேரைத் தெரிவுசெய்து நோய் ஆரம்பித்த தினத்தில் உட்கொண்ட உணவுபற்றி ஆராயப்பட்டது. முதலாவதுமாணவன் தான் சோறு, பாண், பொரியல், இறைச்சி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை உண்டதாகவும், இரண்டாவது மாணவன் தான் சோறு, பாண் இறைச்சி, மரவள்ளிக்கிழக்கு, மூன்ருவது மாணவன் சோறு,பொரி யல்,பாகற்காய், மரவள்ளிக்கிழங்கு, நான்காவது மாணவன் பாண் பொரியல், பாகற்காய், இறைச்சி, மரவள்ளிக்கிழங்கு, ஐந்தாவது மாணவன் சோறு, பொரியல், இறைச்சி, மரவள்ளிக் கிழங்கு, ஆருவது மாணவன் பாண், இறைச்சி. மரவள்ளிக் கிழக்கு ஆகிய வற்றை உண்டதாகத் தெரிவித்தனர். எனவே இந்நோய் ஏற்படுவ தற்குப் பொதுவாகஇருந்த அம்சமான மரவள்ளிக்கிழங்கு சாப்பிட் டமையேகாரணமாகக்கொள்ளலாம். A, B, C, D, E, Fஆகியவை முறையே சோறு, பாண், பொரியல், பாகற்காய், இறைச்சி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைக் குறிக்கின்றது எனக் கொள்க.
நிகழ்வுகள் முன் நிபந்தனைகள் நிகழ்ச்சி
A B C E F S 2 A B E F S 3 A C. D. F S. 4. B C D E F S 5 A C E F S 6 B Ε Ε' S
ஆகவே F -> S ஆகும்’

حسع-83 س
ஒற்றுமை முறையில் சில வரையறைகள் உண்டு. மேற்காட்டிய உதாரணத்தில் இம்முறை பிரயோகிக்கக்கூடிய நிலை இருந்தது. ஆனல் இம்முறையைப் பிரயோகிக்கக்கூடிய வாய்ப்பான தரவுகள் இல்லாதிருக்கலாம். உதாரணமாக மாணவர்கள் அனைவரும் மர வள்ளிக்கிழங்கை உண்டதோடு இறைச்சியையும் உண்டிருப்பா ராயின் இம்முறையைப் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக் கும். இயற்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நிபந்தனைத் தொகுதி கள் ஒருங்கு சேர்ந்த காரணத்தின் மூலம் நடைபெறுவதகுல் இம் முறை மூலம் கிடைக்கும் முடிவு கட்டாய நிபந்தனையை நிறுவ மர்ட்டாது. மில் ஒற்றுமை முறையைப் பின்வருமாறு கூறுகிருர், 'ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் தோற்றப்பாட்டின் உதா ரணங்களில் ஒரு நிபந்தனை மட்டும் பொதுவாகவும் அந் நிபந்தனை எல்லா உதாரணங்களும் இணங்குவதாகவும் இருப்பின் அத்தோற் றப்பாட்டிற்கு அந்நிபந்தனையே காரணமாகும்.
2. Gali) mi sono (prno (The Method of Difference)
ஒற்றுமை முறையைப் பயன்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளில் வேற்றுமை முறையையும் பயன்படுத்தலாம். உதாரணமாக அம் மாணவர் விடுதியில் நோயுற்ற மாணவன் ஒருவனையும் நோயில் காத மாணவன் ஒருவனையும் நோக்கும் போது அவர்கள் சோறு, பாண், பொரியல், இறைச்சி ஆகியவற்றை உண்டிருந்தார்கள். ஆணுல் நோயில்லாத மாணவன் மரவள்ளிக்கிழங்கு சாப்பிடவில்லை எனவே மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டமை நோயை ஏற்படுத்தி யுள்ளது. என்பதற்குக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
நிகழ்வுகள் முன் நிபந்தனைகள் நிகழ்ச்சி
A B C E F S N A B C E - rrrrwr
மில் வேற்றுமை முறை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார். *"ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்ற எடுத்துக் காட்டும் அது நடை பெருத எடுத்துக் காட்டும் ஒரு நிபந்தனையைத் தவிர மற்றெல்லா வற்றிலும் ஒத்திருந்து, அந்நிபந்தனை முன்னையதில் மட்டுமிருந்தால் இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் வேறுபடும். அந் நிமித்தம் அந் நிக்ழ்ச்சியின் காரணம் அல்லது காரணத்தின் முக்கிய பகுதி ஆகும். S.
மேற்கூறிய வேற்றுமை முறையில் மரவள்ளிக்கிழங்கை உட் கொண்டமை நோய்க்குக் காரணம் என முடிவைப் பெறவில்லை. அவ் அம்சம் நோய்க்குரிய காரணத்தின் பிரதான கூறு எனக் கொள்ளலாம். இக் கருத்தினைக் கீழ்வரும் உதாரணத்தின் மூலம் விளக்குவோம். இரண்டு சிகரட் பற்ற வைக்கும் கருவிகள். தீக்கல்

Page 47
-84
என்னும் அம்சத்தைத் தவிர மற்றைய நிபந்தனேகளில் ஒத்திருக் கின்றன. எனவே தீக்கல் உள்ளமை என்னும் நிமித்தமே இரண்டை யும் வேறுபடுத்தும் அம்சமாகும். இதில் ஒரு எடுத்துக்காட்டில் மட் fடுமே தீ பற்றுகின்றது. இதிலிருந்து நீக்கல்லே இதற்குக் காரணம் எனக் கூறக்கூடாது. தீ ஏற்படுவதற்கு நீக்கல் வேறுபடுத்த முடி யாத அம்சம் எனக் கூறலாம்.
வேற்றுமை முறையானது காரணத்திலிருந்து காரியத்தைப் பொதுமையாக்கம் செய்வதற்கும் காரியத்திலிருந்து காரணத்தை பொதுமையாக்கம் செய்வதற்கும் பயன்படுத்தப்படாம். உதா ரனத்திற்கு மலேரியா தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் அனுே பிலிஸ் நுளம்பு கடித்தல் எனும் அம்சத்தில் வேறுபட்ட நோயாளி ஒருவரையும், நோயற்ற ஒருவரையும் எடுத்து மலேரியா நோய் ஏற்பட்டமைக்கு அனுேபிலிஸ் நுளம்பு கடித்தமை காரணம் எனக் கூறுகின்ருேம், A என்னும் நிமித்தத்தை அனுேபிலிஸ் நுளம்புகடித் ஆல் எனவும், 3 மலேரியா நோய் ஏற்படுதல் எனவும், B, C, D ஆகிய நிமித்தங்கள் இருவருக்கும் பொதுவானவை எனக் கொள்வோம்.
A B C D — a b c d (Grrrlu TGrif?
B, C, D b c d நோயற்றவர்
எனினும் இம்முடிவை உறுதிப்படுத்துவதற்கு அந்நுளம்புகள் நோயாளியைக் கடித்தது மாத்திரமன்றி மலேரியா நோயுள்ளவரி டமிருந்து எடுத்து வந்த நோய்க் கிருமிகளேயும் நிமித்தமாகக் கரு கலாம். M என்பது நுளம்பு குருதியில் செலுத்திய பதார்த்தம்
எனக் கொள்க.
B C D M. H b c d II A B C D M . a b c d ill
ஆகவே A (m மிலும்) A க்குக் காரணமாகும்.
3. கூட்டு முறை
(The Method of Agreement and Difference இம்முறையானது ஒற்றுமை முறையையும் வேற்றுமை முறை பையும் ஒன்ருகப் பயன்படுத்துவதாகும். இதனைக் குறியீட்டில் பின்வருமாறு காட்டலாம்.
A B C - a B. c. A B C - a b A D E - a d c. B C - b c
ஆகவே a என்னும் காரணம் அல்லது வேறு பிரிக்க முடியாத காரணத்தின் பகுதியின் விளைவு A ஆகும்.
 

I-85
மில்லின் இரு முறைகளும் வெவ்வேருகப் பயன்படுத்தப்படி தும் அவை ஒரே முடிவையே கொண்டு வருகின்றன. "ஐக்மன்" (Eikman) ஒரு கோழிக் குஞ்சுக் குழுவிற்குத் தவிடு நீக்கிய அரி சியை மாத்திரம் கொடுத்தார். அவை மூளைச் சோர்வு நோயினுல்
கொடுத்தார். பின்னர் மூளேச்சோர்வு நோயுள்ள சில குஞ்சுகளுக்கு தவிட்டை உணவாகக் கொடுத்தார். எனவே இதிலிருந்து பிழை பான உணவே மூஃளச் சோர்வு நோய்க்குக் காரணம் எனக் கண் டறிந்தார் இவ்வு தாரணத்தில் கூட்டு முறை பயன்படுத்தப்பட்ட மையை அவதானிக்கலாம்.
1 திவிடு நீக்கிய அரிசியை உண்ட கோழிக் குஞ்சுகள் இறந்
• لا تت تأثير . 2. தவிடு நீக்காத அரிசியை உண்ட கோழிக் குஞ்சுகள் இறக்
காமல் இருந்தமை. 3. குறைபாட்டு நோயுடைய கோழிக் குஞ்சுகளுக்கு தவிடு
கொடுத்ததும் அவை இறக்காதிருந்தமை,
மில் கூட்டுமுறை பற்றி பின்வருமாறு கூறுகின்ருர், "ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்ற இரண்டு அல்லது இரண்டிற்கு மேற் பட்ட எடுத்துக்காட்டுகள் ஒரு நிமித்தத்தில் ஒத்திருந்து அத் நிகழ்ச்சி நடைபெருத எடுத்துக்காட்டுகளில் இந் நிமித்தம் இல்லா மையைத் தவிர வேருென்றிலும் ஒத்திருக்கவில்லே என்றல் இவ்விரு எடுத்துக்காட்டுத் தொகுதிகளில் வேறுபடும் அந்நிமித்தமே அந் நிகழ்ச்சியின் காரணம் அல்லது காரணத்தின் வேறுபடுத்த முடி யாத அம்சமாகும்.
4. STFF typ GM no The Method of Residues)
எச்சமுறை பற்றி கருத்துக் கூறும் போது மில் தான் பயன் படுத்திய கலேச்சொற்களே மாற்றியமைத்துள்ளார். நிமித்தங்கள் எடுத்துக்காட்டுகள் என்பதற்குப்பதிலாக முற்கூற்றுகளும் எடுத்துக் காட்டுகளும் எனப் பயன்படுத்தியுள்ளார். முற்கூறு எனக் கருதியது முசுற்று எடுத்துக்காட்டாகும் இம்முறைக்குரிய தத்துவத்தைத் "தொகுத்தறி முறைகள் மூலம் குறிப்பிட்ட சில நிமித்தங்களின் விளைவுகள்" என்று ஏற்கனவே தெரிந்த பகுதிகளே நிகழ்ச்சியில் இருந்து கழித்து விட்டால் அந்நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கும் பகுதி மிகுதியாக உள்ள முக்கூற்று நிமித்தங்களின் விளேவு ஆகும்" என மில் கூறியுள்ளார்.
இம் முறைக்குரிய எடுத்துக்காட்டாக நெப்ரியூன் கிரகத்தின் கண்டுபிடிப்பு அமைகின்றது, புரனெஸ் கோளின் இயக்கம் ஆய்

Page 48
-86
விற்கு எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி தொடர் பாக இறுதியில் மிகுதியாக இந்த எடுத்துக்காட்டு கணிப்பீடு செப் யப்பட்ட ஒழுங்கில் உள்ள வேற்றுமை ஆகும். மிது கியாக இருந்த முற்கூற்று நிபந்தனே கருதுகோள் நிலையிலிருந்த நெப்ரியூன் கிரக பாகும்.
இம்முறையைக் குறியீட்டில் பின்வருமாறு காட்டலாம்:-
A B C :l
B
C ஃ A a க்குக் காரணமாகும்.
எச்ச முறையானது உய்த்தறித் தன்மையைக் கொண்டுள்ளது எனவும், தொகுத்தறி அம்சம் இல்ஃல எனவும் கூறப்படுகின்றது. மற்றைய ஆய்வு முறைக்கும் இதற்குமிடையில் வேறுபாடுகள் =ேள் ளன. அதாவது மற்றைய முறைகளில் ஆகக் குறைந்தது இரண்டு எடுத்துக்காட்டுக்களாவது ஆய்வுக்குட்படுத்தப்படுகின்ற து ஆரைல் இம்முறையில் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே சோதிக்கப்படுகிறது. அத்துடன் இம்முறையானது முன்னர் நிறுவப்பட்டுள்ள Tே" காரிய விதிகளே இரந்து நிற்கின்றது. 5. உடனியல்மாறு முறை
The Method of Concomitant Wariations
மில்லினது முதல் நான்கு முறைகளிலும் ஒரு பொதுவான
பாங்கு இருப்பதை அவதானிக்கக்கூடிய காக உள்ளது. ஒற்றுமை முறையில் ஒரு நிகழ்ச்சியில் தேவையற்ற எல்லா நிமித் தங்களும் விலக்கப்படுவதுடன் மிகுதியாக நன்னா நிமித் தமே கா :Tம் ಫTaಖ್ முடிவு கொள்கின்றுேம். எனவே இம்முறையும் " "விலிக்கும் இயல் பை'க் கொண்டதாக உள்ளது. வேற்றுமை முறையில் தரப்பட்ட நிகழ்ச்சி ஒன்று ஒரு நிமித்தத்தை மாத்திரம் தவிர்த்து பற்றேய நிமித்தங்களில் இரு எடுத்துக்காட்டுகளும் ஒன்றுக இருக்கும்படி செய்கிருேம். எனவே இம்முறையில் கூட ஒரு நிகழ்ச்சி நடைபெரு மல் தவிர்க்கக் கூடிய ஒரு நிமித்தத்தை அந்நிகழ்ச்சிக்கான அார விணம் என முடிவு செய்கின்ருேம். இங்கும் "விலக்கல்' முறை பயன்படுகின்றது, கூட்டு முறையிலும் இவ்வம்சம் காணப்படுகின் றது. அதேபோல் எச்ச முறையில் ஏற்கனவே நிறுவப்பட்ட காரண காரியத் தொடர்பின் மூலம் ஒரு தோற்றப்பாட்டிலுள்ள நிகழ்ச் சிகள் விலக்கப்படுகின்றன. எனினும் சில சந்தர்ப்பங்களில் சில நிமித்தங்களே விலக்க முடியாத நிக்ல யும் உருவாகலாம். உதாரண மாக மில்லின் நான்கு முறைகளும் பயன்படுத்தப்பட முடியாதி பிரச்சினேகளில் ஒன்று "வற்றுப்பெருக்கு" பற்றியதாகும். நாம் சந்திரனின் ஈர்ப்புக் கவர்ச்சியே வற்றுப்பெருக்கிற்குக் காரணம்

-87
என அறிந்திருப்பினும் இத&ன மேற்கூறிய நான்கு முறைகளாலும் நிவேதாட்ட முடியாது கடல் பெருக்கின் போது சந்திரன் அண்மை யில் இருப்பது எல்லாக் கடல் பெருக்கு நில்களிலும் இருக்கும் நிமித்தம் மட்டுமன்று. ஏனெனில் நட்சத்திரங்களின் நிலையை விலக்க முடியாது. வேற்றுமை முறையைப் பயன்படுத்துவதற்கு சந்திரனே வானத்திலிருந்து விலக்க முடியாது. எனவே இத&ன விளக்குவதற்காக மில்லிஞல் உருவாக்கப்பட்ட வா முறையே உடனியல் மாறுமுறையாகும். மில் இம்முறையைப் பின்வருமாறு விளக்குகின்றுர்: "எந்த ஒரு நிகழ்ச்சி வேறு ஒரு நிகழ்ச்சி மாறும் போது மாறுகின்றதோ அது ஒது காரணம் அல்லது அந்நிகழ்ச்சிக் கான காரணம் அல்லது காரிய ரீதியில் அதனுடன் தொடர்புடை பது."
ஒரு நிகழ்ச்சியின் மாற்றத்தைக் கூடுகின்றது அல்லது குறை கின்றது என்பதைக் காட்டுவதற்கு முறையே +, ட குறியீட்டைப் பயன்படுத்தின் இம்முறையைப் பின்வருமாறு குறியீட்டில் காட்ட" üllf Fr
A B, C a b : A H-B C a + b c A - B C а —b с ஆகவே A யும் a யும் காரண ரீதியில் தொடர்புடையது. இம். முறை விஞ்ஞானத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. இம் முறையானது மற்றைய நான்கு முறைகளிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஒரு நிகழ்ச்சியோடு தொடர்புடைய நிமித்தங்களில் क्राणी படும் மாற்றத்தினே அளவிடச்கூடியதாக உள்ளது. குறிப்பாக தொகுத்தறி அனுமான முறையை கணிய ரீதியில் மேற்கொள்ளு வரற்கு இது உதவுகின்றது. எனினும் நிகழ்ச்சிகளுக்கும் நிமித் தங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லா எல்வேகளுக்கும் பொருந்து மெனத் திட்டவட்டமா சிக் கூறமுடியாது. எனவே உடனிகழ்வு மாறுமுறையின் காரண காரியத் தொடர்பினே ஒரு எல்ஜ வரைக் குமே காட்ட முடியும். உதாரணத்திற்கு நீரைக் குளிர்விக்கும் போது அதன் கனவளவில் சுருக்கம் ஏற்படுவதைக் கொண்டு கர வளவிற்கும் வெப்ப நிலக்குமுள்ள தொடர்பை நேர்விகிதமானது எனக் கூறமுடியாது. ஏனெனில் நீர் புறநடை விரிவுத் தன்மையை கொண்டுள்ளது. அதாவது 4° C க்குப் பின் அதன் கனவளவு அஓ கரிக்கின்றது. தொகுப்பு:
மேலே விளக்கப்பட்ட மில்லின் முறைகள் காரணகாரிய தொடர்புவி னக்கப்பட்டதுடன் அவற்றைப் பிரயோக ரி தி யில் பயன்படுத்த முடியும் என்பதும் உண்மயைாகும். ஒற்றுமை வேற்

Page 49
-88
றுமை முறைகள் எதிர்மறைத் தத்துவத்தை ஆதாரமாகக் கொண் டவையாகும். ஒற்றுமைமுறை ஒரு நிகழ்ச்சியை நடைபெறச் செய் யும் காரணிகள் அதற்குரிய காரணம் அல்ல எனவும் வேற்றுமை முறை விலக்க முடியாத காரணிகளே அந்நிகழ்ச்சிக்கான காரண மென அறியும்எனவும், கூட்டுமுறை இவ்விரண்டினதும் தொகுப்பு எனவும் கூறப்படுகின்றது. எச்சமுறை தொகுத் தறி முறைக்கான இயல்புகளை விட உய்த்தறி முறைக்கான இயல்புகளே வலியுறுத்து கின்றது. உடனியல் மாறல் முறை அளவில் மாற்றமடைகின்ற: அத்துடன் தொடர்புடைய நிலமை பூரணமாக விலக்கமுடியாத தொடர்பினை மற்றைய நிலைமையுடன் கொண்டுள்ளது.
மில்லின் முறைகள் ஒவ்வொன்றும் தவறுகளற்ற விதிகளா கவோ அல்லது காரணகாரியத் தொடர்பினே அறிவதற்கான சரியான முறைகளாக கொள்ளவோ முடியாது. எவ்வெல் காரணங் களே அல்லது காரணிகளை அறிவதற்கு இம்முறைகளைப் பயன் படுத்த வேண்டும் என்பதை விளக்குவதில் இம்முறைகள் யாவும் தோல்வி அடைத்து விட்டன. அதாவது இம்முறைகளேப் பயன். படுத்துவதற்கு முன்னர் ஒவ்வொரு நேர்வுகளுக்கும் காரணம் யாது யாது என்பது தொடர்பாகக் கருதுகோள்கள் அமைக்கப் பட வேண்டும். மேலும் ஒரு காரியத்திற்கு பன்மைக் காரணங் கள் இருந்தாலும் அதனேயும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனுல் ஏற்படக்கூடிய சிக்கலுக்கு மேலாக ஒற்றுமை முறையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிமித்தங்கள் யாவும் ஒரு அம்சத்தில் மாத்திரம் ஒத்திருத்தலே அறிதலும், வேற்றுமை முறையில் ஒரு அம்சத்தில் மாத்திரம் வேறுபட்டிருப்பதும் நடை முறையில் காண்பது அபூர்வமானது ஆகும்,
பாடசாலை ஒன்றில் பல மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடையவில்லை. அவர்கள் சித்தியடையாமைக்குரிய காரணம்யாது? எமக்குத் தெரிந்த வகையில் அவர்கள் சித்தியடையாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். மில் லி ன் முறைகளேப் பயன் படுத் தி மாணவர்கள் பரீட்சையில் சித் தி யடையாளமக்குரிய காரணங்களே அறிவோம்.
ஒற்றுமை முறையைப் பயன்படுத்துவதற்கு பரீட்சையில் சித்தி படையாத மாணவர்கள் அனைவரிடமும் பரீட்சையில் சித்தியடை யாமை தவிர்ந்த வேறு ஒரு பொது அம்சம் தை அறிதல் கடின மானதாகும். மாணவர்களின் நுண்ணறிவு ஒரே மாதிரியிருக்காது: வீட்டுச்சூழல் வேறுபட்டது, எனவே பொதுவான அம்சம் ஒன் றைக் காண்பது கடினமானதாகும். உதாரணத்திற்கு சித்தியடை யாதோர் அனவரும் பனம்பழம் சாப்பிடுபவர்களாகும். எனவே
 

-89
பணம் பழம் சாப்பிடுதலே பரீட்சையில் சித்தியடையாமைக்குக் காரணம் எனக் கொள்ளலாமா?
வேற்றுமை முறையின்படி சித்தியடைந்த அடையாக மான வர்களுக்கிடையில் சித்தியடையாதவர்களுக்கு இருந்த ஆணுல் சித் தி ய  ைட ந் த வர்களுக்கு இல்லாத அம்சங்களே அறிதல் கடினமானதாகும். சித்தியடையாதவர்கள் தமது பாடங்களேக் கவனமாகப் படிக்கவில்ஃவ எனக் கொள்வோமாயினும் சித்தி அடைந்தவர்களிலும் இவ்வாருன மாணவர்கள் இருத்தல் கூடும். சித்தியடையாத மாணவர்கள் அனைவரும் பரீட்சையின் போது வெள்ளே உடைகளும் சித்தி அடைந்தவர்கள் வெள்ளே அல்லாத உடைகளேயும் அணிந்திருந்தனர் என க் கொள்வோறெனின் வெள்ளே உடைகளே அணிந்தமையே சித் தி அடையாமைக்கு காரண்ம் எனக்கொள்ளலாமா? மேற்கூறியவற்றிவிருந்து ஒற்றுமை வேற்றுமைக் கூட்டு முறையும் இக்குறைபாடுகளே கொண்டிருக்கும் என்பது தெளிவு. எச்ச முறையைப் பயன்படுத்தியும் இதற்குரிய காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாது.
உடனியல் மாறுமுறையைப் பயன்படுத்தியும் பரீட்சையில் சித்தியடையாமைக்குரிய காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாது உடனியல் மாறல் முறை சில சந்தர்ப்பங்களில் தவருண முடிவுகளே பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக கடந்த நான்கு வருடங்களாக ஒரு நாட்டின் தொஃலக்காட்சிப் பெட்டி விற்பனே அதிகரிப்பும் பணவீக்க அதிகரிப்பும் வருமாறு:
வருடம் தொஃலக்காட்சிப்பெட்டி பனளிக்க
விற்பனே அதிகரிப்பு அதிகரிப்பு
岳 ዐዓw 50%, 盟 100%, 100%, 150%, 150%, ፵00% 200%,
இங்கு தொலைக்காட்சிப்பெட்டி விற்பனையும் பணவீக்கமும் ஒரே விகிதத்திலேயே அதிகரித்துச் செல்வதஞல் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனே அதிகரிப்பிற்கு பணவீக்கம் காரணமாகும் எனக் கூற முடியுமா?
மில்லின் முறைகளில் மேற்காட்டிய குறைபாடுகள் இருப்பி னும் காரண காரியத் தொடர்புகளே அறிவதற்கான ஆரம்பு முறைகளாக இவற்றைப் பயன்படுத்தலாம்.

Page 50
விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் வேறுமுறைகள் Other Methods Used in Science
விஞ்ஞானமானது தரவுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் அறிவுத் தொகுதியைத் தோற்றுவிக்கின்றது. ஒழுங்கமைப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பாகப் பல முறைகள் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப் படுகின்றன. நோக்கல், பரிசோதனை போன்றவை அனுபவ ரீதியான த ர வுகளை அளிக்கின்றன. ஒழுங்கமைப்புச் செயல் நெறிகளில் கருவிகளும் அளவிடல் முறைகளும் கூடப் பயன்படுத்தப் படுகின்றன. வாய்ப்புப் பார்த்தல் மூலம் பெறப் படும் தரவுகளில் பெரும்பாலானவை கணித ரீதியான புள்ளி இயல் அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. தரவுகளுக்கு விளக்கமளித்தல் அல்லது ஏதாவது ஒரு கருதுகோளுடன் அத் தரவுகள் தொடர்புடையதா என்பதை அறிதல் ஆகியவை தூய விஞ்ஞானங்கள் மேற் கொள்ளும் செயற்பாடுகளாகும்.
தரவுகளை ஒழுங்கு படுத்துதல், கருதுகோளை அமைத்தல் ஆகியவை தொடர்பாக விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படும் சில 'இடைநிலை முறைகள்' உள்ளன. அவை
(1) வகையீடு, பிரிப்பு, வரைவிலக்கணம் (II) எண்ணிட்டுத் தொகுத்தறி முறை (III) ஒப்புமை அனுமான முறை (IV) சான்றுகள்/ஆப்த வாக்கியங்கள்
6. 1. Ansu (Classification)
பெளதீகம், இரசாயனம் போ ன் ற தூய விஞ்ஞானங் களில் விளக்கமளிக்கும் கருதுகோள்கள் முக்கியத்துவமானவை. எனினும் உயிரியல், சமூக விஞ்ஞானங்கள் போன்றவற்றில் அவை அந்தளவிற்கு முக்கியத்துவம் உடையவை அ ல் ல. ஏனெனில் இவ் விஞ்ஞானிகளில் விபரணநிலை கூடுதலாகக் காணப்படுவதே ஆகும். விபரண இயல்புகளை நோக்கும் போது அவை கருது கோள் கஃா அடிப்படையாகக் கொண்டு அல்லது கருதுகோள்களை உள் எடக்கியதாகக் காணப்படுகின்றன. உயிரியலிலும், சமூக விஞ்ஞா 63ங்களிலும் வகையீட்டை மேற்கொள்வதற்குக் கருதுகோள்களே Jyug-Lülluøn- un dJ afir 677607.

91--
வரலாற்று விஞ்ஞானத்தில் கருதுகோள்களின் முக்கியத் துவத்தை நாம் எடுத்துக் காட்டலாம். இங்கு பெரும்பாலான கருதுகோள்கள் பொதுமைத் தன்மை உடையவையாகவும் சில கருதுகோள்கள் ஒரு குறித்த தன்மை உடையனவாகவும் உள்ளன. வரலாற்று ஆய்வாளன் பெருமளவிற்கு ஒரு குற்றப் புலனுய்வா ள%னப் போன்று செயற்படுகின்றன். கு ற் ற ப் புலணுய்வாளன் கருதுகோள்களை அமைத்தல் அதை வாய்ப்புப் பார்த்தல் என்ப வற்றில் விஞ்ஞான முறையைப் பயன்படுத்துவது போன்று வர லாற்று ஆய்வாளனும் இம் முறையைப் பயன் படுத்தியே கருது கோள்களை அமைக்க வேண்டும்.
இந் நிலை தொடர்பாக உயிரியலாளர் சாதகமான நிலையில் இருப்பர். அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அம்சங்கள் நிகழ்ச்சிகளில் இருப்பதுடன் அவை சோதிக்கக் கூடியதாகவும் உள்ளன. தாவரங்கள் விலங்குகள் ஆகியவை தொடர்பாக விப ரிப்பதற்குப் பதிலாக அவற்றை "வகையீடு' செய்கின்றனர். வகையீடும் விபரணமும் ஒரே வகையான செயல் முறைகள் ஆகும். ஒரு விலங்கினை ஊன் உண்ணி" என வகைப் படுத்தும் போது அதன் இயல்பு புரிகின்றது. “ஊர்வன” என வகைப் படுத்தும் போது அதற்குரிய இயல்புகள் விரிவாக்கப் படுகின்றன.
வகையீடானது ஒரு பிரிபடுமுதலைப் பிரிப்புக் குள்ளாக்குவது மாத்திரமன்றி பிரிபடு பகுதிகளை மேலும் உப பிரிப்புக்கும் உள் ளாக்குகின்றது. வகையீட்டைச் செய்யும் போது மனிதன் தனது தேவையை அடிப்படையாகக் கொண்டு அதை மேற் கொள்ளக் கூடிய நிலை உண்டு. எனவே பொருட்களை வகையீடு செய்யும் போது பல நோக்கங்கள் இருக்கலாம். இவற்றுள் சில பிரயோக ரீதியானவை. வேறுசில கொள்கை ரீதியானவை. எனது நூல கத்தில் 15 புத்தகங்கள் உண்டு என வைத்துக் கொள்வோம். அவற்றை எமது நோக்கலின் மூலம் தெரிவு செய்யலாம். ஆனல் ஒரு பொது நூலகம் அல்லது பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் பல் லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கும் போது அவை வகைப்படுத் துவதன் மூலமே இலகுவில் இனங் காணக்கூடியதாக இருக்கும். இது கொள்கை ரீதியான வகையீடு ஆகும்.
ஆளுல் விஞ்ஞானி வகையீடு செய்வதன் அடிப்படை நோக் கமாக " "அறிவை’’க் கொண்டுள்ளான். எனவே காரண காரியத் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட பொது விதிகளுக்கு இணங்கக் கூடியதாக வகையீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

Page 51
-92
பொருட்களை வகையீடு செய்வதன் நோக்கம் அவை தொடர் பான அறிவை விருத்தி செய்வதற்கே ஆகும். அறிவை விருத்தி செய்வதன் மூலம் அதன் இயல்பு, ஒற்றுமை, வேற்று ம்ை தொடர்பு ஆகியவற்றை அறியக் கூடியதாக இருக்கும். வகையீட் டிஐ விஞ்ஞானரீதியில் அமைப்பதற்கு வகையீட்டிற்கு உட்படும் பொருட்கள் தொடர்பாகப் போதிய அறிவு இருக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் பெற்றுள்ள சிறிய அறிவுப் பின்னணியா னது அவரை வெளவாலேப் பறவையினத்துக்குள்ளும், திமிங்க லத்தை மீன் இனத்தினுள்ளும் வகையிடு செய்யும் நிஃபை ஏற் படுத்தும், ஆனுள் மேலும் விரிவான அறிவானது இரண்டையும் முலையூட்டிகள் என்னும் பிரிவினுள் வகையீடு செய்யத் தூண்டும்.
காரணகாரிய விதிகளே அமைப்பது தொடர்பாகவும் மேற் படைத் தன்மை கொண்ட விபரிப்புக் கருது கோள்களே உருவாள் குவதிலும் "இயல்புகளே" முக்கிய இடத்தை வகிக்கின்றன. வகையீடானது பொருட்களில் காணப்படும் முக்கிய இயல்புகளே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் படுவதனுல் கருதுகோள் க% அமைப்பதில் அது முக்கிய இடத்தை வகிக்கின்றது. எனவே வகையீட்டுத் திட்டங்களையும் கருதுகோள் எனக் கருதுவதற்குச் சாத்தியம் உண்டு. உயிரியலில் வகையீடு/வகுப்பீட்டு முறை முக் யத்துவம் ஆனதும் வளர்ச்சி அடைந்து வருவதுமான ஒரு துறை யாகும். விஞ்ஞானத்தின் ஆரம்பப் படிநிலையில் வனகிபீடு முக்கிய மானது. எனினும் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் போது அதன் முக்கிபத்துவம் எல்லாச் சந்தர்ப்பத்திலும் குறைந்து விடுவதில்லே. உதாரணமாக மென்டலீவின் ஆவர்த்தன அட்டவனேயைக் கூற
வரலாற்று விஞ்ஞானத்தில் கடந்தகால நிகழ்ச்சிகளின் வி ர&ணயானது தற்போதைய தரவுகளே அடிப்படையாகக் கொண்ட கருதுகோள்களாக அமைக்கப் படுகின்றன. மனித வாழ்க்கை பானது எல்லா விடயங்கள் தொடர்பாகவும் பூரண விபரிப்பை மேற்கொள்ள முடியாதவாறு சுருங்கியதாக உள்ளது. எனவே வரலாற்று ஆய்வாளரும் கடந்த காலத்தில் சில அம்சங்கண்த் தெரிவு செய்து விபரித்தல் வேண்டும். வரலாற்று ஆய்வாளன்
இத் தெரிவில் சமயம், பொருளாதாரம், சுயவிருத்தம் போன் றவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
 

-3-
6. 2. Linin üL (Division)
கருதுகோள்களே அமைப்பதில் வகையீடு பயன்படுத்து வதைப் போன்று பிரிப்பு முறையும் அதற்குரிய தரவுகளே அளிக் கின்றன. உதாரணத்திற்கு ஒரு வகுப்பில் காணப்படும் இனங் கள், அஃனத்தும் சில இயல்புகளில் ஒற்றுமை உண்டயனவாக இருப்பினும் இனங்களுக்கிடையில் வேற்றுமைப் பண்புகளும் உன் ளன. அது "தனி வேற்றுமை' எனப்படும். உதாரணமாக "பங் கோவினி" என்னும் வகுப்பில் அடங்கும் "முக்கோணி' என்னும் இனத்தை மற்றைய இனங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சம் "மூன்று பக்கங்களே உடையவை" என்பதாகும். எனவே பிரிப்பு முறை கருதுகோள்களே அமைப்பதற்குப் பயன்படுத்துப்படுகிறது பிரிப்பு முறை நியாயபூர்வமாக இருப்பதற்கு அது கொள்கை ரீதியிலும் இணங்கக் கூடியதாக இருக்கவேண்டும். உதாரனம்:-
முள்ளந்தண்டுடையவை
நுரையீரல் உடையவை நுரையீரல் அற்றவை
(மீன்கள்)
முஃவயூட்டிகள் முஃப்யூட்டிகள்
அல்போதவை
பறக்கக் கூடியவை பறக்கி முடியாதவை
(பறவைகள்) (ஊர்வன)
மேற்காட்டிய உதாரணத்தில் முலேகள் உள்ள அல்லது நுரை விரல் உடைய நீரில் வாழ்வன பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இப்பிரிப்பு தர்க்சி ரீதியாக இருப்பினும் பிரயோக ரீதி யில் குறைபாடு உரிடது.
பிசிப்பு முறையானது பெரும்பாலும் விஞ்ஞானந்தில் பயன் படுத்தப்படுவதில்லை.
6. 3 வரைவிலக்கணம் (Definition)
வரைவிலக்கணம் என்பதும் விஞ்ஞான முறையில் முக்கி பத்துவம் பெறும் ஒரு அம்சமாகும். இது விஞ்ஞானத்தில் தெளி வான கருத்துணர்வுகளேத் தோற்றுவிக்க அவசியமானது. பெTருட் கஃனப் பிரிப்பு செய்வதன் மூலம் அவை தொடர்பான வரை விலக்கணத்தை அமைக்கும் முயற்சி இலகுவாக்கப்படுகிறது. எனி னும் இவற்றுள் எது முந்தியது எனத் தர்க்க ரீதியில் வரையறை செய்வது கடினமானதாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உறுதுனேயாக உள்ளன.

Page 52
-94
வரைவிலக்கண யானது பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுகிறது.
சொற்களஞ்சியத்தை விரிவாக்குதல் கவர் பொருட் தன்மையை நீக்குதல் தெளிவான கருத்தினை ஏற்படுத்துதல் கொள்கை ரீதியாக விளக்கமளித்தல் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல்
வரைவிலக்கணம் பொதுவாகப் பதங்களின் கருத்துக் குறிப் பினை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது பின் வரு மாறு பாகுபடுத்தப்படுகின்றது.
1. சுட்டுமுறை / குழுக்குறி வரைவிலக்கணம் 2. கலைக்களஞ்சிய வரைவிலக்கணம் / வகுமுறை
வரைவிலக்கணம் 3. சுருக்க முறையிலான வரைவிலக்கணம் 4. கொள்கை ரீதியிலான வரைவிலக்கணம் 5. நடத்தை ரீதியிலான வரைவிலக்கணம்
6. 4. 6TGT50ft.(6 (p65) (Method of Enumeration)
தொகுத் தறி முறையானது புலன் அனுபவங்கள் மூலம் பெறப்படும் நேர்வுகளில் இருந்து பொதுமையான முடிவுகளைப் பெறுகின்றது. இங்கு ஒரு நிகழ்ச்சி தொடர்பாக நேர்வுகள் எண் ணிடு செய்யப்படுவதன் மூலம் அந் நிகழ்ச்சிக்கான முடிவு அமைக்கப்படுகின்றது. இவ்வாறு முடிவு அமைக்கப்படும் போது பயன்படுத்தப்டும் முறை எண்ணிட்டு முறை எனலாம்.
எண்ணிட்டு முறை இரண்டு வகைப்படும், 1. பூரண எண்ணிட்டு முறை / தொகுத்தறி முறை 2. அபூரண எண்ணிட்டு முறை / தொகுத்தறி முறை
JG T 6Tel Tsoft pano (Complete Enumeration)
ஒரு நிகழ்ச்சி தொடர்பான தனியன்கள் அனைத்தில் இருந் தும் அனுபவ ரீதியாக நேர்வுகளைச் சேகரித்து அந் நிகழ்ச்சி பற் றிய முடிவு அமைக்கப்படின் அது பூரண எண்ணிட்டு முறை எனப்படும். உதாரணம், ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள நாட்களை எண்ணிடு செய்து விட்டு அவை அனைத்தும் 32 நாட்களுக்குக் குறைவான நாட்களைக் கொண்டுள்ளன எனக் கூறுதல்.
இம் முறையின் மூலம் கிடைக்கும் முடிவுகள் நிச்சயத் தன்மை உடையவை. எனவே இம்முறையே உண்மையான தொகுத்தறி முறை எனப் புலமைக் கொள்கையினரும் ஜெவோன்சும் குறிப்

-95
பிட்டுள்ளனர். ஆனல் இம்முறை பார்வைக்குத் தொகுத்தறி முறை போல் தோன்றினும் இதன் உண்மையான பண்பு உய்த்
தறி முறையே ஆகும்.
இம்முறை தான் ஆய்வு செய்யும் வகுப்புக்களில் உள்ளவற்றை உள்ள படி கூறுகின்றதே ஒழிய அவற்றி ன் காரண காரியத் தொடர்பு பற்றி எதுவும் ஆய்வு செய்வதில்லை; மேலும் எண் ணக் கூடிய அல்லது வரையறுக்கக் கூடிய வகுப்புக்களுக்கே இம் முறை பயன்படும். ஏனையவற்றில் இதனைப்பயன் படுத்த முடியாது.
விஞ்ஞானத்தின் நோக்கம் எக்காலத்திற்கும் எவ்விடத்திற் கும் பொருந்தக் கூடிய பொது விதிகளைக் கண்டுபிடிப்பதே ஆகும். ஆனல் பூரண எண்ணிட்டு முறையிஞல் இத்தகைய பொது விதி களைக்கண்டு பிடிக்க முடியாது.
Jo, JJ SJOT GT GT5Míf'6 typ 6Np (Incomplete Enumeration) ஒரு நிகழ்ச்சி தொடர்பான சில தனியன்களை ஆய்வு செய்து பெற்ற நேர்வுகளைக் கொண்டு அந்நிகழ்ச்சிக்கான முடிவு அமைக் கப்படின் அது அபூரண எண்ணிட்டு முறை அல்லது எளிய எண் ணிட்டு முறை எனப்படும். இம்முறை காரணகாரியத் தொடர்பை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக நீலப் பாசித்தாளை அமிலத்தில் தேய்த்த போது அது நிறம் மாறிய தைக் கொண்டு நீலப் பாசித்தாளை அமிலத்தில் தோய்த்தால் அது சிவப்பு நிறமாக மாறுகின்றது என்னும் பொதுமையான முடிவு இம் முறையில் பெறப்பட்டதாகும்.
அபூரண எண்ணிட்டு முறையின் மூலம் கிடைக்கும் முடிவு கள் நிகழ்தகவுத்தன்மை வாய்ந்தவை ஆகும். ஆனல் நாம் ஆய்வு செய்யும் போது கூடிய தனியன்களை ஆய்வுக் குட்படுத்தினுல் அங்கு கிடைக்கும் முடிவின் நிகழ்தகவுத் தன்மையின் வலு கூடி யதாக அமையும். இம் முறையுடன் புள்ளியியல் முறைகளை இணைத் துப் பாவித்தால் இது ஒரு சிறந்த முறையாக மாற்றமடையும்.
அபூரண எண்ணிட்டு முறையில் கிடைக்கும் முடிவு புதுமைத் தன்மை உடையதால் இதனைப் பயன்படுத்தி விஞ்ஞானங்களை வளர்ச்சி அடையச் செய்யலாம். ஏனெனில் விஞ்ஞானங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமாயின் புதிய உண்மைகள் நிலைநாட் டப் படவேண்டும். இதற்கு அபூரண எண்ணிட்டு மு  ைற யே சிறந்ததாகும்.

Page 53
-96
5. 5. ஒப்புமை முறை (Analogy) 5. 5. 1. தொகுத்தறி அனுமான முறையில் முடிவின்ே உறுதிப் படுத்துவதற்கு அல்லது பொய்ப்பிப்பதற்கு அனுபவ ரீதியான நேர்வுகளேப் பெறவேண்டி உள்ளது. இவ்வாறு முடிவு அனுமா எரிக்கப்படும் முறை தொகுத்தறி அனுமானம் என அழைக்கப் படும். நாம் பொதுவாகச் சில எதிர்கால நிகழ்ச்சிகள் தொடர் பான எதிர்வு கூறல்களேப் பெறுவதற்குத் தொகுத்தறி வாத முறையைப் பயன்படுத்துகின்றுேம். ஆணுல் அன்ருட வாழ்க்கை பிங் பெரும்பாலான அனுமானங்கள் ஒப்புமை மு ாறயின் மூலமே அமைக்கப்படுகின்றன. உதாரணமாகச் சுஜாதாவின் நாவல்களே நான் ரசித்ததைக் கொண்டு அவர் தற்பொழுது எழுதியுள்ள நாவலும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்னும் முடிவு அநுபவ மூலமே ஏற்படுகின்றது. "சூடு கண்ட பூனே ஈடுப்பங்கரையை நாடாது" என்னும் முடிவு பெ ரும் பாலும் ஒப்புமை அணு ானத்தை ஒத்ததாக உள்ளது. ஒப்புமை முறையானது எம் மோடு ஏற்கனவே தொடர்பில்லாத பொருட்களே விளக்குவ தற்கு அப்பொருட்களின் சில இயல்புகஃள ஒத்துள்ள, ஆனூல் எமக்குத் தெரிந்த பொருட்களேக் கொண்டு விளக்கமளிப்பதற் குப் பயன்படுத்தப் படுகிறது.
எல்லா ஒப்புமை அனுமானங்களிலும் இரு பொருட்கள் மட் டுமே ஒப்புமைக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டும் என்பது அவசியமானதல்ல. ஒப்புமை அனுமானத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருட்கள் சி அம்சங்களில் ஒத்திருப் பின் அவை மேலும் சில அம்சங்களில் ஒத்திருக்கும் என முடிவு எடுக்கப்படுகின்றது.
ஒப்புமை அனுமானமானது ஒரு போதும் வாய்ப்பானதாக இருப்பதிவ்ரே, எனினும் அவற்றின் முடிவுகளே நிகழ்தகவுத் தன்மை யின் மூலம் வலிதானதாக்கலாம்.
1. ஒப்புமை அனுமானத்தை மதிப்பீடு செய்வதற்கு உரிய அம் சங்களில் முதன்மையானது ஒப்புமையைக் கொண்ட உடமை களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக உம்மை அக் குறிப்பிட்ட சவ விவ தீ தொழிற்சாலேக்கு உடுப்புக்களைக் கொடுக்க வேண்டாம் என்கின்றேன். ஏனெனில் நான் ஒரு முறை கொடுத்த போது தட்டுப்புக்கள் கிழிக்கப்பட்டு வந்தன. இம் முடிவானது வேறு சில நண்பர்களுக்கு நடந்தவற்றைக் கொண்டு உறுதிப்படுத்தப்படின் அது அதிக நிகழ்தகவுத் தன்மை உடையதாக இருக்கும்.

-97
2. ஒப்புமையை மதிப்பீடு செய்வதற்குரிய மற்றைய அம்சம் ஒப் புமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களின் ஒற்றுமை அம்சங்களின் எண்ணிக்கை. ஒற்றுமை அம்சங்கள் அதிகரிக் கும் போது முடிவின் நிகழ்தகவுத் தன்மையும் அதிகரிக்கும். 3. ஒப்புமையின் வாய்ப்புத் தன்மையை நிச்சயிப்பதற்குத் தரவு களோடு முடிவு எத்தளவிற்குச் சார்பான வலுவை உடைய தாக இருக்கின்றது என்பது அறியப்படவேண்டும். உதாரனத் நிற்குப் பாலன் ஒரு புதிய மோட்டார் காரை வாங்கியிருக்கி ரூர் எனவும், அது ஒரு வீற்றருக்கு 15 K m இயங்கும் என வும் தரப்படின், குமரன் அதே இனத்தைச் சேர்ந்த அதே வகையான காரை வாங்கினுல் அதுவும் ஒரு வீற்றருக்கு 15 &. m. வேனே செய்யும் என முடிவு பெறலாம். இம் முடிவு கூடியளவு நிகழ்தகவுத் தன்மை உடையது. f, ஒப்புமையை மதிப்பீடு செய்வதற்கு நிகழ்ச்சிகளில் காணப் படும் வேறுபாடான அம்சங்களேயும் சுருத்தில் கொள்ளவேண் டும். உதாரணமாகப் பாலன் தனது காரை 59 k. II. கதியில் இயக்குபவரெனவும், குமரன் அதனேச் சராசரியாக 80 K. M. கதியில் இயக்குபவரெனவும் கொண்டால் மேற்கூறிய வாதத் தின் முடிவு குறைந்த நிகழ்தகவுத் தன்மை உடையதாக அம்ே. 5. ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அம்சங்கள் இசைவுடை யதாக இருத்தல் முக்கியமானதாகும். இசைவுடைய ஒப்பு மையானது தொடர்பற்ற பல ஒற்றுமைப் பண்புகளேக் காட்டுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே ஒப் புமை அனுமானம் ஒரு குறித்த இயல்புகளே நிறுவுவதற்கு இசைவானதாக இருக்கின்றது.
ஒப்புமை வாத முறையானது காரணத்தில் இருந்து காரி யத்திற்கும், காரியத்திலிருந்து காரணத்திற்கும் செல்லக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஒப்புமை அனுமானத்தை மதிப்பீடு செய் வதற்குக் காரண காரியத் தொடர்பு ஓரளவு அவசியமானதாகும்.
6: 5. 2:
பூமி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியளேச் சுற்றி வலம் வருகின்றன. எனவே இரு கிரகங்களிலும் உள்ள அம்சங்களே ஒப் பீடு செய்து ஒப்புமை மூலம் பூமியில் உயிரினங்கள் இருப்பதால் செவ்வாயிலும் உயிரினங்கள் இருக்க வேண்டும் என வாதிடலாம். இவ் ஒப்புமை வாதம் தொடர்பாக முடிவுவெடுப்பதற்கு பூமி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் இயல்புகள் அவசியமானவையாகும். அவை பின்வருமாறு:

Page 54
سسسر 98-س--
t_i if
還ジ 1. வருடத்தின் அளவு 365 நாட்
கள்
2. ஞாயிற்றுத் தொகு தி யில் ஞாயிற்றில் இருந்து மூன்ரு வதாக உள்ள கிரகம், 3. புராணங்களில் ஒரு பெண் தெய்வமாகக் கூறப்படுகிறது
4. மத்திய கோட்டில் அதன் ஆரையின் அளவு 637.3 K m
5) வளி மண்டலம் உடையது.
6. வளி மண்டலத்தில் உள்ள கூறுகள்:- நைதரசன் ஏறத் தாள 76%, ஒட்சிசன் 21%, காபனீரொட்சைட்டும் நீரா வியும் ஏறத்தாள 3% வரை.
7. சூரியனிலிருந்து சராசரித்
தூரம் 146,600,000 K m.
8. முனைவுக் கவிப்பு உறைபனி
யிஞல் ஆனது.
9. பருவகாலங்கள் உண்டு.
10. உபகிரகம் (சந்திரன்) ஒன்று
உண்டு.
செவ்வாய் I. வருடத்தின் அளவு 687நாட்
கள்.
2. ஞாயிற்றுத் தொகுதி யில் ஞாயிற்றில் இருந்து நான்கா வதாக உள்ள பெருங்கிரகம். 3. புராணத்திலும், சோதிடத் திலும் உக்கி ர மா ன ஒர் போர்த்தேவனுக வர்ணிக்கப் படுகிறது. 4. மத்திய கோட்டில் அதன் ஆரையின் அளவு 3392 K.m
5. வளி மண்டலம் உடையது.
6. வளி மண்டலத்தில் உள்ள கூறுகள்: காபனீரொட்சைட் 80% க்கு மேல், நைதரசன் 7% க்குக் குறைய, ஒட்சிசன் 03% க்குக்குறைய, நீராவி *04% க்குக் குறைய. 7. சூரியனிலிருந்து சராசரித்
Turid 227,800,000 Km.
8. முனைவுக் கவிப்பு உறைந்த காபனீரொட்சைட் டி சூற ல்
ஆனது
9. பூமியிலுள்ளவற்றிற்கு ஒத்த
பருவ காலங்கள் உண்டு.
10. இரண்டு உப கிரகங்கள்
உண்டு.
11. சராசரி வெப்பநிலை பூமியின் வெப்ப நிலையிலும் மிகத் தாழ்ந்தது.
12. எரிமலைகள் (சந்திரனில் உள்.
ளவை போல) உள.
13. மேற்பரப்பில் கால்வாய்கள் இருப்பதாகக் கரு தி tu. ட்து. ஆனல் இப்போது இது தவறு எனக் கொள்ளப்படுகி Agil

ー99ー
ஒப்புமை முறையில் ஒற்றுமைப் பண்புகள் (விதி ஒப்புமை), வேற்றுமைப் பண்புகள் (மறை ஒப்புமை) ஆகியவை வாதத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு முடிவு அனுமானிக்கப்பட வேண்டும்.
1. வருடத்தின் அளவு பூமி 365 நாட்களை உடையது; ஆளுல் செவ்வாய் 687 நாட்களேக் கொண்டது. எனவே இவற்றின் சுழற்சி வேகங்கள், சூரியனில் இருந்து உள்ள தூரம் ஆகி யவற்றிலும் கிரகங்கள் இரண்டிற்கும் இடையிலும் வேறுபாடு காணப்படுகிறது.
2. கிரகங்களின் நிலை: பூமி ஞாயிற்றுத் தொகுதியில் மூன்றுவது ஒழுக்கில் உள்ள கிரகம், ஆளுல் செவ்வாய் நான்காவது ஒழுக் கில் உள்ள பெருங்கிரகம். பூமி சூரியனிலிருந்து சராசரியாக 146,600,000 K. m. தூரத்தில் உள்ளது. செவ்வாய் 227,800 000 K m. தூரத்தில் உள்ளது. இவ்விரு கிரகங்களும் அடுத் தடுத்த ஒழுக்கில் இருப்பதனல் வளிமண்டல வெப்ப நிலேயில் அதிக வேறுபாட்டைக் காட்டாது இருக்கின்றன. எனினும் செவ்வாய் பூமியிலிருந்து ஏறத்தாள 18, 200,000 K m. தூரத்தில் உள்ளது. எனவே அதன் வளி மண்டல வெப்ப நிலை குறைவாக இருக்கலாம்.
3. கிரகங்களின் ஆரை, மத்திய கோட்டில் பூ மியின் ஆரை 637.8 K m ஆகும். ஆணுல் செவ்வாயின் ஆரை 339 . 8 K m ஆகும். எனவே ஆரையின் அளவைப் பொறுத்தளவில் இரண்டும் வேறுபாடுடையதாகும்.
4. வளி மண்டலம்: இரு கிரகங்களும் வளி மண்டலத்தைக் கொண்டுள்ளன. இவ்வம்சத்தில் இரண்டும் ஒற்றுமைப்படுகின் றன. ஆளுல் வளி மண்டலத்தில் உள்ள கூறுகளைப் பொறுத்த வரையில் வேறுபாடு உண்டு. பூமியில் காபனீரொட்சைட்டும் நீராவியும் ஏறத்தாள 3%மாக உள்ளது. ஒட்சிசன் 21% ஆளுல் செவ்வாயின் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் 80 % மாகவும் ஒட்சிசன் 0.3 °/ மாகவும் உள்ளது. எனவே காபனீ ரொட்சைட் இங்கு பிரதான வாயுவாக அமைவது வேற் றுமை அம்சமாகும்.
5. புராண வருணனை: பூமி புராணத்தில் ஒரு பெண் தெய்வ மாகக் கூறப்படுகிறது. ஆனல் செவ்வாய் புராணத்திலும் சோதிடத்திலும் உக்கிரமான போர்த் தேவனுக வர்ணிக்கப் பட்டுள்ளது. இவ்வம்சம் செவ்வாயில் உயிரினங்கள் உண்டு என அனுமானிப்பதற்குத் தேவையற்ற ஒன்ருகும். எனவே இது **பொருத்தா அம்சம்' எனப்படும்.

Page 55
- I COC) —
.ே உப கிரகங்கள் இரு கிரகங்களுக்கும் உப கிரகங்கள் உண்டு.
இது ஒற்றுமை அம்சமாகும்.
7. முனேவுக் கவிப்பு: பூமியின் முனேவுக் கவிப்பு உறை பனியிஞ: ஆனது ஆணுல் செவ்வாயின் முனேவுக் கவிப்பு உறைந்த காபனீரொட்சைட்டினுல் ஆனது. எனவே செவ்வாயின முன்ன சுளின் வெப்பநிஃப் மிகத் தாழ்ந்திருக்கும் என்பதை நாம் அணு மாரிக்கலாம். இதனுல் செவ்வாயின் வளி மண்டல வெப்ப நில மிகத் தாழ்ந்ததாக இருக்கு ம். இவ்வம்சங்களிலும் வேற்றுமைப் பண்பு மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் செவ்வாயில் கானப்படும் வெப்பநிலே அங்கு உயிரினங்கள் வாழ்வதற்குப் பொருத்தமான சூழவே ஏற்படுத்தாது. தத் துடன் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகளவில் இருப்பதால் அதிகஅமுக்கம் உயிரினங்களின் உற்பத்தியில் பாது கமான சூழ்நிவேயை ஏற்படுத்தலாம். எனவே அங்கு விருத்தி அடைந்த உயிரினங்கள் வாழ்வதற்குச் சாத்தியமான சூழ்நில இல்லை என்றே கூறவேண்டும். எனினும் மேற்காட்டிய அட்ட வ:னயின் அடிப்படையில் ஒற்றுமை, வேற்றுமை அம்சங்ாள், பொருந்தா அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாதத்தின் வாய்ப்புத் தன்மையை நிகழ்தகவில் கூறலாம்.
ஒற்றுமைப் பண்புகளே நிர்ணயிப்பதிலும் அவற்றின் முக் கிபத்துவத்தை ஆராய்தல் அவசியமானதாகும் எனச் சில அளவை யியலாளர் கூறியுள்ளனர். எனவே ஒப்புமை வாதத்தின் மதிப்பீட் டைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம் எடுத்துக் காட்டலாம்.
ஒற்றுமைப் பண்புகள்
வேற்றுமைப் பண்புகள் + ஆராயப்படாத பண்பு
6. 6: சான்றுகள்
அறிவின் பரப்பு மிகவும் விரித்ததாக இருப்பதஞல் ஒரு துறையை ஆராய்வதற்கு முற்படும் விஞ்ஞானி கூட அத்துறை தொடர்பான அம்சங்களே முற்ருசு அறிந்திருந்தல் சாத்தியமற்ற தாகும். எனவே தனது அனுமானத்தைத் தொடர்வதற்கு முன் னூேர்களின் அனுபவ முடிவுகள் உதவியாளனின் நோக்கல் தரவு கள் ஆகியவற்றைத் தரவுகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.
சான்றின் ஏற்றுக் கொண்டு ஆய்வுகளே நடாத்துவதன்மூலம் ஒரு ஆய்வாளனுக்கு நேரம், பணம் ஆகியவை மீதப்படுத்தப்படு கின்றது. எனவே சான்றுகள் கருதுகோள்களே அமைப்பதற்கும் காரண காரியத் தொடர்புகளே நிறுவுவதற்கும் உதவுகின்றன.

-O-
சான்றுகள் பெருமளவில் மனிதர்களினுல் வெளிப்படுத்தும்
முடிவுகளாக இருப்பதனுல் சான்றளிப்பவரின் "கருத்து வெளிப் பாட்டுத் திறன்' 'தவருன கருத்தைக் கொள்ளுதல்" போன்று நிலைகள் சான்றுகளில் வழுக்கள் ஏற்படுவதற்குரிய சாத்திய நிவே யைத் தோற்றுவிக்கின்றன.
.
சான்றளிப்பவர் நிகழ்ச்சியிலிருந்து தரவுகளே பெறும் போதும், பெற்ற தரவுகளேக் கொண்டு விளக்கம் அளிக்கும் போதும் தவறு இழைக்கலாம்.
சான்றளிப்பவரின் சுயநலம் வேறு நபர்களினுல் ஏற்படுத்தப் படும் பலவந்தம் ஆகியவற்றின் விஃாவாக உண்மையில் நடந்த நிகழ்ச்சிக்கு முரணுன சான்றுகள் அமைக்கப்படுதல் கூடும். பெரும்பாலும் வரலாற்று விஞ்ஞானங்களில் இவ்வகையான தீவறு ஏற்படலாம். அரசியல்வாதிகளும் சுயநலப் போக்கிஞல் தவருன சான்றுகளே அளிப்பதுண்டு.
சான்றளிப்பவர் பொய் கூறவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிராத போதும் நேர்மையிலிருந்து வழுவும் நிவேயைக் சுட்டுப்படுத்த முடியாதிருப்பின் தவருன சான்றுகள் அளிக்கப் படலாம். சான்றளிப்பவர் ஒருவரின் நேர்மை நிலையில் ஐயம் கொள்ளும்போது அவர் நேர்மையிலிருந்து வழுவியதற்கான காரணத்தை ஆராய்ந்து அது சான்றின் வலுவை எந்தளவிற் குப் பாதித்துள்ளது என்பதைக் கணிப்பிட வேண்டும்.
சான்றளிப்பவரிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை பானது சான்றை வழுவுடைய தாக்கலாம். ஏனெனில் தனது குறைபாட்டை வெளிக்காட்டா வகையில் அவர் திவருன சான்றை வழங்க முற்படுவார்.
ஒரு நிகழ்ச்சியை முழுமையாக நோக்காது விடுவதனுலும் தவ ருன சான்றுகள் அளிப்பதற்கு இடம் ஏற்படுகிறது.
சான்றளிக்கும் போது முற்கோட்டமும் அதனேச் செம்மையற் றதாக்கலாம். பொதுவாக ஒரு சாதியைச் சேர்ந்தவன் அச் சாதியின் வரலாற்றை எழுதும்போது முற்கோட்டம் ஆனது தவருன சான்றுகளே ஏற்படுத்தலாம்.
சான்றுகள் நோக்கலேயும் விளக்கத்தையும் கொண்டவை. எனவே நோக்கல் செய்தவற்றைப் பதிவுசெய்து பின்னர் அப் பதிவுகளே அடிப்படையாகக் கொண்டே சான்றளிக்கப்படு கின்றது. ஆஞல் பதிவுகளில் தப்பிய விடயங்கள் ஊகம், கற்

Page 56
-(2-
பண் ஆகியவற்றின் மூலமே நிரப்பப்படுகின்றது. இதல்ை சான்றில் வழுக்கள் ஏற்படலாம்.
8. நிகழ்ச்சி நடைபெற்ற காலத்திற்கும், விபரங்கள் பதியப்படும் காலத்திற்கும் உள்ள இடைவெளி நீண்டதாக இருப்பின் சான்றுகள் மனுேநிலையின் மாற்றத்திற்கேற்ப மாறுதல் அடை பலாம். சான்றுகள் பெறப்படும் முறையைப் பொறுத்து அவை இரு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றன:-
1 நேர்முறைச் சான்று 11 நேரல்முறைச் சான்று
நேர்முறைச் சான்றுகள் அனுபவத்தின் மூலம் நேரடியாகப் பெற்றவற்றை வெளியீடு செய்வதாகும். ஆணுல் நேரல் முறைச் சான்றுகள் நேரடி அனுபவத்தின் மூலம் பெறப்படாது மற்றைய வர்களினுல் கூறப்படும் அனுபவங்கள், சான்றுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன.
சான்றுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்
l: FLDuj சான்றுகள்
சமய அனுபவம், உள்ளுணர்வு பெற்றவர்களாகிய கடவுளின் பிரதிநிதிகள், தூதுவர்கள் போன்றவர்களினுள் வெளியிடப்படு! விபரங்கள் சமயச் சான்றுகளாகும். நம்பிக்கையின் அடிப்படையி லேயே இவை மக்களினுல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவை பெளதீக அதீதக் கூற்றுக்களாக இருப்பதனுல் அனுபவ ரீதியில் வாய்ப்புப் பார்க்க முடியாதவை. உதாரணம்: "இறைவன் எங் கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர்" என்பதைக் கூறலாம்.
2. வரலாற்றுச் சான்றுகள்
கடந்த காலம் பற்றிய அறிவைக் கூறும் சான்றுகள் வரலாற் றுச் சான்றுகளாகும். இவை சம்பவத்தை நேரடியாகக் கண்டு கூறப்பட்டதாகவோ அல்லது தற்பொழுது கிடைத்துள்ள சம்ப வங்களின் எச்சங்களே அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட தாகவோ அமையலாம். வரலாற்றுச் சான்றுகள் தவறுடையதாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக வர ாற்று ஆசிரியர்களின் விருப்பு வெறுப்பு தவறுன தகவல்களே அளிக்கும். உதாரணத்திற்கு மகாவம்சத்தை எழுதிய தீகசந்த சேகுபதி - பரிவெஞவைச் சேர்ந்த மகாநாம தேரர் என்பவர் இன ரீதியாக வ்ெகளவராகவும் சமய ரீதியாக தேரவாத பெளத்த ராகவும் இருந்தமையும் அவர் எழுதிய காலத்தில் இவ்வரலாற்றை

-1 (3-
எழுதத் தூண்டிய அரசனின் செல்வாக்கும் சான்றுகளில் செல் வாக்குச் செலுத்தியுள்ளன என சில வரலாற்று நூலாசிரியர்கள் கூறுகின்றனர். வரலாற்றுச் சான்றுகளின் நம்பகத் தன்மையை புதைபொருள் ஆய்வுப் பொருட்கள் வலுப்படுத்துகின்றன.
3. கர்ண பரம்பரைச் சான்றுகள்
ஒவ்வொரு சமூகத்திலும் சில கருத்துக்கள், நம்பிக்கைகள் கர்ணபரம்பரையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இச் சான்று களின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் கொள்ளாது இவை ஏற்றுக்கொள்ளப்படுவதால் மூடநம்பிக்கைகள் கூட அறிவாக ஏற் துக்கொள்ளப்படும் நிலே ஏற்படுகின்றது. எனினும் சில மூடநம்பிக் கைகள் போல் தோற்றமளிப்பவை விஞ்ஞான பூர்வமானவையாக உள்ளன. உதாரணமாக முற்காலங்களில் இனத்தவர்களுக்குப் பெட்டிகளில் உணவு கொண்டு செல்லும் போது கரித்துண்டு ஒன்றை வைப்பது வழக்கம், கரித்துண்டு நச்சுந்தன்மை உடைய வாயுக்களே உறிஞ்சுவதனுல் உணவில் அவை சேராது தடுக்கப்படு
கின்றது என்பதைக் கூறலாம்.
4. விஞ்ஞானச் சான்று
விஞ்ஞான ஆய்வில் ஈடுபடுபவன் தனது ஆய்வுகள் தொடர் பாக தரவுகள் அனைத்தையும் நேரடி அனுபவத்தின் மூலம் பெற முடியாத சூழ்நிலையில் அத்துறை தொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்தவர்கள் விட்டுச் சென்ற சான்றுகளேப் பெற்று அள்வாய் வுகளேப் பூர்த்தி செய்யக்கூடிய நிலே உருவாகின்றது. எனினும் ஆய்வாளன் ஒருவன் தனக்கு வேண்டிய விஞ்ஞானச் சான்றுகழேச் சோதிக்கும் போது அவை வலுவானவையா என்பதை நிர்ணயித்
தல் வேண்டும்.
விஞ்ஞானச் சான்றுகளில் பெரும்பாலானவை அனுபவ ரீதி யாக வாய்ப்புப் பார்க்கக் கூடியதாக இருப்பதனுல் ஏனேய சான்று கண் விடச் சிறந்ததாகவும் நம்பத் தகுந்ததாகவும் உள்ளன. விஞ் ஞானச் சான்றுகள் அறிவுத் தொகு தியை விருத்தி செய்வதற்கும் புதிய அறிவை வளர்ப்பதற்கும் உதவுகின்றன. இச் சான்றுகளேப் பயன்படுத்திச் செய்யப்படும் ஆய்வுகளில் 4 T ர என காரிய த் தொடர்பு பற்றி உறுதியான முடிவுகளேப் பெற வாய்ப்புண்டு.
6. 7. ஆப்த வாக்கியங்கள்
ஆப்த வாக்கியங்கள் பெரும்பாலும் குருவினுல் உருவாக்கப்
படுபவையாகும். குரு என்பவன் ஒரு மனிதனுக இருப்பதனுள்
நிகழ்ச்சிகள் தொடர்பான தவறுன கருத்துக்களேக் கொள்ளுதல்,

Page 57
-104
தவருன கருத்துக்களே வெளியிடுதல் என்பவற்றிற்கு உள்ளாகலாம் எனவே ஆப்த வாக்கியங்கள் வழுக்களுக்குள்ளாகின்றன. இள்வாறு வழுக்கள் ஏற்படக்கூடிய நிலைகள் சில கீழ்க்கண்டவாறு அமையும்;
இவ்வாக்கியங்கள் மேற்படையாக அமைவதனுல் பழுக் களுக்கு உள்ளாகலாம்.
குருவின் கருத்து வெளியீடு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும் அவை அனுமான முறைகளுக்குப் பொருத்தா திருத்தல், அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கூறு ஒள் றின் கருத்து முழுமையான கருத்து வெளியீட்டிலிருந்து வேறுபடக்கூடிய நிஃயை ஏற்படுத்துதல் போன்றவற்றி மூல் ஆப்த வாக்கியங்கள் தவருக அமையலாம். இதனுல் குருவின் கிருத்துக்களுக்கு புறம்பான கருத்துக்கள் உரு வாகவாம்.
குரு ஒருவர் தனது கொள்கையை எச்சந்தர்ப்பத்திலும் மாற்ற முடியாது என்பதோடு அது சோதனைக்குட்படுத்தி முடியாத உண்மை என ஏற்றுக்கொள்வாராயின் அது வழு வுடையதாகும்.
குரு அனுமானம் மேற்கொள்ளும் துறையில் தான் முன் னுேடியாக இல்லாவிடின் ஆப்த வாக்கியங்களில் தவறுகள் ஏற்படலாம்,

விஞ்ஞானப் பொதுமையாக்கங்களும் விளக்கங்களும் Generalisations & Explanation in Science
7. 1. விஞ்ஞானம் என்பது இயற்கையிலுள்ள பொது உண்மை க3ளக் காண்பதாகும். பண்டைக்கால மக்கள் பெற்றிருந்த விஞ் ஞான அறிவு சுட்டிடக் கலே, நெசவுத் தொழில் போர்க் கருவி களே அமைத்தல். சுப்பலேச் செலுத்துதல், விவசாயம் போன்ற செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவர்கள் வானியல் உண்மைகள், பெளதீக இரசாயன உண்மைகள் ஆகிய வற்றை அறிந்திருந்தனர் என எண்ணத் தோன்றுகிறது.
பொதுமையாக்கங்கஃன அமைப்பதற்கு விஞ்ஞானக் கருது கோள்கள் அடிப்டையாக அமைகின்றன. அமைக்கப்படும் கருது கோள்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அமையலாம். உதாரணமாக வாக ஒன்றின் கனவளவிற்கும் அமுக்கத்திற்கும் தொடர்பு உண்டா? அவ்வாருயின் அத்தொடர்பு பாது? என்ற வினுக்களுக்கு "வெப்ப நில் மாரு திருக்கும் போது ஒரு குறித்த திணிவு உள்ள வாயுவின் அமுக்கமும் கனஅளவும் நேர்மாறு விகி தத்தில் மாறுபடும்" என்பது விடையாகப் பொயிலின் விதி மூலம் காட்டப்படுகின்றது. ஏன் அமுக்கமும் கனவளவும் நேர்மாறு விகி தத்தில் மாறுபடும் என்பதற்கு வாயுக்களின் இயக்கக் கொள்கை (Kinetic theory of gases) விளக்கமளிக்கின்றது. எனவே பொயி வின் விதி அனுபவ ரீதியில் தீர்வாகவும் அதனேத் தெளிவு படுத்து வதற்கு வாயுவின் இயக்கக் கொள்கை அடிப்படையாகவும் அமை கின்றது.
விதிகளுக்கும் கொள்கைளுக்கும் இடையில் வேறுபாடுகள் உள் வான எனினும் அவற்றிற்கிடையில் தொடர்புகளும் உள்ளன். பெரும்பாலான விதிகள் "அனுபவ ரீதியான பொதுமையாக்கங் களாகும்". இப் பொதுமையாக்கங்கள் நேரடியாக வாய்ப்புப் பார்க்கக் கூடியவை நோக்கல் செய்யக் கூடியவை, நேரடியாக வாய்ப்புப் பார்த்தல் என்பது பொதுமையாக்கத்திற்கான விசேட நிலைமைகளே நேரடியாக நோக்கல் புலத்திற்கு உட்படுத்துவதாகும் தாரணமாகக் 'காகங்கள் கறுப்பு நிறமானவை" என்பது ஒரு

Page 58
- EO6
சாகத்தை நோக்குவதன் மூலம் நேரடியாக வாய்ப்புப் பார்க் கக்கூடிய பொதுமையாக்கமாகும். 'புறத்திலிருந்து உஞற்றப்படும் விசையின் மூலம் ஒரு பொருள் நீட்சி அடையுமாயின் விசைக்கும் நீட்சிக்கும் இடையிலான தொடர்பு நேர் விகித சமம்" என்னும் கூக்கின் விதியும் (Hooke's Law) நேரடியாக வாய்ப்புப் பார்க்கக் கூடிய பொதுமையாக்கமாகும். ஆணுல் ஆர்முடுகல் நேரடியாக நோக்கக்கூடியனவல்ல, "ஆர்முடுகல் என்பது வேகமாற்ற விகித மாகும்." ஆளுல் ஆர்முடுகல் தொடர்பான விதியைக் ற்ேவரும் பரிசோதனை மூலம் வாய்ப்புப் பார்க்கலாம். "புவியீர்ப்பில் இயங் கும் பொருட்களுக்குரிய ஆர்முடுகல் ஒரு மாறிவியாகும்" என் கலிவியோவின் விதி கூறுகிறது. இவ்விதியைக் கலிலியோ ஆர்முடு கலே நேரடியாக அளவிடுவதன் மூலம் நிறுவவில்லே. இதற்குமாருக ஒரு பொருள் ஒரு குறித்த கால இடைவெளியில் சென்ற தூரதி தைக் கணிப்பிடுவதன் மூலம் ஆர்முடுகலின் பெறுமதியை அள āLL厅厅。
S = If
S = 0 t + ft.
2S
f = -
ஒளித் தெறிப்பு, ஒளி முறிவு தொடர்பான விதிகளே எடுத்துக் கொள்ளும் போது அவற்றைச் சரிபார்ப்பதற்குத் தனி ஒரு ஒளிக் சுதிரை எடுத்த நோக்கல் செய்தல் சாத்தியமற்றது. எனவே பரி சோதனேகளில் ஒளிக்கற்றையே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கொள்கைகளேப் பொதுவாக நேரடி வாய்ப்புப் பார்த்தலுக்கு உட்படுத்துதல் சாத்தியமற்றதாகும்.முதன்மை அம்சங்கள், துனேக் கருதுகோள்கள் ஆகியவற்றுடன் கணிதம், தர்க்கம் ஆகியவற் றைப் பயன்படுத்திக் கருதுகோள் ஒன்றின் மூலம் பெறப்பட்ட எதிர்வுகூறல் வாய்ப்புப் பார்த்தலுக்கு உட் படுத் தப்பட்டுக் கொள்கை நிலைநாட்டப்படும். உதாரணத்திற்குப் பொருட்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை செயற்படுகின்றது என ஈர்ப்புக் கொள்கை கூறுகின்றது. இக்கொள்கையை உறுதிப்படுத்தச் சூரியக் குடும்பம், புவியீர்ப்பு விசையில் புவியை நோக்கி விழும்பொருட்கள் போன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. 'சடப் பொருட்கள் மறுக்களால் ஆனவை" என அணுக் கொள்கை கூறுகின்றது, ாறும் நாம் அணுக்களே நேரடியாக நோக்கியமையால் இக் கருத்த ரற்கவில்பே. ஆயினும் அணுக் கொள்கையின் அடிப் படையில் இரசாயன இடைத் தாக்கம் தொடர்பான விதி அமைக் எப்படாம் இவ்விதிகள் வாய்ப்புப் பார்த்தல் மூலம் நில்ேநாட்
 
 

-17
டப்படலாம். "திணிவு காப்பு விதி" இவ்வாறு பெறப்பட்ட விதியாகும். மேற்கூறியவாறு கருதுகோளே நிலைநாட்டும் முறை நேரல் முறை நிவேநாட்டல் அல்லது நிறுவல் எனப்படும்.
விதி என்பது ஒரு குறிப்பிட்ட புலத்திற்கு உட்பட்ட பொது மையாக்கமாகும். ஆகுல் கொள்கைகள் விரிவான புலத்தின் பாற் படுபவை. ஆகவே ஒரு கோள்கையின் கீழ் பல விதிகள் உருவாக் கப்படலாம். உதாரணமாக ஈர்ப்புக் கொள்கையின் கீழ் சுவிலியோ வின் விதி, கெப்பளரின் விதி போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு கொள்கை நிராகரிக்கப்பட்டு அதற்குப் பதிலீடாக வேறு ஒரு கொள்கை ஏற்றுக்கொள்ளப்படும் போது நிராகரிக்கப்பட்ட கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் புதிய கொள்கை பின் கீழ் விளக்கம் பெறும். உதாரணமான அயன்ஸ்ரீனது சார்புக் கொள்கை நியூட்டனின் கொள்கையில் சில மாறுதல்களே ஏற் படுத்தியுள்ளது எனினும் கொள்கைகள் நிராகரிக்கப்படும் போது அவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளே நிராகரிக்க வேண்டும் என்பது கட்டாயமானதல்வ.
விதிகள் பொதுவாக ஒரு நிகழ்வு தொடர்பான பொதுமை யாக்கமாக இருக்கின்றதேயன்றி அந்நிகழ்ச்சிக்கான விளக்கமாக அமைவதில்லே. எனினும் ஏதாவது ஒரு அம்சத்தைத் தெளிவுபடுத் துவதற்கு விதிகளே உதவிக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்பது இதன் கருத்து அல்ல. கொள்கைகள் தெளிவான விளக்கங்களே ஏற்படுத்துகின்றனவா? என்னும் விணுவிற்கு மேற்கூறிய அம்சம் விடையாக அமையும். புவியீர்ப்பு, சந்திரனின் இயக்கப் பாதை போன்றவற்றுக்கான காரணத்தைக் கொள்கை மூலமே விளக்கக் கூடியதாக உள்ளது. அதேபோல விதிகளுக்கான விளக்கங்களேயும் GF TEftsligger எடுத்துக் கூறுகின்றன. T போயிலின் விதியானது வாயுவின் இயக்கக் கொள்கை மூலம் தெளிவுபடுத் தப்படுகின்றது.
7. 2: விஞ்ஞான விளக்கங்கள்
விஞ்ஞான்க் கொள்கைகளும் விதிகளும் பிரச்சினேசுளுக்குத் நிர்வான விளக்கங்களே அளிக்கக்கூடியனவாகும். எனவே எந்த விஞ்ஞானியும் கொள்கைகளே அமைக்கும்போது நிகழ்ச்சி தொடர் பான அம்சங்களே அறிவதுடன் அவற்றை விளக்கு வதிலும் நாட் டம் கொள்வான்
அன்ருட வாழ்க்கையில் ஒழுங்குமுறை மாற்றமடையும்போது எமக்கு விளக்கம் தேவைப்படுகிறது. உதாரணமாக காரியாலய

Page 59
-C8
உதவியாளர் ஒவ்வொரு நாளும் நேரத்திற்குக் கடமைக்கு சமூக மளிப்பாராயின் அந்நிகழ்ச்சி பற்றி ஆர்வம் எதுவும் ஏற்படாது. ஆஇல் ஒரு நாள் அவர் ஒரு மணி நேரம் பிந்திக் கடமைக்குச் சமூ சும் அளிப்பாரானுல் தொழில் தருநர் "விளக்கம்" கோருகின்ருர், காரியாலய உதவியாளர் இதற்குப் பின்வருமாறு விளக்கமளித் தார். "அவர் வழமை போல 7-30 மணிக்குப் புறப்படும் பஸ்சில் வந்ததாகவும், அது வழி யில் விபத்திற்குள்ளாகியாமையால் வருகை தாமதம் ஏற்பட்டதெனவும் கூறிஞர். அவ் இடைவெளி யில் வேறு போக்குவரத்துச்சாதனம் கிடைக்காமையால் பஸ் திருத் தப்படும் வரை ஒரு மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டது" எனக் கூறிஞர். இதனை விளக்கமாக ஏற்றுக்கொள்ளலாம். எனினும் இதனே விதியாக ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆகவே விளக்கங்க இரும் முடிவும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படினும் அவை எதிர்த்திசையில் செயற்படுபவை ஆகும்.
சில விளக்கங்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சிறந்ததாக இருப்பதற்குக் காரணம் அவை ஒருங்கிசைவுத் தன்மை உடைய தாக இருப்பதாகும். உதாரணமாக காரியாலய உதவியாளர் தாம கித்து வந்ததற்கு லெபனுவில் நடைபெறும் புத்தம் அல்லது பங் களாதேசில் நடைபெற்ற புரட்சி ஆகியவற்றை விளக்கமாகக் GETEL", Gisit sy 533 AJ Gísla TTİ. ALDITA: எற்க முடியாதவையாகும். அன் ரூட வாழ்க்கையில் நூற்படும் விளக்கங்கள் தனிப்பட்டவையாக இருக்கும். ஆஞல் விஞ்ஞானத்தில் அமைக்கப்படும் விளக்கங்கள் பொதுமைத்தன்மையுடையனவாக இருக்க வேண்டும். விஞ்ஞான ரீதியான விதிகளில் பெரும்பாலானவை நேரடியாக நி?லநாட்டக் கூடியவை அல்ல. ஆணுல் சில விஞ்ஞானக் கூற்றுகள் மட்டுமே நேரடியாக நிலநாட்டக் கூடியன. பெரும்பாலானவை நோக்கப் பட முடியாத அம்சங்களாலானவை. ஆகவே விஞ்ஞான விளக்கங் களுக்கு இருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட உண்மையைக் கொண்டிருத்தல் என்பதைப் பெருமளவில் பிரயோகிக்க முடியா மல் உள்ளது.
விஞ்ஞான ரீதியான விளக்கங்கள், பெளதீக அதீத விளக்கங்களி விருந்து வேறுபடுகின்றன. விஞ்ஞான விளக்கங்கள் ஒரு பிரச்சினை தொடர்பாக விளக்கமளிப்பதற்கு மேற்கொள்ளும் மனப்பாங்கு விஞ்ஞான ரீதியற்ற விளக்கம் அளித்தலிலிருந்து வேறுபடுகின் றது. மத்தியகால யுகத்தில் அரிஸ்டோட்டலின் கூற்றுகளே இறுதித் நீர்ப்புக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனுல் அசிஸ்டோட்ட வின் கொள்கையாளருக்கு கலிலிபோ ஒரு முறை தான் கண்ட நிந்த வியாழக் கிரகத்தின் சந்திரன்க: நோக்கும்படி செய்தார். விஞ்ஞான விளக்கங்கள் அனைத்தும் மேற்படையாகவும் மாற்றத்

-19
திற்கு உட்படக் கூடியதாகவும் அன்மக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான விளக்கங்கள் கருதுகோளிலிருந்தே ஆரம்பிக்கின்றன கருதுகோள்" ஏற்று உறுதிப்படுத்தப்படும் போது "கொள்கை' என் னும் நிவேக்கு உயர்த்தப்படுகின்றது. அதிகளவு சார்பான சான்றுகள். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும தன்மை ஆகியவற்றைக் கொண்டு அவை "விதி' என்னும் நிவேக்கு உயர்த்தப்படுகின்றது. ஆணுல் இக்கவேச் சொற்கள் சரியான முறையில் கடைப்பிடிக்கப் படுவதில்லே, அயன்ஸ்ரினின் பங்களிப்பு நியூட்டனின் விநியைத் திருத்தி அமைத்தாலும் கூட அது "சார்புக் கொள்கை" என புெம் நியூட்டனின் பங்களிப்பு "ஈர்ப்பு விதி' எனவும் வழங்கப் படுகின்றது.
விஞ்ஞானரீதியான விளக்கங்கள் முற்கோட்டங்களேக்கொண்டு அமைக்கப்பட்டவையல்ல ஏனெனில் இவ்விளக்கங்களுக்குச் சான் றுகள் தேடப்படக்கூடியவை. ஆகவே புவன் அனுபவங்கள் இள் விளக்கங்களின் உண்மையைச் சோதிக்கக்கூடியவையாக உள்ளன. எந்த ஒரு துறையிலும் நோக்கக்கூடிய அம்சங்களுடன் தொடர் பான விளக்கங்கள், சோதிக்கப்படக்கூடியசான்றுகள் போன்றவை விஞ்ஞான ரீதியான விளக்கத்திற்கு அடிப்படையாக உள்ளன,
7. 3. விளக்கத்தை அமைக்கும் முறைகள்
1. உட்கிடை நிபந்தனே முறை
மேல் நோக்கி வீசப்பட்ட பந்து நிலத்தை நோக்கி ஏன் விழு கின்றது? என்னும் இவ் வினு ஒரு நிகழ்ச்சி தொடர்பாக அன்றிப் பொதுவாக அத்தோற்றப்பாட்டில் உள்ள நிகழ்ச்சிகள் யாவற் றிற்கும் விளக்கத்தை வேண்டி நிற்கின்றது. இதற்கு ஈர்ப்புக கொள்கை மூலம் விளக்கம் அளிக்கலாம். அதேபோலப் படகு ஏன் நீரில் மிதக்கின்றது என்னும் வினு சில பொருட்கள் நீரில் மிதப்பதற்கான காரணத்தை அறிய முற்படுகின்றது. ஆக்கிமிடி சின் விதி மூலம் இதற்கான விளக்கத்தை அளிக்கலாம்.
மேற்காட்டியவாறு விஞ்ஞான விளக்கத்தை அளிக்கும் முறை உட்கிடை நிபந்தனே முறையைச் சார்ந்ததாகும். காள் கெம்பன் கூறிய தொகுத்தறி விளக்கத்தைப் பின்வருமாறு காட்டலாம்.
E என்னும் நிகழ்ச்சி தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு
(1) விசேட அம்சங்களும் (II) ஒழுங்குபாட்டைக் காட்டும் விதிகளைக் கொண்ட
பொதுமை அம்சங்களும் அவசியமாகும். C .ேC" என்பன விசேட அம்சங்கஃபும் 1, 12.LR என்பன பொதுமை அம்சங்களையும் குறிப் பிடுமாயின் இவ்விரு அம்சங்களும் இணயும் போது E என்னும் நிகழ்ச்சிக்கான இயல்புகள் அமைகின்றது என இம்முறையில் மு. வைப் பெறலாம்.

Page 60
-1 10
C, C2, ...... ... C. L 1 L 2... ... ... ... L-R
எனவே E என்னும் நிகழ்ச்சி நிகழ்வதற்கு C . . . . C வரையிலான விசேட அம்சங்களும் L1 . . . .LR வரையிலான பொதுமை விதிகளும் காரணமாக அமைகின்றன என விளக்க மளிக்கலாம். எனவே L என்னும் இந்நிகழ்ச்சிக்கு L. LR என்
பன உட்கிடை நிபந்தனையாக உள்ளது.
இவ்விளக்க முறையானது விசேட அம்சங்களைத் தெளிவுபடுத் துவதற்கு மாத்திரமன்றிக் கொள்கை மூலம் விதிகளை விளக்கு வதற்கும் உதவுகின்றது. உதாரணமாக ஈர்ப்புக் கொள்கை மூலம் கலிலியோ, கெப்ளர் ஆகியோரின் விதிகளைத் தெளிவுபடுத்தக் கூடி யதாக உள்ளது. கலிலியோவின் விதியை விளக்குவதற்கு உட் கிடைநிபந்தனையாக ஈர்ப்புக்கொள்கை அமைகின்றது. இம்முறை கருதுகோளை உண்மை என நிலைநாட்டுவதற்கோ அல்லது ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கோ அதிக முக்கியத்துவம் அளிக்காது. வடிவ ரீதியில் விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.
2. நிகழ்தகவு விளக்கப்பாட்டு முறை
பொதுமையாக்கங்கள் ஒரே வகையான சூழ்நிலையில் ஒரே வகையான நிலைமையைக் காட்டும். உதாரணமாக ** உலோகங் களை வெப்பமேற்றும் போது அவை விரிவடையும்' என்னும் விதி யானது உலோகங்களால் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட் களுக்கும் பொருந்தும். இவை நிச்சயத்தன்மை உடைய பொதுமை யாக்கங்களாகும். ஆனுல் கடந்த நூற்ருண்டில் விஞ்ஞானத்தில் உருவாகியுள்ள வேறு ஒரு விதி நிகழ்தகவு உடைய விதியாகும்.
நிச்சயத்தன்மையுடைய விதிகளுக்கும் நிகழ்தகவுத் தன்மை யுள்ள விதிகளுக்கு மிடையில் வேறுபாடுகள் உள்ளன. C என்னும் காரணம் நிகழும் போது E என்னும் நிகழ்வு கட்டாயம் ஏற் படும் நிலை 'நிச்சயத் தன்மை உடைய விதியை" எடுத்துக்காட்டு கிறது. ஆளுறல் C என்னும் காரணத்தால் E என்னும் நிகழ்வு b என் ணும் அளவில் நிகழ்தகவு உடையதாயின் அது "நிகழ்தகவுடை விதி' ஆகும். உதாரணமாகக் கதிரியக்க மூலகங்களின் அரை வாழ் வுக்காலம் (Half life Period) தொடர்பான விதி நிகழ்தகவுடைய விதியாகும். உதாரணமாக போலோனியம் (Po) என்னும் மூலகத் தின் அரை வாழ்வுக் காலம் மூன்று நிமிடம் ஆகும். இதன் கருத்து ஒரு குறித்த திணிவுடைய போலோனியம் மூன்று நிமிடங்களில் அதன் திணிவின் அரைப் பங்காக அழிவுறும் என்பதாகும்.

-1!!--
நிசழ்தகவுடைய விதிகளைப் போல நிகழ்தகவுடைய கருது கோள்களும் அமைக்கப்படுகின்றன. உதாரணமாகப் பிறப்புரிமை யியலில் (Genetics) சிவப்பு, நீலம் ஆகிய பூக்களைக் கொண்ட தாவ ரங்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையின் மூலம் பெறப் பட்ட வித்துச்களில் இருந்து உருவாகும் புதிய தாவரங்களின் மலர் கள் எந்தளவிற்குச் சிவப்புப் பூக்களைத் தரும், நீலப் பூக்களைத் தரும் என்பவை நிகழ்தகவுடைய கருதுகோள்களாகும். இவ்வா ருண கருதுகோள்கள் மூலம் ஏற்படுத்தப்படும் விளக்கங்கள் நிகழ் தகவுடைய விளக்கங்களாகும்.
7. 4: விளக்கமளிக்கும் நடைமுறைகள்
முன்னர் பரிச்சயம் உள்ள அம்சங்களுடன் புதிய அம்சங்களைத் தொடர்புபடுத்திப் பரிச்சயம் அல்லாத அம்சங்களை உணர்ந்து கொள்வதற்கு விளக்கமளித்தல் உதவுகின்றது. எனினும் தெரி யாத அம்சங்களைத் தெரிந்த அம்சங்கள் மூலம் விளக்கமளிப்பதற் குத் தேவையான அம்சங்களைப் பெறுதல் விஞ்ஞான விளக்கத்தில் பொதுவாகச் சாத்தியம் இல்லை. எனினும் தெரிந்த அம்சங்களே விளக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. சூரியன் உதித்தல், மறை தல், சந்திரன் தேய்த்து வளர்தல் போன்ற மனிதர்களால் அன் ருடம் நோக்கப்படும் நிகழ்வுகளுக்கு விஞ்ஞானம் தெளிவான விளக்கம் அளிக்கின்றது. எனினும் வற்றுப் பெருக்கு, சந்திரனின் சுழற்சி ஆகியவற்றை விளக்குவதற்கு ஈர்ப்பு விசை” என்னும் கட்புலனுகா எண்ணக்கருவைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இயற்கை விஞ்ஞானங்களில் குறிப்பாகப் பெளதிகத்தில் விளக் கங்கள் பொறியியல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட தாக அமைகின்றன. நியூட்டனின் விதிக்குட்படும் பொறியியலில் பிரபஞ்சம், விசை, இயக்கம் ஆகிய கருத்துக்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது அம்சம் தொடர்பாக கார ண த்  ைத த் தெரிவித்தல் விஞ்ஞானத்தின் தொழிற்பாடாகும். மில்லின் ஆய்வு முறைகள் இக்கருத்திற்குச் சார்பாகக் அமைகின்றன. புவியீர்ப்பு விதி போன்ற பெளதிக எண் ணக் கரு காரணத்தைக் கூறும் விளக்கமாகக் கருதப்படலாம் உதாரணமாகப் புவிக்கு அண்மையிலுள்ள பொருட்கள் புவியை நோக்கி விழுவதற்கான காரணத்தை ஈர்ப்புக் கொள்கை விளக்கு கின்றது.
சமூக விஞ்ஞானங்கள், உயிரியல் போன்றவற்றில் காரணத் தைத் தெரிவிக்காத விளக்கங்கள் உள்ளன. இவை சாத்தியமான விளக்கமளித்தல், காரியச் சேர்க்கை விளக்கமளித்தல் எனப் பாகு படுத்தப்படலாம். உதாரணமாக "அத்தாய் தனது பிள்ளைக்

Page 61
- 12
சாகவே உயிர் வாழ்கின்ருள்" என்பது சாத்தியமான விளக்கமளித் நவாகும். ஏனெனில் தாய் உயிர் வாழ்வதற்கான காரணம் பிள்ளே எனக் கூறமுடியாது. "ஏதாவது ஒரு நிகழ்வு முன் நிகழ்வதை அல் லது உடன் நிகழ்வதைக் காரணம் எனக் கருதலாம்" எனவே துத் தாய் உயிர் வாழ்வதற்கு ஏதாவது ஒரு நோக்கம் அடிப்படை பூாக அமைகிறது எனக் கூறலாமே அன்றி இவ் விளக்கத்தைக்
காரணத்தைத் தெரிவிக்கும விளக்கம்' எனக் கருத முடியாது
காரியச் சேர்க்கை விளக்கமளித்தல் என்பது ஏதாவது ஒரு காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கமளித்தலாகும். உதாரணத்திற்கு உயிர்சளிடத்துப் பொறிகள் உள்ளன என்பதற்கு அவை பொறிகள் செய்யவேண்டிய செயற்பாடுகளே மேற்கொள் வதற்காகும் என ஒருவரால் விளக்கமளிக்கப்படலாம், "உணவு சமிபாடு அடைவதற்கு இரைப்பை உள்ளது" என்னும் சுற்றில் இரைப்பை தொடர்பான விளக்கம் காரியத்தின் மூலம் அளிக்கப் படுகின்றது.
நிகழ்வுகளுக்கான காரணம் விஞ்ஞானப் பொதுமையாக் கங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் காரண காரியத் தொடர்பை நிச்சயிப்பதற்கு மனிதரிடத்தில் அடிப்படை அம் சங்கள் இல்லே' என நவீன விஞ்ஞானம் தோன்றிய ஆரம்ப காலப் பகுதியில் டேவிற் கியூம் (1711-1778) என்னும் மெய்யிய வாளர் வாதிட்டார். நிகழ்ச்சிகளுக்கிடையில் மாறுத் தொடர்பு இருப்பதைக் கொண்டு மட்டும் இயற்கையில் காரண காரியத் தொடர்பு உண்டு எனக் கூற முடியாது என கியூம் மேலும் குறிப் பிடுகின்ருர் நிகழ்ச் சி களில் நோக்கக்கூடிய தொடர்புகளைக் கொண்டு தொகுத்தறி முறை மூலம் விஞ்ஞானப் பொதுமையாக் சுங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்பொதுமையாக்கங்கள் மூலம் இறந்த காலத்தில் நிகழ்ந்தது, நிகழ்க எத்தில் நிகழ்வது, எதிர் காலத்திலும் நிகழும்" என முடிவு பெறப்படுகின்றது. இவ்வாறு கருதுவதற்கு அடிப்படை யாது? பிரபஞ்சம் காரண காரியத் தொடர்பைக் கொண்டதாக விளங்குகின்றது என்பதற்கு இதனே அடிப்படையாகக் கொள்ள முடியாது
தொகுத்தறிவு, காரண காரியத் தொடர்பு ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட விஞ்ஞான அறிவு தொடர்பாக கியூம் உரு வாக்கிய விஞக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய விடை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் "இயற்கை ஒரு சீரானது" என்னும் எடுகோஃள ஏற்று அதனே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பொதுமையாக்கம் நியாயமானது எனக் கருத இடமுண்டு.

l,
2.
().
O4.
5.
C.
O7.
ህ8.
O),
.
1.
Ι .
G.
5.
1.
17.
18.
9.
BIBLI0GEAPHY = உசாத்துனே நூல்கள்
A Preface to the Logic of Scient
— Alexander, Peter
Introduction to Logic & Scientific Method
- M. R. Colle11 & E, Nigel
Introduction to the Philosophy of Science
D. W. The bald
Logic of Scientific Discovery
– Karl Pipper P:1LLeTIls of Discovery — N. R. F[:i115d n
Philosophy of NELLIral Science
— C. G. Hempel
Popper and After — Stowe Psychological Testing — Anne A 145 tasi
Sherlock Holles: Nivel Series
A. Conan Doyles
The Science of Botany -- Wei, & File:T Teach Yourself Logic - A. A. LLlce
The Origin of Modern Science
— Bitterfield
The Rise cf Scientific: Philosophy
— . Hans Reichainbach
What is the Thing Called Science
- A. F. Challmers
100 Great Lives - Odhams Press Ltd. Long Acre, London
அளவையிலும் விஞ்ஞான முறையும் - பகுதி II
- க. நவரத்தினம்
அளவை விளக்கம் - த. இராமநாதபிள்ளே இடைநில அளவையியல் - வெல்ரனும் மெைேனும் தர்க்க விஞ்ஞான முறைகள்- டி. எம் பி. மகாதேவள் &
வே. சண்முகசுந்தரம்

Page 62
O
வரி
பிழை திருத்தம்
பிழை
Autrom AStropioiogy பெயரளவு பெயர் Imputes Davinei
Ա5II Ամ நிலைநாட்டக்கூடிய A நிச்சயதன்மை கருநுகோளைத் வாதங்களை J. S. Lamarek
Inheretance இராஜ்சியங்கள் சென்ருேம் பெளதிக-இரச முன்னண் கொள்கைகட்டும் கலங்களிலேற்படும் விதியனா து முகூற்று
முக்கூற்று விஞ்ஞானிகளில் பயன்படுத்தப்டும் பாவித்தால் K. M. அறிந்திருத்தல்
திருத்தம்
Atomic AStrobiology பேரளவு
பேர
lmputes
Darvinci
5ITԱմ நிராகரிக்கக்கூடிய ->- II நிச்சயத்தன்மை கருதுகோளைத் வாதங்கள் J. S. Lamarck
inheritance இராச்சியங்கள் செல்கின்ருேம் பெளதிக-இரசா
கொள்கைகட்கும் கலன்களிலேற்படும் விதியானது முற்கூற்று
முற்கூற்று விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படும் பயன்படுத்தின் k. m அறிந்திருத்தல்


Page 63


Page 64
அச்சில், , , , ,
1. விஞ்ஞான
2. இந்திய அ
3. குறியீட்டு

முறை 2
|ளவையியல்
அளவையியல்
களின் வரலாறு