கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 1989.01-02

Page 1
UI
Knowl
VO
ARI
 
 
 
 

بعض تشخصیخی یعنی یعنیض محققینتیجہ

Page 2

LL00Ae L0LLLLL0LL0L0A L0LJLLLAALLLLLALAL0LLL0ALLAAAALLLLLLLLJ
உங்களுடன் ஒரு நிமிடம் .
உங்கள் கைகளில் தவழும் இந்த அறிவு ஒரு மறுபிறப்பு.
நாம் கூட நம்பிக்கை இழந்து இருந்தோம். இது மீண் டும் வெளிவரும் என்பதில்.
இதற்கு நாமெல்லோரும் கடமைப்பட்டுள்ளோம் - அறிவு வாசகர் வட்டத்தில் ஆண்டுச் சந்தா செலுத்திச் சேர்ந்த அன்பர்களுக்கு.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது ? என்ன சமாதா னம் சொல்வதென்று தெரியாததினுல் தாமதித்தாலும் அறிவை வெளியிடுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.
அவர்களுக்கு நன்றி கூறி, அறிவு வாசகர் வட்டம்வளர்ந் தால் அறிவு இடையூறின்றி தொடரும் என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிருேம்.
வணக்கம்
- ஆசிரியர் -

Page 3
யோகர் சுவாமிகள்
போற்றிய மகாவாக்கியங்கள்
ممبر
* - zake
A அட்டைப்பட கட்டுரை
* ஒரு பொல்லாப்புமில்லை " * எப்பவோ முடிந்தகாரியம் ? "நாம் அறியோம்? * முழுதும் உண்மை’
நான் கு மகாவாக்கியங்கள் இவை. சகல சாஸ்திரங்களினதும் சாரங்கள் அனைத்தையும் இந்த மகாவாக்கியங்கள் உள்ளடக்கி யிருக்கின்றன. வேதாந்தமோ, சித்தாந்தமோ எதன் வழி யில் இந்த வாக்கியங்களுக்கு அர்த்தம் கூறினலும் - அந்த வழி  ையப் பூரணமாக வெளிப்படுத்தும் கூற்று களாக இந்த மகாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. இதுவே இவ் வாக்கியங்களின் தனிச்சிறப்பு.
*சர்வம் பிரமமயம்’-இதுவேதாந் தசாரம். ச ர் வ மும் பிரமமயம்
என்ருல் இங்கு என்ன பொல் லாப்பு நிகழமுடியும்? ஆதலால் ஒரு பொல்லாப்புமே இல்லை.
நீ அன்றும் இன்றும் பரிபூரண சச்சிதானந்த சொரூபியாய் இருந் திருக்கின்ருய். ஆதலால் நீ என்
றும் பூரணமானவன். உன் பூர
ணத்துவம் எப்பவோ முடிந்த காரியம்.
அப்படி உள்ள காரியம் - பிர
மம். அது சிந்தனை இறந்தது - சிந்தன தீபம் - அதனை நாம் அறியோம்.
அனைத்தும் சத்தாய் இருப்ப தால் முழுதும் உண்மை. - இது வேதாந்த விளக்கம்.
எல்லாம் சிவமயம் - இது சித் தாந்தம். எங்கும் சிவன் இருக்க சீவ னு க்கு பொல்லாப்பு ஏது? ஆத லா ல் ஒரு பொல்லாப்பு
சிவ சொரூபத்தைச் சிந்தித்துச் சிந்தித்து சிவனிலே ஐக்கியமாவதே சீவன் முக்தி. சிவனுடன் கலப் பதே இறுதி என்பது எப்பவோ Lyp 1-55 காரியம். மாயையில் கட் டுண்டு கிடப்பதால் அதனை நாம் அறியோம். ஆணுல் எ ல் லா ம்

Աp(ԿՖlւք
சிவன் எ ன் பதே T உண்மை.
- நான்கு மகாவாக்கியங்களுக் கும் ஒர் அடியார் கூறிய விளக் கங்கள் இவை,
இந்த நான்கு மகாவாக்கியங்களை யும் உலகுக்கு ஒப்புவித்து, உலகை உயர்வித்தவர் யோகர் சுவாமிகள். அவருக்கு அவரது ஞானகுருவான செல்லப்பா சுவாமிகள் உபதே சித்த மகாவாக்கியங்களே இவை.
வடமொழியில் கூறப்படும் "தத் வம் அளி", அகம் பி ர ம் அஸி" ஆகிய மகாவாக்கியங்களுக்கு ஒப் பானது இந்த நான்கு மகாவாக் கியங்களும் ஆகும்.
ܙ ܐܲ ܥ݂ܳ 1872 ஆம் ஆண்டு மே மாதம்
29 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் '
வர்த்தகர் அம்பலவாணருக்கும் சின் ஞ ச் சி அம்மையாருக்கும் யோகநாதன் பிறந்தார்.
சிறு வயதிலேயே தா  ைய இழந்த யோகநாதன், சிறிய தந்தையர் யோசப்பு என்பவரிடம் இருந்து கல்வி பயின்ருர். மஸ் கெலியா வில் கடை வைத்திருந்த அவரது தந்தையர் யோகநாதனு டைய மேற்படிப்பைக் கவனிக்க இயலாததினுல், யோகர் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.
தந்தையின் அழைப்பில் மலை நாடு சென்று வேலைசெய்து வந்த யோகநாதன் ஒருமுறை சிவனெளி பாதமலை சென்று சூரியன் உதிக்
கும் காட்சியைக் கண்டு மகிழ் ந்தார். இயற்கை அழகில் மன தைப் பறிகொடுத்த இவர் தன் பாட்டிலேயே பேசத் தொடங் கினர். ‘இது எல்லாம் உண்மை. எனது உடம்பு சிவன் சொத்து. சிவனுக்கே அது சொந்தம். அவ னைத் தேடிப் போனேன்" - என் (?ர். இந்த விபரீத எண்ணங் சளைக் கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பி வைத்தார்.
இதன் பின் அவர் தந்தையை யும் இழந்தார். தமது 32 வயதில் நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளைச் சந்தித்தார். செல் லப்பா சுவாமிகளின் பார்  ைவ இவரைக் காந்தமெனக் கவர்ந் தது. அவர் வழி யே போன யோகர் சுவாமி கள் ஒரு முழு ஞானியானுர்,
கொழும்புத் துறையில் அன் பர் ஒருவர் கட்டிக் கொடுத்த குடி சையில் இருந்த யோகர் கவாமி களை நாள்தோறும் மச்கள் வந்து பார்க்கக் கூடுவார்கள். ஆன் மீக தாகம் கொண்டவர்களும், தங் கள் கஷ்டங்களைக் கூறி தீர்த்துக் கொள்வோரும், சு வா மிக ளைச் சோதித்துப் பார்ப்போரும்கூட அவரிடம் வருவார்கள்.
சுவாமிகளும் தம்மை நாடி வந்தவர்களின் உள்ளப்பாங்கை அறிந்து அவர்களுக்கேற்ற வகை யில் புத் தி ம தி கூறுவார்கள். சிலரைஏசியும் துரத்துவார். அதைப் பொருட்படுத்தாமல் தம்  ைம

Page 4
மேலும் மேலும் நாடி வந்தவர் களை அன்புடன் அனைத்து அரு ளுரை வழங்குவார்கள். அவர் களை ஏசுவதன் மூலம் அவர்கள்
வினைகளைச் சுவாமி தொலைத்து விடுகிருர், இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமி
களின் ம ற மயக் க ரு ணை  ைய நினைந்து நினைந்து ஆனந்த கண் னிர் சொரிவார்கள்.
*எல்லோரும் ஒரு குலம், எல் லோரும் ஒரு இனம்' எ ன் பது சுவாமிகள் தம்  ைம நாடி வரு பவர்களுக்கு அடிக்கடி கூறும் உப
தேசமாகும். 'எனக்கும் உனக் கும் என்ன வித்தியாசம்: எல் லோரும் சமம்" என்றும் கூறு வார்கள்.
'உலகமெல்லாம் இறைவன் சந்நிதானம்' என்று அடிக்கடி
கூறுவார்கள். “இதனை உணராத வர்கள் கடவுளைத் தேடித்தேடி அலைகிருர்கள். கடவுனே அறிய வேண்டும் என்று கவலைப்படுபவர்
உதவி:- ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் எழுதிய “ ஈழத்துச் சித்தர்கள்'
புத்தகம.)
கள் இல்லை. அவர்களுடைய கவலை எல்லாம் நிலையில்லாத பொருள் களைப் பற்றியனவாகவே இருக் கிறது" என்று சொல்லுவார்
சுவாமிகள் ஒரு சமரச ஞானி. எல்லா மதங்களையும் மதித்தவர். சமயப் பூசல்களை அறவே வெறுத்
தவா.
அதனல் தான் அவர் போதித்த மகாவாக்கியங்கள் சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய எல்லாவகை யிலும் விளக்கம் தரத்தக்க நடு நிலைக் கூற்றுக்களாக அமைந்திருக் கின்றன.
சித்தாந்தத்தைப் பேணியதில் அவர் ஒரு சித்தர். வேதத்தை யும் போற்றியதால் அவர் ஒரு ஞானி.
சுமார் 92 ஆண்டுகள் எம்மத் தியில் வாழ்ந்த யோகர் சுவாமி கள் எமது மக்களுக்கு ஊட்டிய சமய உணர்வு ஒப்பற்றது.
என்ற

M1a/
M V\Y\1.1\11'
۶گی
/Y
* கால ஓட்டத்தில் பரிணுமம் *
vAY“
ஜீவராசிகள் ஒவ்வொன்றும் மிக எளிமையான தமது “மூதாதை களிருந்து இயற்கையாக, படிப்படி யான மாற்றங்கள் மூலம் தற்போ தைய நிலைக்கு வந்திருக்கின்றன.' - சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை இப்படிக் கூறுகிறது.
பரிணும வளர்ச்சியா ன து மாற்றங்களினல் ஏற்படுகிறது.
ஆகவே இவ்வாருன பரிணம முறைக்கு மாற்றமும், தேர்வும் தான் முக்கிய தேவைகளாகும்.
மனிதன் குறிப்பிட்ட சில செடிகளிலும், ஜீவராசிகளி லும் தனக்குத் தேவையான மாற்றங் களை செயற்கையாக ஏற்படுத்தி பரிணும மாற்றத்தை ஏற்படுத்தும் கர்த்தாவாக இருக்கிருன்.
இயற்கையில் இந்த மாற்றங் களும் தேர்வுகளும் மிக மிக மெது வாக நிகழ்கின்றன.
இப் பூவுலகில் உயிரினங்கள் 200 கோடி ஆ ண் டு க ஞ க் கு மேலாக இருந்திருக்கின்றன என் பதற்கு சான்றுகள் பலவுண்டு,
இப்போது உலகில் வாழும் ஜீவ ராசிகளும், தாவரவர்க்கங்களும் உலகில் முதலில் தோன்றிய உயிரி னத்தில் இருந்து, அறு படாத
WrVMMVNWYMNMMMM MMNMNMMNYr MMMMNMNM,
கோர்வையாக உயிர் வாழ்ந்து வந் தவற்றின் வழித்தோன்றல்களே.
இதற்குரிய சான்றுகளை இன்று கல்லாக மாறியிருக்கும் - உயிரி னங்களின் புதை படிவச் சான்று களில் ( Fossil } - இருந்து அறி யலாம்.
புவியின் தொன்மை மிக்க சுவடுகளில் இருந்து வெவ்வேறு காலங்களில் வெவ் வேறு இன உயிரினங்கள் வாழ் ந் து வந் திருக்கின்றன என்பது புலனுகு கின்றது. இதற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சியின்போதும்இயற் கையின் வெளிப்படையாற் தெரி யும் சில மலைப்பாறைகளின் அடுக் கங்களிலும் நாம் காணலாம்.
எனினும் தொடர்ச்சி யா ன மாற்றங்கள், வளர்ச்சியின் விதங் கள் ஆகியவற்றை விளக்கும் தொடரான புதைபடிவங்கள் அறி யப்படவில்லை. w
என்ருலும் அறியப் பட் ட வற்றை புரிந்து கொள்வதற்கு முதலில் நில இயல் அறிவு சிறிது தேவைப்படுகின்றது.
காலத்திற்குக் காலம் நிலத் தில் வெவ்வேறு வகைப் பாறை கள் படிவங்களாக அமுக்கப்பட்டு வந்ததால் நில அடுக் கு களை க்

Page 5
கொண்டு அவற்றின் காலத்தை வகைப்படுத்தக் கூடியதாக இருக் கிறது.
நிலவகைப்படுத்தல் மூலம் நாம் அறிந்த அதிக தொன்மையான பாறை அடுக்குகளில் எந்த உயிரி ண்மும் வாழ்ந்ததற்கான அடை யாளங்களோ அறிகுறிக ளோ
இந்த அடுக்குகள் உண்டான காலத்தை ** தொடக்க காலம் "' ( Archeozoic Era) GT Gör go Joy Googpů பார்கள். இதன் காலவரையறை பூமி உண்டான காலத்திலிருந்து ஆரம்பித்து, இற்றைக்கு இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பான காலம் வரை வருகிறது. இ க் காலத்தில் ஒரு கல உயிரினங்கள் தோன்றியிருக்கக் கூடும். எனினும் அவற்றின் தடயங்கள் ஏதும் இப் போது இல்லை.
இருநூறு கோடியிலிருந்து 150 கோடி வருடங்களுக்கு இடைப் பட்ட காலத்தை நிலவியலாளர் புரோட்டெநோ சோயிக் காலம் (Protenozoic) என்பர்.இக் காலம் தான் கடலில் வாழும் மூல. முதுகெழும்பில்லா ஜீவராசிகள் தோன்றிப் பரந்து வாழ்ந்த கால மாகும்.
இக் காலத்தில் தான் பற்றீ யாக்கள், அல்ஜி, புழுக்கள்,கிரஸ் G38FuGör (Crustacean ) GTGör 160T தோன்றி வாழத் தொடங்கின. இதுவே அமெரிக்காவிலுள் ள கிரான்கனியோன் (Grandcanyon) என்னும் மலைச்சரிவு தோன்றிய காலமாகும்.
மூன்ருவதாக முதல் ւ 6ճ யியல் காலமான பலியோசோயிக் (Paleaozoic)யுகம். இது 55 கோடி வருடங்களில் இருந்து 22 கோடி வருடங்கள் வரையான காலம். இதை முதல், இடை, கடை பலி யோசோயிக் காலங்களாகப் பிரிக் கலாம்.
இற்றைக்கு 55.3 கோடி வரு டங்களுக்கு முன்பான காலத்திலி ருந்து இற்றைக்கு 44, 8 கோடி வருடங்கள் முன்பான கா ல ம் வரையுள்ளது. காம்பிரியன் காலத்
தொகுதி
இக் காலத் தொகுதி யில் தான் அல்ஜி, மற்றும் முதுகெலும் பில்லாத பல பிராணிகள் இருந் தன.
* மனித இனத்தின் ஆதி மூதாதையர் ஆதாமும் ஏவாளுமா?’ என்ற கட் டுரைத் தொடரின் மற் றையதோர் அங்கம் இது.
இற்றைக்கு 44. 8 கோடி வரு டங்கள் முன்பான காலத்திலிரு ந்து 38.1 கோடி வருடங்கள் முன் I6 க r ல ம் வரையுள்ள இடைப்பட்ட காலம் - ஓர்டோ விசியன் காலத் தொகுதி (Ordowician) இக்காலத்தில்தான் முதன் முதலில் முதுகெலும்புள்ள பிராணி யான மீன்கள் தோன்றியிருக்க லாம். கடல் அல்ஜிகள் பரவலாக

இருந்த காலம் கோரல்ஸ், நட்சத் திர மீன்கள், இரட்டைச் சிப்பிகள் கொண்ட மட்டிகள் உண்டாகி வாழ்ந்த காலம்.
இடைப் பலியோசிக் கால த்தைக் சிலூரியன் (Silurian) காலம் என்றும் டெவோனியன் (Devonian )காலம் என்றும் பிரித் துள்ளார்கள். இதில் காலம் இற்றைக்கு 38.1 கோடி வருடங்கள் முன்பான காலத்திலி ருந்து 35.4 கோடி வருடங்கள் முன்பான காலம் வரையானது.
இக் காலத்தில் தான் முதன் முதலில் தரையில் வளரும் தாவர
இனங்கள் உண்டாயின. முத ன் முதலில் சுவாசிக்கும் ஜீவராசி களான மீனும், தேனி வர்க்கங்
களும் உண்டாயின.
இதையடுத்து இற்றை க் கு 354 கோடி வருடத்திலிருந்து 30.9 கோடி வரும் முன் பா ன இடைவெளிக் காலத்தை டெவோ
னியன் காலமென்பர். இக் காலத்
தில் தரையில் வாழும் தா வ ர இனங்களும், நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினங்களும், உண்டா யின. எனினும் இக் காலத்தில் பெரும்பான்மையாக 9Ꭷ -- Ꭷu) ᎧᏡ Ꭶ5 ஆண்டவை கடலிலுள்ள மீன் களே.
கடைப்பலியோசிக் காலமானஇற்றைக்கு30 19கோடி வருடத்தில் இருந்து இற்றைக்கு 185 கோடி வருடங்கள்முன்பான வரையிலான காலத்தை- மிஸிஸிப்பியன் (Miss
சிலுTரியன்,
ipian), பென்சில்வேனியன் (Pensylvenian), Gui LóuuGör (Permians), ட்ரையாசிக் ( Triassic) காலத் தொகுதிகளாக் பிரிந்துள்ளனர்.
இக் காலத் தொகுதிகளில் பழமையான ஊர்வனவும், பூச்சி வகைகளும் உண்டாகின. நில க் கரி தோன்றிய காலமும் இதுவே. நிலத்தில் வாழும் முதுகெலும்பு ள்ள பிராணிகள் பலவும் தோன் றின.
ட்ரையாசிக் காலத் தொகுதி யிலேயே முதலாவது பாலூட் டி. விலங்குகள் தோன்றின. இக் கால கட்டத்தில் தான் இராட்சதப் பிராணிகளான ட ய ே ஞ ச ர ஸ் போன்றவை பரவலாக வாழ்ந்தன. மிக பணியான காலமும் அ  ைத அடுத்து வெப்பமான சூழலும் ஏற் பட்டதும் இக் காலத்திலேயே.
அடுத்த 12.5 கோடி வருட காலத்தினை மீசோசோயிக் (MesoZoic) காலம் என்பர். இ தி ல் முதல் பகுதியை யுராசிக் காலம் (Juorassic) என்பர். இது இற்றை க்கு முன்பாக 185 கோடி வரு டத்தில் இருந்து 157 கோடி வரு டங்கள் வரையிலான கா ல த் தொகுதியாகும். முதன் முதலில் பூக்கும் தாவரங்கள் உண்டான காலம் இதுவே.
மேலும் இக்காலத்தில் தான் இராட்சத டயனுேசரஸ், பூச்சிகள் பல்கிப் பெருகின. பறக்கும் ஊர் வனவும், பறவைகளும் தோன் றின, கண்டங்களுக்கிடையில்

Page 6
இருக்கும் சமுத்திரக் கடல் கள் உண்டாயின. இதனுல் சூழல் வெது வெதுப்பாக இருந்தது.
கிரேட்டேசியாக் (Creatasea) கால ஆரம்பத்தில் இராட்சத ஊர்வன அழிந்தன. சூழல் மிக வும் உஷ்ணமாக இருந்தது. இற் றைக்கு முன்பாக 157 கோடி வருடத்தில் இருந்து 125 கோடி வருடங்கள் வரையிலான இக் காலத்தில் பூக்கும் செடிகள் பல் கிப் பெருகின. மூத்த பாலுTட்டி கள் பெருக ஆரம்பித்தன. ரொக் கிஸ், அந்தீஸ் மலைத்தொடர்கள் தோன்றின. வடஅமெரிக்க சமுத் திரங்கள் தோன்றின. ஐரோப் பாவின் சீதோஷ்ண நிலை மாறிய வண்ணமிருந்தது.
இதற்கடுத்த இ ற்  ைற க்கு 6 கோடி வருடங்கள் மு ன் பான காலத்தை சீனேசோயிக்(Cenozoic) கலாத் தொகுதி என்பர். இதன் முதற் பகுதியான இயோசின் (Eocene) காலத்தில் தற்கால பூக் கும் தாவரங்கள் காடுகள், தற் கால பாலூட்டிகள் பறவைகள் தோன்றின.
ஒவிகோசீன் காலத்தில் தான் முதன் முதல் மனிதக் குரங்குகள் தோன்றின. இதற்கடுத்த மயோ சீன் கா லத் தி ல் பாலூட்டிகள் மு தி ர் ச் சி அடைந்தன. அதற் கடுத்த பிளையோசின் காலத்திலே தான் மனிதன் தோன்றினன்.
கடைசியாக உள்ள 20 இலட் சம் ஆண் டு களி ல் முந் தி ய கா லத்  ைத ?&TGBuurt GaöT காலத் தொகுதி எனவும், பிந்திய காலத் தொகுதியை தற்காலம் எனவும் நில இயலாளர் கூறுவர்
தற்காலத்தில் தான் நாகரீக மனிதன் தோன்றினன்.
எமது முதற் கட்டுரையில் 30 இலட்சத்துக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை, 1974ம் ஆண்டு எதியோப்பியா பாலை வனத்தில் கண்டு பிடித்த தாகவும் அந்த எலும்புக் கூட்டிற் குரியவளுக்கு லூசி எனப் பெயரிட் டனர் என்றும் அறிந்தோம்.
அடுத்த கட்டுரையில் மனிதக் குரங்கு சளில் இரு ந் து வளர்ந்து வந்த மனித இனங்களைப் பற்றி ஆராய்வோம்.
V.A.Meyor MorYM^uY"N.

அறிவு வாசகர் வட்டம்
1. சிவயோக சமாஜம், 68, பிரதானவீதி, திருகோணமலை.
2. ஜனப் எம். பி. எம். ஜலீல், இலங்கை வங்கி வட்ட முகா
மையாளர், திருகோணமலை
3. திரு. த. விமலநாதன் 39 / 1, கல்லூரிவிதி, திருகோணமலை
4. திரு. ச. தா. குணச்சந்திரன், ஜாரோங் கிழக்கு, சிங்கப்பூரி.
5. திரு. ச. அருள்ஜோகிச்சந்திரன், லண்டன்.
6. திரு. எம். ராஜ்குமார் --
7. ஜனம் எம், ரஹீம்
8. எம். கிருஷ்ணுனந்தன்
9. ஆர். வி. விஜயரட்ணம் இலங்கை வங்கி மாவட்ட
10. திருமதி. எம். ரத்னசோதி காரியாலயம் திருகோணமலை
11. திரு. விக்னேஸ்வரன்
12. செல்வி. ஜரீன் பீட்டர்ன்
13. திரு. தனபாலசிங்கம்
14. ஜனுப் ஏ. ரகுமான்
15. திரு. கே. எஸ். சிவசுப்பிரமணியம், பிரதானவீதி, திருகோண
மலை.
16. ஆர். ரவிச்சந்திரமோகன், வித்தியாலயம் ஒழுங்கை, திருகோ
ணமல்ை
17. சுவாமி தந்திரதேவா, உவர்மலை, திருகோணமலை.
18. திரு. எஸ். வி. ஆனந்தராசா, ஷரோன, சவூதிஅரேபியா.
19. திரு. ஏ. ஞானதாசன் W. A. சில்வாமாவத்த, கொழும்பு -6
20. திரு. வி. என். சிவராஜா குணசிங்கபுர கொழும்பு -2
21. திரு. எஸ். ஆர். துரைராஜா 36, சாகர ருேட் கொழும்பு -4-
22, திது, என். தயாபரன் ஷார்ஜா ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
23, திரு. கே. கே. சுப்பிரமணியம், ரத்னகார பிளேஸ், தெகிவளை.
சந்தாவிபரம்:-
ஆண்டு சந்தா ரூபாய் 45/- வெளிநாடுகளுக்கு தபால் செலவு தனி.
MNMNMMMMMNMNMMNMNV

Page 7
கவிஞனின் அனுபவம்
அது ஒரு தனிரகம்
· * ஜோதி -
(கவிஞன் ஒருவன் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு ரெயிலில் செல்லுகையில் ஏ ற் பட்ட அனுபவத்தை இக்
கவிதையில் தருகின்ருன்)
சிடகட எனவொரு இசைபட வருகிற G gruaóGof) லனுதின மிடர்பல படுகிற கவிஞனி னனுபவ மிகைபட மிகைபட தினமொரு காவிய மனதினி லமைவுற வதைபடு வார்த்தையின் rfolu வேதனை அதையொரு காகித மிசைபட இயம்பிட பலரதை ஒருமுறை புகழுரை நயம்பட உரைத்திட உணர்வது தாய்மையி னின்பம்.
ill- orge) வுரைபல உரைத்திடு மடமயில் மங்கையர் குரல்பல இணைந்திட de L-é. ரெயிலொலி காற்றினி லோய்ந்திட இடையிடை கூவிடும் இஞ்சினி னெலியது தொலைவினி லொருரெயில் வருவது போலவே செவியினி(ல்) விழுவதால் sausaur அடிக்கடி வெளியினி(ல்) விடுவதால் விழியினில் விழுவது கரித்திட வருவது as Giovas Grifiai) கண்ணிர்
ஒருகர மதிற்சில பொருள்பல இருந்திட மறுகர மதுவொரு துணையெனு மளவிலே அகப்படு பொருளினை குரங்கென பிடித்திட பரபர வெனவொரு துருதுருப் புடன்ரெயில் புறப்படு வேண்யில் நாணலாப் வளைவரேல் tL-FL வெனவொரு சரிவது காண்கிலர். முதலதைப் பயின்றிட லவசிய * • upriho).jpi} * * முழுவதும் பயின்றவ(ர்) ரதிசயம்

AI6R)L f6) நிறங்களின் பாவையர் Grah)
பலவித வகையினிற் பார்ப்பவர் சேட்டை தினமிதைப் பொறுத்திட செல்வதோ ஆலை இடையிடை நினைத்திட செய்வதே வேலை 9ք(5ւմւգ- ஒய்ந்திட வந்திடு Lprtža) LD DLJL. தொடர்ந்திடு மதுதான் வாழ்க்கை அதையிதைச் சொன்னதால் ஆத்திரம் வேண்டாம் அடுத்தவர் சுதந்திரம் காத்திட வேண்டும்.
di B5 - எனவொரு இசையொடு போகிற, ரெயிலினி லனுதின மிடர்பட சாகிற, கவிஞனி னனுபவ மதுவொரு தனிரகம்.
வாசகநேயர்களுக்கு, to
நீங்கள் வாசிக்கும் விடயங்களில் தரமானவை, ருசிகரமானவை, பிறருடன் பகிர்ந்து அனுபவிக்க வேண்டியவை என எவற்றை பாவது நினைத்தால் அவற்  ைற ப் பிரதி பண்ணி, எந்த சஞ்சிகை/புத்தகத்தில் வந்தது, யாரால் எழுதப்பட்டது போன்ற விவரங்களுடன் அனுப்பி வையுங்கள். தரமானவை பிரசுரிக்கப்
நாம் அதிகம் வரவேற்கின்ருேம்.
படும்
அதேசமயம் உங்கள் சுய ஆக்கங்களை அறிவில் பிரசுரிப்பதையே
விடயங்களை அனுப்ப வேண்டிய Géolovrréfur:-
ஆசிரியர், "அறிவு" 29, சிவன் வீதி, திருகோணமலை.

Page 8
மார்பு அடைப்பு என்றல் என்ன?
இருதயம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தினை வழங்கும் வங்கி யாக தொழிற் படுகின்றது.
"கொறனறி நாடிகள்" இருதய தசைகளுக்கு இரத்த விநியோ கத்தினை செய்கின்றன.
இக் "கொறனறி நாடிகளில்" கொலன்ரேஸ் படிவுகள் ஏற்பட்டு அதன் உட் சுவர்கள் தடிப்படைகின்றன.
இதஞல் இதயத் தசைகளுக்குப் போகும் இரத்த விநியோகத்தில் தடையோ, குறைவோ ஏற்படுகின்றது.
இப்படி இதயத்தசையில் பாதிப்பு ஏற்படும் போது இடப்பக்க நெஞ்சின்மேல் தாங்க முடியாத வலி தோன்றும். அந்த வலி சில சமயம் அப்பக்கம் - கழுத்திற்கோ கைக்கோ பரவும், வாந் தியும், அதிக வியர்வையும் இருக்கும். சிலரில் நெஞ்சு நோ ஏற் படாமல் மார்பு அடைப்பு ஏற்படலாம்.
போதிய போஷாக்கின்மையால், இதயத்தின் வேலை பாதிப்படை வதுடன் அழிவுற்ற இதயத் தசைச் சுவர்களில் ஒட்டையும் விழ லாம். இதன் வழியாக இரத்தம் வெளியே பீறலாம். இந்நிலை யில் நோயாளி மரணம் அடைகின்ருர்,
நெஞ்சுவலி, வாந்தி, களைப்பு, மயக்கம், வியர்வை போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன், நோயாளியை உடன் வைத்திய மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அல்லது வைத்தியரை வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்வதே சிறந்தது.
அப்படியான வசதிகிட்டாத போது, இப்படியான நோயாளர்களை முன்கூறிய அறிகுறிகள் தென்பட்டவுடன், மிகப் பாதுகாப்பாக, எதுவித உடல் அசை வாட்டங்களையும் தவிர்த்த நிலையில், மருத்துவ மனைக்கு எடுத்து வரவேண்டும் அவ்வேளை இதயத்தின் தொழிற்பாடு மந்தமடைகின்றதென அவதானிப்பின் இடநெஞ் சின், இதயமேற்பாகத்தில் முதலுதவி புரிவோர் கையினை வைத்து அழுத்தி நிமிடத்திற்கு 40 - 60 தடவைகள் இதயத்தை செயற் கையாக இயங்க வைத்துக்கொண்டு, உடன் மருத்துவமனைக்கு விர்ைய வேண்டும்.

கட்டிலிலிருந்து அண்டம் வரை.
- UmLDT –
அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள்.
க ட் டி லில் இருந்தபடியே குழந்தைகளுடன் அளவளாவிக் கொண்டிருந்த அப்பா புதிய விளை யாட்டு ஒன்றை ஆரம்பித்தார்.
நாம் எங்கே இருக்கின்ருேம்?? - இது அப்பாவின் கேள்வி.
"நாங்கள் கட்டிலில் இருக்கின் ருேம்" - குழந்தைகள் பதில் அளித்தனர். V
*கட்டில் எங்கே இருக்கிறது?" "நம் வீட்டில்!?
நம் வீடு எங்கே?"
திருகோணமலை பி ர தா ன
வீதியில்!?
"திருகோணமலை எங்கே இருக் கிறது?
இலங்கையில்!" *இலங்கை?"
ஆசியா க் கண்டத்தில்!” -
சளைக் கா மல் பதிலிறுத்தனர் குழந்தைகள்
ஆசியாக் கண்டம் எங்கே
இருக்கிறது?" - அப்பாவும் விட வில்லை.
"பூமியில்!? - என்றனர் குழந்தைகள். "பூமி எங்கே இருக்கிறது?" "சூரிய மண்டலத் தில்!” -
*சூரியமண்டலம் எ ங் கி ரு க் கிறது? அப்பாவின் கேள்வி தொடர்ந்தது. பிள்ளைகளுக்குப் பதில் தெரியவில்லை. அப்பா விளக்கமளிக்க ஆரம்பித்தார்.
எமது சூரிய மண்டலம் பரந்த
ஆகாய கங்கையில் - கலக்ஸி மண்டலத்தில் - ஒரு சராசரி நட்சத்திரமே!
சூரியனைச் சுற்றி எமது பூமி யைப் போல ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்று அப்பா கூறு முன்னரே நவக்கிரகங்கள்தானே" என்று முந்திக்கொண்டு கூறினன் மூத்தவன்
*சாஸ்திரங்களில் கூறும் நவக் கிரகங்கள் அல்ல அவை" என்று கூறிய அப்பா தமது விளக்கத் தைத் தொடர்ந்தார்.
சாஸ்திரத்தில் நாம் சூரியன், சந்திரன், புதன், வெள்ளி செவ் வாய், வியாழன், சனி, ராகு, கேது ஆகியவற்றை நவக்கிரகங் கள் என்கிருேம்.
உண்மையில் புதன், வெள்ளி செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்தும் மட்டுமே கிரகங்கள், சூரியன் கிரகம் அல்ல. அது ஒரு நட்சத்திரம். சுய ஒளி சும் நெருப்பு வாயுப் பந்து. கிரகங் கள் சூரிய ஒளியைப் பிரதிபலிக் கும் இறுகிய கோள்கள்.
வானில் இரவில் நாம் காணும்
இரண்டாயிரத்திற்கு அதிகமான

Page 9
ஒளிப் புள்ளிகள் அனைத்திலும் எமது கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள் இந்த ஐந்துமே.
அதிலும் புதன் கிரகம் மிகச் சிறியது. அது சூரிய னு க்கு மிகவும் சமீபமாக இருப்பதால் அதை அவதானிப்பதும் கஷ்ட மானதாகும்:
சூரியனிலிருந்து அ டுத் து இருக்கும் வென்ஸ் அதிகாலை யிலும் மாலையிலும் பிரகாசமா கத் தெரியும். காலையில் தெரி யும்போது இ  ைத க் காலை வெள்ளி என்பர். மா லை யில் Err-97 u 35 GU5 b G8 u mr gpsy Lonre வெள்ளி என்பர்
சூரியனிலிருந்து நான் கா வ தாக இருப்பது செவ்வாய்க் கிரகம். பூமியை விடச்சிறிதளவு
சிறிதான செவ்வாய் சிவப்பு நிற ஒளிப்புள்ளியாகக் காட்சி தருகின்றது.
அடுத்து இருக்கும் வியாழன் தான் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம். அது பூமிக்கு தூரத்தில் இருப்பதால் பிரகாச மான ஒரு விண் மீன் போல் காட்சி தருகிறது. பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பதுபோல் வியா ழனுக்கு 12 சந் தி ர ன் க ள் உண்டு.
அடுத்து இருக்கும் சனி வியாழன விடச் சிறிதளவு சிறியது.
சனிக்
வெள்ளிக்கு அடுத்தது எமது பூமி. பூமியும் ஒரு ர க மே பூமியை நாம் செவ்வாயிலிருந்து பார்ப்போமானுல் அது பிரகாச மான ஒரு நட்சத் திர மா க த் தெரியும் ஆணு ல் சந்திரனில் இருந்து பார்க்கும்போது சந்தி ரனைவிட ஒளி பொரு ந் திய பெரிய சந்திரன் போல் தெரி պւb:
கிரகத்தைச் சுற்றி மூன்று வளை யங்கள் உள்ளன. இவ ற் றைச் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது அவை அழகாகத் தோன்றும். சனிக்கிர கத்திற்கு மூன்று வளையங்களுடன் நாலு சந்திரன்களும் உள்ளன.
வானசாஸ்திரிகள் வானை ஒவ் வொருநாளும் அவ தா னித் து
 

வந்தபோது சில ஒளிப்புள்ளிகள் சிறிதுசிறிதாக இடம்பெயர்ந்து செல்வதைக் கவனித்தனர். இந்த ஒளிப்புள்ளிகளை "அலையும் விண் மீன்' என்று கிரேக்க விஞ்ஞானி கள் தமது கி ரே க்கமொழியில் கூறினர்கள். அவையே இப் போது ஆங்கிலத்தில் “ Grrr னெட்டு” (Planets) என்று கூறப் படுகின்றன.
நீங்களும் வா ன த் தை ஒவ் வொருநாளும் கவனித்துவந்தால் இந்த அலையும் ஒளிப் புள்ளி களான கிரகங்களைக் கவனிக்கக் கூடியதாக இருக்கும். அதோடு மின்னிமின்னி ஒளிரும் விண்மீன் களிலிருந்து மின் னி மின் னி ஒரே ய ள வு (6 מt זח"ע 6th ק6 பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருக் கும் நட்சத்திரங்களிலிருந்து இந் தக் கிரகங்களைப் பிரித்த நி யக் கூடியதாகவும் இருக்கும்.
வானத்தை ஒவ்வொருநாளும் பார்த்துவந்தால் கூட்டம் கூட்ட மாகத் தெரியும் விண்மீன்கள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் ஒரு சிறிதளவு த ள் விரிப் போயிருப்பதை அவ தானிக்கலாம் ஒருவருடத்தில் ஒரு முழுச்சுற்றுவரும் இந் நட் சத்திரக்கூட்டங்கள் ஒரு நாளில் ஒரு பாகை வீதம் மேற்குநோக்கி முன்னேறிச் செல்வதைக் காண GOITO
ராசி மண்டலம் வானில் - சூரிய ன் போ கும் Lurresoogs GopuLu GBIFIrugu umri (Zodiac)
என ஆங்கிலத்தில் அழைப்பார்
கள். தமிழில் ரா சி மண்டலம் என அழைக்கப்படும் இச்சூரிய பாதை 12 பகுதிகளாக ராசி களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 12 பகுதிகளில் காணப் படும் விண்மீன்கள் கூ ட் ட ம்
எந்த உருவத்தைப்போல் தென் படுகிறதோ அந்த உருவத்தின் (அநேகமாக மிருகங்களின்) பெயர் கள் கொடுத்துள்ளனர்.
இர ண் டா வது ராசியான ரிஷபம் - காளையின் கொம்புகளைஆங்கில எழுத்து "W" வடிவத் தைக் கொண்டதாக இருக் கின்றது.
12 ராசிகளிலும் சூரியன் நிற் கும் காலமே 12 மாதங்கள்.
சித்திரை மாதத்தில் முதலா வது ராசி மண்டலமான ஆடு உரு வம் கொண்ட மேடராசியில் சஞ் சரிக்கும் சூரியன் -
காளை உருவம் கொண்ட ரிஷப ராசியில் வைகாசியிலும் -
இரட்டையர் ח תr 98 ז60 "ח וש மிதுனத்தில் ஆனியிலும் சஞ்சரிக் கும்.
சூரியன் உதயமாகும் போது சூரியன் இருக்கும் ராசியும் உதய மாகிறது. இதனலேயே சாஸ்திரத் தில்காலையில் பிறந்தகுழந்தைக்கு அதேராசி உதயலக்கினம் என் பர்; சூரியன் நடுமதியம் உச்சிக்கு வரும்போது பிறக்கும் பிள்ளைக்கு சூரியன் பத்தாம் வீட்டில் என் பர்; சூரியன் அ ஸ் த மிக் கும் போது பிறக்கும் பிள்ளைக்குச் சூரியன் ஏழாம் வீட்டில் என்பர்; அப்போது சூரிய னி லி ரு ந் து ஏழாம் வீடு உதயமாகிக் கொண் டிருக்கும். இதை உதயலக்கினம்
6T66Truri.
அடுத்து சந்திரனைப் பற்றிக் கவனிப்போம்.
சந்திரன் பூமியின் உபகிரகம் சந்திரன் சூரியனுக்கு அடுத் த தாக வானிலே காண ப் படும்

Page 10
இரண்டாவது பிர கா சமான பொருள் சந்திரன் ஏனைய கிர கங்களைப்போல் ஒளிப்புள்ளியா கத் தோற்றமளிக்காமல் பெரிதா கத் தட்டுப்போல் தென்படுவ தற்குக் காரணம் அது நமக்கு மிக மிக அருகில் இருப்பதேயா கும்.
பூமியில் இருந்து சந்திரன் சரா சரியாக 235,000 மைல் தொலை வில் இருக்கிறது,
இதற்கு அடுத்ததாக மிக அண்மையில் இருக்கும் செவ் வாய்க்கிரகம் சந்திரனைப்போல்
தோற்றமளிக்காது ஒளிப்புள்ளி யாக விண்மீன் போலத் தோற்ற மளிப்பதன் காரணம் அதன் தூரமும் அதன் அளவுமேயாகும். செவ்வாய் சுமார் மூன்று கோடி மைல் தொலைலில் அதாவது சந் திரனின் தூரத்தைப்போல் 12 மடங்கு தொலைவிலுள்ளது. அது சந்திரனை விட இரண்டு மடங்கு பெரியதானுலும், அளவில் பூமியை விட அது சிறியதே!
சந்திரன் பூமியில் உபகிரகமாக இருந்தாலும் அதையும் ஒரு கிரக மாகவே சோதிடர்கள் கணித்தார் கள். பூமியில் சந்திரனின் ஆதிக்கம் சூரியனுக்கு அடுத்ததாகஉள்ளதற் குக் காரணம் அதன் அண்மித்த இருப்பிடமே
ச ந் திரன் ராசிமண்டலத்தைச் சுற்றிவர எடுக்கும் நாட்கள் 27. ஒருமாதத்தில் சந்திரன் நிற்கும் இந்த 27 இடங்களும்தான் "நட் சத்திரங்கள்" என சோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றன.
ஒவ்வொரு ந ட் சத் திர மும் 4 பகுதிகளாக - பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 27 நட்சத் திரங்களும் 108 பா த ங் களுடை
யன. இவற்றில் 9 பாதங்கள் ஒவ் வொரு ராசியிலுமாக 12 ராசிகளி லும் இருக்கின்றன.
சந்திரன் ஒரு அமாவாசையில் இருந்து பெ ள ர் ண மி வரை வளர்ந்துவருகிறது. இதைச் சுக் கிலபட்சம் என்பார்கள். பெளர் ணமியில் இருந்து மறு அமாவாசை வரை சந்திரன் தேய்ந்துபோகும். இதனை - கிருஷ்ணபட்சம் என் பார்கள்,
ஒர் அமாவாசையில் இரு ந் து மறு அமாவாசைவரை எடுக்கும் காலப்பகுதியே ஒரு மாதம் எனப் படும். வளர்பிறை திதி பதினைந் தும் தேய்பிறைத் திதி பதினைந்து மாகச் சேர்ந்து ஒருமாதமாகும்.
ராகு கேதுக்கள்
ராகும் கேதுவும் கிரகங்களே அல்ல. அவை பூமியின் நிழல் முடி யும் புள்ளியும் அதற்குச் சரியாக எதிரே 180 பாகையில் அமைந் துள்ள புள்ளியுமேயாகும் சாஸ் திரங்களில் கூட இவற்றைச் சாயக் கிரகங்கள் என்றே அழைப் பார்கள். இந்த நிழல் புள்ளிக்குள் சந்திரன் வந்தால் சந்திரகிரகணம் உண்டாகிறது. இந்தப் புள்ளிக்கு சரியாக 180 பாகையில் சூரியன் நிற்கும் போது இடையில் சந் திரன் வந்தால் சூரிய கிரகணம் உண்டாகின்றது.
ஆகவே உண்மையான நவக்கிர கங்களில் எஞ்சிய மூன் ரு ன யுரேனஸ் நெப்டியூன், புளுட்டோ ஆகியவையுடன் எமது பூமியும் சேர்ந்துதான் நவீன நவக்கிரகங் கள்ஆகின்றன.
சூரிய மண்டலம் ஆகாயகங்கை எனும் பால்வெளி மண்டலத்தில் இருக்கிறது. பால்வெளி மண்

டலமோ எமது அயல் மண்டலம் என்று அழைக்கப்படும் Local group of Galaxies 603d Gafii is தது. இந்த வட்டத்தில்தான் அண்ட்ரோமெடா கலக்ஸி இருக் கிறது. எமது பால்வெளி மண் டலத்தின் விட்டமோ 100 000 ஒளிஆண்டுகள் அண்ட்ரோமெடா கலக்ஸி 2000 000 ஒளி ஆண்டு தொலைவிலுள்ளது. இந்த அயல்
நாம் எங்கிருக்கிருேம்? கட்டில் எங்கிருக்கிறது? வீடு?
திருகோணமலை? இலங்கை? ஆசிய கண்டம்?
பூமி?
சூரிய மண்டலம்?
மண்டலக்கூட்டத்தைப்போல் பல கூட்டங்களைக் கொண்டதே இந்த அண்டம்.
ஆகவே நாம் மீண்டும் கட்டிலில் இருந்து ஆரம்பிப்போமா என்று கேட்டு விட்டு ஆட்டத்தைத் தந்தை ஆரம்பித்தார். குழந்தை கள் தடங்கலின்றிப் பதில்களைப் பட்பட் என்று கூறினர்கள்.
கட்டிலில்
வீட்டில்! பிரதானவீதி, திருமலையில்! இலங்கையில்! ஆசியாக் கண்டத்தில்! உலகத்தில் - பூமியில் சூரிய மண்டலத்தில்! ஆகாய கங்கை கலக்ஸியில்
ஆகாயகங்கை (பால்வெளி) கலக்ஸி? அயல் மண்டலக்கூட்டத்தில்!
அயல் மண்டலக் கூட்டம்?
அண்டத்தில்!
இந்த மனப் (பரவெளிப்) பிரயாணத்தினுல் ஆறடிக் கட்டிலில்
இருந்து அண்டத்தைச் சில கணநேரத்தில் அடைந்துவிட்டோம் அல்லவா?" - அப்பா கேட்டார். XM,
இல 仄TG ராசிகளின் door L6) to ZODAC தோற்றம்
1. மேடம் ARIES ஆடு 2 இடபம் TAURUS காளை (மாடு) 3 மிதுனம் GEMIN இரட்டையர் 4 கடகம் CANCER நண்டு 5 G血5血 LO இங்கம் 6 கன்னி VIRGO பெண் 7 துலாம் BRA தராசு s assisgasid SCORPIO தேள் 9 தணு SAGITARI US வில் 10 LD5Jld CAPRICORN மகரமீன் 11 கும்பம் AQUARS குடம் 12 மீனம் PSCES மீன்கள்

Page 11
சாம, பேத, தான, தண்டம்
ஒருகாட்டில் ஒருயானே இறந்து கிடந்தது. அந்தப்பக்கமாக வந்த ஒரு நரி அதைக் கண்டது. அதன் இறைச்சியைத் தின்பதற்கெண்ணி அதன் அருகில் சென்றது. அப் போது அங்கு சிங்கம்வந்து சேர்ந் 25gil.
நரியைக் கண்டு, *յ5 աnn?" என்று அதட்டியது சிங்கம்.
அரசே, தாங்க ள் கொன்று போட்ட இந்த யானையைக் காத் துக்கொண்டு நான் இருக்கிறேன்", என்றது நரி,
நரி அடக்க ஒடுக்கமாகவும் சமா தானமாகவும் பேசியதைக்கண்ட சிங்கம், அதன் பேரில் இரக் கப் பட்டு, நரியே,இது நான் கொன்ற
யானை அல்ல, ஆ க வே நீயே
அதை எடுத்துக்கொள்" என்று சொல்லிச்சென்றுவிட்டது.
சிங்கம் சென்ற சிறிது நேரத்தில் அங்கு ஒரு புலி வந்துசேர்ந்தது. அது நரியைப்பார்த்து, "நீ யார்? எ ன் ன செய்துகொண்டு இருக் கிருய்? என்று அதிகாரக் குரலில் கேட்டது.
‘புலிமாமா இதை ஒரு சிங்கம் கொன்றுபோட்டது; அந்தச் சிங் கம் இ ந் த ப் பக் கத்தில்தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக் கிறது. ஏதாவது புவி வந்தால் எனக்குச்சொல் என்று அந்தச்சிங் கம் சொல்லியிருக்கிறது.ஏன் என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிங் கம், "முன்னெரு யானையை நான் கொன்று போட்டுவிட்டு நீராடப் போயிருந்தபோது, ஒரு புலி வந்து அந்த யானையைக் கடித்துத் தின்று எ ச் சி லாக்கிவிட்டது. ஆகவே
புலியை அதற்குத் தண்டிக்கவேண் டும் என்று சொல்லியது"
இவ்வாறு நரி சொல்லிக்கொண் டிருக்கும்போதே புலி த ப் பி த் தேன் பிழைத்தேன் என்று அங் கிருந்து ஓடிவிட்டது.
இவ்வாறு பகையுணர்ச்சியினல் புலியை மாறுபடச்செய்து ஒட் டியபின்னர் அங்கு ஓர் குரங்கு வந்தது.
*வா, வா இ வ் வளவு பெரிய யானை இறந்து கிடக்கிறது. தின்ன ஆளில்லையே என்றுதான் பார்த் துக்கொண்டிருந்தேன் இதன் உட லைக் கிழித்து வேண்டிய அளவு தின்னு" என்று கூறியது நரி.
சிறுவர் உலகம்
குரங்கு சரி என்று கூர்மையான தன் கை நகத்தால் யானை யின் உடலைக் கிழித்தது. அது கிழித்து முடிந்த சமயம்: "ஐயோ சிங்கம்! சிங்கம் அதோ வருகிறது" என்று நரி கூச்சலிட்டது. சிங்கம் என்ற வுடன் பயந்துபோய்க் குரங்கு ஒட் டம்பிடித்தது.
அப்பாடா! இந்த யானையின் தடித்த தோலை எப்படிக் கிழிப்பது என்று யோ சித்துக்கொண்டிருந் தேன். தானம் கொடுப்பதுபோல் காட்டிக் குரங்கை ஏ மாற் றிக் கிழித்தாயிற்று. தி ன் ன வேண் டியதுதான்" என்று நரி யானை யைத் தின்னப்போகும்பொழுது அங்கு மற்ருெரு நரி வந்துசேர்ந் திதி
உடனே அந்த நரி யின் மேல் பாய்ந்து சண்டையிட்டு அடித்து
−>

இதய மாற்றுச் சிகிச்சை
'உன் இதயத்தை என்னி
டம் தா"
"அவரிடம் என் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டேன்"
என் இதயம் அவர் பின்னல் சென்று விட்டது"
இப்படி எல்லாம் காதலர்கள் கற்பனையாகப் பேசுவதை இலக் கியங்களில் கண்டிருக்கிருேம்,
ஆனல் இன்றைக்கு ஒருவரது இதயத்தையும் நுரையீரலையும் கூட அப்படியே இரத்தக்குழாய் களுடன் அறுவைச்சிகிச்சை செய்து எடுத்து, இன்னெருவரின் மார்புக் கூட்டில் பொருத்தி விடுவது ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சியாகி விட்
L-gld
இதனலேயே இது ஒரு சாமா னிய அறுவைதான் என்ற முடி வுக்கு யாரும் வந்து விட வேண் டாம் மிகச் சிக்கலான, சிரம மான, உயிர்ப் போராட்டமான
முயற்சிதான் இது அப்படி இருந்
தும், அசையாத உறுதி, விஞ் ஞான முன்னேற்றம், நவீனக் கருவிகள் இவற்றின் துணையோடு
JTID, Gilb, 51T6IJI . . . . .
(முற்பக்கத் தொடர்ச்சி) விரட்டிவிட்டது. இவ்வாறு தண் டம்செய்து அதை ஒட்டியபின் அந்த யானை இ  ைறச் சி யைத் தனக்கே சொந்தமாக வைத்துக் கொண்டு நெடுநாள்வரை தின்று
தன் பசியைத் தீர்த் துக் கொண்.
டது நரி,
மிகச் சாதுரியமாக இந்த அறுவை யைச் செய்கிருர்கள் மருத்துவ அறிஞர்கள்.
எகிப்தில் பிறந்து, பிரிட்டனில் நிலை கொண்டுள்ள மக்தியாகூப் என்ற மருத்துவ நிபுணர் இவர். களில் குறிப்பிடத்தக்கவர். ஒரே மருத்துவமனையில் ஒருவர் இருத யத்தை எடுத்து இன்னுெருவருக்கு வைப் பதில் மட்டுமல்லாது, தானம் செய்பவர் ஓரிடத்திலும், அந்த இதயத்தைப் பெறுபவர் இன்னெரு இடத்திலும் இருந்தா லும் கூட அதற்கேற்ப ஏற்பாடு களைச் செய்து கொண்டு அறுவைச் சிகிச் சையை வெற்றிகரமாக
முடிக்கிருர் இவர்.
19 வயது டெப்பி லீனுர்ட் பிறந் ததில் இருந்து இருதயநோயால் அவதிப்பட்டு வந்தாள் இதயத் தில் ஒரு பொத்தல் இருந்ததால், மிகுந்து அது தடித்து விட்டது. இதனுல் அவளால் ஒக்சிஜனைப் போதிய அளவில் காற் றில் இருந்து எடுத்துக் கொள்ள இயல வில்லை. மூச்சு முட்டியது கொஞ் சத் தூரம் கூட மூச்சு வாங்காமல் அவளால் நடக்க முடியாது.
இவளுக்குத் தனது இருதயத்
ww.
هانتیمتر: سده ۷
சாமம் பேதம் தானம் தண் டம் ஆசிய நான்கு வழிகளாலும் அறிவுடையவர்கள் தங்கள் விருப் பத்தை முடித் துக்கொாள்வார் கள். s
- "புதுமுறை பஞ்சதந்திரக் கதைகள்” என்ற நூலில் இருந்து. 单

Page 12
தையும் நுரையீரலையும் கொடுக்க முன் வந்தவர், 30 கிலோ மீற்றர் தொலைவில் இன்னுெரு மருத்துவ மனையில் இருந்தார். அவரது இரு தயத்தையும் நு ரை யீ ர லை யும் எடுத்து, 12 நிமிடங்க ளில் ஹெலிக்கொப்டரில் பற ந் து வந்து 20 அறுவை மருத்துவர் கள்ன் உதவியுடன் சில மணி நேரத்தில் பொருத்திவிட்டார். இப்பொழுது எல்லாம் இன்னெரு நாட்டில் இருந்து இன்னெருவரின் இருதயத்தையும் நுரையீரலையும் எடுத்து வந்து, மற்ருெருவருக்கு பொருத்தி, யமனின் வாயிலில் இருந்து அவரைக் காப்பாற்ற இந்த மருத்துவ நிபுணர் மக்தி யாகூபால் முடிகிறது.
52 வயதா கும் மக்தியாகூப், 1980 இல் இருந்து 1987 டிசம்பர் வரை, பிரிட்டனில் உள்ள ஹேர் பீல்ட் மருத்துவமனையில் மட்டும் 460 மாற்று இருதய அறுவைகள் செய்திருக்கிறர். இவர்களில் 304 பேர் இன்னும் உயிர் வாழ் கின்றனர். ஆரம்பத்தில் ஹேர் பீல்ட் மருத்துவமனையில் 18மாதங் கள் ஒரு நோயாளி இந்தச் சிகிச் சைக்காகத் தங்கியிருக்க வேண் டும். இப்பொழுது எ ல் லாம் 18 நாட்கள் தங்கினுலே போதும்
மக்தியாகூப் ஆண்டுக்குச் சுமார் 900 இருதய அறுவைகள் செய் கிருர். பல்வேறு மருத்துவ மனை களில் இரவு பகல் என்று பார்ப்ப தில்லை. ஒரு சமயம் ஒரு நாள் முழுக்க ஹேர்பீல்ட் மருத்து வ மனையில் இருந்தார். பிறகு ஒரு இருதயம் பெற்று வர லண்டன் விரைந்தார். அதை இந்த மருத் துவ மனைக்குக் கொண்டு வந்து பொருத்தி முடிக்க நடுநிசியாகி விட்டது. அப்பொழுது, கிளாசஸ் டர்ஷயரில் இருதயம் தயாராக இருப்பதாகச் செய்தி கிடைத் தது. காரில் விமானதளம் போய்
போராடும் குணம்,
அங்கிருந்து அந்த மருத்து வ மனைக்கு விமானத்தில் பறந்து, அந்த இருதயத்தை இந்த மருத் துவ மனைக்குக் கொண்டு வந்து ஒரு நோயாளிக்குப் பொருத்தி முடிக்க விடிந்து விட்டது. மறு நாள் காலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அறு  ைவக ள் காத்து இருந்தன.
இப்படி இரவு பகல் உழைப்ப பதால், யாகூப் தன் குடும்பத் தைக் கவனிக்க முடிவதில்லை. ஒரு பையனும், இரண்டு பெண் களும், மனைவியும் இருக்கிருர்கள். இசை, தோட்டவேலை இரண்டும் இவருக்குப் பிடிக்கும்.
வடக்கு எ கி ப் தி ல் பிறந்த யாகூப், இளமையில் இருந்தே தான் ஒரு சர்ஜணுக வரவேண்டும் என்று கனவு கண்டு வந்தார். கெய்ரோ பல்கலைக் கழக த் தி ல் அவர் வாங்காத பரிசு இல்லை. லண்டன், கிளாக்ஸோ எடின் பரோ பல்கலைக்கழகங்க ளில் மேல் படிப்பு முடித்தார். 1968 இல் ஹேர்பீல்ட் மருத்துவமனையில் சர்ஜணுகச் சேர்ந்தார்.
1972 இல் இவர் தன் முதலா வது மாற்று இருதய அறுவை யைச் செய்த போது, நோயாளி இறந்து விட்டார் ஆனல் யாகூப் அயராது உழைத்தார். 1980 இல் தனது முதலாவது வெற்றிகர மான மாற்று இருதய அறுவை யைச் செய்தார் விடா முயற்சி, தி யாக உணர்வு இவற்ருல், இன்று உல கின் த ைசிறந்த மாற்று இருதய
அறுவை நிபுணராக விளங்கு கிருர்.
- டாக்டர் முத்துக்காளத்தி யின் "அறுவியலின் அண்மைக் காலச் சாதனைகள்"- என்ற நூலில் இருந்து -x
o)g -

தமிழில் எழுதி வெளியிடப்பட்ட முதல்
வரலாற்று நாவல்
மோகனு ங்கி
- பெ. கோ. சுந்தரராஜன் -
தமிழில் எழுதி வெளியிடப் பட்ட முதல் வரலாற்று நாவல் மோகனங்கி. 1895-இல் வெளி யான இந்த நாவல் கிபி 17ஆம் நூற்ருண்டில் திருச்சி, தஞ்சைப் பிரதேசங்களை ஆண்ட நாயக்கர் வம்சத்தைப் பற்றிய சம்பவம் ஒன்றைக் கதைப் பொருளாகக் கொண்டிருக்கிறது. இதை எழு தியவர் இலங்கை திருகோண மலையைச் சேர்ந்த சரவணமுத்துப் Leirant.
இந்நாவலில் சமகாலச் சமூக நடப்பியலையும் வெறும் கற்பனை யையும் தாண்டி, உண்மை வர லாற்றுச் சம்பவங்களைச் சரித்திர உணர்வுடன் ஆசிரியர் கூறியுள் ளார். பதினேழாம் நூற்றண்டின் இடைக் காலத் தி ல் திருச்சியி லிருந்து ஆட்சிபுரிந்தவர் சொக்க நாத நாயக்கர். அப் போது தஞ்சையிலிருந்து அரசாண்டவர் விஜயராகவ நாயக்கர். இவரு
டைய பெண் மோகனங்கி மீது
காதல் கொண்ட சொக்கநாத நாயக்கர் அவளை மணம் புரிய
முயன்றதால் ஏற்பட்ட விளைவு
களை இந்நாவல் சித்தரிக்கிறது.
ஆசிரியர் சரவணமுத்துப் பிள்ளை யின் வரலாற்று உணர்வு மிகவும் நுட்பமானது என்பதை நாவல்
காட்டுகிறது. நாவலாசிரியர் சர வணமுத்துப் பிள்ளை தமது சரித் திர ஆராய்ச்சிகளில் கண்ட உண் மைச் சம்பவங்களில் கலையம்சத் துக்கு மாத்திரம் தேவையான கற்பனைகூட்டி, கதை புனைந்தார். இந்நாவலில் மோகனங்கியைச் சொக்கநாதர் முன்பே சந்தித்த தாக வரும் சம்பவம் ஒன்று தான் கற்பனையென்று தெரிகிறது. மோகனங்கி என்ற பாத் திரம் தான் பிற்காலத்தில் மதுரைக்கு
வரலாற்றுப் பெருமை தேடித் தந்த அரசியான மங்கம்மாள். மோகனங்கி, கோவிந்தாச்சாரி
என்ற இரு பெயர்கள் மட்டுமே புனைபெயர்கள் மற்றைய கதை மாந்தர்கள் எல்லாரும் சரித்திரத் திலுள்ளவாறே உண்மைப் பெய ரோடு உலாவுகிறர்கள்.
சரவணமுத்துப் பிள்ளை சென்
னேயில் பிரஸிடென்ஸி காலேஜில்
( இன்றைய மாநிலக் கல்லூரி) நூலகராகப் பணியாற்றியவர். அன்று இந்த நூலகம் கீழ்த்திசை சுவடிகள் களஞ்சியம் என்ற பெய ரில் இயங்கியது. வ ர லா ற் று ஆதார ஆவணங்கள் நிறைந்த இந்த நூலகத்தில் சரவணமுத்துப் பிள்ளைக்குத் தஞ்சை நாயக்கர் ஆட்சி பற்றிய உண்மைச் செய்தி

Page 13
கள் பல கி  ைட த் தன. அவரு டைய கற்பனைக்கு இந்தச் செய்தி கள் வ ர ல |ா ற் று வண்ணம் கொடுத்து உதவ, இந்த ரசமான கதையை முதல் வரலாற்று நாவ லாக எழுதினர்,
சென்றநூற்ருண்டின் இறுதியி லும் இந்த நூற்ருண்டின் தொடக் கத்திலும் தமிழ்த்துறையில் மிக்க செல்வாக்கு அடைந்திருந்த சேலம் பகடால நரசிம்மலுநாயுடு முதன் முதலில் தமிழில் பிரயாணக்கட்டு ரைகளும், நூல்களும் எழுதியவர்.
வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபாடு
கொண்டிருந்த இந்த அறிஞர் தகSன இந்திய சரித்திரம் என்ற இரண்டு பாகங்கள் கொண்ட தூாலும் எழுதியிருக்கிருர்,
இந்த நூலில் தஞ்சை நாயக்கர் ஆட்சிபற்றிய வரலாற்றை விவ ரிக்கும் போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனங்கி நாவலை மேற்கோள் காட்டுகிருர் என்பது இந்த நாவலின் தனிச்சிறப்புக்குச் சான்ருகும்.
நன்றி:- "தமிழ்நாவல் நூற்றண்டு வரலாறும் வளர்ச்சியும்'
Mr MV MWA ,
மனிதன் எண்ணுவது
பிறப்பு ஒருவனைத் தூண்டும்போது
பருவம் ஒருவனைத்
வாழவேண்டும் என்று எண்ணுகிறன்
தூண்டும்போது அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறன்
அரசியல் ஒருவனைத் தூண்டும்போது உரிமை வேண்டும்
என்று எண்ணுகிறன்
அடிமைத்தனம் ஒருவனைத் தூண்டும்போது விடுதலை வேண்டும் என்று எண்ணுகிறன் சாவு ஒருவனைத் தூண்டும்போது பரம் பொருள் வேண்டும் என்று எண்ணுகிறன்.
(MAAM

நிலாத் தாகம்
தாரகைக் கூட்டத்துள் தள்ளாடும் தண்ணிலவே நான் என்ற எண்ணமா உனக்கு! மான் என்று துள்ளித் திரியும் வெண்ணிலவே - புள்ளி உனக்கு ஏன் என்று கேட்க எவரும் இல்லை என்ற எண்ணமோ?
வானின்று நீ உதிக்கும் வண்ணஒளியை - இன்று வீண் என்று எண்ணுகின்ருர் சிலர் போலும் - இங்கு தேன் என்ற நிலாவைக் களிக்க வா என்று அழைக்கின்றேன் வானின்று இறங்கி வாராயோ என் வெண்ணிலவே!
ஆற்றங் கரையினிலே அழகான மணல் பரப்பில் காத்திருந்தேன்.
- Sp-6ðr H, fh:fT"ð; நேற்றிருந்த நிலாகூட வீற்றிருக்கவில்லை அந்த வெளியிலே காத்திருந்த போதிலும் காணவில்லை உன் வரவை - ஏன் நான் என்ற எண்ணமா உனக்கு?
சந்தனம் குங்குமம் பூசி அந்தணனுக நான் வருவேன் சந்திரனே உன் வருகை தாமதித்தால் மந்திரம் கூறி உனைவரவழைக்க ரான் என்றும் வஞ்சகன்அல்ல என் தந்திரத்தால் உனை நான் வரவழைப்பேன்!
நிலாவே சோற்றுடன் உலாப்போனேன் உன்வரவை எதிர்பார்த்து விழாக்காண அங்கு விண்மீன்களே விழித்து நின்றன கணுக்கண்ட காட்சிபோல அங்கு விழாக்காணவில்லையே ஏன் நான் என்ற எண்ணமா உனக்கு வெண்ணிலவே?
மலையிடை வரும் மதியே உன்குறுநடை எங்கே? இருளிடை வரும் ஒளியே உன் வரவெங்கே? - ஏன் தரவு பல தந்து விட்டு உன் வரவில் தாமதம் ஏன்? கனவு பல காணவேண்டும் என்ற எண்ணமா உனக்கு நான்
மேதினியில் இருக்கும் மாந்தருக்கு - இன்று - வானுறையில் இருக்கும் உன் ஒளிதான் கிட்டாதோ பொய்கையிலே உன் ஒளிபட பொற்குளமே உருவாகுதங்கு செய்கையினல் ஏன் என்னை கொல்லுகின்ருய் வெண்ணிலவே -உன்
மண்ணுலகில் உன் ஒளியைக்காண மாந்தர்களோ ஒருகோடி -இன்று தண் ஒளியை தானம் செய்ய உனக்கு ஒரு கே உன் ஒளியை எதிர் பார்க்கும் நானே ஒரு பேடி தண் நிலவே வாராயே! என் தாகம் தனதீர்க்க!
இ. டி. வசந்தகுமார்; தள வைத்தியசாலை,
திருமலை.

Page 14
கவிதைபாட நேரம் உண்டோ?
ஒப்படைகள் பூதமாகி நேரத்தை விழுங்கும்வேளை
முப்படைகள் மோதிமோதி நிம்மதியை குலைக்கும் காலை விலைவாசி ஏறி ஏறி வருவாயை விரட்டும் வேளை
கற்பனையை பறக்கவிட்டு கவிதைபாட நேரமுண்டோ?
காலையிலே எழுந்துவிட்டால் காலைக்கடன்
கடன்தீர்த்து முடித்துவிட்டால் பாடசாலை
பாடம் முடிந்து படைஎடுக்கும் வீட்டுவேளை-சாமம்வரை
பின் நித்திரையை துரத்திவிட்டு கவிதைபாட நேரமுன்டோ?
நாள் ஒன்றிலிருப்பது நாலாறு மணித்தியாலம்
நாள் ஒன்றில் நினைப்பதோஒராயிரம் அலுவல்கள்
நான் என்ன குளக்கோட்டன் பூதமா முடிப்பதற்கு
வேலைகளை தட்டித் தட்டி கவிதைபாட நேரமுண்டோ?
வெப்பத்தால் கிணற்று நீர் வற்றுங் காலம்
வீசுகின்ற பேய்க்காற்று வறட்டும் காலம்
குடிக்கின்ற பாலுக்கும் கோமாரித் தடைக்காலம்
தொண்டை நீரை வற்றவிட்டு கவிதைபாட நேரமுண்டோ?
விஞ்ஞான விளைச்சல்கள் உலகை நிரப்ப
மெய் ஞான லயத்திற்கு உள்ளம் தவிக்க
டீவியும் வீடியோவும் பராக்குக் காட்ட அதில்
இருந்து தப்பி வந்து கவிதைபாட நேரமுண்டோ?
சங்கம்வைத்து கவி சமைத்தார் முன்னை வேந்தர்
வக்கிலா கவிஞனுக்கு கவி கொடுத்தார் சொக்கநாதர்"
நான் வேந்தனில்லை பக்தனில்லை மன்னிக்க வேண்டும்
நேரமில்லா நேரத்தில் கவிதைபாட நேரமுண்டோ?
ஒடுகின்ற நேரத்தை நொண்டியாக்கி
பாடுகின்ற திறமைக்குள் மனத்தை தள்ளி
தேடுகின்ற சித்தனில்லை சிறுமி நான்
ஒருமாத தவணைக்குள் கவிதைபாட நேரமுண்டோ?
அன்ன நடை நடந்து காகம் தன் நடை மறந்ததென்பர் மயிலாட அதுகண்டு வான்கோழி தானுடிற்றென்பர் கவிஞானம் சற்றுமிலா சிறுமி நான் செருக்கறியேன்.
குயில் பாட கேட்கிறேன் கவிதைபாட நேரமுண்டோ?
பா, பகீரதி 10ஆம் ஆண்டு பூரீ சண்முக வித்தியாலயம்,
திருகோணமலே.

நம்பினுல்
நீங்கள் உண்மை என்று நம்பிக் கொண் டிருக்கும் சில விடயங் கள் உ ன்  ைம யில் பொ ய் யா ன  ைவ என்று உங்களுக்குத் தெரியுமா?
மாதிரிக்கு இதோ சில:-
* காட்டின் அரசன் சிங்கமா? இல் ல வே இல்லை. ஏனென்ருல் சிங்கம் காட்டில் வாழ் வதே இல்லை. அடர்ந்த புல் வெளிகளில் தான் சிங்கம் வாழும். காட் டில் வசிக்காத சிங் கத்தை காட்டின் அர சன் என்றுகூறலாமா?
* இருட்டில் பூனைக ளுக்கு கண் தெரியும் என்பது தவறு. முழு இருட்டில் எந்த விலங் குகளுக்கும் கண் தெரி யாது. ஆனல் ஒரு போட்டோ கி ரா ப ரின் இருட்டறையில் உங்களை விட பூனைக்கு நன்கு கண் தெரியும் என்பது உ ன்  ைம தான்.
நம்புங்கள்!
2 தீக்கோழியை முட் டாள் பறவை என்பா ர்கள். தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொ ன் டால் தன்னை யாரும் பார்க்க முடியாது என அது எண்ணுகின்ற தாம். அதனல் முட்
டாள் பறவை எ ன
நாம் நினைக்கிருேம். உண்மையில் நாங்கள் தான் முட்டாள்கள். ஏன் தெரியுமா? தீ க் கோழி புத்திச ஈ லி ப் பறவை என்பது தான் உண்மை.
அது தன்னுடைய உடம்பை வளைத் து முகத்தை நிலத் தி ல் புதைத்துக் கொண்டி ருப்பதைத் தூரத்தில் இருந்து யாராவது பார்த்தால் அ த னை யாரும் தீக் ே as it ழி என்று கூறிவிட மாட்
டார்கள். ஐ தா ன சாம்பல் இறகுக ளி னல் மூ ட ப் பட் ட
அதன் உடல், ஒரு பற்றை போல காட்சி தரும். இதனல் எதிரி களின் கண் களி லி
தன்னுடைய
ருந்து சுகமாகத் தப்பி விடுகிறது அப்பறவை. இந்தத் தந்திரத்தைப் பாவிப்பதால் உண் மையில் தீக் கோழி ஒரு புத் தி சா லி ப்
பறவை தான்.
சில சமயங்க ளில் வரண்ட பிரதேசத் தில் நீர் தே டி, மண்ணைத் துளாவி, மண்ணுக்குள் தலையை வைத்து இப் பறவை நோட்டம் வி டு வ து உண்டு. ஆனல் அது மு ட் டா ள் தனம் அல்ல.
* ஐ C லி ய ஸி ஸ ர் ரோமபுரியின் சக்கர வர்த்தி என்பது உண் 6) I Du T P
இல்லை. ஸிஸரின் காலத்தில் ரோ மி ல் நடைபெற்றது. குடிய ரசு ஆட்சி மு  ைற தான்; முடி யா ட்சி அல்ல. ஆகவே ஜ"லி
u GrögFFř எப்போ தும் ரோமாபுரியின் மன்னணுக முடி சூட்

Page 15
டப்படவில்லை. ஸிஸர் கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளின் பின் னர் தான் ரே n ம சாம்ராஜ்யம் நிறுவப் பட்டது. ஸி ஸ ரி ன் பேரன் வழி மருமகன் அ க ஸ் ட ஸ்தா ன் ரோம சாம்ராஜ்யத் தின் முதலாவது மன் னஞக முடி சூட்டப் பட்டான்.
4 தொலை நோக்குக் கண்ணுடியை (டெல ஸ்கோப்பை) கண் டு பிடித்தவர் கலிலியோ என்பதுதவறு. தொலை
நோக்கியைப்பாவித்து வானவெளி பற்றிய ஆ ய்  ைவ மே ற்
கொண்ட முதல்நபர் கலிலியோ என்பது உ ண்  ைம. ஆன ல் அவர் தமக்கு என ஒரு தொலை நோ க்
கியை அமைப்பதற்கு ஒராண்டு முன்பாகவே -1608 இலேயே -ஒல் லாந்து தேசத்தைச் சேர்ந்த விஞ்ஞானி லிப்பர்ஷி தொலை நோக்கி ஒன்  ைற த்
தயாரித்து விட்டார்.
* நாம் பாவிக்கும் அரபிய இலக்கங்கள் அராபியர் கண்டுபிடி த்தவை அல்ல. கிறிஸ் துவுக்கு முன் 3ஆம் நூற்ருண்டைச் சேர்
ந்த இந்து க்க ளி ன்
எழுத்து வடிவங்களி லேயே இந்த இலக்கங் கள் காணப்படுகின் றன. அராபிய வர்த் தகர்களும் அறிஞர்க ளும் இதனைப் படித்து அறிந்த பின் - சுமார் ஆயிர ம் ஆண் டு க் ளுக்குமுன்-ஐரோப்பா வில் அதனை அறிமு
கம் செய்தனர். அவ்
வளவே!
* உலகில் உயரமான மலை எ வ ரெ ஸ் ட் என்பது உண்மையா? உங்கள் ப தி லு க் கு இ தோ சில த க வல்கள்.
எவரெஸ்டின் உய ரம் 8 ஆயிரத்து 848 மீற்றர்தான். ஆனல் ஹவாய்த்தீவில் உள்ள கெளஞ கீ மலை கடல் மட்டத்திற்கு மே ல் 4ஆயிரத்து 201 மீற்ற ரும் கீழ் 4 ஆயிரத்து 877 மீற்றரும் உயர முடையது. அதாவது
மொத்தம் 9ஆயிரத்து
78 மீற்றர் உயரம். இது எவ ரெஸ் டி ன் உயரத்தை விட 230 மீற்றர்கள் அதிகம்,
单
தொகுப்பு:-
★女 ★
அறிவுநாயகன்

இந்துக்களின்
O O சிந்தனைக்கு
குலம், கோத்திரம், ஜாதி, தீண்டாமை, மத தத்துவக் கொள்கை கள், குருபாரம்பரிய பேதங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை களிலிருந்து எழுந்த பிணக்கும் போராட்டமும் தான் இந்துக்களு டைய ஐக்கியத்தைச் சீர்குலைத்து வந்திருக்கின்றது.
இந்தப் பலவீனங்களை அன்னியர் தங்கள் சுயநலத்திற்குச் சாதக மாகப் பயன்படுத்தினர்கள் என்பது தான் உண்மை. நமது ஐக்கிய சக்தியைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் உயர்வு தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் அறவே ஒழிக்க வேண்டும்.
இந்து ஆலயங்கள் இந்து சமுதாயத்தின் நடுநாடியாகவே இருந்து வந்திருக்கின்றன. இதன் கர்ப்பக்கிரகத்தில் இருந்து ஒழுகிவரும் பிராண சக்தி சமுதாயத்தின் நாடித் துடிப்பைச் சீராக்குகிறது சேத்திரச் சைத்தன்னியம் இருந்திருக்காவிட்டால் இந்துமதம் வரண்ட பாலே வனம் போன்று சூனிய நிலையை அடைந்திருக்கும்.
வர்ண பேதங்களும், முரண்பாடுகளும், சம்பிரதாய பேதங்களு முடைய இந்துக்களெல்லாம் ஆலயத்தின் ஏக சைதன்ய சத்தியில் ஐக்கியப்படுகின்றனர். வெவ்வேறு திசையில் இயங்கிக் கொண்டிருக் கும் இந்துக்களுடைய நாடி நரம்புகளை ஒன்றிணைத்துச் சமுதாயத்தின் இரத்தாசயங்களை ஆலயங்கள் சுத்திகரித்துக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய மகாமகிமை பொருந்திய ஆலயங்களில் கர்மங்களும், வாக முறைகளும் எவ்வளவு தூரம் இலட்சிய சுத்தியோடும், ஆத் மார்த்தத்தோடும் நடைபெறுகின்றதென்பது இன்று ஒரு விமர்சன விடயமாக இருக்கின்றது.
ஆலயங்களில் பிராண நாடிகளைப் பாதிக்கக் கூடிய இவ்விஷயத் தில் கண்மூடி மெளனிகளாயிருப்பதும், அல்லது தெளிவும் சக்தியு மில்லாத அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டிருப்பதும் எதிர்காலத் தலைமுறைகள் அவிசுவாசிகளாக மாறுவதற்குக் காரணமாகிவிடும்.
ஆலயம் என்ற நடு நாடியின் இருமருங்கிலும் இயங்கிக்கொண் டிருக்கும் இடகலை, பிங்கலை போன்ற பெரும் சுவாசக் கலைகளாகிய ஆலய குருமார்களும் தர்மகர்த்தாக்களும் தான் ஆலயச் சுடரொளி யைத் தூண்டிவிடும் தூண்டுகோல்களாவர்.

Page 16
இவர்கள் போதிய இலட்சிய சுத்தியோடும் ஆத்மார்த்தத்தோடும் ஈஸ்வரார்ப்பண புத்தியோடும் ஆலய கைங்கரியங்களை நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் சேத்திரங்கள் விரைவில் இரவுச் சந்தைகளாக மாறிவிடும்.
பரவலாகக் காணப்படும் சீர்கேடுகளைத் தகுந்த முறையில் திருத்தி யமைப்பதற்கு ஆலய பக்தர்கள் சிரத்தை எடுக்க வேண்டும். தவறி ஞல் வளர்ந்து வரும் நமது பசுமை நிறைந்த இளம் உள்ளங்களில் மதத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டு அவர்கள் சூனிய வாதிகளாக மாறிவிடுவர்.
பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களை தவருன வழியில் சுரண்டி எடுத்து ஆலயங்களை வளர்க்கப் பார்ப்பது ஆலயங்களுக்கும் மதத்துக் கும் பெருங்களங்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கும்.
இந்து மதத்தை எதிர்நோக்கியிருக்கும் இன்னெரு அபாயமும் இருக்கின்றது.
பெரும்பாலான இந்துக்கள் கிராமப்புறங்களில் தான் வாழ்கின் றனர். அவர்கள் அஞ்ஞானத்தாலும், வறுமையாலும் மதரீதியான ஐக் கி யத் தை இழந்து கூறு கூருகப்பிரிந்து கொண்டிருக்கின்றனர். உதிர்ந்து விடும் இத்துண்டுகளைக் கொத்தித் தின்னக் கூடிய கழுகு கள் ஏற்கனவே ஆங்காங்கு கூடுகட்டி வாழ்ந்து வருவதையும் அறிந் திருக்க வேண்டும்.
நகரமத்தியில் வசதியான நாற்காலிகளில் மாத்திரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் நமது மத தத்துவ சம்வரிதைகளும், புகழ்பெற்ற மத இயக்கங்களும் ஆதரவற்று ஒளியிழந்து வரும் கிராம இந்துக்கள் மத்தியில் ஒரு கை விளக்கையாவது கொழுத்தி வைக்க முயற்சி செய்தால் இருளடைந்த அவர்களது வாழ்விலும் ஒரு விடிவெள்ளி உதிக்கலாமல்லவா?
தனி நபர்களை மாத்திரம் மோட்சத்திற்கு அனுப்பி வைக்க முயற் சிக்கின்றவர்கள் சமுதாய மோட்சத்திலும் ஒரு சிறு கண்பார்வை செலுத்தினுல் சமுதாயம் மோட்சத்திற்கு அருகதை உடையதாய் தீரும். 人
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்துக்களுடைய எண்ணிக்கை கணிச
மான அளவுக்கு குறைந்திருக்கின்றது என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்துகளுக்கு உரியதாக விருக்கின்ற எதையையும் நி ந் த னை க் கண் கொண்டு பார்க்கின்ற நவீன பகுத்தறிவாளர்கள், விஞ்ஞான மண்டலத்தில் நிமிஷம் தோறும் மாறிக் கொண்டிருக்கும் மாற்றங் களை அறியத் தவறி விடுகின்றனர்.
19 ஆம் நூற்றண்டின் ஏட்டுப் பிரதிகளாயிருக்கின்ற இவர்கள், இருபதாம் நூற்ருண்டின் நவீன விஞ்ஞான கூட்டங்களில் இந்து மத வேதாந்த கூற்றுக்களை சாஸ்திர ரீதியாக நிரூபிக்கப்படுகின்றன என் பதை அறிய வேண்டும்.
இங்ங்ணம் நவீன விஞ்ஞான சித்தாந்தங்கள் வேதாந்த கூற்றுக் களை நோக்கிப் பரிணமித்து வருகின்ற இவ்வேளையில், விஞ்ஞான அறிவில் அரிச்சுவடி பாடத்தில் இருக்கின்ற நம்மவர்களில் பலர் மத யதார்த்தங்களில் கண்மூடிகளாக இருப்பது முழுமுட்டாள்தனமாகும்.
மத ஞானமில்லாத பெளதீக சாஸ்திரமும், பெளதீக சாஸ்திர மில்லாத மத ஞானமும் மனித சமுதாயத்தின் சரியான வளர்ச்சிக்கு உதவுவதாயிருப்பதில்லை; ஆகையால் எதிர்கால உலகம் ஞான, விஞ் ஞான யோகத்திலிருந்து உடலெடுத்த பழைமையும் புதுமையுங் கலந்த ஒரு நவீன உலகமாயிருக்கும்.
இதன் அறிகுறியாக பெளதீக சுபீட்சம் நிறைந்த மேல் நாடுகளி லிருந்து தங்களுடைய கலை, கலாசாரங்களைப் புறக்கணித்து இந்து ஆத்மீகக் குருமார்களை நாடி வந்து குவியும் மேல்நாட்டு இளைஞர் களைப் பார்த்தால் இதன் தாற்பரியங்களை நீங்கள் ஊகித்தறியலாம்.
(சுவாமி கெங்காதரானந்தாவால் எழுதப்பட்ட ‘இந்து
என்ற கட்டுரையின் ஒரு பகுதி - "ஞானமண்டலம்' கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.)

Page 17
தியானம்' பற்றி பாரதியார்
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனித ன் தான் விரும்புகிறபடியே ஆகிருன்.
இதைக்காரணங்கள் காட்டி ருசுப்
படுத்த வேண்டுமானல், அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெற மாட்டாது. ஆனல், அனுபவத்தில் பார்த்துக் கொள் ளலாம்.
ஒருவனின் மனதில் நிமிஷத்திற்கு நிமிஷம் தோ ன் றி மறை யும் தோற்றங்களெல்லாம் தி யா ன Lonrs Lost Lot nr.
புதர்க் கூட்டத்திலே தீப்பிடித் தாற்போல மனத்திலுள்ள மற் றக் கவலைகளையும் எண்ணங்களை யும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானம் என்று கூறுகிருேம். உள் ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத் துக் கொண்டிருப்போமா
னல், உலகத்துக் காரியாதிகளெல் லாம் நமது உள்ள நிலைக்கு இணங் கியவாறே மாறுபடுத்தலாம்
சுவாமிகள் ஆத்மநாசத்திற்கு இடமான ஒரு வகை இன்டத் தையே தியானமாக வைத் து க் கொண்டிருக்கிருர்கள்.
உலகத்திலுள்ள மெய்யான இன் பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக் கும், பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற் காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப் பங்களும் துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடைய வர்கள் தமது இச்சையை நிறை வேற்றிக் கொள்வது அசாத்திய மன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜென்மத்திலேயே சாத்திய மாகும்.
அஃதெப்படி என்ருல், த மது உள்ளத்திலே தீ ரத் தன்  ைம, அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, சிரத்தை, இந்த எண்ணங்களையேநிரப்ப வேண்டும்.
"இவற்றை யெல்லாம் நான் எனது உடமையாக்கிக் கொள் வேன். இவற்றுக்கு எதிர் மறை யான சிந்தனைகள் எ னது அறி வினுள்ளே நுழைய இடங்கொடுக் கமாட்டேன்’ என்று ஒவ்வொரு வனும் உறுதிசெய்து கொள் ள வேண்டும்.
 

“தனது உள் ளத் தி ல் இன்ன இ ன் ன எண்ணங்களைத் தா ன் வளர விட வேண்டும் இ ன் ன இன்ன எண்ணங்களை வளரவிடக் கூடாது என்று நிச்சயிக்கும் அதி காரம், திறமை, ஒவ்வொருவனுக் கும் இயற்கையிலேயே ஏற்பட்டி ருக்கின்றது. இதை அநுபவத்திற் குக் கொண்டுவரும் போது ஆரம் பத்தில் சில கஷ்டங்கள் உண்டா கும். உன் னை எ தி ர் த் து ச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற் குள் வந்து நுழைந்து கொண்டு, வெளியே பிடித்துத் தள்ளினலும் போக மாட்டோம், என்று பிடி வாதஞ்செய்யும் அங்ங்ணம் சிறு மைக்கு உரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொ ண் டு தொல் லைப் படுத்துமானல், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத்தள்ள த ஸ் ள, அது அங்கே தான் இருக்கும்.
அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர் மாருண வேருெரு நல்ல சிந்தனை
யில் அறிவு செலுத்து, அப் போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்துகொள்
ளும். உன்னத் தொல்லைப் படுத் திய குட்டிச்சாத்தான் தாஞகவே ஒடிப்போய் விடும்.
தெய்வ பக்தி உள்ளவர்களா யினும், நாஸ்திகர்களாயினும், மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தையும் சேராதவர்
களாக இருந்தாலும் தியானம் அவசியம்.
பாரததேசத்தில் ஒவ்வொருவ னுக்கும் தற்காலத்தில் $2 - 6ბს01" வைக் காட்டிலும் இன்றியமை யாதது நல்ல தியானமாகும்.
தரமாடடாது
சோற்றை விட்டா லும் விடு. ஒரு தனி இடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக் கூடிய சிந்தனைகள், பலம் தரக் கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந் தனைகள் - இவற்ருல் அறி  ைவ நிரப்பிக் கொண்டு தி யா ன ம் செய்வதை ஒருநாளேனும் தவற விடாதே. தெய்வ பக்தி உடைய வர்கள் இஷ்ட தெய்வத்தை அறி வில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற் கூறியவாறு பெருமைகள் உண்டாக்குமாறு பி ராத் தனை செய்ய வேண்டும்.
வாயினுல் பழங்கதை ஒன்றை முணுாமுணுாப்பது அதிகப் பயன் உன்னுடைய உள் ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த் தனை வெளியேற வெண்டும். நீயாக உனது சொந்தக் கருத் துடன் சொந் த வசனங்களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும் \
நாஸ்திகர் கூட இஷ்டதெய் வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று 'உள் ளுவதெல்லாம் உயர் வு ள் ள ல்' என்பது குறள்.
பரிபூரண விருப்பத்துடன் தியா னம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம்கொடாதே ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல், உனக்குள் ளிருந்து தெரிந்த அறிவும், தீரத் தன்மையும், சக்தியும் மேன்மே லும் பொங்கிவரும். உன் இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம்: அனுபவத்தில் பார். ("தத்துவம்' - அமரகவி பாரதி பார் கட்டுரைகள் புத்தகத்தில் இருந்து.)

Page 18
*அறிவு உரை தரும் சொற்கள்
இருபதாம் நூற்ருண்டில்வாழ்ந்து "அறிதல்’ எனப் பலபொருள் தரு
கொண்டிருக்கும் மனிதனுக்கு ஒரே ஒரு சொல்லின் மூலம் தரக்கூடிய சிறந்த அறிவுரை என்ன? - இப் படி பலரைப் பார்த்துக் கேட்டார் ஓர் அறிஞர்.
இக்கேள்விக்கு பலர் தந்த பதில் கள் பலவற்றில் மூன்று சொற்கள் அனேகமாக இடம்பெற்றிருந்தன
முதலாவது சொல் - **வாழ்'.
'சீவித்தல்", "அனுபவி’, ‘வளர்' *விழித்திரு” எனப் பலபொருளை தருவது இச்சொல்.
இரண்டாவது சொல்-'அன்பு" இது "நேசி’ ‘அன்புசெலுத்து", காதலி", "கருணைகாட்டு" எனப் பொருள் தருகிறது;
அடுத்த சொல் - 'கல்?". இது "கற்றல்’, 'பழகு", "பயிற்சிசெய்"
கிறது:
அனேகமானேர் கூறிய பதில் களை அலசிப் பார்த்தால் இந்த மூன்று சொற்களுக்கு மேலாக கிடைத்த நான்கு சொற்களும் வருமாறு:-
'சிந்தி'- சிந்தனை செய், யோசி. **கொடு'- ஈதல், கொடுத்தல். **சிரி" - சிரித்தல், நகைத்தல்,
மகிழ்சியாய் இருத்தல் ""முயற்சித்தல்'- முன்னேறுதல்
இந்த ஏழு சொற்களையும் அறி வுரையாக இம்முறை ‘அறிவு' உரை செய்கிறது.
வாழ்; நேசி அறி, சிந்தி;கொடு மகிழ்; முன்னேறு!
கர்ணன் இழந்த சந்தர்ப்பம்
L DIT SIT,
பிதா, குரு, தெய்வம் .
இந்த நால்வரின் ஆசியும் இருந்தால் தான் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்தது இந்த நால்வரில் ஒருவராவது உதவி
செய்ய வேண்டும். ஆனல் பாத்திரம் கர்ணனே!
இந்த நால்வரினலும்
வஞ்சிக்கப்பட்ட
தாயாகிய குந்தி திருமணமாகும் முன்னரே கர்ணனைப் பெற்ற தால் அவனை ஆற்றில் விட்டுவிட்டாள்.
தந்தையாகிய சூரியபகவானே பிறப்பதற்கு மட்டும் காரணமாக விருந்தாரே ஒழிய, கர்ணனை வளர்க்கவோ அவனிடம் அன்பு செலுத்
தவோ இல்லை.
குருவாகிய பரசுராமரோ, கற்றதால்
விட்டார்.
'கற்ற வித்தை காலத்தில் உதவாது"
அவன் பொய் கூறி வில் வித்தை
என்று சாபமிட்டு
தெய்வமாகிய கண்ணனும் பாண்டவர் பக்கம்.
ஆக கர்ணனுக்கு வாழ்க்கையி
லாமல்போய் விட்டது.
ல் வெற்றிபெற "சான்ஸே"
இல் i.

J6ffff36)35! JT60OTuiÎ!! Igi Ti!!!
உங்கள் முதலீடுகளுக்கு அதிஉயர் வட்டிபெற நம்பிக்கையுடன் நாடுங்கள்
N S
N N y
ଗ]| l(); S நிதித்துறையில் நாணயம் மிக்க
நண்பன் அவனே!
紛 / زیر 分 猴
% 宛
%
. 2 /2 %2.
ፕ
/ 4 / Až A2
24
份 ŻÄć
207, Power House Road, 6, New Bullers Road, Jafna, Colombo. 4 V
TBL:-~ `66ô0576, . 5893160

Page 19
-- ** ** ';', '
கோணேசர் . تھیa, 6
தாயினும் நல்ல தலைவரெ தம்மடி போற்றிசைட் வாயினும் மனத்திலும் ம : மாண்பினர் காண்ப நோயிலு
நுழைதரு நூலினர் கோயிலும் சுனையும் கடலு
கோணமாமலே யமர்
இச் சஞ்சிகை 29, சிவன் t ခါ
குருளும்பிகை ஸ்தாபனத்தின்ரால்
கிடப்பட் ణ్ణి!
 
 
 
 
 
 

(ன்று ೨|| LITT பார்கள்
e ருவிநின்றகலா
- ݂ ݂ ல வேடர்
. - নেয়। ;ଞ୍ଜି ܡܝ ாழிலர் பால் நீக்கி
ཡིག་ :
o ஞாலம
* ' *: * டன் சூழ்ந்த ം ആ 15 off (3rr.
. . . . .
-
.....g* t
SSTSS
ളܣ݂ ܨ ருகோணமலையில் இருக்கும்
யாழ்ப்பர்ண்ம்.இதிரன் அசிசத்த்தில்
' ' ' ' '