கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2005.03

Page 1


Page 2
அறிவு ki", RIVIL" - KNOWLEDGE
சந்திரசே நம்பிளை ஞானாம்பினர் ஸ்தாபித - வெளியீடு "!, கல்லூரி வீதி, நிருகக்காவிமேகலை. Sandra. "A"pillai Gnanambigai Establishment
=ة
41, Corege Stree, Tofrico Malee
பொருளடக்கம்
உங்களுடன் ஒரு நிமிடம் - 軒 அபூர்வ சிந்தனை சுவாமி கெங்காதரானந்தா - O
漸 மெளனம் ... O
軒 திருவும் மலையும் - தாமரைத்திவான் + (கவிதை) நடுநடு - தாமரைத்திவான் - D5 軒 உலகின் முதல்முதலாக - தபால்தலை வெளியிட்ட நாடு - O
軒 தங்கம்மா அப்பாக்குட்டி - பொ.கந்தையா - 8 மின்வெளிச் சமுதாயம் தொடர்ச்சி. - 1) வாழ்க்கையின் முக்கிய விதிகள் எது? - ஒஷோ - 14 輯 வெளிநாட்டு அனுபவங்கள் (கவிதை) திருமலை ஜிஜோதி t உலக அதிசயங்கள்
ஐன்ஸ்டைன் - அட்டைப்படவிளக்கம் - 輯 இழப்புக்களை ஈடுகட்டுவோம் - டாக்டர் முருகானந்தன் - 교구 事 அமெரிக்கப்பயனம் தொடர்ச்சி.
軒 நல்வாழ்வுக்கு.
நான் தோற்று விட்டேன் - யோகானந்த பரமானந்தர் ... 3 事 கறியோ? மீனோ - 39
軒
உணவு உன்ைபது எதற்காக - П
எமது எஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை
அவர்கட்கு இந்த அறிவு - 2005 3' இதழை சமர்ப்பிக்கிறோம்
 
 

உங்களுடன் ஒரு நிமிடம்
மூன்றாவது சுற்றின் மூன்றாவது இதழ் உங்கள் கைகளில் தவழ்கிறது. ஒவ்வொரு முறையும் மூன்று இதழுடன் முடிவுற்ற சரித்திரம் தான் முதல் இரண்டு முறை அறிவின் ஆதையாக இருந்தது. இம்முறை அப்படி நிகழாது இருக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக.
வழமைபோல் எவரும் தங்கள் கருத்துக்களை எழுத்துருவில் தரவில்ேைப் வாசகர்களுடன் பேசியதில் அறிந்தவற்றை தான் அவர்களது கருத்துக்களாகக் கொண்டு இக்குறிப்பை எழுதுகிறோம்.
பலர் அறிவு யாருக்காக என்பதை அறிய ஆவலாக இருக்கிறார்கள். Target பேp (டார்கட் குருட்) எது என்று கேட்கிறார்கள். முன்பு கூறிய பதிலே தான் மீண்டும் கூறுகின்றோம். "அறிவு” அறிவதற்கு வயதெல்லை இல்லை. சோக்கிரட்டீனப் மாலையில் விஷம் அருந்தி இறக்க வேண்டுமென்ற தண்டனையுடன் இருந்த போது அச்சிறைக்குப் புதிதாக வந்த ஒரு வாத்திய இசை வித்துவானிடமிருந்து அவ்வாத்தியத்தை எப்படி வாசிப்பது என்று கேட்டு கற்றுக் கொண்டார். அதைக் கண்ட சக சிறைவாசி கேட்டதற்கு கற்பதற்குக் காஃப்ம் ஒரு தடையல்ல எனப்பதிலளித்தார்.
ஒருவிடயத்தை அறியாமல் இருக்கும் வரை நீங்கள் மாணவரே! சீனப் பழமொழி ஒன்றுண்டு சில நிமிட நேரம் அறியாதவன் என்று பெயரெடுக்க மறுப்பன்ை வாழ் நாள் முழுவதுமே முட்டாளாக இருக்கிறான்.
எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் அறியும் ஆற்றல் உடையவாகளே. அவர்களுக்குத்தான் இந்த "அறிவு,
எனினும் கல்வித்தெய்வம் சரஸ்வதியின் கூற்றையும் நாம் மறக்கவில்லை. "கற்றதெல்லாம் : மண்ணளவு
என்.பி.ராமச்சந்திரா (ஆசிரிய குழுவிற்காக)

Page 3
அபூர்வ சிந்தனை
- l:Iபி கேங்காதரானந்தா
நாச ”; ப் - முன்னேற்றம் விந் நானம் இவைகளைப் பற் றரிக் கூடுதலாக பேசிப் பெருமைப்படுகின்றோம். எத்தகைய முன்னேற்றங்கள் இருந்த, 1ெ1 மு:திலும், அனை ஆரோக்கியமான முன்:ேற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. EIரி: Iங்களை என்றி நினைத்தால் ITர ைபு
னருமளவிற்கு மனிதனும் மனித சமுதாயம், லரீனமடைந்து வருகின்றது.
இதை பார்பி அண்ட் தற்கு மிகவும் சக்தி சீனாய்ந்த ஒரு தார்மீக, சக்தியின் தாக்குதல் தேவை. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தார். சக்தி இயக்கத்தால் பட்டுமே இதே மாற்றி அ1ை0க்கலாம். உணவினால் மாத்திரம் உயிர் வாழ்வது வாழ்வன்று. நன்றாக வாழ்வதற்கும் இறப்பதற்கும் ஒரு சிறந்த இலட்சி மும், நம்பிக்கையம் இருக்க வேண்டும். அது இல்லாங் இருந்தால், மனிதன் திக்குத்திசை தெரிாபல் தடுமாறித் திரினான், ாைழ்க்கையின் தனய் பிபுைக்கும்.
கள்மவினை சாராமல் வாழ்வதென்!!து வாழக்கையின் ஒரு 3 பரந்த நோக்கம், பல்லாண்டுகளாக கேட்டுக் கேட்டுப் பு:கி வந்த ஒரு தெI இது. இனிப் பிறனIல் இரு தந்து ஆதுதான் ஒரேயொரு வழி. 11ங்கள் TTTTtt TTTTT L TTTYYKaaS TSLEEMMCL STTTTTTTTTTCCS SuL LLLS Iண்ணிவிடு. இதுதான் னிலை 11ன் சாரால் இருப்பதற்குக் கூறும் சித்தாந்தம்.
அIைாகச் சிஸ் Iாட்டும் இதைச் சாதித்திருச்சின்றன. அனை போது:1ைைனu1ள். அபூர்வு: இந்த ஈ | + த், நோக்கத்தை, சமுதாயத்தின் 11 சிந்தனைக்கும், செலு:ம் 2 ட்டுத்தி சுடுக், வேண்டும். அப்பொழுதுதான் ர | 'iத இலட்சியங்கள் வித வரிக்கத்தில் அடினேருன்றி வளர முடியும்,
ச. அவிைளப் பற்றித் :ே1ாைன ஐ கண் வில்லாத மனத் தாஸ் tTTTk LSL kOOOS SLttK SLkk S S S kTSu S TSMTTTTK SKSTTLLTT S TTS
--
 

நுணுக்கமும் எளிதாகாதுமான சாதன முறை இருக்கிறது.
அந்தரங்க சுத்தியுடன் கர் மததையும், கர்ம பல0ண்பர் சமுதாயத்திற்காக அப்பனம் செய்க. 'முதாயம் இறைவனுடைய படைப்பு என்பதால், சமுதாயத்திற்கு அப்ட் iளித்து சற்கருமங்கள் எல்லாம், இறைவனைச் சார்ந்தே இருக்கும். அங்கம் தேரத்தின் ஆத்மீக - பெளதீக சேவைகள் மூலம், லேச்ச்ே செயல் - பு:1னைத் திபாகம் செய்தால், விவைப்பயன் சாராத இதம் கிடைக்கும்.
நன்றி - சிந்தசோதனை
மென்சனம்
பூரீறி ரவிசங்கள்
முச்சிற்குள் செய்யும் பிரார்த்தனை
மெளனம்
அனந்தத்துள் அடங்கிய அங்பு
(II/1 iliti:
வார்த்தையற்ற ஆவர்
iெனi
உள்நோக்கங்கள் இல்லாக் யூ960
til JTAGET FË
செயடi இல்லாப் :ெ
si festi i
வாயூர் (ால்ல ? (பி: i ரேப்பும் புன்வகை
II

Page 4
திருவும் மலையும்
சோ. ரோசேந்திரர்
:IHPrரத்தினான்
முக்சோத்த லைகளைப|ம் காட்டி தி - கோண் லை என்றார்கள் "காசிப் பொற்சிப்பின் சிகரத்தைக் கால் 1றித்தே கறிந்தி வந்த மாசில் தென் கோண்பாலை' Y TT S SS LLS SS TaE TTLL S SL L TOS
ரிirத்தர் பிட் புலவர், 'துரைகடல் ஒதர் நித்திலi கொழிக்கும் - துரதனைப் பெருக்கி நெருக்கமாய்த் தோன்றார்.
கோயிலும் சுவையும் கடலுடன் சூழ்ந்த குருந்தொடு முல்லை கொடிவி ய் ாேழில்சூழ் - செழுங்கடல் தரன்ாம் செம்பெற்றும். இப்பியர் காந்து கொழித்த வன்திரைகள் கரையிடைச் சேர்க்தர் கோனமr என்றெல்லார் சார் ந்த 11ாடிய ருளிாள்.
இவற்றிலிருந்து இதப் பெரும்பம், பழ3ே11. i விளங்குகின்ற: டச்சுக்கோட்1 இபற்:த்துறைமு: (1.1.தாய்) விமான நிலை Iர் (சீனக்குடா பிறிா, சீமெந்த ஆri முரனெளி கன்னியா சுடுநீரூர்: கால்ப்:ே திருமலைச் சிறப்பு: எடுத்தனரட் H மற்றும் இதழ்' என் தொடர்  ை ஃவிரத்தின் - நிபியா - நிலானெளி தt 13:11, கந்தளாய் - ைெருதல் கூனித்தீவு கங்ரவேலி சம்பூர் - க 3 பிசான் - தIEரனில் பாேைா திருபாலர்ச் 1311ை1 எடுத்தனரா :ன்ே.
இத்துரு சிறப்புள்ள கோiேசப்பன் வெள்ளைபi விட்டுப் போர்: நாளிலிருந்து | பரப்படிபIIக் கழுத தேய்ந்து க' 1ெ 13ர் 14 கதைபோலும், ஐ லக்கை தே: பாது உளிப்பிரான 13:தIேலும் போய்க்கொண்டிருட் த பெரும் தேனாண்டாகவே தெரிகிறது. "பாதமுே பாவருங்கோளி' என்னும் Lழ னரில: நீக்கி தீதும் நன்றும் பிi தர னாரா" கன்னும் உண்மையை ':ன்றே வார்சோல் வீரர்கள் உண்ர்ந்த செயலில் இறங்கியிருந்தால் "இதோ: முள்?ரர் கொன் றிருக்கார் SEE0SS ST T LS SYSLTmtuB TTTT SK E EEEESLLLT EEkLMTCTtrrkLTOmTS
 

திரு என்றால் அழகல்லவா? செல்வமல்லவா? தமிழிழத் தலைநகரல்லவா? எப்போதோ பேணியிருந்திருக்க வேண்டுமல்லவா? பெருந்தகைமை பீடழிய வந்தவிடத்து ஊனோம்பும் வாழ்க்கை மருந்தாகுமா? (968) ஒட்டார்பின் சென்றொருவன் வாழலாமா? (967) இழிவரின் வாழாத மானமுடையாரின் ஒளிதானே தொழுதேத்தும் உலகு (970) எல்லாமே மறந்தோம். இன்று நெல்லிக்காய்களாகப் பல கோணங்களில் சிதறிக் கிடந்து அவதிப்படுகிறோம். விடுவிக்க முடியாத இடியப்பச் சிக்கலாகிவிட்டது. விழித்தவன் வாழ்கிறான், தூங்கியவன் தாழ்ந்துவிட்டான். இன்றுங் கூட யாவரும் அன்பின் திரளாய் அடம்பங்கொடியாய் - தேனியாய் - எறும்பாய் - ஐவிரல்கையாய் மாறினால் நாளைக்கே ஒரு நல்ல முடிவைக் காணலாம் எரிமனம் விட்டால்தானே? பரந்த - அந்த சிந்தனை வந்தால்தானே? எனவே பாரதி சொன்னதுபோல் அச்சமும், பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட ஊமைச் சனங்களாய்க் கிடந்து பொழுதைக் கழிப்போம் புனித சென்மமான மனித சென்மம் அநியாயச் சென்மமாய்ப் போய்த்தொலையட்டும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதும், 'மினுக்கெல்லாம் பின்னுக்கு மழை என்பதும் சரிதான்போலும்? 'வாழு வாழவிடு' சரிவராவிட்டால் "செய் செய்யவிடு, அல்லது செத்துமடி என்னைத் தவிர வேறுண்டா? இதே போக்குத் தொடர்ந்திருந்தால் திருவுமில்லை - நீதி பிறக்கும் . பிறந்துதான் திரவேண்டும்.
நன்றி - உணர்ந்தேன் உரைத்தேன்.
foi bi!
1. கன்னாப்பட்டை வெட்டாதே காசுக்கட்டி செய்யாதே!
மண்ணாக்காதே ஓடையை
மரம் விழுதை விழவிடு!
2. கண்டற்காடு போனதே! கடல் எழுந்து வந்ததே!
கண்டு துயரம் கொண்டிபா? கண்டல் நாட்ட வருவியா?
3. கடற்கரையில் ஆணை இடு கண்டற்காயை நடுநடு!
அடம்பு-மீசை-தாழை-ஆல் அனைத்தையுமே நாட்டிடு!
4. மண்டும் கண்டல் விழுதுகள் மன்னரிப்பைக் குறைத்திடும்!
நண்டு மங்கு வாழ்ந்திடும்
=سي கொ
நாமும் உண்டு வாழ்வமே!
“தாமரைத்தீவான்"
- if

Page 5
உலகில் முதல் முதலாக.
தபால் தலை வெளியிட்டநாடு - பிரித்தானியா
1840ம் ஆண்டு மே மாதம் பிந் திகதி உலகில் முதல் முதலாக தபால் தலை வெளியிடப்பட்டது. இது பிரித்தானியா நாட்டில் நிகழ்ந்தது.
அக்காலத்தில் தபால் அனுப்புபவர்கள் காசு செலவழித்து முத்திரை ஒட்டுவதில்லை. தபாலைப் பெறுவர்களே காசுகட்டிப் பெற்றுவந்தனர். இங்கிலாந்தில் இரண்டு அவுன்ஸ் எடையுள்ள கடிதத்தை பத்துமைல் தொலைவிற்கு அனுப்புவதற்கு 2 சிலிங் 4 பெனி முடியும். இது மிகவும் விலை அதிகம். அதனால் ஏழை மக்கள் தபால் தொடர்பு கொள்வதில் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பேர்மிங்ஹாமில் பாடசாலை வாததியாராக இருந்த (RowLand Hill) றோலண்ட ஹறில் என்பவள் இதைப் பற்றி யோசித்து ஒரு புதிய திட்டத்தைக் கொனன்டு வந்தார். அப்போதிருந்த தபால்சேவை திறமையற்றும் ஊழல் நிறைந்ததாகவும் இருந்தது.
அவரது புதிய திட்டத்தின்படி தபால் அனுப்புபவர்களே அதற்குரிய பணத்தை செலுத்தி தபால் தலை வேண்டி ஒட்டிஅனுப்ப வேண்டும் என்று சிபார்க செய்தார். இதை அக்காலத்து பாராளுமன்றம் ஏற்று உரிய சட்ட வரையறைகளை அமைத்து அதன்படி முதலாவது தபால் தலைகள் மே ந்ே திகதி 1840ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது.
அக்காலத்து பிரித்தானிய மகா ராணியான விக்டோரியா ராணியின் படத்தையே தபால் தலையின் படமாகப் பாவித்தனர். முதன் முதலாகப் பாவித்த இந்த முத்திரையின் நிறம் கறுப்பு. இதற்கு "கறுப்பு பெனி (Black Penny) எனும் செல்லப் பெயரும் வந்தது. நீல நிறத்தில் இரண்டுபெனி மதிப்புள்ள இன்னுமொரு முத்திரையையும் பிரித்தானிய அரசு வெளியிட்டது.
முதன் முதலாக ஒரேயொரு நாடு முத்திரை வெளியிட்டதனால் அந்நாட்டின் பெயர் முத்திரையில் பதிக்கப்படவில்லை. நாட்டின் பெயர் பதிக்கப்படாமல் இன்னும் முத்திரையை வெளியிட்டு வரும் ஒரேயொரு நாடு இங்கிலாந்தே. சில ஞாபகார்த்த முத்திரைகளில் மட்டும் "லண்டன்" என்ற பெயரோ, நாட்டின் பெயரே பொறிக்கப்பட்டு வந்துள்ளன.
- -

முன்னர் முத்திரையை கத்தரியால் வெட்டியோகத்தியால் கிழித்தோதான் பாவித்தனர். 1854ம் ஆண்டு முதல்தான் ஒட்டை போட்ட முத்திரை பாவனையில் வந்தது.
தபால் தலை வெளியிடப்பட்ட முதல்நாளில் மட்டும் 8ே, 158 000 ஒரு பெனி முத்திரைகள் விற்கப்பட்டன.
உலகில் இரண்டாவதாக முத்திரை வெளியிட்ட நாடு என்ற பெயரை பிரேசில் நாடு பெறுகிறது. பிரேசில் நாடு தனது முதலாவது தபால் தலையை 1844ல் வெளியிட்டது. 1842ல் சுவிஸ்லாந்தில் முத்திரை வெளியிட்ட போதும் அது நாடுகள் என்ற அந்தஸ்தைப் பெறாதபடியால் பிரேசிலுக்கே அந்தப் பெருமை உரியதாகியது.
அமெரிக்கா உத்தியோகபூர்வமாக தனது முதலாவது முத்திரையை 1847ம் ஆண்டு ஜூலை மாதம் 1ந் திகதி வெளியிட்டது. அது முதலில் 5 சதம், 10 சதம் மதிப்புள்ள இரு முத்திரைகளை வெளியிட்டது. 1842ல் தனிநபர் ஒருவர் தான் நடத்தும் தபால் சேவைக்காக ஒரு சத மதிப்புள்ள முத்திரையை வெளியிட்டு இருந்தார். எனினும் 1847ல்தான் உத்தியோகபூர்வமான முத்திரை வெளியிடப்பட்டன. இங்கிலாந்தில் ஏற்பட்ட தபால் சேவை வெகு விரைவில் ஏனைய நாடுகளுக்கும் பரவின. 1860ல் அனேக நாடுகள் முத்திரை வெளியிட்டு விட்டன. பல தேசங்களும் முத்திரைகள் வெளியிட ஆரம்பித்தபின் தபால் முத்திரை சேகரிக்கும் பொழுது போக்கு ஆரம்பமாகியது. தபால் தலை சேகரித்தல் பொழுதுபோக்குகளில் ராஜா என்றும் ராஜாக்களின் பொழுதுபோக்கு என்றும் வர்ணிக்கப்படுகின்றது.
வெவ்வேறு நாடுகளின் முத்திரைகள் சேகரிப்பவர்கள்தான் அதிகம். ஆயினும் தலைப்புக்களின் படி தபால்தலைகள் சேகரிப்போரும் அதிகமாகத் தொடங்கினர். தபால்தலை சேகரிப்பால் பல சிறிய நாடுகள் அடிக்கடி புதுப்புது முத்திரைகளை வெளியிடத்தொடங்கின.
பல நாடுகள் பெருமளவில் பல பது முத்திரைகளை வெளியிட்டாலும் இங்கிலாந்து மட்டும் தனது 132 வருட காலத்தில் 670 வகை முத்திரைகளை வெளிபட்டுள்ளது. அமெரிக்க முதல் 130 வருட காலத்தில் 1500வகை முத்திரைகளை வெளியிட்டுள்ளது. ரஷ்யா தனது முதல் 132 வருட காலத்தில் 3900 வகைத் தபால் தலைகள் வெளியிட்டுள்ளது.
தபால் தலை சேகரித்தலில் பெரும் பணம் புரள்கிறது. முதலாவது வெளியிட்ட பெனி பிளாக் முத்திரை ஒன்று 1968ல் 380, 000 அமெரிக்க டொலர்களைப் பெற்றது. அதுவரை ஒரு பாவித்த முத்திரைக்கு கிடைக்கப் பெற்ற அதிக தொகை அதுவே.
ܨ ¬ ¬

Page 6
சிவத்தமிழ்ச்செல்வி, கலாநிதி அன்னை தங்கம்மா அட்டாக்சட்டி அவர்களின் அகவை என்பது நிறைவு குறித்து 7 - 1 - 2005இல் வெளியிடப்பட்ட முத்துவிழா சிப்பு மலரிலிருந்து
திருக்கோணமலை ஆசிரியர் பொ. கந்தையா (காந்தி IIஎiரர்) அவர்களின்
வாழ்த்துரை
மனிதப் பிறவியின் நோக்கம் கடவுளை அறிந்து கடவளை வழிபட்டு கடவுளை அடைதலேயாகும் என்று சைனத்தையும் தமிழையும் கட்டிக்காத்த ஆறுமுகநாவலர் பெருமான் அனர்கள் அருளினார்கள். அந்த வழியில் சேவையின் சிகரமாக விளங்கும் அன்னை தங்கம்மா அம்மையார் அவர்கள் பகவத்கீதையில் கண்ணபிரான் அருளியபடி பலன் கருதாப் பணியை மக்களுக்கு ஆற்றி வருகிறார்கள். அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்துங்கான் பராபரமே என்று தாயுமான சுவாமிகள் அருளியபடி இன்ப வாழ்வை மக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத பலகோயில்கள் இருக்கும் இக்காலத்தில் கோயிலை நீணப்பமாக வைத்துக்கொண்டு மக்கள் முன்னேற்றத்துக்கான எல்லாத் துறைகளிலும் அன்னையர் தொண்டாற்றி வருகிறாள்கள், தெல்லிப்பழைக் கோயிலாக இருந்த ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இப்போது இலங்கைக் கோயிலாக வளர்ந்து எல்லோருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
திருகோணமலை அன்பு இல்லக் குழந்தைகள் பல வருடங்களுக்கு முன்பே அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா என்று வண்ங்கி வழிபட்டு அவர்வழி ஒழுகு வருகிறார்கள். அன்னையின் பணிகளைப் போற்றுகிறார்கள். அன்னையர் இல்லம், சிறுவர் இல்லம், தர்க்காபுர மகளிர் இல், நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம், அருள் ஒளி மாதாந்த சமயசஞ்சிகை, துர்க்காதேவி பெண்கள் தொண்டசபை சைவத்தமிழ் ஆய்வு நூலகம், அன்னசத்திரம், அறநெறிப்பாடசாலை, திருமகள் அழுத்தகம் இப்படி எல்லாத் துறைகளிலும் அன்னைடர் பணியாற்றுகிறார்கள். கோயில்கள் பாடசாலைகள், வைத்தியசா:ைகள் கைதடி வயோதிபர் இல்லம் இவற்றுக்கெல்லாம் அன்பைடோச நடதவி வருகிறார்கள். இச்சேவைகளுக்கு உறுதுண்ைபாக இருந்து பணிபு: நிர்வாகசபை உறுப்பினர்களையும் -8-
 

சமயத் தொண்டர்களையும் நாம் போற்ற வேண்டும், அவர்களுக்கும் அம்பாள் நீண்ட ஆயுளையும் நற்ககத்தையும் கொடுத்தருள வேண்டும்.
மக்கள் சமய நூல்களையும் நீதி நூல்களையும் நிறையப்படிக்க வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதன்மூலமும், பிரசங்கங்களைக் கேட்பதன் மூலமும், பெரியார்களுடன் பழகுவதன் மூலமுமே ஒரு மனிதன் அறிவுள்ளவனாக பண்புள்ளவனாக வரமுடியும், ஆன்மீக அறிவின்மையே நாட்டில் பாவச் செயல்களுக்குக் காரணம். எனவே புத்தகங்களை நிறையப் படித்து அதன்படி ஒழுக வேண்டும். வீடுகளில் தளபாடங்களும், உடுப்புகளும் விலைகூடினாலும் பவுண் நகைகளும் குவியலாக இருக்கின்றன. ஆனால் புத்தகக் குவியல்கள் இல்லை புத்தகக் குவியல்கள் வீடுகளில் வரும்போது அறிவு வளரும் நாட்டில் நல்லன நடக்கும்.
அன்னையர் எழுதிய சமய நூல்கள் ஆன்மீக நூல் பல. ஒன்றும் கைவசம் இல்லை. அவைகளை ஆலய சபையினால் ஆயிரக்கனக்கில் அச்சிட்டு நாடு முழுவதும் பரப்பவேண்டும். நல்ல நூல்கள் கிடைப்பதரிது. அச்சிடுவாருமில்லை. இதனால் தமிழ் அறிவும் சமய அறிவும் குன்றிப் போய்விட்டது. அன்னையரின் நூல்களும் ஆறுமுகநாவலர் பெருமானின் வரலாறும் அருளுரைகளும் என்னும் நூலும் பெரியபுராண வசனமும் ஆலய அச்சுக்கூடமான திருமகள் அச்சகத்தில் அச்சிட்டு பொது மக்களின் அறிவுப்பசியை தீர்க்க வேண்டும். பொது நிதிகளின் உதவியோடு அச்சிட்டு மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்,
அன்னையாரின் சமயப்பணி தமிழ்ப்பணி இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் பரவியது. அங்கெல்லாம் சென்று சமபச் சொற்பொழிவுகள் செய்தார்கள். இலங்கை வானொலியில் அடிக்கடி சமய தமிழ்ச் சொற்பொழிவுகளும் நற்சிந்தனைகளும் நடத்துகிறார்கள். கேட்டு மகிழ்ந்தோம். வாழ்வில் திருந்தினோம்.
அன்னையார் 7 - 1 -2005இல் எண்பது வயதைப் பூர்த்தி செய்கிறார்கள். அப்படியே தொடர்ந்து நூறு வயதையும் பூர்த்தி செய்யவேண்டும். சிவசேவையே சிவசேவை, பணிமேலும் தொடரவேண்டும் அதற்கான தேகசுகத்தையும் ஆன்மீக பலத்தையும் நீண்ட ஆயுளையும் கருணைமிக்க துர்க்காதேவி அன்னையாருக்கு அருளவேண்டும் என்று இரு கரங்கூப்பி வணங்கி வழிபடுகின்றோம்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. ஆனந்தம்
முத்துக்குமாரசுவாமி கோயிலடி பொ. ஆந்தையா, திருக்கோனமலை. காந்தி ஆசிரியர்,

Page 7
மின்வெளிச் சமுதாயம் (தொடர்ச்சி)
filii și:#F5FF" GiffTLÍT! - (e-Communicatijn)
*ான், சிவலிங்கம்
நதிக்கரை நாகரிகம் வேளாண்மைப் புரட்சிக்கு (Agriculture Revolution) வித்திட்டது. நீராவி இயந்திரம் தொழிற்புரட்சிக்கு (Industrial Revolution) தாண்டுகோலானது மின்னணுச் சில்லு (Electric Chip) தகவல் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. தகவல் அலை (Information Wave) வீசிக்கொண்டிருக்கும். இக்காலகட்டத்தை தகவல் யுகம் (Information Era) என்கின்றனர்.
ஒரு காலத்தில் மனிதன் தகவலுக்காகத் தவம் கிடந்தான், இன்றைக்கோ தகவல் மனிதனுக்காகக் காத்திருக்கிறது. தேவைக்கும் அதிகமாகவே தகவல் துவிந்து கிடக்கிறது. முற்காலத்தில் தகவல், நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது. தூரம் அதிகமானபோது சென்று சேரும் நேரம் அதிகமானது. இன்றைக்கு தூரங்கள் மறைந்து விட்டன. தகவலுக்குக் காத்திருக்கும் நேரம் முற்றிலும் சுருங்கிவிட்டது. உலகத்தின் ஒரு மூலையில் ஒரு முக்கியமான தகவல் வெளியிடத் தயாரான நிலையில் இருக்கிநது எனில் அடுத்த வினாடியே உலகிலுள்ள அனைவருக்கும் அது கிடைத்து விடுகிறது. இணையம் என்கின்ற இன்டர்நெட் இதனைச் சாத்தியமாக்கிவிட்டது.
ba5526) (Infort nation) 5 HE Bi Gabi ni L! (Communication இரண்டையும் சற்றே வேறுபடுத்திப் பார்க்கலாம். மூலம் (Surge ஒன்றாகவும். பெறுவோர் பரவலாகவும் இருக்குமெனில் அதனைத் தகவல் (Information) எல்லாம். இரண்டு பேருக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை தகவல் தொடர்பு (Crimmunication) எனலாம். செய்தித்தாள். வானொலி, தொலைக்காட்சி இவையெல்லாம் தகவலை அள்ளித் தருகின்றன. இணையத்திலும் ஏராளமான தகவல் குவிந்து கிடக்கிறது. முலம் ஒன்றாகவும் பெறுவோர் பலராகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.
அஞ்சல், தொலைபேசி இரண்டுமே பொது:ககளின் தகவல்தொடர்பு உள்டகமாகப் பயன்பட்டு வருகின்றன. பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் என அஞ்சலில் பல்வகை உண்டு. தொலைபேசி வழியாக உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் சாத்திய:ே தொலையச் சு(Printer) தொலைநகல் (FHx} போன்ந: தெரலபேசியின் பிற பரிமானங்கள் தொலைபேசியின் பு:1 : செல்பேசி (Caiping) தகவல்
- -

தொடர்பில் மகத்தான மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. பேஜன் (Pager) செலவு குறைந்த முறையில் ஒருவழித் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. இவ்வாறு வழக்கமான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்க, இன்னொருபுறம், இணையத்தின் வளர்ச்சியால் தகவல் தொடர்பு பல புதிய பரிமானங்களை எடுத்துள்ளது. தகவல் தொடர்புக்கான செலவு மிகவும் குறைந்திருக்கிறது.
மின்னஞ்சல் ( 0 - mail) வழியாக உலகின் எந்த முலையில் உள்ளவரிடமும் நொடியில் தொடர்பு கொள்ள முடிகிறது. மூன்று சொற்களில் ஒரு நபரின் முகவரி அடங்கி விடுகிறது. மின்னஞ்சல் முகவரி sivalingam (C.2 vs nl. nęt GTIGST3. Lf LFF Hajj, GELDİYE, ED50) LOĜp3Jl.
குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், வெவ்வேறு ஊருக்கு மாறும்போது, அஞ்சல் முகவரி மாறுகிறது. ஒவ்வொரு முறை வீடு அல்லது ஊள் மாற்றலாகிச் செல்லும்போதும், உறவினன், நண்பர்கள் அனைவருக்கும் முகவரி மாற்றத்தைத் தெரிவிக்கவேண்டியுள்ளது. மின்னஞ்சல் முகவரியைப் பொறுத்தவரை வந்த ஊருக்கு, எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஒரே முகவரிதான். உலகின் எந்த மூலையிலிருந்தும் அந்த முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம். உலகில் எங்கு இருந்துகொண்டும் அந்த முகவரிக்கு வந்த கடிதங்களைப் படித்தறியலாம்.
நீங்கள் உங்கள் வீட்டு அலுவலகக் கணிப்பொறியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறதெனில் உடனே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கணிப்பொறியை இயக்கிழைத்து விட்டு அருகில் வேறு ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டிருந்தாலும், உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும் செய்தியை ஒலியெழுப்பித் தெரிவிக்கும்படியும் செய்யலாம். உங்களுக்கு வந்த மடலைப் படித்துவிட்டு உடனுக்குடன் பதில் அனுப்பமுடியும், அதுமட்டுமன்றி, ஒரு மடலை ஒரே நேரத்தில் பலருக்கும் அனுப்பி வைக்கவும் வசதியுள்ளது. அம்மடலை ஒருவருக்கு அனுப்பியுள்ளது தெரியாமல் இன்னொருவருக்கு வந்த மடலை அப்படியே இன்னொருவருக்குத் திருப்பியனுப்பலாம். (Bouncing) அல்லது நீங்கள் படித்துப் பார்த்தபின் உங்கள் கருத்தையும் சேர்த்து இன்னொருவருக்கு அனுப்பலாம் (Forwarding) சில நாட்கள் மின்னஞ்சலைப் பார்க்க இயலாமல்போதும்போது, உங்களுக்கு வரும் Iடல்களுக்கு தாமதமாகவே பதில் அலுப்பி வைக்கச் செய்யவும் முடியும், மின்னஞ்சலைப் பயன்படுத்துவோருக்கு இருக்கும் வசதிகள் பலதரப் பட்டவை. கருத்தொற்றுமையுள்ளோர் சங்கம் அமைத்து மாதம்தோறும் கூட்டம் நடத்திக் கருத்துக்களைப் பறிாறிக் கொண்டு சில தீர்மானங்களை
- I -

Page 8
எடுத்து நிறைவேற்றுவதுபோல, இணையத்தில் அஞ்சல் குழுக்கள் (Mailing Lists) அமைத்து, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள வசதியுள்ளது. பல்வேறு நாடுகளில் வசிப்போ ஓர் அஞ்சல் குழுவில் உறுப்பினராயிருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும். ஒருவர் அனுப்பும் மின்னஞ்சல், குழுவின் உருப்பினர்கள் அனைவருக்கும் போய்ச்சேரும். அவரவா தத்தம் கருத்துக்களைப் பதிலாக அனுப்பும்போது, அப்பதில்கள் அனைவருக்குமே சென்று சேரும். ஒரு சங்கத்தின் கூட்டத்தை மாதம் ஒரு முறை கூட்டி அனைவரையும் ஓரிடத்தில் திரட்டுவது என்பது முடியாத செயல் கலந்துபேசி ஒரு முடிவெடுப்பது, இன்றைய இயந்திர வாழ்க்கையில் நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அஞ்சல் குழுக்களின் மூலம் இது சாத் தியமுள்ள நடைமுறையாக விட்டது. இணையத்தில் பல்லாயிரக் கணக்கான அஞ் சாப் குழுக்களில் நாள் தோறும் கருத்துப்பரிமாற்றள் நடைபெற்று பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பின்னஞ்சலில் இருக்கும் இன்னொரு வசதி, மின்னஞ்சலுடன் இணைத்து வேறு பல தகவல்களையும் உடனிணைப்பாக.அனுப்பி வைக்க TTkTTS TTA TTTTTLTT SSLLLLLLaLLSS TOTOTTTTT S SSLLLLLlLLLLLLLLS ஓர் ஒளிப்படத்தை (Photograph) ஒரு வரைகலை படத்தை (Graphics) ஓர் அசைவூட்டப்படத்தை (Anination Picture) ஒரு குரல் தகவலை (Voice Message) yli 362)JL:LITL535 (Song), salpLLä, giggriggs):n (Video Clippings) ஒரு மின்னஞ்சலுடன் உடனிணைப்பாக அனுப்பி வைர்க (ԼPlգս ||h.
மின்னஞ்சலில் உள்ள மற்றொரு வசதி குரல் அஞ்சல் (Video Mai) உங்கள் மடலை உரைவடிவில் மட்டுமன்றி, உங்கள் குரலை பதிவுசெய்து அனுப்ப முடியும். அஞ்சலைப் பெற்றவர் தன்னுடைய பதிலையும் குரலில் அனுப்பிவைக்க முடியும். அடுத்த கட்டமாக, அந்சலுடன் உங்கள் உருவப் படத்தையும் மறு முனையில் உள்ளவா காண்பதற்கான வசதிகளும் வந்துவிட்டன. உங்கள் கணிப்பொறியின் மீது பொருத்தப்பட்ட வலைப்படப்பிடிப்பி (Web C:ITH) இதற்கு உதவும் விலை மலிவாள வெப் கேமராக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சில கணிப்பொறி நிறுவனங்கள் வெப் கேமரானைத் தங்கள் கணிப்பொறியுடன் இலவசமாக வழங்குகின்றன.
கருத்துப் பரிTார்ாந்துக்கென இTைபத்தில் இருக்கும் இன்னொரு வசதி செய்திக் குழக்சன் ('பர8) இணையத்திலுள்ள பூஸ்நெ
--

(USnet) என்னும் பிணையம் (Network) இதற்கான வசதியை வழங்குகிறது. கலை, இலக்கியம், திரைப்படம், திவிரவாதம்-என எதைப்பற்றி வேண்டுமானாலும் உலகில் எங்கெங்கோ இருக்கும், முகம் காணாத மனிதர்களுடன் உங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். நீங்கள் விரும்பும் செய்திக் குழுவில் உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம். ஏராளமானோரின் கருத்துக்கள் கட்டுரை இணையம் வழியாக அடுத்தமுறை அச்செய்தி குழுவை அணுகும்போது அச்செய்திக் குழுவை அணுகும்போது, ஏற்கனவே நீங்கள் படித்திராத கட்டுரைகளே உங்கள் பார்வைக்கு இருக்கும். நீங்கள் வெளியிட்ட கருத்துக்கான பதிலுரைகளும் இருக்கலாம். ஒன்வொரு செய்திக் குழுவையும் ஒழுங்குபடுத்துவதற்கென ஒரு கண்காணிப்பாளர் இருப்பர் . வெளியிடக்கூடாத, ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம்பெற்றுவிடாதபடி பார்த்துக்கொள்வர். ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பல்வேறு நாட்டினருடன்
ஓரிடத்தில் விவாதிக்க முடிகிறது என்பதே செய்திக்குழுக்களின் சிறப்புக்கூறு.
பொழுதுபோக்காக பிறரோடு அரட்டையடிப்பதற்கும் இனையத்தில் வசதி உள்ளது. இதனை இணையத் தொடர் அட்டை (Internet Relay Chart) என்கிறோம். மின்னஞ்சல் வசதியைத் தரும் சேவை நிறுவனங்கள் அரட்டை வசதியையும் தருகின்றன. தனிப்பட்ட ஒரு நண்பருடன் குரல் மூலமாக அரட்டையடிக்க குரல் அரட்டை' (Woice Chat) வசதியும் உள்ளது. இணையத்தில் நடைபெறும் இதுபோன்ற முகம் காண்ாத கருத்துப் பரிமாற்றங்கள், நாடு, இனம், மொழி கடந்து சிறந்த நண்பர்களைப் பெறவும் வழிவகுத்திருக்கிறது என்பதே இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி!!ாகும்.
அடுத்து இணையத் தொலைபேசி (Internet Phone) இன்னோர் STTTLTTTS TTTTTTTTTT S TTTOLS K TLL SSCCLLLLLLLa LLLLLL LLLLTTLS தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறுகிறது. அதுவும் உள்ளுள் தொலைபேசி அழைப்புக் கட்டணத்தில் தொலைபேசி இல்லாமல் நேரடி (6x7L gaO)60GTILL's bit (DSL - Digital Subscribe Link) 2) laitalsT. இனை உலாவின்போது, வெளிநாட்டிலுள்ளவரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வசதிகளும் வந்துவிட்டன. அவரிடம் கணிப்பொறி இருக்கவேண்டியதில்லை. தொலைபேசி இருந்தால் போதுமானது. படங்களிடம் தொலைபேசி இல்லாமல் (DSL) அல்லது உள்ளுள் தொலைபேசிக் கட்டணத்தில் வெளிநாட்டில் உளளவரிடம் உரையாட முடிவது இணையத்தின் இன்றைய அதிசயம்!
நன்றி மனோரமா இயர்புக் 2002

Page 9
வாழ்க்கையின் முக்கிய விதிகள் எது?
- Garmr -
வாழ்க்கையின் முக்கிய விதிகள் எதுவென்றால், எந்த விதிகளுமே, முக்கியமற்றது என்பது தான். அப்படி எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், வாழ்வு என்பது மிகப் பரந்தது, முதலும் முடிவும் இல்லலாதது. மிகவும் பழமையானதும். மற்றும் புரிந்துகொள்ள (plgust 55.
இந்தப் பரந்த புரியாத புதிரை, உங்களுடைய எல்லைகட்டிய சட்டதிட்டங்களால் வரையறுக்க முடியாது வாழ்வை ஒப்பிட்டால், அந்த சட்டதிட்டங்கள் மிகவும் குறுகியது. வாழ்வின் முழுச் சக்தியை, முழுப் பரிணாமத்தை, அவைகளில் அடக்கவே முடியாது. ஆகவே, முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறைகள் என்று வாழ்வைப் பொறுத்த வரையில் எதுவும் கிடையாது. இதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. ஓர் உண்மையான மதத்தன்மை வாய்ந்தவன், எந்த சட்டவிதிகளையும், கட்டளை, நீதிபோதனை போன்றவற்றவைகளை எடுத்துக் கொண்டு வாழமாட்டான். அவன் தன் உள்உணர்வு கட்டளைப்படியேதான் கணத்துக்கு கணம் செயல்படுவான். அப்படி கட்டளை மற்றும் சட்டதிட்டய்ங்கைள பின்பற்றுபவர்கள், மதத்தின் பேரால் ஒரு பொய்யான வாழ்வு வாழ்பவர்கள்.
ஓர் உண்மையான மதத்தன்மை வாய்ந்தவன் வெறுமனே இயல்பாக எளிமையாக வாழ்வான்.
நன்றி:-
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
- 14

வெளிநாட்டு அனுபவங்கள்
பிறநாட்டு வாழ்வால் நானோர் பரதேசி பிறநாட்டு பிழைப்பால் நானோர் சுகவாசி பிறநாட்டு நூல் படித்த பரஞானி பிறநாட்டு வாழ் முறைக்கு அனுதாபி.
முகமூடி மனிதர்களை அங்கு கண்டேன் முகமற்ற மனிதர்களை இங்கு கண்டேன் பயன் நாடி வாழ்வோரை அங்கு கண்டேன்
பயன் அற்றுப் போவோரை இங்கு கண்டேன்.
அக்கரை பச்சை என்று ஆசைப்பட்டேன் இக்கரை வந்து பார்த்தால் பச்சையில்லை சக்கரை ஆலைக் குள்ளோர் எறும்புபோல
சிக்கினார் சிலரைக்கூட திரும்பிப் பார்த்தேன்.
மக்களை மக்களாக மதிக்கும் நாடு மக்கள்தான் மன்னர் என்று வாழும்நாடு சொற்களை வைத்துப்பார்த்தால் சொர்க்கம்போல
சோகங்கள் சொல்லக்கேட்டால் சோர்ந்து போவோம்.
- H5 سه

Page 10
உள்ளவர் உள்ளவரை உற வென்பார்கள்
உள்ளவரும் உள்ளவரை உறவாய்க் கொள்வர்
உள்ளவராய் உயர நாம் உழைக்கா விட்டால்
உள்ளதொரு உறவு என்று எவரும் இல்லை.
நேரத்தைப் பணமாக்கி வாழ்வைக் கொள்வார்
பணத்தைச் செலவளித்து நோயை வெல்வா
பணக்கார பினமாக சாக எண்ணி
பிச்சைத் தனத்தோடு வாழ்ந்து கொள்வார்.
வெளிநாட்டு வேடங்களை கலைந்து விட்டு
தாய்நாட்டுத் தரை தொட்டு வாழ என்னி
புறப்பட்டு வருகின்ற எண்ணங் கூட
தண்டப்பட்டுப் போய்விடும் சில சம்பவத்தால்
வதைபட்ட உள்ளத்தின் Eலிகள் எல்லாம்
வாய்திறந்து சொல்லவோ வார்த்தை இல்லை
வெளிநாடும் தாய்நாடும் வெவ்வேறு இல்லை
மனிதந்தான் எங்கேயும் மாறவில்லை.
(ប្រែLរាល់ឆ្នាខ្មែខ្លាំ)
一Jā

உலக அதிசயங்கள்
புராதன காலத்தின் ஏழு அமைப்புக்களை அதிசயங்களாக விவரிக்கத் தொடங் புரியது கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளின் அடுத்த அலெக்ஸான்டியரின் காலத்தில்தான். சிடோவின் ஆன்டிபட்டரே ஏழு அதிசயங்கள் குறித்த பட்டியலை உருவாக்கியவர். அவர் குறிப்பிட்ட ஏழு அற்புதங்கள் வருமாறு.
1. காட்பூலில் பிரமிடு
எகிப்தில் நைல்நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. பரப்பு 12 ஏககள் கி.மு. 190இல்தான் இது கட்டப்பட்டது. இதற்குரிய இடத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே பத் து வருடங்கள் ஆயின. ஒரு இலட்சம் பணியாளர்கள் 20 வருடங்கள் தொடர்ந்து வேலைசெய்து மனனரின் கல்லறைப் பணியினை முடித்தனர். இதன் உயரம் 48 அடி மன்னரின் சடலம் கெட்டுப்போகாமல் இருக்க பலவித தைலங்கள் சடலத்தில் பூசப்பட்டு, பிரமிடின் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகள் பல ஏற்பட்டபோதிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
சிங்க மனிதனின் சிலை (Sphinx of Cizel) சிங்கத்தின் உடலும், மனிதனின் தலையும் கொண்ட கல்லால் ஆன இச்சிலையின் நீளம் 1725 அடி உயரம் 66 அடி கி.மு. 3750 இல் உருவாக்கப்பட்டது.
பாபரிலோ னிய தொங்கும் ILLIb (The Hanging Garden of Babylo II)
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இரண்டாம் நெபுகத் நெஎப் என்ற ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ଓଷ୍ଟ୍ ful || || !!! KIF LI LI LI LI LI L-ġill , அக்காலத்தில் பாபிலோன் மிகப் பெரிய நகரமாக இருந்தது.
- 7

Page 11
அடுக்கடுக்கான மாடிகளில் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பூந்தோட்டம். உயரத்தல் உள்ள செடிகளை நனைப் பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது முழுமையும் அழிந்து விட்டது.
3. gust) afé06) (The Statue of Zeus at Otympia)
சுமார் கி.பி. 463இல் கிரீக் சிற்பி ..Lf19u T 6m என்பவரால் உருவாக்கப் பட்டது. பளிங்கு கற்களால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை யானைத் தந்தம் மற்றும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது. இதன் உயரம் 40 அடி கி.பி. 6ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் கீழே விழுந்ததையடுத்து இது கான்ஸ்டான்டினோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டது. காலச்சுழற்சியில் அழிந்துவிட்டது.
4. எபிஸஸ் 9If 96m) (356T6)ub (Temple of Artemis at
Ephesus)
டயானாவின் தேவாலயம் என்றும் இதைக் கூறுவர் . கி.பி.நான்காம் நூற்றாண்டில் மாவீரன் அலெக்சாண்டரின் காலத்தில் ஆசியா மைனரில் இதன் வேலைகள் முடிவடைந்தன. பளிங்கு கற்களால் ஆன இது சுமார் 342 அடி நீளமும், 164 அடி அகலமும், 60 அடி உயரமும் உள்ள 127 மிகப் பெரிய துTண் களைக் கொண்டது. கி.பி. 262இல் அழிந்து விட்டது.
5. ஹாலிகர் நஸ் ஸார் கல்லறை (The Mausoleum at Halicarnassus)
ஆசியா மைனரில் ஆர்ட்டி மிஸியா அரசி தன்னுடைய கணவர்
- 18
 
 

கரிய யரிலே மெளஸோலஸ் மன்னரின் நினைவிற்காக கி.மு. 352இல் கட்டியது. பளிங் காலான இக் கல லறை 1 40 g). 9 உயரமுள்ளது. வட்ட வடிவமுடையது. ஒரு பூகம்பத்தால் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
6. ரோட் ஸTண் Glassi (36 TT6m)6m) fa06) (TheColossus of Rhodes)
சூரியபகவான் ஹெலியோஸின் பித்தளைச் சிலை. உயரம் 105 அடி. கி.மு. 280 இல் உருவாக்கப்பட்டது. சுமார் 13 வருடங்கள் இதன் வேலைகள் நடைபெற்றன. கி.மு. 224இல் 9 (5 பூகம்பத்தில் இது மறைந்தது.
7. அலெக்சாண்டரியா தீப ஸ்தம்பம் (The Pharos Of Alexandria)
எகரிப் த ல அலெக் ஸாணி டாரியா துறைமுகத்தின் அருகில் 'பரோஸ் தீவில் இருந்தது. கி.மு. 247க்கு முன் பு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் உயரம் 200 அடி. பூகம்பத்தில் முழுவதும்
மத்தியகாலத்தின் ஏழு அதிசயங்கள்
1. ரோமின் கொலோஸியம் (Colosseum of Rome)
(3J TLD மக் களின் வேடிக் கை விளையாட்டுக் களுக்காக கட்டப்பட்டது. குகைகள் , அறைகள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியைக் காண வருபவர்களுக்கு இருப்பிட வசதியும் கொண்டிருந்தது. பிரகடனம்
- 19

Page 12
நடத்துவதற்குரிய அரங்கமாகவும் இதைப் பயன்படுத்தலாம். தண்ணிகொண்டு இவற்றை நிரப்பவும் முடியும். கடலில் போர் நிகழ்ச்சிக்கு முன்னோடியான பய்றிசிக்களமாகவும், குற்றவாளிகளை விலங்குகளுக்கு உனவாக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.
2. அலெக்ஸாண்டியாவின் குகைகளும் சுரங்கப் பாதைகளும் " (The Catacombs of Alexandria)
லிபியன் பாலைவனத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளது. முன்பு கிருத்துவ அகதிகள் இந்தப் பாதையை உபயோகித்து வந்தனர். தற்பொழுது இது முழுமையும் அழிந்து விட்டது.
3. சீனப்பெருஞ்சுவர் (The Great Fall of Chinau)
கி.மு.முன்றாம் நூற்றாண்டில் இதன் வேலைகள் ஆரம்பமாயின. இதன் கட்டுமானப் பணிகள் மிக நீண்ட காலம் நடைபெற்றது. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை) இது வடக்கு சீனாவில் சுமார் 1500 மைல் வரை நீண்டு கிடக்கிறது. தற்போது இதை பழுதுபார்க்க பல நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது.
4. கற்களால் ஆன வட்டங்கள் (Stone Henge)
நரியோ Rதரிக் காலத் தரிவிப் இங்கிலாந்தரிலப் af IT Fafslå LIFs சமவெளியில் சூரிய பகவானை வழிபடுவதற்காக கட்டப்பட்டதாகக் கருதப் படுகளிறது. இருபதாம் நூற்றாண்டில் இதன் சரித்திரம் நிர்னயிக்கப்பட்ட போது மத்திய காலத்தின் அதிசயங்களின் பட்டியலில் இருந்து இது நீக்கப்பட்டது.
5. போர் தலியன் கோபுரம் (The Procelain Tower of Nanking)
சீனாவில் நான்சிங் என்ற இடத்தில் இருந்த கோபுரம் 1853இல் தெய்விங்க் புரட்சியாளர்களால் அழிக்கப்பட்டது. இது
- 2f
 
 
 

பதினைந்தாம் நூற்றாண்டில் கட்ட்ப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இதன் உயரம் 260அடி.
6. 50)||a T bčEJ (3abTL (The Leaning Tower of Pisa) இத்தாலியில் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரப் பணிகள் கி.பி. 1174 இல் தொடங்கப்பட்டு 1350 இல் முடிவடைந்தன. அருகில் உள்ள தேவாலயத்தின் மணிமாளிகையாக இதைக் காட்டினர். இதன் உயரம் 179 அடி. இது எட்டு அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கோபுரம் சிறிது சிறிதாக சரிந்து கொண்டிருக்கிறது. தற்போது சரியான இருப்பிலிருந்து சுமார் 16 அடி சரிந்து நிற்கிறது.
7. கான்ஸ்டான்டினோபிளின் ஹசியா சோ.பியா Hazia Sophia (Sancta Sophia) of Constanin pole)
துருக்கியில் உள்ள இந்த கிருத்தவப் பள்ளி கி.பி. 537 - 54 இல் ஜஸ்ட்டீனியன் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது. 1453இல் துருக்கிய சுஸ் தான் இரண் டாம் முகமது கான்ஸ்டாடினோபிளை கைவசப்படுத்தி இதை ஒரு முளப்லிம் மசூதியாக மாற்றினார். தற்பொழுது இது ஓர் கலை அருங்காட்சியமாக உள்ளது.
தற்காலத்தின் அதிசயங்கள்
உலக அதரி சயங்களைத தேர்ந்தெடுப்பதில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்கள் என்று எதுவும் இல்லை. காலம் காலமாக ஏதாவது ஒரு காரணம் பற்றி இவை வழங்கப்பட்டன. இன்றும் இந்த நிலையே தொடர்கிறது.

Page 13
தற் காலத் தரின் 22 – 1) F அதிசயங்களாக தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர். பைசா நகர கோபுரம், ஈ.பிஸ் டவர், ஹசியா சோ."பியா, 5T LÊ LI LI JT fiu (3 L L signó Ly Hill , பெட்ரோனாஸ் டவர் போன்றவை கருதப்படுகின்றன (இப்படியலில் குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு) எவ்வாறாயினும் முன்பே குறிப் பரிட்டதுபோல Հք են -F அதிசயங்களைக் குறித்த அதிகார பூர்வ பட்டியல் என்று எதுவும் தனியாக இல்லை.
இந்நிலையில் இன்றைய நவீன
உலகின் அதிசயங்களாக ஒரு பெரும் பட்டியலே உள்ளது. அவற்றில் ஒரு சில வருமாறு ஈஸ்டர் தீவுச் சிலைகள், தென்பசுபிக் தீவு .பில் டவர், பிரான்ஸ் மாயன் சிட்டி ஆட்ட்திகால், வடக்கு குவாடிமாலா, ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா, சார்ட்ரஸ் கதிட்ரல், பிரான்ஸ், சானல்குகை, கிளாக் டவர், இலண்டன், சி.என்.டவர், கனடா, கேட் வே ஆர்க், எசயின் லூயிஸ், கோல்டன் கேட் பிரிட்ஜ், சான் பிரான்சிஸ்கோ, ஹைடாம், எகிப்து மவுண்ட் ரஷ்மோரா நேஷனல் மெமேரியல், அமெரிக்கா, பனாமா மற்றும் சூயஸ் கால்வாய். என்று பட்டியல் தொடர்கிறது.
'அறிவு சஞ்சிகை பற்றிய
உங்கள் ஆக்கங்களையும்
கருத்துக்களையும் எழுதுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி
அறிவு 57, பிரதான விதி, திருகோணமலை
- 22
 

ALBERT EINSTEIN 1879 - 1955
- liut theiriplicitinn af tätis priusciple if the
observersarinčying at very diferent speeds ir sory of relativity, which advanced hiliärr är normal intlicatairs of velocity: Süchläs šldrariat the laws a fili discatteranitieliconic warpci, Indeed,
absolute space and timedo rict exist: Therefoëf person witë theretically totraveli i vehicit” space close to the speed of light, everything World (ook nomalto hem biat Another person aidstigion eithwaiting it them to return: appcarta Leobeyrdin Düretinzialiīves because * would Ibtice somethig Wery unusual. The sq.
. the speeds involved are insignificant - ship would appear to he getting shorter in the:
.. THE SPEED of light

Page 14
'Science without religion is lame; religion with ou l' Science is blind"
LLLLLL L LLLLLLLLS LLLHHHHS OLLLLL LLH HHHHHL cu:itin 1: as 'IIIIIIII. 1" i II ri i tij. I will të telling the tine in the ship Writillel bir gebing slawer frani (hır IIlli's perspective gren though it will sceni LLCLLL LL LL LLLLL LL LaL LL LLaL LLLL Ibijrict is Himying 1 lie slpwer iTIE || Yves), This diffurrhke would Only Eccor:1çapparent when thr ya"sır"l fi, "IIII Tiqlal ilə "sırtıllı zamı idi. "İliç Kirk % yerce simized. If the his crver cleath were thic In Ingura:Lire till: 121133 isig" xhip as is: IL 3 yiel, hir WIJulidalst nabicrit getting Heavier tria. klriInarey Hahirig CULid mave faster rilan Br
qual a ric speel aflight heras Ilha paiuti" trilidh Air infinite Tlass, Ilci irrigli, and time typuld si iind stili I
S Z LLLLS LKLL LLL L0cYS 0LL GL LLLLLL LLLL From 1911 to 1915. Einstrial leveloped his special thcar into a "general theory of relativity which LLmttL L mLLLL LLLLCLLLlLLLLLLS LLL LLL LLLLLLLOLSS LLLLLL LLLLLLLLeS LLLLLLa L Luu LLLLLLCLLLLLLL T L CSDL LL LLLLLLCC CLaaaaaLLL a uCH LHHLLLLL L brictly griviliational attractiti IIIl electriniaIrie nelitian Yayrlengths wilite iterised III:liger (rivity. More river mill:33, Ariel the resultat 3A willy, Wä II:s spare a F1 di LiitINT. Ylhirhi yw'r Lillil
the visit be 'flat", inite curved ille, which sittier mia issais (eg, tli' iii iobiums of plairiets) ta' Lugli I witliin thic erli li milf Thie clitri rtii I u II liillri jew,
Alții? |gly, Einstein's predictions II special and general relativity were grillially priv.nly
AFIM Air Frie rally, Firstein. IryT5 (als drrari'rl Frig
· the Iril.r airl mice. He us is ked by fello sririaris Is III 'UP I LIMITY Fhe f/5 Pririşileri yo :Jh. d.Liljer y sie FIFITry Trier:Iring ila ni a foi rific: by IIIb, Elia Istati, lirirsel' hi lill li erger II Gel IiiiI iii Liri
e III, b.f his rei, via Ficed his ritize15.jsp? fi: TTE T TTGLLLTMS D LEkLkLLL LSLLLLLLHS
Further Achty MESSEE
'''. Jei ir l'ital trwydr Luce. Ilir ması çerti: rd od 1irst was the Шензитетсnt taken furing ustalnГ "rio 1 Which ruvdrhein', gvitim til fel: Teally dit hend the ligi emitted IIICIEI: sta, beliiiiiii I, iis way tr Parth. It w" the veriLLLLLL LLL LLLL LL LLLLaLt LLLLL LLL LLLS Valle accepta Tce of his new lefinitia II. If physics,
Einstein scist InLich of the rest. If his is trying tai Trailr I uiiifiiciil I hitchery Kif elettri: Elia grieti", gravitatislital Ilid nuclear fieldshut falled. It was it least in keeping with his own retark is 132. thariis cuyery in ihr grand IILIIIrrissaryqurg people Hitl llençar fi III: i, så hitral; if thir pasi'
E=MC
Fir Fr[LITL;i te:ly, LhcIh, ijE :i.Irl ("o!Iripul)ic! eit | liri": uth tʼi. jāpie 3 ibi his yÇILII: il 1951 in iiuiidi titJTI EU his Milite on the special Elery of Irelativity | [Nne a! LLLKLLL LLLLLL LL LLL LLLLHtLL tLLLLLLL S LLLL erlaftalencrry 1a klass in the fart Ilula E=mc." LLL SLLLLLLSLLLLLS LESLEE0E TT LSSL S LLLLL LL
ht), Tht. Inrocritaniing w:13 wiral in Ihr frormilie it is nuclear erry aid writin', wherr
Filly II ; IT:illi a III LILII:I rif at Cirritur IIIA32 i W FILII releasexl fri multiply by a fatlur of the sperí! :f liglı sıfırçd Lııldır appropritle Curtililia-15) Çilli unleath higri. Ilair, frnery, Th, third lip'r describird FlmYllan Tition, and the filal por III:lle || 58' Mifflixk's, quan TLITII this: hy in Explair ing the pliente:TICIE. Efthit "phọc:.irit" cilici, hitl I IIIg lil CLEI I i III qtI tALLI FIL Illicio ry ir I thir, parti 'i'ii',
Haig Mireil Pere III 1933 fulming Ille LLLTLL TS KLLLSL C DD H LLLLS LL S LS Pry. Fra Israel's Ferry For sir i'r Einsteir's L'AI VIII LLG LLL LLLLLL HL LLLLLLLLD CaaCCOC LLLLL
r. Arl"rica inirah, first.
A'i i'r tir i'r Eirir i'rdal spae'r firs, r ffurfia'r fan encoj Luragar jirriz F diiri FIFI Irferir f.
 
 

அட்டைப்படக் கட்டுரை ஐன்ஸ்டைன்
K. syrup Eli B.A., B.E.D., புரட்சி ஆராய்ச்சியாளர்களுள் ஒருவராக எண்ணி மதிக்கத்தக்கவர் ஆஸ்பென்ட் ஐன்ஸ்டைன் என்பவர். அவர் அணுவில் மறைந்திருக்கும் அளப்பெரிய ஆற்றலை வெளிக்கொணர வழிவகுத்தவள். தன்னுடைய ஆராய்ச்சி ஆக்கபூர்வமான காரியங்களுக்கே பயன்படும் என்று நம்பினார். ஆனால் அதில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தெற்கு ஜெர்மனியில் உல்ம் என்னும் சிற்றுாரில் 14 - 3 - 1879ல் பிறந்தார். அவருடைய
தந்தை ஹெர்மன் ஐன்ஸ்டைன் சிறுமின் காந்தத் தொழிற்சாலை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார்.
சிறு வயது முதலே ஐன்ஸ்டைன் அறிவியல் ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் முனிச்சில் கல்வி பயின்றார், மாணவராக இருந்தபோது அவரிடம் எத்திறனும் வெளிப்படவில்லை. அதன் பின் ஐரீச்தொழிற் கல்லூரியில் சேர்ந்து பெளதிகமும் கணிதத்தையும் முக்கிய பாடங்களாக எடுத்து பயின்று வந்தார்.
அப்போது இளம் மாணவி மிலீவா என்பவளின் அழகு அவரைக் கவர்ந்தது. இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு அது திருமணமாக மலர்ந்தது. ஐரீச் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவள் பெற்ற பட்டத்திற்கேற்ப வேலை கிடைக்கவில்லை. பெர்ண நகரிலுள்ள பேடென்ட் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணி ஏற்றார். ஓய்வு நேரத்தில் பெளதிக ஆராய்ச்சி நூல்களைப் படித்தார்.
அவரே தம் முயற்சியால் நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் புரட்சிகரமாக அமைந்தது அவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது. இடம், காலம், பிரபஞ்சம் பற்றிய அவரது ஆராய்ச்சிக் கொள்கைகள் சார்புக் கொள்கை எனப்படும,
ஆரம்பத்தில் அவருடைய கொள்கைகளை யாரும் மதிக்கவில்லை. காலப்போக்கில் தான் உனர்ந்தார். அவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார், அவர் மணவாழ்க்கையில் தோல்வி அடைந்தார். அவள் மனைவி விவாகரத்து செய்தாள். இதனால் பெரிதும் மனமொடிந்தார் ஐன்ஸ்டைன், இருப்பினும்
- 25

Page 15
உறவுப்பெண் எல்ஸா என்ற கைம்பெண்ணை மணம்புரிந்து தம் வாழ்வில் ஒரு துணையைத் தேடிக் கொண்டார்.
அவள் கண்டறிந்த சார்புக் கொள்கையின் அடிப்படையில்தான் உலகத்தையே கிடுகிடுக்க வைக்கும் அணுகுண்டு தோன்றிது. அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு இவரே மூல காரணமானவர். ஆனால் திய காரியங்களுக்குப் பயன்படும் என்று அவள் எண்ணவில்லை. ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படவேண்டுமென்றே விரும்பினார்.
நாடுகளிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படுவதை இவர் விரும்பவில்லை. அமைதியும் நல்லுறவும் கொண்டு வாழவேண்டுமென்பதே இவரது எண்ணம். இவர் யூதர் ஆதலால் இஸ்ரேயில் யூதர்களுக்கென்று ஒரு நாடு அமைவதிலும், யூதர்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவதையும் விரும்பினார்.
இவர் ‘ஒளிமின் விளைவு' என்பது பற்றி ஆராய்ச்சி செய்தார். உலோகங்களில் சிலவற்றின் மீது ஒளி விழும் போது எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இதனைக் கொண்டு சிறிய அளவில் மின்சாரச் சக்தியை உண்டாக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். இதுவே ஒளிமின் விளைவாகும். இந்த ஆராய்ச்சி அவருக்கு 1921ல் ஸ்வீடன் நாட்டு நொபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. இந்த ஆராய்ச்சியின் பயனாகவே பேசும்படம் உருவாக வழி ஏற்பட்டது.
1939ம் ஆண்டடில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. அச்சமயம் இவள் யுரேனியம் அணுவைப் பிளக்கும் வழியைக் கண்டறிந்தார். அத்துடன் பொருளை ஆற்றலாக மாற்றும் சக்தியையும் இணைத்து அணுகுண்டு தயாரித்தார். இதைக் காட்டி எதிரிகளைப் பயமுறுத்துவார்கள் என்று நினைத்தார். ஐன்ஸ்டைன், ஆனால் அணுகுண்டுகளை ஏவி ஏராளமான நாடு நகரங்களையும் மக்களைக் கொன்று குவித்தனர். இதைக்கண்டு உள்ளம் கொதித்தார். பின் தம் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்டு போரையும், அணு ஆயுதங்களையும் எதிர்த்து தீவிர பிரசாரம் செய்தார். அவர் 1955ம் ஆண்டு அமரரானார். ஆனால் அவர் கண்டுபிடிப்பின் விளைவுகள் உலகம் உள்ளவரை நீடித்திருக்கும்.
س- 26 --

O O O O இழப்புக்களை ஈருகட்ருவோம்
டாக்டர் எம்.கே. முருகானந்தன்.
மேகம் கறுத்துப்போய், கொட்டித் தீர்க்கலாமா எனக் கனத்து நின்றது.
வடக்குப் பக்க ஜன்னலூடாக மெல்லென வீசிய குளிர்காற்று, விறைத்துக் கிடந்த உடலின் ரோமங்களைச் சிலிர்த்து நிமிர வைத்தது.
மனமும் சோகத்தில் கனத்துச் சோர்ந்துகிடந்தது. V
டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் இல்லை! தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது!!
தை மாதத்திக் குளிரும் மழை மூட்டமும்தான் சனங்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது என்று சொல்ல முடியாது.
நேற்று மாலை நடந்த பிரளயம்.?
அதிகாலை ஐந்தரை மணிக்கே, எங்களைக் கதிகலங்கித் துயில் கலைய வைத்தது முதல் ஷெல் அடி. தொடர்ந்து நாலா பக்கமும் மாறி மாறி ஷெல் அடி. அந்தக் காம்பின் நாலு மைல் சுற்றாடலில் உள்ள அனைத்துக் கிராமங்களுமே கதி கலங்கிப் பயந்து அடங்கிக் கிடந்தன.
எங்கும் அமைதி! இடையிடையே குண்டு வெடிச் சத்தங்கள். அதனிடையே காயம் பட்டவர்களை ஏற்றிக்கொண்டு விரைந்து செல்லும் வாகனங்களின் இரைச்சல்கள்.
ஷெல் அடி சிறிது குறைகிறதே என மனம் ஆற.
இராட்சத அலுமினியக் கழுகுகள் இரைச்சலோடு வந்து குண்டுகளையும், துப்பாக்கி ரவைகளையும் மாறி மாறி உமிழ்ந்து.
ஓ! அன்று எமது மண்ணில் எத்தனை இழப்புக்களோ?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக.
--27 سے ہر

Page 16
எனது குடும்பத்துக்கும் எனது டிஸ்பென்சரிக்கும் வேண்டிய பெண் ஒருத்தியின் ஒரே தம்பி, ஷெல் அடியில் அதே இடத்தில். அதே கணத்தில்.
என்ன பரிதாபம். ஐந்து மணமாகாத பெண்களுக்கு ஒரே தம்பி. குடும்பத்தின் நிரந்தர வைப்புப் பணம்’ என நம்பினார்கள்!
ஆனால் அவனோ..? வீட்டைவிட நாட்டிற்குத் தனது சேவை அதிகம் தேவை என நம்பினான், செயற்பட்டான்.
ஒரு வருடத்துக்கு முன்கூட, எங்களுக்கு முருங்கைக்காயும், துதுவளம் இலையும் அன்போடு கொண்டுவந்து கொடுத்த மீசை கூட அரும்பாத அந்தப் பால்வடியும் முகத்தை என்னால் எப்படி மறக்க முடியும்.?
இப்படி எத்தனை இழப்புக்கள். ஒவ்வொரு வீட்டிலும். ஒவ்வொரு ஊரிலும். ஒவ்வொரு பிரதேசத்திலும்.
உயிரின் இழப்புக்கள். அங்கத்தின் சிதைவுகள்.
எத்தனை இழப்புக்கள் வந்தாலும், எமது மக்கள் இன்னமும் நம்பிக்கையை இழக்கவில்லையே!
எத்தனை தடங்கல்கள் வந்தாலும் தயங்காது தாண்டிப் பாயும் மன உறுதியை இழக்கவில்லை.
இந்த நம்பிக்கைகளும், மன உறுதியும் இழக்கப்படாமல் இருக்கும் வரை - ஷெல் அடியும், பொம்பர் குண்டும், எரிபொருள் தடையும், பொருளாதாரத் தடையும், ஏன் தடம் புரளும் மத்தியஸ்தங்களும் கூட எம்மை உசுப்பமுடியாது.
"டொக்டர். டொக்டர்’
சிந்தனை கலைந்து தலை நிமிர்ந்தபோது, ஒரு இளந்த தம்பதிகள் குழப்பம் நிறைந்த முகத்துடன் நின்றிருந்தனர். அவள் நிறைமாத வயிற்றுடன்கூட.
- 28

"உங்களோடை ஒரு விஷயம் கதைக்கவேணும்.” "சொல்லுங்கோ’
"எங்களுக்கு ரெண்டு பிள்ளையன், அடுத்தடுத்துப் பெத்துப்போட்டம். மூண்டாவது வயித்திலை, பிள்ளையஞக்கு மூண்டு வயதும், ஒரு வயதும்தான். W
.இதுக்குமேலை பெத்தால் எங்களாலை வளத்து ஆளாக்க ஏலாது.
.இந்த பிள்ளை பிறந்த கையோடை தடை ஒப்பிரேஷன் அவவுக்குச் செய்விக்க வேணும். நீங்கள்தான் இந்த ஒப்பிரேஷனை ஒழுங்கு செய்து, செய்விச்சுத் தரவேணும்” எனக் கணவன் ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தான்.
அவர்கள் கேள்வி நியாயமானதுதான்.
அளவானதும், குழந்தைகளிடையே போதிய இடைவெளி விட்டதுமான குடும்பம். ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாததும் அல்ல.
ஆனால்..?
நான் ஒரு சாதாரணமான, வருவாய்களுக்காக மட்டும் தொழில் பார்க்கும் டொக்டர் அல்ல!
இனப்படுகொலைகள் தயவு தாட்சண்யமின்றி நடக்கும் ஒரு போராட்ட சூழ்நிலையில், சங்கமித்து வாழ்பவன். எனவே நாம் ஏற்கனவே மருத்துவரீதியாகக் கற்றுக்கொண்டவைகளையும், சரியெனப் பூரணமாக நம்பியவைகளையும் காலத்தின் தேவையை ஒட்டி மீள் பரிசீலனை செய்து பார்க்கவேண்டிய அவசியம் என்று நம்புபவன்.
எனவே அந்தத் தம்பதிகளின் கோரிக்கையை எப்படி என்னால் மனப்பூர்வமாக நிறைவேற்ற முடியும்?
கொக்கட்டிச்சோலையில் இருநூறு பேரும், மன்னாரில் ஐம்பது பேரும், கிளநொச்சியில் முப்பது பேரும், யாழ்ப்பாணத்தில் தினமும் நாலைந்து பேருமாக, எமது இனம் தினம் தினம் ஆரவாரமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி போதிப்பதோ,
- 29

Page 17
வலியுறுத்துவதோ அல்லது அதற்கு அனுசரணையாக நிற்பதோ எப்படி நியாயமாகும்?
அதேபோல், இந்தச் சூழ்நிலையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய நினைப்பது, எமது இனத்துக்கு நாமே குழிபறிப்பது போலாகாதா?
ஒவ்வொருவரும் தம்மால் எத்தனை குழந்தைகளைப் பெற்று, முறையாக வளர்த்து ஆளாக்க முடியுமோ, அத்தனை குழந்தைகளைப் பெறுவது நியாயமானதே. தமது அற்ப சுகங்களுக்கும், செளகரிய வாழ்க்கைக்குமாக ஒன்று இரண்டோடு குடும்பக் கட்டுப்பாட்டில் இறங்குவது இன்றைய சூழ்நிலையில் சரியாகுமா?
அதிக குழந்தைகளைப் பெறுவதன் மூலம், எமது இனத்தின் தொகையைப் பெருக்கி, இனமேலாதிக்கம் பெறவேண்டும் என்பது என் எண்ணமில்லை. அது எனக்கு உடன்பாடானதும் அல்ல.
எத்தனையோ பேரை ஏற்கனவே இழந்து விட்டோம்!
எமது இலட்சியம் நிறைவேறுதற்கிடையில் இன்னமும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ தெரியாது!
எமது இழப்புக்களை ஈடு செய்ய வேண்டாமா?
எனது எண்ணங்களை அவர்களுக்கு விளகசினேன்.
"நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால் நாங்கள் எங்கட குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வேணும்தானே! நான் ஒரு கவர்ண்மென்ட் சேர்வன்ட். எனக்கு வாற மட்டுமட்டான சம்பளத்திலை வீட்டுச்செலவைப் பார்க்கவேணும். பிள்ளையஞக்கு உடுப்பு, பென்சில், பேனை வாங்க வேணும். பிறக்கட்! போறதுக்கு பால்மா எப்பிடி வாங்கப் போறன் எண்டு இப்பவே யோசிக்க வேண்டிக் கிடக்கு.
.அதுக்கிடையிலை நாலாவது பிள்ளையைப் பற்றி நினைக்க ஏலுமே?”
அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
"ஆனால் நீங்கள் கேக்கிறது கருத்தடை ஒப்பிறேசன். அது
-30

நிரந்தரமானது பிறகு மாத்த முடியாது.
.இண்டைய நிலைமையில் ஆருக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது. நிரந்தரமான ஒப்பிரேறசனை விட்டிட்டு ஏதாவது தற்காலிக முறைகளை இப்போதைக்குப் பாவிக்கலாம்தானே.?”
புரிந்து கொண்டார்கள்.
ஒப்புக்கொண்டார்கள்.
பின்னொரு நாளில் வந்தவரின் கதை சற்று வித்தியாசமானது!
“உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறன் டொக்டர். எப்பிடியாவது உதவி செய்யுங்கோ’
எல்லாவற்றையும் இழந்து சலித்து நிற்பது போன்ற தோற்றம்! ஆனால். ஏதாவது நம்பிக்கைக் கீற்று தெரிகிறதா என அவாவுறும் கண்கள்!
“என்ன விஷயம். அமைதியாகச் சொல்லுங்கோ”
“அமைதியா. எனக்கா..?” சோகப் புன்னகை சிந்தினார்.
“மூண்டுவருஷத்துக்கு முந்தி, எனக்குக் கருத்தடை ஒப்பிறேசன் செய்விச்சுப் போட்டன்.
..இப்ப. இப்ப. எனக்கு மாற்று ஒப்பிறேசன் செய்ய ஏலுமே?”
எதுகாக மாற்று ஒப்பிறேசன்? இரண்டாம் கலியாணம் கட்டியிருப்பாரோ? இல்லாவிட்டால் வைப்பாட்டி வைச்சிருக்கிறாரோ?. அவள் பிள்ளை வேணும் எண்டு நச்சரிக்கிறாளோ? எனக் குருட்டு யோசனை வந்தது.
“மாற்று ஒப்பறேசன் செய்யலாம்மான். ஆனால் அது அவ்வளவா சரிவாறதில்லை. ஒப்பறேசன் செய்தாலும்பிள்ளை உண்டாகிறது நிச்சயம்
இல்லை.
.அதுசரி உங்களுக்கு ஏன் மாற்று ஒப்பறேஷன்”
- 31

Page 18
.எனக்கு இரண்டு பிள்ளையஸ். அதுகளை ஒரு குறையுமில்லாமல் வளர்த்து, நல்லாப் படிப்பிச்சு ஆளாக்க வேணும் எண்டு நினைச்சு, எனக்குத் தடை ஒப்பிரேசன் செய்விச்சனான்.
.போன வரியம், இளையவள் ஷெல் அடிச்சு, என்ரை கண் முன்னாலேயே துடிதுடிச்சு செத்துப்போனாள்.
பிறகு போன மாதம் ஷெல் அடிக்குப் பயந்து, மூத்தவனைத் தூக்கிக்கொண்டு நான் ஓடயிக்கை, ஹெலி சுட்டு, வயித்தில் சன்னம் பட்டு. பத்து நாளா ஆஸ்பத்திரியிலை கிடந்து. அவனும் போட்டான்” கண் கலங்குவதைத் தடுக்க முடியாமல் அவர் விசும்பினார்.
ஓ! இப்படியும் ஒரு கஷ்டமா. துன்பமா. சோதனையா.
இன்னல்களும் தொற்று 'நோய்போல் ஒரே குடும்பத்தை இப்படிச் சிதைக்குமா.
இன்னமும் எத்தனை உயிர்களை, குஞ்சு குருமான் என வித்திசாம் இல்லாமல் இழக்கப் போகிறோம்?
“என்ரை பேரைச் சொல்ல.
எனக்குக் கொள்ளி வைக்க.
என்ரை பரம்பரை அழிஞ்சு போகாமல் இருக்க. எனக்கு ஒரு பிள்ளை வேணும்” என அவர் உருக்கமாகக் கேட்டார்.
'உன்னுடைய பரம்பரை மாத்திரமில்லை, எங்கடை தமிழ்ச் சமுதாயமே அழிஞ்சுபோகாமல் இருக்க வேணும் என்றால், இனி இங்கே ஒரு கருத்தடை
ஒப்பரேஷன் கூட நடக்கக்கூடாது' என எண்ணிக் கொண்டேன்.
நன்றி - ஒரு டாக்டரின் டயரியில் இருந்து.
سہ 32 -

அமெரிக்கப்பயணம்
நியுயார்க் நகரத்திலுள்ள கெனடி விமான நிலையத்தில் இறங்கி வெளியேறும் போது அந்த விமான நிலையத்து சுவரில் அப்போது (1981ல்) 18 மொழிகளில் நல்வரவுக்கூறி வரவேற்று இருந்தார்கள். அதில் தமிழ் இல்லாதது கண்டு சிறிது ஏமாற்றம் அடைந்தேன் (இப்போது என்ன நிலை என எனக்குத் தெரியாது. வாசகர்கள் யாராவது இதைப்பற்றி அறிவுக்கு அறியத்தந்தால் நன்றியுள்ளவராக இருப்போம்)
வெளியே வந்த போது டாக்சிக்காக ஒரு க்யு வரிசை இருந்தது. அதில நானும் சேர்ந்து கொண்டேன். ஒவ்வொரு டாக்சியாக வந்து ஒவ்வொருவராக ஏற்றிக் கொண்டு போனது. எனது முறைவந்தது. வந்த டாக்சியில் மைக்கேலின் விலாசத்தைச் சொல்லி அங்கு செல்ல வேண்டுமென்று சொன்னேன். அதற்கு அந்த டாக்சி ட்ரைவர் 1Want to wait 66öīGBpIT II want a white 6T6öC3gpFT GAGFT6T6ITIT 6. SD6u6ö (Bufuu விதம் எனக்கு விளங்காது இருந்தது. அப்போது அருகே சற்று தள்ளி நின்ற ஒரு கறுப்பு நிற பொலிஸ் அதிகாரி வந்து என்ன விடயமென்று கேட்டார். நான் நியுயார்க்கில் 82வது தெருவிற்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன். டாக்சி ட்ரைவரிடம் என்னை அங்கு கொண்டு சென்று இறக்கி விடும்படி கூறினார். அவரும் எதுவித எதிர்ப்போ, பதிலோ சொல்லாமல் என்னை ஏற்றிச் சென்றார்.
உனது நண்பர் மைக்கேலின் வீடு நியுயோர்க்கில் செல் காந்தையான மேற்குப் பகுதியில் இருக்கிறது. அவரது தெருவிற்கு இரண்டொரு தெரு தள்ளித்தான். பொப்பிசை மன்னர்களான “பிட்டில்’ (Beatles) குழுவில் ஒருவரான ஜோன்லெனான் வாழ்ந்து வந்தார். 1980 டிசெம்பர் 8ந் திகதி அவர் வீட்டிலிருந்து காரில் ஏறும் போது சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை எனது நண்பர் எனக்குக் கூறி இருந்தார்.
எனது நண்பர் அவரது வாழ்க்கைத் துணைவரான பொலிட்டா என்பவருடன் இலங்கை வந்தனர். அவர்கள் பன்னி ரெண்டு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமாகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வருதல் அங்கு ஒரு சர்வ சாதாரண நிகழ்வாக இல்லாவிட்டாலும், பலர் அப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர். மைக்கேல் முதலில் மணமுடித்து ஒரு 18 வயது பெண்ணிற்குத் தந்தை முந்திய மனைவியை அவர் விவாகரத்துச்
-33 -

Page 19
செய்து கொண்டார். அவளுக்கு ஒரு பணம் செலுத்தி வந்தார். விவாகரத்துவிடயத்தில் அமெரிக்காவில் ஆண்கள் தான் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவர் கருதுகிறார். அதனால் தான் அவர் தனது இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்யாது அவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
நியுயார்க் நகரில் அப்போது சுமார் எட்டு மில்லியன் (80 லட்சம்) மக்கள் வாழ்ந்து வந்தனர். உலகின் அதிக ஜனத்தொகை மிக்க நகராக அது ஒரு காலத்தில் இருந்தது. லண்டன், டோக்கியோ, நியுயோர்க் நகரங்கள்தான் அப்போது அதிக ஜனத்தொகைமிக்க நகரங்களாக போட்டி போட்டுக் கொண்டிருந்தன. 2000ம் ஆண்டு குடிசனமதிப்புப்படி டோக்கியா தான் முதலிடம் வகிக்கிறது. 26.4 மில்லியன் (2 கோடியே 64 லட்சம்) மக்கள் வாழ்கிறார்கள்.
எஸ். பி. ராமச்சந்திரா
சுனாமி பேரலை விளைச்சலின் அறுவடைகள்
äGKEIT பாதிக்கம் இடம்பெர்த்தர் குடும்பம் أس
PEGAAL Carrão எண்ணிக்கைமுகாமில் ஃே njima | 2,840 | 540 | 147 1365 | 10639-40,117 | 10198-2999 | 17.- Afgாச்சி | 80| 50 | 50 | 1058 47; 1,808 | 3| 1298 02
முல்லைத்தீவு 30 1300 | 250 | 537 53: 23 19310564| 23 gata t,078 - 337 - - 164 31,896 47,976, 83,570 19,515. 64,005 - 42. LL salų | 2,815|| 1.086 || 1,116 || 63,717|| 18,234|| 62,778 || 26,827|| 35,951 || 48
aa | 10436 82 | 20 38,624 38,624 129,348 73,324 56,043 - 74 - SSSAS Sr 0S00 S S 0LL 0S00 S0 00S00 00SAASSSSS AAAAAS
4,500 616 44 |16994甘 3344 1,987 17,168 44 origao 1,342|| 613 || 4,288 || 20,675 - 4,283|| - - - || -7,816 - 5,254 || — 37. — sld 4,195 - 569 313 23,158 5,30 23,071 88 குத்துரை | 230| 134| 400 | 61| 4316 1890|15871 57 ۔ 30 – i1030- لودا 1 ۔ ۔ ۔ ...3,465- 647,%4 64 ۔ ۔ H 12 - ۔ ۔ 4- و - ۔ { - sabusgi || 06 || 02 || 03 | .. | 5,503| • | 841| • | 04 动丁两厂页丁而丁两T可丁可丽丁瓦二
actbib 308981 6086 H - - - - - - - - - -
سے 34 -

நலவாழ்வுக்கு.
உடல், மன, மற்றும் ஆன்ம நலத்தைப் பேணுவதுதான் நலவாழ்வு
என்பது. இவை இல்லையென்றால் அல்லது ஒன்று குறைவுபட்டாலும், ஒருவரின் நல வாழ்வு குறைவுபட்டதாகக் கொள்ளலாம்.
0.
சூரிய வெளிச்சம், வெளியுலகம்
ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது வெளிக்காற்றும், வெளிச்
சமும் தேவை. மனத்தைச் சமன்படுத்த மட்டுமல்ல, நரம்பு மண்டலத்
தைத் தூண்டுவிக்க, உட்சுரச மண்டலத்தைக் (endocrine system)
தட்டியெழுப்ப, சருமம் உயிர்ச்சத்து 'டியை உற்பத்தி செய்ய கல்சியம்
02.
OS
0.
05.
06.
ህ7.
உடலால் உபயோகப்படுத்தப்பட. இவை தேவை. அதேபோல்
குறைந்தது ஆறு மணிநேரமாவது பார்வை நிறமிகளைச் சரிசெய்து கொள்ள இருள் தேவை.
உடற்பயிற்சி, அசைவுகள்
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முப்பது மணித்துளிகள் முதல் ஒரு மணி நேரத்திற்காவது.
வேலை, செயல்
மனவேலை, அல்லது உடல்வேலை அவசியம் தேவை.
வேலையில்லையென்று ஏதும் செய்யாமலிருப்பது சோர்வைத்தரும்;
உடல் நலத்தை வற்றச் செய்யும்.
தூய நீள்
ஊட்டமுள்ள, ஆனால், அளவான உணவு
காய்கறிகளும், தானியங்களும்
அதிகப்படியான சில உணவுக்கூறுகள்
இவை சிலரின் வாழ்க்கை நிலையைப் பொறுத்தமையும்.
பெண்களுக்கு இரும்புச்சத்து, குழந்தைகளுக்குப் புரதம். இப்படியாக.
-35

Page 20
08. இசை
ஒன்றும் இசைப் பயிற்சி இல்லையா - நீங்கள் பாடவேண்டும்
என்ற கட்டாயத் தேவை இல்லை. இசையை ரசியுங்கள். இல்லை,
குளியலறிையலாவது பாடுங்கள். மன்னிக்கவும் கத்துங்கள்.
09. சிரிப்பு
மனம் விட்டுச் சிரியுங்கள் - நகைச்சுவைக்கு, துணுக்குகள் கேட்டு . எதுவும் கிடைக்கவில்லையா? உங்கள் குரலையே பதிவு நாடாவில் பதித்து வைத்து மீண்டும் இயக்கிக் கேளுங்கள் - உங்களுக்கே சிரிப்பு வரும்.
10. தாராள மனப்பான்மை
எதையாவது விட்டுக்கொடுங்கள் - உங்களிடமிருக்கும் பணம், பொருள் அன்பு - ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் கற்றுக்கொடுங்கள்.
11. யாந்திரிகத் தொடுகை
அணைத்துக்கொள்ளுதல், தொடுதல் - இவை உங்களுக்கு நெருக்கமானவரோடு, இல்லை பிடித்த செல்லப்பிராணிகளோடு. இதுவும் தேவை.
12. ஏகாந்தம்
ஒரு நாளைக்குப் பத்து அல்லது இருபது மணித்துளிகள் - ஒரு ஆண்டிற்கு ஒரு வாரம் - தனிபை) - உங்களை நீங்களே எடைபோட்டுக்கொள்ள, அமைதியாகக் கழிக்க, பிரார்த்தனை செய்ய.
நன்றி - மருத்துவக் களஞ்சியம்
N திதிகள் 15
பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி,
ஸப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பெளர்ணமி, அமாவாசை
-36

நான் தோற்றுவிட்டேன்
tரிரபலமான விரித் வான் ஆசிரமத் தற்கு முதன் முறை வந்திருந்தபொழுது அது நடந்தது. அந்த விருந்தாளி மகா 1ாரதம், உபநிஷதங்கள், பாஷ்யங்கள் (சங்கரருடைய விரிவுரைகள்) இவைகளை ஒப்புவிக்கும் பொழுது அவை கூரையின் உத்திரங்களில் பட்டு எதிரொலிக்கின்றன.
‘நான் நீங்கள் கூறுவதைக் கேட் கக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.” ழரீ புக்தேஸ்வரின் குரல், இவ்வளவு நேரம் மெளனம்மதான் நிலவியது என்பது போலக் கேள்விக் குறியுடன் ஒலித்தது, அந்தப் பண்டிதருக்குக் குழப்பமாகி விட்டது.
“மேற்கோள்கள் ஏராளமாகவே உள்ளன.’ என்று கூறிu குருதேவரின் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த விருந்தினரிடமிருந்து மரியாதையான தாரத்தில், ஒரு மூலையில் அமர்ந்திருந்த எனக்கோ சிரிப்பு தாங்கமுடியவில்லை. 'ஆனால் உங்களுடைய தனிப் பட்ட வாழ்க்கையிலிருந்து சொந்தமாக எந்த வியாக்கியானம் உங்களால் கொடுக்க முடியும்? எந்த புனித சாத்திரத்தை நீங்கள் கிரகித்து உங்களுடையதாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்? காலத்தைக் கடந்து நிற்கும் இந்த உண்மைகள் உங்களை எட்டி மாற்றியிருக்கின்றன? நீங்கள் உள்ளே ஒன்றுமில்லாதவராக, மற்றவர்களின் சொற்களைக் கிளிப்பிள்ளைபோல் திருப்பிக் கூறுவதுடன் திருப்தி அடைந்துவிட்ர்ேகளா?” என்றார்.
“நான் தோற்றுவிட்டேன்!” என்ற அந்த வித்வானின் ஏமாற்றம் வேடிக்கையாயிருந்தது. "நான், உள்ளனுபவம் பெறவில்லை”, என்றார். முதல் தடவையாக அவர், வாக்கியத்தில் ஒரு கால் புள்ளி வைக்கத் தெரிந்துவிட்டால் மட்டுமே ஆத்ம ஞானத்தில் பெரிய புள்ளியாக ஆகிவி முடியாது அல்லது ஆத்ம அஞ்ஞானத்திற்கு அது நிவாரணம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு விட்டாள்.
“இரவுகளில் உருப் போ , எரிக் கும் விளக்குகளின் வாசனையைத்தான் இந்த இரத்த சோகை பிடித்த 1ண்டிதர்களிடமிருந்து
நுகர முடிகிறது.” என்று நன்கு வாங்கிக் கட்டிக்கொனன் அiை சென்ற
مه 37 م.

Page 21
பிறகு என் குரு குறிப்பிட்டார். “அவர்கள் தத்துவ ஞானத்தைப் புத்திசாலித் தனத்துடன் கூடிய மென்மையான மனப் பயிற்சிகள் என்று எண்ணி விடுகிறார்கள். உயர்வானதாகத் தோற்றமளிக்கும் அவர்களுடைய 6ான்ைனங்களுக்கும் வெளியே தெரியும் மட்டமான செயல்களுக்கும் அல்லது கடுமையான உள் ஒழுக்கத்திற்கும் கொஞ்சம் கூடத் தொடர்பு இருப்பதில்லை.”
குருதேவர் மற்ற சமயங்களில் வெறும் ஏட்டுப் படிப்பின் பயனற்ற தன்மையைப் பற்றி அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.
“ஒன்றைப் பற்றி அதிகமான வார்த்தைகளால் தெரிந்து கொண்டிருப்பதும் அதைப் புரிந்து கொண்டிருப்பதும் வெவ்வேறானவை. அவற்கை குழம்பிக் கொள்ளக் கூடாது”, என்று அவள் குறிப்பிட்டார். “ஒன்வொரு பத்தியையும் ஒரு நேரத்தில் உணர்ந்து கற்றால்தான், புனிதமான நூல்கள் ஆத்மஞானத்தை துண்டுவிக்க உதவுகின்றன. இல்லையென்றால் தொடர்ந்து அறிவு பூர்வமான படிப்பானது அகந்தை, 1ெ1 uப் யான திருப்தி மற்றும் அரை வேக் காட் டு அறிவு ஆகியவைகளைத்தான் உண்டாக்கும்”.
நன்றி ஒரு யோகியின் சுயசரிதை
பரமஹம்ஸ் யோகானந்தர்
பதினாறுபேறு (செல்வங்கள்) பெறுதல்
1. புகழ் 2. 566 3. ஆற்றல் 4. வெற்றி 5. நன்மைகள் 6. பொன் 7. நெல் 8. அழகு 9. (6) (1560)Ln 1O. (9,116ir 11. நல்லூழ் 12. Θ6Π6Ο)ΙΩ 13. Cesa) 14. துணிவு 15. நோயின்மை 16. நுகள்ச்சி.
-- 38 س۔

கறியோ. மீனோ.
எப்போது பார்த்தாலும் ஒரே காய்கறிதானா. கொஞ்சம் காராசாரமாகக் கறியோ. மீனோ வாங்கிட் டோடலாமில்லையா?. என அலுத்துக்கொள்பவர்கள் உண்டு. மீன் நல்லது. ஆனால் இறைச்சி இருக்கின்றதே, அது பலவகையில் தீமை உண்டாக்குகிறது.
இறைச்சியிலுள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் இதய நோய், (குடல் தொடர்பான) புற்றுநோய்கள் உண்டாகக் காரணமாக உள்ளன. இறைச்சி உணவுகளை உண்பதால் இதயத்தாக்கு (1):ாரடைட்) ஏற் 1: அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில், இறைச்சியிலுள்ள கொழு|| (கொலஸ்டிரால்) இரத்தக் குழாய்களில் படிந்து இரத்தவோட்டத்தை தடைசெய்கிறது. இரத்தவோட்டம் தடைப் டுமானால், இதயம் செயல்படுவதில் சிக்கல்கள் உண்டாகும்.
இறைச்சி உணவுகளை அதிகம் உண்டவர்களுக்கு குடல்வால் அழற்சி நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இறைச்சியில் நைட்ரஜன் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படுகிறது. நைட்ரஜன் அதிகமானால் இரத்தத்தில் யூரிக் அமிலம் அளவு அதிகரித்து மூட்டுக்களில் படிந்துவிடும். இதனால் மூட்டுவலி வரும். யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீரகக்கல் வரும்.
சில வகைக் குடல் புழுக்கள் இறைச் சி உண் த ல் தொற்றுகின்றன. பொதுவாகவே இறைச்சி வாங்குவது அதிகச் செலவு வைப்பதுதான். எனவே காய்கறிகளே அதிகம் உண்ணலாம். கறியோ. மீனோ எப்போதாவது மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இறைச்சி உணவுகளின் கெடுதல்களைப் போக்கும் வல்ல1ை) காயகறி உணவுகளுக்குத்தான் உண்டு.
நல்வழி, ஜனவரி 2008
-ه 39 م

Page 22
உணவு உண்பது எதற்காக?
நாப்ட்ல்ே Iரும் மிகுந்த AI கறிகளையும் பழங்களையும் அனற்றின் தோலு நன் த ர்ை து நலம், லுச்ேசை சாறு, பூண்டு. வெங்காயம் இவற்று ர் ப்ே த னைக் கட்டும், கோழுப்பைக் குறைக்கும். நன்rெi, நெய், ஒடப் போன்றவற்றைவி மூலிகைகள், கீரைகள், 2) லுச்: நல்iயன. ரீகi, கொத்தIல்லித்தழை, தனியI, வெந்தயம், னெர். 1iர, ழ, ள், 1 தியா, சிறுனேங்காபம், பூண்டு, இஞ்சி பானம் !'' | iúኻ!ljuነጎ11፥ የ፡ III I| liሀነfill.
மேல்தட்டு மக்கள். மேய்ப் நாட்டினரைப்போல் கொழுப்புப் 1ான் ங்ப்ரா மிருதி| r என்கின்றங்கள். இவை பெரும்பாலும் தாவர கான்0ெ0பகள், நெட் ( IIவிலிருந்து கிங் ப்டது) போன்றவையே. இறைச் சிகப் hெiழுப்புள் குறைவு. நோயுற்றவரோ ஒட ஸ்நலம் ? :) பனரோ III பரிருந்தாலும் கொழுப்புகளிலிருந்து பெறும் 1ேiப்பின் போல்:ள்: ெே' ஆக இருக்கலாம். இதுவும் தாவர என்னொபிலிருந்தே : பு::ே மைக்காத நிலையிலே பெறலாம். LL Lt TLSS LErTT LT SS L0ST M00 TOTT TS TTTtOtT S பர பற்ற பேர்றனர்:ற கொழுப்பு உண்:ள் மிகுவிக்கின்றன.
செறிவுற்ற பொழுப் புகழ்பூர் சொலஸ்புரலும் உணவுகளில்தான் பெரிது; அங்lேiன நீேர் கொழுப்புகள் பெரும்பாலும் இறைச்சி KS kkLkkSTS EE S tTT SLL LS S TtmES TTTS TTTTTTTkL LTS IIn} : 1) இன்ன பிறனற்றிலிருந்துதri :Iருகின்றன. செறிவுற்ற LSLLL kkkL TTTAT STTT OkTTTTktTLLktLSSTLAkkY cTTTTLLL LLLLTTT ஆகி '. 'விலும் இவை இரத்தத்தில் கொலஸ்டிலால் அளrனைக் tLLL TTTTlkEEEESSS LLL TT STTTTTS TS LSOEEE TTTTkTTTtTS S TlS Iல்Iெருட்கள் போன்ற விட்ங்கு, 19 1931ல்புகளில்தான் சாங்யப்படுகின்றது. lெ a1 பிலும் வித்துக்களிலும் கொலt|லால் இல்லை, முட்டையின் LTTT LTTTS LTttTk0 TTTT tkkTTlTTTTTTT TTTTTSS S TTCLOTtTTO S
ዴ'ኳ (ዞኳll 1l IIÑ]]†;]1,
III , Isri 1ளி: ரேவ்வபு கொலஸ்டிரால் மிகுந்தவை. இவன் இதயத்தி: Iriti | 11| திஸ்)', கெடுதலற்ற தாரை கன்னெய்னரும் மீன்டும் மீண்டும் காய்ச்சி 11:ன்படுத்தினால் பெறிவுற்ற பூெட்) ட் டேனே செடுதhitத மாறிவிடுகிறது. உனனைப் TT akTS T aEtTTTTaS S ctTTTk Sttt S T TTTTTCTT S TTtttT னேயனத்து : பேப் த சிறந்தது.
நல்வழி, ஜனவரி 2008
– ቆዕሃ –

With Best Campliments from
EVEREST INN LODGE
A/C & Non A/C Rooms Available
• Van Hiring,
Tour arrangement,
Air Port Transport Air Ticketing
World wide & Jaffna
No. 76A, Sri kathireshan Street Colombo - 13 Tel: 0112-392924, 0112-461059

Page 23