கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளம்பிறை 1972.11-12

Page 1

蜀| ?s=
Ệ明 S禹55*
题禹,勇,劑 활 후 활 *意,,s s| 5 翻,E),x, 而,慨。”。鸣” o šo ē 青,支,细į器s.
斑,器·循)、匈 資 鋼 資 闇 % 鄭 態
72 * 50 சதம்

Page 2
※※※※※臺凝素※※※※※臺豪素豪爽豪臺素鯊豪xx黨臺x素 G| F III (IIJ, If Ig.
தொ லேபேசி:
தரத்தில் தன்னிகரற்றது தலநகரிலே தலே சிறந்தது தரணியெங்கும் புகழப்படுவது எல்லோரும் விரும்பிப் புகைப்பது விற்பனயில் முன்னணியில் நிற்ப
செய்ய து பி டி யே!
GFL IIIII Iílo III (III
192, பழைய சோகைத் தெரு, கொழும்பு-12,
 
 

Тke Popula. Ceиte ίοι all కో
BUD Uding (Material
NМЕСНГGree
Telephoпes: 32956 - 32028 - 32007
Next time when you require
Building Materials ik Pumping Machinery
Ar Rice Hulers
A Grindig Mills
η Dίες εί. Εγιgι η εις
Generating Plants Il L.L.Col Paints, etc.
Call at
K. N. ABDUL CADERRAWTHER & CO.,LTD,
312, Sri Sangaraja Malwatha, Colombo-10
Cur Prices are Tost Competitive
NRNRNRNR-R RNRRRR-R RNR}R

Page 3
எஸ். பொ. வின் புதிய நூல்கள் நான்கு
ஆப் பையா ლtნ 2.4k &}
வசனநடை கைவந்த வல்லாளரான எஸ். பொ. இயற்றிய புதுத் தமிழ்க் காவியம். இக்காவியத்தின் மூலம் கவிதைத் துறைக்கு புதிய உத்தி ஒன்றும் அறிமுகமாகின்றது.
வலை eli, 3.25
சாணக்கியனும், அசோகனும் வாழ்ந்த வரலாற்றுப் பின்னணியிலே, ஐந்து களங்களிலே நிறைவுறும் வண் ணம் "வலை" என்னும் நாடகம் பின்னப்பட்டிருக்கின் றது. முற்றிலும் புதிய அநுபவத்திற்குள் இந்நூல் அழைத்துச் செல்கின்றது.
எஸ். பொ, அறிக்கை Ꮼt5 8. 5Ꮎ
இளம்பிறை எம். ஏ. ரஹ்மானின் திருக்கடைக்காப்பு இனைந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் சேமமுற வளர்வதற்கான வழிமுறைகளும், தற்கால இலக்கியப் பிரச்சினைகளும் இந்நூலிலே விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
62a) ell, a 00
பல்வேறு இலக்கிய வடிவங்களையும் பயன்படுத்தி தமிழ் இலக்கிய - இலக்கணம் பற்றிய அங்கதச் சுவை பொருந்திய நூல். கருத்துக்கும் கற்பனைக்கும் சிரிப் புக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமையும் வகையில் இலக்கிய விமர்சனம், ஆற்றல் இலக்கியமாக இந் நூலிலே சுவையூட்டுகின்றது.

LTTTLt S TTTT TLTT S LTTT LLLL LLLLLLL M llLlLLLL திண்ணிய ராகப் பெறின்
SLL S SSS S S S S SSS SS SS SSLSLSS SLLSS SSS qqSSS LS S SqSq S L S SSL SSS SL S LMSS MLLS LLLLLLS SMAMS SSSSSSiSSS SSASS
lor?su 8 Կ, 2 - 3
நவம்பர் - டிசம்பர் - 1978
எம். ஏ. ரஹ்மான் வாஞெலி:
என்ன நடக்கின்றது
இஸ்லாமிய வரலாற்றுக்
கதைகள் 38 காருண்யமுள்ள கலீபா
35 பதவி 37 ஆபரணம் 38 ஈத் பெருநாள் எஸ். பொ. அறிக்கை : திருக்கடைக் காப்பு 49 - - - -
offs
நபி காவியம் 9
எஸ். எம். கமாலுத்தீன்
13 இஸ்லாமிய வரலாற்று
முன்னுேடிகள்
வ, அ. இராசரத்தினம் 45 ஒரு பூனைக் கதை விகசித்த முல்லை 62 இரசிகமணி கனக.செந்திநாதன்
O எஸ். பொ. எழுத்துக்கள் ஒர் உண்மைக் கதை 17 - ஒரு யானைக் கதை 41
'ടം'~ം~~ം'~"~~~ഫ~പ്ര~ം,~ം,~പ്ര இளம்பிறை திங்கள் வெளியீடு நிர்வாக ஆசிரியர்: ாம். ஏ. ரஹ்மான் அலுவலகம்: 231 ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு-13 இலங்கை Colombo-13 (Ceylon) தந்தி: அரசு - கொழும்பு able: ARASU - COLOMB) G3uu asir: 36067 Cat: 36067
~ഫ"ജപ~പ~ം.~പ~പ"പ":"പ്രപ്ര~~പ്പ
ILA MPIRAL
Literary Monthly Managing Editor: M. A. RAHMAN Office: 231, Wolfendhal Street,
இளம்பிறையிற் பிரசுரமாகும் ஆற்றலிலக்கிய வகைகள் புனைவுகளே, கருத்துக்கள் கட்டுரையாளரின் சுயேச்சை; சொத்தம்,

Page 4
தைமித்அ%ான சிகரெட்
இத்ை
 
 
 

வானுெலி
Slair or BI is sit DSi
டு பற்றி சரிகிறது.
இந்த வீடு : பூஞரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை.
* பிடுங்குவது ஆதாயம் !" என்று செயற்படுகின்றது ஒரு கோஷ்டி!
* எரிகித வீட்டிலே பிடுங்குவது ஆதாயம்" என்று செயற்படும் னோஷ்டியை "திருடர் கோஷ்டி" என்றுதானே அழைப்பீர்கள் ? ஆளுல், அந்தக் கோஷ்டியை - பூரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத் நாபனத்தின் தமிழ்ச் சேவை என்ற எரிகிற வீட்டிலே பிடுங்குவது ஆதாயம் என்று செயல்படும் கோஷ்டியை - மகத்தான சோவு ஷ அபிவிருத்தியாளர் என மகிமைப்படுத்த வேண்டும் என்ற புதிய பாடத்தை கற்பிக்கப்படுகின்றது.
இந்தப் புதிய பாடத்தின் சுருதி நேர்மைக்கும் நியாயத்திற்கும் பொருந்துவதாக இல்லை.
பட்டப் பகலிலே, வெட்ட வெளியிலே இயற்றப்படும் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமில்லை. ' தேசிய நலனே ப் பாதுகாக்கும் காவல் நாய்கள் நாங்களே! எங்கள் சுதந்திரத்தைப் பறிக்கப் பத்திரிகை மசோதா கொண்டு வருவது மகா அதர்மம்!" என்று குடம் குடமாகச் கண்ணிர்விடும் தேசியத் தினசரிகள், நியாயத்தின் இந்தக் கற்பழித்தலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Page 5
6
எத்தகைய 'தாய்கள்" ? குரைக்கக்கூடத் தெரியாத நாய்கள் அவற்றிற்கு ஏதோ வியாதியோ என்ற ஐயத்திலே நுணுகிப் பார்த் ததிலே, "இந்த அநியாயத்தைச் சுட்டிக் காட்டினல், அரசாங்க விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமே" என்று தமிழ் நாய்கள் தலையிலே கை லைத்துக் கொள்ளுகின்றன தேசிய நலனிலே எத் தகைய அக்கமற உள்ன நாய்கள் பார்த்தீர்களா ?
இதஞலே தான், வீடு பற்றிக்கொண்டே இருக்கின்றது, ஆதாயத்தைப் பிடுங்கும் கோஷ்டி பிடுங்கிக்கொண்டே இருக்கிள்
றது
,★
ஊர் மத்தியிலே அந்த வீடு. அது ஒரு தர்மச் சத் திரம் போலவும். காலத்திற்குக் காலம் யார் யாரோ தமது பசியைப் போக்க உதவியது.
அந்த வீட்டிலே பசி போக்கிய சில தோழர்கள் ஒரு திட்டத்தைத் தீட்டிஞர்கள். அந்தத் திட்டம் பரம இர கசியமானது. அந்தத் திட்டத்தினைப் பல கட்டங்க ளாகச் செயற்படுத்தத் தீர்மானித்தார்கள்.
*அந்த வீட்டிலே தமிழரசு வெளவால்களும் திராவிடக் கழகச் சிலந்திகளும் குடியிருக்கின்றன; அதனைச் சுத்தப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அந்த வீடு சேஷ லிஸ் சத்திரமாக மாறும்’ என்று அந்தத் தோழர்கள் அவ் வூரிலே வாழ்ந்த பெரியவருடைய காதிலே வத்தி வைத்து விட்டார்கள். அந்தப் பெரியவர் நல்லது செய்ய விரும்பு பவர். சோஷலிஸத்திலே பற்றுள்ளவர். வெளவால்களேயும் சிலந்திகளேயும் கண்டால் அவருக்கு வலு பயம். பெரிய வருடைய இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்துவதுதான் தோழர்களுடைய முதலாவது திட்டம்.
"GosusтеunrevaserrrР சிலந்திகளா? J56ö7 le fasent fr? உடனே உள்ளே செல்லுங்கள். அவற்றை விரட்டித் துப் பரவு செய்யுங்கள். அந்த வீடு சோஷலிஸ் சத்திரமாக விளங்க வேண்டும்" என்று அந்தப் பெரியவர் உடனடி யாக அனுமதி வழங்கினர்.
"தோழர்கள்" உள்ளே நுழைந்தார்கள்,

7
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வீடு தீப்பற்றி எரிய லாயிற்று.
தோழர்கள் அவசர அவசரமாக அவ்வீட்டிலே கிடந்த பொருள்களைச் சுருட்டிக்கொண்டு ஓடத் துவங்கிஞர்கள்.
பெரியவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"கத்தம் செய்ய உள்ளே சென்றீர்கள். இப்பொழுது தீப்பற்றி எரிகிறதே" என்று பெரியவர் அலறிஞர்.
* மாற்றம் என்பது புரட்சி. புரட்சியின் போது தீ பரவும். விஷமிகள் யாராவது தீ வைத்திருப்பார்கள். நிச்சயமாக சோஷலிஸ் விரோதிகள்தான் தீ வைத்திகுப் பார்கள்!" என்று தோழர்கள் கூறிஞர்கள்.
**அப்படியாஞல் வாருங்கள் தீயை அணைப்போம்” என்ருர் பெரியவர்.
"தீயை அணைப்பதா? அந்தத் தீயிலே வெளவால் களும் சிலந்திகளும் பொசுங்கிவிடும் என்பது தெரிய வில்லையா?** என்று தோழர்கள் கேட்டார்கள்.
"அது சரி. அத்துடன் கூட வீடும் எரிந்து சாம்பா ராகிவிடும் அல்லவா?" என்று பெரியவர் பதறிஞர்.
* 'உள்ளே இருந்த பொருள்களை எல்லாம் நாங்கள் பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டோம். வெறும் வீடும், வெளவால்களும், சிலந்திகளும் எரியட்டும் வாழ்க தீ" என்று தோழர்கள் கோஷமிட்டார்கள்.
*6என்னப்பா நீங்கள் சொல்வது?" என்று பெரியவர் அங்கலாய்த்தார்.
நீங்கள் பேசுவது சோஷலிஸம். ஆனல், நாங்கள் யார் தெரியுமா? நாங்கள் கம்யூனிஸ்டுகள். எங்களுடைய
சித்தாந்தம் உங்களுக்குப் புரியாது' என்று கூறிய தோழர்கள் கட கடத்துச் சிரிக்கலாயினர்.
女 女
பெரியவர் பார்த்துக் கொண்டு நிற்கின்ருர், காவல் நாய்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வீடு பற்றி எரிந்து கொண்டே இருக்கின்றது!

Page 6
9 C5 il I H di
"வித்துவதீபம், அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர். சுண் டியை அடுத்துள்ள தெல்தொட்டையைச் சேர்ந்த போபிட்டி என்ற ஊரில் 1888ஆம் ஆண்டிற் பிறந்தார். தாயார் பெயர் திறவ்வா அம்மாள். தந்தையார் பெயர் ஆ. பி. அல்லாபிச்ை ராவுத்தர். கண்டியில் அக்காலத்திலே புகழ் பூத்த கல்விக்கூ மான குயின்ஸ் அகாடெமியில் தமிழும் ஆங்கிலமும் பயிசங் ருர், அவர் பல அவதானங்களேப் பயின் ருர், "தீப சித்தி" அவரி பயின்ற அவதானங்களுள் முக்கியமானது. தமது பதினுேருவது வயதிலேயே கவிதை பாடத் தொடங்கி "மெய்ஞான அருள் வாக்கி" என்ற விருதினேப் பெற்ருர்,
பதிஞறு வயது இஃளஞராக அவர் திகழ்ந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற வெண்பாப் போட்டியிலே கலந்து வெற்றியீட்டினுர், காட்டுபாவா சாகிபு கும்மி, மாலேகள், பதிகங்கள் , பிள்ஃளத் தமிழ் முளுஜாத்துகள், அந்தாதிகள், கும் கள், திருப்புகழ், குறவஞ்சி முதலாம் பல்வேறு வகைப் பிரபந் தங்களாக முப்பதுக்கு மேற்பட்ட கவிதை நூல்களே இயற்றியுள் ளார். 12-6-1912இல் புலவர் அசணு லெப்பை தலைமையில் வித்துவதீபம் என்ற விருதினேப் பெற்றர். யாழ்ப்பாணம் ஐது நூஸ் மக்காமிலே மூனறு வாரமாக நிகழ்த்திய சொற்பொழிவுகளிலே அவர் எடுத்து விளக்கிய இல்முகளே (மார்க்க அறிவு) நயந்து சுவைத்த யாழ்ப்பானத்து முஸ் விம்கள், புகழ்ப்பாவணி ஆசி ரியர் சு. மு. அசனுலெப்பைப் புலவரின் தலைமையிலே இந்தப் பட்டமளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினுர்கள். அருள்வாக்கி தமது 52 வயதிலே காலமாஞர்.
இவரே ஈழந் தமிழ் வளத்தின் மூத்த முஸ்லிம் புலவர் ம&லயசுப் புலமையின் விடிவெள்ளி. இத்தகைய புலவரேறின் அடைக்காலமாலே இந்த இதழிலே பிரசுரமாகியுள்ளது. அது இளம்பினற மறுபிரசுரத் திட்டத்தின் கீழும் கிடைக்கும்.
 
 
 
 
 

is aftПSflub
- அண்னல்
மதிப்பு
உத்தமர் குணங்கள் யாவும்
ஒருமித்து நிறைந்த அன்புப்
புத்திரர் முஹம்மத் ஊரின்
புகழுக்கே உரிய ராகி
சத்தியந் தவறுத் தன்மை
தன் இனப் போல் பிறரில் நேசம் வைத்தவர் பன்னி ராண்டு
வயதினே அடைந்தார் அன்றே.
நம்பிக்கைக் குரியார்' என்ற
நாமமே நாட்டு மக்கள் தம்மிடை முஹம் துக்குத்
தரித்தது அங்கு வாழும் தம்மொத்த சிறுவர்க் குள்ளே
தனித்துவப் போச்கும் பண்பும் 4 உம்மி"யை உயர்த்தி வைக்க
உதவின உளங்க சரிந்தார். 『
சிரியாவிற் சென்று செய்யும்
சீர்பொருள் EມີມITLur ரத்தின்
வருவாயில் அரபு நாடு
வாழ்வதே உண்மை அந்த

Page 7
10
கருமத்தில் அபுத்தா லிபும்
கருத் தொடு ஆயத் தங்கள்
உரியவா ருெழுங்கு செய்தார்
உடன்செல்ல முஹம்மத் நின்றர்.
"அன்பினல் எமை ஆட் கொண்ட
அருமருந் தன்ரூய்! மிக்க துன்பங்கள் பிரயா ணத்தில்
தோற்றிடும் உமைவ ருத்தி இன்பங்கள் அடைதல் என்றன்
இதயத்தில் சற்றும் இல்லே பண்புடை மகனே நீங்கள்
பாலர் இப் பயணம் வேண்டாம்"
அன்புயர் பெரிய தந்தாய்!
அகிலத்தில் கூறு கின்ற இன்பமும் துன்பம் யாவும்
இதயத்தைப் பொறுத்த தன்ருே? துன்பமும் இன்ப மாரும்
துணிவுண்டேல் பிரயா னத்தில் என்பணி பெரிதே இல்லை
எனினும் சிற்றேவல் தன்னை
முன்நின்று செய்வ தற்கு
முடியாதா?’ என்ற கேள்வி தன்தம்பி மகனின் வாயின்
தனிக்சுவை அமிழ்தாய்த் தேற "'என்னரும் மகனே தங்கள்
எதிர்காலம் நலமே ஆக பின்தொடர்' என்றே கூறிப்
பிரயா ணந் தொடங்கி ஞர்கள்.
சிரியாவிற் புஸ்ரா" என்ற
தேசத்தைச் சேர்ந்த போது கிறிஸ்தவ வேத நூலில்
நெஞ்சத்தைக் கிடத்தி ஆய்ந்த பெரியாராம் "புஹைரா கண்டார்
பேச்சற்று நோக்கி நின்றர் உரியாரைக் கண்ட தான
உற்சாகம் உவப்புக் கொண்டார்.

பின்னெரு நாள்பி றக்கும்
பெரியா ரைப் பற்றி வேதம் முன்குறிப் பிட்டி ருந்த
முறைப்படி முஹம்ம தைத்தன் கண்ணினல் கருத்தில் கண்டார்
கரஞ் சுட்டி **இதோ இருக்கும் &)6ür Goranjff uur Grrr?”” Graö7 6074j
செப்பிஞர் அபூத் தாலிபு.
"என்னரும் மைந்தர் முஹம்மத்
தென்பது பெயரென் "" ருேத இன்னவர் தந்தை இன்று
இருக்கவே முடியா தன் ருே?" "அன்னதே இவரென் தம்பி,
அப்துல்லா மகனே யாவர் அன்னையின் கருவின் போதே -
அவர் மறு வுலகஞ் சேர்ந்தார்."
"அப்படித் தானி ருக்கும்
அநாதைதான் எதிர்கா லத்தில் செப்பரி தான நல்ல
சிறப் பெலாம் பெறுதற் குள்ளார்
இப்படி அழைத்த ழைத்து
ஏகிடில் யூதர் தம்மால்
தப்புகள் நேர்தல் கூடும்
தரியாது செல்தல் நன்றே. *
என்பதைப் பெரிய தந்தை
ஏற்றதும் வியாபா ரத்தை முன்பதை விடச்சி றப்பாய்
இலாபங்கள் முழுமை பெற்று அன்பொடு முஹம்ம தைத்தன்
அகத்தினில் தூக்கி வைத்துச் சென்றனர் மக்கா நோக்கிச்
சேர்ந்தனர் குறைகள் அற்றே.
- வளரும் -
證書
87
8母

Page 8
MMeMSeAM LSLSAALSSMSLMSMMSMSMSMSMMS SMqSeMLeMMAAM MASMMMSMMM MALSAAAALAM AAe AM ALA eAe eALMS eAS eAS eA S AAA A L e eAL eLeLLLLLS eeeSL eeeLSeLL SSeLAL LLLLLL LLLLL LLAASMS MLLLLL
இஸ்லாமிய எழுத்துலக
முன்னுேடி
=േ= ( !,
இற்றைக்குச் சுமார் இருபத் தைந்து ஆண்டுகளுக்கு முன் இலங்கை முஸ்லிம்களின் தாய் மொழி எது என்பது பற்றி முஸ் விம்களே தூய தமிழ் மொழியிலே பத்திரிகைகளில் கட்டுரைகளும் கடிதங்களும் எழுதி விவாத மிட்டுக் கொண்டிருந்த காலத்தில் "தமிழே எம் தாய் மொழி' என்று சதா காலமும் தமது மேடைப் பிரசங்கங்களாலும், ஆதாரபூர்வமான கட்டுரைகளா லும் வலியுறுத்திச் சிறப்பு மிக்க பணியாற்றி வந்த தமிழ் அபி மானி அல்ஹாஜ் வி. மி. சம்கத் தீன் அவர்களின் மறைவு தமிழ் உலகிற்குச், சிறப்பாக முஸ்லிம் தமிழ் உலகிற்கு மிகப் பெரும் இழப்பாகும்.
இன்று தமிழகத்திலும், இலங்கையிலும் இஸ்லாமிய இலக்கிய உலகில் நடமாடும்
எழுத்தாளர் குழாத்தின் சிறந்த முன்ஞேடிகளில் ஒருவராகி வைத்து எண்ணத்தக்க ஜனுப். சம்சுத்தீன் அவர்கள் தென்னிந்
இ-2
தியாவில் பூறி வைகுண்டத்தில் இவ்விருபதாம் நூற்றுண்டின் உத பத்தோடேயே (5-1-1900) தோன் ஞர்கள். தமது இளம் வயது முதலே இலங்கையில் வாழ்ந்து இந்நாட்டு ளின் சமூக, கலாச்சார வாழ்க்கை யில் பெரும் பங்கு கொண்டு வந்த இப்பெரியாரை - பழம்
எழுத்தாளரை-நீண்ட காலமாக நான் அறிவேன். சிறப்பாக இலக் அவர்களோடு
கியத்துறையில் மிக்க பயனுள்ள தொடர்பு எனக்கு இருந்து வந்தது.
இந்திய சுதந்திரப் போராட்
டத்தின் முன்னணி வீரர்களான
அலி சகோதரர்கள், காயிதே ஆஜம் முஹம்மதளி ஜின்னு போன்றவர்களதும் அறிவுத்து
றையிலே இந்திய முஸ்லிம்களின்
விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட சர் செய்யிது அஹ்மத்சான் போன்ற வர்களதும் அளப்பரிய தியாக
எஸ். எம். கமாலுத்தீன்
முஸ்லிம்க
 
 

மிகு சேவைகளே தமிழகத்திலும் இலங்கையிலும் ஜரூப். சம்சுக் தீன் போன்ற பல இஸ்லாமிய உணர்ச்சியும், பணி மையும், கொண்ட எழுத்தாளர் களேயும் மற்றும் கர்ம வீரர்களே
பன்ப்பான்
யும் தோற்றுவிக்க այ ԱյlճifrT யிருந்தது.
இஸ்லாத்தின் எசுத்து கித்தி
லும் (தெனrத்) முஸ் விம்களின் ஒருமைப்பாட்டிலும் உறுதியான ஈடுபாடுள்ளவர்கள் ஜனுப் சம் சுத்தீன் அவர்கள். இலங்கை முஸ் விம்களிடையே சில ஆண்டு களுக்கு முன் இன அடிப்படை (;) തീ எழுந்த மும்முரமான விவாதங்களின் போதும், பிரி
| | nl | போதும் முஸ் விம்களின் தனிப் பெரும் பண்பான சகோதரத்து த்ெதையும் ஒற்றுமையையும் தமது எழுத்துக்களின் மூலமும் , சொற்பொழிவுகளின் மூலமும், அவர்கள் இடைருது வலியுறுத்தி வந்ததை நாம் என்றும் மறக்க முடியாது.
இஸ்லாத்தின் தனித்தன்மை பேணுவதிலும் 5 சுத்தின் பெய ரால் நிகழும் சீர்கேடுகளே வன் மையாகக் கண்டிப்பதிலும் அவர்
சவிப்படை தில்லே. "அவ்ராது" எனும் சிறிய நூலில் ஜனுப் சம்சுத்தீன் அவர் கள் முன்னுரையாக எழுதியுள்ள பின்வரும் வசனங்கள் இவ்வகை
என்றும்
யில் குறிப்பிடத்தக்கனவாகும்.
""முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, க்வாஜா
முஈனுத்தீன் ஷிஸ்தி போன்ற
3.
தோளிகளின் வாரிசுகள் விழித் தோன்றல்கள் கூறிக் தொண்டு சிலர் கானப்படுகின் றனர். அம்மகான்கள் வளர்த்து விட்டுச் சென்ற
SM ASL AeAA AeAAS AAAASA SAAAASSLLLeSeeSLLLeSeeeeeLSLASeSeSeeSLSeeeeSeAASLLLLA
GT GIT;
பயிரர
Frans
தீன்
எழுத்தாளர்
இன்றைய முஸ்லிம் பரம்பரைக்கு ஆதர்சனமாகக் திகழ்டர் காலஞ் சென்ற அங்ஹாஜ் கிங், பி. எம்பிக் ன்ே அவர்களாவர்.
அவர் "ே ஆம் ஆண்டிற் காரா ஞர். அவர் நிாோக "இளம்பிறை விசேட இதழோன்று 1989 புே மாதம்" வெளியாயிற்று. அவர் தீர்வமான்போது, இளம்பிறைக்கென, கொழும்பு பொது நாங்க பதிங் அதிபர் ஜகுப் பார், எம். கடாரத்தின் அவர்கள் எழுதியுதவிய கட்டுரையையே இங்கு பிரசுரித்துள் ளோம். ஐந்து ஆண்டுகளின் பின்னரும் இக்கட்டுரைாயப் படிக்கும் பொழுது ஷம்சுக்ன்ே சாஹிபின் நிளே விவிருந்து அகவா வண்ண்ம் எம்பைப் பிளேக்கும் தன்மைத்த சாப் இது விளங்குகின்றது
--e.r.F-f-t-F-fr-F FFFFF"|
பேய்ந்து சுகமாக
வாழ்கின்ற அறிவு மக்கஃள ஊக்குவித்த மகா மேதை களின் போர்வையிற் திரியும் இக் ஷெய்குகள் மக்களிட
படிக்க
கவிபுக

Page 9
14
மிருக்கும் அரைகுறை \Lonrrjä35 அறிவையும் களைந்து விடுகின் patri”
இவ்வாருக, மதத்தின் பெய ரால் நாட்டில் நிலவும் -ோலி களைச் சாடும் வேளையிலே அவர் களின் தவறுகளின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையையும் ஆசிரியர் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
"அல்லாஹ்வையும் ரசூஇல் (ஸல்) அவர்களையும் மறந்து திரிகின்றனர் மக்கள். அவர்கள் சொல்லிய போதனைகளை விட்டு விட்டு அவர்களின் (மகான் களின்) சமாதிகளை அலங்கரிப்ப திலேயே, ஏன் அந்த சமாதி asesflóiv கும்பிடுபோடுவதி லேயே இன்பங் காண்கின்றனர், நம் சகோதரர்கள். என்ன அறியாமை!"
ஜஞப் சும்சுத்தின் அவர் களிடம் சிறப்பாக நான் காணக் கூடியதாயிருந்தது அவர்களு (RUML-ulu 9yl-dibawph, 6 Taugl -pyuh இனிமையாகப் பழகும் பண்பு மாகும். உண்மிையை உள்ளவாறு எடுத்ைைரக்க அவர்கள் எப் போதும் தயங்குவதில்லை. எழுத் துலகில் உலவியதுபோலவே அவர்கள் அரசியலிலும் ஆர்வத் தோடு ஆளுல் அமைதியான முறையில் ஈடுபாடுள்ளவர்களா கக் காணப்பட்டார்கள்.
சமீப காலத்தில் உலக முஸ் லிம்களின் க னத்தைப் பெரிதும் பெற்றிருந்தது பாக்கிஸ்தானின்
எழுச்சியாகும். பாக்கிஸ்தானின் தோற்றத்திற்கு பலவகையாலும் பேராதரவளித்தவர்கள் தென் னிந்திய முஸ்லிம்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. இவர் களுடைய தன்னலமற்ற பணி யைப் பிரதிபலிப்பதாக அமைந் துள்ளது ஜனப் சம்சுத்தீன் அவர் கள் எழுதிய "பாக்கிஸ்தான் விளக்கம்" எனும் நூல். தமிழக முஸ்லிம்களிடையே பாக்சிஸ் தான் பற்றிய விளக்கத்தை ஏற் படுத்துமுகமாக ஆசிரியர் அவர் கள் உதவிய இந்நூல், அவர்களு டைய அரசியல் ஈடுபாட்டுக்குச் சான்ருகவும் அமைந்துள்ளது.
முதுபெரும் எழுத்தாளர் ஜணுப் தாவூத் ஷா அவர்களுக் கும் எமது ஆசிரியர் சம்சுத்தீன் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. ஜனப் சம்சுத்தீன் அவர்கள் தமிழ் மொழியில் இஸ்லாத்தின் சிறப் புக் கூறும் நூல்கள் போதிய அளவு இல்லாமலிருந்த காலத்தில் அக்குறை களைய முற்பட்டவர் கள். இஸ்லாம் வாளால் பரப்பப் பட்ட மதமென்ற பிரச்சாரம் வெலுப் பற்றிருந்த காலத்தில் அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய் வதில் ஆர்வங்காட்டியவர்கள். இஸ்லாத்தின் பண்டைய பெரு மையை தமிழக முஸ்லிம்களுக்கு உணர்த்த வேண்டுமென்ற பேர வாவினல் உந்தப்பட்ட ஜனப் சம்சத்தீன் அவர்கள் தங்களு டைய ஆற்றறுக்கமைய 'தற் கால முஸ்லிம்களின் நிலை என்ற நூலை 1929 ம் ஆண்டில் வெளி யிட்டார்கள்.

இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய மூதறிஞர் தாவூதஷா அவர்கள் ஜஞப் சம்சுத்தீன் அவர்களுடைய அரிய பணியைப் பற்றி பின்வருமாறு குறிப் பிடுகிருர்கள்:-
* இப்படிப்பட்ட துறையில் இதுவே முதல் நூலானமையின்
w w is a 8 a y is s இம்மட்டேனும்
பிரயாசையெடுத்து இவ் வாசிரியர் இத்துணைத்தூரம் இந் நூலை எழுதி வெளியிட்டமைக்கு இத் தமிழ் நாடு இவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளதாகும்."
ஜனப் சம்சுத்தீன் அவர்கள் தற்கால முஸ்லிம்களின் நிலை என்ற நூலில் "முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு வழி" என்ற ஒர் அத்தியாயத்தில் " கூறி யுள்ளவை எமது சிந்தனேக்குரிய தாகும். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் இலட்சியமாக்கிக் கொண்ட கொள்கைகள் இவ் வத்தியாயத்தில் மிளிர்கின்றன. அவர்கள் விழைந்த சேவை இதில் பிரதிபலிக்கப்படுகின்றது. இவ்வத்தியாயத்தில் ஜஞப் சம் சுத்தீன் அவர்கள் அன்று முஸ்லிம்களை நோக்கி விடுத்த வேண்டுகோள் பொருந்துவதாகும். உதாரணத் துக்காக இரண்டொரு கருத் துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
'முதலில் அந்நிய மதஸ்த ஞெருவன் உங்களைப்பார்தீது நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று வினவுவாஞயின் பட்டான் என்ருவது லெப்யை என்ருவது
இன்றைக்கும்
15
துருக்கியன் என்ருவது ராவுத்தர் என்ருவது, மரைக்காயர், அம் பலம் என்ருவது சொல்லாமல் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.
'இஸ்லாத்தின் தத் துவத்தை அன்னிய மதஸ் தார்களுக்கு எடுத்துச் சொல்லு முன், முதலில் உங்களையும் உங்கள் இஸ்லாமிய சமூகத் தையும் சீர்திருத்திக் கொள்ள
வேண்டும்??
இவ்விதமான பல சீர்திருத் தக் கருத்துக்களையே ஜஞப் சம் சுத்தீன் அவர்கள் நாட்டில் பரப்புவதில் ஆர்வமுள்ள வர் களாயிருந்தார்கள் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டுடன் ஸ்தாபன நீதியாக முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அவர்கள் கூறியுள்ள ஆலோசனைகள் அவர் களுடைய பரந்த நோக்கையும் இஸ்லாமிய உணர்ச்சியையும் நன்கு புலப்படுத்துவதாயிருக் கின்றன. அவர்கள் கூறும் ஆலோ சனைகள் பின்வருமாறு:
'இஸ்லாத்தைப் பரப்புதல் முஸ்லிம் யுவர்களுக்கு உபந்நியா சம் செய்யவும், வியாஸ் மெழுத வும் பயிற்றுவித்தல், சிலம்ப வித்தை போன்ற தேகப்பயிற்சி கொடுத்தல், அந்நிய மதஸ்தர் களுடன் சந்தோஷமாகக் கூடிப் பழகுதல், ஆண்களுக்கும், பெண் களுக்கும் கல்வியைப் பயிற்று வித்தல், வாசகசாலைகளை ஏற் படுத்துதல், கூண்டு, உரூஸ் பஞ்சா, முதலியவைகளை (விக்கி ரஹ வணக்கங்களை) ஒழித்தல்."

Page 10
16
மேலே கூறியவைபோக இஸ் லாமிய கலாசாரம் தக்க முறை யில் வளரவும், ஆங்கிலமும் விஞ் ஞான அறிவும் பெருகவும், பரந்த நோக்குடைய ஆலிம்களை உரு வாக்கவும் ஜனுப். சம்சுத்தீன் அவர்கள் வழி கூறியுள்ளதை நோக்குமிடத்து அவர்கள் இன் றைய உலகில் முஸ்லிம்கள் தலை சிறந்து விளங்கவதற்கான 9 டிப் படையை முற்றும் உணர்ந்தவர் களாயிருந்ததை நாம் அறியக் கூடும்.
"அறிவுக்குப் பொருத்த மற்ற அண்டப்புளுகு மூட்டைகள் நிறைந்த பழய இஸ்லாமிய நாவ லெனப்படும் தமிழிலிருக்கும் சில வற்றைப் பகிஷ்கரித்த பலாஸிபா வையும், விஞ்ஞான சாஸ்திரத் தையும் போதித்தல், இஸ்லாமிய கலைகளைச் சொல்லிக் கொடுக்கும் மத்ரஸாக்களில் தமிழையும் ஆங் கிலத்தையும் உருதுவையும் சேர்த் துப் பயிற்றுவித்தல்" என்பன போன்ற முயற்சிகளை அவர்கள் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
ஜனுப். சம்சுத்தீன் அவர்கள் நூல் நிலைய வளர்ச்சியிலும் ஆர்வங் கொண்டிருந்தார்கள். கொழும்பு, கும்பணித் தெரு முஸ் லிம் நூல நிலையத்தில் மிகுந்த தொடர்பு கொண்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அந்நிலைய கணக்கும் பரிசோதகராகப் பயன் கருதாது உழைத்து வந்தார்கள்
நர்ன் ஏற்கனவே குறிப்பிட்ட நூல்களைத் தவிர வியாசக் கோவை என்ற நூலையும் அவர்
கள் எழுதியுள்ளார்கள்.அவர்கள் உமர் கய்யாமின் ரூபய்யாத்தை மொழிபெயர்த்தும், உமறுப்புல வரின் முதுமொழி மாலையைப் பதிப்பித்தும் உள்ளார்கள். இவை யனைத்திற்கும் மேலாக் ஜஞப் சம்சுத்தீன் அவர்கள் சந்தர்ப்ப. மேற்படும் போதெல்லாம் எழுதி வந்த கட்டுரைகளை pnrib விசேஷமாகக் கூறவேண்டும் இலங்கை முஸ்லிம்களிடையே ஜனப் சம்சுத்தீன பெருமளவில் அறிமுகப்படுத்தியவை அவர் களது கருத்தாழம் வாய்த்த கட்டுரைகள் தான். தென்னகத்தி லிருந்து வரும் 'முஸ்லிம் முரசு" என்ற சஞ்சிகை ஜனுப் சம்சுத் தீனை தனது கெளரவ ஆசிரியராக் கிக் கொண்டது இங்கு கவனிக் கத்தக்கதாகும்.
ஜனப், சம்சுத்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத் தியில், சிறப்பாக எழுத்துலகில் அரியதோர் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள், இந்த வகையில் நாம் அவர்களுடைய சேவா உள்ளத்தையும், அறிவு வளர்ச்சியில் கொண்ட ஆர்வத் தையுமே அன்னுரின் தகைமைக்கு
மதிப்பீடாகக் கொள்ள வேண்டும். இன்று இலங்கை யிலுள்ள பெரும்பாலான
முஸ்லிம் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகையில் ஜஞப் சம்சுத்தீன் அவர்களின் பயன்தரு உறவு கொண்டவர்களென்று கூறலாம். அன்னருடைய நன்முயற்சி களையும், அருங்கருத்துக்களையும் மனத்தே பதித்து நடப்பதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நட்புக் கடனுகும்.

ഖ്
f IIIIIII6lIII
ஒர் உண்மைக்
கதை
1950-ஆம் ஆண்டின் முற்பகுதி என்று ஞாபகம். எனது முதலாவது இந்தியத் திக்விஜயத்தை மிகப் பரிதாபகரமாக முடித் துக் கொண்டு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலே சேர்வதற்கான வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சி உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாண மண்ணிலே வேரூன்றி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. தோழர் மு. கார்த்திகேசுவின் அயராத உழைப்பாலும், உதாரணமான வாழ்க்கையாலும் மாணுக்கர் உல கம் கம்யூனிஸ்ட் கட்சியின்பாற் கவரப்பட்டுக் கொண்டிருந்தது. மாணக் கருடைய வாசிப்புத் தாகத்த்திற்குத் தீனியிடும் நோக்குடன், கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பரப்பும் நூல்களை விற்கும் நிலைய மாகப் பாரதி புத்தகசாலை நிறுவப்பட்டது. காங்கேசன்துறை வீதியில், சீதா சோடாத் தொழிற்சாலைக்கு முன்னல் அமைந்துள்ள கட்டடத்திலே அந்தப் புத்தகசாலை குடிபுகுந்தது. அதன் முதலாவது முகாமையாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். புத்தக வியா பாரம் மிகவும் மந்தம். இருப்பினும் விற்பனைக்குள்ள நூல்களை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டிருந்ததினல், பொழுது ஆனந் தமாகக் கழித்து கொண்டிருந்தது. அப்பொழுதும் நான் ஓர் எழுத்தாளன். எழுத்து வேலைகளை இரவு வேளைகளிலே வைத்துக் கொள்வேன்.
அக்காலத்தில் எனக்கு மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் டானியல், டொமினிக், புஷ்ட ராஜன் ஆகியோராவர். டானியலும் டொமினிக்கும் அக்காலத்திலேயே எழுதுவதிலே ஆர் வங்காட்டினர். அவர்களிருவரும் தினமும் மாலையில் பாரதி புத்த கசாலைக்கு வருவார்கள். கடற்கடை என்றும், சுப்பிரமணியப்
g-3

Page 11
13.
பூங்கா என்றும் எழுத்துலகக் கனவுகளுடன் அலேந்து திரிவதும் ஆனந்த மயமாக இருந்தது. நண்பர் புஷ்பராஜன் சில சமயங்களில் மட்டு n எங்களுடன் சேருவார். அவரை நாங்கள் "புஷ்பி" என்று தான் அழைப்போம்.
பாடசாலை நாள்களிலே தினமும் புஷ்பி பாரதி புத்தகச் கடைக்கு வருவது வழக்கம். அவர் சீனியர் பரீட்சை எடுத்து விட்டு "ரிசல்ட்" டுக்காகக் காத்திருந்தார். கடைக்கு அயளிவிருந் நாவலர் பாடசாஃபயிலே அவர் படித்துக் கொண்டிருந்தபடியால் சாப்பாட்டு இடைவேளையின்போது கடைக்கு வருவது அவருக் வசதியாக இருந்தது. அந்தச் சமயங்களிலே இருவரும் ஒவ்வொரு திறீ ரூேஸ் சிகரட்டுகளேப் புகைத் துத் தீர்ப்பது வழக்கம், "யா முத விலே சிகரெட்டைப் புகைத்து முடிப்பது?" என்ற ஒரு LIT L' - வைத்துக் கொள்ளலாம் என்று புஷ்பி கூறினர். நானும் சம்மதி தேன். போட்டியில் தோல்வி எனக்குத்தான். அடுத்த நாளு அதே போட்டி, தோல்வி எனக்குத்தான். முன்கும் நாளும் எனக்கே தோல்வி. இந்தத் தோல்வியின் பின்ன பிரியில் ஏதே
சதி" இருக்கின்றது என்பதைப் புஷ்பியின் சிரிப்பு உணர்த்துவ தாக இருந்தது. என் தோல்வியை நிபந்தனேயின்றி ஏற்று கொண்ட பின்னர், அவர் அந்தச் "சதி"யை விளக்கினூர். சிகரெட் வாங்கப் போவது புஷ்பி தான். விரும் எழியில், தனது சிகரெட்னி கெதுவாகக் காக்கி, சிகரெட்டிற்குள்ளிக்கும் புகையிஃயின் பே பாதியை நிலத்திலே உதிர்த்து விடுவார். அதுவே "சதி அதன்
போட்டி நடைபெறுவதில்ஃ. சிகரெட் சம தொடர்ந்தது.
புஷ்பி பரமார்த்த இலக்கியச் சுவைஞன். டானியலும், or ஐரிக்கும் அக்காலத்தில் எவ்வாறு எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருந்தார்கள் என்ற வர்த்தமானம் அவருக்குத் தெரியும் இரு பினும், எழுதவேண்டும் என்ற முனேப்பு அவருக்கு ஏற்பட்டதில்&l 1955 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நான் கம்பளே ஸாஹிராக் சுல் நூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். Ji. பொழுது இராமச்சந்திரா எல் கடுவாவிலே ஆசிரியராகப் L புரிந்து கொண்டிருந்தார். (புஷ்பராஜனப் பற்றிச் சொல்லவந்து இராமச்சந்திரா என்ற புதிய பாத்திரம் ஒன்றினே நுழைப்பதாகத் தோன்றுகின்றதா? புஷ்பராஜனின் பதிவுப் பெயர் அதுதான் எ பது பின்னுலேதான் தெரிய வந்தது. வேளே கிடைக்கும் பொழு கம்ப3ளக்கு வருவார். அப்பொழுது எழுது எதில் அவர் ஆர்வங் காட்டிஞர். தமது எழுத்துச் செப்பத்திற்கு என்னுடைய உதவின. நாடியதில்ஃ. தன் ஆற்ற வில்ே அவருக்கு அப்படி ஒரு : இ. புஷ்பராஜன் என்ற பெயரிலே அவர் சிகப் சிறுகதைகள் எழு யுள்ளார். பிற்காலத்திலே அவர் மீண்டும் தன்னே ஓர் இலக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவைஞராகவே வரித் துக் கொண்டதிருஸ், அவர் எழுதிய கதைகள் வெளிவந்த கதை நறுக்குகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாள் அறியேன்,
1958 ஆம் ஆண்டு ஜனபரி முற்பகுதி. என் பஃனவியுடன் யாழ்ப் பானத்திலே தங்கியிருந்தேன். எம்முடையது காதல் திருமணம். ாஃன விக்க இரு மரபும் துய்ய வந்தவள் என்ற பெருகை மறுபுறம் ஒரு இலட்சம் ரூபா சீதனத்துடன் விவாகம் செய்யலாம் என்ற தகுதி எனக்கு, எனவே, இரு பகுதியாரின் எதிர்ப்பின் மத்தியி வேயே எ மது திரு கணம் நடந்தது. ஆஞல் என் பஃன்வியைத் தமது மூத்த மரு மகளாக ஏற்று ஆசீர்வதிக்க என் 'அப்பையா' புதிதிக் கொண்டார். அவருடைய அழைப்பினச் சங்கை செய்யும் வகையிலேயே யாழ்ப்பானத்திலே தங்கியிருந்தேன்,
வேறு ரது தொற்றி எழுத்துலகிலே அஞ்ஞாத வாசம் பூண் டிருந்தேன். அதைத் துறக்கும் ஆர்வமும் மிகுந்திருந்தது. இந்த ஆர்வம் டொமினிக் போன்ற என் எழுத்துலக நண்பர்களுக்கு நஷ்டமான் சங்கதி. எனவே, அவர்கள் என் ஆர்வத்திற்கு உற் சாகம் அளிக்கவில்வே. இருப்பிறும், புஷ்பியும் அவருடைய ஆண் னஞன் மதுரகவி ராகராஜனும் என் எழுத்துலக மறு பிரவேசத் நிஃன வெகு ஆர்வத்துடன் வரவேற்றர்கள். அக்காலத்தில் நாசு ராஜன் ஈழகேசரி என்றும் வாரப் பத்திரிகையின் உதவி ஆசிரிய ராக இருந்தார். ஈழகேசரியிலே என் களதகள் வெளிவருவதற்கு அவரே உதவிஞர்.
புஷ்பி இன்ஒெரு வழியிலே உதவ முள் வந்தார். என் மனே விக்கு இரட்டையர் தமக்கை. அவர்கள் இருவருக்கும் திரு ணமாக வில்ஃ), என் ஜாதிக் சுலப்பு அவர்களுடைய திருமண வாய்ப்பு களேப் பாதித்தன என்பதை உணர்ந்திருந்தேன். இந்த விஷயத் தினே புஷ்பிக்கு வியாகூகத்துடன் விளக்கிக் கொண்டிருந்தேன். எழுத் துலகில் புஷ்பி எப்படிச் சுய ஆற்றலில் பட்டும் நம்பிக்கை வைத்திருந்தாரோ, அவ்வாறே சமூக சீர்திருத்தம் என்பது வாழ்ந்து காட்ட வேண்டிய சத்தியம் என்பதிலே அவர் நம்பிக்கை வைத் திருந்தார். என் வீட்டுப் பிரச்சினேகளே மனந்திறந்து பேசியதற்கு இது தான் காரணம். "உங்களுடைய கோரிக்கையைப் பற்றி அரு கூலமாகவே சிந்தித்துப் பார்ப்பேன். எதற்கும் நான் ஒரு தடவை மட்டக்களப்புக்கு வருகின்றேன்." என்று வாக்களித்து, மட்டக் களப்புக்கு என்னேப் பயணமலுப்பி வைத்தார்.
வாக்களித்தது போலவே புஷ்பி மட்டக்களப்பிற்கு வந்தார். என் மனேவியின் அக்காளான சுந்தரலசஷ்மியைப் பார்த்தார். மணத்திற்குச் சம்மதம் என்றர். அவர் அண்ணன் மதுரகவி நாசு

Page 12
20]
ராஜாவும், என் காமரூர் வன்னியசிங்கமும் ஆசிர்வதிக்க, இராமச் சந்திரன்-சுந்தரவrமி தம்பதிகளாயினர். மிகச் சிறப்பான முறை யிலே நிறைவேறிய அந்தச் சீர்திருத்தத் திருமணம் இப்பொழுதும் எள் மனக்கண்ணிலே பசுமையாகத் தெரிகின்றது.
வி3ளவுகஃனப் பற்றி யோசிக்காது, அநியாயத்திற்கு எதிராகப் மபாங்கியெழும் போராளி. அந்த இயல்பு சத்தியத்தின் மறு உருவமாகவே அவரிடங் குடிகொண்டிருந்தது. அவர் கற்பித்து கொண்டிருந்த பாடசாஃவயின் தவேமையாசிரியர் ஒரு சுயநவமி. பாணுக்கரின் நலனிலே அக்கறை இல்லாதவர். அநியாயத்தின் பக்தரி. எனவே அவருடன் புஷ்பி நல்லுறவு நிலா நியாயமில்லே. ஒரு தடவை தலைமையாசியர் இயற்றிய அநியாயத்தைப் பொறுக்சு மாட்டாது, அவரை நையப்புடைய அடித்திருக்கின்றர். அவ்வள தான். அவர் உதவி ஆசிரியர் வேலையிருந்து நீக்கப்பட்டார்.'
தஃப்பிள்ஃளத் தாச்சியான மனேவியை அழைத்துக் கொண்டு, மட்டக்களப்பு வந்து சேர்ந்தார். அவர் கலங்கவில்வே. மற்றவர் களுடைய தாராளத்திலும் தயவிலும் வாழக் கூச்சப்பட்டார். ஆசிரியராக வாழ்ந்தவர் என்ற கெளரவத்தை அவர் பாராட்டிய தில்லே, குடும்பத்தைக் கெளரவத்துடள் காப்பாற்ற எந்தத் தொழிலும் அவருக்கு அற்பமாகத் தோன்றவில்லை. தொழில் மகத் துவத்தை வாழ்க்கையிலே பயின்ருர், கல்லறுக்கும் தொழிலாளியா சுவும் வாழ்ந்திருக்கிருர். கிராமங்களுக்குச் சென்று மரக்கறிகள் வாங்கி, அங்காடி வியாபாரம் செய்திருக்கின்ருர், ஈரோட்டு வியா பாரத்திலும் ஈடுபட்டிருக்கின்ருர்,
அந்தக்காலத்திலே இலாபத்தையோ நஷ்டத்தையோ பெரிது படுத்தியதில்லே, சாயங்கால வேஃளகளிலே விளேயாட வருவார் டிவ்ஸ்ட், செஸ், கடுதாசிக் கூட்டம் என்று எந்த விளையாட்டிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. எந்தச் சந்தர்ப்பத்திலாவது இத்தகை விளேயாட்டுகளிலே அவரை நான் வெற்றி கொண்டதாக ஞாபகம் இல்லே. இந்தக் காலத்தில் நான் அதிகமாக எழுதினேன். நாடகங் களே மேடையேற்றினேன். என்னுடைய ஆக்கங்களின் முதலாவது வாசகன் அவர். அக்கறையோடு வாசித்து. என்னே உற்சாகப் படுத்துவதை தள் கடமைகளுள் ஒன்ருக வரித்திருந்தார். அவர் டைய ரஸ்னே உணர்ச்சிக்கு மசித்துவிட்ட நான் இந்தக் arrau. பகுதியிலேதான் அதிகமான ஆங்கில சினிமாக்ாளேப் பார்த்தேன்.
புஷ்பி ஒரு இலட்சியச் சகலனுக வாழ்ந்தார். ஒரு காலத்திே கிழக்கிலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தொழிற் சங்கத்தினதும் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தேன். தமிழரசுக் கட்சி உச்சமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில், அந்த இயக்கத்திற்கு எதி ரான பிரசாரத்திற்கு நானே திலேமை தாங்கினேன். இதனுள் தமிழரசு அபிமானிகளுடைய தூற்றலுக்கும் ைெசக்கும் GFF GMT FTG யுள்ளேன். ஒரு தடவை தமிழரசுப் பிரசாரக் கூட்டம் ஒன்று பயனியர் வீதியிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஓர் ஒரமாக நின்று கூட்ட நடவடிக்கைகளேக் கவனித்துக் கொண்டிருந்தேன், எனக்குச் சற்றுப் பின்னுல் புஷ்பி நின்று கொண்டிருந்தார். அப் பொழுது தமிழரசுக்குண்டர் மூவர் என்னை வளத்துக் கொண்டார் கள். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லே. ஒரு அறை. நான் நிலத்தில் வீழ்ந்துவிட்டேன். மறுகணம் என்னத் தாக்கிய இருவர் வேலியுடன் மோதி வீழ்ந்தார்கள். மூன்றுமவன் செய்வதறியாது திகைத்து நின் ருன், புஷ்பி வெற்றி விரணுக என்ன விட்டுக்கு அழைத்துச் சென்றர்.
கம்யூனிஸ்ட் கட்சி அலுவல்களிலும் தொழிற் சங்க விஷயங் களிலுமிருந்து நான் ஒதுங்கிக் கொண்டேன். அதற்கான காரனங் களே எழுதுவதற்கு இதுவல்ல சமயம் எனக்காக அவரும் அந்த இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்க் கொள்கை நியாயம் என்று வந்து விட்டால், அவர் உறவு முறைகளைப் பாராட்டுவ தில்&ல. ஒரு காலத்தில் இலங்கை மோட்டார் தொழிலாளர் சங் ாத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளராக நான் பணி புரிந்துள்ளேன். நான் அச்சங்கத்திலிருந்து வெளியேறிய பிறகு, புஷ்பி இலங்கைப் போக்குவரத்துச் சபையிலே கொண்டக்டராகச் சேர்ந்தார். அதிலிருந்து அந்தந் தொழிற் சங்கத்தைக் கட்டி வளர்ப் பதிலே அவர் முன்னனியில் நின்று உழைத்தார்.
அவர் கொண்டக்டராகிய பின்னர் இருவரும் நாளாந்தம் சந் தித்து அளவளாவும் வாய்ப்புகள் குறையலாயிற்று. ஒரு சமயம் அவர் மனேவியான அக்காளும் என் மனேவியான தங்கையும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு மனஸ்தாயப்பட்டுக் கொண்டார்கள். மனேவி மார் சண்டை புருஷன்மார் சண்டையாக மாறுவது இயற்கை, ஆணுல், இச் சண்டையின் பின்னர். அவர் எள்னே அழைத்து
"மாஸ்டர், இருவரும் சண்டையிட்டுக் கொண்டது வேதனேக்குரி யது. ஆஞல், அவர்களுடைய சண்டை நமக்கிடையே உள்ள நட் பிஜனப் பாதிக்க அனுமதிக்கலாகாது" என்று கேட்டார். என்று டன் நட்பினேப் பேணுவதில் அவருக்கு அவ்வளவு அக்களிற இருந்தது .
புஷ்பி (என் பிள்ளைகள் அவரை ஐயா என்று அழைப்பார்கள்) நல்ல சாப்பாட்டிஃா நன்றுகச் சுவைத்துச் சாப்பிடுவார். பார்க்க வடிவாகவும் இருக்கும். இறைச்சி, நண்டு. கணவாய் ஆகியன அவருக்குப் பிரீதியான சாப்பாட்டு வகைகள்

Page 13
ஒரு சமயம் டொமினிக் (டொமினிக் ஜீவா) என் வீட்டிலே தங்கியிருந்தார். "பாதுகை' என்ற தமது இரண்டாவது சிறுகதைத் தொகுதியிலே இடம் பெற்ற கதைகளேத் திருத்தியும் புதுக்கியும் கரும்படி கேட்டார். அப்பணியிலே ஈடுபட்டிருந்த பொழுது புஷ்பி வந்து சேர்ந்தார். "ஜீவா தண்ணீரும் கண்ணிரும்" என்ற தொக திக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததும் மாள்-ருக்கு முட்டைக் கணவாய் அனுப்பி வைத்தாயல்லவா? நல்ல முட்டைத் கனவாய் நச்சான் இந்தத் தொகுதிக்கும் மாஷ்டர் எழுதித்தா ரூர். நன்றி மறக்காமல் நல்ல முட்டைக் கணவாய் அனுப்பி வை!" என்று புஷ்பி இரண்டு அர்த்தங்கள் தொனிக்கக் கூறினர்.
எனக்கு ஒரு பாடகன் மகன் இருக்கின்றன். அவன் அம்மா வுக்குச் செல்லும். அந்த உரிமையை எடுத்துக் கொண்டு தொக் கம்மா" என்று நையாண்டி செய்வான். "இறைச்சி என்ருல் தொக்கம் மா சமைத்துத் தரத் தின்ன வேணும்,' என்று என் மனேவி யின் சக மயலே புஷ்பி புகழுவார்.
கொண்டக்ரராகச் சேவையிலே சேர்ந்த புஷ்பி கடின உழைப் பின் காரணமாக டிப்போ பரிசோதகராகப் பதவி உயர்ந்தார். பதவி உயர்வு அவருடைய மனுே நிஃவாய மாற்றவில்லே. மிகவும் எளிமையாகவும் வஞ்சகமற்றும் ஊழியர்களுடன் பழகிக் கொண்
TT
இரண்டு வருஷங்களுக்கு முன் நான் கொழும்பு வாசியானேன். பிள்ளேகளின் கல்வி நலன் கருதி குடும்பம் மட்டக்களப்பிலே வசிக் கட்டும் என்று தீர்மானித்தேன். ஆண் துண் இல்லே என்ற குறையை உணராத வகையிலே புஷ்பி ஒத்தாசையாக இருந்தார்.
ான் ஒரே மகள் மேகலா பூப்பெய்திய பொழுது நான் கொழும்பில், அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அத்து டன், என் இலக்கிய விரோதிகள் நான் கிளர்ச்சிக்காரருடைய பங்காளன் என்ற புரளியைக் கிளப்பியிருந்தனர். எனவே, என் மகளுடைய "குப்பைத் தண்ணீர்" வார்க்கும் சடங்கிற்கு என்னுற் போகமுடியவில்ஃப், அப்பா இல்லாத போதும், ஐயா எல்லாவற் றையும் நிறைவு செய்தார்.
அதிகாலேயில் என் மகள் மேகலா தயாரிக்கும் கோப்பி (கடித் தாற்ருன் புஷ்பிக்குப் பத்தியம். ஒவ்வொரு நாளும் கோப்பி கொடுக்கும் பொழுது ஐயாவுக்கு ஏதாவது வேவே கொடுப்பது மேகலாவின் வழக்கம். ஐயா தினமும் உத்தியோக நிமித்தமாக
 

பஸ்ார் சென்று வருபவரல்வவா? எனவே, மேகலா சொல்லும் வே&வகள் ஐயாவுக்குச் சிரமங் கொடுப்பதில் ஃ. ஒரு சமயம், "ஐயா, என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது. பால்கார அண் என் அதைத் தைப்பித்து வைப்பதாகக் கூறிஞர். பின்னேரம் ஒவ3லவிட்டு வரும் பொழுது தயவு செய்து எடுத்துவிாருங்கள்' என்று கூறினுள்.
பின்னேரம் ஐயா லத்தார்.
செருப்பைக் கொண்டு வந்தீர்களா ஐயா?" என்று மேகலா ஆவலுடன் கேட்கின்றுள் .
இந்த மேகலா என்னைச் செருப்புக் காவி என்ற நினைக்கின் {TTP" என்று கடிந்து கொண்ட ஐயா, 'புறந்து போனன்; நாஃாக்கு எடுத்து வாறன் .' என்று மித்தியின் தொக்கம் மா'வுக்கு விவகாரத்தை விளக்கிஞர்.
இப்படிக் குறுக்கும். நெடுக்குமாக புஷ்பியின் நிஃனவுகள் என் எனில் சிதறிப் பரம்புகின்றன.
வ&ல" என்ற என் நாடக நூல் அரசு வெளியீடாக அண்மை பில் வெளிவந்துள்ளது. அந்த நூஃ அந்த புஷ்பிக்கு நினைவஞ்சலி பாகச் சமர்ப்பித்துள்ளேன். அலேக் சுழியும் நினேவுகஃத் திருப்தி செய்யும் ஓர் உபாயம் என்றும் சொல்லலாம். சமர்ப்பண எாச கம் நூலின் சுவைஞருக்கு.
— } .
5%-73% לילה"ל לדלללללללללה" לתנ"ך ללגיה,ך#&
an 5
, 器 இயேறும் 器 #ETojàTÂ' f
fit." 懿
ஆர். இராமச்சந்திர , 器 g
籃
爵 劃 ekSaLCLCSLCCkSOKuCS KSu S SCkHS CLSLCLLLSCLSSLLLTTLkkHkY

Page 14
LqMLMLMLMMLAALALASMASAS SAALMLLLMLLSALAASAAA SASAAAA AMLALALASALA ALASSSLLSLLALAL MLSqLALALAMLSLLMAAALAAAA AAALALALALS LALASLLALALMLM ALALALALAAAAALLALAAA
அரசு வெளியீடு
231, ஆதிருட் பள்ளித் தெரு, கொழும்பு-13, இலங்கை
தோணி - சிறுகதைகள் வாழையடி வாழை - சரிதம் பகவத்கீதை வெண்பா இளமைப் பருவத்திலே! - சிறுவர் நூல் மரபு - உருவகக் கதைகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சி - வரலாற்று நூல் அண்ணல் கவிதைகள் பரியாரி பரமர் - பேஞச் சித்திரம் இலக்கிய உலகம் - கவிதை காப்பியச் சொற்பொழிவுகள் புதுயுகம் பிறக்கிறது - சிறுகதைகள் மஹாகவியின் குறும்பா ரசிகர் குழு போட்டிக் கதைகள் வீ - சிறுகதைகள்
நபிமொழி - நாற்பது - கவிதை முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் ஞானப் பள்ளு v. தீபன் - உருவகக் கதைகள் ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு மாணுக்கரின் காந்தி
காந்தி தரிசனம்
காந்தி பாமாலை
காந்தீயக் கதைகள்
காந்தி போதனை மத்து - கட்டுரைக் கோவை அவாந்தி கதைகள்
எஸ். பொ. அறிக்கை
விலை. ഖി,
விலே,
ଈଳ<).
ଗୋ&').
விலை.
କ୍ଷୋ&'). விலை, விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
விலை,
ഖ്,
விலை.
விலை.
@&ນ. விலை.
விலை,
ლნ.
@・
ரூ
ரூ.
e5.
@・
@・。
ரூ.
@・
@・
@・
@・
@・
ტiნ.
(5.
@。 e5.
რუნ.
elj.
elj.
@。
@・
@。
(U5.
@・
(5.
விலை. ரூ.
sav.
@。
2100 2100
3/50 1/25 2100 3/50 2/25 1 /90 1/40 3/50 2/75 1/85 1130 4/40 1/50 3/00 6100 4100 2/50 5/50 1/50
2/50 3/00 3/00 7/35
6100 2/00 3/50
MALALALALAALMALAMLALALMLMLALALAMLMLMLALMMLAMMLMMAMMMMMMALMLMLMALASLLALALALASMALASLMLALALALALALLSAMSAALLLLLALALALA SLASLSSASSS

பிஸ்மில்லாஹிற்றஹ்மானிற்றஹீம்.
அல்லாகுத்த ஆலாவின்பேரில்
அ  ைட க் க ல மா லை ,
காப்பு.
நேரிசை வெண்பா
திருவாக வெப்பொருட்குந் நீதறமே லாகித் தருவாக நின்ற தனிக்கோவே - குருவாக வெந்தனுளத் தாயுன்மே லின்புற்றேர் மாலைசொலக் கந்தமுட னேயருள்வுாய் காப்பு.
அவையடக்கம் .
அறுசீரடி ஆசிரிய விருத்தம்.
சீர்பூத்த விலக்கணலக் கியவாரி யுண்டெழுந்து
திசைகள் போற்றப்
பேர்பூத்த மழையெனச்செந் தமிழ்மாரி தனைப்பொழியும்
பெரும்பா வல்லோர்
நேர்பூத்த சபையிடத்து மிருந்தறியாச் சிற்றறிஞ
ணிகழ்த்தும் பாவிற்
முர்பூத்த புயக்கவிஞர் பிழைகாண்கி லெள்ளாது
தயைசெய் வீரே.
நூல். கட்டளைக்கலித்துறைகள்.
பூரணமாக நிறைந்தே யெவைக்கும் புராதனமாய்க் காரண ஞானக் கடலாய் விரிந்து கலைஞருள்ளத்
தாரணந் தந்த திருமுத லேநபிக் கன்புடனே பாரணந் தந்த விறையேயுன் பக்க லடைக்கலமே. (5)
g-4

Page 15
26
வாய்ந்தோர்ந்த பக்குவர் ஞான வுல் லாசர் மறைதெளிந்தே காய்ந்தோர் மவுத்தின் முடிவறிந் தோரணி காரணத்தி னேய்ந்தோர் தவத்தி னியல்புணர்ந் தோரிக லேதறுத்தோ ராய்ந்தோ ரறிவினு மாயவொண் ணுயுன் ன டைக்கலமே. (g )
மேதா பிதாவுஞ் சகோதரர் மக்கண் மனைவிகற்றத் தாதா வெனத்தந்த வீகையர் யாருந் தயங்கவுயிர் சேதார மாயுட லத்தைவிட் டாயபின் செம்முகபுர்க் காதார மான றஹாமானுன் பக்கலடைக்கலமே. ([5)
பஞ்சொத்த பஞ்சைய னிமான் றழைக்கப் பகலிர வெந் நெஞ்சொத்த நந்நெறிக் காளாக்கு வாயரு னிதிகெட்ட நஞ்சொத்த மூட ரிணக்கந் தவிர்த்தரு ஞதமிட்டே யஞ்சர் தகுந்தஐப் பாறேயுன் பக்க லடைக்கலமே. (g)
பொல்லாத தீதனென் றெல்லாரு மென்னைப் புறக்கணித்துச் சொல்லாத மாவசை சொல்லினுங் கொல்லினுஞ் சோர்வுபடே னெல் லாஞ்செய் வல்லநின் கோபம் பெரும விருக்கநிதம்
அல்லாகு வென்றுனைக் கெஞ்சுகின் றேனுன்னடைக்கலமே. (டு)
வெளியே மயக்கிடுங் கோலத்தி னலென்ன மேவுமருள் வெளியே தனிநிழ லானந்த வாரிதி மேன்மை மழைத் துளியே யதிலொரு நூற்றினிற் பங்கு தொகுத்திடத்தண் னகளியே/ புரிந்தருண் மாலிக்குள் பக்க லடைக்கலமே. (5)
வாயொன்று சொல்ல 10னமொன்று சிந்திக்க மாநிலத்திற் பேயொன்று நெஞ்சக னேவுன் னெளிவைப் பிரித்தறிவே ஞயொன்றுஞ் செய்கைய னென்றெள்ளி டாது நடுவுநிலை யாயொன் றிடப்புரி வாயிறை யேயுன் னடைக்கலமே. (67)
தங்கமும் பொன் பணியும்பன் னிதியுஞ் சவதரிக்கத் திங்களு நாளுந் திரிந்தலைத் தெங்கனுந் தேடி மிகப் பங்கமும் பட்டுழன் றேயடைந் தேற்கருள் பற்றிடச்செய் பங்கமுந் தந்த விறையேயுன் பக்க லடைக்கலமே. { }
கோபத்தி னல்வருந் தீங்காய தெவ்வையுங் கோதறுத்துப் பாபத்துக் காளாக்கி டா தருள் செய்வதுன் பாரமன்றித் தாபத்துக் காஞ்சக்க ருத்தினுந் துன்பந் தனைச் சகியே ணுபத்துக் காத்தரு ளாண் டவ னேயுன் ன டைக்கலமே ச)

27
நீதி தவறிய மூடரைச் சேர்ந்து நினைவழிந்து தீதி லது தினந் தோயாது காத்தெனைத் தீனவரோ டேதி லருள்பெற மெய்ஞ்ஞான பாதத்தி லேற்றுவிப்பா யாதியு மந்தமில் லாத அல் லாவுன் னடைக்கலமே. (üD)
என்பினக் கெளவு ஞமலியொப் பாமெனக் கேயணுகுந் துன்பினை நீக்கவல் லோயல்ல வோவிதைச் சொல்லமற்ற வின்பினுக் குற்ற விறையுள னேவிம்மை யம் மைக்குதல் லன்பினுக் கன்னையின் மேலான வாவுன் னடைக்கலமே. (கக)
காக்கவுண் னே க்க வுயிராத் திரளைக்கை யாட்சிசெய்யு மாக்கவிண் சோதிக்கு மப்பா லொளிக்கு மருளொளிவே நோக்குநர் நோக்குக்கெட் டாதவ னேபய னேய்பவந்தீ ராக்க வழிக்கவல் லோயேயுன் பக்க லடைக்கலமே. (கஉ)
பொறிபுல னைக்கம டம்போ லடக்கிப் புகரகற்றிக் குறிகுணங் கண்டத னட்பாம் பகுப்பைக் குறித்த யர்ந்த வெறியினர் சின்னஞ் சிறுவரைப் போல வெறிதிருந்த வறிஞ ருளத்தவி சேறிநின் ருேயுன் னடைக்கலமே. (ச ந)
பொல்லாங் கொருவ ரெனக்கே செயினும் புகலரிய தல்லாங் கொருவ ரெனக்கே செயினு நலமிகுத்த வல்லாளர் போற்றினுங் கல்லார்க டூற்றினு மாட்சியுனை யல்லாம லொன்று மறியேன் குத்துரஸான் னடைக்கலமே. (கச)
வீடான சோதி வெளியே நிராமய வித்தகமெய் யூடாடி னேர்க்கசு லாத மெய்ஞ் ஞானமு தூட்டுவிக்குங் கோடானு கோடி யுயிர்த்திர ளோடு குலாவிநட மாடாம லாடு றஹீமேயுன் பக்க லடைக்கலமே . (கடு)
முத்து வணமயி லாக வகுத்து முஹம்மதுவைச் சித்து புருட ருயராத மாநபிச் சீர்வழியின் வித்து மணியெனத் தந்து மெய் வேத விளக்களித்தா யத்து விதப்பொரு ளேகாலிக் குன்ற னடைக்கலமே. (கசு)
களவுற்ற நெஞ்சகக் கள்வனென் ரூலுமுன் கண்யநிலை பிளவுற் றகல்வ னெனிற்பிழை யேன்மிகு பேதையன்யா னுளவுற் றறிய நினதா ரருள்வரி ரூேபிழைப்பே - னளவற்ற காரண றஸ்ஸாக்குள் பக்க லடைக்கலமே. (கஎ)

Page 16
28
முடக்கிக் கிடக்கினு மெய்ஞ்ஞானச் சோதியின் முங்குகினு நடக்கத் தொடங்கினு மெளனதி காரத்தை நண்ணுகினு மடக்கத் தொடங்கினு முற்ற ரழவுயி ரற்றெடுங்கி யடக்கிக் கிடக்கினுஞ் ஜாமீஹன் பக்க லடைக்கலமே (க அ)
கண்டார் நகைத்திட மேலோர் முறையைக் கடைப்பிடியா
தொண்டா பரப்பத மேயடை யாதொரு வித்திரிந்து
சண்டாள னென்ற பெயர்பன்டத் தோருற வைத்தவிர்த்தா ளண்டார் பகையறுத் தாளுஞ் ஜலிலுன் னடைக்கலமே. (கக)
வீதிக்கு வீதி திரிந்தலைத் தேயருள் வீடடைந்து சாதிக்க நேர்மை யறியாத பையலைத் தண்ணருட்பா வோதிக் கதியடை யச்செய்ய வேண்டு மொருபொருளா மாதிக்க மான அவSஸேயுன் பக்க லடைக்கலமே. (o - üD)
கொடியோர் செயும் பிழை யாவும் பொறுக்குங் குணக்கடலே படியோர்க் கிரணம் பகுத்தூட்டு கின்ற பகாப்பயனே மிடியோர் மிடியை யகற்றிடும் வேத விழுப்பொருளே யடியோர் த ைமக்காத் தருளு முஹீத்துன் ன டைக்கலமே. (9 - 5)
சாங்கால மென்னகத் துட்பவ மான சழக்கமற்றுத் தீங்கான வெப்ப மறக்கலி மாவின் றிருப்புனலைப் பாங்கா வெனவி னடத்தியுன் போதப் பதிதருவா யாங்கார மற்றமுத் தக்கப் பிறுவுன் ன டைக்கலமே. )ܘ - S9 - ܐ
மடங்காத மன்னரை யெல்லா மடக்கும் வலிமையுள்ள திடங்காணும் வேதத் தியல் காட்டுந் தூய திருவுருவே சடங்காட்டு மாயை யுரு தருள் வாயுளத் தன்மையினுக் கடங்கா முஸவ்விறு வேயடி யேனுன் னடைக்கலமே. (உ)
காயா புரியெனுங் கோட்டையு முள்ளக் கருத்தனையு மாயா விகார மெனும்பா தகன்வந்து வாதுசெய்யத் நீயா மதிற்புழு வேபோ லுழன்ற சிதடனெனக் காயாகி நின்றருள் வாய்பாஸித் துன்ற னடைக்கலமே. (உ+)
காலமெல் லாமுன்றன் மீதே நிலைக்குங் கருத்துணர்ந்து தூல மெல் லா மன்பின் மூலம தாகத் தொழுமடியேன் சீலமெல் லாந்தர வேண்டுமிப் பாவி செறிந்திலங்கும்
ஆலமெல் லாஞ்சிறந் தோங்கும் மஜீதுன்னடைக்லமே. (உடு)

29
நாவுக் கடங்காப் புகழ்க்குடை யோயுன் ன வந்தனே யார் கோவுக் குணர்ந்து புலப்படு லாரதைக் கூறவொண்ணு பாவிக்கு நன்மைப் பல ந் தரு வாயுடல் பற்றுமிய லாவிக் கினிய ஸலாமேயுன் பக்க லடைக்கலமே. உசு)
மிக்கத் துதித்து மதிளுப் புரந்த முஹம்மதெங்கோன் பக்கத் திருக்க வருள்புரி வாய்கொடும் பாவியெனத் துக்கத் திருக்கவைத் தாயெனி லோ பயந் தோற்றகிலே னக்கத் திருந்தியல் ஹாபிலு வேயுன் ன டைக்கலமே. (உள)
வே சைப் பகட்டுள பொல்லாத பெண்களை விட்டுலகிற் காசைப் பணத்தைப் பெரும்பொரு ளென்று கணித்துணரா தோசைப் பொருட்கலி மாநிலை தேர வுணர்வினைத் தந் தாசைப் பசாசைத் துரத்து ஸ்மீஹான் ன டைக்கலமே. )7ܩܸܢ - ܘ(
பம்பரம் போலக் கிறுகிறேன் ருட்டும் பவத்திபுவீ சம்பரம் போற்கனன் வந்தணு காம லருள்புரிவா யிம்பரிற் சோதி யெவராலுங் காணற் கெளிதலவிண் ணம்பர மேவிய வாஹிதுன் பக்க னடைக்கலமே. (O. Hr)
வில்லினம் பைத்தொடுத் தெய்தாலெவ் வாறு விரைமதுபோற் சொல்லினன் பைத்தொடுத் துய்ம்மாறு வேண்டித் துதிக்குகின்றே னல்லினு மாய பகலினு முன்ற னருள்புரிவா
யல்லலி லா தர சாளு முஇஸ்ஸா னடைக்கலமே. (நம்)
சிரசளித் தாயுனை யேவணங் கச்சிதஞ் சிந்திக்கவாய் பரசக் கொடுத்தனை யேயிருந் தும்முனைப் பாருலகிற் பிரசக் கவிகொண்டு வாழ்த்தா திருந்தனன் பேதைமையா னரசுக் குரித்துள வக்கீலுன் பக்க லடைக்கலமே. (நக)
இழுக்குக் குடைய செயலாளர் தங்களி னிஷ்டமுற்ற வழுக்குக் குணமுடை யேனெனை நல்லருண் மாட்சிமையா மொழுக்கத் திருக்க வரந்தரு வாயிணை யொன்றுமின்றி யழுக்கற் றிருக்கும் அலீமுன் ஹலீமுன் னடைக்கலமே. (க3)
உள்ளத்தி லேநித மூறிய பாசவெவ் வூத்தையிஞற் கள்ளக் கருத்தைச் சுமந்தே யலைந்த கருத்தனெற்கு வெள்ளத் திருக்கரு ணைப்போக ஞானம் மிகக்கொடுத்துன் னள்ளற் புறத்து விழாதாள் ஸமதுன் னடைக்கலமே. (கரு)

Page 17
கவசம் புரேந்து கஃப்பாகை சூட்டிக் கவிஞனேன் சித் திசைபெல் லாபnஃபந் தேபாடி வீனரை சேருவி ஒே) துவசத் ததிபர் முஹம்மதின் பாதத் துவித மரு னவரமில் வாதமுக் கத்திமு லேயுன் ன டைக்சுவர்ே. (n +)
பொல்லாத பாவி பெ&னப்போல்வர் பார்பெரும் னெல்லா முனேயன்றி யானதுண் டோன்ஃ தெண்ன கில்ே
னுல்லாச மும்பகட் டும்போக நல்லரு ரூட்டுகிற்பாப் அல்லாகு ளாகிறு பாத்தினு வேயுன் னடைக்கலமே (கடு
நுவலத் தகுந்த றகு மானுன் போதத்தி னுேன்புவைத்துச் சவலப் படாதவர் தியேழு மாள்வர் சரக பன்ருே அவலப் பெரியர் செயற் ருெட ராப்பெருங் காத கன்யா னவலப் படாதருன் வாய்முன் ததறிமுன் னன்டக்கலமே (டேசு)
காந்தி செறிந்த மணி மாட மேம்பல காட்சிகொண்ட வேந்தரென் வார்க்கு மொருவேந்த னுக விளங்கு"ருட் சாந்தமிக் கானவி பேதைய னெற்தளச் சஞ்சவிமா மாந்திர வேளே துனேகா திறுவுன் னடைக்கல்மே - (ந எ)
வம்புக்கு நீளான மடையர்க்கு மோன பதிகொடுத்து நம்புக்கு ளாக்கிடு நாதாந்த சோதி நடுவுநிஃத் தம்பத்து சாாடிடக் கும்பத்து ளேயொளி தந்தருள்விா
பம்பத்து ளான ஹமீதேயுன் பக்க லடைக்கவ!ே. (ந ஆறு)
பிண்டத்தி னுள்ளு மிடரணு காது பிறங்குமுயிர்ப் பண்டத்தை யுங்கோடுத் தேயமு துரட்டிய பாழுதலே துண்டத்தின் மத்தியி னின் மூடுஞ் சூத்திரந் தோற்றுவிப்பா யண்டத் தினுக்குமப் பாலாங் கரிமுன் னாடக்கலமே. (ந t)
பொழியாக லேபொழி யுங்கரு ணுகரப் பொன்முகிலே பழியான தென்று மனுகாத பேரின்பப் பாண்லத்தின்
வழியான தேங்கட லேசுவத் தோர்கண் மனத்துறைந்த வழியாத வாஹறிது வேயடி. யேனுன் ன டைக்கிலமே. (r))
குழலழ கார்ந்த விளங்கன் னியர்பவர் கோதினிலே புழல மகாதவ மேபழு தாகி யுயர்ந்த நிழற் கழல விடாதொரு எமப்பட ஞானக் கதியுதவி பழவணு காதபடியாள் வது துன் னடைக்கவமே, (சக)
 

நீசசு லத்தினு மேநிறைந் தாயதை நெஞ்சிலுணர்ந் தேசசு லத்தினு நானுஃன யே தினந் தேடுகின்றேன் பாசக லத்தினு மாபரி சுத்தப் பரும்பொருடத் தாசசு லத்தின மே அவ் வலுவுன் ன டைக்களி.ே ) الري في الله
சகமுழு தும்படைத் நாயதன் மேற்பல சந்துகளேச் சுசுமுட னே புல வித்திரி பும் படித் தோன்றவைத்தா பகமுவ வுங்கரு ணுகர ஞான மளித்தருள்வாய் அஹது ஹ தானலத்தீபே பயலுன் ன டைக்கமே. (Ph.)
கெஞ்சாத நெஞ்சிருந் தென்னவுன் போதக் கெதிதருமப் பஞ்சாக் சுரம்பக ராவா யிருந்தென்ன பார்வையினுன் மிஞ்சா திருந்த வகக்கண்ணி னுலென்ன வேறெவைக்கு மஞ்சாத மாலிக்குல் முல்க்கே தினமு ன் ன டைக்கலமே. (FFF)
பொருளென்ப பாவு பழிவ துறுதி புனிதமறைப் பொருளென்ப தொன்றது பட்டழி யாதெனப் புத்திநெறி யருளும் பெரியர்மு னஞ்சென் றருளே யடைந்திடச்செப் யருளுங் கிருபை முtத்துஹை யுன்லுன் விடைக்கலமே. (நடு)
நபிநாத ரான விறகுல் முஹம்மதை நாட்டமுற்றுச் சுபமான வாழ்வை யாடயும் படிக்கு பின் குெழுகை நவந் தபமா னது பெற வேபாவி கல்பினிற் றண்ணருளா எபிஷேக ெேபாழி வாய் ஆ கிறுவுன் னடைக்கலகே. (நசு)
முசலுடும் பொட்டை பரிபல வும் பகர் முத்திறகுங் நிசமறை யான தறியா துழல்கின்ற நீசமட்டி பசடரைப் பாடிப் புகழா துனதா ரருள்சொவிக்கு பசவ பிசாநீஃ! தாமுறிை வித்துன் னே டைக்கமே, (ф. ө. т.)
தானந் தவமிவை யில்லான யேணித் தரணியிலே
பீனத் தரும்படி நீபடைத் தாய்விழ வேதறியேன் ஞானந் தனக்குமெட் டாதவி னே புனே ஞானறிய வானந்த {3ırırtağı மருள்பாளி றேயுன் னனடக்களமே. (ச'அ'
திருவுரு எான் கனியாய்ப் பழுத்துச் செகமுழுதுங் கருவுரு வான வுஜீதா யெவைக்குங் கருப்பொருளாய் மருவுரு வான பனமாய் மணக்கு வுேன்நிலக் கருவுரு வானபா தல்ஜலா லீயுன் ன டைக்கலமே. (சக)

Page 18
2.
மாதிரம் வேலா வலயமெல் வாமொரு மாத்திரைக்கு - ளேதிர மாகப் படைத்தழிப் பாய்பய லென்னுமப்துல்க் காதிறு வான னெனக்குள் தாாருட் காட்சியகு ளாதியு மந்தமு மான ஸபூறுன் னடைக்கலமே. (டும்)
அடைக்கலமாகிய, முற்றிற்று.
f్న
ARULVAKKI அருள்வாக்கி
է 18ե வென்சர் book venture
அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவரவர்கள் இயற்றிய பிரபந்தப்பு:ந்யம் என்னும் கவித் தொகை ஹிஜ்ரி 1319 ஆம் ஆண்டு முஹற்றம் மாதத்திலே :ெளிவந்தது. இத்தொகை தூவில் அல்லா குத்த ஆவாவின் பேரில் அடைக்கலமாலே, அகிலரட்சக நபிகள் பெருமான் பேரில் முனுஜாத்து, நபிஸல்லல்லாஹ" அஃஹிவளல்க பவர்கள் மீது எண்கஃப வண்ணம் முகியித்தீன் அப்துல் காதிறு ஜீலானி நாயகர் பேரில் எண்கலே வன்பெல்விசை வண்ணம் கண்டிப்பதிற்றுப் பத்தந்தாதி, அருண்மணிமாலே ஆகிய அருள் வாக் இயின் ஐந்து கவிதை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஈழத்துத் தமிழ்க் கவி வளத்தின் மூத்த முஸ்லிம் புலவராக வும், மலேயகப் புலமையின் விடிவெள்ளியாகவும் நிகழ்ந்த அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய நூல்கள் பலவும் கிடைப்பது தற்காலத்திலே மிகவும் அரிதாகிவிட்டது. இதன் காரணமாக அவருடைய அளிதா ஆற்றல் பற்றிய சுவை நம் சம காலத்து சந்ததியார் மத்தியிலே உரிய முறையிற் பரம்பவில்ஃ.
இந்த அவலத்தைப் போக்கி, இந்த இஸ்லாமியப் புலவரே நின் பேராற்றலேப் பிரகாசப்படுத்துவதற்காக "அருள் வாக்கி புக் வென்சர்" என்ற ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அருள்வாக் கியின் நூல்களின் புதிய பதிப்புகளே வெளியிடுவதை இந்த நிறு வரம் தனது பிரதான பணியாக வரித்துள்ளது. இந்த நிறு வனத்தின் விருப்பத்திற்கு இனங்களே அடைக்கலமாலே இளம் பிறையிலே பிரசுரமாகின்றது அடக்கலமாலே இளம்பிறை )ושם பிரசுரத் திட்டத்தின் கீழும் வாசகருக்குக் கிடைக்கும்.
 
 
 
 
 
 
 

காருண்யமுள்ள கவிபா
'சின்ருவது சிலுவை புத்தம். மாவீரனுன சுல்தான் சலாஹூத் தீன் முஸ்லிம் தானேக்குத் தஃமை தாங்கினுர், அவர் போர் நுட்பத்துடன் ஏற்படுத்தி வைத்திருந்த பாதுகாப்பு அரண் சுஃாத் தகர்த்தெறியும் மூர்க்கத் துடன் ஐரோப்பா எங்கணும் இருந்து கிறிஸ்தவப் படைகள் அஃ ஆஃவயாக வந்து மூர்க்க முடன் மோதலாயின. ஒரு புத் தத்திலே வெற்றி, இன்னுெரு புத்தத்திலே தோல்வி. இத் தகைய ஒரு நிச்சயமற்ற நிே ஆணு,லும், சுல்தான் சலாஹ"த் நீன் அமைதியை இழக்காத நிதா னத்தைக் கடைப்பிடித்தார்.
வீரத்திற்கு முன்னர் ஜெரூஸலம் வேண்டியிட் ஜெரூஸல்
முள் விம் படையின்
டுச் சரனடைந்தது. வாதிகளுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கப்படலாகாது என்று தமது வீரர்களுக்கு சலாஹுத் நீன் ஆண்டிப்பான உத்தரவி இட்டார் . தங்களு டைய சொத்துக்களுடன் அமை முயறயிலே ஜெரு வெளியேற என்றும், ஆணுல் மீட்புப் ஒரு தொகையைச்
நீர்ெகள்
gift gar எலத்த விட்டு ճն r Li:
LITT I TIFF செலுத்துதல் லேண்டும் என்றும் சுல்தான் சலாஹுத்தீன் உத்தர aso 1 – Trff, செலுத்த 40 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்
இஸ்லாமிய
மீட்புப் பணத்தினேச்
பின்
வரலாற்றுக் கதைகள்
ஈற்றிலே கி.பி. 1187 ஆம் ஆண் டில் சுல்தான் சவாஹ"த்தீன் ஜெரூஸல ராஜ்யத்திற்கு எதிரா கத் தமது படையை வழிநடக்
திஞர். கடு ை'யான է:Lյrrr* நடைபெற்றது. ஜெரூஸ்லத் s2 5 ä காப்பாற்று எதற்காக
கிறிஸ்தவப் படை பிடிவாதத் துடன் போராடியது ஆணு ஐபி
இ-5
னர் மீட்புப் பனம் செலுத்தாத ஓர் கடின் அடிகைளானார்கள்
என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜெரூஸலத்திலிருந்து கிறிஸ்த எ+கள் விேளியேறத் தொடங்கி ரூர்கள். கிறிஸ்தவ சாஃனத் தகா பதி' என பாபியன் இங்கிலாந்து மன்னனுடைய திரவியங்களே மீட்

Page 19
4
புப் பண மாகச் செலுத்தி ஏழா பிரம் கிறிஸ்தவர்களுடன் வெளி யேறிஞன். அதனேத் தொடர்ந்து சரி ரியாகக் கிறிஸ்தவக் குடும் பங்கள் வெளியேறின. இரக்க சிந் தையுள்ள எத்தனேயோ கிறிஸ்
த வர் க எள் ஆயிரக்கணக்கான ஏழைக் கிறிஸ்தவர்களுக்கான மீட்புப் பணத்தைச் செலுத்தி
ஞர்கள்.ஆனுல் கிறிஸ்தவ மூகா ளர் ஒழுக்க நெறியும் மனச் சாட்சியும் அறவே இல்லாதவர். தன்னுடைய பெருமளவுசேமிப்பு கஆளயும், கோயில் சொத்துக் க3ளயும் சுருட்டிக்கொண்டு புறப் LJL"LLITrf. அந்தக் கொள்ளே புடன் தப்பிச் செல்ல அவரை அனுமதிக்கலாகாது என்று தானின் தோழர்கள் சிலர்ஆலோ சனே கூறிஞர்கள் ஆளுல் சுல் தான், "நான் கொடுத்த வாக் குறுதியை முறிக்கலாகாது. என்று கூறிஞர்.
நாற்பது நாள்கள் கழிந்தன. இருப்பினும், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அந்த நகரத் திலே இருந்தார்கள். சக சாபத் தவர்களினுலே கைவிடப்பட்டு, அடிமைகளாகும் விதியை எதிர் நோக்கி நின்ருர்கள்.
அப்பொழுது சலாஹுத்தீன் தம்பியான ஆதில் வந்து" பிரபு இந்த நகரத்தைக் கைப்பற்று வதற்கு நானும் உதவி செய்துள் ளேன். இந்த நகரத்தின் ஏழைப் பிரஜைகளுள் ஆயிரம் அடிமை களே இப்பொழுது தயவு செய்து தாருங்கள்" என்று கேட்டார்.
"அவர்களேக் கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்" என்று சலாஹாத்தின் கேட்டார்.
என் இஷ்டம் போலச் செங் என்று ஆதில் பதி
(lit. '" லளித்தார்.
ஆதில் அந்த ஆயிரம் அடிமை களேயும் அல்லாஹ்வின் பேசிலே காரிக்கையாகச் சுதந்திர புருடர்களாகச் செல்ல அனுமதி வழங்கிஞர்.
பக்கத்திலே நின்ற இன்னும் இருவரும் அத்தகைய கோரிக்கை களேச் சுல்தானிடம் கேட்டனர். அவ்வாறு பெற்ற இரண்டாயி ரம் அடிமைகளே அவர்களும் சுதந்திரக் குடிமக்களாகச் செல்வ அனுமதி வழங்கினூர்கள்.
"நண்பர்களே இரக்க சிந்தை யிலே இந்த உந்நத களுக்குப் பின்னுவே நான் நிற்க அனுமதிப்பீர்களா? இந்த நகரி லுள்ள வயோதிபர்களும், அங்க வினர்களும் சுதந்திரக் குடிமக் எாாகச் செல்லலாம் என்று நமது காவலாளர்கள் பிரகடனப் படுத் தட்டும்,' என அறிவித்தார்.
உள்ளங்
போர்க்காத்திலே விழுந் பட்ட அன்றேல் கைது சேய்ய Lr L (Lyrfri fri osissif i Lost i jort i கரும் புத்திரிகளுமான் ஏரா ான பெண்கள் அழுது புடம்பி
 

படி சுல்தானின் முன் தோன்றி ஞர்கள். தங்களுக்குக் கருனே காட்டும்படி கெஞ்சிஞர்கள். அவர்களுடைய துயர் நிறைந்த சோகக் கதைகளேக் கேட்டதும் சுல்தானின் கண்கள் பனித்தன. போர்க் கைதிகளே விடுதளே செய் யும்படி பணித்தார். விதவை நிவே அடைந்துள்ள பெண்களுக் குத் தன் சொந்த நிதியிவிலிருந்து பொருளுதவி வழங்கிஞர்.
இத்தகைய ஒரு தாராள மனப்பான்னம்புடன் சுல்தான்
சலாஹ-த்தின் நடந்து கொண்
T.
எண்பத்தெட்டு ஆண்டுகளுக்கு
முன்னர் அதாவது 1099 ஆம் ஆண்டிங் நடைபெற்ற முத விாவது சிலுவை புத்தத்தின்
போது, கிறிஸ்தவப் போர்வீரர் கள் பினக்குவியல்கள் கிடந்த விதிகளிலே வெறி கொண்டு நடமாடி,பாதுகாத்துக் கொள்ள இயலாத முஸ்லிம்களேச் சித்திர வதை செய்து கொன்றனர். அவ் கிாறு மனிதாபிமானமற்று நடந்து கொண்ட LJGT * EIJ rf களுடைய சந்ததியாரை சுல்தான் சலாஹ"த்தீன் எத்தகைய மனி தாபிமானத்துடன் நடத்திஞர்?
"சுல்தான் சலாஹாத்தினேப் பற்றி ஜெரூஸலத்தைக் கைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று மட்டுமே கிடைப்பதாக இருந்தாலும், எந் தக் காலத்திலேயுமே சவாஹாத் தீனேப் போன்ற வீரமும் காருண் யமும் உள்ள ஒரு வெற்றி வீரன் வரலாற்றிலே தோன்றவில்வே
35
என்பதை நிரூபிப்பதற்குப் போதுபானதாக இருக்கும்." என்று ஒரு கிறிஸ்தவ வரலாற் ருசிரியர் தமது தீர்ப்பினே விெளி பிட்டுள்ளார். 輩
இரண்டாது உமர் கடோ அவர்களுடைய வாழ்க் பிங் சி
ஒடியான நிகழ்ச்சிகள்
பதவியும்
கலீபா உமறும்
-மஸ்களிலுள்ள Glufu பள்ளி வாசலிலே இளவரசர்கள், தளபதிகள், எல்லோருமே எல்லோர்
அமைச்சர்கள்
அமீர்கள் ஆகிய கூடியிருந்தார்கள். முகத்திலும் କ୍ରୁ (yelit e:୩#WIT୩୮ ஆவல் உணர்ச்சி படர்ந்து கானப்பட்டது. காலஞ் சென்ற கலீபா சுலேமான் தமது வாரிசினே நியமித்த பத்திரத்தினே உறையி விட்டு முத்திரையிட்டிருந்தார். அந்த உறையைப் பகிரங்கா சுத் திறந்து பார்ப்பதற்காகவே அவர்கள் கூடியிருந்தார்கள்.
இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி அந்த உறைவியத் திறந்து படித்து, இரண்டாவது உமர் கலீபாவாக நியமிக்கப்பட் டுள்ளதாக அறிவித்தார். அங்கு சுட்டியிருந்தவரிகள் சகலரும் இந் தச் செய்தியை ஆரவாரத்துடன் வரவேற்ருர்கள். இந்த ஆரவா ரத்தின் மத்தியிலும் இரண்டாம் உமர் மட்டும் மெளனமாகத் துக் சுத்துடன் அமர்ந்திருந்தார். எல்லோரும் அவரையே அதிக பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றர்கள்.

Page 20
36
உமர் எழுந்து நின்று, " நண்பர் களே, நான் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிய மிக்கப்படத்தானும் இல்லை. என் பெயர் முன்மொழியப் பட்டிருக் கின்றது. அவ்வளவுதான்,' என் முர்,
"உங்களுடைய நியமனத்தை நாம் எல்லோர் சார்பாகவும் நாங் கள் ஆதரிக்கின்ருேம். நீங்களே நமது கலீபா ஆகுதல் வேண் டும்,” என்று எல்லோரும் சத்த மிட்டனர்.
**உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. ஆனல், இந்த நியம னத்தை ஏற்கவோ, மறுக்கவோ எனக்குச் சுதந்திரம் இருக்கின் றது. பல லட்சக்கணக்கான மக் களுடைய சே மலாபங்களைப் பார்த்துக் கொள்ளும் பணி மிக மிகச் சிரமமானது. என்னைப் பார்க்கத் தகுதியான இன்னெரு வரைத் நான் கேட்டுக் கொள்ளுகின் றேன்,” என உமர் மீண்டுள் கூறி ஞர்.
'உங்களிலும் பார்க்கத் தகுதி யான வேருெருவர் இந்த சாம் ராஜ்யம் முழுவதிலும் இலர். இந்தச் சுமையைத் தங்களாலே சுமக்க முடியாவிட்டால், வேறு யார்தான் சுமக்கத் தகுதி உடை பவர்?" என அவையோர் மீண் டும் உற்சாகத்துடன் கூறினர்கள்.
*சரி நான் இந்தப் பொறுப் பினை ஏற்றுக் கொள்ளத் தயா ராக இருக்கின்றேன். ஆனல், ஒரு நிபந்தனை, தான் சரியாக
தேர்ந்தெடுக்கும்படி
நடந்து கொள்ளும் பொழுது எனக்கு உங்கள் ஆதரவினைத் தர வேண்டும் நான் குற்றங்கள் இழைக்கும் பொழுது அவற்றைச் சுட்டிக் காட்டுதல் வேண்டும்; தேவையேற்படும் பொழுது என்னை எதிர்ப்பதற்கும் தயங்க லாகாது," என்று உமர் கூறிஞர்.
* "நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ருேம்; நாங்கள் எல் லோரும் ஏற்றுக்கொள்ளுகின் ருேம்,' என்று அவையோர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூறி ஞர்கள். அத்துடன், அக்கணமே விசுவாசப் பிரமானமும் செய்து கொண்டார்கள்.
புதிய கலீபா அரச மாளி கையை நோக்கி நடந்தார். இரண்டு வரிசையிலே 12,000 போர் வீரர்கள் அணிவகுத்து நின்ருர்கள் . இதற்கான கார ணத்தை வினவுவது போன்று அவர் தளபதியைப் பார்த்தார்,
தளபதி கலீபாவுக்குச் சலாம்
கூறி, "இவர்கள் அரசருடைய மெய்க்காவலர்," என்று விளக் கிஞர்.
"பிரஜைகளுடைய அன்பு என் னுடைய உடலைப் பாதுகாக்காது போனல், அதனை என்னுடைய போர்வீரர்களின் வாள் வலிமை யினல் நான் பாதுகாத்துக் கொள்ள விரும்பவில்லை. சாம் ராஜ்யத்தின் எந்தப் பகுதியிலே குடிமக்கள் மத்தியிலே சமாதா னத்தினை நிலை நாட்ட இவர்களு டைய சேவை மிக அதிகமாகத் தேவைப்படுமோ, அந்தப் பகு திக்கு இந்தப் போர் வீரர்களை

அனுப்பி வைக்கவும்,' என்று
கலீபா கூறிஞர்.
“அரசருடைய விருப்பம் நிறை
வேற்றப்படும்?' என்று தளபதி மீண்டும் சலாம் கூறிஞர்.
sount அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு 800 ஊழி யர்களும் பணிப்பெண்களும்
சலாம் கூறி, தலையைக் கவிழ்த் துக் கொண்டு நின்றர்கள்.
கலீபா அமைச்சரைப் பார்த் தார். சலாம் கூறிய அமைச்சர், "இவர்கள் உங்களுடைய சேவைக்காக," என விளக்கினர்.
**எனக்கு என் மனைவியின் சேவை மட்டும் போதுமானது. இவர்கள் எங்கு செல்ல விரும்பு கின்ருர்களோ, அங்கே செல்வ தற்கான சுதந்திரத்தை வழங்கு கின்றேன்." என கலீபா பதி லளித்தார்.
ஆபரணமும்
கலீபா உமறும்
உமர் பின் அப்துல் அஸிஸ் , கலீபா அப்துல் மாலிக்குடைய மகளான பாத்திமாவை மணந் திருந்தார். அப்பொழுது தந்தை தமது மகளுக்கு விலைமதிக்க வொண்ணுத ஆபரணத்தைப் பரி சளித்திருந்தார். ஆனல் உமர் கலீபாவாகப் பதவி ஏற்றதும் தமது அன்பு மனைவியை அழைத்து, *வ்ன் ஆபரணத் தைப் பொதுத் திறைசேரிக்குக் கொடுத்துவிடு; அன்றேல் என்
37
னைப் பிரிந்து வாழும் துயரத்தை ஏ றுக்கொள் நீயும் நானும் அந்த ஆபரணமும் ஒரே வீட்டி லேயே வசிப்பதை நான் விரும்ப வில்லை," என்று கூறினர்.
“அந்த ஆபரணத்தைப் பார்க் கிலும் நீங்கள் எனக்கு எவ் வளவோ மதிப்பு வாய்ந்தவர், ! என்று பாத்திமா பதிலளித்தார்.
அக்கணமே மேற்படி ஆப ரணம் பொதுத் திறைசேரி யிலே ஒப்படைக்கப்பட்டது.
மேலங்கியும்
3556 UT 9. LD (p tib
ஒரு வெள்ளிக்கிழமை மக்கள் முன்பாக கலீபா உமர் தொழு கையில் ஈடுபட்டிருந்தார். அவர் முன்ஞலும் பின்னலும் கிழிசல் தைக் கப்பட்டிருந்த மேலங்கியை அணிந்திருந்தார்.
தொழுகை முடிந்ததும் ஒரு வன் கலீபாவை அணுகி, 'அல் லாஹ் உங்களுக்கு நிறையத் தந் திருக்கின்ருன். அப்படியிருந்தும், ஏன் நீங்கள் கிழித்த மேலங் கியை அணியவேண்டும்?" என்று கேட்டான்.
*செல்வ நிலையிலும் எளிமை, அதிகார நிலையிலும் மன்னிக்கும் இயல்பு ஆகியன மிக உயர்ந்த பண்புகளாகும்,' என கலீபா பதிலளித்தார்.

Page 21
38
பணியாளும்
கலீபா உமறும்
میعیست۔بہ
முஸ்லிம்களுடைய பணிகளிலே ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத் திருப்பார். பொதுப்பணி முடித் ததும், அதனை அணைத்துவிட்டு, தமது விளக்கினை ஏற்றுவார்.
ஒரு தடவை இப்னு ஹயாத்
என்பவருடன் கலீபா உமர் பேசிக்கொண்டிருந்தார். அப் பொழுது விளக்கு மங்கிக்கொண் டிருந்தது. சற்றுத் தூரத்திலே பணியாள் படுத்திருந்தான்.
ஊழியனை என்று
*" தங்களுடைய ாழுப்பி விடட்டுமா?" ஹயாத் கேட்டார்.
தொந்தரவும் தூங்கட்டும்,' பதிலளித்தார்.
** எவ்விதத்
இன்றி அவர் என்று கலீபா
'நான் எழுத்து உதவட்டுமா?" என்று ஹயாத் கேட்டார்.
*"என் விருத்தினர் டைய சேவையைப் நாகரீகமாகாது" என்று கூறிய கலீபா, தாமே எழுந்து சென்று, எண்ணெய் ஊற்றி விளக்கினைப் பிரகாசப்படுத்தினர்.
ஒருவரு பெறுதல்
திரும்பும் பொழுது, "நான் உமர் இப்னு அப்துல் அஸிஸாக எழுந்து சென்று, உமர் இப்னு அப்துல் அஸிஸாகவே திரும்பி யுள்ளேன்," என்று அமைதியு டன் கூறினர்.
ஈத்பெருநாளும்
கலீபா உமறும்
இவ்வாறு பல இஸ்லாமிய நற் பண்புகளைப் பேணிச் சிறப்புடன் ஆட்சி புரிந்தார் இரண்டாவது உமர் கலீபா,
அவருடைய ஆட்சிக்காலத் காலத்திலே, ஒரு சமயம் ஈத் பெருநாள் நெருங்கிக் கொண்டி ருந்தது. இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவ தற்கான ஆயத்தங்களிலே டமஸ் கஸ் வாசிகள் ஈடுபட்டிருந்தார் கள் .
கலீபா உமரிடம் அவருடைய
அன்பு மனைவி பாத்திமா வந் தார். ‘ஈத் பெருநாள் அண்மிக் கின்றது. பெருநாளுக்காகப்
பிள்ளைகளுக்கு இரண்டு புதிய ஆடைகள் தைக்க வேண்டும் , ' என்று கூறிஞர்.
'எனக்குத் தெரியும். அதற் காக தான் என்ன செய்வது?" என்று கலீபா கூறினர்.
"அமீர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் பெருநாளுக்காக மிகச் சிறப்பான ஆடைகளை அணிவார்கள். அப்பொழுது கலீபாவினுடைய பிள்ளைகள் தங் களுடைய அந்தஸ்துக்குப் பொருந்தக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாமா???
*உன்னுடைய விருப்பத்தினை என்னுற் பூர்த்தி செய்ய இயலா

மல் இருக்கின்றது. கலீபா என்ற என்னுடைய சேவைக்காக நான் நாளாந்தம் பெற்றுவரும் வேத னத்திலிருந்து புதிய ஆடைகள் வாங்க முடியாமல் இருக்கின் றதே.”*
'அப்படியாயின் ஒரு வார வேதனத்தினை எனக்கு முற்பண மாகத் தாருங்கள். நான் அப் பணத்திலே புது ஆடைகள் வாங்கிய பின்னர், மிச்சம் பிடிப் பதின் மூலம் அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகின்றேன்."
39
"நான் இன்னும் ஒரு வாரம் உயிர் வாழுவேன் என்பதற்கு என்ன உத்கரவாதம்? ஒரு வாரம் முடிவதற்கிடையில் மக்கள் என் னைப் பதவியிலிருந்து விரட்ட என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்க ளாலே திருப்பிச் செலுத்த இய லாத கடன்களைப் பெறுவதிலும் பார்க்க, ஆடம்பரத்தினை இழப் பது எவ்வளவோ மேலானது , ** என்று கலீபா உமர் மிக அமைதி
torr Li Lifriffith, 6îr
யாகவும் நிதானமாகவும் பதில ளித்தார்.
இளம்பிறை எம். ஏ.
சிறுவர் இலக்கிய
ரஹ்மான் எழுதிய
நூல்கள்
இளமைப் பருவத்திலே !
13 உலகப் பருவத்தில் நிகழ்ந்த களின் தொகுப்பு. களுடனும் கூடியது.
காந்தி போதனை
பெரியார்களின் இளமைப்
S. ss. Lifs சம்பவங்
படங்களுடனும் வெண்பாக்
விலை: ரூ 1-25
காந்தி நேசித்த 13 பொருள்களின் சுய சரி
தைகள் .
அவருடைய வாழ்க்கை பற்றிய 16
கதைகள், அவருடைய சர்வ சமய சமரஸ் நோக்
குப் பற்றிய விளக்கம். இவற்றுடன், அவரைப்
பற்றிய பூரண வரலாறு.
கூடியது
சித்திரங்களுடன்
விலை: ரூ 3-75
இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் காலந்
தொட்டு, மெளலான அபுல் கலாம் ஆஸாத் வரை யிலுமுள்ள இஸ்லாமிய வரலாற்றுப் பூங்காவிலே
மலர்ந்த 40 கதைக் கோவை.
அறபுத நிகழ்ச்சிகள் அடங்கிய
விலை. ரூ 1-90

Page 22
ரிஷி மூலம்
எஸ். பொ. வுடன் நான் நடத்தும் வழக்கமான இலக்கிய சமாக்களிலே, அன்று வ. அ. இராசாத்தினமும் கலந்து கொண்டார். எங்களுடைய பேச்சுப் பல விஷ் பங்களிலே தாவலாயிற்று. நடந்தேறிய குட்டித் தேர் ஆஃப் பற்றிய "மரண விசாரஃrயிலே " நண்பர் வ. அ. இராசரத்தினம் வலு ஆர்வங் காட்டினூர், அவர் பல காரணங்களே அடுக்கிய பொழுது, எஸ். பொ. குறுக்கிட் டார். " முழு விவகாரத்தையும் "ஒரு பானேக் கதை" மூலம் விளக்கலாம்,' என்று கூறிஞர்.
இராசரத்தினமும் சஃளத்தவரல்லர். "நீங்கள் ஒரு பானேக் கதை மூலம் விளக்குவதை என்சூரல் ஒரு பூனேக் சிதை மூவிம் விளக்க முடியும்" என்ருர்,
அபு மனத்திலே இளம் பிறை'யைப் பற்றியே சிந்தித் துக் கொண்டிருந்த எனக்கு வசதியான ஒரு சந்தர்ப்பம் வாய்ந்தது. நழுவ விடாமல் அத&னப் பாய்ந்து பிடித் தேன்.
எஸ். பொ. சொல்லப்போகும் ஒரு யானேக் கதை யும், வ. அ. சொல்லப் போகும் ஒரு பூஃனக் கதையும் காற்ருேடு கலந்து போவது இலக்கிய நஷ்டம் இருவ ரும் நாசீளக்கே உங்களுடைய கதைகளே எழுதித் தாருங் கள். நான் ஆற்றை இளம்பிறையிலே பிரசுரிக்கின்றேன். உங்களுடைய கதைகள் அச்சிலே வரும்பொழுது அவற் றிற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கவும் கூடுமல்லவா?" என்று இருவர் கலேயிலும் ஏசு காலத்திலே "ஐஸ்" வைத்
தேன்.
நான் "ஐஸ்" வைப்பதிலே அவர்கள் மசியக்கூடியவர் களங்வர். இருப்பினும் அன்பினே முன் வைத்து அடுத்த நானே இருவரும் இளம்பிறை அலுவலகத்தில் அமர்ந்து ஒரே மூச்சாக இவ்விரு கதைகளேயும் எழுதித் தந்தார்கள்.
ரிஷி மூலத்தை அறியக்கூடாது என்பார்கள். ஆணுல், இக்கதைகள் பற்றிய ரிஷி மூவத்தை ஒளித்து வைப்பத ணுவ் யாருக்கும் லாபமில்ஃ. ானதோடின் இதஃகா எழுதினேன். வி. அ. இராசரத்தினம் "நான் ஒரு வாக் காளணின் மனுேநிஃயைப் பிரதிபலிப்பதாகவே ஒரு பூனேக்
கதையை எழுதினேன்,' என்று விளக்கினுர்,
 

। ।।।।
MLeMMMeLSeLLek 0L MS keSeM k0eLSekLkkKLS S00SLLL LLL0 KLASkAS AA MMMMeaMeAMMMM MM MM M MS kA Y Sq S SE SES EEM
நம்
தொகை அருகத் தொடங்கிற்று. இ ைஆப் பற் நி விலங்கப் பிரியர் i வியாகூவம் அடையத் தொடங்கினுர்கள். ' i rr:IT பாதுகாப்பு இயக்கம்." ஒன் ரீஃன நிறுவி யானே களேப் பாதுகாக்கும் u rriflu u பிரச்சிஇனபின் 马丁萨 அரசித்தையாக இருக்கின்றது என்று மூஃப் முடுக்குகள் எல்லாம் பிரசாரஞ் செய்தார்கள். அவர் களுடைய பிரசாரத்திற்கு முத லாளித்துவ பத்திரிகைகள் எக்கச் T க் + ITT முக்கியத்துவம் கொடுத்தன. விவகாரம் சூடு பிடித்து, மக்கள் பிரச்சினே என்ற பூத உருவில் வளர்ந்தது. இத ணுல் அரசுக்கு மக்கள் மத்தியிலே அபகீர்த்தி ஏற்படுவதாயிற்று,
நாட்டிலே பாஃனகளின்
தொண்டையே மகே T கருதும் அரசாங்கம் வாளா விருக்குமா? மந்திரிசபை அவசர அவசரமாகக் கூடியது. பிரச்சினேயை விரிவாக ஆராய்ந்தது. "யானேகள் காட் டிலே சுதந்திரமாக அஃந்து தி ரி வ தி குனூ லே தா ன் வீனுக அழிந்து போகின்றன." என்ற உண்மையை மந்திரிசபை ஏற் றது. "நம் நாட்டிலுள்ள யானே எல்லாவற்றையும் பிடிக்க வேண்டும் அவற்றை ஒரு பாது
மக்கள்
தொண்டாகக்
DAUGĖSSF'—
எஸ்.பைா-
இடத்திலே
Gmi டும்
வைத்து
அப் பொழுதுதான் யானேகள் அழிந்து போவதைத் தவிர்க்கலாம். யானே பாதுகாப்புக் கூட்டுத் தாபனம் ஒன்றினை நிறுவி இந்தப் பணி அதனிடம் ஒப்படைக்க
காப்பான வளர்த் தள்
ມຂຶກr லாம்" என்று உதவிப் பிரதர் கூறிய ஆலோசஃன யை மந்திரி
கொண்டது.
ானதாக
"யானே கஃளக் கட்டித் திணி போடுதல் சாத்தியமா?' என்று ஒர் அமைச்சர் ஐயம் தெரிவித் தார். (இவருடைய பெயாைத் தணிக்கை அதிகாரி வெளியிட மறுத்துவிட்டார். ஆணுல், இந்த
அமைச்சர் பிற்போக்கு அணி யைச் சேர்ந்தவராகவே இருத் தல் வேண்டும் என்பது அர
சாங்க அறிக்கையியிருந்து சூசக மாகத் தெரிகின்றது.)
"மக்களுக்கே இலவச அரசி கொடுக்கும் நாட்டிலே, shtrrisi si Tai a.s. si I, SI TJET LI I T &5T களுக்கு இலவச உனவு அளிப் பதைப் பெரிதுபடுத்த முடியாது. இப்படி யோசிப்பதே தவறு. நாம் பிரகடனப்படுத்தியுள்ள தர்மத்திற்கே இது முரஞஒனது. மேலும், யானே பாதுகாப்புத் திட்டம், மக்களிடையே நீக்கு
நம்

Page 23
호
பாஃனப் பலத்தை உருவாக்கித் தரும்" என்று பிரதமர் உருக்க மாகப் பேசிஞர்.
"நமது பிரதமரின் காருண்ய உள்ளத்தை உலகமே அறியும், மிளகாய் தின் பதினுல் நம் மக் களிடையே எத்தனேயோ நோய் கள் பரவுகின்றன. எனவே, மிளகாய் இறக்குதியை முற் ருசுத் தடை செய்ாலாம். நீரிழிவு வியாதிக்குச் சீனிப் பாவனேயே காரணி. சீனி இறக்குமதியை நாம் முற்ருகத் தடை செய் வதினுல், இன்னுெரு நன்னமயும் உண்டு. இன்சுலின் இறக்கு பதியிலே, முள்ளிம் Tai-T யாளருக்குப் பன்றிப் புரதஞ் சேராத இன்சு வின் இறக்குமதி செய்ய வேண்டும் என்றெல்லாம் விண் டையைப் போட்டு உடைக்
சித் தேவையில் ஃ. இந்த 岳 - வடிக் கபாவே கிடைக்கம் பணத்தை வைத்துக் கொண்டு
பாாகஃா' பராமரிக்கலாம். ஆணுல், யானேசுஃளப் பிடிப்ப திலே சிக் கனத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படுதல் வேண்டும். இன்றைய நிலையில் அந்நியச் செலாவணியை விரய மாக்குதல் புத்தியன்று,' என நிதி அமைச் சர் தெரிவித்தார்.
நம் நாட்டிலே வழக்கி லுள்ள யானே பிடிக்கும் முறை மிகந்த செலவினே ஏற் படுத்தும் என்பதை மந்திரிசபை ஒரு முகமாக ஏற்றுக் கொண்டது. இதற்கான திட்டத்திஃாத் தயா சிக்க ரஷ்ய நிபுனர் சிறந்தவரா அன்றேல் அமெரிக்க நிபுனர் சிறந்தவரா பற்றிக்
cir
என்பது
கணிசமான அதிப்பிராய பேதம் நிலவியது. ஈற்றிலே, பிரதமரின் வேண்டுகோளின்படி அமெரிக்க நிபுணரை வரவழைப்பது என்று
நீர்மானமாயிற்று.
LT iTa பிடிப்பதற்கு அமெரிக்க நிபுணர் விரிவான திட்டம் ஒன்றிஃனத் தயாரித்து முடித்தார். அவருடைய திட்
டத்தினை ஆராய்வதற்கு மந்திரி
சயையின் உபகுழு பிரதமரின் இல்லத்திலே கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பத்திரிகை
நிபுணர்கள் யாருமே அனுமதிக் கப்படவில்பே
இந்தக் கூட்டத்திலே அமெரிக்க நிபுணர் தம்முடைய திட்டத்தினே விளக்கத் தொடங் கிஞர்.
"யானே களேப் பிடிப்பதற்கு இலங்கையிலே பயிலப்படும் 51 முறைகள் மிகவும் பழைமையா மேலும், அம்முறைகள் அரசாங்கத்திற்கு அதிக செவ ຫຼິT சிக்கன | * TT rffrunt GE யாண் பிடிக்கும் முறை ஒன் றினேயே சிபாரிசு செய்ய விரும்பு கின்றேன். இத்திட்டத்தின்படி ஐந்து கருவிகள் ந க்குத் தேவை ,' என்று கூறிய அமெ ரிக்க நிபுனர் அடி பர்சர் டைய புகங்களே ப் பார்த்தார் அவர்கள் தாது பேச்சிஃா உங் னிப்பாகக் கேட்பதை அறிந்து மகிழ்ந்தார்.
self,
உண்டாக்கும்.
விஞ்ஞான

"முதலில் ஒரு நெஸ்பிரே டின்
தேவை." என்று நிபுனர் ஆரம்பிக்கவும், 'நெஸ்பிரே டின்னு? அந்தப் பெயாை n க்கள் மறந்துவிட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்த&ன செய்கின் ருேம் . நெஸ்பிரே ர என் ஃ: இறுக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணிக்கு நான் எங்கே
செல்கேன்?" என்று நிதி அமைச் சர் பிரலாபிக்கலாஞர்.
நிபுனர் முறுவி வித்தார். "நீங் அவசரப்பட்டுவிட்டர்கள். இங்கு கிடைக்கும் மூல வளங்க ளேக் கருத்திலே கொண்டுதான் என் திட்டத்தின் நான் தயாரித் துள்ளேன். I htórr
அலை நாடார் கடைகளிலே கவி
கள்
காவியான நெஸ் டின்கள்தான் தேவை.
வாகவும் ஏராளமாகவும் கிடைக் கும். அடுத்துத் தேவைப்படு துெ வெண்கட்டி.." என்று
கூறிய நிபுனர் பார்த்தார். எவ்வித எதிர்ப்பும் எழவில்லே,
அமைச்சர்களேப்
"மூன்றுவதாகக் கரும்பவகை தேவை," என்று நிபுனர் கணி ரென்ற குரலிலே கூறிஞர்.
பிடிப்பதை காலத்திலே லட்சக்
பாவோசுளேப் frr: #F IT 23:: வீவு வைத்துக் கொண்டால், கனக்கான கரும்பலகைகளே என்
அமைச்சு சப்ளே செய்யும். இல்லாவிட்டாலும் பப்பான் நாட்டிலிருந்து நன்கொடையா
கக் கிடைத்துள்ள பத்தாயிரம் கரும்பவகைகள் அமைச்சிலேயே புத்தம் புதிதாக இருக்கின்றன. அவற்றை பாஃனகள் பிடிப்பு
4
முயற்சிக்குத் தந்த கவி எாம்." என்று கல்வி அஎச்சர் கித் எாக மாசுக் கூறினுர்,
அவருடைய கூற்றைக் கேட்ட பிரதமர் தமது கண் கஃக் கள்வி அமைச்சர் மீது பதித்தார். த ரின் கண்களிலே ஜொலித்த வினுக்குறியை ஒரு நொடியிவே புரிந்து கொண்ட ஈள் வி து ைசி
"இந்தக் எந்த விகிதத்திலே சிங்கள - முஸ் விம்-தமிழ் மகா வித்தியாலயங்சி குளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும் என்பதைத் தீர்மா னிக்கக் கல்விமான் குழு ஒன்றை ஆறு மாதங்களுக்க முன்னர் நிய
| II
கரும்பவகைகளே
மித்தேன். தங்களுடைய முடி வினேத் தெரிவிக்கக் கல்விமான் கள் குழு இன் தும் ஆறு மாத
#ாலம் அவகாசம் கோரியுள்ளது. அந்தச் குழுவிற்கு ஆலோசஃப் கூற அடுத்த மாதம் அளவில் யப் பானிய நிபுணர் ஒருவர் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படு கின்றது,' என்று விளக்கினூர்.
அர்த்த புஷ் டிமான முறுவல் ஒன்று பிரதமரின் முகத்திலே தவழ்ந்தது. கூட்டத்திலும் மகிழ்ச்சிச் சூழல் ஒன்று விரிந்து படர்ந்தது.
தேவைப் "" என்று
"நான்காவதாகத் படும் கருவி சாவனம். அமெரிக்க நிபுனர் கூறித் தயங்கி ஜர் .
"பொற் கொல்வர் fושאחת பவுண் துணிக்கைகளே எடுப்பு தற்கு உபயோகிக்கும் சாவணம்

Page 24
44
தானே?" என்று நிதியமைச்சர் கேட்டார்.
அமெரிக்க நிபுனர், என்று தஃலயசைத்தார்.
"ஆம்"
"அது வலு சிம்பிள். செட்டித் தெருவிலுள்ள வர்த்தககர்களுள் பார் யார் அரசாங்கத்திற்கு நூறு நூறு சாவணங்கள் நன்கொடை அவர் ஓர்
யாக வழங்குவார்களோ, களுக்கு IIT T ஆண்டுகாலம் நீடிக்கப்படுமென அறிவித்தால் போதும். ஏற்று அளவுக்குச்
(FL rf i for
மதி செய்யக்கூடிய சாவணங்கள் வந்து குவியும்,' என்று நிதியமைச்சரி சட்டென்று ஆலோசஃன கூறினூர், நிதி அமைச்சரின் ஆதி நுட்பத்தை ஏஃனய அமைச்சர்களும் மெச்சி ஞர்கள்.
கூட்டத்திலே மெளனம் குடி கொண்டது.
"ஐந்தாவதும், மிக முக்கியமா
னேதும் தொலே காட்டி" என்று நிபுனர் கூறியதும் அந்த அறை பபிலே Britt Efri:TL'ı பெரு
மெளனம் குடிகொண்டது.
"தொலேகாட்டிகளா? அந்நி பச் செலாவணிக்கு எங்கே போவது? இந்த ஐபிட்டம் ஒன் துக்காகவே இத்திட்டத்தைக் கைவிட நேரிடலாம்," என்று உதவிப் பிரதமர் கவஃ தோய்ந்த குரலிலே கூறிஞர்.
"பயப்பட வேண்டாம். அமெ ரிக்க அரசாங்கத்துடன் நான் தொடர்பு கொண்டேன். தேவை
பார்த்தார். "நீங்கள் அந்தச் செயல் முறையைப் பயப்படா மற் கூறலாம். இங்கு நடை
யான தொலே காட்டி சுஃா எவ்வித நிபந்தஃனயுமின்றிக் கட ணுகத் தந்துதவ அமெரிக்க அா சாங்கம் தயாராக இருக்கின்றது. இழந்து விட்ட நன்மதிப்பின்ே இந்நாட்டு மக்களிட மிருந்த மீண்டும் பெறுவதற்கு அமெரிக்க .T# உள்ளது]|آلہ= தேவைப்படும் தொலே காட்பு து & இங்கு கொண்டுவருவதற்கு ஏற்ப டுஞ் செலவுகளேயும் அமெரிக்க அசரங்கம் ஏற்க முன் எந்து sit
-- Fir Gior T&T
ளது," என நிபுணர் தெரிவித் தார்.
கூட்டத்திலே ஏகப்பட்ட
மகிழ்ச்சி ஆரவாரம்.
"அது சரி, இந்தக் கருவிகளே வைத்துக் கொண்டு யானேகள் எப்படிப் பிடிப்பது? இத்திட்டத் தின் செயல் முறையைக் கூறுங் கன்" என்று ஒர் அதிக மச்சர் கேட் LIT്, "யானேகளேக் கட்புத் தீனி போடுதல் ராத்தியமா? என்று ஐயம் தெரிவித்த அதே
அமைச்சரே இந்தக் கேள்வி ரயயுங் கேட்டார் 6 வின்று நவகிக்க இடமுண்டு.
அமெரிக்க நிபுனர் பிரதமரைப்
பெறும் எதுவுமே வெளி உவ கிற்கு வீக் ஆக மாட்டாது" என்ற மெய்யைக் கூருமற் கூறி
ஒர்.
நிபுனர் கஃனத்துக்
தொண்டையைத் கொண்டு, திட்டத்
 
 
 
 
 
 
 
 
 

தின் செயல் முறையைக் கூறத்
தொடங்கிஞர்,
"யானேசுள் நடமாடும் காட் டுக்குப் அ:ை வழக்க 円直曹雷 நடமாடும் தடங்களே அறிந்து கொள்ள வேண்டும். வசதியான இடாசுப் பார்த்துப் LI IT iiiiiiiT அன:த்துக் கொள்ளலாம். இறல் நபில், சட்டென்று உயரத்திலே தொங்க விட வேண்டும். வெண் அந்தர் கரும்ப வகையிலே கணக்கு ஒன்று
போப் ,
ஒன்றை
பரணுக்கு பேரிய நரம் யாைேரகளின் கண் தனி:ே தென்படக்கூடி ப
புன்
உள்ள
நந்ே
*** Lři ir Ķīll GT AF G7 II ,
கட்டியை உபயோகித்து,
போட வேண்டும். உதாரா மாசு ஒரு கூட்டற் கனக் கு.
ஐந்து சரி ஐந்து சமன் ஒன்பது என்று எழுதி வைக்கலாம்.'
'ஐந்து சக ஐந்து பத் தல்லவா?" என்று நிதி அதைச்
முந்திரிக் முந்தினர்.
,+ fi (3) # frl GT Luy rTg,
"பத்து என்பதுதான் சரியான விடை. யானே பிடிப்பு வேஃ) யில்ே ஈடுபட்டுள்ளோம் என் பதை நாம் மறந்து விட வாகாது. பாஃன பிடி ஒப்பரேட் டர் பரணிலே அமர்ந்திருக்கின்
ருர், அவர் முன்னுல் தொஃ நோக்காடி. விரல்களுக்கிடை
பில் சாவணம் இருக்கின்றது. யானேக்கூட்டம் ஒன்று அந்த வழியாவே வருகின்றது. யானேக் கூட்டத்தின் யூதபதி முன்னுல் வந்து கொண்டரருக்கும். அதன் கண்களிலே அரும்பலகை தென் படும் கரும் பலகையை விாசித்
45
ததுமே யூத பதிக்குச் சிரிப்பு வந்துவிடும். "அடே இந்த பொக்கு மனிதனேப் பாரேன். ஐந்து சக ஐந்து ஒன்பது என்று எழுதி வைத்திருக்கின் ருனே " என்று கூறி, துதிக் கைனா in Werff, 6 W. '. LarraffrirT 7ij Frfë சுத் தொடங்கும். யூத பதியைப் போலவே மற்றைய யாஃாச சூளும் கிரிக்கத் தொடங்கும். சிரிக்கும் பொழுது யானேகள் நிவேதகா ர்ந்து விடும் - அப்பொழுது தொE காட்டியை முன் பின் ஞகப் பிடித்துக் கொண்டு யாரோக் சு பட் டத் ன த ப் பார்க்கும் பொழுது, ஒவ்வொரு யாஃகாயும் மணற்குறுணி கணியம் தெரியும். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, யானே பிடி ஒப்பரேட் டர் சாவணத்தினுல் ஒவ்வொரு யானேயாகப் பிடித்து, நெஸ்பிரே டின் னிலே போட்டு அடைத்து விட வேண்டும்" என்று செயல் முறையை அமெரிக்க நிபுனர் விரிவாக விளக்கி முடித்தார்.
அந்த அறையிலே மகிழ்ச்சி ஆரவாரம் பொங்கி வழிந்தது. -yair ஈள் திரிபில் அவர்ந்த
பற்கள்ாஞர்கள். "
நன்றியுரை கூதுமாறு உதவிப்
பிரதர் சுேட்டுக் கொள்ள, | ' i rr ri.
-ଞ କ!!ff உரையிங் ,
"அமெரிக்க நிபுனர் இத்தகைய
ஓர் அபூர்வ திட்டத்தைத் தயாரித்துத் தந்தமைக்காக நமது அரசு அவருக்கு ன் ப்
பூர்வமான நன்றியைத் தெரிவித்
துக் கொள்ளுகின்றது. எங்க

Page 25
ஒரு மாற்றுக் கதையும்
S LLeeeLLLLSL LLLLS S iL LLLL S SSMLeLAL
一竇書疇 -இலிதி
-Cவேர்.அ.இராசரத்தினம். --
பூனே யாருக்கு வயிற்றைக் பூனையாருக்கு வயிற்றைக் கு மிட்டிக் கொண்டுவந்தது.
குமட்டிக் கொண்டு வந்தது.
மிளகாய்த்தூள் கலந்த காரக் கறியை விரும்பியுண்ணும் எச மானரிடம் வளர்ந்தது அந்தப் Laor. உறைப்புக் கறிக்கும் சோற்றுக்கும் அதன் நா பழக்கப்
பட்டுவிட்டது. ஆனற் கடந்த
ஒருவாரமாக அதற்கு உறைப் புக்கறியே கிடைக்கவில்லை! காரக்கறி இல்லாமல் உள்ளே
சென்ற உணவு சமிக்கவில்லை!
எசமானர் தன் செல்லப் էէ&ծ யின் அவஸ்தையைக் கண்டார்! அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு.
காரணம் அவருக்குத் தெரிந் தது தான்! "
பூனைக்கு மட்டும் என்ன? மிள காய் இல்லாத கறியைச் சாப்பிட்
o0808088-88088-880-8088-8088-0088-88-8-8-8-8-8-8-x800 - is a
ளுடைய உண்மையான நன்றி யைத் தெரிவிக்கும் முகமாக அவருக்கு ஒப்பந்தப் பணத்திற் குப் புறம்பாக ஓர் இலட்சம் ரூபா நன்கொடை வழங்க நமது அரசு முன்வருதல் வேண்டும். மேலும் இந்தத் திட்டம் பரம இரகசியமாக பாதுகாகக்கப்படு தல் வேண்டும். எதிர்வரும் மினித் தேர்தலுக்கு மூன்று நாள் முன்னதாக வானெலி மூலம் இத்திட்டத்தினை பிரதமர் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண் டும். இந்த யானை பிடிக்கும் திட்டம் ஐந்தாண்டுத் திட்டத் திலே எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அழுத்தி, அதனுலேற் படக்கூடிய நன்மை
பற்றியே
கண்ாத் தொகுத்துக் கூற வேண் டும்,' எனக் குறிப்பிட்டார்.
அவருடைய உரை ஒரு மன தாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கூட்டம் முடிந்தது. அத் திட்டத்தின் வெற் றி யை க் கொண்டாடும் விழா அந்த
அறையிலே களே கட்டலாயிற்று. இருப்பினும், புதிதாக நிறுவப் படப்போகும் யாண் பாதுகாப் புக் கூட்டுத்தாபனத்தின் பதவி களிகளிலே தமது இனியவர் யார் யாரைப் புகுத்தலாம் என்பது ஒவ்வொரு அமைச் சரும் தனித்தனியான அங்கலாப் புச் சிந்தனையிலேயே ஈடுபடலா

டதில் அவருக்கும் வயிற்றிலே கோளாருகத்தான் இருந்தது.
ஏழெட்டு நாட்களுக்கு முன் ல்ை. அன்று மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவர் மனைவியிடம் கேட்டார்.
'இன்றைக்குக் குழம்புக் கறி u.5765) abdou umor?” o
** இதை ஏன் என்னிடம் கேட்
கிறீர்கள்? நீங்கள் வோட்டுப் போட்ட அரசாங்கத்திடம் கேளுங்கள்' என்று எரிந்து விழுந்தாள் அவர் மனைவி.
‘இன்னம் மூன்று மாதங்களிற் ஊரெல்லாம் நம் நாட்டு
இருக்கும்'
unir fi . மிளகாயாகவே
** அதுவரைக்கும் வெள்ளைக் கறி தான். அதுவும் பச்சை மிள காயும் இல்லா மல், விருப்பமென் ரு ற் சாப்பிடுங்கள்' என்று மீண் டும் சீறிய D%னவி அன்றிலிருந்து குழம்புக் கறியே சமைக்க வில்லை, அதன் காரணமாகத்தான் பூனை யாருக்கு, ஏன் எசமானருக் கம் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகின்றது.
சங்கடத்தை அவதானித்த 6r F torresisTrif 'மித்ரா! பஞ்சதந்திர காலத் திலே உன் முன்னேன் ஒருவன், அவனுக்குப் புகலிடமளித்த கிழக் கழுகை ஏமாற்றிப் பறவைக் குஞ் சுகளைக் குதறிஞன் . அந்தப் ப7 வத்தின் காரணமாகத்தான் இப்போது உனக்கு உறைப்புக்
பூனையாரின்
41
குழம்பு கிடைக்கவில்லை. ஆனல் அதை யிட்டுக் கவலைப்படாதே. சில மாதங்களுக்குப் பொறுத் துக் கொள்! பின்னர் உள்ளூரி லேயே நமக்குத் தேவையான மிளகாய் உற்பத்தியாகிவிடும்"
தற்செயலாக அடுக்களை யி லிருந்து வெளியே வந்த அவரது மனைவி, தன் கணவரின் உபதே சத்தில் ஆத்திரமடைந்தவளாய் 'மீனும் இறைச்சியும் என்ன விலை விக்குது. அதையும் தின்னு மத் தியாகம் பண்ணுங்கள். நாளைக்குப் பருப்புக்கறி மட்டுந் தான். அதையும் எப்ப நிப்பாட்
டப் போருங்களோ?' என்று கர்ண கடூரமாக முழக்கிவிட்டு உள்ளே சென்ருள்.
தன் மனைவியின் பேச்சுக்குப் பதில் சொல்ல முடியாது தவித்த தன் எசமானரைப் பூனே ஆது ரத்தோடு பார்த்தது!
எசமான ரும் பூனையை அன் போடு தடவிக் கொடுத்துக் கொண்டே " " கேட்டாயா அவள் சொன்னதை?? இனி உனக்கு மீனும் இறைச்சியும் கூடத்தர மாட்டாளாம். எப்படித்தான் வாழப் போகிருயோ? எல்லாம் உன் முன்னுேன் செய்த பாவத்
தால் வந்த வினை' என்ருர்
Sir F " D nr Son rf.
that அவரிடம் அமைதி யாகக் கேட்டது. "நான் தான்
என் முன்னேன் செய்த பாவத் தால் கஷ்டப்படுகிறேன். நீங்கள் யார் செய்த பாவத்தித்காகக்

Page 26
4:
கஷ்டப் படவேண்டும்? உங்களுக் மும் மீனும், இறைச்சியும் குழம் பும் கிடைக்காது தானே?"
"அதுவோ? அதுவும் என் பாவிந்தான்! மிளகாயையே தெரியாத இந்த நாட்டி:ே ೨y i1 # 1)
டிங் ஞேன் செய் சு பாவேத்தினுற் தான் தான் கஷ்டப் படுகிறேன்" என்ருர் எச பார்ை.
முன்னுேன் செய்த
பழக்கி எர்வத்த சங்
"இங்ஃ1. *தட்டளவிற் சோஷ் லிம்ெ பேசுபவர்களே நம்
பியதுதான் நீங்கள் செய்த பாவம்' என்று வெடுக் கென்று
பதில் சொல்விற்று பூனே !
திகைப்படைந்த எசமானர் சுதாரித்துக் கொண்டு "இதை Kal6]r Gif?L"r L. r G.J), L. i urTar; ...fi ரோஸ் நானும் உன்ஃனப் போலப் பூனே யாகப் பிறக்கவில்ஃயே, அதுவும் நான் பாவந்தான்" என்று பெருமூச் செறிந்தார்.
செய்த
qSqSMSqSqSqqqSqS SMqeSASLSASMeSeSLSeLSLeLLALLALSLAMAAMeAAMAMAS AM AeAS MSAM eASAe eAL S eeLe eeee LLLLLL LLAAASAMSASMAM MA SAeA AM MALA SMeMeSeee eee eeeS eAeAeSeSeeeeeLSL eeLLeALAMA S S qSqMA AA AeSAS SSAMS AM SAS
பெருநாள் பரிசு
ககைகள் f() 2)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து மெளலாணு ஆஸாத்
ᎧiᎫ gᎼᎲ Ꭻ" மூவர் ன அழகிய முகப் பு ເສີ. A :
விரகேசரி
r.
كيفية بيتك عيدا
=_జాః ஐசிப்ாடுகள்டம
இளம் பிறை எம். ஏ. ரஹ்மான்
தொகுத்தவை
வாங்கலாம்.
AASAASAASMSMSALASLSeSeMSSSMSSSMSSSMSSSMeSSSLSLMSSLLSeeeeLSeLSLSSLASLS SSSSSSASASSSLSLSMAS SAAASSSAAS SASLSMqSSqqSSqSS
 
 
 

Till.
பொ. அறிக்கை என்னும் நூல்
இத் திருக்கடைக் காப்புடன் 31-10-72 இல்
வெளியிடப்பட்டுள்ளது.
ஊறுகா ய்
திருக்கடைக் காப்பு
எம். ஏ. ரஹ்மான்
எஸ். பொ. அறிக்கை - அறுபது பக்கங்களிலே விரியும் முன்னீடு தவிர்ந்த அறிக்கை-சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அமைச்சர் மாண்புமிகு செ. குமாரசூரியர் தஃலமையில் ஹோட்டல் சமுத்ராவில் நடைபெற்ற விழாவிலே அரங்கேற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முன்னிடுடன் இணேந்த நூல் கண் பைண்ட்" செய்து விற்பனே விநியோகத்திற்கு அனுப்பும் அலுவல்களே மேற்கொள்ளுமாறு என்னு டைய அச்சசு ஊழியர்களேப் பணித்தேன்.
அருகில் நின்ற எஸ். பொ., "ஏன் இவ்வளவு அவசரம்? என்னேயும் என் அறிக்கையையும் சிறிது காலத்திற்கு ஊறுகாய் போட்டு வைப்பது சேமம்", என்ருர்,
விவகாரம்
அரசு வெளியீடுவின் நூற் பிரசுரம் பொருளா தார ரீதியில் ஆதாயமானதல்ல. இலக்கிய நலனே நோக்காகவும், இலக்கியச் சத்திபத்தையும் தன்னம் பிக்கையையும் மூலதனமாகவும் கொண்டு அது நிறு வப்பட்டது. ஆனுலும் மூலதனம் இன்றி வியாபாரம் நடத்த முடியாதல்லவா? நூல்களேத் துரிதமாக விற் பஃனக்கு விநியோகஞ் செய்வதின் மூலம், முடக்கப் பட்ட மூலதனத்தின் ஒரு சிறு பகுதியை மீட்டுக் கொள்ளுதல் சாத்தியம். இலக்கியத்தைத் தவிர்த்த பிற துறைகளேப் பற்றிச் சிந்திப்பதற்குத் தமது மூன்ாயை அதிகம் கசக்கிக் கொள்ளாத எஸ். பொ. வுக்குக்கூட இந்த உண்மை தெரியும். முன்னீடுடன் கூடிய இந்நூல் விற்பனைக்கு வந்தாற்ருன் அவரு டைய கருத்துக்கள் மக்கள் மத்தியிலே செலாவி ஈரி யாகும். தன்னுடைய கருத்துக்கள் மக்கள் மத்தியிலே பரம்புவதையே எந்த எழுத்தாளனும் விரும்புவான், அப்படி இருந்தும் எஸ். பொ. உள்துகாப் வின்

Page 27
காரத்தை நுழைத்ததும் எனக்குச் சுருதி பேதமாகத் தோன்றியது. தம்முடைய தளத்தினே நீண்ட விளக் கங்களுடன் நிறுவினுர், இந்நூல் உங்கள் கையிலே கிடைக்கும் இத்தறுவாயில் அந்த விளக்கங்கள் தேவை யற்றன என்பதை உன்னித் தவிர்க்கின்றேன்.
இளம்பிறைப் பங்கு
இந்நூல் ஊறுகாய் போடப்பட்டது. ஆயி னும், 89 ஆம் பக்கம் தொடங்கி 86ஆம் பக்கத்துடன் முடிவடையும் அறிக்கை மாண்புமிகு செ. குமார சூரியர் தலமையிலே கூடிய சபையினருக்கு விநியோ கிக்கப்பட்டது. அஃது இளம்பிறையிலே பிரசுரிக்கப் பட்டதின் மூலம் இலக்கியச் சுவைஞருள் ஒரு பகுதி பினரையுஞ் சென்றடைந்தது. இருப்பினும் சிரத்தை யிலே ஒரு தாக்கத்தினே ஏற்படுத்தும் வகையிலே அது முன் வைக்கப்படவில்லே.
இப்பொழுதுதான் ஊறுகாய் போட்டு வைக்கப் பட்ட இந்நூல், இத் திருக்கடைக் காப்புடன் வெளி வருகின்றது. திருக்கடைக் காப்பின்ன எழுதுவதற்காக இந்நூலே எழுத்தெண்ணிப் படிக்க நேர்த்தது.
எதிர்காலக் கணிப்பு
இன்று அதிகாரத்திலுள்ள ஆட்சியின் அமைப் Likur ஆப்ந்து எதிர்காலப் பாதிப்புகளே நிகனவில் இருத்தி, நிதானமான நடவடிக்கைகளே மேற்கொள் ளூம்படி எஸ். பொ. ஆற்றுப்படுத்தினூர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவர் இந்த நூலுக்கான முன்னீட்டினே எழுதும் பொழுதே சேகுவேரா இயக் கத்தைப்பற்றியும் எச்சரிக்கை செய்தார். அவர் எச் சரித்த ஆறு மாதங்களுக்கிடையிலேயே சேகுவேரா இயக்கத்தினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்காகக் கிளர்ச்சி செய்தனர். இதனே இங்கு குறிப் பிடுவதற்குக் காரணம் இருக்கின்றது. மூக்கு நுனி மட்டும் சிந்திப்பவர்களாலே தீர்க்கதரிசனமான திட் டங்களேத் தயாரிக்கவோ, செயற்படுத்தவோ இய வாது. ஊறுகாய்க்கு அவசரமும் இல்ஃ. தன்னலமும் இல்ஃல. ஆக்கினேயைத் தவமாக ஏற்றது. எனவே, அதன் மதிப்பும் உயர்ந்துள்ளது.

5.
குழுவினர் அ றிக்கை
அமைச்சர் மாண்புமிகு குமாரசூரியரினுங் நியமிக் கப்பட்ட ஆலோசஃனக் குழுவினர் எஸ். பொ. அறிக் கையிலே காணப்படும் அம்சங்கள் சிலவற்றை வேறு வார்த்தைகளிலும், வகையிலும் மவினப்படுத்தித் தமது அறிக்கையிலே இண்ணத்துள்ளனர். அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளாகிவிட்ட போதிலும், ஈழத் தமிழ் இலக் கிய வளர்ச்சிக்குச் சாதகமாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் என்ன? அந்த அறிக்கையை வாசித்த பின் கிளர் "அறிக்கை முலாம் பூசப்பட்ட பித்தளே. இலக் கியச் சத்தியத்துடன் வண்யப்படவில்லை. கல்லறைச் சிந்தனேகளே விரவிக்கிடக்கின்றன" என்று எஸ். பொ. அபிப்பிராயப்பட்டார். ஒரு வேஃா எஸ். பொ. அவ் வறிக்கையின் செயற்கைத் தன்மைாய மிகைப்படுத் திக் கூறியிருக்கலாம் என்று அப்பொழுது எண்ணி னேன். ஆளுல், இப்பொழுது ஈழத்துத் தமிழ்ச் சுவைஞனுக்கு விடிந்துள்ள அவலநிலையைப் பார்க்கும் பொழுது உண்மையிலேயே வியாகூலம் நீடிக்கின்றது.
சஞ்சிகையாளர் ஒன்றியம்
உள்ளூர்ச் சஞ்சிகைகள் சேமமுடன் வளர்வதற் கான சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும் என்ற சத்திய உணர்வு மாண்புமிகு குமாரசூரியரிடம் இருப் பது குளிரிவினோத் தருகின்றது. அவர் சஞ்சிகையாளர் மாநாட்டினேக் கூட்டிஞர். அவர்களுக்கு உதவும் வகையிலே ஓர் அமைப்பு நிறுவப்படுதல் வேண்டு மென்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அன் றைய மகாநாட்டிலே கலந்து கொண்ட கம்யூனிஸ்டு di Griff IL-LI Telur shkrux குறைவு. எனவே, அமைச் சருடைய வேண்டுகோளே நிராகரித்து சஞ்சிகையாள ருக்கான நிறுவனத்தைத் தோற்றுவிப்பதை " இன் ஞெரு நாளுக்கு ஒத்திப்போடுவதிலே ஒரு சிலர் முண்ப்புக் காட்டிஞர்கள். ஆஞஸ் இளம்பிறை மாசி கையின் இனே ஆசிரியரி என்ற கோதாவிலே கலந்து கொண்ட எஸ். பொ. அாமச்சருடைய சிந்தனேத் தடத்தினேப் புரிந்துகெண்டு, "சஞ்சிகையாளர் ஒன்றி பம்" என்ற நிறுவனத்தைத் தோற்றுவிக்கும்படி பிரேரித்தார் . பெயர்கூட அவர் சூட்டியதுதான்.

Page 28
S2
உத்தியோகத்தர் தெரிவும் நடைபெற்றது. நான் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஆலோசகர் நுழைவு
ஒன்றியத்திற்குப் பெயர் குட்டி, அதற்கு ஒரு
யாப்புத் தயாரிப்பதிலே உதவியதுடன் எஸ். பொ. அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ஒரு சந்தர்ப்பத் திலே ஒன்றிய விவகாரங்களைப் பற்றிய கதை எழுந்த போது, "'பொருளாளரான நீங்கள் செயற்குழுக் கூட்டங்களிலே தூங்கிக் கொண்டா இருக்கின்றீர்கள்? சஞ்சிகை வெளியீட்டுடன் சம்பந்தமில்லாதவர் ஏன செயற் குழு உறுப்பினராக்கப்பட்டனர்? சாதாரண அங்கத்துவ பதவிகூட இல்லாதவர்களுக்கு செயற்குழு விலே இடம் அளிக்கலாமா? பொதுச்சபை புதிய செயற் குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தந்ததா? இது ஜனநாயக சம்பிரதாயங்களுக்குப் பிறழ் வானது. கம்யூனிஸ் லேபலுடன் வலம் வருவோரு டைய கை ஓங்கியிருக்கின்றது. இனி ஒன்றியம் உருப் பட்டது போலத்தான். இருந்து பாருங்கள். ஒன்றி யத்தின் வரலாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் இருக்கும்" என்று காரசாரமாகக் கூறினர். ஆனலும், என் தளத்திலிருந்து நோக்கு கையில் அவர்களுடைய ஆலோசனைகள் ஒன்றியத் தின் வளர்ச்சிக்கு உதவும் என நம்பினேன்.
ஆஞல், ஒன்றியம் துடிப்புடன் இயங்க வில்லை; உண்மையான சஞ்சிகையாளர் அதனைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றர்கள் என்ற நிதர்சனத்தை நினைத்து அதன் பொருளாளர் என்ற கோதாவில் மனசாரத் துக்கப்படுகின்றேன்.
கலைக்கோலம்
தெள்விற்றிய சஞ்சிகைகள் மீது கட்டுப்பாடு கொண்டு வனுவது சம்பந்தமாகப் பல வகையான அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இலக்கிய வளர்ச்சியிலே சினிமாவும் வாஞெலியும் கொண்டுள்ள பங்களிப்பின் முதன் முதலில் எஸ். பொ. அறிக் கையே பிரஸ்தாபித்தது. வாஞெலி மூலம் இலக்கிய

விழிப்புக்கு வித்திடும் ஒரு சிறிய வாய்ப்பு எஸ். பொ. -வுக்குக் கிடைத்தது, இலங்கை வானெலியின் கலைக் கோல நிகழ்ச்சிகள் சிலவற்றை நடத்தும்படி எஸ் பொ. கேட்டுக் கொள்ளப்பட்டார். மொத்தம் ஆறு நிகழ்ச்சிகளை தடத்தினர். அவருடைய நிகழ்ச் சிகளிலே புதிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. மலேயக இலக்கிய ஆற்றல்களுக்கும், முஸ்லிம் எழுத்து முனைப்புகளுக்கும் அவர் கணிசமாக இடம் கொடுத் தார். கிழக்கு மாகாணத்துக் கலை - இலக்கிய முயற் சிகளையுஞ் சிரத்தையிற் கொண்டார். பெண் எழுத் தாளர்களையும் ஊக்குவித்தார். "ரகு! என்னுடைய கலைக்கோல நிகழ்ச்சிகளிலே ஒருவருக்கு ஒரேயொரு முறைதான் சந்தர்ப்பம் அளிப்பேன். அப்படியொரு கொள்கையை வகுத்துக் கொண்டாற்ருன் எல் லோருக்கும் வாய்ப்பளிப்பது சாத்தியமாகும். புதிய ஆற்றல்களுக்குத் தாராளமாக இடம் கொடுக்க வேண்டும். கொள்கையிலே மாறுபட்டவர்களுடைய கருத்துக்களுக்கும் இடம் கொடுப்பேன். கருத்து மோதுதல்கள் சங்கையானது. அதன் opeuth உண்மைத் தரிசனம் கிடைக்கும், "" என்று சாஸ். பொ. என்னிடங் கூறுவார். கலைக்கோல நிகழ்ச்சிகளிலே கருத்துக்கோலம் என்ற கனதியான இலக்கிய அம்சம் ஒன்றினை வகுத்தார். அப்பகுதியிலே சிவத்தம்பி உட் படப் பல கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களுடைய ககுத் துக்களை ஒலிபரப்புவதற்கு வசதி செய்தாார். 'கருத் துக் கோலத்திலே கருத்துத் தெரிவிக்கும்படி கைலாச பதியையுங் கேட்டேன். அவர் பங்கு பற்ற விரும்ப வில்லை. படித்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இப்படி ஒரு குறுகல் மனப்பான்மையுடன் சாம்பக் கூடாது," என்று எஸ். பொ. வருத்தப்பட்டார். அவர் கலைக்கோல நிகழ்ச்சிகளை, மிகுந்த எல்லேக்கட் டுடைய சுயேச்சையுடன் நடத்திய போதிலும், இலக் கிய அரங்கிலே இலக்கிய சத்தியம் எவ்வாறு பேணப்படலாம் என்பதை வரையறுப்பது போல அவர் நிகழ்ச்சிகளை நடத்திரூர்.
மஜித் திட்டம்
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் தகவல் - ஒலிபரப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஜளுப் ஏ. எல். ஏ. மஜீத் இலக்கிய வளர்ச்சி கருதியும் சில நிகழ்ச்சிகள் ஒலி பரப்பப்பட வேண்டும் என்பதிலே அக்கறை காட்டி ரூர். அவர் என்னுடன் இது குறித்து உரையாடும்

Page 29
54
பொழுது கலே - இலக்கிய நண்பர்கள் கூட்டத்திலே தினம் ஒரு கோலமாக, வானவில் போல, @t {Y! இலக்கியக் கோலங்கள் ஒலிபரப்பப்படலாம் என்று நான் பேசியதையும் குறிப்பிட்டேன். இவ்வாறு அமைச்சர் மஜீத் பல இலக்கிய அபிமானிகளுடன் வெகு அக்கறையாகப் பேச்சுவார்த்தைகள் நடத்திகுர் எனப் பின்னர் அறியலானேன்.
நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் தமது மஜித் திட்டத்திகள வெளியிட்டார். தற்போதைய கலேக்கோல நிகழ்ச் சிகள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும் திங் கள் தோறும் இலக்கிய அரங்கும், Fariert II தோறும் மக்கள் அரங்கும், புதன் தோறும் நாடக அரங்கும், வியாழன் தோறும் கவிதை அரங்கும். வெள்ளி தோறும் கதை அரங்கும், சனிதோறும் எழுத் துவக ஒன்றிய அரங்கும் ஒலிபரப்பப்படுதல் வேண்டும் என்பதை மஜீத் திட்டம் பிரதான அம்ளரங்க ளாகக் கொண்டிருந்தது. மஜீத் திட்டம் அங்கீகரிக்கப் பட்டு அதற்கான நேரமும் பணமும் ஒதுக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு இசைவாக, முதன் மூன்று மாதங் ாளுக்கான விரிவான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பொறுப்பு எஸ். பொ. விடம் அளிக்கப்பட்டது. அவர் பல நாள்களாகச் சிந்தித்து பிரதி அமைச்சருடனும் வாஞெலி அதிகாரிகளுடனும் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தி, நிகழ்ச்சி நிரலின்ேத் தயாரித்தார். ஈழத்தின் சகல பிராந்தியங்களுக்கும், சகல பகுதியின ருக்கும் சம சந்தர்ப்பம் அளித்து நிகழ்ச்சி நிரலே முழு மையாக்கிஞர். யாழ்ப்பானம் = மட்டக்களப்பு - மே பகம் - மன்னுர் ஆகிய பகுதிகளுக்கு நேரிலே சென்று ஒலிப்பதிவு செய்து வரவும் ஒழுங்குகள் செய்யப்பட் டன. ஏழு நிகழ்ச்சிகளேத் தயாரிப்பவர்களேயும் நேரில் அழைத்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவைகளின் தலைவர் நிகழ்ச்சி நிரலே சம்பிரதாய பூர்வமாக கை அளித்து, அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அவற்றைத் தயாரிக்கும்ப்டி கேட்டுக்கொண்டார்."
புதிய ஆே a 3rd (g) (III
"மஜீத் திட்டம்" செயற்படும் தறுவாயிலே கம் யூனிஸ்ட் எழுத்தாளர்களுடைய ஆதிக்கம் ஓங்கிய
 

மாற்றுத்
55
ஆலோசனே சபை ஒன்று திடீரென அமைக்கப்பட் டது. இந்தச் சபை அமைக்கப்படுவதை மாண்புமிகு செ. கு மாரகுரியர் சிபாரிசு செய்ததாகப் பிரஸ்தாபம். அவருக்கும் வானுெவி நிகழ்ச்சிகளேத் தரப்படுத்துவ திலே நியாயமான அக்கறை இருக்கின்றது. இலக்கிய வளர்ச்சி சுருதி வகுக்கப்பட்ட மஜீத் திட்டத்தை நிராகரிப்பதற்கு, குமாரசூரியர் விரும்பியிருக்கமாட் டார். ஆணுல் ஆவோசசீனக் குழுவினர் எஸ்.பொ. தயாரித்த நிகழ்ச்சி நிரலிலே சில பகுதிகளே தங்கள் வருவாய்க்குச் சாதகமாகக் கல்வியெடுத்துக் கொண்டு மிகுதியைக் குப்பைத் தொட்டியிலே வீசிவிட்டார் சுள், பொதுவான இலக்கியப் பணிகளிலே எல்லா அணியினரும் இணேந்து செயலாற்றுதல் வேண்டும் என்பதிலே எஸ்.பொ. மிகுந்த அக்கறை கொண்டவர். மாருக, குறிப்பிட்ட ஒரு அணியினரின் வருவாயைப் பெருக்குவது மட்டும் ஆலோசனேக் குழுவின் நோக்க மாக இருக்கின்றது என ஊகிக்க இடமிருக்கிறது. இந்த நோக்கம் அமைச்சர் குமாரசூரியருக்கு இருக்க நியாயம் இல்ஃவ என்பதை நான் சத்தியமாக நம்பு கின்றேன். எஸ்.பொ. வின் எழுத்தாற்றலேக் கண்டு கைலாசபதியும் சிவத்தம்பியும் நடுங்குகின்ருர்கள் என் பது எழுத்துலகின் வெகுநாளேய பிரஸ்தாபம். அவர வர் பயம் அவரவர் தர்மம். புதிய ஆலோசகினக் குழு எஸ். பொ. தயாரித்த நிகழ்ச்சி நிரலே திராகரித் திருக்கலாம். ஆணுல் மஜீத் திட்டத்தினே, தமக்குச் சாதகமாக அமையக்கூடிய நிகழ்ச்சி நிரல் ஒன்றினோத் தயாரித்துச் செயற்படுத்தி இருக்கலாம் அல்லவா? எஃது எவ்வாறிருப்பினும் மஜீத் திட்டம் இவ்வாறு தாக்கி எறியப்பட்ட ை ஈழத்து இலக்கிய உலகிற்குச் சம்பவித்துள்ள பேரிழப்பாகும்.
திட்டம் E GJILIT ”
இலக்கிய நலன் கருதி வகுக்கப்பட்ட திட்டத் தினே நிராகரித்த ஆலோசனைக் குழுவினர் மாற்றுத் திட்டம் ஒன்றினே வகுத்திருக்கலாம் அல்லவா? அப் படி எதுவும் இல்லே. வானுெவி சந்ாழியர்கள் மத்திபி லும், வாஞெலி கேட்குநர் மத்தியிலும் பாரிய மனத் கசப்பினே வளர்க்கக்கூடிய சில அவசர நடவடிக்கை களே எடுப்பதிலே மட்டுந்தான் ஆலோசனைச் சபை அக்கறை காட்டுவதாக பல பகுதியினரும் அபிப்பிரா யத் தெரிவிக்கின்றனர்.

Page 30
56
இவ்வாறு வானெலியில் அண்மைக் காலத்தில் நடத்தப்படும் 'கூத்து"களைப் பற்றி அதிகம் அதிகமாகக் கேள்விப்படும் பொழுது, கைலாசபதி சிவத்தம்பி போன்ற கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களைப்பற்றி ஒரு தடவை எஸ். பொ. விமர்சனஞ் செய்ததுதான் என் ஞாபகத்தில் மிதக்கின்றது;
* தொப்பைக் கொள்கையர்'
"இவர்களுடைய இலக்கியக் கொள்கை சுத்த சுயம்புவான தொப்பைக் கொள்கைதான். கற்பனை வளமும், ஆக்க இலக்கிய ஆற்றலும் இல்லாதபடி யால், கல்லறைத் தத்துவங்களை வைத்து மாரடிக்க வேண்டியிருக்கிறது. வகுப்பறையிலே அறிமுகமாகும் விரிவுரைகள் சஞ்சிகைக் கட்டுரைகளாகவும், வாணுெ லிப் பேச்சுகளாகவும், ஈற்றில் நூல்களாகவும். எல் லாம் ரப்பர் இழுக்கும் வியாபாரந்தான். "மக்களிடத் தில் கலாசாரம் - கல்வி - சமுதாய உணர்வு ஆகிய மட்டங்களிலே உயர்வு நாடி முன்னேருத கம்யூனி ஸத்தை நம்மாற் கற்பனை செய்து பார்க்க முடியாத தாக இருக்கின்றது. பொருளியல் தொழில்நுட்ப அடிப்படைகளை நிராகரித்துக் கம்யூனிஸத்தை நினைத் துப் பார்க்க முடியாதது போன்றதுதான் இதுவும். இலக்கியமே சமுதாயத்தின் விழிகள். எனவே, விஞ் ஞான - தொழில் நுட்பப் புரட்சிகளினுல் ஏற்படும் மாறுதல்களைத் தற்கால சோவியத் இலக்கியம் மிக நுணுக்கமாகப் பிரதிபலிக்கின்றது. ஆற்றல் இவக்கியக் களிலும், இலக்கிய விமர்சனத்திலும் இவை பிரதி பலிக்கப்படுகின்றன." சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆம் காங்கிரஸுக்குப் பின்னர் சோவியத் நாட்டின் இலக்கியக் கோலம் இவ்வாறு அமைந்துள் ளது. குருசேவ் புகுத்திய தாராள மனப்பாங்கிற்குப் பின்னர், சோவியத் இலக்கியத்திலே புதிய கோலம் முகிழ்த்து வருகின்றது. இவற்றை எல்லாம் விளங்கிக் கொள்ளாது, "ஸாகிரா மகாநாடு ஸாகிரா மகா நாடு!" என்று பிலாக்கணம் வைப்பவர்களிடம் சிந் தனைத் தெளிவையோ இலக்கிய நாணயத்தையோ எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? முந்திய தலைமுறை யைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் பாரதிக்கு முற் பட்ட பாவலர்களை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தினர்கள். இவர்கள், பாரதிக்குப் பிற்பட்ட இலக்கியத்தை வைத்துக்கொண்டு கடை நடத்துகின்

57
ருர்கள். இவர்களும் ஒரு வகையான பண்டிதர்களே. உயிர்ப்புள்ள மார்க்ஸிஸப் பார்வையை விடுத்து, கல்லறைத் தத் துவங்களையும் பழைமையையும் பாது காக்கும் அவதியிலே, புதிய வளர்ச்சிகளுக்குக் குறுக்கே படுத்துக்கிடப்பதை இவர்கள் உணருகிருர் களில்லை. தங்களுடைய பிழைப்புச் சாசுவதமானது என்ற சுகக் கனவிலே இவர்கள் ஈடுபட்டிருப்பதுதான் பேதமை. வளர்ந்து வரும் நாளைய சமுதாயம் இவர் கள் இயற்றும் இலக்கியப் புரட்டுகளை மன்னிக்க மாட் டாது. அவர்களைச் சாட வேண்டும் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. இவர்களுக்கு இலக்கிய வாழ்வு இல்லை என்பதை இவர்களே உணர்வார்கள். ஆனல், இவர்கள் இயற்றிய இலக்கியப் பாதகங்களைப் பற்றிய குறிப்புகள் நாளேய தலைமுறைக்குக் கிடைத் தல் அவசியம்" என்று எஸ். பொ. கூறிஞர்.
அந்த அவசியத்தை உணர்ந்தே இவற்றைத் திருக் கடைக்காப்பு என்ற இந்தப் பகுதியிலே குறிப்பிட நேருகின்றது.
கொடியேற்றம்!
கைலாசபதி - சிவத்தம்பி ஆகியோருடைய கூட் டாட்சி இலங்கை வானெலியிலே கொடியுயர்த்திச் சுமார் ஒரு மாதமாகின்றது. புதிய வானெலி மாற் றங்கள் பற்றி அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிந் திய அபிப்பிராய நறுக்குகளின் சில சாம்பிள்கள். இவை என் செவிகளிலே விழுந்த கோலத்திலே தரப் படுகின்றன.
கலைக்கோல நிகழ்ச்சி செய்வதிலிருந்து எஸ். பொ வுக்குக் கல்தா! முழுக் கலைக்கோல நிகழ்ச்சிகளையும் இனி ஒருவரே செய்வார். அவர்தான் கைலாசபதி!"
பேஷ், பேஷ்! கைலாசபதி நிகழ்த்திய முதலா வது கலைக்கோல நிகழ்ச்சியிலே சிவத்தம்பி கலந்து சிறப்பித்தார்!"

Page 31
58
'பாவம் அரைச்சமாவை அரைக்கத் துவங்கீட் if” fi**
அநியாத்தைக் கேளுங்கோ
"இந்த அநியாயத்தைக் கேளுங்கோ. நான் வானெலி ஊழியன். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பவன் நான். சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்பவன் நான். வந்து கொம்பயர்? பண்ணுவதற்கு ஒருவரைப் போட்டிருக்கிருர்கள். அவருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு நூறு ரூபாய். மாதத் திற்கு நானூறு ஐநூறு அவருக்கு என்னுடைய சம் பளத்தைக் கேட்டால் அழுவீர்கள்!"
நான் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பளித்து நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். என்னைத் தாக்கி நிரு வாகப் பகுதிக்கு எறிந்திருக்கிருர்கள்?
"புதிய ஆலோசனை சபை பெண் குரலை வெறுக் கின்றது. இல்லையென்றல், சற்சொரூபவதியைக் கல் விச் சேவைக்கு அனுப்ப வேண்டிய நியாயம் என்ன?
வீழ்ச்சிகளும் உயர்ச்சிகளும் !
"பொன்மணியின் ஆதிக்கக்கொடி இறக்கப்பட் டது. வாழ்க சிவத்தம்பி!"
"சில்வஸ்ரர் வீழ்ந்தார்; ராஜா உயர்ந்தார்!"
"மாஷ்டர் இந்நாட்டின் தலை சிறந்த நாடக ஆசிரியர் நீரும் நானுமல்ல. அது முருகையன் தானும், இந்த வானெலியிலேயே தமிழ் தெரிந்த ஊழியர்கள் இல்லையாம். எனவே, நாடகப் பிரதிகளைச் செப்பப் படுத்தும் கொந்துருத்து முருகையனுக்கு நாடகம் இனிக் கிசு கிசு எண்டு வளரும்!”

59
நல்ல பி வRனஸ்
“முருகையன் ஒரு நல்ல பிஸினஸ்காரன் , தன் சொந்த நாடகப் பிரதிகளை நுழைத்தும், தன் தம்பி பின் நாடகப் பிரதிகளை நுழைத்தம், தன் சொந்த நாடகத்தில் தம்பிக்கு நடிக்கும் சந்தர்ப்பம் அருளியும் அமோக யாவாரம் நடத்துருர்!"
"இப்ப அவர் கவிஞரல்ல; நாடக வித்தகர்!"
"இண்டைக்கு சிவத்தம்பி ஃபோன் பண்ணி ஸ்கி றிப்ட் பின்னேரம் அனுப்புருராம், நாளைக்கு விசேட திகழ்ச்சி ரெக்கோட் பண்ணவேணுமாம். சசெடுல்" பண்ணுத நிகழ்ச்சி.
*சிவத்தம்பி சொன்ஞல் அது ஒடர் தானே? .எப்ப வாம் ஒலிபரப்பவேணும்?"
"இரண்டு கிழமை இருக்கு. ஆஞல், நாளை மறு நாள் அவர் யாழ்ப்பாணம் போகின் ருராம்!"
"அவர் சொல்ற போல செய்யும்."
பத்தயங்கள்
பெற் பிடியும். நாடகத் தயாரிப்பாளராக சுந்தரலிங்கம் நியமிக்கப்படுவார்."
"நானும் ஒரு பெற். பேச்சுப் பகுதிக்கு பூரீபதி நியமிக்கப்படுவார்."
*அரசியலிலும் தொழில் துறையிலுந்தான் EMPIRE BUILDING 67 girurrifs gir. gay&SRussy h -9յւնւսւգար?"

Page 32
60
Lo ge பாவம் !
"சீன சார்பு கம்யூனிஸத்தின் பெயரால் இவர்கள் செய்யும் திருக் கூத்துகளைக் கேட்டால் மா ஸே துங் தாக்கைப் பிடுங்கி எறிவார்!’
இப்படி எத்தனையோ தடல் புடல்களும், கெடு பிடிகளும்!
ஆணுல், வானுெனி நிகழ்ச்சிகளின் தரம் உயர்த் க்கின்றதா? திருக்கின்ற
"குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக. " என்று தான் அடிக்கடி இலங்கை வானெலி அலறுகின்றது.
வானெலி நிகழ்ச்சிகளின் தரம் உயரவில்லை; அதன் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது சாதா ரண நேயர்களுடைய அபிப்பிராயம், ஆலோசனை சபை தன்னை அதிகார சபையாகவும் பிரகடனப்படுத்தி யுள்ளது. செவ்விகாண் சபைகளிலும் அவர்களே குந்தி யுள்ளார்கள். வானுெலி ஊழியர்கள் மத்தியிலும், சாதாரண நேயர்கள் மத்தியிலும் வீணுன விரக்தியும் கசப்புமே பயிரிடப்படுகின்றன.
மெளனம் கலையாதா ?
"இத்தகைய ஒரு நேர்மையற்ற - இலக்கிய நல னுக்கோ அரசின் அரசியல் ஆதாயத்திற்கோ பாதக மான-கெடுபிடிகள் நடத்தப்படுவதற்கு அமைச்சர் குமாரசூரியரும், பிரதி அமைச்சர் மஜீதும் எத்தனை காலத்திற்கு மெளனச் சாட்சிகளாக அமர்ந்திருக்கப் போகின்றர்கள்?" என்று தேசாபிமானம் மிகுந்தவர் கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த அவல நிலையை எவ்வாறு செப்பமிடுதல் சாலும்?

எஸ். பொ. எழுச்சி
எஸ். பொ. எந்த விஷயத்திலும் பிற்கதவு வழியை நாடாதவர். குழி கோண்டும் பழக்கத்திற்கு மசியாதவர். ‘பிட்டிஷ" எழுத்துக் கலை பயிலாதவர். அதே சமயம், "இராமன் ஆண்டால் என்ன, இரா வணன் ஆண்டால் என்ன" என்று தன் முதனக்க காப்பாற்றிக் கொண்டாற் போதும் என ஒதுங்கிக் கொள்ளும் கோழையுமல்லர். தனக்குச் சரியெனத் தோன்றுவதை முகத்துக்கு நேராகப் பேசுவதும் எழுது வதும் அவர் சுபாவம். இலக்கிய சத்தியத்திலே எஸ். பொ. கொண்டிருக்கும் கட்டித்த பக்தியினல், அவர் பலவிதமான வழிகளிலேயும் பொருளாதாரப் பாதிப் புக்கு உள்ளாகியிருக்கின்றர். பல சிரமச் சிலுவை களைச் சுமக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின் ருர்,
இருப்பினும், அவர் பிறவிப் போராளி. சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கையிலே அழுங்குப் பிடியர். இந்த நம்பிக்கையை எஸ். பொ. அறிக்கை தொனிக் கின்றது. கலை - இலக்கியத் துறையிலே ஈழத் தமிழ் எழுச்சி பெறவேண்டுமாயின் எஸ். பொ. அறிக்கை செயற்படுத்தப்படுதல் வேண்டும். தம்முடைய சிந்தனை களை வலோற்காரமாகத் திணிக்காது இருப்பதற்காகத் தான் இதனை ஊறுகாய் போட்டு வைக்கும்படி கூறி ஞரோ என்று இப்பொழுது நினைக்கவுந் தோன்று கின்றது. -
விளைவு என்ன ?
“என் நூலை வெளியிடுங்கள். ஆஞல், இதன் உட னடிப் பாதிப்பு என்ன என்பது எனக்குத்தெரியும். இத்தக் கருத்து முரண்பாடுகளை சொந்தக் குரோத மாக எடுத்துத் நமது மூளையைக் கைலாசபதி கசக்குவாரானல், பாட விதான அபிவிருத்தி நிலையத் திலிருந்து என்னை விரட்டுவதிலே முழுமூச்சாக பாடு படக்கூடும். அதனுல் எனக்கு நஷ்டமில்லை. வருங்காலச் சந்ததியின் உயர்ச்சிக்கு என் சிறிய சேவை பயன் படாது போகலாம். பாதகமிவ்லை. கைலாசபதியும்
(64ம்-பக்கம் பார்க்க)

Page 33
விகசித்த முல்லை
நினைவஞ்சலி,
இரசிகமணி
மதுரகவி
சிங்கும் நறுமணம் பரப்பி எல்லோருக்கும் இனிமை அளித்த முல்லைக்கொடியொன்று நேற்று வீசிய புயலால் திடீரென்று அடி யோடு வீழ்ந்துவிட்டாற்போல, மதுரகவி நாகராஜன் தம்மை விட்டுப் பிரித்துவிட்டார். அந்த இனிய முகம்.அவரது வஞ்சக மற்ற பேச்சு. "வாத்தியார்? என என்னைக் கண்ணியம் குறையா மல் அவர் அழைக்கும் அழைப்பு எல்லாம் போய்விட்டது. அவரை நினைக்கும்போது எத்தனை இனிய நினைவுகள் என் மனத்திரையில் தோற்றுகின்றன!
முதன் முதலில், 1955ஆம் ஆண்டளவில் "வீரகேசரி’ நிருபர் திரு. சி. செல்லத்துரை நண்பர் நாகராஜனை அறிமுகப்படுத்தி, அவரைத் தகுந்தபடி பயன்படுத்தினுல் புகழ்மிக்க எழுத்தாளராக வருவார் என்று என்னிடம் கூறிஞர். அடுத்து நல்லூர் மங்கை யர்க்கரசி வித்தியாசாலையில் நடத்த கவியரங்கமொன்றிலே , வரா மல் இருந்த கவிஞர் ஒருவரின் இடத்தை நிரப்ப நாகராஜனைப் பாடும்படி தூண்டினேன். அவர் மேடையேறிப் பாட, பட்ட கூச்சம், நடுக்கம் இப்போதும் என் கண்முன் நிற்கிறது. பிற் காலத்தில் அவரில்லாத கவியரங்கமே சோபிக்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. மேலும், சென்னமா நகரில் நடைபெற்ற உலகத் தமிழ்விழாக் கவிதைப் போட்டியிற் பரிசுபெற்று ஈழத் துக்கு புகழைத் தேடித்தந்தார் அவர்.
இதனையடுத்த "மத்தாப்பு" என்ற குறுநாவலை எழுத்தாளர் ஐவர் எழுதிப் புத்தகம் ஆக்கிய காட்சி நினைவில் மிதக்கிறது. 1962ஆம் ஆண்டு நான் வெளியிட்ட "மத்தாப்பு" என்ற நூலின்
 

63
முகவுரையில் அது தோன்றிய வரலாள்றை விபரமாக எழுதியுள் ளேன். ஈழத்துப் பத்திரிகை உலகிலே ஐந்து எழுத்தாளர் (இ. நாகராஜன், கனக. செந்திநாதன் சு. வே." குறமகள், எஸ். பொன்னுத்துரை) கூட்டு முயற்சியாக முதன்முதலில் எழுதிய குறுநாவல் அது. எங்கள் வீட்டிலே இ. நாச ராஜன் , எஸ். பொ. , நான் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, ‘வீரகேசரி'யில் எழு திய கதை அது. அதில் இ. நாகராஜனே முதலாவது அத்தியா யத்தைத் தொடங்கிவைத்தார்.
அப்படியான மனமொத்த கூட்டு முயற்சிகள் இனி எப்போது நடைபெறப்போகின்றன? முதலில் தொடங்கி வைத்து உற்சாக மூட்டும் எழுத்தாளர் எங்குதான் கிடைக்கப் போகிருர்? இதன் பிறகு, நவரசங்களையும் வைத்து - இ. நாகராஜன், கனக. செந்தி நாதன், எஸ். பொன்னுத்துரை ஆகிய மூவரும் எழுதிய ஈழத் துச் சரித்திர நாவல் மணிமகுடம் தோன்றிய விதம் நினைவில் வருகிறது.
என்னுடைய ஒட்டுப் புத்தகத்தை மீண்டும் பார்க்கிறேன். 'ஐந்து வர்ணங்களில் "மத்தாப்பு" என்ற குறுநாவலை வாச கர்களுக்குத் தந்த "ஞாயிறு வீரகேசரி’யின் அடுத்த இலக்கிய விருந்து-"மணிமகுடம் பிரமாத விளம்பரம் ! கீழே மூவரின் படங் கள்! அதை இப்போது பார்க்கிறேன். கண்ணில் நீர் மல்குகிறது. 15-4-62இல் முதலாவது அத்தியாயம்-முதலாவது ரசம் "சாந் தம்'-வெளிவந்தது. ஆம் , இங்கும் நாகராஜனே தொடங்கி வைத்து சாந்தம், வீரம், பயம் என்ற ரசங்களை அருமையாக எழு தினர். எங்கள் கூட்டு முயற்சிகளிலெல்லாம் அவரே முன்னணியில் நின்ருர். அதனுல்தானே என்னவோ மரணத்திலும் எங்களை முந் திக்கொண்டு அவர் போய்விட்டார்.
"நீதிக்கரங்கள்’ என்னுங் குறுங்காவியம் தோன்றிய வரலா றும் புதுமையானது. குரும்பசிட்டி , சன்மார்க்க சபையின் முப்ப தாவது ஆண்டு நிறைவு விழாவில் (1965இல்) 'நீதிக்கரங்கள்?- பாரதக் கதையை ஐந்து கவிஞர்கள் பாடினர்கள். இங்கேயும் கதையை நாகராஜனையே தொடங்கி வைக்கவேண்டும் என்று வேண்டினேன்.
" மத்தாப்பு" - "மணிமகுடம்’-‘நீதிக்கரங்கள்’ என்ற மூன்று படைப்பிலும் அவர் என்னுடன் சேர்ந்து நின்ருர், அதஞல் நாங்கள் பெருமைப்பட்டோம் உற்சாகமுற்ருேம். இனி அப்படி ని{ நண்பரை-எழுத்தாளரை - எங்கே காணட் போகிறேன்?
சாப்பிடும் போதும் கதை சொல்லுவார். தேநீர் பருகிக் கொண்டே எந்த அவசரத்திலும் கவிதை எழுது வார். ‘அடித்தல்" *திருத்தல்" என்பது அவர் வரையில் கிடையாது. ‘பிறகு,
"பின்னை" என்பது அவரது அகராதியில் கிடையாது. உடனே

Page 34
14
சொன்ன உடனே- அவர் எழுதித்தள்ளும் வேகத்தைப் பார்த்தால் யாரும் பிரமிப்பார்கள்
அவருடைய சிறுகதைத் தொகுதியாக "நிறைநிலா" நாவலாக "வாழ்க்கை ஒரு வசந்தம் காவியமாக "குயிஸ் வாழ்ந்த கூடு" கவிதை நாடகமாகச் சிலம்பு சிரித்தது" சிறுவர் நூலாகச் "சிறு வர் பாடல்" என்ற ஐந்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன. நாசு ராஜன் பிறர் வெறுப்பதையோ, புகழ்வதையோ ஒரு பொருட் டாக மதிப்பதில்ஃவ. அவர் வழி தனி வழி
சிவத்தம்பியும் நடத்தும் இலக்கியச் சர்வாதிகாரத் திற்கு எதிராகக் குரல் எழுப்புதல் உடனடித் தர்மம். ஒரு சமுதாயம் உய்வதற்காக என் சொற்ப ஆற்ற லுக்கேற்ப ஓர் அறிக்கையைத் தயாரித்துள்ளேன். இப்பொழுது நிலவும் அவஸ் நிஃயைப் போக்குவதற்கு, இந்நூல் ஓர் அருட்டுனர்வாகி அமைந்தாலே போதும் என்று எஸ். பொ, கூறினூர்,
இந்நூல் உங்களுக்கு முன்னுல் வைக்கப்படுகின் றது. இதிலே கூறப்பட்டுள்ள ஆலோசனேயைச் செயற்படுத்துதல் சங்கையானது என்பதற்கு நான் வழக்குரைக்கத் தேவையில்லே. எனவே, இலக்கிய சத்தியமுள்ள எழுத்தாளரும், சுவைஞரும் மட்டுமல் லாமல், தேசாபிமானமுள்ளவர்களும் இப்பணியை இயற்ற முன்வருதல் வேண்டும். இந்த வேண்டுதஃ) இறை நம்பிக்கையுடனும், இதய சுத்தியுடனும் உங் சுள் முன் வைக்கின்றேன்.
Edited, Printed and Published by M. A. Rahman zıt the Rainbow, Printer:,
23, Wolfendha | Street, Colombo-13. Hon Y. Associate Editor i S. Pariut. Fiuri,
 
 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::-:
தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் வாரிக்க வேண்டிய நபோயப் பிரசுரம்
சென்னை-இந்தியா தமிழ் டைரக்டரி
.
LLLL LL LLLLL L LLLSS L LLL L SSS S L L LS LL LLLLL L L LL0L
சென்னே நகர்-தமிழகம் 365 பஞ்சாயத்து யூனியன்கள் 70 முனிசிபாவிட்டிகள்-நகரங்கள்-பட்டனங்கள் -கிரா
பங்கள் -பேக் திர ப் பதிகள் -மற்றெல்வா i।
துடன் -இந்தியாவின் 17 மாகாணங்கள் சகல விவரத்துடன் - சிலோன்-மலேயா-விங்கப்பூர்பாகிஸ்தான்-உலகம்-அகில உலக நாடுகள் விவரம் அடங்கியது.
விநியோகம்
ITILI
காளிம், விளம்பரம், உற்பத்தி, தொழில் பிரதிநிதித்வம், இன்ஞோன்னாப் பிறவற்றின் அறிவுக் களஞ்சியம். #1fuj; நாட்டின் வனப்பு, மாணிபம் மற்றோ விவரமும் கொண்ட பிரசுரம்,
மார் 27 வரை படங்கள், 350 ஆப்டோன் படங்களுடன்
1 டேம் ப என சஸ் , சுமார் = 72 பக்கங்கள்
பாபபுரம் வர்ண ஜான முகப் அட்டை கொண்டது.
தமிழக அரசு சபாநாயகர், தல மை அமைச்சர் , மற்ற ஏனய அமைச்சர்கள் நல்வாழ்த்து செய்தியுடன் வெளிவந்துள்ளது.
ஆசிரியர் : திரு டி. கே. நந்திகேசுவரன் ஆசிரியர்: எ டம்போர்ட் இந்தியா பத்திரிாடி (ஆங்கிலம்)
எக்ஸ்போர்ட் இந்தியா ஜர்னல்
பப்ளினே என் i
8, பீட்டர்ஸ் ரேட் ரென்ஃ-ை14.
Li H57 தமிழக _gHIT#Fپ 1 . ) தபால் செலவு ரூ. 150
இன்றே உங்கள் பிரதிக்கு ஆர்டர் செய்யவும்
KSSKSaSKSLSHHGSS aaaCSuuSSS GLSKaSaSaa0SSaSSaSKaSSSLLLSSLSLSSLSLSSSLSLLLSLaSE LLSuSS LS LLL

Page 35
ർ ട് i LAMP1 RA - November December 1.
34580
Printed at Rainbow Printers, 23), W
 
 
 
 
 

ifendhal Street, Colombo.13
-