கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்

Page 1

நை கலைஞர்
jólubøí 5 9 st (5.38). Ovus

Page 2

பலதுறை கலைஞர் * தவியெழில் ” கவிஞர் கண்ணையா
W.

Page 3
ஆன்மீக ஞானந்தேடி அலைந்திடும் வேளைகண்டு வான்மீது வந்துஞானம் வழங்கிடும்தெய்வவள்ளல் தேன்மீது வீழும் ஈபோல் தீமையுள் ஓடி வீழ்ந்து நான் மீளாவண்ணம் ஆனேன் நல்லருள் புரிவாய் பதியே!
காக்க ! காக்க ! கலைமகள் காக்க ! வாக்கின் செல்வி வருமிடர் காக்க ! நோக்க ! நோக்க ! நுண்கலை நோக்க ! ஆக்கின் கலைகள் அருங்கலை பூக்க !
உண்ணின்று ஊக்கி வரும் ஒப்புயர் வில்லாத இறைவனே! வெண்டாமரை நெஞ்சினில் வீற்றிருந்து அருள்கவே !
அம்மா அய்பா முதல் தெய்வம் அன்பின் ஆசான் வழிதெய்வம் இம்மாநிலத்தில் குரு தெய்வம் எவர்க்கும் கடமை துணை தெய்வம்

எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்
பலதுறை கலைஞர் * கவியெழில்” கவிஞர் கண்ணையா
வவுனியா , முத்தமிழ் கலாமன்ற வெளியீடு
கணணி பிரிண்டிங் K.T.P.M botanilii luilj)fl plopuni) , குருமண்காடு,
வவுனியா.

Page 4
நூலின் பெயர்: எண்இயல் கைரேகை சோதிடக் கலைஞானம் ஆசிரியர்: பலதுறை கலைஞர் “கவியெழில்”கவிஞர் கண்ணையா. முதற்பதிப்பு: 24-08-1998 பதிப்புரிமை: மு.இராமையா சமாதான நீதவான்
(“கவியெழில்’ கவிஞர் கண்ணையா J.P)
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை
முகாமையாளர்
933, Lugt L: K.T.P.M. Computer printing, Vavuniya. அளவு 10 சைஸ் 1/8
விலை: 80.00 பிரதி. 1000
இதுவரை வெளிவந்த நூல்கள் 8---------- தந்தை செல்வா
நினைவஞ்சலி இந்திரா காந்தி } பாமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கவிதைப் பூக்கள் கவிதைத் தொகுதி இன ஐக்கியம் நூல்வடிவம்
தனிமூலிகையின் மருத்துவ சாதனை
எண்இயல் கைரேகை சோதிடக்கலைஞானம்
சிறுவர்,வளர்ந்தோருக்கான சிறுகதைகள்
(யாவும் கற்பனை)
உரைநடை வடிவநூல்
வெளிவர இருப்பவை 5 நூல்கள் சமூக நவீன மர்மநாலுகள்
α α α και
கட்டுரைகள் சங்கக் கவிஞர் நாடகங்கள -- பலதுறை கலைஞர் பல்சுவை இலக்கிய பூங்கா சோதிட மேதை விஞ்ஞான, மெஞ்ஞான விளக்கங்கள் 'கவியெழில்”கவிஞர்கண்ணையா
இந்நூல் மு.இராமையா(சமாதானநீதிபதி) மறைந்த மாமேதைகள ഥിങ്ങബ്ര@| ബൈ ബ്
GFDTL}_1600TLD, வீட்டு இல05
| கணேசபுரம்,வவுனியா | ழரீலங்கா

பதிப்புரை வவுனியா முத்தமிழ்க் கலாமன்றத்தின் வெளியீடாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இவைகள் ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவை அல்ல. கலை இலக்கிய பரப்பின் பல்வேறு துறைகளையும் சார்ந்தவையாக அவை அமைந்துள்ளதைக் காணலாம். இந்த நூல்களுக்கு சமூகத்தில் நல்ல ஆதரவும் வரவேற்பும் உள்ளது என்பது எமது கடந்த கால அனுபவமாகும்.
எழுத்தாளர்களின் ஆற்றல்கள், படைப்புகள் நூல்களாகப் பதிவு பெறுவதற்கு வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம் எப்போதும் கைகொடுத்து உதவி வந்துள்ளது.
இந்த வரிசையில், கவிஞர் கண்ணையாவின் “எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்’ என்ற சோதிடத்துறை சார்ந்த நூலை வெளியிடுவதில் மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.
சோதிடம் என்பது தமிழ் மக்களின் வாழ்க்கையிலும், கலைத்துறையிலும் பின்னிப்பிணைந்துள்ள ஒரு துறையாகும். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். நம்பிக்கை உடையவர்கள் சோதிடத்தை மூடு மந்திரமாக கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்காமல், ஆய்ந்து அறிந்து நுட்பமான முறையில் அதன் தன்மைகளை உணர்ந்து செயற்படுவதன் மூலம் வாழ்க்கையில் நன்மை அடைய வாய்ப்புண்டு.
இந்த நூலில் நூலாசிரியர் கண்ணையா பல்வேறு விடயங்களை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டியது வாசகர்களாகிய உங்களுடைய பொறுப்பாகும்.
வழமைபோல இந்த நூலுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் தனது மேன்மையான ஆதரவை நல்கி உதவும் என்று திடமாக நம்புகின்றோம்.
ச.அருளானந்தம் பி.மாணிக்கவாசகம்
தலைவர் செயலாளர்
வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம் 24.08 998

Page 5

வானுயர்ந்த வாழ்வுக்கு மங்காத அருட்பெரும், -கலை ஞானங்கள் ஓர் வழிகாட்டி :- தானுயர்ந்து வாழ்வதற்கு தனது கற்ற கல்வியே ஏணிப்படி உள்ளதை உள்ளபடி உரைக்கும் மெஞ்ஞானமே கலைஞானம். நல்லதைச் சொல்லி நானிலங்காக்க வல்லது தெய்வீக அருள்ஞானம்.
ஆம், அன்பார்ந்த ஆர்வலர்களே ! சோதிடக்கலை, எண்ணின் அதிஷ்டக்கலை, கைரேகைக்கலை, வர்மக்கலை, மனோவசியக்கலை, மூச்சுக்கலை, ஆன்மீகக்கலை, இலக்கியக்கலை, பன்முக தொழில்நுட்ப விஞ்ஞானக்கலை, தெய்வீகக்கலை என்று அளப்பரிய கவின்கலைகள் உள்ளன.
விதியோடு விளையாடும் மதிஅல்ல. கதியோடு சுதிபாடும் களியாட்டு அல்ல. புலனோடு உறவாடும் புதுவாழ்வில் இழையோடும் சோதிடம் பொய்யல்ல. வானில் நடக்கும் சூரிய சந்திர கிரகணத்தை முற்கூட்டி கிரகசாரம் மூலம் தரவல்லோர் சோதிடக்கலைஞர். பிறக்கும் போதே கைரேகை பலன் உள்ளங்கையில் அடங்கி நிகழ்ந்தவை - நிகழ்ந்துகொண்டிருப்பவை நிகழவிருப்பதை தன்னகத்தே நிறுத்தி உலகியலில் முன்னேறும் சிறப்பியல்புகளை நடாத்திக் கொண்டிருக்கிறது. கைரேகைக்கலை எண்களின் திருவிளையாடல் மூலம் மனித குண இயல்புகள் , செல்வாக்கு இவற்றைக்காண இயலும்.
மனிதன் பூமியில் பிறக்கு முன்னே அவனது இயற்பெயர் -கல்வி - வாழ்க்கை - ஆயுள் - ஆரோக்கியம் தகுதிகள் எல்லாம் அமைந்து விடுகிறது என்று பஞ்சதந்திரம் கூறும்.
ஏதோ ஒரு சக்தி மனிதன் வாழ உதவுகிறது. இச்சக்திக்கு உரியவள் யார்? படையின் ரகசியம் என்ன ? உலகம் உயிர் உற்பத்தி பஞ்சபூதவடிவமே அன்றி வேறு இல்லை. இது மகான்களின் அறிவியல் முடிவு. கடவுள் உண்டா ? - மனிதனை படைத்தது யார் ? எப்படி ஜீவன் இயங்கிக் கொண்டு போதனை செய்கிறது ? பிடிவாதம் முதிர்ந்து அணுவாதம் கூடி, குடிவாதத்தால் முடிந்து கொண்டிருக்கிற மனிதனின் மூடநம்பிக்கையின் - தப்பெண்ண துவேசம் விடுபட்டாலன்றி மெஞ்ஞானக் கலைஞானங்களின் நுண்ணறிவு புலப்படாது. அதுவரை அறியாமை, புரியாமை, மதியாமை, பொறாமை போன்ற ஆமைகள் நர்த்தனமாடி அருங்கலைகளைச் சீரழிவாக்கி நிற்பது உறுதியே.
சக்தி இன்றேல் சித்தி இல்லை. கல்வியும் ஞானமும் தலை சிறந்தது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்.

Page 6
இனி வாழ்வியல் கலைக்குள் இறங்குவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் உடம்பில் நம்பிக்கை வேண்டும். கடமை செய்வதில் - உழைப்பதில் - வாழ்க்கை நடத்துவதில் உறுதியான நம்பிக்கை விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். விடா முயற்சியில் வெற்றிபெற முடியும். சந்தேகம் - சலபம் நெஞ்சில் ஆகாது. இது உருக்குலைக்கும் அக்கினிப் பிழம்பு.
எண்ணக்கருவில் இருந்து இல்லற இன்பம்வரை முதிர்ந்துவிட்ட மனிதனுக்கு ஏற்றம் இறக்கம் அதிஷ்டம் துர்அதிஷ்டம் வரக்காரணமென்ன? ஊழ்வினையா ? ஊதாரித்தனமா ? அவநம்பிக்கையா ? ஏமாற்றமா ? இதற்கு யார் செய்த குற்றம். இல்லை 1 இல்லை ! இது அவரவர் வாங்கிவந்த வரம். பிறப்பின் மூலம் வந்த பலன்.
* என்னடா நானும் மாடாய் உழைக்கின்றேன். ஆனால் ஓடாய் தேய்ந்து விடுகின்றேன். ” இது மனிதனின் வேட்கை,
தவறான நினைவுகள் - ஓயாத கவலை - தீராத நோய்கள் ஏன் வறுமை - சிறுமை போன்றவற்றை ஆழ்மன பிரார்த்தனை மனோவசியக் கலை - மூச்சுக்கலை மூலமாக நீக்க முடியும். அகம்பாவம் விட்டால் சுகயோகம் பெருகும்.
சோதிடக்கலை மூலம் வரும் இடரை - துயரை - முற்கூட்டி சாதக நிலையிலிருந்து துல்லியமாக காண முடியும். வியாதி - சொல்வாக்கு, செல்வாக்கு, நல்வாக்கு, இத்யாதிகளைக் காட்டுவது சோதிடக் கண்ணாடியே. வழிகாட்டியே சோதிடம் ஜனன கால கிரகநிலை நன்கு அமைந்து விட்டால் அவரே சகலபோக பாக்கியராஜ்ஜிய பரிபாலன சக்கரவர்த்தி. ஜனனகால கிரக நிலை மோசமாக அமைந்துவிட்டால் அவரே தரித்திரவாதி.
யோகாதிபதி - ஞானாதிபதி - சுகாதிபதியோடு இணைந்த கிரகாதிபதிக்கு நிகரேதும் இல்லை ! மகாலட்சுமி பூரித்து இருப்பாள். கலைமகள் ஞானஞ்சொரிவாள் - துர்க்காதேவி வீரம் பொழிவாள். இங்கு என்னகுறை. குறையேதுமில்லா நிறைவான வாழ்க்கை இருக்கும்.
ஜனனகால கிரக நிலைக்கும் கோசார நிலைக்கும் - அம்ச நிலைக்கும் திரேக்கணத்திற்கும் எண்களின் நிலைக்கும் ஒருமைப்பாடு உண்டு. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமி சனி, பஞ்சமச்சனி தொடங்கிவிட்டதா ? சனி பகவானை விடாமல் வழிபடுங்கள். சூரியனைக் கண்ட பனியாக விலகிவிடும். துன்ப துயரங்கள், குருவால் கஷ்ட நஷ்டங்களா ? சரி கவலையை விடுங்கள் அசையாத உறுதியோடு நிமிர்ந்து இஷ்ட குல தெய்வத்தை ஆஞ்சநேயரை - வழிபடுங்கள். அகன்றுவிடும் கஷ்டங்கள். ராகு கேது பீடையா ? செவ்வாய் தோஷமா? அல்லது பாவக்கிரக சர்ப்ப தோஷமா? மனோதைரியமாக அம்பாளை வெள்ளி, (செவ்வாய்) தினங்களில் கையெடுங்கள். பஸ்பமாக தீவினைகள் போகும்.
முயற்சி திருவினை ஆக்கும்.
6

நீங்கள் வாழப்பிறந்தவர்கள். வாழத்தான் வேண்டும். ஆளப்பிறந்தவர்கள் ஆளத்தான் வேண்டும். மாளப்பிறந்தவர்கள் மாளத்தான் வேண்டும். இதை கைரேகை மூலம் காணலாம்.
குருமேடு - சுக்கிரமேடு - சனிமேடு உச்சமானால் புதன்மேடு செவ்வாய்மேடு வளமாக இருந்தால் வேறு என்ன ? நீங்கள் அதிஷ்ட சாலிதான். ஆளுமை - அதிகாரம் - செல்வச் செழிப்பு, நன்னெறி, கல்வியறிவு கலந்து இருக்கும் இனிப்பான வாழ்க்கை , அன்பான மனைவி, குணமான பிள்ளைகள் அமையும். சூரியமேட்டில் மேல் நோக்கிய ரேகை , நட்சத்திரக்குறி இருந்தால் தொழில் சிறப்பு - பதவி பட்டம் பாராட்டுத்தான். நோயற்ற உடம்பு.
மேற்சொன்னபடி இன்றி மேடுகள் நீசம் பெற்றால் ரேகைகள் பிளவுபட்டால் உள்ளங்கையில் ஆயுள்ரேகை, இருதயரேகை, புத்திரேகை, ஆரோக்கியரேகை சிதைவுகள் - புள்ளிகள் தீவுக்குறிகள் - கண்டிருந்தால் துயரதுன்பம், கஷடநஷ்டம், குடும்பப்பிரிவு, அலைச்சல் உலைச்சல், பணக்கஷடம், பிணக்குகள், வழக்குகள், தொல்லை தொந்தரவுகள், மனோவியாதியே!
பெருவிரல் மூலம் குணபாவம் வாழ்க்கை நிலையைக் காணலாம். பெருவிரல் நேராக வளைவு இன்றி இருந்தால் பணியாத அடங்காத துணிகர செயல்கள் இருக்கும். 20 பாகை வளைந்து இருந்தால் பணிவு அடக்கம் தெய்வவழிபாடு கருணை இரக்கம் பரோபகாரம் சுகமான குடும்ப வாழ்க்கை அமைந்துவிடும்.
பெருவிரல் 40 பாகைவரை வளைந்து இருந்தால் ஒன்று அகிம்சா மூர்த்தியாக ஞானப்போக்காக இருப்பர். இன்னுஞ்சிலர் தரித்திர திசையில் சிக்கித் தத்தளிப்பார். ஒரு சிலர் ஏமாற்று வளியாக பிறர் உடமைகளை இச்சித்து அபகரித்து சீவிப்பர். ஆணுக்கு வலம் பெண்ணுக்கு இடம் கைப்பலன் பார்க்கவும். ஒரு மனிதனைப்போல் ஏழுபேர் இருக்க முடியும். ஆனால் கைரேகை ஒருவருக்கு உள்ளவாறு மற்றவருக்கு இருக்காது. இதுவே இறைவனின் பெருவிரல் அதிசயப் படைப்பு.
சந்திர மேடு வளமானால் வியாபாரம், கடல்கடந்து நிதி சேர்ப்பும் கங்கணரேகை சிறப்பாக இருந்தால் அந்நிய நாட்டு வாசமும் ஏற்படும். சீரற்ற சந்திரமேடும் கங்கணரேகையும் அமைந்து விட்டால் நல்ல பலனுக்கு மாறாக இருக்கும். விபத்துக்கள் - பணவிரயம் ஏற்படவும் இடமுண்டு.
செவ்வாய்மேடு தனி ஆதிக்கம் செய்தால் அரசியல்லாபம். சுக்கிரமேடு தனி ஆதிக்கம் செய்தால் விவசாயம், குடும்ப சுகம். சனிமேடு தனி ஆதிக்கம் செய்தால் வாகன, இயந்திர,இரும்புத்தொழில் பெருகும். புதன் குரு தனித்தனி ஆதிக்கம் செய்தால், புலமை- கல்விஞானம்- அரசியல் செல்வாக்கு மேம்பாடுகள் பெருகும். சூரியமேடு ஆதிக்கத்தால் தொழில் பணவரவு சிறக்கும்.
சான்றோனாயிரு.
7 -

Page 7
மெஞ்ஞான சோதிடக்கலை
* வானுயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டி சோதிடம்
தானுயர்ந்த நிலைக்கு சான்று கைரேகை அதிஸ்ட எண்கள் ” * மெஞ்ஞான தத்துவமே விஞ்ஞான நிலை.
விஞ்ஞான தத்துவமே மெஞ்ஞான நிலை ”.
அன்றன்று அவரவர் பிறந்த நேரப் பலனே விதிப்படி உரியதை அனுபவிக்க வைக்கின்றது.
தாயகத்தில் பிறந்தவரை வையகத்தில் வாழ்விக்கிறது வாழவைக்கிறது கால பலன்.
தெய்வீக சக்தியின் மின் ஆற்றலே பிராணன். காலத்தால் மாறாத நியதிகொண்ட எண்கலை ஞானம் இயக்காற்றலின் (கோள்களின்) சஞ்சாரமே உலகை ரட்சித்து மனிதரை - ஜீவராசிகளை வழி நடத்துகின்றது.
சூரிய சந்திர கலைகள் - (தசவாயுக்கள் - ஜீவ அணுக்கள்) தான் உயிர்ப்பு - துடிப்பு - நடப்புக்கு ஆதாரம். தொன்னூற்றாறு தத்துவங்கள் - அறுபத்து நான்கு கலைகள் பிரபஞ்சக் கோட்பாட்டுக்குள் அடக்கம்.
எதிரும் - புதிரும் , ஆளுமையும் தாய்மையும் கொண்டதே இவ்வுலகு. இது மெஞ்ஞானந்தரும் விளக்கம்.
இயங்கும் இயக்குவிக்கும் இறை சக்தியை விளக்குவது மெஞ்ஞானம். மானிடவியலை வாழ்க்கையின் வசதிகளை விளக்குவது - வழங்குவது விஞ்ஞானம். ஆனால் சோதிடக்கலை மனிதரின் பிறப்பில் அனுபவிக்கும் செளபாக்கிய - சுகபோகங்களை பெறும் நிலையை உணர்த்துகின்றது என்ற சோதிடக்கலை - கைரேகைக்கலை குணாதிசயம் வாழ்க்கைச் சிறப்பைக் கூறா நிற்கும். சதிபதிகள் மதிநலத்துடன் அறிந்து கொள்ள வேண்டிய தொன்று சோதிடக்கலை என்றால் மிகையாகாது !
குரு இருக்கும் இராசிகளின் பொதுப் பலன்கள் குரு மேஷ இராசியில் இருத்தல்
தரும குணம் மிகுதியாய் இருக்கும். சுபக் கிரகங்கள் குருவை பார்த்தாலும் கூடினாலும் ஜாதகன் வியாபாரம் செய்து பொன் பொருள் தேடி புகழுடன் வாழ்வாள். குரு ரிஷப இராசியில் இருந்தால்
வீடு, பூமி, வாகனங்கள் கிடைக்கும். வாய்ப்பு உண்டாகும். சில கிரகங்கள் பார்வையால் துன்பங்கள் வந்து சேரும்.
(9ம் பக்கம் பார்க்க)

சோதிட எண்கணிதத்தில் ஆன்மீக நிலைமை அறியலாம் தெய்வீகத்தை அறியலாம். வளமான நலமான வாழ்வை அறியலாம்.
உயர்ந்த வளமான இல்லற வாழ்க்கை - லட்சுமி கரமான செல்வாக்கு , புகழ் , யோகம் , ஆயுள் இவற்றோடு கணவன் , மனைவி , பிள்ளைப் பேறு , சந்ததி , வீடு வாசல் , காணிபூமி , சொத்துசுகம் , வாகனங்கள் - கல்வி - தொழில் துறை கலைஞானம் இவைகளைப் பெற்று அனுபவித்து நோய் துன்பங்களிலிருந்து காக்கும் வழியினைக் காட்டுவதே சோதிடக்
566).
பேரும் புகழும் உண்டா? சொகுசான சீவியம் உண்டா? கோடீஸ்வரனா? லட்சாதிபதியா? பிச்சைக்காரனா? தரித்திர வாதியா? யாருக்கு புதையல் அதிஷ்டம்? அறிவாளியா? கல்விமானா? சகலகலாவல்லவனா? அறிவற்றவனா? அன்பு - பண்பு - குணம் - நடத்தை எப்படி இருக்கும்? சந்தோஷம் - நிம்மதி உண்டா? - இன்னும் பல கேள்விக்கெல்லாம், சோதிடக் கண்ணாடி மூலம் பார்க்கலாம்.
கிரக சோதிடமும் எண்சோதிடமும் இரட்டைப் பிறவிகள். கைரேகைக் (கைக்கோடு) சாத்திரக் கலையோ இவற்றுக்கு மூத்தது. எண்ணும் கிரகமும் அணைந்ததே சோதிடக்கலை. மேடும் - கோடும் கொண்டதே கைக்கோடு (கைரேகை) க்கலை. எண்களின் தன்மை குணாதிசயத்தை விளக்குவதே எண்ஞானக் கலை.
9 கிரகம் , 27 நட்சத்திரம் , 12 ராசிக்கேற்ப வாழ்க்கை அமையவே. கிரகம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! இந்திரயோகம் - ராஜவாழ்வுதான்.
குரு மிதுன இராசியில் இருந்தால்
எல்லோரும் புகழும் கீர்த்தி பெருகும். அதிகமான கல்வியோடு பல மொழிகள் பேசும் திறன் இருக்கும். குரு கடக இராசியில் இருந்தால்
சிறந்த அறிவுத் திறன் அமையும். புத்திர பாக்கியம் அதிகம் சுபகிரகங்கள் பார்வையால் நன்மையும் குருவுக்கு பகை கிரகங்கள் பார்வையால் தீமையும் வரும். குரு சிம்ம இராசியில் இருந்தால்
தெய்வ பக்தி அதிகம். தொழில் துறையில் வெற்றி கிட்டும். தங்கம் வெள்ளி பூமி வரும் பாக்கியம் உண்டு. குரு கன்னி இராசியில் இருந்தால்
புதன் ஜாதகத்தில் ஆட்சி பெற்று குரு, கன்னியில் இருந்தால் பெரியபுலனாய்வு ஆகி இலக்கண, இலக்கியம் மற்றும் சோதிடத்தில் வல்லமை பெறுவர்.
(103ம் பக்கம் பார்க்க)

Page 8
சூரியன் ஆளுமை சக்தி - சந்திரன் தாய்மை சக்தி இவ்விரு கலைகளும் பிரதிபலித்தால் குறைவே இல்லை. வெள்ளி உச்சத்தில் குரு ஆட்சியில் - சனி நடப்பில் கேந்திர திரிகோண ஆதிபத்தியத்தில் சந்திரன் புதன் , 6 - 8 இல் பாபிகள் இருந்தால் இச்சாதகரே சக்கரவர்த்தி கோடீஸ்வரன். பரிவர்த்தனம் வர்க்கோத்தம் உடைய சாதகமானாலும் தகாத இடத்தில் கிரகங்கள் இருப்பின் உயர்வு தாழ்வு , வாட்டம் வருத்தம் சாவு நோவு சஞ்சலங்கள் - சங்கடங்கள் வரும். பகை நீசம் பெற்றவர்கள் , கிரக நோக்கப் பார்வை அற்றவர்கள் முன்னேற்றம் அடைவது இரண்டாம் பட்சமே - குரு சந்திர யோகம் இருந்தால் லக்குதான். சகடயோகம் கால சர்ப்ப யோகம் திருமண உய்வை தராது.
எதிர்காலத்திலும் முற்காலப் பலனைக் கூறும் சோதிட (சாத்திர)க் கலை வேதாகம காலத்தில் இருந்து வந்துள்ளது. கடல் போன்று பரந்தது. படிக்கப் படிக்க பல மெஞ்ஞான அறிவுணர்வுகளைத் தருவது. கரை காண முடியாதது. புதுப்புது அர்த்தங்கள் பூப்பது.
“ இப்படித்தான் வாழ்க்கையில் வாழ்வாய் என்று (வருமுன்) படம் பிடித்துக் காட்டுவதே சோதிடக் கலை. திட்டவட்டமாக உள்ளதை உள்ளபடி உணர்த்தி வாழ்க்கைக்கு வழிகாட்டும் சோதிடக் கலை தெய்வீகமானது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
།༽
மனிதரிடம் காணும் மிருகக் குணங்கள்
99
* வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்திற்கேற்ப பலவித
கபடங்கள் செய்து ஜிவிப்பவன் - நரி - * ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு
மனம்சோர்ந்து தலைகவிழ்ந்து உட்காந்திருப்பவன் -தேவாங்கு * தர்மத்திலும் புகழிலும் விருப்பம் இல்லாமல் அற்ப
சுகத்திலேயே மூழ்கி இருப்பவன் - பன்றி * சுதந்திரத்திலே இச்சையில்லாமல் பிறருக்கு பிரியமாய்
நடந்து கொண்டு வயிறு வளர்ப்பவன் - நாய் - * பொருளை அறியாமல் முன்னோரின் சாஸ்திரங்களைத்
திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக்கொண்டிருப்பவன் - கிளிப்பிள்ளை - * பிறரது அக்கிரமத்தை நிறுத்தி, முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக்கொண்டிருப்பவன் - கழுதை - தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்துண்பவன் - கழுகு -
மகாகவி பாரதி. ノ - ܢܠ
10

ஒருவர் கையில் குரு மேடு , சுக்கிர் மேடு , செவ்வாய் மேடு வளம் பெற்று (உச்சத்தில்) விதிரேகை பலம் பெற்று சூரிய ரேகையில் நட்சத்திரக் குறி இருந்தால் இவர் ஒரு நிறைவுள்ள மனிதராக இருப்பார். அதிஷ்டவாதி . சனிமேடு - சாலோமன் ரேகை (முக்கோணம்) சந்திரமேடு சிறப்புற்று இருந்தால் வெளிநாட்டுப் பணம் - பயணம் - வாகனவசதி - மாடிவீடு (கல்வீடு) யோகமுண்டு. மேற்சொன்னவைக்கு மாறாக மேட்டின் ரேகைகளும் நீசம் பெற்று தீய குறிகள் இருந்தால் கஷ்ட நஷ்டம் , நோய் நொடிகள் , துன்ப துயரம் விடிவு இல்லாத நிலை ஏற்படும். தத்துவத்கை , ஆன்மீகத்கை , சதுரத்கை கொண்டவர்களிடம் நற்குணம் நல்லறிவு புரிந்துணர்வு முயற்சி உயர்ச்சி இருக்கும். ஆனால் இவை தெளிவாக இருக்க வேண்டும். அல்லாவிடின் பலன் வேறுபட்டு நிற்கும். ஐவிரல் நகங்களில் இருந்து நோய்களை அறியலாம்.
எண் சோதிடத்தில் ஒன்பது வரை உள்ள கிரகங்களில் சூரியன் - 1 , சந்திரன் - 2 , செவ்வாய் - 9 , புதன் - 5 , குரு - 3 , சுக்கிரன் - 6 , சனி - 8 , ராகு - 4 , கேது - 7 தன்மை கொண்டவை. முதல் தரம் 1 - 3 - 5 , 2ம் தரம் 2 - 6 - 9 , 3ம் தரம் 4 - 7 - 8 ஆகும். பிறந்த தேதி + கூட்டு எண்ணுக்கு ஏற்ப பெயர் அமைந்தால் அதிஷ்ட கரமானது. உ+ ம் : 2 : 1 ஆனால் பெயர் எண் 5ல் இருக்க வேண்டும். ஆங்கில எழுத்துக்கே அதிக சக்தி உண்டு. சில சப்தங்கள் தெய்வீகப் பேற்றையும் சில சப்தங்கள் பெலவீனத்தையும் நோயையும் தரக்கூடியதாகும். 108 வரை எண்களின் ஆதிக்கத்தில் யோக பாவங்கள் உண்டு.
「 ר
சோதிடங் கைரேகை எண் கணிதக் கலை ஞானம்
சுகந்தரும் சோபிக்கும் தத்துவமே கதி தரும் ஏதிடர் நேரினும் இறைவி கலையரசி பதியிலே
என்துணை நின்று இறவாக் காவியம் தருக !
யாகாவாராயினும் நாநாக்க
கதிபெற மதிநலம் வேண்டும்
கோபமே அனைத்து பாவங்களுக்கும் காரணம்.
11

Page 9
சோதிடன் என்பவன் நல்ல நண்பன். சிறந்த வழிகாட்டி. மிகப் பெரிய தத்துவஞானி. குரு நாதன் சட்ட ஆலோசகன் மருத்துவ ஆலோசகன் என்றால் தவறாகாது. வழிகாட்டும் ஞானச் சொல் ஜனன ஜாதகம் என்பது வாழிவில் ஒளிவிட்டு எரியும் பிரகாசமாகும். இதன்மூலம் முக்காலத்தை (நேற்று - இன்று - நாளை ) யும் உணர முடியும். சர்வ ஜாக்கிரதையாக சோதிட பலனை ஆராய்ந்து கூறவேண்டும். கேந்திரம், திரிகோணம், பரிவர்த்தனம் கிரக நோக்க ஆதிக்க வீட்டு நிலையை ஆராய்ந்து தெய்வத்தை பிரார்த்தித்து உறுதியோடுகந்து பலன் கூறினால் தவறாது. சொன்னது பலிக்கும் வாக்கு வன்மை சொல்வன்மையால் நிலையுணர்ந்து பலன் கூற வேண்டும். என்னதான் சோதிட ஆரூட எண்ஞான - கைரேகை கலைகளை கற்றிருந்தாலும் நாவில் இறையருள் இல்லாவிட்டால் பலிதம் இரா. நிச்சயமாக சர்வமங்களம் உண்டாகும். சோதித்து திடமாக கூறும் சோதிடத்தால் வரும் பஞ்சாங்க பலன் - கைக்கோடு பலன் கொண்டதே நம் உடம்பு. கலைஞான சோதிடம் , மெஞ்ஞான தத்துவம் விஞ்ஞான எண்ஞானக் கலை இவை மானிட வாழ்வில் இன்றியமையாதது. அறுபத்தி நான்கு கலை தொன்னுாற்றாறு தத்துவங்கள் எவ்வாறு பயன்படுமோ அதுபோல் சன்மார்க்க நெறியாளருக்கு பிரயோசனமானதே இக்கலை. கத்தியைத் தீட்டி கூர்மையாக்கு- ஆபத்து புத்தியைத் தீட்டிக் கூர்மையாக்கு ஆபத்து அற்றது. தீர்க்க தரிசனம் ஆருட பலனின் ஒரு பலனே. சோதிடக் கலை பொய்யல்ல. சரியாகச் சொல்லத் தவறுவதின் காரணமாக பொய்யாக்கப்படுகிறது. சூரியனை ஆதாரம் கொண்டது. வாக்கியக் கணிப்பு சந்திரனை ஆதாரம் கொண்டது. திருக்கணித கணிப்பு இன்றைய விஞ்ஞான யுகத்தில் மெஞ்ஞான நிலை பிசகாது இருப்பது திருக்கணிதம்தான். மிகவும் சிரமத்துடன் அனுபவங்கள் மூலமாக கண்டறிந்த உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு எழுந்ததே எனது இந்த கலைஞான சோதிடம். தமக்குத் தாமே பலன் காணவும் சரியாக உணரவும் வழிகாட்டுவது இந்நூல். கண்ணாடி எப்படி பிரதிபலிக்கிறதோ அவ்வாறே இக்கலைஞான நூல் வாழ்க்கையில் நிகழ்பவை. நிகழ்ந்தவை நிகழப்போவதை காட்டும்
காட்சி வானொலியாக பயன்படுமாயின் நான் ஒரு பாக்கியசாலிதான்.
12

ஞானிகளின் தத்துவ ஞானம்
தென்றல் போன்றது நமது மனம், திடீரென புயலாகவும் சூறாவளியாகவும் மாறிவிடும். இம்மனம் நொடிக்கு மூன்று (60 x 03) 180 சிந்தனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. மனதை நிறுத்தி இறைவனை சிந்திக்க வேண்டும். கிருஷ்ண பரமாத்மா என்ன மருந்து கொடுக்கிறார் பாருங்கள்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடந்துகொண்டிருக்கிறதோ அதுவும் நன்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது. எது நடக்குமோ அதுகூடவே நல்லதாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் ? எதற்காக நீ அழுது கொண்டிருக்கிறாய் ? நீ எதைக் கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
பகவத் கீதை அருள்வாக்கு. (1) ஆண்டவனை அனுதினமும் நினைக்கும் நமக்கு ,
நமக்குள் இருக்கும் இறைவனிடம் நேரடி ( காந்தமின்
அலைகளின் ) தொடர்பு உண்டு. (2) ஆண்டவனின் எஸ்.டி.டி. கோட்நம்பர் “ பக்தி
ஆண்டவனின் நம்பர் “ஞானம்’. (3) நாம் ஆண்டவனை ஒரு அடி நெருங்கிப் போனால்
அவர் ஒன்பது அடி நம்மை நோக்கி நெருங்கி வருவார். எல்லோரும் எல்லாம் பெறலாம். உங்களின் மனம் உங்கள் வயமானால் உலகம் 20 JJ856T 6u JLDTGbb.
وو
* குமார சுவாமியம் சோதிடநூல் திதி தேவதைகள் ”
பிரதமை-துர்க்கை ஏகாதசி-பார்வதி சஷ்டி-அங்காரன் துதியை-விஸ்வகர்மா துவாதசி-விஷ்ணு தப்தமி-முனிவர்கள் திருதியை-சந்திரன் திரயோதசி-பிரமா அட்டம்-ஆதிசேடன்(நாகம்) சதுர்த்தி-விநாயகன் சதுர்த்தசிருத்திரன்|நவமியமன் பஞ்சமி-தேவேந்திரன் பெளர்ணமி-வருணன் தசமி-பிரகஸ்பதி சஷ்டி-சுப்பிரமணியர் சுக்கில-பட்சம்பலன் ஏகாதசி-சுக்கிரன் சப்தமி-சூரியன் பிரதமை-குபேரன் துவாதசி-சித்ரகுப்தன் அட்டமி-லட்சுமி துதியை-வாயு திரயோதசிநந்தீஸ்வரன்
. நவமி-சரஸ்வதி திருதியை-அக்கினி சதுர்த்தசி-மகேஸ்வரன் 10. தசமி-வீரபத்திரன் சதுர்த்தி-அசுரர் அமாவாசைசதாசிவன் பஞ்சமி-தேவர்கள் கிருஷ்ணபட்சuலன்.
13

Page 10
சுலோகம் 1 யார் பானை பிடித்தவள்
குருபிரஹற்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மகேஸ்வரர் ; குரு ; ஸாசஷாத் பரம்பிரம்ம தஸ்மை ழரீகுரவே நம ; * குருவே பிரம்மா. குருவே விஷ்ணு.
குருவே மகேஸ்வரன். குருவே சாசஷாத் பரப்பிரமம். அந்தச் சற்குரு தேவரை நமஸ்கரிக்கிறேன் ” என்பதே இதன் தியானப் பொருள்.
உங்கள் மனைவி எப்படிப்பட்டவர்? ஜனன லக்கினத்திலிருந்து ஏழாமிடமான ன் (மனைவி) பாவம் (ராசி) எது? சந்திரன் என அறிந்து இதன் பலகைக் காண்க. (1) மேடம் -தெய்வபக்தி உள்ளவள் (2) ரிஷியம் -அறுசுவை உணவில்
ஆசை கொள்பவள். (3) மிதுனம் -சீரான வாழ்க்கைப் பாதை
யில் சென்று சிறப்புகள் பல கொண்ட இல்லத்தரசியாக
விளங்குவாள். (4) கடகம் :-குலதர்மம் காப்பாள். (5) சிம்மம் :-கணவனின் உற்ற துணை
-யாகவே இருப்பாள். (6) கன்னி -அலங்காரப்பிரியங்கொண்டவள். (7) துலாம் :-சமயோசித அறிவுகொண்டவள் (8) விருச்சிகம்-வேதபுராண இதிகாசங்களை
அறிவதிலும் கல்வியிலும்
ஆர்வம் உடையவள். (9) தனுசு :-பட்டங்கள் பல பெறுபவள் (10) மகரம் :-கணவனை மகிழ்விப்பதில்
விருப்பமானவள். (11) கும்பம் :-இல்லத்திற்கு இலக்கணம்
வகுப்பவள். (12) மீனம் :-கல்வியிலும் அறிவிலும்
சிறந்தவள். இதுபொதுவானது. கிரக நோக்கம்-பார்வை சேர்க்கைக்கு ஏற்பபலன் மாறுபடும்.
R, முத்தியாலு பாலு
14
இங்கு யார் பாக்கிய சாலி ஒரு சாதகத்தில் 2ம் வீட்டோனும் 7ம் வீட்டோனும் நட்புடன்கூடியிருக்க 10 வீட்டில் சுக்கிரன் புதன் இணைந்திருக்க லக்கினத்தில் குருவும் 7ல் சந்திரனும் நிற்க ஜாதகனுக்கு வரும் மனைவியானவள்
சகல ஐஸ்வரியங்களும் உடையவளாய் இருப்பாள். தீர்காயுள் உண்டு.
சுகமா ? சோகமா ?
லக்கினத்து5ம்வீட்டில்களத்திரன் பகை நீசமாகி
பாவக்கிரகங்கள் இருப்பது. 6-8 ல் சந்திரன் நிற்பது. சனி 12ல், சூரியன், புதன், சுக்கிரன் 7ல், செவ்வாய் சனி நோக்கம் 4ல் சனி இருப்பது 7ல் ராகு 2ல் தீயகிரகங்கள் அமைவது இவற்றால் தாம்பத்ய சுகமின்மை - பிரிவு - மன வேறுபாடு விரிசல் காம எழுச்சி உண்டாகி சோகமாகும்
குரு-சந்திரன் இணைவு குரு சந்திரன் 7ல் பார்வை. சுக்கி -ரன் ஆட்சி உச்சத்தில் தனது வீட்டிலிருத்தல் பரிவ *ர்த்தனம் பெறுதல் ஆயுள்தானாதிபதிபதி (சனி) சுகத்தானாதிபதி (வெள்ளி) நல்ல இடத்தில் இருக்க மனோகரமான லட்சுமி கடாட்சமான இல்லற இன்பம் சுகம்தரும். அயல் நாட்டு சகவாசம் செவ்வாயுடன் 3 கிரகம் ராகுவு -டன் 4 கிரகம் சேர்ந்து 2ல் இருந்தால் தூரதேசம் எங்கும் புகழ்பரவ சுக ஜீவனம் அடைவர். S SSSSS SSSSDo - - - - - - -

சோதிட அரங்கம்
சீரும் சிறப்புமாக வாழ்பவர்:- மனையைப் பற்றி மேடலக்கினமாகி சனி இருக்க ஆவணியில் வீடு கட்டுக ! 9ல் குரு. 10 செவ்வாய் சந்திரன் கார்த்திகையில் குடிபுகுக ! இருக்க பலரும் வியக்கும் வண்ணம் நோயறிந்து மருந்திடுக ! சீரும் சிறப்புமாக வாழ்வார். கோளறிந்து வினைசெய்க !
கோள்களின் கோலாட்டமே ! சாதனைக்கு கிரகம் இருக்குமிடம் குவலயத்தின் சதுராட்டம் !
ராகு. 3,6,8,11 -3Lib நாளறிந்து மனைகோல்வாராக , கேது 3,6,8,11 -இடம் நானூறு ஆண்டு மனை:7-1ல் குரு சனி, 3,6,10,11 s -இடம் சுக்கிரன் வளர்பிறை சந்திரன் ஜனன சூரி. 1,3,6,8,10,11 -இடம் 1 அல்லது முகூர்த்த லக்கினமிருக்க செவ்.1,3,5,6,9,10,11 -9Lib வேண்டும்.600 ஆண்டு மனை-புதன் சந். 1,4,5,709,10,11 -இடம் குரு சந்திரன் ஜனன அல்லது முகூ புத, 1,4,5,709,10,11 -இடம் -ாத்த லக்கினத்துக்கு 4-10ல் நிற்க குரு.1,2,4,5,7,9,11 -9Lib வேண்டும்
சுக், 1,2,4,5,7,9,10,11 -9Lib சுகமான போஜனம் : சுக்கிரன் சுபரா
கி சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டால்
சுகபோஜனம் திருப்தியாக அமையும்.
| இன்பவாழ்வு தரும் கிரக அமைப்புக்கள் * இதில்சொல்லப்படாத இடங்களில் | புதன் கிரகம் மிதுனம் கன்னியிலும் கிரகம் இருப்பது நலமல்ல. கேந் ஆட்சி - உச்சம், இடபம், சிம்மம் திர திரிகோணம் சுபக்கிரகங்களுக்கு துலாமில் நட்பு கொண்டு சுபக்கிரக விஷேடம். கிரகங்களில் ஆட்சி , பார்வை பெற்றால் இன்பவாழ்வு. உச்சம் மிகநன்று நட்பு உத்தமம் |### சித்தாந்தம் என்றால் என்ன ? பகை, நீசம் உகந்ததல்ல. பரிவர். 1. நட்சத்திர சித்தாந்தம் த்தமென்பது ஒருகிரகம். ವ್ಹೀಆ। 2. கிரகசீல சித்தாந்தம் வையே வீட்டில் (உ. ம் குருவீட்டில் சந்- 1 3. காரசு சித்தாந்தம் பஞ்ச திரன் சந்திரன் வீட்டில் குரு) வீடு 14. வக்ரகோத்தம சித்தாந்தம் சித்தா மாறி இருப்பது. யோகங்கள் அமை- ! 5. ஜதிபத்திய சித்தாந்தம் ! ந்தம். ந்தால் உன்னதநிலை வரும்.அவ -சக்தியாச்சாரியார். யோகங்கள் கஷ்ட நஷ்டந்தரும். யாருக்கு அறுவை சிகிச்சை :- கிரகங்கள் இருக்குமிடம் இருந்து செவ்வ்ர்ய் சனி சேர்க்கிை - பார்வை; கொண்டால் எல்லாம்செளக்கியமே! செவ்வாய் 4,7,8 பார்வை சனி 3,7,10 தர்மகள்மாதிகள் சுபஸ்தானங்களில் பார்வையில் ஒன்றைஒன்று பார்த்தல் நிற்க (9-10க்கு உரியவர்கள்) எண். செவ்வாய் திசையில் சனிபுத்தி; சனி ணியபடி எண்ணியாங்கு வாழ்வர். திசையில் செவ்வாய்புத்தி அட்டமாதிசிவயோகி;-செவ்.புத.குரு.சுக்.சனி பதி புத்தி , 7/,சனிக்காலம் கோசாஒரே வீட்டில் இருக்கப் பிறந்தவர் ரத்தில் 8ல் சனி 8ல் குரு இருக்கும் சிவயோகி - ஞானியாவார். | காலம் அறுவை சிகிச்சை வரும்.
15

Page 11
சாஸ்திரம் உண்மையா ? பலிக்குமா ?
கடல்போல் விரிந்தது சோதிடம் கடலலைபோல் தெரிவது எண்ணியல். கடலாழம் போன்றது கைரேகை (கைக்கோடு) கலை (சாத்திரம்) நுண்மணலாக இருப்பது தூய கலை ஞானங்கள். இவை படிக்கப் படிக்க சுவைப்பது , அறிவூட்டுவது , வழிகாட்டுவது , கைகொடுப்பது. கல்வியா மெஞ்ஞானமா ? எது சிறந்தது ? இது யாருக்கும் புரியாத புதிர்.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. ஆயுள் பூராவும் படிக்கலாம். கற்காமலும் ஞானம் பெறலாம். உயிர் வாழ உடல் தேவை. உடலின் சுகானுபவத்திற்கு சொத்து , சுகம் , ஆடைஅணிகலங்கள் தேவை. இதற்காகவே எத்தனை எத்தனை விதமான மானிட போராட்டங்கள். மண்ணுக்காக பொன்னுக்காக விதி விளையாடுகிறது. பெண்ணுக்காக படும்பாடு அநேகம்.
சரி ஏன் நிம்மதியாக வாழ முடியவில்லை. எவரும் ஆழமாக சிந்திப்பதில்லை. ஒருவன் ஒருத்திக்குப் பிணைக்கப்படுகின்றான். ஒருத்தி ஒருவனுக்கு இணைக்கப்படுகின்றாள். ஆம் , இங்கேயும் சோதனை தொடர்கிறது. ஓயாத காதல் லீலைகள் களியாட்டுகள் , எதற்காக ? குடும்பம் சீராக அமைந்திருந்தால் நேரான வாழ்க்கை. வேதனையின்றி சாதனைகள் ஏற்பட்டிருக்கும். அடிப்படைத் தவறுதான் இன்றைய அடிப்படைச் சிக்கல்களுக்கு காரணம். அப்பா அம்மா விட்ட தவறு பிள்ளை விடுகிறது. இதனால் வறுமை, துன்பம் , துயரம் , கஷ்டம் தாண்டவமாடுகிறது. நலமாக ஒரு பிள்ளை சிறந்து பிறந்துவிட்டால் வளமான வாழ்க்கைதான் , பார்க்கவே வேண்டாம். கஷடத்தில் குழந்தை பிறக்கிறது. வறுமைக்குள் ஜனிக்கிறது. சோதிடக்கலைஞனை நாடுகின்றனர். ஜாதகம் கணிக்கின்றனர். பிழையான நேரபலன் பார்க்கப்படுகிறது. அதிஷ்டம்! அதிஷ்டம!! என்கிறார் சோதிடர். என்ன துர்அதிஷ்டம் விடிவே இல்லை. இது யார் தவறு ? அப்பாவும் அம்மாவும் பெற்று விட்ட நேரம் என்கிறோம். விதிப்படிதான் என்கிறோம். அங்கலாய்த்து நிற்கின்றோம். அப்படியில்லை. வேறென்ன ?
பூர்வ புண்ணிய பலனாகவே பெற்றோர்க்கு ஒரு பிள்ளை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் கோடீஸ்வர யோகம் அடிக்கும். அது தாய்தந்தைக்கு உழைத்துக் கொடுக்க வந்த பிள்ளை. இன்னொருவருக்கு செல்வாக்குள்ள இடத்தில் பிறக்கிறது. ஒட்டாண்டியாக்கி செல்வத்தைக் கொண்டுசெல்ல வந்து பிறந்ததே அப்பிள்ளை. இதை ஜாதகம் காட்டிவிடும்.
சோதிடம் பொய்யெனில் வானத்தைப் பார் !
பணிவு இன்சொல் தூய்மை வாய்மையே உயர்த்தும்.
16

பிறப்பின் ரகசியம் :- குழந்தை பிறந்ததும் கைகளை இறுக மூடிக்கொண்டிருந்தால் சிக்கனமான பிள்ளை. கைகளை அகல விரித்துக் கொண்டிருந்தால் செலவாளி பிள்ளை. கைகளை எண்ணுவதுபோல் இருந்தால் வரவு செலவை கணக்கிடும் பிள்ளை. இதையும் கோள்களின் கோலாட்டத்தின் மூலம் மிக நுட்பமாக அறிய முடியும். தாயின் மனநலம் , குணநலம் கூட கருவில் உருவாகி பிறக்கும் குழந்தைக்கு அமைந்துவிடும். இது சந்திரக்கலை சூரியக்கலையின் இயல்பு நோயின் ஆதிக்கத்துக்கு சனி - கேது - ராகுவின் கிரக நிலைகளே காரணம். தாய் நலமுடன் கருவுறும் காலம் இருந்தால் பிறக்கும் சிசு நலமாக இருக்கும். இதற்கு குரு , சுக்கிரன் , சனி , செவ்வாய் நல்ல இடத்தில் இருக்க சந்திரன் பார்க்க ஜாதகம் இருக்கும். புதன், சுக்கிரன் , சூரியன் லக்கினமாக அல்லது சொந்த சொந்த இடத்தில் இருக்க சந்திரன் பார்வையாக அல்லது சேர்ந்து இருக்க பிறக்கும் சிசு அழகாக ஆயுள்பலத்துடன் இருக்கும். கெட்டவன் கேந்திரமேற தொட்டது துலங்காது. நல்லகோள் 1-4-7-5-9-10 ல் அமைய கேந்திர திரிகோணத்தில் பிறந்து விட்டால் எல்லா வகையாலும் உயர்வு ; சிறப்பு ; செல்வாக்கு ; யோகம்தான். 2-3-5-9-தேதிகளில் பிறந்து கூட்டெண் நன்றாக அமைந்தவருக்கு விதிரேகை சிறப்பாக இருக்கும். 1-4-6 தேதிகளில் பிறந்து கூட்டெண் சிறப்பாக இருந்தால் தங்களது முயற்சியின் மூலம் உயர்வு அடைவர். இவருக்கு இருதயரேகை - புத்திரேகை சிறப்பாக குருவின் ஆதிக்கம் பெற்றிருப்பார். 78 தேதிகளில் பிறந்தோர் வாழத்துடிப்பவர்கள் என்றாலும் , கூட்டெண் சரியாக இராவிட்டால் ஏன் சொல்வான் படாதபாடு படுவார்கள். கூட்டெண் நன்றாக அமைந்துவிட்டால் பார்க்கவே வேண்டாம். ஏதோஒரு வகையால் திடீர் உயர்வு பெற்றுவிடுவர். இவரது கையில் சனிமேடு உச்சமும் செவ்வாய் மேடு வளமும் கொண்டு வளமான கைக்கோடுகள் பிரகாசிக்கும். சாஸ்திரம் பொய்யல்ல. தவறாமல் கணித்து சொன்னால் சொன்னது பலிக்கும்.
/ー ། உன்கையில் உண்டு வாழ்வும் வளமும்.
நம்பநட நம்பி நடவாதே
/ கடவுள் உண்டு கடமை தவறெல்
ஆயிழைக்கு அடக்கமே அணிகலன்.
ஒழுக்கம் உயிரிலும் மேலானது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
الهـ
17

Page 12
எண்ணும் கைரேகையும்
சுருக்க குறிப்பு :- எண் (1):- சூரியன் மேன்மை கையின் அமைப்பு சதைப்பற்றோடு நீண்டு அழகாக இருக்கும். கங்கண ரேகையில் இருந்து சனிவிரல் நுனிவரை 7 முதல் 7/அங்குலமும் உள்ளங்கையின் மத்திய பகுதி 3/, அங்குலத்திற்கு குறையாமல் இருக்கும். கிரக மேடுகள் 360 டிகிரியில் வலுத்து இருக்கும். சிறப்பான பலன் இருக்கும். நீளமும் அகலமும் சதைப்பற்றும் இல்லாதவரின் கைரேகையில் விதி, செல்வாக்கு, சூரியரேகை நீசமுற்று அதிஷ்டத்தை தராது இருக்கும். வளமான கையமைந்தோர் திறமை, காரியசாதனை, வெற்றி, விடாமுயற்சி பெறுபவராகவும் , தானியரேகை பெருவிரலிலும் - சூரியரேகைகளின் ஆதிக்கமும் சனிமேட்டினிடத்தில் மேல் நோக்கிய வரைகளும் அமைந்து புத்தி - ஆயுள் - விதிரேகையை அமைத்து முக்கோண வடிவமும் அமைத்து பொன்பொருள், பூமி , பாக்கியம் , கல்வி , தொழில் வளங்களும் , புகழும் பெருக்கும். சித்திரக்கை அமைவு சுக்கிர மேட்டின் வளத்தைக் காட்டி நிற்கும். ஒரு சிலருக்கு இருதய ரேகையின் கீழ்க்கோடுகளும் , தாராரேகை ஒன்றுக்கு மேலும் புத்திரேகை சிதைவும் (வெட்டு - குறுக்குக்கோடு) இருந்து குடும்ப நிம்மதியை குலைத்து நிற்கும்.
எண் (2):- சந்திரன் மென்மை கையின் அமைப்பு தசைகள் அழகாகவும் உள்ளங்கையின் நீளம் 7/, அங்குலமும் அகலம் 3', அங்குலமும் அமைந்து கிரகமேடுகள் */ டிகிரியில் இருக்கும். இவர்களே அதிஷ்ட சாலிகள். கை முறைக்கு குறைவாக இருந்தால் துர்அதிஷ்டந்தான். விரல்களில் சக்கர குறிகள் இருக்கும். நீரோட்ட அல்லது சங்குகுறி இருந்தால் கஷ்டமே சந்திரமேடு நன்கு அமைந்து புத்திரேகை சந்திர மேட்டை கூடி நிற்கும். மதிரேகை வளைந்து இருக்கும். புத்தி , உழைப்பு , சிந்தனை , கற்பனை உடையோரின் பெருவிரல் பின்நோக்கி வளைந்து இருக்கும். விதிரேகை சந்திர மேட்டில் ஆரம்பிக்கும். இதனால் குடும்பத்தில் உயர்வு தாழ்வு இருக்கும். வளமற்ற புத்தி இருதய ஆயுள் விதி ஆரோக்கிய ரேகைகள் நீசம் பெற்ற மேடுகள் சீர்கெட்ட ரேகைகள் ஒரு சிலருக்கு அமைந்து முன்னேற்றமின்றி இருக்கும்.
கைராசியும் முகராசியும் கவலை நீக்கும். பெயர் ராசி அதிஷ்டராசி பெருமை சேர்க்கும்.
எண்ணின் சக்தியை அதிகப்படுத்துங்கள். ஏற்றமான எண்ணில் பேர்வையுங்கள். எண்ணின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள். என்றும் அதிஷ்டமாக வாழுங்கள்.
18

எண் :-(3) போதனை கையின் அமைப்பு (அ) பூரண குரு ஆதிக்கர் (ஆ) குரு பலம் குறைந்தோர் (இ) குருநீசமடைந்தோர் என்று மூவகையில் குரு ஆதிக்கம் பெற்றோருக்கு மேல்நோக்கிய அதிஷ்டரேகைகள் நட்சத்திர முக்கோண சதுரகுறிகள் தளிர்ரேகை என இருக்கும். இருதயரேகை குரு மேட்டில் சென்று இரண்டு மூன்று கிளைவிட்டு இருக்கும். அன்பு , பண்பு , பக்தி , படிப்பறிவு , பகுத்தறிவு , கலையார்வம் , கலைத்தொழில் , தியாக உணர்வு , தேசிய தெய்வீக புருஷர்கள் , துணிவு , செல்வாக்கு , சாந்தகுணம் இருக்கும். குரு பலம் குறைந்தோருக்கு குருமேடு தாழ்ந்து இருக்கும். தட்டையாக இருக்கும். இருதயரேகை சிறுத்திருக்கும். அழுத்தமான குறுக்குக்கோடுகள் இருக்கும். விரல்கள் தாழ்ந்து இருக்கும். மனம்போன வழியில் செல்பவர் - திட்டமிட்டும் படித்துத்தேறாது காதல் தோல்விகளைத் தழுவுபவர்கள். விதிரேகை சந்திர மேட்டிலிருந்து ஆரம்பித்து சனிமேட்டில் முடியும். திறமை கல்வி இருப்பினும் உத்தியோக செய்தொழிலை முன்னேற்ற முடியாது. பல தோல்விகளை எதிர்கொள்ள வேண்டிவரும். இத்தகையோருக்கு 36 - 39 க்குபிறகு குருவருள் கிட்டியோகபாவம் ஏற்பட இடமுண்டு. குருநீசமடைந்தோர் இவர்களுக்கு குரு மேட்டில் துர்அதிஷ்டகுறிகள் - கருமை படர்ந்திருக்கும். குருவிரல் வளைவோ அல்லது சூரியவிரலைவிட தாழ்வோ இருக்கும். குருமேடு குறைவுடையோருக்கு இருதய - புத்தி - ஆயுள் - சூரியவிதிரேகை பிளவுபட்டோ - குருமேட்டில் வலை , தீவு குறியோ கூட இருக்கும். விபத்து - வழக்கு - வம்பு - உடலூனம் - பகை ஏமாற்றம் - எதிர்ப்பு உண்டாகி தொழில் வருமானமின்றி அல்லல்ப்படுவர். 36 வயதிற்கு மேல் நல்லது. ஞானி - மதகுரு - மாடாதிபதியாக கல்வியின் நிமித்தம் ஆவார்.அகலம் 3/ - நீளம் 7/, அங்குலம் கையுடையோரே பாக்கியசாலிகள். கைவிரல்களில் சங்கு சக்கர அமைப்பு இருக்கும். °/ டிகிரிக்கு குறைந்தவர்கள் கஷ்டப்படுவர். இவரது ரேகை சீரற்றும் இருதய ரேகை குரு மேட்டை எட்ட முடியாமல் சனி மேட்டில் நிற்கும். புத்திரேகை சந்திர மேட்டிற்கு வளர்ந்து இருக்கும். ஆயுள்ரேகை பிளவுபட்டு இருப்பதால் உணர்ச்சி வசப்பட்டு பரிதாபத்துக்குரியவராவர். 28 வயதிற்கு பின்பு பெருவிரலில் தானியரேகை ஆரம்பித்து சிறப்புத்தர இடமுண்டு.
ஆராய்ந்து செய். அறியாது பேசேல். உன்வினை உன்னையே கொல்லும்.
ஆண்டவனைத் தேடி கோயிலுக்குப் போகாதே. ஆண்டவன் உள்ளத்தே. பிரார்த்தனையில் காண்க.
19

Page 13
எண்:-(4) ராகு பகைமை கையின் அமைப்பு நீளம் 7/, அகலம் 3', அங்குலமாக உள்ளங்கை உயர்ந்து இருதயரேகை தடைகள் இன்றி குரு மேடுவரை சென்று கிளைகளோடு இருக்கும். புத்திரேகை எதுவிதமான கோளாறுமின்றி செவ்வாய் மேட்டை அடைந்திருக்கும். செல்வாக்கு, புகழ், கலையார்வம், அருட்சக்தி, தெய்வபக்தி, மிகுந்திருக்கும். சூரியரேகை சந்திரமேட்டிலிருந்தோ, புத்திரேகையிலிருந்தோ ஆரம்பித்து சனிமேட்டை அடைந்திருக்கும். அதிஷ்டவாதிகள் இவரே. குருமேட்டில் இருந்து கீழாக ரேகைகள் அமைந்தால் குறுக்குக் கோடுகள் விழுந்தால் பகையே. சூதுடையோரின் வஞ்சக வலையில் விழநேரும்.
எண்:-(5) புதன் தோழமை கையின் அமைப்பு வளம்பெற்றோர் அகலம் 3's, நீளம் 7/, அங்குலத்துக்கு உடையவர். தேனான பேச்சு, உறுதி மொழி இருக்கும். மனோபலம் ஆசை மிகுந்தோர் சலபம் உள்ளோர் என பிரிவு. இன்று மனோபலம் கொண்டோர் இருதயம், ஆசை, புத்திபலம் உடையவர். இருதயரேகை சனிமேட்டில் அமைந்து இருக்கும். வளையாத பெருவிரல் இருக்கும். நேர்மை, பல்வேறு கலைத்துறையில் பக்தி, ஞானம் தத்துவம் அறிந்த மகான்கள். லட்சாதிபதிகள் கோடீஸ்வரயோகம் உண்டு. ஆசைபலம் மிகுந்து மனோபலம் குறைந்தவருக்கு, இருதயரேகை வளைந்து புத்திரேகை குறுகி கீழ்நோக்கிய கிளை ஏற்பட்டு பணிவின்மை தரும். சலபம் தரும். சுக்கிர மேடு பகுத்து புத்திரேகை சரிந்து இருக்கும். பெருவிரல் பின்நோக்கி இருக்கும். கைவிரல்கள் நீண்டு உள்ளங்கை அகன்று பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். ஆசையும் சபலமும் அதிகமாக இருக்கும். ஆசையும் சபலமும் மிகுந்து மனோபலம் குறைந்தவர் திருந்தாத நிலை அறிவற்ற செயல் இருக்கும். இவர்களுக்கு இருதய ரேகை நீண்டு வளைந்து குருமேட்டை அடைந்திருக்கும். தீவு, துண்டிப்பு, பிளவு, புள்ளி கீழ்நோக்கிய ரேகைகள் இருக்கும். காமக்காதல், கடமை தவறுதல், பகைமை அடைந்து 38 வயதின்மேல் அதிஷ்டம் சிறிது அடைவர். புத்திரேகை ஆயுள்ரேகையோடு இணையாது இருக்கும். குடும்பக் கஷடம் போராட்டம், பிரச்சனை, வேதனை, சோதனை, தற்கொலை, தீராநோய்கள் (சுக்கிரமேடு, செவ்வாய், புதன்மேடு உப்பலும் ) உண்டு.
விடாமுயற்சி வெற்றி தரும்.
அடாது செய்பவர் படாதபாடு படுவர்.
அன்பு ஈகை கடமை அதுவே வழிபாடு.
நஞ்சொடு பழகினாலும் நஞ்சானுடன் பழகேல்.
20

எண்:-(6) சுக்கிரன் ரசனை கையமைப்பு உடையோர் சித்திரக் கையும் நீளம் 71, - அகலம் 3' க்கு குறைவாகாமல் நீண்ட அகன்ற மிருதுவான முடிப்பற்ற வடிவமும், சுக்கிரமேடு பந்து வடிவமும் கொண்டு இருப்பர். அதிஷ்டசாலிகள். கீழ்நோக்கிய ரேகையுடையோர் சலபம் புத்தியீனமும் துர்அதிஷ்டமும் கொண்டவராக இருப்பர். */டிகிரியில் கையமைப்பு இராமல் சரிந்து இருப்போரே அல்லல்ப்படுகின்றனர். விரகதாபம் - சுசுனுபவம் தேடி அலைவர். பொருளுக்கு இச்சை அதிகம் இருக்கும்.உடலாசை மிக்கவர்
எண்:-(7) கேது - சோதனை - கையமைப்பில் 7 விதத்திலும் நீளம் 71, - அகலம் 3/, அங்குலத்திற்கு மேலாக இருப்பதில்லை. குறுகலாகையால் வேதனை - அதிகரித்தபடி காலந்தள்ளுவர் - விரல்மூட்டுகள் பருத்து - நீண்டு இருக்கும். சங்குக் குறிகள் கஷ்டமாக துர்அதிஷ்டத்தை குறித்திருக்கும். சதைப்பிடிப்பின்றி நகங்கள் வெளுத்து இருக்கும். இவ்வாறு இருப்பினும் ஒருசிலர் புகழ்மிக்க தலைவராக, எழுத்தாளர், பேச்சாளர், கலைஞர், கவிஞர் - நடிகள் உயர்வுபெற்ற மகான்கள் என இருக்கின்றனர்.
எண்:-(8) சனி - வேதனை கைரேகையின்படி */ டிகிரியில் கையிருப்பினும் சனிமேட்டு ஆதிக்கம் இருக்கும். புத்தி - ஆயுள் - ரேகை இணையாதிருப்பின் துன்பமும், தற்கொலையும், முரண்டுவாதமும் ஏற்படும். உள்ளங்கை 7's, 3's, அங்குலத்தில் அமையின் புத்திரேகை செவ்வாய் மேட்டில் இருக்கும். உள்ளங்கை ரோசா நிறத்தில் இருக்கும். ஆயுள் ரேகையில் அடுக்கடுக்கான பலரேகைகள் மேல்நோக்கி இருக்கும். இத்தகையோர் அதிஷ்டசாலிகள் - வளமற்றரேகை மேடுகள் இருந்தால் சொல்லொணாத் துயரங்கள் ஏற்படும்.
எண்:-(9) செவ்வாய் - சாதனை கைரேகையில் கவனிக்க. ஆயுள் - புத்தி - இருதயம் - சூரியரேகைகள் வளமாக உச்சமாக அமைந்திருப்பார்ஃ/ டிகிரிக்கு குறையாத 7/, - 3/, அங்குல உள்ளங்கையும் இருந்தால் அதிஷ்டமே - கோபிகளுக்கு வளமான இருதயரேகை - சோகபாதிப்பு சீர்கெடுக்கும். பாவவிரோதம் கூடும். வலஞ்சுழித்த ரேகைகள் நல்லதல்ல. மேடுகள் பிரகாசமாக இருந்தால் வளமான வாழ்வுதான்.
மிக மிக அதிஷ்டமானது அறிவியல்கலை மிக மிக சக்தி மிக்கது மனோவசியக்கலை
அதிஷ்டம் என்பதும் யோகம் என்பதும் - M - வாழ்வின் ஒரு தடவைதான் வரும்.
21

Page 14
கைரேகை எண்சோதிட - கிரகநிலை பலன்
கோடீஸ்வரர் - தனரேகை சூரிய மேட்டைப் பார்த்தால் கொடிஸ்வரயோகம் ஏற்படும். வீடு - நிலம் - புகழ் - செல்வாக்கு பெருகி கலை அரசியலில் முதன்மைவரும். யோகாதிபதி தொழிலாதிபதியுடன் இணைந்து வெள்ளி பார்க்க சுகாதிபதிதான். எண்கணித பலன் :-
- பிறந்ததிகதி உடல்எண் உ+ம் 23=2+ 3 = 05 ஆகும் (பிறப்புஎண்) திகதி, மாதம், வருஷம் இவற்றை கூட்டிய எண் உயிர்
எண் (விதிஎண்)
(@一十D -236.1948=2十3+6十1十9十4十8=33=3+3=06鸟@b) இது 5 : 6 ஆக இருக்கும். இப்பிறந்த எண்ணும் கூட்டெண்ணும் ஒரு சிறந்த பலனைக் கொண்டது. படிப்படியாக வாழ்வு உயரும். பட்டம் பதவி - சொத்து சுகம், வீடுவாசல், காணிபூமி, இனம்சனம் என்றெல்லாம் ஏற்படும். சுகமான வாழ்க்கை சொகுசான சீவியம் திருப்தியான குடும்பமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அருள், பொருள், புத்திர செளபாக்கிய செல்வம் அமையும். இதனோடு பெயரும் அதிஷ்டகரமானதாக அமைந்து விட்டால் மளமளவென்று செல்வாக்கு புகழ ராஜயோகம் ஏற்படும். பெயர் 9 எண்ணில் (செவ்வாய் ஆதிக்கம்) கொண்டால் பிரபலமான நிலை ஏற்படும். g) + Lb - R. RAJAMANOOKAR = 36 = 3 + 6 = 9 Gu6rb (35Lb Guur எழுத்துக்கள் முதலில் D - 1 - J - N- 0 - S - U - W - X என்கிற எழுத்தில் வராதிருப்பது நல்லது. விபத்து - துக்கம் - நரம்புத்தளர்ச்சி - முன்னேற்றமின்மை - ஏமாற்றம் - சோதனை - வேதனை - கஷ்டங்கள் ஏற்பட்டு உடலும் உயிரும் உறவும் பாதிக்க இடமுண்டு. இவைதவிர மனநிலைப் பாதிப்புக்களும் வர இடமுண்டு. ஆங்கிலப்படி பெயர் வைக்க முன்பு தற்போது உள்ள கிரகநிலைக்குரிய ஆதிக்கப்பலனை சரிவர அறிந்து தெசாபுத்தி நன்மை தரும் காலத்தில் பெயர் மாற்றம் செய்தால் கஷ்டநஷ்டங்கள், துன்ப தயரங்கள் தீர்ந்து நன்மை தரும். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வேண்டும்.
23.6.1948 ல் பிறந்தவரின் கைரேகைப்படி புதன் சமம் சுக்கிரன் உச்சம் பெற்ற கைமேடு அமைந்திருக்கும். சனி, சூரியன் மேடு வளம் பெற்று செல்வாக்கு + ஆரோக்கிய + தனரேகை + தீர்க்கரேகை சிறப்பாக இருக்கும். செவ்வாய் நீசம் பெற்று அதில் தளிர்ரேகை அமைந்திருக்கும். சந்திரமேடு சமாந்தரமாகவும் பாதிப்பு அற்ற வகையில் இருக்கும். ஞானரேகை - களத்திரேகை - ஆயுள் - இருதய புத்திரேகைகள் நல்லபடி இருக்கும். கை சதுரமாக + நீள்சதுரமாக செம்மையாக இருக்கும். அன்பான மனைவி - அருமையான பிள்ளைகள் சுகமான ஜீவியம் சொகுசான வாழ்வு தெய்வீகநிலை இருக்கும்.
22

வாழ்வும் வளமும் உடையோன்:- ஒரு சாதகத்தில் குரு, சந்திரன் பலம் பெற்று , சனி, வெள்ளி ஆட்சியுண்டானாலும்: செவ்வாய், சூரியன் நட்பாட்சி உச்சம் பெற்றாலும்: புதன், கேது வலுவாக அமையினும்: ராகு மாந்தி என்பவை அனுகூலம் தந்தாலும்; இவனே சக்கரவர்த்தி - கோடீஸ்வரன் - ராஜயோகம் கொண்ட தெய்வாம்ச சௌபாக்கிய சீலனாகவும், உலகம் போற்றும் கலைஞானி மகானாகவும், உலக மக்களில் நீங்காத இடம் பிடித்து அழியாக்காவியம் படைக்கும்படி சீரும் சிறப்போடு வாழ்வும் வளமும் பெற்று வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் ஆவன்.
எண்ணும் திருமணமும் (இரும்பும் காந்தமும்) இணைவும் இயல்பும்:-
உங்கள் மனைவிக்கு இன்பம் அளித்து உடல் உறவில் பூரண திருப்தி அளித்துவிட்டால் இவ்வுலகத்திலிருக்கும் அத்தனை சுகங்களையும் ஒதுக்கிவிட்டு உங்கள் காலடியில் விழுந்து கிடப்பாள். கணவனின் நிலையறிந்து சுகம் அளிப்பவளே உத்தம பத்தினி. மனைவியின் நிலை அறிந்து அதற்கேற்ப உடலுறவில் பூரண இன்பம் அளிக்கும் கணவனே உத்தம கணவன். இன்பம் அளிக்க தவறுவதாலே கணவன் பிறமாதரை நாடுகிறான்.
எங்கு கணவனின் பூரண உறவுச்சுகமில்லையோ அங்கு மனைவி மாற்றான் மனதில் இடம்பிடிக்க சந்தர்ப்பமேற்படும். இவ்வாறே மனைவியின் பூரண உறவுச் சுகமில்லையோ அங்கு கணவன் மாற்றாளின் மனதில் இடம்பிடிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும். உடலுறவில் உச்ச இன்பத்தை அனுபவிக்கும் தம்பதிகளே இனியவர்கள்.
ബങ്ങ பண்பு இணைவு
(1) இணங்காத 1 - *(4) - 8 (6) சிற்றின்ப 3 - 6 - *(9)
பிடிவாதர் க்ாமப்பிரியர்
(2) திருப்தியற்ற 2 - *(7) - 8 (7) பாலியல் 1-*(2)-5
சந்தேகள் பலவீனர்
(3) பத்தாம்பசலி 3 - *(9) - 5 (8) பாலியல் *(1) - 4 - 8
வேஷதாரர். விரகதாபம்
(4) வேலிதாண்டும் *(1) - 4 - 8 (9) முற்கோப 3 -*(5) - 6 -9
போகத்தார் வல்லுறவார்
(5) LógbLDITE 3 - 6 *(9) இவ்வடயாளம் காந்த ஈர்ப்புசக்தி
அனுபவிப்போர் 米
வானுயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டி சோதிடம். ஞானவானே மிகப் பலவான் இல்லறம் சிறக்க இன்பக்கல்வி செய்வீர் கலைகளின் வடிவமே மாபெரும் உலகு
23

Page 15
கைரேகை சொல்லும் விஞ்ஞான பலன்
இறைவன் அருளால் இயற்கை சக்தியால் வரையப்பெற்ற அழியாத அறிகுறிகளே கைரேகைக்கலை.
ரேகைகள் எவை எவை தெரியுமா ? நவக்கிரக மேடுகள் , குருமேடுகள் , சுட்டுவிரலின் அடிப்பகுதி
1. சனிமேடு
சூரியமேடு புதன்மேடு சந்திரமேடு . சுக்கிரமேடு
1. செவ்வாய்மேடு
7. II. கீழ் செவ்வாய்மேடு
8-9. ராகு கேது மேடுகள்
ரேகைகள் பன்னிரண்டு (உச்சம் நீசம் சமம் )
ஆயுள்ரேகை புத்திரேகை இருதயரேகை விதிரேகை சூரியரேகை திருமணரேகை வெள்ளிரேகை உடல்நலரேகை மக்கள்பேறுரேகை பிரயாணரேகை கங்கணரேகை
ஞானரேகை(அருள்ரேகை)
நடுவிரலின் அடிப்பகுதி மோதிரவிரலின் அடிப்பகுதி. சுண்டுவிரலின் அடிப்பகுதி உள்ளங்கையின் கீழ்ப்பகுதி
- பெருவிரலின் கீழ்ப்பகுதி
மேல் செவ்வாய்மேடு பெருவிரல்
குருமேட்டுக்கு இடையில் உண்டு. - கீழ் செவ்வாய்மேடு சந்திரமேடு புதன்
மேட்டுக்கு இடையில் உண்டு. - நடுக்கையில் நான்கு பக்க மேடுகளுக்கும்
இடையில் உள்ள முக்கோண பகுதி.
விசித்திரமான அபூர்வ ரேகைகள் 38 :-
சுக்கிரவளையம் - சனிவளையம் சாலோமன்ரேகை - மச்சரேகை சூலாயுதகுறி - குடரேகை நாற்கோணம் - குடைரேகை பெரியமுக்கோணம் - வாள்,வில்ரேகை சதுரக்குறி - பத்மரேகை மந்திரசிலுவைக்குறி - உடுக்கைரேகை நட்சத்திரக்குறி - வளையல்ரேகை சங்குகுறி-மீன்ரேகை - யவ(கோதுமை)ரேகை உபரேகைகள் - தளிர்ரேகை இடுக்கிரேகை - வட்டரேகை மேல் கீழ் நோக்கியரேகை - சக்கரரேகை தீவுரேகை - பெருக்கல்ரேகை சங்கிலிரேகை - வலைரேகை உடைந்த(வெட்டுண்ட) ரேகை
தொகைரேகை - துணைரேகை அலைரேகை கற்கைரேகை புள்ளிரேகை - பாசரேகை
24

சந்நியாசி , மாடாதிபதி , யோகம்.
ஜனன லக்கினத்தில் 3 - 9க்குரிய கிரகங்கள் பலம் பெற்று குரு சுக்கிரன் தொடர்பு இருப்பின் ஜாதகன் / ஜாதகி தெய்வ அருளால் பலம் கொண்டு ஐபதபங்கள் செய்து மாடாதிபதி ஆவர். ஒரு பெண்ணின் ஜனை சாதகருக்கு 7ல் பாபக்கிரகங்கள் 9ல் சுபக்கிரகங்கள் இருப்பினும் எம்மதமாயினும் அவள் சந்நியாசியே! என்பது உறுதியாகிவிடும்.
பஞ்சபூத அமைவுகள் ( திருமணம் செய்ய அவசியமானது ) பிருதிவி கிரகம் 1 செவ்வாய் பூமி அச்சுவினி முதல் 5 நட்சத்திரம் அப்பு கிரகம் சுக்கிரன் நீர் திருவாதிரை முதல் 6 நட்சத்திரம் தேயு கிரகம் வியாழன் தீ உத்தரம் முதல் 6 நட்சத்திரம் வாயு கிரகம் புதன் காற்று கேட்டை முதல் 5 நட்சத்திரம் ஆகாயம் கிரகம் சனி வெளி|அவிட்டம் முதல் 5 நட்சத்திரம்
கைக்கோடு (கைரேகை) பலன்
பெண்களின் கையில் சுக்கிரமேட்டில் நட்சத்திரக் குறியும் சுக்கிர மேடு உயர்ந்தும் இருந்தால் செல்வச் சீமாட்டியே. குரு மேட்டில் பிறை (வட்டவடிவம்) காணில் பக்தி நேர்மையும் பெருவிரலில் கோதுமைரேகை (கோடு) அமையின் அன்ன தரித்திரம் (சோற்றுப்பஞ்சம்) இன்றி சொகுசாக வாழ்வாள். கல்விமான் - ஞானி - தேசாபிமானியா ?
புத்தித்தானாதிபதி ஞானத்தானாதிபதியை நோக்கவும் , புதன்மேடு உச்சமாகி சனிமேடு வளம் பெற்றாலோ, சூரியமேடு குருமேடுகள் இவற்றில் மேல்நோக்கிய கோடு, நட்சத்திரம், முக்கோணம் இருந்தாலோ, சுக்கிரமேடு சமாந்தரமாகி செவ்வாய் மேட்டின் ஆதிக்கம் கொண்டிருந்தாலோ, சந்திரமேட்டிலிருந்து புதன் மேட்டுக்கு ஞானக்கோடு பிறைவடிவமாக நீண்டு அடைந்தாலோ, ஆயுட்தானாதிபதி சுகஸ்தானாதி பதியோடு இணைந்தாலோ, ஆரோக்ய கோடு நீண்டு நேராக சனிமேட்டை அடைந்தாலோ, உள்ளங்கை பிரகாசமாகி எல்லா மேடுகளும் சீராக அமைந்திருந்தாலோ நிலையை அவரது ஆயுளில் அடைவார். புகழ் பெறுவர் செல்வாக்கு சொல்வாக்கும் உண்டு.
எழுவகைக் கைகளின் அமைப்பு கைவிரல்களின் அமைவு அடிப்படைக்கை
சதுரக்கை கைவிரல் நகங்களின் பலன் நீள்சதுரக்கை | பெருவிரலின் பலன் தத்துவக்கை கைவிரல் மூட்டு பலன் கலைத்துறைக்கை என மூவகை உண்டு மனோதத்துவக்கை
கலப்புக்கை
25

Page 16
பெண்களுக்கு இன்ப வாழ்வு தரும் கிரக அமைப்பு :-
குடும்ப வாழ்க்கை நன்கு அமையாவிட்டால் மனதில் மகிழ்ச்சி இருக்காது. (உதாரணம் : லக்கினத்துக்கு 4ல் சனி 7ல் ராகு 8ல் செவ்வாய் சுக்கிரன் அமைந்து குரு பார்வை இல்லாவிட்டால் பூகம்பம்தான், சண்டை - பிரிவு - சுகபோகம் இன்மைதான்) காலக் கண்ணாடி களத்திர - பாவம் 3ம் இடத்தின் சந்திரன் சுக்கிரனைப் பார்ப்பது , சுக்கிரன் லக்கின கேந்திரம் பெறுவது, அழகு தேவதை, கற்பனைக் கன்னி பார்ப்போரை ஈர்க்கும் காந்த சக்தி. செல்வச் சீமாட்டியாவாள். 4ல் பாவி அமர்ந்து பார்த்தாலும் எடுப்பான அங்கம், கோபுரக் கலசக்கொங்கை, சேல் கெண்டை கயல்விழி, விற்புருவம் தும்பைமலர் அழகு நாசி, தேனூறும் செவ்விதழ், பார்த்தால் பசிதீரும் பருவ அழகு, மென்மையான பேச்சுடையாள். 3ல் யோகர் அமர்ந்து ஆண் கிரகத்தால் பார்க்கப்பட்டால் ஆண்மையைத் தோற்கடிக்கும் பெண்மை, கட்டுக்கோப்பான உடல், கற்புநெறி தவறாதவள். காமம் தணியாத தாகம் கணவனிடம் கண்ணியமாக நடக்கும் இனிய சுபாவமுடையாள்.
சம்பத்துயோகம். லக்கினாதிபதி செவ்வாய் குரு - சுக்கிரன் - புதன் இவர்களுடன் கேந்திரத்தில் இருந்தால் சம்பத்துயோகம் செல்வச் சீமானாக வாழ்வதற்கு நிறைந்த செவ்வம் சேரும்.
அதிஷ்டமுள்ளவள் குரு சுக்கிரன் இணைந்து 7ல் வலிமையுடன் விளங்கினால் அழகு, அறிவு, அந்தஸ்து, அதிஷ்டம் உள்ள பெண்மணி அமைப்பு இருந்தால் அதிஷ்டமுள்ள கணவன்தான்.
பிறர் மெச்ச வாழ்பவர் : (ஆண் பெண் இருவருக்கும்) தனாதிபதி லாபாதிபதி 2ல் ஜீவனாதிபதி (10ம் வீட்டோன்) உச்ச வீட்டில் இருக்கப் பிறந்தவர் திரண்ட செல்வம் புகழ் அதிகாரம் அந்தஸ்து பெற்று பிறர் மெச்ச வாழ்வர்.
இல்லறம் இன்றி நல்லறம் இல்லை
அம்மை அப்பன் ஆசான் ஆண்டவன் அவரே தெய்வம்
மந்திரம் கால் மதி முக்கால்
பாவத்தின் சம்பளம் மரணம்.
26

கேதார யோகம். நான்கு வீடுகளில் 9 கிரகங்கள் அமைந்தால் அழகிய பெண்களுடன் ஈடுபாடு. பல இடங்களிற்கு விஜயம், பிறரை உபசரித்தல் ஏற்படும். இவர் சுகபோகி - சுகவாசி.
கணிதத்தில் புலமை , கலை ஞானங்களில் ஈடுபாடு புதன் ஆட்சி பெற்று கேந்திர திரிகோணம் பெற செவ்வாய் குருவுடன் கூடிட சந்திரன், சனி, சுக்கிரன் சிறப்பான இடத்தில் இருக்க புலமை உண்டாகும். லக்கினத்துக்கு 2ல் சுபக்கிரகம் இருந்தாலோ வாக்குத் தானத்திற்கு 2ம் இடத்தை சுபக்கிரகம் பார்த்தாலோ - நாவன்மை ஞானம் உண்டாகும். கலை ஆற்றல் பெருகும்.
வெகுகாலம் வரை நல்ல யோகம் - ஜனன லக்கினம் 5 - 9ல் எல்லாக் கிரகங்களும் நின்றால் காடயோகம். மேலும் 5ம் பாவம் நன்றாக அமைந்தால் அள்ளித்தரும் யோகம்.
திடீர் யோகம் :- 3-6-8-12ல் கிரகம் அமையின் தனலாபம் வீடு பூமி வண்டி வாகனம் கால்நடை உண்டாகும். சுபகாரியம் நடக்கும். (3-6-8-12 ல் பாவக்கிரகம் அமையும் யோகம்)
மகாதெசை யோகங்கள் : (விஷேடமானவை)
1. சூரிய மகாதெசை - செவ்வாய் குரு புத்தி 2. புதன் மகாதெசை - சுக்கிரன் சனி புத்தி 3. குரு மகாதெசை - செவ்வாய் புத்தி 4. சுக்கிர மகாதெசை - புதன், சனி, ராகு புத்தி 5. சனி மகாதெசை - புதன், சுக்கிரன் புத்தி 6. ராகு மகாதெசை :- சுக்கிரன். செவ்வாய் - புதன் புத்தி 7. செவ்வாய் மகாதெசை :-
8. சந்திர மகாதெசை :-
9. கேது மகாதெசை :-
நன்மக்கள் செல்வமே மகிழ்ச்சியான செல்வம்
அறம், பொருள், இன்பம், வீடு அதுவே புருஷால்.
^_^ -- **
காலத்தின் நியதி மாறாது இதுவே (காலக்கேணிதம்
பெண்ணின் பெருமை கற்பில் உண்டு.
27

Page 17
2ம் 12ம் வீட்டின் சிறப்பு :- லக்கினம் - உயிர் (வலக்கண்-2 இடக்கண் 12) கேந்திரம் (கண்) ஸ்தானம் 2ம்வீடு (சுக்கிரன்) 12ம்வீடு (குரு) உடையோர் பலம் பெற்று சுபராகில், வீடு வாகனம் நிலபுலன் பொருளாதாரவளம் - புகழ் (அயன சயன) போகபாக்கியம் ஏற்படும்.
நல்ல மனைவி; நல்ல கணவன் யார் ? 7ம் இடத்தில் சுபக்கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், புதன், குரு,சுக்கிரன்) ஆட்சி - உச்சம் நட்புடன் இருக்க (களத்திரம்) நல்ல பண்புள்ள மனைவி அமைவாள். தியகிரகங்கள் 7ம் வீட்டில் இருக்க பண்பற்ற மனைவி அமைவாள். சுப கேந்திர திரிகோண ராசிகளில் லக்கினத்தில் சுபர்கள் அமையின் பண்புள்ள நல்ல கணவன் அமைவான். பாவிகள் அமையின் (6-8-12ல்) சுபகிரகம் அமையிலும் பண்பற்ற கெட்ட கணவன் அமைவான்.
சிறந்த கல்வி நிறைந்த கலைச் செல்வம் உடையோர், சர்வ 856).T66)6)66: புதன் சுக்கிரன் லக்கினத்துக்கு 2ல் (2ம்பாவத்தில்) கேந்திர திரிகோணம் (புதன்1- சுக்கிரன்5) தனு மீனத்தில் குரு நிற்க கடகத்தில் (குரு) உச்சமாக அல்லது நட்பு இல்லத்தில் இருந்தாலும், 11ம் அதிபதி சுபரோடு கேந்திர திரிகோணம் பெற்று லாபஸ்தானத்தில் இருந்தாலும், கணிதப்புலமை நாடகம்‘உயர்கலை இலக்கியத்திறன்- கவிதை இயற்றல் நானாவித துறையில் (சகலகலாவல்லவன்), நிபுணத்துவம், வசீகர பேச்சு, அழகிய மனைவி, காரிய வெற்றி, புகழ்பூத்த செல்வ வசதியோடு கூடிய அதிலாபம் உண்டாகும். ரேகை சாஸ்திரப்படி குரு புதன் பலமாகவும், செவ்வாய் சூரியன் புதன் மேடு உச்சமாகில் மருத்துவராகவும், கலைஞராகவும், அறிஞராகவும் திகழ்வார்
தரணியோர் தாள்பணியும் யோகம் உடையோர். லக்கினத்தில் 4 கிரகம் 10 வீட்டிற்குள் தனித்தனி 5 கிரகங்கள் அமையின் யோகமுண்டாகும் நபராவர்.
அற்புதமான சக்கரவர்திக்கான சாமுத்திரிகா யோகம் :- லக்கினத்துக்கு 2ல் இருந்து ஒருராசிவிட்டு ஒருராசியாக 9 கிரகமும் அமையின் அளவற்ற செல்வத்துள் அழகு. பெண்கள் பலரை மணம் முடித்து பொன்பொருள், ஆபரணம் சேர்க்கை, புத்திர பாக்கியமுள்ளான்.
குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் ஏர் இன்றி இவ்வுலகில்லை. நீதிநெறி நில் ஒதி ஒழுகு
28

பாலரிஷ்டம் : உ+ ம் - சனி - செவ்வாய் - சூரியன் தேய்பிறை சந்திரன் 12ல் இருப்பது - 8ல் சனி சந்திரன் இருப்பது - சுக்கிரன் 6-8 ல் பாவிகளுடன் இருப்பது - நட்சத்திர லக்கினதோஷங்கள், பிள்ளை - தாய் - தகப்பன் - உடன்பிறப்புகள் - மாமன், மாமி, பாட்டன், பாட்டிக்கு தோஷமாகும். தத்து - கண்டம் - பணவிரயம் - வியாதி உண்டாகும். கஷ்ட நஷ்டங்கள் சம்பவிக்கும்.
லக்கினத்தில் ஆகாத காரியங்கள்
(3LDLb - விவாகம் சிங்கம் - பெண்பார்ப்பது தணு கிணறுவெட்டல் இடபம் - சிரார்த்தம் கன்னி - நிஷேகம் மகரம் ஒடம்விடல் மிதுனம் - யாத்திரை துலாம் - விவசாயம் கும்பம் - முடிவெட்டல் 85L6tb - தோப்புவைத்தல் விருட்சிகம் - பொன்ஏர்பூட்டல் மீனம் ஏடு தொடக்கல்
ஆரம்பிக்கக்கூடாது.
குரு சனி ார பெயர்ச்சி பலன் சனி - 3 - 6 - 11 - Jil Ju6)6. 6669LDT60T 12 கிரகசனி பொங்குசனி 01 ஜென் 7/, சனி மங்குச் வாழ்நாளில் 3 02 பாதசனி மரணசனி தடவை நிகழும்.
4 - 8 -கெடுதல் -முன்னேற்றமில்லை சந்திரனுக்கு 8 - அட்டமசனி 5-7-9 -தீமைகள் -கஷ்டநஷ்டம் சந்திரனுக்கு 4 - அர்த்தாஷ்டமி
துன்பதுயரம் இவை மிக கெடுதலானது. மேலும் விபரம் காண்பதற்கு (1) உங்கள் அதிஷ்ட எண்கள் மேதை பண்டிட்லட்மிதாஸ்- 1989 (2) குடும்ப சோதிடம் - தி - லிட்டில் ப்ளவர் கம்பனி பதிப்பகம் - 1990 (3) சுலபவழியில் சோதிடம் - சோதிடமணி முருகடிமை துரைராஜ் - 1988 (4 ) அதிஷ்ட விஞ்ஞான சோதிடம் - சுவாமி சித்பவானந்தர்.
இவை அவசியம் கைவசம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் நீங்களே உங்களை அறிந்து கொள்ள உகந்தது.
கிரகங்கள் ராசியில் சஞ்சரிக்கும் காலம் அடுத்தராசிகளின் பார்வை
சூரியன் - புதன் சுக்கிரன் - 1மாதம் சூரியன் - 5 நாள் செவ்வாய் - 1/,மாதம் புதன் சுக்கிரன். 7 நாள் (505 - - 1 வருஷம் செவ்வாய் - 8 நாள் ராகு கேது - 1/வருஷம் குரு - 2 LDT.g5lb F6 2/வருஷம் ராகு கேது - 3 மாதம் சந்திரன் - 2/நாட்கள் சனி - 6 மாதம்.
29

Page 18
செவ்வாயின் நிலை செவ்வாய் செவ்வாய்
7 - 8 2 - 4 - 12 (1) செவ்வாய் நீசவிட்டில் 100% 50% (2) செவ்வாய் பகைவீட்டில் 90% 45% (3) செவ்வாய் சமவீட்டில் 80% 40% (4) செவ்வாய் நட்புவீட்டில் 70% 35% (5) செவ்வாய் சொந்தவீட்டில் 60% 30% (6) செவ்வாய் உச்சவீட்டில் 50% 25%
சனி சந்திரனுக்கு
?:C| 2 - 4 - 7 - 8 - 12 ல் தோஷம் கொண்டது
செவ்வாய் குரு - இணைவு - பார்வை (3 செவ்வாய் சந்திரன் - இணைவு - பார்வை தாஷம் இல்லை
நீங்கள் உண்ணும் உணவின் சுவையைக் கொண்டு என்ன கிரகத்தின் தன்மை என்று அறியலாம்
இனிப்பு - சுக்கிரன், சந்திரன், குரு யோககாரர் : சரராசிக்கு 05ம் வீடு
காரம் - சூரியன் ஸ்திரராசிக்கு 09 ம் வீடு துவர்ப்பு - செவ்வாய் உபயராசிக்கு 03 ம் வீடு கசப் - சனி இவ்வீட்டுக்குரியோனே யோககாரன்
என்பது பொதுவிதி.
அதிகஉப்பு - சந்திரன்.
நல்ல சேவகனா (LABOUR) எஜமானன் நட்சத்திரம் முதல் வேலையாளின் நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையை 12ல் வகுக்க 1 - 5 - 9 எனின் உத்தமம் 3 - 7 - 11 எனின் மத்திமம் 2 - 4 - 6 - 8 - 10 எனின் கூடாது. உதாரணம் : எஜமான் புனர்பூசம் முதல் வேலையாள் மூலம் வரை
வந்த தொகை 13 + 12 = 01 ஈவு 0.1 மிச்சம்
ஆகவே 01 வந்தமை உத்தமம்
கைவண்ணம் நாவண்ணம் ஒருவருக்கு கைவந்த கலையாகும் தெய்வ தீர்ப்பே இறுதி தீர்ப்பு கவலையே அனைத்து நோய்க்கும் காரணம் மண் அறிந்து மனை எடு குணமறிந்து பெண் எடு முன்னுணர்ந்து செயல்படு பின்னறிந்து பலனெடு அவகேடு தனக்கந்தரம் கோயிலும் குளமும் மனதிலுண்டு.
30

தீய அம்சங்கள்:- ஜாதகத்தில் சுக்கிரன், சனி, செவ்வாய் கூட்டுபார்வை , சூரியன், குரு சேர்க்கை பார்வை எனில், கெட்ட நடத்தை காதல் - மிகு காமம் - துர்க்குணங்கள்.
திருமணம் செய்ய;- மிருக சீரிடம், மகம் . சுவாதி - அனுஷம் இந்த நான்கு நட்சத்திரங்கள் மிகச் சிறந்தவை. ஆண் அல்லது பெண் நட்சத்திரமாக இருந்தால் விவாகப் பொருத்தம் பார்க்காமலே விவாகம் செய்யலாம் என்பது சோதிடக்கலையின் கூற்று.
ஜனன லக்கினத்துக்கு 6ம் லக்கினமாக பெண் அல்லது ஆண் லக்கினம் வருவதும் (ஷஷ்டாஷ்டகம்) ஆகாது.
தினசரி சுபகாரியத்திற்கு ஹோரை பலன். (1) வளர்பிறை சந்திரன் புதன் - குரு - சுக்கிரன் மிக நன்று (2) சூரியன் மத்திமம் (3) தே.பி சந்திரன் செவ்வாய் சனி கொடியது.
கிரகமறைவு: ஜனன லக்கினத்துக்கு 8 - 12ல் - செவ்வாய் - ராகு
ஜனன லக்கினத்துக்கு 3-6-8-12 ல் - சூரியன்-கேது சனி
சந்திரன் புதன் குரு ஜனன லக்கினத்துக்கு 3 - 8 ல் - சுக்கிரன் மட்டும்.
கிரக பார்வை : எல்லாக்கிரகமும் 7 ம் வீட்டை பார்க்கும்
செவ்வாய் - 4 - 7 - 8 பார்வை ( 4 - 8 விஷேடம்) @5○ - 5 - 7 - 9 பார்வை ( 5 - 9 விஷேடம்) சனி - 3 - 7 -10 UTFrgO)6) ( 3 - 10 6669Lib) சுக்கிரன் - 6 - 7 - 8 பார்வை ராகு-கேது - 3 - 6 - 7 -11 பார்வை
மாந்தி - 2 - 7 நல்ல பார்வை (10 - 11 விஷேடம்)
பஞ்சவிதஸ்தானிம்
திரிகோணம் - 1 - 5 - 9 சுபகிரகம் வ/பி -சந்திரன்
கேந்திரம் 1 - 4 - 7 - 10 - புதன் குரு சுக்கிரன்.
உபஜெயம் - 3 - 6 - 10 - 11
அபலோக்யம் - 13 - 6 - 9 - 12
பணபரஸ்தானம் - 2 - 6 - 8 - 11 நவாம்ச லக்கினம் கணிக்க அம்ச லக்கினம் கணி மேடம் சிங்கம் தனு மேடம் ஆரம்பித்து எண்ணிகுறி இடபம் கன்னி மகரம் மகரம் ஆரம்பித்து எண்ணிகுறி மிதுனம் துலாம் கும்பம் - துலாம் ஆரம்பித்து எண்ணிகுறி கடகம் விருச்சிகம் மீனம் - கடகம் ஆரம்பித்து எண்ணிகுறி
( வாய்விட்டு சிரித்தால் உடல்விட்டு ஒடும் வருத்தம். )
W 31

Page 19
உதாரண சாதகம் விளக்க ஆய்வு
6)5 10 செவ் கேது குரு புதன் - பரிவர்த்தனம்
b குரு சந்திரன்-குருசந்திரயோகம் 2 சூரியன் 9 கிரகநிலை செவ்வாய் ஆட்சி
சனி,சுக் சனி ராகு - உச்சம்
6 - 10 - 1928 சூரி,கேது - நீசம் புதன் - GFLDb L函 ராகு சுக் 4. ©ቻ5Œj - 605
சந் - நட்பு
செல்வாக்குள்ள ஜாதகள் இவர். சாதாரண நிலையில் பிறந்த இவர் திடீர் என்று உயர்வு கண்டவர். அதிகாரபலம் மக்களின் செல்வாக்கு கிடைத்தது. படிப்படியாக தொழில் அந்தஸ்து வாகன சொத்து சுகம் என முன்னேறினார். எனினும் கிரக நோக்கம் தீவிரமாக உள்ளதால் 36 வயதுக்கு மேல் சறுக்கல்கள் வரத் தொடங்கின. ஆரம்ப வாழ்வைவிட இடை வாழ்வு ஸ்தம்பித்தது. தற்போது கோசாரபடி (1995ல்) நிலை உயர்வுக்கு வந்து விட்டார். 2000 ஆண்டின் பின் 7/தொடங்குவதால் உடல் நலம் பாதிக்கும் - விஷபீடைகள் நரம்புத்தளர்ச்சி - பணவிரயம் ஏற்பட இடமுண்டு. குடும்ப நிலையில் மனைவி மக்களின் பந்த பாசம் உறவு சிறப்பு உள்ள இவர் சில அறிவீனமான காரியங்களில் ஈடுபட்டு பிரச்சனைகளை தோற்றுவிப்பர். 1998ல் எழுபது வயது கொண்ட இவர் இன்னும் இளமை பொலிவோடு சுவாரசியமாக பேசக்கூடிய கலா ரசிகர்.
பூரீ ஜனன ஜாதக பலனை போன்று இனி நீங்கள் உங்கள் பலனை அறிய ஜாதக பலன் எழுதிய (சாட்) குறிப்பைக் கொண்டு காண முடியும். முதலில் கிரகநிலை, கிரகஅமைவு, பார்வை, கேந்திரம் - திரிகோணம், மறைவு - ஆதிபத்தியத்தை அலசிப் பாருங்கள். வளமான லக்கினம் அதிஷ்டமான கிரகம் உள்ளதா ? நல்ல ஜாதகம் - யோகம் செல்வாக்குதான் துர்அதிஷ்ட கிரகநிலை - கிரகசேர்க்கை - தீய பார்வை உள்ளதா ? இது நீங்கள் பெற்றுவந்த வரப்பிரசாதம் ஆனால் - திடமான கடவுள் வழிபாட்டால் கிரகதோஷம் துன்ப துயரம் நீக்கவல்லது என்பதை மறவாதீர்கள்.
ஆருடம் பார்த்து சேரிடம் சேர் கண்டது கற்க பண்டிதன் ஆவான். ஞானவான் பலவான் ஆவான்
32

DITg5 பலன் அறிய :-
உங்கள் ஜென்ம நட்சத்திரம் முதல் மாதம் பிறந்த நட்சத்திரம் வரை எண்ணிய தொகையை 7ல் பெருக்கி 8ஆல் வகு அந்த விடையை
எப்படி காண்பது தெரியுமா ? ஆயின் ரோகம் நோய். பிறந்தநட்சத்திரம் (14.1.1998) ஆயின் லாபம் அதிஷ்டம். பூசம் நன்மை அறிய வேண்டிய ஆயின் செலவு விரயம்.
நட்சத்திரம் அன்று தினம் 21.3.98 ஆயின் அலைச்சல் கஷ்டம். பரணிவரை 22 x 7 = 154 8* ஆயின் விருந்து போஷணம்.
19 ஈவு 2 மிச்சம் 2 வந்தமை ஆயின் ஐஸ்வரியம் செல்வம். இம்மாதம்முழுவதும்காரியனுகூலம் ஆயின் கலகம் போராட்டம். அதிஷ்டம் தனலாபம் தேகசுகம். ஆயின் துயரம் துன்பம்.
தினபலன் அறிய - உங்களின் ஜனன காலராசிமுதல் அன்று தினம்
சந்திரன் நின்ற ராசிவரை தொகையை கணக்கு பார்க்கவேண்டும். உதாரணம் 09.01.1998ல் வெற்றி பெறும் நாள் 1 . 3 - 6 - 10 - 11 வரின் நன்மையான நாள். 2 - 4 - 5 - 7 - 8 - 9 - 12 வரின் துள் அதிஷ்டநாள். 1 - தேகசுகம் , 2 - வீண்விரயம் , 3 - திரவியலாபம் , 4 - நோய்தரும் அச்சம் , 5 - காரியக்கேடு , 6 - சத்துரு நாசம் , 7 - காரிய தாமதம் , 8 - ரோகவிருத்தி , 9 - காரியத் தாமதம் , 10 - தொழில் விருத்தி , 11 - நினைத்தது ஐயம் , 12 - தன்விரயம்.
தாராபலன் அறிய;- பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம்
-வரை எண்ணிய தொகையை 9ல் வகுக்க மிச்சமாக
2 - 4 - 6 - 8 வரின் சுபபலன் 1 - 3 - 5 - 7 - 9 6lfeit 95uu6)6i நீங்கள் அதிஷ்டக் காரியா?
5ம் இடத்தின் அதிபதி லக்கினம் அல்லது 5ல் இருப்பது. 9 - 11ல் இருப்பது நன்று. 5 - 9 - 11 அதிபதிகள் 6 - 8 - 12ல் இருப்பது கஷடம். துர்அதிஷ்டம் குரு சந்திரன் 5ல் செவ்வாய் 5ல் ஆட்சி உச்சம் பெறுவது அதிஷ்டமானது. புதன் 5 - 9 - 11ல் மந்திர சிந்தனை அதிஷ்டம் தரும். குரு 5 - 9 - 11 ல் பிரபல்யம் சனி 11ல் யோகம் 5 - 9 ல் சரியில்லை. பொதுவாக கிரக பரிவர்த்தனை 1 - 2 - 5 - 9 - 11 இடங்கள் சிறப்பானவை
எண்களின்படி .
திட்டமிட்டு வாழ்பவன் பலவிதமான வெற்றிகளையும் உயர்வுகளையும் உடல் நலமும் பல வளமும் பெற்று வாழ்வான். லட்சுமிகரம் உண்டாகும். எண்களே விதியை தீர்மானிக்கின்றன. நல்லவையும் வல்லமையும் பெற துணையாகின்றன. மனைவி நண்பர்கள் அமையவும் வாய்ப்பளிக்கின்றன. எதிரிகள் கெட்டவற்றை அறிய உதவுகின்றன. புகழ் கலை ஞானம் செல்வாக்கு அந்தஸ்து இவற்றை குறிப்பன.
33

Page 20
நடைமுறை திருக்கணித பஞ்சாங்கப்படி உதாரண சாதகம் (யாழ்ப்பாண நேரம்)
அம்சநிலை கிரகம் பாதம் அம்சம்
6) L函 சூரி. அச்சுவினி 13 மிதுனம் 10 ராகு 12 s கேது குரு சூரிI சந்- |உத்திராடம் 1 தணு
சுக் செவ். ஆயிலியம் | 4| மீனம் கிரகநிலை அம்சநிலை புத-அச்சுவினி | 1| மேடம் 9 23-6-1948 சனி .பி.திதி. (5(5-ep6)lb 2 இடபம் புதன்காலை g5560)uj சுக். மிருகசீரிடம் 11 சிம்மம் 7.20சர்வத யாகம் ஐந் சனி ஆயிலியம் 2 மகரம் -ஆனி10 உத் திரை கரணம் ராகு- பரணி 3துலாம் 8 திராடம் 01 செவ் ஈனி வனிசம்,மிது கேது. விசாகம் 11 மேடம்
சனிமகாதெ ம் இருப்பு சுக் சையில்சென் 142 சூரியோ மகாதெசை சூரியன் சென்றது TBġill 02.16நின் த்யம் 6.25கால 0.02.16 நின்றது 05.09.14 றது 05.0914 வோரை புதன் சூரியபுத்தியில் சென்றது 0.2.16 சந் (35 6 கேது சந் ராகு 墮
புதன் + குரு பரிவர்த்தனம் குரு சூரி - 1 - சமம் சுக்கிரன் - 1 - நட்பு சுக்கிரன் 7ம் பார்வை. சந்திரன் சந் - 7 - சமம் சனி . 2 - പ്രങ്ങള சூரியன் 7ம் பார்வை, லக்கினத்- செவ் 3 - நட்பு ராகு - 11- LᎥ60085 துக்கு 3ல் செவ்வாய் குரு சந். புதன் -1 ஆட்சி கேது - 5 - நட்பு திரன் 7ல் சேர்க்கை சந்திரன் குரு - 7 - _明 குரு 9ல் செவ்வாய் பார்வை ராகு சிறந்த யோக ஜனனகாலம் 71, சனி பிற்கூறு
வுக்கு செவ்வாய் 5ல் பார்வை பலன் அதிஷ்ட சூரியன் + புதன்-5ல்கேது பார்வைகர்மான வாழ்வு ச் சுக்கிரனுக்கு
தான் மாதா-பிதா-சகோதரர்களு
$கு நன்மையும் அந்நியருக்கு
நட்புறவும் கொண்ட சிலர் ஒரு பிரபல லட்சாதிபதியாவர் இவர்
சூரியனுக்கு 2ல் வேசியோகம் பணவருவாய் சத்துருக்களின் தன்தன் வீட்டில் இருந்து
புதன்ஆட்சி கேந்திரம் - (ஜெயம் உண்டு எனலாம் புத்தி
யோகம் கமவிரதோற்றம் -
குரு + சந்திரன் கூடி கேந்திரம் குரு ಆಹಿಣಿ! கஜ்கேசரி
ாகம் தரும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் கூடி சாதகருக்கு உண்டுபட வும் நலம்நாடி வலம்சுழித்து குலம்கோத்திரத்தோடு நல்ல
ஆயுட்பலம் மிகுந்து வாழும் பாக்கியசாலி இவரேதான். தன்பிறந்த நாட்டிற்கும் அயல் நாட்டிற்கும் பெருமைகள் சேர்ப்பவர்.இவ்வளவு இருந்தும் இவரது உடம்போ ஏதோ ஒருவகைஇனம் அறியாத நோயால்வாடும்நிலை சூரியன் சனி கிரகத்தால் வந்துகொண்டிருக்கும் கைரேகை +எண் கணிதம் + கிரகசாரபலன்கள் இவைஏதோஒரு காரணத்தால்
சபையில் பேசும் துல்லியம் ஆற்றல் திறமை பணவருவாய் புகழ் உண்டு அத்தோடு
ர லக்கினாதிபதி 5ல் செவ்வாய்
குடும்பாதிபதி 2ல் சுக்கிரன் கல்வியாதிபதி 1.
புதன வாகனாதிபதி 06ல் சந்திரன் புத்திராதிபதி 11ல் சூரியன் பாக்கியாதிபதி 10ல் குரு லாபாதிபதி
யோகாதிபதி e சனி 40Lbl llib 6ņGorf
(சொந்த வீட்டிலிருந்து பலன்தரு வதை அவதானிக்கவும்) ராகு கேதுவுக்கு எல்லா இடமும்
இணைக்கப்பட்டுடிருக்கின்றநிலையும்பலகவலையேற்படினும் உரிமை சொந்தஇடமென்று ஏது எதையுமே தாங்கும் இதயம்படைத்தவரும்இச்சாதகரேதான் மில்லை.
34

கிரகங்களின்
இருப்பிடமும்
பொதுப் பலன்களும்
சூரியன்
1-ல் பித்த சம்பந்தமான நோய்கள் கம்பீரமான தோற்றம் மெல்லிய சரீரம் உஷ்ண தேகம் இருமல் சுவாசப்பை சம்பந்தமான நோய்கள்
2-ல் கவர்ச்சிகரமான பேச்சு 25வது வயதில் கண்டம்.
3-ல் புகழெங்கும் பரவும் சகோதரர்கள்
நல்ல நிலமை.
4-ல் வெளிநாடுகளில் புகழ் மெல்லிய
Ffb.
5-ல் தகப்பனாருக்கு சீக்கிரம் மரணம்
சங்கீதத்தில் ஈடுபாடு.
6-ல் வயிற்றுவலி குடல்சம்பந்தப்பட்டி
ஆபரேஷன்.
7-ல் மனைவியுடன் பெரிய சண்டை புருஷன் மனைவி பிரிதல்.
8-ல் தீர்க்க ஆயுள்
9-ல் தகப்பனார் ஜாதகனின் சிறு வயதிலேயே இறப்பு சாஸ்திர விற்பன்னன். 10. அரசாங்கத்தில் உத்தியோகம்
பிரகாசமான வாழ்வு -
11. முயற்சியில்லாமல் ஐயம் தனம்
அதிகம்.
12. கடவுளிடத்தில் மிக்கபக்தி.
சந்திரன்
1-ல் அழகியரூபம் கற்பனா சக்தி நிறைந்தவன்.
2-ல் இனிமையான பேச்சு
3-ல் ஏகப்பட்ட சகோதர சகோதரிகள்.
4-ல் தாயார் ஜாதகனின் சிறு வயதி லேயே இறப்பு.
5-ல் ஏகப்பட்ட பெண் குழந்தைகள்.
6-ல் பெண்களிடம் அதிக ஈடுபாடு.
7-ல் அழகிய மனைவி
8-ல் பாலாரிஷ்டம் அற்ப ஆயுசு.
9-ல் கோயில்கள் கட்டுதல்.
10-ல் அரசாங்க உத்தியோகம்.
11-ல் அனேக பெண்கள் ஜாதகனை காதலித்தல் அவர்களால் உதவி.
12-ல் சுமங்கலி சாபம்,
35

Page 21
செவ்வாய்
1-ல் உஷ்ணதேகம் தேகத்தில் ஏதா வது ஓரிடத்தில் வடு , முன்கோபம்.
2-ல் லெக்சர் போன்று விவாதபேச்சு நல்ல வாக்கு சாதுர்யம்.
3-ல் சகோதரமே கிடையாது.
4-ல் குடும்ப வாழ்க்கையில் மன அமைதியின்மை.
5-ல் குழந்தை பிறக்காது.
6-ல் அருகாமை சொந்தக்காரர்களிட மிருந்து கஷ்டங்கள்.
7-ல் ஒரு மனைவி இறந்து மறுவிவா கம் செய்யநேரும்.இதைத்தான் புருஷ ஜாதகத்தில் களத்திரதோஷம் இருப் பது என்பது பெண்ணானால் இளவய தில் அமங்கலி ஆவாள். செவ்வாய் தோஷம் இதுவே.
8-ல் குறுகிய ஆயுசு பெண்ணானால் இளவயதில் விதவையாவாள்.
9-ல் தகப்பனார் வியாதியால் படுக்கை
10-ல் ராணுவம் தொழிற்சாலை இவற்றில் நல்ல உத்தியோகம்.
11. நில சொத்து அதிகம்.
12-ல் ஸ்திரி விஷயத்தில் அதிகம் ஈடுபடுவான் கெட்ட நடத்தை.
புதன்
1-ல் புத்தி சாதுரியம் இலக்கியத்தில் HF(BLITT(6.
2-ல் இனிமையான பேச்சு.
3-ல் பெண்களை கவர்ச்சிக்கும் தன்மை.
4-ல் கல்லூரி படிப்பில் நல்லஞானம்
5-ல் தகப்பனார் உயிருக்கு ஆபத்து.
6-ல் கல்வி தடைபடும்.
மனைவி மூலம் தனம்.
8-ல் தீர்க்க ஆயுசு.
9-ல் சங்கீதத்தில் விற்பன்னன்.
10-ல் புரபொஸர் இதுபோல் உத்தி யோகம் நல்ல பேச்சாளி பிரசங்கி.
11-ல் நல்ல சம்பத்து
12-ல் சத் விஷயங்களில் ஞானம்.
36

Gb(5 1-ல் கொழுத்த தடித்த சரீரம்
2-ல் நல்ல தரம் பேச்சில் கம்பீரம்
3-ல் மூன்றுக்கும் மேற்பட்ட
சகோதரர்கள்
4-ல் வாகன யோகங்கள்
5-ல் குழந்தையே கிடையாது.
6-ல் மூன்றுக்கு மேற்பட்ட பேரப்
பிள்ளைகள்.
7-ல் நல்ல மனைவி குதூகலமான
மணவாழ்க்கை,
8-ல் மணவாழ்வில் துன்பகரம்.
9-ல் நல்ல அதிஷ்ட ஜாதகம்.
10-ல் அரசாங்க உத்தியோகம்.
11-ல் தனப் பிராப்தி.
12-ல் கோயில் குளங்களுக்குப் போதல் தெய்வ பக்தி அதிகம்
சுக்ரன்
1-ல் ரொம்ப காமம் மிகுந்தவன் காந்த சக்தி அதிகம்
2-ல் இனிமையான பேச்சு
3-ல் தாயாருக்க நல்லது.
4-ல் தாயார் மகன்மேல் அதிக பிரியமாய் இருப்பாள்
5-ல் ஏகப்பட்ட பெண்குழந்தைகள் பிறக்கும்.
6-ல் மிகவும் காம குணம்
7-ல் மிகவும் காம குணம்.
8-ல் துக்ககரமான மணவாழ்வு.
9-ல் சங்கீதத்தில் விற்பன்னன்.
10-ல் கணக்கு சம்பந்தப்பட்ட
உயர்ந்த உத்தியோகம்.
11-ல் நல்ல தனம்.
12-ல் பெண்கள் ஈடுபாடு விடயத்தில் ரொம்ப மோசம்.
தளராத இதயத்தை உடையவனுக்கு இவ்வுலகில் முடியாதது
- எதுவுமே இல்லை.
உலகம் உன்னை ஏமாற்றிவிடும் ஆனால் நீ அதை ஏமாற்றாதே
உண்னை சோதிக்கப்படும் பொழுது அதன் மதிப்பு உயருமே
- ஒழிய குறையாது.
37

Page 22
சனி
1-ல் கறுப்பு நிறம்
2.ல் பெரிய ஸ்காலர். பல பாஷை களில் பரிச்சயம். எழுதும் நூல்கள்
இலட்சக்கணக்கில் விற்பனையாகும்.
3-ல் சகோதரர்கள் பிறந்து இறப்பு.
4-ல் தாயார் சீக்கிரம் இறப்பு.
5-ல் குழந்தையே பிறக்காது.
6-ல் பிடிவாதம்
7-ல் ஒரு மனைவி இறந்து மறு மனைவி கல்யாணம் செய்தல்.
8-ல் தீர்க்க ஆயுசு.
9-ல் கோயில் கட்டுதல்.
10-ல் அதிக தனத்தை அடைந்து திடீரென்று அதை இழத்தல்.
11-ல் நிலம் சொத்தாக அதிகம்.
12-ல் கண்பொட்டை (குறைபாடு)
ராகு
1-ல் ஆப்ரேஷன் சரீரத்தில் கட்டாயம் நடக்கும் சிவப்பான சரீரம்
அதிகாரம் நிறைந்த உத்தியோகம்
2-ல் கண் குறைபாடு.
3-ல் ஏராளமான தனம்.
4-ல் குடும்ப வாழ்வில் மன அமைதியின்மை, அந்நிய
பாஷையில் விற்பன்னன்.
5-ல் குழந்தையே பிறக்காது. இது சர்ப்ப தோஷம்.
6-ல் நல்ல தனமுள்ள வாழ்வு.
7-ல் மணவாழ்வில் துன்பகரம்.
8-ல் காம குணம் அதிகம்.
9-ல் காம குணம் தனம் அதிகம்
10-ல் யந்திர சம்பந்தமான உத்தி யோகம்,
11-ல் ஏகப்பட்ட தனம்.
12-ல் குழந்தை அதிகம் இராது. தனம் அதிகம்.
சத்தியம் தனியாகச் செல்லும் பொய்க்குத்தான் துணை வேண்டும்
38

கேது
1-ல் மெலிந்த சரீரம்.
2-ல் பேசுவதற்கெல்லாம் மற்றவர்கள் திட்டுவார்கள்.
3-ல் தனம் அதிகம்.
4-ல் சண்டை சச்சரவு அதிகம்.
5-ல் ஏகப்பட்ட குழந்தைகள் பிறந்து இறக்கும்.
6-ல் நல்ல தனம்.
7-ல் காம குணம் அதிகம்.
8-ல் புத்தி குறைவு.
9-ல் ஏகப்பட்ட குழந்தைகள்.
10-ல் தார்மீக சிந்தனை புனித ஆறுகளில் ஸ்நானம்.
11-ல் தமாஷான பேர்வழி.
12-ல் இறந்தவுடன் மறுபிறவி கிடையாது. மோட்சமே.
அதிஷ்ட தினம் அறிய
(14.4.1999) பெயர் எண் - 5 ஆயின் அன்று 37=01
பிறந்த திகதி 02
LDIT5b O1
வருடம் 1942
கூட்ட 1954 - 19 F O1 பெயர் எண் 23 - 05 பிறப்பெண் திகதி 02 பார்க்க விரும்பும் நாள் 01 அதிஷ்டகரமானது.
சரீர எண் - 2 எப்படி
எண் ஒற்றுமை விரோதம் சமநிலை 1 4-2-7 8 3-5-6-9
2 1-7-4-3-8 9 5-6
3 2-9 6 1-4-5-7-8
4 1-2-3 9 3-5-6-7 5 மற்றனல்லாuே 6 9 3 1-2-4-5-7-8
7 2-1 8 3-4-5-6-9
8 1-4 5 2-3-6-7-9
9 3-6-5 2 1-4-7-8
வேறுவிதம் - பிறந்த திகதி 11
பிறந்த மாதம் 10 பார்க்க விரும்பும் வருடம் 1999 பார்க்க விரும்பும் திகதி 19 (2 + 0 + 3 + 9 =) 2039-14=05 பகை எண் அல்லாதவை நற்பலன்
தருவன. 1 வரின் - முயற்சியின்மூலம் வெற்றி. 2 வரின் - அந்நியரை சந்திக்க நல்லது 3 வரின் - வெற்றி கடலை தைரிய
- DIT 35 3569)||6ĪT. 4 வரின் - எதிர்காலம் பிரகாசிக்கும். 5 வரின் - நல்ல பலன் தராது. 6 வரின் - காரிய பலிதம் வெற்றி
உண்டாகும். 7 வரின் - விரத்தி , சோகம்
தொட்டது துலங்காத, 8 வரின் - பாடுபட ஏற்ற நான்
எனினும் ஜாக்கிரதையாக செயல்படவும். 9 வரின் - நன்மை தினம் கலந்து
நடக்கும் நிதானந்தேவை.
39

Page 23
மேஷாதி முதல் பன்னிரண்டு ராசியில் எண் பலன்
மேஷம் : எண் 3 எண் 1 நன்மைதரும் எண்களை 8 , 5 , 6 கெடுதல்
விளைவிக்கும். மற்ற எண்கள் நடுநிலையாக காணப்படும்.
ரிஷபம் : எண்கள் 1 உம் 8 உம் நன்மை தரும் எண்கள் 3 , 6 , 2
நன்மை தருவதில்லை.
மிதுனம் : எண் 6 நன்மை தரும் எண்கள் 9 , 3 , 1 அதிக நற்பலன்
தரா. r
கடகம் : 3 உம் 9 உம் நன்மை தரும் 6 உம் பொருந்தும் மற்றவை
3íLDETÍ.
சிம்மம் : எண் 9 நன்மை தரும்.
கன்னி : எண் 6 நன்மை தரும்.
துலாம் : எண் 8 உம் 5 உம் நன்மை தரும்.
விருச்சிகம் : எண் 2 நன்மை தரும் 1 உம் நலம் தரும்.
தனுசு எண் 3 உம் 9 உம் நன்மை தரும்.
LD&J b o
.க்கும் எண் 6 ம் நன்மை தரும் 2 } ܀ ܀ (g5LDULAD
மீனம் : எண் 2 உம் 9 உம் நன்மை தரும்.
சான்றோன் எனப்படுபவன் யார் ? புதன் வீட்டில் குருவும் குருவீட்டில் புதனும் சந்திரன் வீட்டில் சூரியனும் சூரியன் வீட்டில் சந்திரனும் பரிவர்த்தமை பெற்று கிரக பார்வை பலம் பெற்று சுபக்கிரகம் ஆதிக்கம் பெற்றால் இவனே சான்றோர். இவனிடம் ஆத்ம அறிவு நற்காரியத்தில் ஊக்கம் பொறுமை, அறநெறி, கடவுள்பற்று, கற்ற கல்விக்கேற்ப வழுவாத ஒழுக்கநெறி, சிரத்தையோடு காரியம் செய்தல் முன்னோர் காட்டிய நல்வழியில் வாழும் பண்புகள் இருக்கும்.
40

3절9的gi设的的的9 98)qĞİTĻ9£ III nŲ9Il síoso)ĝis?முகிR99)ụ9ų9R9€)
gj的9홍的虹鲍gi额 ghĻ9£ III nŲ9IIÉ£ტqi soỰo?|(90)ფfივ)ffჩqag)
|-验筑的的筑钢gli的9 Ļ9£ III nisoIIÉ£ტgj�G1C9ტqpg)ĢĒT199@h
gi的的%的CII险CII的 IrnŲ9Is í£ტgj��|(90)9ஐgĦĦIபூ99Ļ9£
的的的筑gj的qi筑qj{
II ({Rტgjoழ்|(90)田法)ghĻ9£ 1|InŲ9đìılmış9
的的验qi验9的9筑 1,9 oso)gig�f(90)山3)qĞİTĻ940 lırnŲ9IJsஇயயிஞ்
险险g)§qj的gj$韵 道9�[[9ტ93ĢĦTĻ9£ ITm|sso|JÍ1989)InųR91,9430)
翰gj的qi的qį的的gj ஒ[[9ტog)QĞİTĻ94; III nisoIJs19{\g)giáo(1$ąję
9的g|验qÌ筑99홍 1켜역1여£TT역「mm정III]역명여「ȚÐJos)TTŲJŲ σιω995 - 9501091ĝ9gj – qiĻ9o&qÈH qi@q?!(9119(89 goGIỌoĝơiccolgogiĮ99??(£99ĒC)
Indooooooođìılīto Ļ99ĐIỆI-s 1199?@ĒĢH IHosēts)|oơI TĘ9119(893-1909rı filolog)
qi@q?$1|rī qiosio
41

Page 24
S. PUVANANTHARAJAB PARAMASIVAMI
Daughter:- LD&B6i Son :- Dab6őT P.Sharmila P. Nishanthan
ஜாதக பலன் பதிவு 17.04.98 சனி மாற்ற நாள் 14/3 98 வரவு 150 + 100
சனி சூரி 10 11 சனி சூரி 12 soa5 L投5 செவ் புத செவ்
(35(5 14-4-1998 PM 3.06 12 (5(5 15-4-98 A.M. 11-55 2 சுக் சுக் கேது கிரக நிலை கேது கிரக நிலை
6ᎠᏜ 6 விசாகம் 2ம் பாதம் 8 அனுசம் 2ம் பாதம் ராகு
ராகு
5 4. சந் 2 7 சந் 5 4.
கோடீஸ்வர யோகம் உண்டு.
ராகுவுக்கு 7ல் சுக்கிரன் கேது
கூட்டு சந்திரமாலிகா யோகம் சந்திரனுக்கு 5ல் குரு உண்டு. ராஜயோகம் புகழ் கீர்த்தி
உண்டு. தாய்மாமர்க்கு நல
மல்ல. தாய்க்கு கஷ்டபிரசவம் ஆனது தலைமகள் பிறப்பு ஆயுள்பலம் தந்தைக்கு செல்வாக்கு பெருகும்.
செவ்வாய் 9ல் தோஷமில்லை.
கல்வி மேன்மை தொழில் மேன்மை
சீருண்டாகும்.
42
குரு சந்திரயோகம் சந்திரனுக்கு 4ல் குரு செல்வாக்கு சுகபோகம் பணவரவு உண்டு.5வது பிள்ளை ஆண்பிறப்பு அதிஷ்டம். தாய்க்கு சிசுவுக்கு சாதாரண சுகவீனமுண்டு தந்தைக்கு மிகவும் உன்னத சிறப்புண்டு. செவ்வாய் 11ல் தோஷமில்லை. கல்வி உண்டு. 7,8,12 இடசுத்த ஜாதகம் ஆயுள்
உண்டு.

பஞ்சாங்க உறுப்புக்களும் அவற்றின் சுருக்கங்களும் N
வாரங்கள் 7.
1 ஞாயிறு - ஞா 3 செவ்வாய் - செவ் 5 வியாழன் - வியா 7 சனி - சனி 2 திங்கள் - திங் 4 புதன் - புத 6 வெள்ளி - வெ - - - vv.
Act 27
1 அசுவினி - அசு 10 LD5lb - LD85 19 முலம் - முல 2 பரணி - பர 11 ԱՄib - ԱՄ 20 ԱՄTւմ) - ԱՄm 3 கார்த்திகை - கார் 12 உத்தரம் - உத் 21 2 -535JffLLb - Q -.J 4 ரோகினி . ரோ 13 அத்தம் - அத் 22 திருவோணம் - திரு 5 மிருகசிடம் - மிரு 14 சித்திரை - சித் 23 அவிட்டம் - அவி 6 திருவாதிரை - திரு 15 சுவாதி - சுவா 24 சதயம் - சத 7 புனர்பூசம் - புன 16 விசாகம் - விசா 25 பூரட்டாதி - பூட் 8 பூசம் - பூச 17 அனுசம் - அணு 26 உத்திரட்டாதி - 2-Ü
9 ஆயிலியம் - ஆயி 18 கேட்டை - கே 27
(Gus G6 27
1 விஷ்கம்பம் - விஷ் 10 GE56*xőTLb - 663őT 19 பரிகம் - பரி 2 பிரீதி - பிரீ 11 விருத்தி - விரு 20 சிவம் - சிவ 3 ஆயுஷ்மான் - ஆயு 12 துருவம் - துரு 21 சித்தம் - சித் 4 ஸொபாக்யம் - ஸவு 13 வியாகாதம் - வியா 22 சாத்யம் - சாத் 5 சோபனம் - சோ 14 ஹர்ஷனம் - ஹர் 23 billb - flu 6 அதிகண்டம் - அதி 15 வஜ்ரம் - வஜ் 24 சுப்ரம் - சுப் 7 GEHÅLDLb - H&5 16 சித்தி - சித் 25 பிராம்யம் - பிரா 8 திருதி - திரு 17 வியதீபாதம் - விய 26 LIDT8a5bgy b - DIT
="p= r: suyuma -sır 27 வைதிருத வை
திதிகள் 30 கரணங்கள11 1 பிரதமை - பிர 9 நவமி 1 6tb 2 துவிதியை துவி 10 தசமி - தச 2 பாலவம் 3 திரிதியை - திரி 11 ஏகாதசி - ஏகா 3 கெளலவம் 4 சதுர்த்தி - சது 12 துவாதசி - துவா 4 தைதுலம் - தைது 5 பஞ்சமி - பஞ் 13 திரயோதசி - திர 5 கரஜம் - கர 6 ക്ലെg - ക്ലെബ് 14 சதுர்த்தசி - சசி 6 வணிஜம் - வ 7 6mouslf - so 15 பூர்ணிமை - 0 7 பத்திரை - பத் 8 அஷ்டமி - அஷ 30 sldissisT600F - O 8 சகுனம் - சகு
பிரதமை முதல் பெளர்ணமி வரையும் பூர்வபட்சமும் 9 சதுஷபாதம் - சது
10 நாகவம் - நாக
பெளர்ணமியை அடுத்த பிரதமை முதல் அமாவாசையிறாக
11 கிம்ஸ்துக்னம - கிம்
அபரபட்சமும் ஆகும்.
அமிர்தாதி யோகங்கள் சித்தம் - சித் மரணம் - மர பிரபலானிஷ்டம் - பிர அமிர்தம் - அமி உற்பாதம் - உற் திரிபுஷ்கரம் - திரி சித்தாமிர்தம் - சித்-அமி உற்பாதமரணம் - உற்-மர நாசம் - நாச அமிர்தசித்தும் அமிசிக் LDs)6OT2 sisLIT5LD - DT-2 is * wo ...- e * *.*. - 2
பஞ்சாங்கத்தில் அமிர்தாதி யோகங்கள் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் அந்த யோகமும், அதன்பின் அதற்கு மாறான யோகத்தையும் கொள்க. உ-ம் - சித்தம் 1300 எனின், நாடியின் பின்னர் மரணயோகம் ஆகும். ار
卒3

Page 25
நாழிகை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழ வெள்ளி | சனி -616)
2 1/2 சூரியன் சந்திரன் செவ் புதன் (ტნ05 சுக்கிரன் 1 சனி
5 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன் குரு 7 1/2 புதன் (3505 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்
10 சந்திரன் செவ் புதன் (85(?iნ சுக்கிரன் சனி சூரியன் 12 1/2 1 சனி சூரியன் சந்திரன் செவ் புதன் დნ(ყნ சுக்கிரன் 15 (505 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன் 17 1/2 செவ் புதன் (35(5 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் 20 சூரியன் சந்திரன் செவ் புதன் (505 சுக்கிரன் சனி 22 1/2 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன் (85(ყ5
25 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் 27 1/2 சந்திரன் செவ் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் 30 சனி சூரியன் சந்திரன் செவ் புதன் g5(5 சுக்கிரன் 32 1/2 | குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன்
35 செவ் புதன் ტნდნ சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் 37 1/2 சூரியன் சந்திரன் செவ் புதன் (505 சுக்கிரன் சனி
40 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன் (ტ5(ჭ6 42 1/2 புதன் (ტQBნ சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்
45 சந்திரன் செவ் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் 47 1/2 சனி சூரியன் சந்திரன் செவ் புதன் (წ5Qნ சுக்கிரன் 50 (85(დ5 சுக்கிரன் 1 சனி சூரியன் சந்திரன் 1 செவ் புதன் 52 1/2 செவ் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் 55 சூரியன் சந்திரன் செவ் புதன் குரு சுக்கிரன் சனி 57 1/2 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ் புதன் (3505
60 ് சுக்கிரன் 1 சனி ീu് వీ திரன் செவ்
இராகு குளிகாதிகாலம்
இராகுகாலம் குளிகாதிகள் பகல்நாழிகை குளிகாதிகள் இராநாழிகை வாரம் பகல் குளிகன் யமகண் அர்த்த காலன் குளிகன் யமகண் அர்த்த காலன் ஞாயிறு 26 1/4 22 1/2 15 11 1/2 உதயம் 7 1/2 அஸ்த22 1/2 11 1/4 திங்கள் 3 3/4 18 3/4 11 1/4 7 1/2 ... 1/2 3 3/4 ... 112 18 3/4 7 112 செவ்வாய் 22 1/2 15 7 1/2 3 3/4 18 3/4 அஸ்த 18 3/4 15 3 3/4 புதன் 15 11 1/4 3 3/4 உதயம் 15 22 1/2 15 11 1/4 அஸ்தம் வியாழன் 18 3/4 7 1/2 உதயம் 22 1/2 11 1/4 18 3/4 11 1/4 7 1/2 22 1/2 வெள்ளி 11 1/4 3 3/4 22 1/ 18 3/4 7 1/2 15 7 1/2 3 3/4 18 3/4 சனி 7 1/2 s 5ujib 18 3/ 15 3 3/4 11 1/4 3 3/4 அஸ்த 15
ܢܠ
44
இராகு யமகண்டம் முதலியவைகளில் குறித்த நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகை வரையும் சுபகருமங்களை நீக்க வேண்டும். குளிகனில் சுயகருமங்கள் செய்யலாம். அகளில் 30 நாழிகை உள்ள தினத்திற்கே இக் காலங்களமைந்தன. மற்றைய தினங்கட்கு அகசுவின் ஏற்றத்தாழ்ச்சிக்கேற்ப வீதப்படுத்திக்கொள்க. இராகு குளிகாதியர்களின் காலத்தொடக்கமே இங்கு குறிக்கப்பட்டுள்ளன.
 

உச்ச நீச சத்துரு மித்திர ராசிகள்
சூரியன் நட்பு சூரியன் 10 உச்ச சூரியன் பகை சூரியன் FLplb சந்திரன் சமம் சந்திரன் சமம் gनों 3 g_莎乐 சந்திரன் اظ_Lإ செவ்வாய் நட்பு செவ்: மூல 27 ep6) செவ்வாய் பகை -S •S 18 ஆட் செவ்வாய் சமம் 요
புதன் 15 நீசம்: புதன் சமம் 2 புதன் நட்பு 18 புதன் ஆட்சி வியாழன் ஆட்சி ச் வியாழன் நட்பு ଓଷ வியாழன் பகை s வியாழன் L6085 வெள்ளி 27 உச்சி வெள்ளி சமம் வெள்ளி ஆட்சி வெள்ளி bւL சனி 8FDLb சனி 20 நீசம் சனி நட்பு சனி நட்பு ராகுகேது நட்பு ராகுகேது பகை ராகுகேது நீசம் ராகுகேது நட்பு சூரியன் பகை சூரியன் 5Lசந்திரன் சமம்! தற்கால சத்துரு மித்திரக் கிரகம் சந்திரன் ஆட்சி QëF66liffü} &LOlb செவ்வாய் 28 நீசம் புதன் gFt Dlib யாதாயினுமொரு கிரகம் இருந்த a புதன் Ꭵ I680ᎠᏋᎬ ; வியாழன் சமம்|ராசிக்குடையவன், 234-10-11-12ம் இடங்க 8 வியாழன் 5 உச்ச 5 வெள்ளி நட்பு 1ளிலேறிளால் (இருந்த) அக்கிரகத்தைத் * வெள்ளி பகை 605 D60 தற்காலமித்திரனென்றும் 1-5-6-7-89ம் இடங் சனிك 20 || قو
. L களிலேறினால் தற்கால சத்துருவென்றும்اچھے 10 ராகுகேது பகை அறியவேண்டும். சுபாவமித்திரக் கிரகம் ராகு-கேது பகை சூரியன் பகை தற்காலத்தும் மித்திரனாயின் அதிமித்திரன் ரியன் மூல என்றும் , சத்துருவாயிற் சமமென்றும் , கு 10 ஆட் சந்திரன் சமம் சுபாவ சமக்கிரகம் தற்காலத்து மித்திரன் சந்திரன் நட்பு செவ்வாய் உச்சி ஆயின் (சாதாரன) மித்திரனென்றும் , S Qaf66), Tul நட்பு 5 புதன் சமம் | சத்துருவாயிற் (சாதாரண) சத்துருவென்றும், ஐ புதன் நட்பு வியாழன் 5 நீசம் சுபாவ சத்துருக்கிரகம் தற்காலத்து மித்தி 影 வியாழன் நட்பு வெள்ளி நட்பு னாயிற் சமமென்றும் சத்துருவாயின் அதி வெள்ளி _j6)85 சனி ஆட்சி சத்துருவென்றும் அறிய வேண்டும். 6ਹੀ L6) ராகு-கேது நட்பு ராகு-கேது U6)85 சூரியன் நட்பு சூரியன் நட்பு சூரியன் 10 நீசம் சூரியன் FLOLib சந்திரன் சமம் சந்திரன் 3 நீசம் சந்திரன் சமம் சந்திரன் நட்பு செவ்வாய் நட்பு செவ்வாய் ஆட்சி செவ்வாய் சமம் செவ்வாய் பகை புதன் FLDLö புதன் சமம் | புதன் நட்பு 15 உச் 5 மூல ལྕི་ ဒါungဇန္ဒြီး மூல $ வியாழன் நட்பு 2 வியாழன் பகை 10 ஆட்சி 17 ஆட் ஐ வெள்ளி afplio is .10 மூல  ேவியாழன் பகை வெள்ளி சமம் 20 ஆட் வெள்ளி 27 நீசம் சனி Fuptb சனி L6)55 சனி உச்சம் சனி நட்பு ராகுகேது நட்பு ராகுகேது உச்ச | ராகுகேது நட்பு ராகுகேது நட்பு
சுபாவ சத்துரு மித்திரக் கிரகம் விபரம் சூரியன் சந்திரன் செவ் புதன் குரு சுக்கிரன்
சனி சூரியனுக்கு . . . . . . . நட்பு |5մ կ FLDLib |bւԼ! 6086 uses சந்திரனுக்கு . . . நட்பு - - - afudd நட்பு a'LOtb SFLDtb & LDib செவ்வாய்க்கு. . . நட்பு }5ւվ − 6) |bմ.ւ &FDub 5 UDLD புதனுக்கு {5ւվ L6086 JFLDub - - - &F dub Bلما ا sold குருவுக்கு بالاظ நட்பு நட்பு L60s s ö}LDLib சுக்கிரனுக்கு . . . பகை u60)85 Flpub لما اظ GFLDfb 5ւվ சனிக்கு 6) பகை பகை நட்பு FUDfb நட்பு ノ
45

Page 26
知ogłnloq?issä - Q9 uso }多 → !9!!1!09@@@@@ qlologi 8) ?安醜,辆郭109$ - ų9œIsiqoqi qıúĝệụoĝ -ĻĢ 통婚伍)论靴*- Ģ9ńsooặIITTIJ TĘ3 qirio -(Thol鱷qĪKosgi 了 - |- - |- |- - ∞ "3 :- 概旧北 § - Q9úgosắırıņ09R9 qollqūmų,91% - $(94)}\!|qık,9úJI@ro) - oơ943-13 skokoo-ış9@# 依‘‘历 炉외) qī£1/s1 գ)|Գidh) Two - gedoop ufé序剑9에 soll(g) - qısırıņT& qık,9ún -11,9|Ross திதிற - 01ஐடி șqof,9|(9úst9ų9@1} 引乡 Ģ因圈9心B qsol (19) - qığırıņ09R9 |(9đầURS -!} go-ேஞ--Koți -@;ựgoons@-TỪ請-@@đì? 홍위에日 낸 액山「qino - ų9?q9uo |-qırılkı919 ĝoĝúĠ - 09Ę9ĶĒ09|(9 | qloin Joạlywoons@a9f9 sırnrı -Trīs|f(9 홍 홍形如晤“耶gio gu99泛9Q99 - polriggjoļsắọ19 - qı qī£1,9@usmo) - - 홍 卿 홍- slogoo - Q91||Googsốł qm!?ạı9€e) - Çılgi | qrn į9 - qırnhẾ-13 | ql sg)@@@ơn 3Ģ舞q-6949白与 giố đĩ)-ığ e)qırımoğ@ nm语944四R明。 sī£) sẽlırmış9 &) %, 홍 홍외 性S 3 -Te) • Qollosốldības qımşspisooo - & ! quinn@sț¢ğ qırımtısĜą9f9] Rosjú -ടുd 雅山颐ģ川9*-鱷qıflorsqu grun - gm逊母圆鱷-函6) șjúļiņ(Úoự - soos T& 圆娜嘲B唯5地*- q||bo||請quidoo199ĝ - ്യ99999 o.韃- IỆğđồoĝkng}} giớ9ņogią9詩• 1,9%s\\9f09 - 创,脉粥 qlo;l1!ÌÍLIĞĢņrı - qı---- qku9 gos@sooo Hiųıksı sıúsqặųoš - ự91ĝÎųỊnGI solis, osso -CȚI 3仰潮『ダ 乐 ņĝą,9IT-3 1999ko - Q9ú qırmfī£§@ !ȚnGl+l1q1 ĮRo@H 珊引即游 -q|1991 (nię998 y96.googoșTIĠ #၆၈g) - [[f;n(\e®&# l `|(9ņ9Ğh - ĢĢơi |-手。9盛 ợ998ıs - q96 q\fÎIITILITŲ9 - ỢI Í]] ĝơī£9@h 6 ·E홍 3 뿐 풀 į90.goo(goț¢919głn 등9 - 홍는않평rmi& sıfıloģi@ -sssssss 的后雅娜 bb心 创例 iso(A9 运烟病载通u9909R9 quo gy@s@qin -轄 珊舞 - ș909rı III??điņ9 Q9Q9rı q13,095 - 0.9,09@ 死随娜腰湘鄂珀* |- 一如 ) *轉韃鱷 萨?口 |-Į19şIỆ-L ‘Roaj-«,}-£I 'q\lı9os@sqi-Żs off
·3娜娜( 劑 zs ofícuosqếurn-I I · - |-nதி ||Rog)]]#-# ·· qırTTI-OI |-船艦彌脚*q1109logją9qq}{@ ?? suuosaen singono y 'sys-o 'qukoson-Z ogori-| 历牙~]哪B 町 sırığı9gimų)]]&#(JITT -q13;q2(\99? 姆伽娜黜annrú至4JQ9ĶĒą,9qigo qırmų/1988 þılɔɓoo 젊娜) -qırnfig) sẽqĝo | q: * *u呂g)Ų9 | qimų/1998 卧 -姆瑙|- q}{\\9&P q. -n99臣也un函@o -q11,9||mísıþig í 函数gmu田 即跳叙刚 qollrigly@ọ19 Įı'ığı9ĞİTİŲII? gyormụllo | qllisoo R9qoqos@ƠI għ 홍圈娜丽亚§łęsą.ļoshyı9 || q |s(\ooĝ6,7|| q1 pilogousto qılo98Isuso ĮITT 88 || q suq??? 期呼她跳 -ĝišsisk: ) qigłosoqğıļustoņ94) | ql+l1q1 Ț1ợng [qımri@IỆął o sırılıQ9ń sq | qriuoseþýði 伽}}藤川āqioußg)*qi-149g. Țifugirmņ9ńs鱷aofißợ1919 || q III/09/09@轉 - 秘· - Quae 《翻地*轉ĝiformụ|13,093;*09ượs@rnŲlso*11090$ņ1919* * 厨贞四翻sırnış9úĠ109$qso | q suq? uחqırıl103s09% -qÎn | qırtın@s@q}{ II(& | TQ91,9% No|(9 B陶阳圈199999இed 4sąląsło | qılo096ơis? -, el quae ernssousoš ļos,gjalg) d 因 giri Įı109ĐIm ĻĢs@qin | qson 叫翻哪ģ doğustoriąonůqırılıQ9rmų9ńĘ końrts鱷g?(0.9*T) jngkm&病999 སྦྱི感娜吵Q Țirioglo | qlő011@gopo融 qÎnqnoqoqo qigong | @@@e) 御伽那 முற9g19ų9f9€)H09đi -qŘriqlof qırılIdo109@ qi&# þđiợ199@e) ợ9Ơtırmış9|goq}h qirmri | @ạđi (9ကြဲ)ဏ္ဏ验的G)T must9ņ999)的) 용 ITIS) 19909 Ļ9œf}]冯 IT [mມ® gjų solo)|(909Tl•)
46

பஞ்சபட்சிகளின் ബ്രി(pഞ്ഞു.
பூர்வபட்சம் பகற்றொழில் பூர்வபட்சம் இராத்தொழில் ஞாயிறு , செவ்வாய் ஞாயி , செவ்வாய் பட்சி நா.6 நா.121 நா.18 நா.24 நா.30 நா.36 நா42 brf.48 நா.54 நா.60 86i 0LTLL LT S LLLT S 0LLTL LL0 S LLLMT S S LL0 S L S LL0 S S S LMT L S rLLTS S வல்லுறு ஊனர் நடை அரசு துயில் சாவு நடை துயில் ஊண் 1 அரசு FiT6 ஆந்தை நடை அரசு | துயில் சாவு ஊண் துயில் ஊண் அரசு affe 560L காகம் அரசு துயில் சாவு ஊண் நடை ஊண் 1 அரசு FIT6 நடை துயில் கோழி துயில் சாவு ஊண் நடை அரசு அரசு FT6 நடை துயில் ஊண் மயில் சாவு ஊண் நடை 1 அரசு துயில் சாவு 560. துயில் ஊண் 1 அரசு திங்கள் , புதன் திங்கள் , புதன் ஆந்தை ஊணி நடை அரசு துயில் சாவு நை துயில் 2. அரசு &Fা6ম காகம் நடை அரசு துயில் சாவு ஊண் துயி ഉണ്ണഞ്ഞ് ےe{IJ சாவு தடை கோழி அரசு துயில் சாவு ஊண் நடை 326 அரசு छा@j நடை துயில் மயில் துயில் சாவு ஊண் நடை அரசு அரசு 8-f6 |b60)L— துயில் ஒளுண் Sau சாவு ஊண் நடை அரசு துயில் சாவு 560L துயி ஊன் 86{{|9ع வியாழன் வியாழன் காகம் ஊணர் நடை அரசு துயில் சாவு நடை துயில் ஊண் அரசு சாவு கோழி நடை அரசு துயில் சாவு ஊண் துயில் ஊண் seye affa B60L மயில் அரசு துயில் சாவு ஊண் நடை ஊண் அரசு சாவு நடை | துயில் வல்லுறு துயில் சாவு ஊண் நடை அரசு அரசு சாவு 560l. துயில் ஊண் ஆந்தை சாவு ஊண் நடை அரசு துயில் சாவு 560)- துயில் ஊண் s8,
கோழி ஊன நடை அரசு துயில் சாவு 560)l- ஊன்ை அரசு fiT6 LDu56) நடை அரசு துயில் சாவு ஊண் துயில் ஊ அரசு சாவு நடை வல்லுறு|அரசு துயில் சாவு ஊன் நடை ஊண் அரசு 于T6p b6)L துயில் ஆந்தை துயில் சா ஊண் ந ைஅரசு அரசு சாவு 56)L துயில் ഉണുങ്ങ് காகம் Si ISI BSDU Suisol estigil-eUg
சனி LDuflsö ஊண் நடை அரசு துயிஸ் சாவு நடை துயில் ஊண் I அரசு 于T6业 வல்லுறு நபுை அரசு துயில் சாவு ஊண் துயில் ஊணி அரசு சாவு 560L ஆந்தை அரசு துயில் சாவு ஊண் நடை ஊண் அரசு சாவு 560L துயில் துயில் சாவு ஊண் நடை அரசு அரசு சாவு நடை துயில் ஊண் கோழி சாவு ஊனர் நடை அரசு துயில் சாவு நடை ി ஊன் அரசு
அ , ஆ , - வல்லூறு , அ , வல்லூறு - வியாழன்,சனி ஐ. இ, ஈ ஐ ஆந்தை இஒ இ , ஆந்தை ஞாயிறு,வெள்ளி உ,ஊ,ஒள - காகம் , 12 g உ , காகம் - திங்கள் S G Gs எ , ஏ - கோழி ; В а 61 , கோழி - செவ்வாய்
69 , Q - Dulst) ; ஒ , மயில் புதன் 급 அசுவினி-பரணி-கார்த்திகை-ரோகினி-மிருகசிரிடம்-வல்லூறு 6 ஆ திருவாதிரை-புநர்பூசம்-பூசம்-ஆயிலியம்-மகம்-பூரம்-ஆந்தை உத்தரம்-அத்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-காகம். -- .அனுசம்-கேட்டை-மூலம்-பூராடம்-உத்தராடம்-கோழி لت“ محص۔ ീolū-ബ് ܢܠ
47

Page 27
பஞ்சபட்சிகளின் தொழின்முறை
அபரபட்சம் பகற்றொழில் அபரபட்சம் இராத்தொழில் N
திங்கள், சனி திங்கள், சனி பட்சி நா.6 நா.12 நா.18 நா.24 நா.30 நா.36 நா42 நா48 நா.54 நா.60 கள் 1 வரைவரை வை 5:60) 660) மயில்ஊண் சாவு துயில் சாவு அரசு | ஊண் கோழிசாவு துயில் அரசு | b) நடை சாவு அரசு காகம்துயில் அரசு நடை ஊண் துயில் நடை ජූ: நடை ஊன் அரசு | ஊண் துயில் நடை சாவு ஆந்தைநடை ஊன் சாவு நடை சாவு I அரசு|ஊண் துயில் ஞாயிறு , செவ்வாய் ஞாயிறு , செவ்வாய் கோழி |ஊணி சாவுதுயில் அரசு நடை துயில் நடை சாவு அரசு | ஊண் காகம் சாவு துயில்அரசு நடை ஊண் அரசு ஊண் துயில் நடை சாவு ஆந்தைதுயில்அரசு நடை ஊண் சாவு சாவு அரசு ஊண் துயில் நடை வல்லுறுஅரசு நடை ஊண் சாவு துயில் ஊண் துயில் நடை சாவு அரசு மயில் நடைஊண் சாவு துயில்அரசு நடை சாவு அரசு ஊண் யில் - புதன் புதன்
துயில் அரசு நபுைதுயில் சாவு துயில் அரசு நடை ஊண் |ஊண் நடை ஊண சாவு நடை ஊண் சாவு துயில் அரசு &T6) |5|ÚlsÖ| DJð læs 6) ன் சாவு துயில்|அரசு I நடை அரசு சாவு துயில் அரசு நடை ஊண் துயில் யில் அரசு நடை ஊண் சாவு சாவு அரசு நடை ஊண் சுாவு துயில் நடை ண் சாவு துயில் sslé
வெள்ளி வல்லுறுஊண் சாவு துயில் அரசு நடை சாவு மயில் சாவு துயில் அரசு நடை ஊண் ஊன் கோழி துயில் அரசு நடை ஊண் சாவு அரசு காகம் அரசு நபுை ஊண்சாவு துயில் நபுை சாவு அரசு ஊண் துயில் ஆந்தை நடை|ஊண் சாவுதுயில் அரசு துயில் நடை சாவு அரசு ஊண் | $ அ, ஆ கோழி அ, கோழி - செவ்வாய் = இஈஐ -வல்லூறு 급 இ, வல்லூறு - திங்கள் E உஊ,ஒள-ஆந்தை = 3 உ, ஆந்தை - ஞாயிறு 8 எ,ஏ - மயில் 2 ஆ எ, மயில் - வியாழன்,சனி \_° ஒஓ - காகம் * * 6. Fræið - புதன்,வெள்ளி)
4.
8
 
 
 
 
 
 
 

சூட்சுமத்தொழில்:- பூர்வபட்சம் பகல் இரவுக்கும்,அபரபட்சம் பகல் இரவுக்கும் தொழில் மாறுவதுபோலவே சூட்சுமத்தொழிலும் மாறும், ஜாமம் ஒன்றுக்கு விபரம்; ஊணுக்கு 11/2 நடைக்கு 11/4 அரசுக்கு2. துயிலுக்கு 34, சாவுக்கு 1.2, ஆக நாழிகை 6. தன்னுடைய பட்ஷி ஊண், அரசு ஆகிய காலத்திற் சுபகருமங்களைச் செய்யின் உத்தமம்.நடையில் மத்திமம்,துயில் சாவில் அதமபலனை கொடுக்கும்.
இராசிகளும் அவைகட்குரிய நட்சத்திரங்களும்
அச்சுவினி,பரணி.கார்த்திகை 1 - (3 DLub கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1.2 - இடபம் மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 - மிதுனம் புனர்பூசம் 4, பூசம், ஆயிலியம் . . * கர்க்கடகம் மகம், பூரம், உத்தரம் 1 - சிங்கம் உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2 - கன்னி சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 - துலாம் விசாகம் 4, அனுஷம், கேட்டை - விருச்சிகம் மூலம், பூராடம், உத்தராடம் 1 - g5g)3 உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 - ED85Jib அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி, 1,2,3 - oblibLJLb பூரட்டாதி 4, உத்தரட்டாதி, ரேவதி . . - மீனம்
கெளரி பஞ்சாங்கம்
நா.வி.
வரை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் i مله 3-45 த்தியே அமிர்தம் ரோகம் லாபம் தனம் சுகம் சோரம் 7-30 விஷம் லாபம் | தனம் சுகம் சோரம் உத்தியோ 11-15 ரோகம் ரோகம் த்னம் சுகம் சோரம் உத்தியோ விஷம் 15-00 (6) Tub 6)Tub i85lb சோரம் த்தியோ விஷம் மிர்தம் 1845 தனம் தனம் சோரம் ஷம் மிர்தம் அமிர்தம் ரோகம் 22-30 385b சுகம் உத்தியோ உத்தியோ விஷம் ரோகம் லாபம் 26-15 சோரம் சோரம் |விஷம் மிர்தம் ரோகம் IILJLD 60Tib 30-00 |விஷம் உத்தியோ அமிர்தம் சோரம் லாபம் தனம் சுகம் 33-45 தனம் சுகம் சோரம் உத்தியோ அமிர்தம் ரோகம் TLjub 37-30 siebo சோரம் உத்தியோ அமிர்தம் விஷம் sILIld னம் 41-15 சோரம் உத்தியோ விஷம் ரோகம் ரோகம் தனம் சுகம் 45.00 விஷம் மிர்தம் அமிர்தம் லாபம் 6) Tub i85ub சோரம் 4845 உத்தியேர் விஷம் ரோகம் தனம் தனம் சிோரம் ந்தியோ 52-30 அமிர்தம் ரோகம் Tub கம் க்கம் உத்தியோ விஷம் 56-15 ரோகம் லாபம் தனம் சோரம் சோரம் ഖ്ഥ மிர்தம் 6000 லாபம் தனம் கம் விஷம் உத்தியோஅமிர்தம் ரோகம்
49

Page 28
எண்ஞான, கைரேகை, சோதிடஆய்வு கலைஞானம் தருகிற விஞ்ஞான ரகசியத்தின் மெய்ஞான தீபச் சுடர் கிரக சிந்தாமணி , கலைஞான நூல்கள், கோல்களின் கோலாட்டம்.
மனஅமைவு: கீழ்வருமாறு எண்கள் பூர்த்தியானால் மட்டும் இத்தகைய குணநலம் இருக்கும். 1) 1-4-7 : மூளைபலம்,கற்பனை ,ஓவியம்,விணைவாசித்தல்,
எழுத்தாற்றல் எஞ்சினியரிங் வேலை,(கையும் மூளையும் செயற்பாடு கொண்டவன்) 2) 2-5-8 : உணர்ச்சி, ஆராய்ச்சி, கஷ்டங்களை உணர்தல்,
அதிக கற்பனை-(சிந்தனையாளன்) 3) 3-6-9 : அபார மூளைபலம் அதிக ஞாபகசக்தி,
சுயநலம்கலைகளில் ஆர்வம் (மனோஎழுச்சியாளன்) 4) 4-5-6 : அதிகமான மனஉறுதி ஊக்கம் உற்சாகம்
காரியசித்தி கலாரசனை (செயல்வீரன்) 5) 7-8-9 : உணர்ச்சிவசப்படல், பயம் அச்சம் (கோழை) 6) 1-2-3 : இளம் வயதில் காரியசாதனை-கற்பனை ஒழுங்கு
விதி (துணிச்சல்வழி) 7) 1-5-9 : சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, (காரியகாரன்) 8) : ஆழ்ந்த அன்பு, கருணை, தீர்க்கமான முடிவு -
மனவளர்ச்சி, சகிப்புத்தன்மை (ஞான சொருபன்) சிறுகுறிப்பு - எந்தவரிசையும் பூர்த்தியாகா விட்டால் வளர்ச்சி
குன்றும். ஒரேவரிசையில் பலமுறை வந்தால் குணம் அதிகமாகும் எல்லாவரிசையிலும் ஒரு எண்களிலும் காணப்பட்டால் விஷேடம் சகல நற்குணங்களும் பொருந்தி காணப்படுவர். டாக்டர் ரவீந்திரநாத்தாகூர் பிறந்த திகதி 6-5-1861 356, U19 1-4-76) 1 D, 1-5-96) 5b, 3-6-96) 6D, 7-8-96) 8D, 4-5-6ல் 5ம், 6ம் அமைந்தால் கற்பனை, கைவலிமை, எழுத்துவலிமை, தீர்க்கமான யோசனை செய்யும் மனோ வலிமை, பிறர் கஸ்டங்களை உண ரும் அன்பு கொண்ட உத்தம புருஷரானார்.
50

ஸ்திரீகளின் புஷ்பிணி லசஷணமறிதல் (இருது ஜனன பலன்.) ருது மாதபலன் :- சித்திரை-விதவை. வைகாசி-பதிவிரதை, ஆனி போகவதி, ஆடி-வியபிசாரி, ஆவணி-புத்திரவதி, புரட்டாதி. செல்வவதி, ஐப்பசி-விதவை, கார்த்திகை-வேசி, மார்கழி-துர் நடத்தை, தை-பதிவிரதை, மாசி-திரவியநாசம், பங்குனி-புத்திரவதி.
ருது வாரபலன் - ஞாயிறு-வியாதி, புத்திரநாசம், திங்கள்பதிவிரதை,செவ்வாய்-துக்கி, விதவை, புதன்-புத்திர செளபாக்கிய - வதி, வியாழன்-தனபதி, வெள்ளி-சுகவதி, புத்தியுடமை, சனி-புத்திரி, துர்க்குணியுமாம்.
ருதுதிதிபலன் - பிரதமை-சோரமும், கன்னிப்பருவம் உடையவள், துவிதியை-அழகுமிகுந்தவள், திருதியை-இன்பம் உடையவள், சதுர்த்தி-சத்துருவுடையவள், பஞ்சமி-புத்திரலாபம் உடையவள், ஷஷ்டி-ஆகாரமுடையவள், ஸப்தமி-புத்திரப்பேறு உடையவள், அவஷ்டமி-பெற்றிழப்பவள், நவமி-கிலேசமுடையவள், தசமிதருமஞ் செய்பவள், ஏகாதசி-துக்கமுடையவள், துவாதசிபலமுடையவள், திரயோதசி-தற்புகழ்ச்சியுடையவள், சதுர்த்தசிசோரம்போபவள், பெளர்ணமி-இடருடையவள், அமாவாசைதரித்திரமுடையவளுமாம்.
ருது நட்சத்திரபலன் - அசுவினி-விதவை, பரணி-புத்திரவதி, கார்த்திகை-மலடி, ரோகிணி-நன்மையுடையவள், மிருகசிரிடம்புருஷனுக்கினியவள், திருவாதிரை-புருஷனில் வெறுப்புடையவள், புநர்பூசம்-சுகமுடையவள், பூசம்-சீருடையவள், ஆயிலியம்-வயிறழிவு, மகம்-பர்த்தாவுக்கு நல்லவள், பூரம்-மலடி, உத்தரம்-பிரயோசனவதி, அத்தம் நல்லவள், சித்திரை-அறிவுள்ளவள், சுவாதி-புத்திரருடையவள், விசாகம்-அமங்கலை, அனுஷம்-ரோகி, கேட்டை-பரஸ்திரீ, முலம்பாலுடையவள், பூராடம்-அடிமைகெடும், உத்திராடம்-கர்மிஷ்டி, திருவோணம்-பாக்கிவதி, அவிட்டம்-பொருளுடையவள், சதயம்பொருளழிவு, பூரட்டாதி-மலடி, உத்திரட்டாதி-தரித்திரி, ரேவதி(6Js duplib.
51

Page 29
ருது லக்கினபலன் - மேடம்-விருச்சிகம்பரஸ்திரி, இடபம்மிதுனம் தனுசுவியபிசாரி கள்க்கடகம்-ஒழுக்கமில்லாதவள். சிங்கம் கன்னிநெறியுடையவள், துலாம்தரித்திரிபாட்டாளி, மகரம் கற்புடையவள், கும்பம்-பொருளுடையவள், மீனம்-தீதுடையவள்.
ருது காலபலன் - ருதுவானகாலம் அதிகாலையானால் செளபாக்கியம், முற்பகல் புண்ணியசேஷத்திரசேவை,மந்தியானம் புத்திரதனங்கள்.சாயங்காலம் அனேகபதிகள்,காலை மாலை சந்திகள் வேசிகளின் குணம்,முன்னிரவு தீர்க்காயுள், அர்த்த ராத்திரிவைதன்வியம்,விடியற்கா செளக்கியமின்மை முதலிய பலன்களுண்டாம், சந்தியாகாலத்தில் ருதுவானவள் எப்போது துர்ப்பாக்கியமுள்ளவள்.
ருது தரிசனபலன் :- தான்காணுதல்-துக்கம்,கன்னிகை காணுதல் சுகபோகம்,புருஷன்காணுதல்-ரோகம், சுமங்கலிகாணுதல்மங்கலிய விருத்தி, விதவை காணு வைதல்லியம், நோயாளி காணுதல்-ரோகம், தாசிகாணுதல் செளபாக்கியம், தனவிருத்தி பிரயாணத்திற்காணுதல்-வைதன்னியம்.
ருது வளம் திர பலன் :- ருதுகாலத்தில் தரித் திருந்த வளம் திரம் வெண்ணிறமுடையதும்.கிழியாததும்,பட்டுகோடி ஆயின்நன்மை,கிழிந்ததும் அழுக்கற்ற சிவட் அல்லது கறுப்பு நிறமுடையதுமாயின் தீமை,
/ மணி நிமிஷங்களுக்கான நாடி விநாடி
மணிக்கு நாடி விநாடி கானும் பதகம்
நா. ஜீ. Traxxiii T. GNI. - LEf
காலை 6 மணி 0 0 | risti 2 Lxf 20 Sys: 1) Lai
#ffୋd 7 imୋର୍ଡୋ 2 30 LJat-sü 3 Ipswiss 22 3. இரவு 11 மணி
ଏeatକ୍ଷୟ 8 lpଟfi |5| பகல் 4 மணி 25 இரவு 12 மணி
ffi/TRINGL) !) Lm.5%sifil 7 3C) LUEGG 5 LIGxÝ 27 B) இரவு 1 மணி
LJEfů si LIX Lili (, LD5Rf 30 இரவு 2 மணி
L16 || Lrళ 3) jq ? upಣಾಗಿ 32 고II இரவு 3 மணி
Lu:Egis 12 LIto 15 () இரவு 8 மணி 35 இரவு 4 மணி
Ubly | UCà I" () இரவு 9 மணி 37 *[] இரவு 3 மணி
நிமிஷத்துக்கு நாடி விநாடி காணும் பதகம்
நிமி நா விநாlநிமி| நா. விநாI நிமி நா விநா நிமி நா விநா நிமி நாவிதா நிமி
1 || 2 |, | | | | c. 27", l. o 52', 1 12 2 1 | ,{ירו
5 3 고교 55 32 O 4고 || || 45 5.
3. 0 7 1/ 13 || 0 32 1/ 23 5 : 33 22 12 -3 || 4 || 5
2.
O 14 || 0 고 10 34 1 35 4-4 || || 50 5 15
5 12 5 37 25 1호 35 ||1 27 12 4 ||15 X 1호 55 2
17 W.
6 () is 16 || {} 7 교 5 1 () 4 55 5 O
O 7 d 17 || 마 42 || 2 || 27 1 ή 1. 37 || || 3호 1, 47 || || 57 || 5 || 2 2호 1「고
| | 0 28 1 O 3E 5 5 2 고호
-- Ez Tyr---- L S L L S L S L L L S LS SSS LL SSSLL SSSSLS S LSS
O 5 Ո 50 O 1 5 |[} || 4) 5) 5 2 3
52
 
 
 
 
 
 
 

ஆங்கில எழுத்து ஆதிக்கம் நிறம் ஆராய்ந்தோர் பெயர் எண்களின் A, I.J.Q.,Y ஒன்று ஒரேஞ்சு LJEl:8č. :- HBKR இரண்டு வெள்ளை 1. சூரியன் -ஆளுனர் ( (GLS மூன்று LĐ%ho# 5ỉI கீரோ ஆண் 2. சந்திரன் ராணி |MT நான்கு GJITILII LIEiiči (Log IT) 3. ፴UÙ "ஆசான் EHiX ஐந்து FIT LiLli ஓஹாளப்ருஹரா 4. ராது -மேதை | JWW 2. வெளிர்ஹதா பெண் 5. புதன் -மந்திரி Y. ճյ{Ա} பச்சை (சகோதரி) .ே சுக்கிரன் நிர்வாகி FP கட்டு ஆழ்ந்த:பதா சால்டிபர்டுரை 7. கேது -gbп6ії (வழக்கிலில்லை) 8. சனி -விரன்
.ெ செல் -LDéji füTbil பஞ்சபூதங்கள் நெருப்புதி) 15.9 நேர்மறை பிறந்த என் : நான்கில் (4) # ନର୍ଲାଗ୍‌lC) БІ60ў (பாளமிட்டின்) இவை ஜீன அடக்கம் காற்று வாயு 2- எதிர்மறை எண், பிறப்பெண், :Liii T5555LI ଶT୍ଞ (நெகட்டின்) ஆத்ம எண், உயிர் Fileୋitatisit தண்ணீர்(நீர்) 3-7 நேர்மறை எண், விதி எண் என ஆகாயத்தில் FğTILL ଶTଶବ୍ଦା (பாளமிட்டின் ப்படும், கல்வெண்னும் அடங்காது மண்-(பிருதுவி) 4-8 எதிர்மறை பிறந்த எண், மாதம் யாவற்றிலும் JSÍ SJLD HTE (நெகட்டிவ்) வருடம் கூட்டிய என் கலந்துள்ளது. இவை சரீரனன்,
'மிழ் எழுத்துக்களின் எண்பலன்
1ழுத்துகளுக்கும்
인,
முதல் வி # முதல் தன்
ட முதல் இறு முதல் ஒனுா எ முதல் னெ ஏ முதல் னே
முதல் நினை முதல் னொ
ஒ முதல் னோ
முதல் நினா வரை
616)
հlik]}|}
filia)IT
fill by
հll81]]
வரை
வரை
fୟ୍ଯ]]
եlIKմ]]
ஒள முதல் னெளவரை
18 எழுத்துக்கும்
18
18,
IS
8.
18,
S s 18,
18,
E.
18,
\ரூக்,ங்,ச்,ஞ்ட்ன் தி.ந்ப்,ம்,ய்,ர்ல்,வ்,ழ்,ள்,ம்,ன்.
"H.ե,|եl,3,5 եւ னர்.த.ந.ப.ம,யரவள.ழலறன இப் பதினெட்டு
ETեմ:l
GIଣ୍ଡୀ
5Ih8]]
615ର୍ଯ୍ୟ [}ቱ
Tür
ଶTଙ୍ଗୋର୍ଚା ÚČ)
TET ()7
ଶtୟୋତିଃ
ଶ!!!!!!
611 l
ଗର୍ରା
ଶ୍ରେଣୀର୍ଯt O3
ଶIଶxit
53
உடல்என்,கூட்டென் எனப்படும்.
ཡོད།༽
Öኌ
O
()
O8.

Page 30
விவாகப்பெருத்தம்
1. நஷத்திரப் பொருத்தம்
ஸ்திரியினுடைய ஜன்மநாளாதியாக 2-4-6-8-9-11-13-15-18-20-24-26ம் நாளின் முதற்காலும்,14-ம் நாளின் 4-ம் காலும், 16-ம் நாளின் மூன்றாம்காலும் கழித்து மற்றுள்ள கால்கள் புருஷ நாளாகவரின் மத்திமமாக கொள்ளப்படும். இதில் சொல்லப்படாத நாட்களும் அஷ்டமராசி நாட்களும் பொருந்தாவாம். சிலர் இப் பொருத்தத்தை மாத்திரம் புருஷநகூடித்திரம் முதலாக எண்ணுவர்.
ஏக நஷத்திரப் பொருத்தம்
ரோகிணி,திருவாதிரை,பூசம்,மகம்,அத்தம்,திருாேணம்,உத்தரட்டாதி, ரேவதி, இவை எட்டும் ஸ்திரியும், புருஷனும் ஒரு நாளாகில் உத்தமம்.அசுவினி,கார்த்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம்,உத்தரம்,சித்திரை, அனுசம், உத்தராடம் இவை எட்டும் ஸ்திரியும், புருஷனும் ஒரு நாளாகில் மத்திமம்.இதில் ஸ்திரிபுருஷர்கள் நாள் ஒன்றாய் இரண்டு ராசிக்குப் பங்குபட்டிருந்தால் முதலிராசி நாள் புருஷனும், இரண்டாமிராசிநாள் பெண்ணுமாகிற் பொருந்தும். இது மாறி வரினும், இதிற் சொல்லப்படாத நாட்கள் ஒரு நாளாக வரினும் பொருந்தாவாம்.
2. கணப்பொருத்தம்.
பெண்ணும் புருஷனும் ஒரே கணமானாலும்,பெண் மனுஷ கணமும் புருஷன் தேவகணமுமானாலும் உத்தமம். பெண் தேவ கணமும்,புருஷன் மனுஷகணமும் அல்லது இராகூடித கணமும் ஆனால் மத்திமம்.பெண் இராசதகணமும் புருஷன் மனுசகணமும் ஆனாலும் அதமாதமம். பெண்ணினுடைய நட்சத்திரத்திற்கு 24-ன் மேற் புருஷ நட்சத்திரம் வரினும் இருவருக்கும் அதிக நட்பாட்சியாயிருப்பினும் பெண் இராகூடித கணமானாலும் பொருந்தும்.
தெரிந்தவன் நிறையப் பேசுவதில்லை - நிறையப் பேசுபவனுக்கு எதைப்பற்றியும் அதிகம் தெரியாது.
54

3. மாகேந்திரப் பொருத்தம். பெண்ணினுடைய நாள் முதல் 4-7-10-7-13-16-22-25-ம் நாட்கள் புருஷநாட்களாக வரின் மாகேந்திரப் பொருமத்தம் உண்டாம்.
4. ஸ்திரீதீர்க்கப் பொருத்தம். பெண்ணாள் முதல் புருஷநாள்13க்கு மேல் மத்திமம் மற்றவை பொருந்தா.
5. யோனிப் பொருத்தம். யானைக்குச் சிங்கம்; குதிரைக்கு எருமை, மானுக்கு நாயும், புலியும்; எலிக்குப் பூனை குரங்குக்கு நாயும்,ஆடும்; பசுவுக்குப் புலி;பாம்புக்குக் கீரி பகையாம்.
ஸ்திரி புருஷர்களுக்கு யோனி ஒன்றாகிலும், நட்பு யோனியில் இருவருக்கும் பெண் யோனியாகிலும் ,புரு ஷக்கு ஆணி யோனியுமாகிலும்,உத்தமம். இருவருக்கும் ஆண்யோனியாகில் மத்திமம். புருஷனுக்குப்பெண்யோனியும்,பெண்ணுக்கு ஆண் யோனிமாகிலும் இருவருக்கும்பகையோனியாகிலும் பொருந்தாது.
6. இராசிப் பொருத்தம் பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாகினும், பெண்ராசிக்குப் புருஷனிராசி 6க்கு மேற்படினும் உத்தமம்.பெண்ராசிக்குப் புருஷனிராசி 3ம் ராசியாகில் மத்திமம். 2-ம்,5-ம்,6-ம் ராசியாகில் அதமம். 8-ம் ராசியாகிற் கூடாது. அதிபதியொன்றாகிற் கூடும்.
7. இராசியதிபதிப் பொருத்தம்.
விபரம் சூரியன் சிந்திரன் செவ்வா புதின் வியாழ வெளி 5F
சூரியனுக் உத்தமம் உத்தம உத்தம மத்திம உத்தமம் த்திம சந்திரனுக் உத்தம உத்தம மத்திம உத்தம மத்திம pத்திம செவ்வாய் உத்தமம் உத்தம உத்தம தீது உத்தமம் pத்திம புதனுக்கு உத்தம மத்திம உத்தம புத்திம த்திம வியாழனு உத்தம உத்தம மத்திம தீது *உத்தம த்திம வெள்ளிக் தீது தீது டித்திம உத்தம மத்திம b b 55 சனிக்கு தீது தீது தீது உத்தம மத்திம உத்தம
55

Page 31
ஸ்திரியினிராசியதிபதியும்புருஷனிராசியதிபதியும்ஒரேகிரகமானாலும்,இருவரும் ஒருவருக்கொருவர் உத்தமமானலும், உத்தமமும் மத்திமமானாலும் நல்ல பொருத்தமென்றும்,மத்திமமானாலும் உத்தமமும் தீதுமானாலும், குறைந்த பொருத்தமென்றும்;தீதானாலும்,மத்திமமும் தீதுமானாலும் பொருத்தமில்லை யென்றும் அறிந்து கொள்க. இவ்வாறு இருவரது சந்திர நவாம்சாதிபதிக ளைக் கொண்டும் பார்த்து நிச்சயிக்க.
8. வசியப் பொருத்தம்.
மேடத்துக்கு - சிங்கமும்,விருச்சிகமும் இடபத்துக்கு கர்க்கடகமும்,துலாமும் மிதுனத்துக்கு கன்னியும் கர்க்கடகத்துக்கு - விருச்சிகமும்,தனுவும் சிங்கத்துக்கு துலாமும்
கன்னிக்கு மிதுனமும்,மீனமும் துலாத்துக்கு - மகரமும் விருச்சிகத்துக்கு - கர்க்கடகமும்,கன்னியும் தனுவுக்கு மீனமும்
மகரத்திற்கு மேடமும்,கும்பமும் கும்பத்துக்கு மேடமும்
மீனத்துக்கு மகரமும் வசியமாகும்.
ஸ்திரியினுடைய ராசிக்கு வசியமான ராசி புருஷராசியாகிலும்,இருவருடைய ராசியொன்றாகிலும் உத்தமம். புருஷனுடைய ராசிக்கு வசியமானராசி ஸ்திரிராசியாகின் மத்திமம்.இருவருடைய ராசியும்இவ்வாறு வராதிருந்தால வசியப் பொருத்தமில்லை.
9. இரச்சுப் பொருத்தம்.
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் - சிரோரச்சு ரோகிணி,சுவாதி,சதயம் a ஆரோக கண்டரச்சு திருவாதிரை,சுவாதி,சதயம் அவரோக கண்டரச்சு கார்த்திகை,உத்தரம்,உத்தராடம் - ஆரோகஉதரரச்சு புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி அவரோகஉதரரச்சு பரணி,பூரம்,பூராடம் ஆரோகதொடைரச்சு பூசம்,அனுஷம்,உத்தரட்டாதி ஆரோகதொடைரச்சு அசுவினி,மகம்,மூலம் ஆரோக பாதரச்சு ஆயிலியம்,கேட்டை,ரேவதி அவரோக பாதரச்சு
56

ஸ்திரிபுருஷ நகூடித்திரங்கள் ஒரேரச்சுவிலிருந்தால் ஆகாது, அவைகள் சிரோரச்சுவிலிருந்தால் புருஷனுக்கு கெடுதியும், கண்டரச்சுவிலிருந்தால் பெண்ணுக்குக் கெடுதியும்,உதரரச்சுவிலிருந்தால் புத்திர சேதமும் தொடை ரச்சுவிலிருந்தால் திரவியநாசமும் பாதரச்சுவிலிருந்தால் பிரயாணத்தால் தீங்குமுண்டாகும்.ஒன்றுக்கொன்று முரணுற்று ஆரோக அவரோக ரச்சுகளாயின் பொருந்தும்.ஏகநட்சத்திரமாயின் இரச்சுப்பொருத்தம் உத்தம மெனக் கொள்க.
10. வேதைப் பொருத்தம்
அசுவினிக்கு கேட்டையும் பரணிக்குஅனுஷமும் கார்த்திகைக்கு விசாகமும் ரோகிணிக்கு சுவாதியும் திருவாதிரைக்கு திருவேனமும் புனர்பூசத்துக்கு உத்தராடமும் பூசத்துக்கு பூராடமும் ஆயிலியத்துக்கு மூலமும் மகத்துக்கு ரேவதியும் பூரத்துக்கு உத்தரட்டாதியும்
உத்தரத்துக்கு பூரட்டாதியும் அத்தத்துக்கு சதயமும்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்,ஆகிய இம்மூன்று நாட்களும் ஒன்றுக்கொன்று வேதையம்.ஸ்திரீ புருஷநசஷத்திர இந்நாட்களாயின் வேதை பொருந்தாது
விருட்சப் பொருத்தம் மரங்களுக்குள்ளே புருஷநாள் வயிர மரமும்,பெண்நாள் பால் மரமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண்வயிரமரமாகிற் புத்திரசேதமும்அர்த்தசேதமும், இருவர் நாளும் பால்மரமாகில் அதிகபிள்ளைகளும் பாக்கியமுமாம்.
நாடிப் பொருத்தம் r அசுவினி,திருவாதிரையுனர்பூசம்உத்தரம்அத்தம்கேட்டைமூலம்சதயம்பூரப்பாதி இவைகள் இடப்பார்சுவநாடி.பரணி,மீகசீரிடம்,பூசம்,பூரம்,சித்திரை,அனுஷம், பூராடம்,அவிட்டம்,உத்தரட்டாதி இவைகள் மத்திமநாடி,கார்த்திகை,ரோகிணி, ஆயிலியம்,மகம்,சுவாதி,விசாகம்,உத்தராடம்,திருவோணம்,ரேவதி இவைகள் வலப்பார்சுவநாடி;ஆண்,பெண்நகூடித்திரங்கள் ஒரே நாடியாயின் பொருந்தாது.
ஆயுட் பொருத்தம் பெண்ணினுடைய நக்ஷத்திரமுதற் புருஷனுடைய நசஷத்திரம் வரையும் எண்ணியதொகையையும்,புருஷனுடைய நஷத்திரம் முதல் பெண்ணினுடைய நக்ஷத்திரம்வரையும் எண்ணிய தொகையையும் தனித்தனி 7ஆற் பெருக்கி 27க்கிந்த சேஷங்களில் பெண்ணினுடைய நாளினின்றும் எண்ணப்பட்ட தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும். புருஷனுடைய நாளினின்றும் எண்ணப்பட்ட தொகை குறையிற் பொருந்தாது.
57

Page 32
கிரகப் பொருத்தம் ( பாப சங்கியை )
அதி typ6MD5 || Sel- அதி விபரம் நீச்ம் சத்துரு பகை ச்சம் ரிகோ சமம் நட்பு நட்ட
Pனி-ராகு-கே 128 120 112 96 72 64 32 24
செவ்வாய் ! 192| 180 68 144 108 96 48 36
:
சூரியன் 64 60 56 48 36 32 6 12
|சனிராகு 32 30 28 24 18 16 8 6
• (35 Y செவ்வாய் 48 45 42 36 27 24 12 9 gfug 16 15 14 12 9 8 4 3
இதனால் கிரகங்கட்கு கண்ட பாபசங்கியைகளை ஒன்றாகக் கூட்டி(128)ஆற் பிரித்த தொகை முழுப்பாங்களும் (8) ஆற் பிரித்த தொகைவிசங்களுமாம் பெண் சாதக பாபமும்,புருஷ சாதக பாபமும் சமமாக விருந்தாலும்,புருஷ பாபத்துக்கு பெண்பாபம் கால்மடங்கு வரையிற்குறைந்தாலும் கிரகப் பொருத்தம் உண்டாம். அரைமடங்கு வரையிற் குறைந்தால் மத்திமம். முக்கால் மடங்கு வரையிற்குறைந்தாலும் புருஷபாபத்துக்குப் பெண்பாபம் அதிகப்பட்டாலும் கிரகபாபம் பொருந்தாது.உதயலக்கினத்துக்குப் கிரகபாபம் பார்ப்பதுபோலவே இருவருடைய சந்திரலக்கினங்களைத் தொட்டு(சென்மலக்கினத்துக்குச் சொன்னதில்) அரைமடங்காகவும், இருவருடைய சுக்கிரன் நின்ற இராசியைத் தொட்டு கால்மடங்காகவும், பார்க்க வேண்டும். இந்தக் கிரகப் பொருத்தம் துவாதச பாவஸ்படகணிதப் பிரகாரம் ஜென்மலக்கின பாவ சக்கர ரீதியாகவும், சந்திரோதய லக்ன பாவச்சக்கர ரீதியாகவும்,சுக்கிரோதயலக்கின பாவச்சக்கர ரீதியாகவும் அமைந்த மூன்றுவித கிரகபாவ நிலைகளைக் கொண்ட பார்க்கப்படுதல் சாஸ்திரியமாம்.
பொருத்த நிச்சயம்
பிரதான பொருத்தங்களுள் கணம் ,யோனி, இராசி என்பன பொருந்தாமலிருப்பின் சந்திரராசியாதிபதி அல்லது சந்திர நவாம்சாதிபதி ஒரே கிரகமாயிருப்பதும் ஒருவருக்கொருவர் மித்திரத்துவமாயிருப்பதும் வேண்டும்.
ஆண்,பெண் கிரகநிலைகளில் இருவரின் உதயலக்கினங்கள்,சூரியசந்திர ராசிகள் ஒன்றுக்கொன்று கேந்திர,திரிகோண்தானங்களாயும்; பெண் சாதக செவ்வாயும்,ஆண்சாதக வெள்ளியும் ஒன்றுக்கொன்றுகேந்திர திரிகோணமாகவும்,ஒரு சதாகத்திலுள்ள சனி தாக்கினால் சனியை அல்லது சந்திரனைக் குரு பார்த்தால்பாதிப்பில்லை.ஆண்அல்லது பெண்ணின் 27,11-ம் வீடுகளில் ஏதாவதொன்று மறுசாதகத்தில் 2,7,11ம் வீடுகளில் ஏதாவதொன்றுடன் பொருந்துவதும் நன்று.
58

செவ்வாய் தோஷம் ,
ஸ்திரிபுருஷஜாதகங்களில்ஜன்மலக்கினம்,சந்திரலக்கினம்,சுக்கிரலக்கினம் இவற்றிற்கு2-4-7-8-12-ம்இடங்களில்செவ்வாய்இருப்பின்தோஷமுடையதாகும். இருவருடைய ஜாதகமும் தோஷமுடையதாயின் புத்திராதி சகல சம்பத்துக்களுமுண்டாம். பெண் ஜாதகம் தோஷமுடையதாகி ஆண் ஜாதகம் தோஷமில்லாதிருப்பின் ஆணுக்கு கெடுதி உண்டாகும். அதே போல் ஆண் ஜாதகம் ' தோஷமுடையதாகி பெண் ஜாதகங்கள் செவ் வாயப் தோஷமுடையதாகக் காணப்பட்டாலும் ,சிலகாரணங்களால் அத்தோஷங்கள் நீங்கப்பெற்று சுபமுண்டாகும்.
(1) செவ்வாய் 2-4-7-8-12-ம் வீடுகளிலொன்றில் இருந்து அவ்விடங்கள் சரராசிகளாகிய மேடம்,கடகம்,துலாம்.மகரம்,ஆகிய ராசிகளாயிருப்பின் அதன் தோஷம் நீங்கப்பெறும்.
(2) செவ்வாய் 2-4-7-8-12-ம்வீடுகளிலொன்றில் தோஷமுடையதாய் இருப்பினும் அதன் தோஷம்அந்தச்செவ்வாய்,குரு.புதன்,சுக்கிரன்,சுக்கில பகூடித்துச் சந்திரன் ஆகிய இவர்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது அவர்களுடைய பார்வையைப் பெற்றாலும் எவ்வித தோஷத்தையும் செய்யாது.
(3) தோஷமுடைய செவ்வாய் இராசிச் சக்கரத்தில் ஆட்சிவீடு, உச்சவீடு ஆகியவற்றிலும்,அல்லது நாவம்சம் உச்சாம்சம் முதலியவற்றில் இருந்தாலும் எக்காலத்தும் தோஷம் தராது நன்மையே செய்யும்.
(4) சந்திர சூரிய இராசிகளான கடக,சிங்க இலக்கினங்களில் ஜனனமான ஜாதகர்களுக்கு செவ்வாய் எவ்வித தோஷத்தையும் தராது.
(5) தோஷமுடைய செவ்வாய் இருக்கும் இராசிநாதன் அவர் இருக்கும் இராசிக்கு 1-4-5-7-9-10-ம் இடங்களிலிருந்தால் அச்செவ்வாயால் தோஷமில்லை.
(6) செவ்வாய் ஸ்திர ராசிகளான சிங்கம், விருச்சிகம் ஆகிய இராசிகளில் இருப்பின் தோஷம் தருவதில்லை.
(7) செவ்வாய் ஸ்திரீ புருஷஜாதகங்கள் மிதுன, கன்னி ஆகிய இராசிகளிலிருந்து அது லக்கினத்துக்கு 2-ம் இடமானால் தோஷமில்லை.
(8) செவ்வாய் மேட, விருச்சிக இராசிகளிலிருந்து அது இலக்கினத்துக்கு 4-ம் இடமானால் தோஷமில்லை. (9) செவ்வாய் மகரம், கடகம் ஆகியவற்றிலிருந்து அது இலக்கினத்துக்கு 7-ம் இடமானால் தோஷமில்லை. 59

Page 33
(10) செவ்வாய் தனுசு, மீனம் இவைகளிலிருந்து இலக்கினத்துக்கு 8-ம் இடமானால் தோஷமில்லை.
மேலும் செவ்வாய் தோசம் பாவளஸ்புட ரீதியாகவே கணிக்கப் பட்டு பார்க்கப்பட வேண்டும்.
கந்தர்வம், கர்ப்பநிச்சிதழ்,சகுனநிச்சிதம்,குருதெய்வநியமனம் முதலியவற்றிந்துப் பொருத்தம் பார்க்கவேண்டிதில்லை.
பெண் நட்சத்திரம் மூலமாயின் மாமனாருக்கும்,ஆயிலியமாயின் மாமியாருக்கும்.கேட்டையாயின் மூத்தமைத்துனருக்கும்,விசாகமாயின் இளையமைத்துனருக்குமாகாது.
வீட்டு விஷயங்கள்
இராசிப் பொருத்தம்
யஜமானுடைய ராசிக்கு 3-10-11-ம் இராசியில் வீடு உத்தமம், 2-4-
3-7-9-ம் இராசியில் வீடு மத்திமம், 1-4-8-12-ம் இராசியில் வீடு அதமம்.
வாயிற் பொருத்தம்
இடபம், மிதுனம்,கர்க்கடகராசியில்,ஜனனமானவர்களுக்கு கிழக்கு வடக்கு வாயில்லtடும்,சிங்கம்,கன்னி.துலாம்ராசியில் ஜனனமானவர்களுக்கு கிழக்கு தெற்கு வாயில் வீடும் விருச்சிகம்,தனு, மகரராசியில் ஜனன மானவர்களுக்கு தெற்கு மேற்கு வாயில் வீடும் உத்தமம் இராசிப் பொருத்தம் இரண்டும் பொருந்தில் உத்தமம்.ஒன்று பொருந்தில் மத்திமம். இரண்டும்பொருந்தாவிடில் அதமம்.
வீட்டின் நிலப்பிரமாணம்
வீடுகட்டும் நிலம் ஆகக்குறைந்தது &முழுநீளமும் 78முழஅகலமும் கொண்டதாய் இருத்தல் வேண்டும் இப்பிராமாணத்துக்குக் குறைந்த அளவுள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டி நேரிடின் நிலத்தின் அகலத்துக்குத் தக்க நீளத்தை அளந்து அவ்வளவு நிலத்தையும் புறம்பான கானியாக எல்லை அக்காணிக்குள் வீட்டுநிலம் வகுத்தல் வேண்டும்.
வீட்டுக்கு வாயில் வகுத்தல்
மனையின் நினத்தை 9 பாகமாகப் பகுத்து வலப்பாவில் 5 பாகமும் இடப்பாலில் 3 பாகமும் கழித்து மற்றெருபாகம் வாயில் வகுப்பது.புதிதாகக்கட்டும் மனைக்கு கிழக்கு,தென்கிழக்கு,தெற்கு.தென்மேற்கு இத் திக்குகளிலே,சமீபமாக வேறு வீடுகளிருப்பது தோஷம்,இடையில் வழி இருப்பின் அதிக தோஷமல்ல. தன் வீட்டுக்குக் கிழக்கே இருக்கும் வீடு 87 முழத்திற்கும் தென்கிழக்கே தெற்கே இருக்கும் வீடுகள் 73முழத்திற்கும், தென்மேற்கே இருக்கும் வீடு 83முழத்திற்கும் அப்பாலிருந்தால் தோஷ மில்லை.
{50

பீட்டினுள் எதிருக்கெதிராய் ஒன்றையொன்று பார்க்கும்படி இரட்டைக் கூடங்கள் மைக்கலாகா, வீட்டின் பார்வையிலே துலாக்களின் தத்தாயின்னும் மூலைக்குத்தாயினும் காணப்படுவது தோஷம்
ஈட்டிற்குக் கிணறு அமைக்கவேண்டிய திக்குகள்:-
வடக்கு வாயிலுக்தக்கும்பத்திலும்,கிழக்கு வாயிலுக்கு இடபத்திலும், தெற்கு வாயிலுக்கு சிங்கத்திலும், மேற்கு வாயிலுக்கு விருச்சிகத்திலும் னேறு இருத்தல் வேண்டும். கிணறு கிழக்குத் திசையில் இருந்தால் செல்வமும்,தென்மேற்கிழக்கிலிருந்தால் புத்திரநாசமும்,தெற்கிலிருந்தால் மரணமும்,தென்மேற்கிலிருந்தால் களத்திரநாசமும்,மேற்கிலிருந்தால் சம்பத்தும் வடமேற்கிலிருந்தால் சத்துருநாசமும் வடக்கிலிருந்தால் ஆரோக்கியமும்,வடகிழக்கிலிருந்தால் பொருளழிவுமாம்.
விடுகட்டும் மாதங்கள்
சித்திரையில் வடக்கு வாயில் வீடும்.வைகாசியில் வடக்கு தெற்கு வாயில் வீடுகளும்,ஆடியில் கிழக்கு வாபபில் வீடும்,ஆவணியில் கிழக்கு மேற்கு வாயில் வீடுகளும்,ஐப்பசியில் தெற்கு வாயில் வீடும்.கார்த்திகையில் தெற்கு வடக்கு ாயில் வீடுகளும்தையில் மேற்கு வாயில் வீடும். மாசியில் மேற்கு கிழக்கு வாயில் விடுகளும் எழுந்திருப்பு முகூர்த்தத்தில் எல்லா லீடுகளும் கட்டத்ததும். ஆணிபுரட்டாதி,மார்கழி.பங்குனி மாதங்களில் வீடுகட்டலாகாது.
வீட்டுக்குத் தூபம்
கடுகு,காயம்.மல்லி,அதிமதுரம்,வசம்புகோரைக்கிழங்குதங்துளியம்,சாம்பிராணி, எருக்கு துளசி,மெதுக்கு,புடோல் இவைகளைச் சேர்த்திடித்து குடிபுகுங் காலத்திலும் ,புண் ணிய காலங்களிலும் தூபம் இட்டுவரின் சகல சம்மந்தமுண்ட ாகும்.
கிரகப்பிரவேசத்துக்கு வேண்டியவை தீபம்,விநாயகர்.இலட்சுமி,சரஸ்வதிபடங்கள்,பூரனதும்பம்.புஸ்பமாலை,மஞ்சள், தாம்பூலம்பால்பழம் நைவேத்தியங்கள்உட்புநெல்முதலியதானியங்கள்,சுஸ்ர்னம், வெள்ளி,நவரத்தினம்,நவவஸ்திரம்,ஆபரணம் இவைகளை மங்கலவாத்தி கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டுவர வீட்டிலே பிரவேசிக்கம்ை.
அத்திவாரமிடல்
கிருகாரம்ப காலத்தில் ராசவாசல்மன் அல்லது புண்ணியசேஷத்திரமன், பாலைமண்புற்றுமண்நண்டுப்புற்றுமன்,ஆனைக்கோட்டுமன்,எருதுகோட்டுமன், த கிளமண் கொழுமணி இவைகளைச் சமமாகக் கூட்டிபெட்டி செயப்து, அடிப்பேழையில்பள்ளஞ்செய்து அதில் மாணிக்கம்,வைடூரியம்,வைரம், நீலம்,முத்து.புஷ்பராகம்,மரகதம்,கோமோதகம்,பளிங்கு ஆகியரத்தினங்களை னைத்துமுடி தங்கத்தட்டில் வஸ்துயந்திரம் போட்டு வாஸ்துபூஜையும், நவக்கிரகபூஜையும் செய்துயந்திரத்தைப்பழம்பாசியினாற் சுற்றி நிருதி அல்லது ஈசானத்தில் வைத்து அந்த இடத்தில் ஒரு மண்டலபூஜை செய்யவும்.
61

Page 34
வீட்டின் அகலநீள பலாபலன்கள்
சுகமுடைமை
பசுவிருத்தி
38 நினைத்தது கெடுதி 39 இராச சன்மானம்
மனைவி நாசம் பாக்கியம் கிரத்தி இராஜதாண்டம் அங்கவீனம் சற்புத்திரர் பிசாசுவாதம் சூனியப்பீடை
LIMILI5lă சர்வாதிகாரி
நன்மை 21 ஆடுமாடிறக்கும் 3. மத்திமம் 22 சோபனமுண்டு 37 இராச்சியம் 23. Lleidf
கேடு 24 மனைவி மரணம் பாக்கியம் 25 திருவிழும் 40} புத்திரலாபம் 2f செல்வப்பேறு 41 பிள்ளையின்மை 27 அரசாளும் மரணம் 28 ஆயுள் விருத்தி 4호
Lb5 Sål: 29 சுற்றப்பெருக்கு 44 துன்பம் 30 நோய் செல்வம் 31 தரித்திரம் நாளுக்குநாளாக்கம் 32 இழந்தபொருளெய்தும் 47 நஷ்டம் 33 இருமனைவியர்48 தியினாற் கேடு புத்பதிரர்கவலை 34 குடிகேடு இனஞ்சேரும் 35 ஜீவனவிருத்தி 5)
வீடுகட்டுவதற்கு ஆகாத இடங்கள்
தெம் த மேற்கு தாழ்ந்தபு, மசி,மு 4 கோன
வடிவான பூமி,சந்நரிய
பேய்பிடித்தவர்கள் பேய்வித்தைக்காரர்.சண்டாளர் வசித்த இடங்கள்,மயானம், யுத்தஞ்செய்தவிடம் பூ விடுகட்டுவதற்கு ஆகாவாம்.துலா,கோபுரம், அரசு,வன்னி,வில்வம் இவைகளின் நிழல் வீட்டிற்பட
நல்லது. கோசார பலன்களை வைத்து மாதப்பலன், தினப்பலன், வாரப்பலன்
கோசார முலம் குருவின் பலன்கள் ஒருவருடைய ஜாதகப் பலன்களை கூறும்போது அதே சமயத்தில் கோசார பலன்களை அறிந்
எழுதுகிறார்கள்
பலன்களை சந்திரனை வைத்தே அறியலாம். சந்திரன் உள்ள வீடே முதல் வீடாக கொள்ள
சந்திரனுடன் குரு இணைந்து * குரு இருந்தால் இருந்தால் இருந்தால் குரு இருந்தால் இருந்தால்
Ef. 35წეს
+fiሸነ
5ff;
f
Šწჯ
!lçû
சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன் சந்திரன்
Wh!lს குரு
წhეi]b,
3յԸն
62
-ல் இருந்தால் கலகம், தோல்வி இவைகளைக் குறி -பனவரவு, வெற்றி அடைதலைக் குறிக்கும். -பதவியில் சிக்கல் தொந்தரவு வரும்,
உறவினர் மூலம் துக்கம், -புத்திரலாபம், பனவரவு உண்டாகும், -சுகமில்லாமல் போகும். -செல்வாக்கு சுகம் கூடி வரும். குரு இருந்தால் மரணத்திற்கு ஈடான துன்பம் வந்து சேரும். குரு இருந்தால் தனலாபம் அதிக வெற்றி, 10ல் குரு இருந்தால்-பனவரவு நஷ்டப்படும், உத்தியோக உயர்வு கிடை 11ல் தரு இருந்தால் நினைத்தது நடக்கும். 12ல் குரு இருந்தால் -மனமது நிலையில்லாமல் அலையும்,
 

தேசாந்தர சமஸ்காரம்
STETEGMG ஆடிய தன் தேசாந்திரம் பாழ்ப்பாணம் பெயர் ஆய் கிழக்கு திேசாந்தரத்திலிருந்து மிதி):
பா.க என் பா. க ம. மி பா.கதி IIn.மீTநா.வி சிங்கப்பூர் 17 1. 103 516 55 23 5 Jasp 35-3 58 - (15
DIfH| | |?
fly LiL JIT fidi | 2 43 3 |O1 566 49 21 56asg 24+3 39 H-1 2
ಇಂ| O 32 101 44 6 4, 21 44 fl 1 2 +33 + பினாங்கு 36 47 1015 215கிழ| 24 +331|+1 காஜி 5 2.5 56 100 21 6 1202 lap 21 +323 - 1 கொழும்பு É ) 62 180 1252 |0 12கிழ|01 |+02 + y
6 56 72 79 55 1909&n 01-02 - 11 *" |717 || 75 ||80 41|* 23 || 4||03|+07 || 7 "17 45 | 80 |81 41527|மு 4ஆ |07 |+017|+;
புத்தளம் 18 2 84 |79 5015 20 | 0 10ፎup 10 0 |-0 1 | | 10 அனுராதபுரமs 2 88 /80 235 22 0 23கிழ 12 |+05 |+ 8 ருேவனந்தபுரம் 18 2g | ஐ | ஒ58 EL ) - 3 +
திருகோணமவுை 90 8 4525
- 14, O 5 + l2 + 5 DAGTFITT 8 59 93 |79 55 5 20
5ED () () () () + ()
ராமேஸ்வரம் : 1918 || 97 ||79 237||0 30gin ||03 |g II+ 13 துரே 9 40 || 1 OO || 80 05 20 || 0 0 () () () () + () ம்பகோண 55 IC)4|78 7 |5 l2 | | 53(Bup |() 8 | —0) 19+ 8 மசூர் 58 || 114|79 318 |0 30&p |02|-05 |+ 12 | 18 | 129||76 397 21 CEud ||0 13|| -034 || + 23 9 + 02+ )( 15alp ( 15521 13780 134| " وي #'ILI'll 1646 17896 9.625 16 கிேழ 15 | +2 41 + 5 ஐயப்பூர் 17 19383 22533 3 22dL (13 +034-3 ium) || 31 || 202|82 34 ||2 34p|010+026|| 0 கல்கத்தா } 203||72 3 ||76m, ||02-1 12|+38 உஜ்ஜயினி |{33 243 38 205 53 || 8 20:fup 1033 +l 23 - 23 Il-Taf 2311 251.75 4558 4 15Gup () 17-043 + 27 டில்லி 251 8 277 83 1 532 3 Ιείμ 0 12 +030 - 2
ரோக்கியோ 239 | 320|77 1859 |2 4ாமே |011-028|+ 21 திங் P940 | 42|139 459 1959 45கிழ|359 1957-19 நியூயோர்க் P236 486116 24.7636 24a226 +63 + 14
ரோம் 10 51073* 55.456 153 55:10 15-2538+ 4 ;LLIT Suit 41 54 527 | 12 290) 50 || 67 3|(3p |4 3O|| – 11 15+ (0 |!fଶff) 525 59675+ 42 53 155 42.91023-2556-3
திரீன்வீர் H850 | 6722 2009 7 40மே 1511-1255+5) Bieledi Pol 29 || 740 || 0 0 || 0:0 || SO OCEin ||520|| -1320 0 230 || 765 || 13 230 5466 37(Ep426-1 6 || 6
63

Page 35
பகல்மானம்,உதயாற்பாரம் முதலியன கணித்தல்
1. சுதேச அகஸ்(பகல்மானம்) கணிக்க:-இஷ்ட தினத்திற்கு பஞ்சாங்கத்திற் கண்ட அஹசுக்கும் நாழிகை 30-00க்குமுள்ள வித்தியாசத்தை வினாடியாக்கி சுதேசத்திய குணகளண்ணாற் பெருக்கி 100ஆல் வகுத்து வரும் ஈவு விநாடியை,அஹல்30நாழிகைக்கு மேற்பட்டிருந்த தினமாயின் கூட்டியும், குறைந்த தினமாயின் கழித்தும் வருவது சுதேச அஹஸ்.
உதாரணம்:- குவாலாலம்பூர் அஹஸ் கணிக்க:ஓர் தினத்திற்கு யாழ்ப்பாண அஹஸ் நா. 30-31.இதற்கும் அஹஸ் நாழிகை 30க்கும் உள்ள வித்தியாசம் விநா.+31. இதனை குவாலாலம்பூரின் குணக எண்ணாகிய 100ஆற்பிரிக்க வருவது 9.92 விநாடி.ஏறக் குறைய 10விநாடி. இதனை(அஹஸ் 30ல் கூடின தினமாகையால்)30நாழிகையுடன் கூட்ட நாழிகை 30-10.இது குவாலாலம்பூரின் அன்றைய அஹஸ் ஆகும்.
2. தேசாந்தரம் கிழக்கு மேற்கு மாறுபாடு- பஞ்சாங்கத்திற் கண்டிருக்கும் திதியாதிகளின் நாடி விநாடிகளுடன் இஷட தேசத்திய தேசாந்தர நாடி விநாடியானது யாழ்ப்பாணத்தினின்றும் எவ்வளவென்பதை தேசாந்திர சமஸ் காரத்தில் கண் டு தனமாயின் (+) கூட்டியும் ,ருணமாயின் (-) கழித்துக்கொள்ளவேண்டியது.
உதாரணம்:- குவாலாலம்பூருக்கு இஷடதினத்துக்கு துவாதசியந்தமறிய பஞ்சாங்கத்தில் அன்று துவாதசி அந்தம் நா.3-30இதனுடன்(யாழ்ப்பாணத்திலி ருந்து)தேசாந்தரம்+3 நாடி37விநாடியைக் கூட்ட வருவதுநாடி 7-70.ஆகவே அன்று நாடி 7 விநாடி 7ல் துவாதசி முடிகிறதாக ஏற்படும்.
3. தேசாந்தரம் தெற்கு வடக்கு மாறுபாடு:- மேலே குறித்தபடி ஏற்பட்ட சுவதேச அஹசானது இப்பஞ்சாங்கத்தின் இஷ்டதின அஹசைக் காட்டிலும் அதிகமாயின் அதிகத்தின் பாதியைக் கூட்டியும்,குறைவாயின் கழித்துக் கொள்ளவேண்டியது.
உதாரணம்:- இஷட தினத்துக்கு யாழ்ப்பாண அஹஸ் நா.30-31க்கும் குவாலாலம்பூரின் அஹஸ் நா.30-11க்கும் உள்ள வித்தியாசம் 0-20.இதில் அரைவாசி 10விநாடி.யாழ்ப்பாண அஹஸிலும் இஷடதேச அஹஸ் அன்று குறைவாகையால் 10வினாடியை குவாலாலம்பூரின் துவாதசியந்தமாகிய நா. 7வி. 7ல் கழித்து வருவது நா.6 வி.57இதுவே குவாலாலம்குரின் துவாதசி திதியந்தமென அறிக.
மேற்கண்ட மூன்று கிரியைகளும் செய்துகொண்டால் இஷட
தேசத்திற்கும் இஷடதினத்திற்கும் திதி,நட்சத்திர,யோக,கரண,தியாஜ்ய கிரகசஞ்சார சந்திர காலங்களை நிர்ணயிக்கலாம்.
மனிதன் திரியாக எரிய முன்வராதவரை அவன் தீபமாக ஒழிவிட முடியாது
64

சூரியகிரகணம்,கிரஹ நகூடித்திர கிரகணங்கள் இவைகளுக்குத் தனியாகவே கணிதம் செய்ய வேண்டும்.மேற்கண்ட கிரியைகள் போதாவாம்.
4. இஷட தேச உதய லக்கின இருப்பு (உதயாற்பரம்) அறிய;- யாழ்ப்பாண உதயலக்கின நாடி விநாடியை இவழ்ட தேசத்தின் உதயலக்கின ராசிமான நாடி விநாடியாற் பெருக்கி,யாழ்பாண உதயலக்னராசிமான நாடி விநாடியாற் பிரிக்க இஷட தேச உதயாற்பரம் வரும்.
உதாரணம்:- கொழும்புக்கு சித்திரை மாதம் 1ம் திகதி உதயலக்கின இருப்புக்காண வேண்டின் அன்றைய யாழ்ப்பாண உதயலக்கின இருப்பாகிய4 நாடி 37 விநாடியை கொழும்பின்(7-ம் அட்சம்) மேட ராசிமானமாகிய 4 நாடி 39 விநாடியாற் பெருக்கி யாழ்ப்பாண மேடராசிமானமாகிய 4நாடி 34விநாடியாற் பிரிக்க 4 நாடி 42விநாடி வரும்.
முக்குணவேளை ாழிகை ஞாயிறு திங்கள் செவ்வாய் நாழிகை ஞாயிறு திங்கள் செவ்வா ரை புத-சனி வியாழ வெள்ளி ரை சீனி-புத வியாழ வெள்ளி 3-45 ETLD5 billTE6) E J sig61) 33-45 ராஜஸ தாமத 7-30 ஸாத்விக ராஜஸ தாமத 37-30 தாமத ஸ்ாத்விக ராஜஸ் 11-15 ராஜஸ தாமத ஸாத்விக 41-45 ஸாத்விக ராஜஸ தாமத 15.00 தாமத ஸாத்விக ராஜஸ 45-OO ராஜஸ | தாமத 1845 ஸாத்விக ராஜஸ தாமத 48-45 தாமத ஸ்ாத்விக|ராஜஸ் 22-30 ராஜஸ் தாமத ஸாத்விக 52-30 ஸாத்விக ராஜஸ தாமத 26.15 தாமத ஸாத்விக ராஜஸ 56-15 ராஜஸ தாமத 30-00 |ஸாத்விக ராஜஸ தாமத 60-00 தாமத ஸ்ாத்விக ராஜஸ
இரண்டு செல்வாக்கு - யோகம் - புகழ்மிக்க சாதகங்கள்.
சுக்வக் 6 7 கேது புத | 6 7 சனி சூரி.புத
岳凸6 செவ் 22-07-1993 PM 1.20 16-06-1972 வெ.இரவு 7.25 5 மகம் 4ம் பாதம் சூரி 5 மகம் 3ம் பாதம் கேது
வ.பி சதுர்த்தி வ.பி திதி சஷ்டி
கிரகநிலை செவ் கிரகநிலை சனி கேது தெசை இருப்பு ராகு கேது மகா தெசை இருப்பு சந
0.107.46 காலவோரை-குரு சீழ் 33,847 காலவோரை-சூரிய
6სჭნ லக் 3 ராகு குரு || குரு 2
65

Page 36
நஷ்திரங்களின் அதிதேவதை முதலியன N
நஷத்திரம் அதிதேவதை கணம் மிருகம் விருஷம் தினபவரி நஷத்திரபாத
(யோனி) நாமாஷரம் அசுவினி ஸரஸ்வதி தேவ குதிரை காஞ்சிரை ராஜாளி -8-8-6 Ly60s துர்க்கை LDgQ) யானை நெல்லி காகம் லி-லு-லே-லோ கார்த்திகை அக்கினி ST69 ஆடு அத்தி LDuhs) அ-இ-உ-எ ரோகிணி பிரமா DØD LATD நாவல் ஆந்தை 69-621-6)]-6, மிருகசீரிடம் சந்திரன் தேவ UTibi ! கருங்காலி கோழி வே-வோ-க-கி திருவாதிரைருத்திரன் DSD நாய் செங்கருங் அன்றில் கு-கங்-ச புனர்பூசம் அதிதி தேவ !ങ്ങിങ്ങ് மூங்கில் அன்னம் கே-கோ-ஹ-ஹி
3b ცნ(ს தேவ ஆடு geJji நீர்க்காகம் ஹ"-ஹே-ஹோ-ட ஆயிலியம்|ஆதிசேஷன் JT69 ്യങ്ങങ്ങ് புன்னை சிக்கிலி டி-டு-டே-டோ 10&tb சுக்கிரன் JET69 எலி ஆல ஆண்கழுகு ம-மி-மு-மே 15tf பார்வதி LDg)] எலி U6) பெண்கழுகு மோ-ட-டி-டு உத்தரம் | சூரியன் DgQ) 6f(55 அலரி சில்வண்டு டே-டோ-ப-பி அத்தம் சாஸ்தா தேவ எருமை ஆத்தி |பருந்து L-ഖg-ങ്ങI-L சித்திரை துவஷ்டா ராஷ புலி வில்வம் மரங்கொத்தி பே-பொ-ர-ரி சுவாதி 6)IITեւ தேவ 6T(C5685)LD | LD(Gbğ5 தேனி(ருவி) ரு-ரே-ரோ-த விசாகம் சுப்ரமணயன் ராஷ புலி ബിബit செவ்வாற்கு தி-து-தே-தோ அனுஷம் லஷ்மி தேவ LDIT6i மகிழ் வானம்பாடி நநி-நு-நே கேட்டை இந்திரன் JT69 DT6i UJT சக்கரவாகம் நோ-ய-யி-யு (p6)Lib அசுரர் JT69 நாய் மரா செம்போத்துயே-யோ-ப-பி
JTLlb ഖന്ദ്രങ്ങtങ്ങ് ഥഇ குரங்கு வஞ்சி 18560öT60)L L-gb-L-L உத்தராட விநாயகர் Dg) f 60 கரிக்குருவி பே-போ-ஜ-ஜி திருவோ விஷ்ணு தேவ குரங்கு எருக்கு நாரை கி-கு-கே-கோ அவிட்டம் வசுக்கள் JT69 சிங்கம் வன்னி பொன்வண்டுக-கி-கு-கே சதயம் այԼ06ն JT69 குதிரை 85Llbl. அண்டங்காகம் கோ-ஸ-ஸி-ஸ” பூரட்டாதி குபேரன் D32) சிங்கம் தேமா உள்ளான் ஸ்ே-ஸோ-த-தி உத்தரட் காமதேனு Dgl வேம்பு கோட்டான் து-ழரீ-ச-த ரேவதி சனி தேவ யானை இருப்பை | வல்லூறு தே-தோ-சசி
மேற்கண்ட நாமாஷரங்களை மேட முதல் ஒவ்வொரு ராசிக்குமுள்ள பங்கு வீதம் இரண்டேகால் நஷத்திரமாகப் பங்கிட்டு அவரவர் பெயர்க்குரிய ராசிகளை காண்க.
இந்த அடையாளம் பெண்யோனி, பாலுள்ள மரம் இவற்றைக் குறிக்கும்.
துமாதி பஞ்ச கிரகங்களின் ஸ்புடங் கணிக்க
ஜனனகால சூரியஸ்புடத்துடன் 133 பாகை 20 20 கலையைக் கூட்டதுமஸ்புடமும், இதை 360 பாகையிற் கழிக்க வியதீபாத ஸ்புடமும், இதனுடன் 180 பாகையைக் கூட்ட பரிவேடஸ்புடமும், இதை 360 பாகையிலிருந்து கழிக்க இந்திரதனுஸ்புடமும், இதோடு 16 பாகை 40 கலையைக் கூட்ட தூமகேதுஸ்புடமுமாகும். ஜென்மலக்கின ஸ்புடத்தை 5-ஆற் பெருக்கி குளிகளில்யுடத்தைக் கூட்ட தேகஸ்புடமும் குளிகஸ்புடத்தை 7ஆற் பெருக்க வருவதுடன் சூரியஸ்புடத்தைக் கூட்ட மிருத்தியுஸ்புடமும் வரும்
ܦܩܚ ܢܠ
66

முகூர்த்த விஷயங்கள்
அன்னப்பிராசனம் :- ஆண் குழந்தைகளுக்கு 6,8,10,12-ம் மாதங்களிலும் பெண் குழந்தைகளுக்கு 5,7,9,11-ம் மாதங்களிலும் அன்னப்பிராசனம் செய்க.
திங், புத, வியா, வெள் வாரங்களும் , துவி, திரி, பஞ், ஸப், தச, ஏகா, திர திதிகளும் , அசு, ரோ, மிரு, புன, பூச, மக, உத், அத், சித், சுவா, அனு, மூல, உரா, திரு, அவி, சத, உட், ரேவ நட்சத்திரங்களும் நன்று.
பொன்னுருக்கல் :- திங், புத, வியா, வெள்ளி வாரங்களும் , துவி, திரி, பஞ், ஷஷ், ஸ்ப், தச, ஏகா, துவா, திரதிதிகளும் , அசு, ரோ, மிரு, புன, பூச, மக, உத், அத், சித், சுவா, அனு, உரா, திரு, அவி, சத, ரே நட்சத்திரங்களும் , 8-ம் இடம் சுத்தமான இட, மிது, கட, கன், துல, தனு, மீன லக்கினங்களும் நன்று.
விவாகம் :- சித், வை, ஆனி, தை, பங், மாதங்களும் , திங், புத, வியா, வெ, ஞா, வாரங்களும் , துவி, திரி, பஞ், தச, ஏகா, திர திதிகளும் , ரோ, மிரு, மக, உத், அத், சுவா, அனு, மூலம், உரா, உட், ரேவ நட்சத்திரங்களும் , 7-ம் 8-ம் இடம், சுத்தமான இட, மிது, கட, சிங், கன், துல, தனு, மக, கும், மீன, லக்கினங்களும், பகற்காலமும் உத்தமம். ஆவ, ஐப், கார், மாதங்களும் , அசு, புன, பூச, திருவோ, அவி, சத நட்சத்திரங்களும் , இராக்காலமும் மத்திமம்.
கிருகாரம்பம் :- சித், வை, ஆடி, ஆவ, ஐப், கார், தை, மாசி, மாதங்களும் , திங், புத, வியா, வெ, வாரங்களும் , துவி, திரி, பஞ், ஷஷ், ஸ்ப், தச, ஏகா, துவா, திர, திதிகளும் , ரேவ, மிரு, புன, பூச, உத், அத், சித், சுவா, அனு, மூல, உரா, திரு, அவி, சத, உட், ரேவ நட்சத்திரங்களும் , 8-ம்,12-ம் இடம் சுத்தமான , இட, மிது, சிங், கன், விரு, தனு, கும், மீன லக்கினங்களும் நன்று.
கிருகப்பிரவேசம் :- சித், வை, ஆடி, ஆவ, ஐப், கார், தை, மாசி மாதங்களில் கிருகாரம்பத்துக்குச்சொல்லியதிதி , வார , நட்சத்திர லக்கினங்கள் நன்று.
கிருகாரம்பம் கிருகப்பிரவேசம் செய்யத்தகாத காலங்கள் : மனைவி கருப்பவதியாய் இருக்கும் பொழுதும் , விவாகம் செய்த வருஷத்திலும் , அபரக்கிரியை செய்த வருஷத்திலும் , கிருகாரம்பம் கிருகப்பிரவேசம் செய்யலாகாது.
67

Page 37
செளளம் :- 3 அல்லது 5 வது வருஷத்தில் சித், வை, ஆனி, தை, பங், மாதங்களும் , திங், புத, வியா, வெள்ளி வாரங்களும் , துவி, திரி, பஞ், ஸப், தச, ஏகா, திர, திரி, திதிகளும் , அசு, ரே, மிரு, புன, பூச, உத், அத், சுவா, அனு, உரா, திருவோ, அவி, சத, உட், ரேவ நட்சத்திரங்களும் , 8-ம் இடம் சுத்தமான இட, மிது, கட, கன், துலா, விரு, மீனலக்கினங்களும் சுபம். பிராமணர்களுக்கு ஞாயிறு நன்று.
உபநயனம் :- சித், வை, ஆனி, தை, பங், மாதங்களும் திங், புத, வியா, வெள், வாரங்களும் துவி, திரி, பஞ், ஸப், தச, ஏகா, திர திதிகளும் , அசு, ரோ, மிரு, புன, பூச, அத், சித், சுவா, அனு, உரா, திருவோ, அவி, சத, உட், ரே நட்சத்திரங்களும் , 8-ம், 12-ம் இடம் சுத்தமான இட, மிது, கட, கன், துல, மீன லக்கினங்களும் சுபம். ருக்வேதிகளுக்கு குருவும் யஜுர் வேதிகளுக்கு சுக்கிரனும் சாமவேதிகளுக்கு குஜனும் அதர்வண வேதிகளுக்கு புதனும் அஸ்தமனமாயிருக்கும்போது உபநயனஞ் செய்யலாகாது.
நீங்கள் வாழும் ஊர் உங்களுக்கு எப்படி
வான் நில மனைப் பொருத்தத்தின் படி நீங்கள் வாழும் வீடு பற்றி மட்டுமன்றி நாங்கள் வாழும் ஊர் பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும்.
பழைமைவாய்ந்த கிரந்தங்களை பார்க்குமிடத்து ஊர்பற்றி தெரிந்து கொள்ள பல முறைகள் உண்டு அவற்றில் ஒரு முறையினைப் பற்றி இங்கு அவதானிப்போம்.
எவ்வளவுதான் தான் படிப்பும் செல்வமும் ஒருவருக்கு அவர் பிறந்த ஊரிலே முன்னேற்றம் காணவியலாது போகலாம். சிலர் கையில் ஒரு சதம் ஏனும் இன்றி தாம் பிறந்த ஊரைவிட்டு வெளியேறி வேறொரு ஊருக்குச் சென்று நன்றாக சம்பாதித்து முன்னேறுவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறான நபர்களை நாம் இலங்கை முழுவதிலும் காண்கிறோம்.
நீங்கள் வாழுகின்ற ஊர் உங்களுக்கு ஒத்துவருமா என்பதை நாம் எண்கணித முறைப்படி இங்கு காண்போம். இந்த இடத்தில் பிறந்த ஊரை விட்டு நீங்கள் வேறொரு ஊருக்குப் போகும்போது இதனை கணித்துக் கொள்வது நலம். ஏனெனில் உங்களது விதிப்படி நீங்கள் நல்ல அல்லது கெட்ட ஒரு ஊரில் பிறந்து அங்கேயே வாழவும் நேரிடலாம்.
68

நீங்கள் வாழும் ஊர்:-
ஆக நீங்கள் பிறந்த ஊரைவிட்டு வேறொரு ஊருக்குப் போவதானால் விதிக்கு இடம் அளிக்காத வகையில் நல்லதொரு ஊரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இந்த எண்கணித முறை உதவும். முதலில் நீங்கள் வாழப்போகும் ஊரின் எழுத்துக்களை எண்ணுங்கள். அதன் பின்னர் ஊரின் பெயருக்கான எழுத்துக்களை எண்ணுங்கள். அதன் பின்னர் ஊரின் பெயருக்கான எழுத்துக்களை நான்கால் பெருக்குங்கள்.
அதன் பின்னர் உங்களது பெயருக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதனுடன் சேர்த்துக் கூட்டுங்கள்.
இப்பொழுது வரும் கூட்டுத்தொகையை நான்கால் பெருக்கி அதனை ஏழால் பிரியுங்கள். அதில் இருந்து கிடைக்கும் பெறுபேறுகளின் படி முடிவுகள் இதோ.
இறுதியாக மிஞ்சும் எண் 1அல்லது 2ஆயின் சிறந்தது. 3நல்லதல்ல. 4அல்லது 5ஆயின் நல்லது. 6ம்நன்றே. மிகுதி இல்லையேல் அதாவது 0ஆனால் தீமையே.
/ வெற்றியின் இரகசியம் Y
அன்பு காட்டு ஆனால் ရွှံ့စို့နံရှီးဂျီးနီ၍ விடாதே ! இரக்கம் காட்டு ஆனால் ஏழாந்து பேர்காதே ! பன்னிவ்ாய் இரு ஆனால் கோபப்ப்பூர்தே !
சிக்கனமாய் ஆனால் கஞ்சனாய் இராதே !
வீரின்ாய் இரு ج ஆனால் பேர்க்கிரியாய்(இராதே !
சுறுசுறுபாய శి ஆனால் ப்தற்றப்படாதே ! தர்ம்ம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே ! - பொருள்ைத்
ஆனால் பேராண்சப்ப்டர்தே ! உழைபபை நமL ஆனால் கடவுன்ள மறிந்துவிடாதே !
ノ ܢܠ
69

Page 38
கூட்டு எண்களின் குணாதிசயங்கள்
ஒருவர் பிறந்த ஆங்கிலத் திகதியின் சுட்டெண்ணே விதி எண் என அழைக்கின்றோம் இதை சுட்டெண் அல்லது பூரண எண் எனவும் அழைக்கலாம். உதாரணமாக 26-8-1647ல் பிறந்த ஒருவரின் விதி 2+6+8+1+9+4+7 =37-3+7=10=1+0=1 ஒன்று எனவரும்.
விதி எண் ஒன்று(1)
ஒன்று என்ற விதி எண்ணாக கொண்டவர்கள் சுயகெளரவம், விசுவாசம், நன்றி, பயபக்தி, பொறாமை, கடும்கோபம், அதிகாரம், அகங்காரம், அரசாட்சி, அபரிமிதம், மானம், மரியாதை, குடும்பக்கெளரவம், பாரம்பரியம், கலாசாரம், தெய்வநம்பிக்கை, பிடிவாதம், சமசியம், மூடநம்பிக்கை, தற்பெருமை, ஆத்மீக வளர்ச்சி போன்ற அடிமையின் இயல்புகளை கொண்ட மனதுடையவர்.
விதி எண் இரண்டு(2)
இரண்டு என்ற விதி எண்னை எண்ணாக கொண்டவர்கள் சந்தேக வசப்பட்டவர். எண்ணம், ஆய்வு, யோசனை, கனிவு, திண்ணம், செறிவு, ஒற்றுமை, சலனம், ஐயுறவு, காருண்யம், அங்கலாய்ப்பு, சமூகஉணர்வு, சம்பிரதாயம், பிரச்சனை பிரசாரம், பகுத்தறிவு, பேச்சுவார்த்தை, பிரசங்கம், நம்பிக்கை, பிரஸ்தாபம், கோளாறு, குழப்பம், புத்திமதி புகழ், அபவாதம் முதலிய அடித்தள இயல்புகளில் செயற்படுவர்.
விதி எண் மூன்று(3)
மூன்று என்ற விதிஎண் ஞானம் துரிதம் ஆண்மை ஆற்றல் திரம் வீரம் நுண்னோக்கு, புத்திக்கூர்மை, கொதி, சீற்றம், சினம், நிலை கொள்ளாமை முற்கோபம், பின்னிரக்கம், காரசாரம், அவதி, கல்விமேன்மை, கருத்து விருத்தி முதலிய அடித்தளமான இயல்புகளிற் தொழிற்படுவர்.
விதி எண் நான்கு(4)
நான்கு என்ற விதி எண்காரர் புத்தி நுட்பம், வழக்கத்துக்குமாறான கொள்கை, மறைபொருள், ஈர்ப்பு, மனோதத்துவ ஆராட்சி, திருப்தியீனம், எதிர்வாதம், நடன நாடககலையுணர்வு, பிரத்தியோகருடைய பாவனை, தந்திரம், கபடம் தனியார்வம், தற்புகழ்ச்சி, திட்டம் திடீர் உணர்ச்சிகள், பிரத்யேக பாசங்கள் பதவி, மோகம், முதலிய அம்சங்கள் மன அடித்தளத்தில் செயற்படும் இயல்பினர்.
விதி எண் ஐந்து(5)
ஐந்து என்றளண்ணாயின் விரிந்த மனப்பான்மை செயல் முறையார்வம். தீவிர நடவடிக்கைகள், கடினஉழைப்பு, சரளமான பேச்சுவார்த்தை, உலகப்பற்று, நீதி, சமூகசேவை, கண்டத்தில ‘கவர்ச்சி, சமூகக்கிரியைகள், சடங்குகளில் ஆர்வம், எல்லோரிடமும் சேர்ந்தும் சேராமல் இருக்கும் திறமை முதலிய அடி இயல்குணங்களில் காணும்.
70

விதி எண் ஆறு(6)
ஆறு என்றவிதி எண்ணாகின் பொறுமைஅன்பு,ஆதரவு, இனிமை,அழகு.பரிவு,தெளிவு,கலையுணர்வுரசனை.இன்பவேட்கை,ஆசாபாசம், அகம்பாவம்,வெறியுணர்வு,சோம்பல்,சுகம்,இளமை,செளந்தர்யம் போன்ற குணஇயல்புகள் அடிதளத்தில் இயங்கும்.
விதி எண் ஏழு(7)
விதினண் ஏழாகவரின் மறைபொருள், ஆய்வு, மனோவியல், தெய்வீகம், செயலாற்றல், பொது அறிவு, புகழ், அந்நியதேசதுன்பஉணர்ச்சி, விவசாயப்பிரிவு, விஞ்ஞானம்,இயற்கைப்பிரிதி,ஆத்மஉலக அனுபவம், பாவம், சக்தி, சிரமம், தொழில் விசுவாசம், மனக்குழப்பம், சுதந்திரஒற்றுமை, வேற்றுமை, விரக்தி, விண்சந்தேகம், போன்ற குணஇயல்பு அடி மனதில் இருக்கும்.
விதி எண் எட்டு(8)
எட்டு என்ற எண்ணாயின் ஆர்வம், ஆசாபாசம், பிறர்நலம், பக்தி, விரக்தி, துவேசம், ஆர்ப்பாட்டம், நெருக்கடி, விஷமம், ஏமாற்றம், கெடுபிடி, அரசியற் தர்மம், ஜனக்கிளர்ச்சி, மனக்கிளர்ச்சி, மனிதாபிமானம், இயற்கைகோளாறு, கர்மக்கோளாறுகள், விதி வழி வாழ்க்கை, மாயாவாதம், மயக்கம், வெறியுணர்வுவஞ்சம், பழிக்குப்பழிநோக்கு, முதலியகுணம் அடிமனதைச் சாரும்.
விதி எண் ஒன்பதுடு)
ஒன்பது எண்ணை விதி எண்ணாககொண்டவர் அதிமனோவேகம், பரஸ்பரநோக்கு, சமத்துவம், கர்மத்தொடர்பு, விடாமுயற்சி, பிடிவாதம், சகிப்புத்தன்மை, உணர்ச்சிவேகம், பரந்தமனப்பான்மை, எதிர்புசக்தி, உலகியல்விவேகம், காரியசித்தி, கருணைசட்ட திட்டம், விதி வாழ்க்கை சிரமம், கனம், பிரயாணம், பரிவு, தீர்வு, தண்டனை, தர்மம், கருமம், முதலிய அம்சங்கள் நிறைந்த குணாகுணங்களை அடிமனதில் கையாண்டவராவார்.
பிறப்பு எண்களின் குணாதிசயங்கள்:
எண் ஒன்று 1 1-10-19-28ம் திகதியிறந்தவர்கள் சூரியஆதிக்கம் 1 ஆண்கள்:
சாதாரண உயரமானவர். பிரகாசமான கேசங்கள், வளைந்த புருவம், கருப்புவிழி, கூர்மையான பார்வை, கம்பீரமான தோற்றம், உஷ்ண தேகம் கொண்டவர்கள். பெரும்பாலும்கண்ணாடி அணிபவர்கள். நியாயம், நேர்மை பிரமுகர் ஆதல், குறுக்குவழியில் செல்லாது இலட்சியம், நேரடியாக சந்தேகமின்றி பேசும் தைரியக்காரர். பிரகாசமில்லாத திருமணவாழ்வு கொண்டவர். ஒருசிலருக்கே தாம் பாத்தியசுகம் இனிமையாக இருக்கும். மற்றவர் மற்றவர்க்கு பணியாதவர்.இவரே. 4 எண்காரரை மணக்கலாம்.
71

Page 39
பெண்கள்:
நடுத்தர உயர்மானவர்தாமரை மலரின் நிறம், பெரிய கண்கள், விசாலமான நெற்றிரோஜாகன்னம்வரிசையானபற்கள்.நீண்டகமுத்துசதுரமுகவடிவம்கொண்டவர்கள், நெக்லஸ்,வைரத்தோடு,கல்பதித்தமுக்குத்தி இவற்றை விரும்புபவள்.சரியான கருத்தோடு பேசும்திறன். வீட்டினை சுத்தமாகவைத்திருத்தல். தற்புகழ்ச்சி இல்லாத சிநேகித சுபாவமுடையவர்.லேசான மஞ்சள் வர்ணம் ஆடையை விரும்புபவர் தங்க வளையல் ஆடை ஆபரணம் அணிந்து அழகு பார்ப்பவர் . புஸ்பராககல்,மூக்குத்தி,கல்பதித்தமோதிரம்,வளையல்களை அணிய விரும்புபவர்.கண்,இருதயம் போன்றவற்றில் உபதை அளவறிந்து உண்பவர். எழுத்துதொழில் செய்வதில் வல்லவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் இத்தகையோர் 4,8 திகதிகளில் உடைய ஆடவரை மணப்பது சிறந்தது.என நினைவிற்கொள்ளவும்.
எண் இரண்டு 2 2-11-20-29ம் திகதி பிறந்தவர்கள் சந்திரன் ஆதிக்கம் ஆண்கள்:
பருமன் உள்ள தேகத்தினர் தொந்தி, பெரியமுகம், சிறியகாது, சிவந்தஉதடுகொண்டவர்கள்,கற்பனாசக்தி,எழுத்தாற்றல்,கலைஞானங்களில் ஈடுபாடு.நற்குண இயல்புசந்தேகக்கண்,மனக்கோட்டைகட்டல்,மூடநம்பிக்கையில் அக்கறை,சிக்கனமானகுடும்பவாழ்க்கை,மனச்சோர்வு கொண்ட இவர்களுக்கு
தாம்பாத்தியவாழ்வு இனிப்பது இல்லை. இறைவழிபாடு உள்ள இவர் 5எண்காரரை LD6007 is856)stb.
பெண்கள்:
சற்றுஉயரமானவர்கள். கண் தலை உருண்டைவடிவம்கொண்டவர்கள். கண்களில் குறைபாடு, கண்ணிர் வடிதல், நேரிய சிறிய முக்கு, அகலமில்லா நெற்றி, வளர்ந்த தலைமுடி, சிறிய சிவந்த உதடு, பெரிதானவரிசைப்பற்கள் சதைப்பிடிப்பான கழுத்து, பெரிய கன்னம், சிறிய காது, கீச்சுக்குரல் கொண்டவர்கள்.சங்கீதம்பாடவல்லவர்கள்.உருண்டமுகமும் நேரிய பார்வையும் கொண்டவர்கள்.கவர்ச்சியான நெக்லஸ்,மூக்குத்தி,செயின்,காப்பு,கொலுசு அணிபவர்கள். கற்பனாசக்தி, சந்தேக சுபாவம். கலைஞான ஆற்றல், சிக்கனம் இருக்கும்.தற்பெருமை, இரக்கசுபாவம் கொண்டவர்கள்.பச்சைவர்ணம், ரோஜா வர்ணம்,வெளிர்நீலம் கொண்டஆடைகளை அணியார்.அகலபோடர் புடவையை அதிகம் விரும்புவர்.முத்து,வைரம்பச்சைக்கல் பதிந்த காப்பு மோதிரம் அணியக் கூடியவர்.மாதவிலக்குகோளாறுநரம்புபலவீனம், இருதயபலவீனம் கொண்டஇவர் கண்டபடி சாப்பிடாதிருக்க வேண்டும். இயற்கை நியதியின் படியே இவர்களுக்கு படிப்பும் தொழிலும் உண்டாகும். காலப்பிரியர்கள் 4 திகதிகளில் பிறந்தவரை திருமணம் செய்ய வேண்டும். 5 எண்காரரை மணக்கலாம்.8 எண்காரரை மணப்பதால் வாழ்வில் பல கஸ்டங்களை எதிர் கொள்ள வேண்டிவரும்,

எண் (ழ்ன்று 3 3-12-21-30ம் திகதி பிறந்தவர்கள் குருஆதிக்கம் ஆண்கள்:
உயரமானவர்கள்,அடர்ந்த கெட்டியானதலைமயிர் உடையவர் வாய்விட்டுச்சிரித்தல்,அகன்ற மார்பு,தன்னம்பிக்கை,கருணை,பச்சாதாபம் அன்புதியாகம்,கொண்டவர்கள்,கம்பீரமாக பதவியைஏற்று நிர்வாகிக்கும் திறமை உள்ளவர். சமயம் அறிந்து உதவுவோர்.தோல்சம்மந்தமான வியாதி இருப்பினும் ஆரேக்கியமாக இருப்பர். சுத்தமானஆடைஉடுத்து விருந்துகளில் கலந்து கொள்பவர். தாம்பத்தியசுகம் அனுபவிப்பவர்கள். காதல் செய்பவராகவும் பக்திமானாகவும் இருப்பர்.எதற்கும் வளைந்துகொடாமல் காரியசாதனை செய்வர். 5.9 எண்காரர்களை மனக்கலாம்.
பெண்கள்:
நடுத்தரஉயரம்,புஷ்டியான சதை பிடிப்பான,சரீரம்,நீண்டபெரிய கண்கள்,கருணைஅன்புபொங்கும்பார்வை, வளைந்தபுருவம்,அழகானபல்வரிசை, அழகியமுக்குசிரிக்கும்போதுகுழிவிழும்கண்ணம்உடையவர்கள்சதைப்பிடிப்பானகளதும் முட்டைவடிவானமுகமும்உடையவர்கள்.சிறியமுக்குத்தி,மெல்லியசங்கிலியை தெரியும்படி அணிபவர்.இனியகுரல்ஆடம்பரம்,வேலைவாங்கும்குனம்,அதிகார தோர இருக்கும்கம் செல்பவர்குடும்பநி த்தில்அச் i Esi பிரியம்,விருந்தினரைஉயசரிப்பதில்ஆர்வம்உடையவர்.புஸ்பராகக்கல்,மூக்குத்தி,காப்பு, மோதிரம்,தங்கத்தாலானஆபரணங்களையேஅணியவிரும்புவர்.தோல்வியாதி இருக்கும்கட (படுவதில்Nகுந்தபக்திஉடையவர்(பொ பெண்கள்அண்ணாசி, திராட்சை,பேரிச்சம்பழம்,குங்குமப்பூமாதுளை,கீரைவகை சாப்பிடவேண்டும். பாதம்பருப்புகருணைக்கிழங்குமுருங்கையிலைபோஞ்சிதோடைஎலுமிச்சைமுட்டைகோவா, வெள்ளரிப்பழம்முக்கனிதேன்யால்தயிர்மேர்வெண்ணைபர்லிஇஞ்சிமிளகுசுக்குசீரகம் முருங்கைக்காய்,பென்னாங்கன்னி,வல்லாரை,வெங்காயம்,வெள்ளைப்பூண்டு பாவித்து வந்தால் எல்லாவகை என்காரர்களுக்கும் ஏற்புடையது), 5-9 என்காரரை LD60078556)ETLD.
எண் நான்கு 4 எண்நான்கு 4 - 13.231 ம் திகதி பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் ஆண்கள் :-
சாதாரண உயரமானவர்கள். அடர்ந்த கெட்டியான தலைமுடி. சிரிக்கும் விழிகள், மற்றவரை கவரும் பேச்சு, நகைச்சுவை பேச்சுக்கள் கொண்டவர்கள். ஆரோக்கிய சாலிகள் , இடுப்புவலி, வாயுதொல்லை உடையவர் அரசியல் சமூகதுறையில் சகல விடையமும் அறியவல்லவர். 1 , 8 எண்ணில் உள்ளவர்களை திருமணம் செய்தல் நன்று. தாம்பத்திய
73

Page 40
வாழ்வு சுவைப்பினும் சுமைதாங்கிகளாக இருப்பர் கடவுள் வழிபாட்டில் தீவிரம் கொண்டால் பிரகாசிப்பர். நகைச்சுவைபிரியர்களாக வாழ்வர்.
பெண்கள்:-
நடுத்தர உயரமுடையவர் சற்று பருமன் கொண்டவர் அழகானநெற்றி அடர்தியான சுருள் கூந்தல், விற்புருவம், நீண்ட மூக்கு, சதைப்பிடிப்பான கழுத்து. கட்டை தொண்டை பேச்சு. 2 எண்ணினர் போன்று உருண்டை முகவடிவம் கொண்டவர். கழுத்து நிறைய நகையணியும் ஆசை. நெக்லஸ் கைநிறைந்த வளையல், 8 கல் தோடு அணிவதில் பிரியம் உடையவர் சதா பிறருடன் பேசும் குணம். தனித்து இராமல் உலவுதல், விசாரித்து விடயமறிதல், இடைவிடாது பேசுதல் இவரது பண்பு. சூதுவாது இல்லாமல் உதவுபவர். முற்கோபிகள். மஞ்சள் நீலவர்ணச்சாரி அணிபவர். சோகைநோய் முதுகுவலி, வாயுப்பிடி, வயிற்றுவலி, அஜீரணம் இருக்கும். கொஞ்சம் படித்தாலும் நிறைய அனுபவம் பெற்றவராக இருப்பர். இறைபக்தியுள்ள இவர்கள் 14.8 எண்ணில் பிறந்த ஆடவரை மணந்தால் குடும்பசுகமுண்டு. சங்கீதம் கதைநாட்டியம் செய்வதில் திரைபட நட்சத்திரங்களாய் இருப்பதில் திறமை மிக்கவர்களும் இவர்களே. கலாரசனை ஞானமே இவரின் வாழ்க்கை சரிவிற்கும் காரணமாகும். நிதானமாக நடந்தால் வெற்றியுண்டு.
எண் ஐந்து 5 5 - 14 - 23 ம் திகதி பிறந்தவர்கள் புதன் ஆதிக்கம்
ஆண்கள் :-
சாதாரண உயரமும், கட்டைவடிவமும் கொண்டவர்கள். மோகன சக்தி கொண்டவர். பிரகாசமான கண் ஆரோக்கியமான உடலுறுப்பு கொண்டவர். மூளை பலம், தீவிரவாதம், நாசுக்காக பேசி காரியம் முடிக்கும் குணம், பிரசங்க மேடை பேச்சாளர் தீர்க்க தரிகளும் கூட. சாமர்த்தியமாக சம்பாதித்து தெய்வ காரியங்களில் ஈடுபடுபவர். ஆலோசனை தரும் புத்தியும் அபார சக்தியும் உடையோர். அவசர காதல் திருமணம் முடிப்பவர்கள். அல்லது (பேசாது இருந்துவிடுபவர்) பின்பு அவதிப்படுபவர். நரம்புத்தழர்ச்சி பாரிச வாதம் கொண்டவர்கள். வைத்தியரை நாட விரும்பாதவள். தாம்பத்திய இன்பத்தை ரசிக்க முடியாது தவிப்பவர். கடவுள் பற்றி நாட்டங்கொண்டு 9 எண்காரரை மணந்தால் சுகபோக செல்வாக்குப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்பவர் ஆவார்.
வரும் இடையூறுகளைக் கண்டு கலங்காதே ! இடையூறுகளில் தான் உனது வீரமும் தியாகமும் மனப்பக்குவமும் உயர்ந்த நோக்கங்களும் வளர்கின்றன.
74

பெண்கள் :-
குட்டையான உயரமுடையவர். கச்சிதமான கட்டழகு. உடல் ஒல்லியும் பருமனும் இல்லாத நடுத்தரத் தேகமுடையவர். ஒரு சிலருக்கு மெலிந்த தேகம் இருக்கும். உயர்ந்த நெற்றி, அடர்த்தியான கூந்தல், நீண்ட புருவம், கருவிழிக்கருமை, துருதுரு பார்வை, கவரும் பேச்சு, நீண்ட மூக்கு சதைப்பிடிப்பான கழுத்துடையோர். காந்த சக்தியை வெளிப்படுத்தும் நகைகளையே அணிவர். வேலைசெய்தால் உழைப்பவர்கள். கன்னம் நீண்டு முகவாய் கட்டை மெல்லியதாய் இருக்கும். புதுமாதிரி டிசைன் கண்டால் உடனே அணிய விரும்புபவர். வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக கச்சிதமாக செய்பவர்கள். சம்பிரதாயங்களை விட்டுக்கொடார். சமூக மத்தியில் டிசைனான நகைகளைப் போட்டு பேசிக்கொண்டிருப்பர். காதல் ராணிகள் இவர்களே. நீலம், றோஸ், சாம்பல் வர்ண ஆடைகளை அணிந்து வைரம், புஸ்பராகம் உடைய மெலி மோதிரம் அணிவதில் ஆசையிருக்கும். நரம்பு பலவீனம் யோசனையால் வரும். கணவன் பிள்ளைகள் உழைப்பு பற்றிய கவலை இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்டு இறைவழிபாடு செய்யின் பெருத்த சுகபோகம் உண்டு. அவசரப்படாது சிந்தித்து நடந்தால் சிறப்பு உண்டு. 3-9 எண்காரரை மணக்கலாம்.
எண் ஆறு 6 6 - 15 - 24 ம் திகதியில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம்
ஆண்கள் :-
கவர்ச்சியழகு கொண்ட கச்சிதமான உடம்பு நீண்டு திரண்டு சுருண்ட உரோமம். அழகான விழிகள். றோஜா கண்கள். தேஜஸ்மிக்க உதடு பெண்மையின் இயல்பு. இதயநோய் கொண்டவர்கள். உணவு, உறக்கம் வாகனம், இந்திரிய சுகம் கொண்டவர்கள். பேசனாக இருப்பவர்கள். சட்டம் ஒழுங்கு புரட்சிகரம் இருக்கும். அழகான வீட்டில் வாழ விரும்புவர். பந்தயங்களில் ஈடுபடாதவர். ஞாபக சக்தி கொண்டவர். இனிமை கருணை இரக்கமுடையவர். மிகுந்த கலையார்வம் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவர்கள். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். மூன்று எண்காரரின் திருமணபந்தம் ஆகவே ஆகாது. கோட்டு விகாரம் ஏற்படும். 9ம் திகதி பிறந்த எண்காரரை மணந்தால் அருட்பேரான சுகவாழ்க்கை அமையும்.
நீயெப்படி வாழ்ந்தாய் என்பது முக்கியம் தான் - ஆனால் அதைவிட முக்கியமானது இப்பொழுது நீ எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்பதாகும்.
75

Page 41
பெண்கள் :-
சுமாரான உயரமுடையவர். சிவப்பு நிறம். அழகானவர். மற்றவரை காந்தசக்தி மூலம் கவள்பவர். கெட்டிக்காரர். அகன்ற நெற்றி, நீண்டு வளைந்த கோடுள்ள புருவம், மெல்லிய சுருண்ட கூந்தல், கண்கள் பதாம்பருப்பு போல் உருண்டைவடிவமாக இருக்கும். நீண்ட மூக்கு, சிவந்த உதடு வரிசையான கெட்டியான பற்கள், அழகிய கன்னம், உருண்டை வடிவமான முகபாவம், ஓவல் டைப்வடிவத்தில் இருக்கும். தெய்வீகக் கலையிருக்கும். தங்க நகையணிவதில் அலாதிப்பிரியம். விதம் விதமான தோடு, முக்குத்தி சங்கிலி, கற்கள் பதித்த வளையல் அணிவதில் ஆசையிருக்கும். நகைகளை கடவுளுக்குப்போட்டு அழகு பார்ப்பதில் விருப்பம். அன்பான பேச்சு, ஆதரவுடன் உற்றார் உறவினரை அனுசரித்தல், இளகிய மனம், அன்போடு விருந்தினரை உபசரித்தல், வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், கலையுணர்வு, சாதுரியப்பேச்சு மிக்க சக்திமிக்க ஆற்றலுடன் காரியங்களைச் செய்தல் வைத்தபொருளை திரும்ப எடுக்காத மறதிநிலை, சூதுவாது அற்ற எண்ணமும் உண்டு. நீலம், லேசான பச்சை, றோஸ், சிவப்பு, ஆடை அணிபவர். கல் அட்டியலை பச்சை, சிவப்பு கல்பதித்து அணியவிரும்புபவர். வயிறு ஜனனேற்றரியங்களில் நோய் இருதய ரத்த அழுத்த நோயிருக்கும். திட்டமிட்டு பணி செய்தால் தொழில் மூலம் வருமானம் உண்டு. கலை மேதையாகவும் முயற்சியில் சாதனையாளராகவும், தெய்வவழிபாடு உடையவராகவும் ஒருசிலரே இருப்பர். 39 எண்காரர்களை மணக்கலாம்.
எண் ஏழு 7 7 - 16 - 25 ம் திகதி பிறந்தவர்கள்
ஆண்கள்:-
நடுத்தர உயரமானவர்கள். நடையில் ஒருமிடுக்கு. தன்னம்பிக்கை கம்பீர நடை இருக்கும். சாதாரண அழகு கொண்டவர்கள். மூளைபலம் தெய்வீக எண்ணம், கமூகத்தினின்றும் விலகி வாழும் நிலமை, கலைகளில் தேர்ச்சி இருக்கும். தமக்கென ஒழு வழிமுறைகளை ஏற்படுத்தி நடப்பர். தாம்பத்திய வாழ்க்கை திருப்தி இருக்காது. கட்டிய மனைவியை கைவிடமாட்டார்கள். ஒருபக்கம் பாசபந்தம் மறுபக்கம் தெய்வீக உணர்ச்சி இருக்கும். தவறான வழிகளைவிட்டு புரிந்து நடந்தால் இவரால் சாதிக்காதது எதுவும் இல்லை. 2 எண் காரர் அல்லது 5 எண்காரரை மணப்பது மூலம் சிறப்பு ஏற்படும்.
நமது கடமையில் கண்ணாக இருப்பதே உண்மையான பிரார்த்தனை.
76

பெண்கள் :-
வசீகரமான தோற்றம். கபடு இல்லா குணம். உயரமான தோற்றம் மாநிறம் அழகு. கவர்ச்சிகொண்ட முகம். சுமாரான நெற்றி, நீளமான கண் கருவிழிகள், பெரிய காது, ஒழுங்கற்ற பற்கள், சதைப்பிடிப்பற்ற கன்னம் பெரிய நீண்ட முகவாய், கட்டை சிறிய முக்குத் தண்டு, சற்று பருத்து காணப்படும் தன்மையுடையவர். முக்கோண வடிவ முகவமைவு இருக்கும். தாய்தந்தையரின் விருப்பத்திற்கேற்ப நகைகளையணிய கூடியவர். காது மூக்கு மூளியில்லாமல் நகையணியவே விரும்புவர். வறுமைகாலத்தில் பொருட்க்களை விற்க்கக் கூடியவர். பச்சை வளையல், பச்சை மூக்குத்தி, பச்சைக்கல்தோடு என்று பசுமையாக அணியவிரும்புவர். கவலைப்பட்டுக் கொண்டே காலத்தைக் கழிப்பார்கள். பிடிமானமின்றி வாழ்வார்கள். கலை உலகராணியாகவும் குரலினிமை உடையதாகவும், நாட்டியங்களில் பற்றுடையவராகவும் உலகப்புகழடைவர். சிலர் விரதங்களை அனுசரிப்பவராக இருப்பர். விடையங்களை நுட்பமாக கேட்டு எதிர்வாதம் செய்வதால் வாழ்விலும் எதிர்ப்பு வரும். லேசான பச்சை வண்ண ஆடை அணிபவர். ஒளிவீசும் வைரம் உயர்ந்த புஸ்ப ராகம் மங்காத முத்துக்கள் இவற்றை மூக்குத்தியில் அணிய வளம்பெருகும். படை, சொறி, சிரங்கு, கோடை கொப்புளங்கள், வாயில்புண் மலச்சிக்கல், அடிக்கடி ஏற்ப்படும். தகுதியான உத்தியோகம் ஒருசிலருக்கு தெய்வ பலத்தால் வாய்க்கும். தெய்வத்தை நினைத்து வீயூதியிட்டு நோயாருக்கு கொடுத்து குணமாக்குவதில் வல்லவர். மொத்தத்தில் அருட்சக்தி கொண்ட பெண் இவர்கள். 2-5 என்காரர்களை மணக்கலாம்.
எண் எட்டு 8 8 - 17 - 26 ம் திகதி பிறந்தவர்கள் சனி ஆதிக்கம்
ஆண்கள்:-
ஏனையோரைவிட உயரமானவர்கள். ஒல்லியான பருமன் கொண்டவர்கள். நீண்ட நாசி, குழிவிழுந்த கண்கள், சிறிய ரோமம், வரிசையற்ற பற்கள், முடிச்சுத்தெரியும் நீண்ட விரல்கள், ஆழ்ந்த சிந்தனை கொண்ட பார்வை, சந்தேகக்கண், பொறுமையிராத முற்கோபம், தன்னல ஆதிக்கம் மூர்க்ககுணம், அகம்பாவம் இருக்கும். ஒரு சிலர் சந்நியாசிகளாக - தீர்க்க தரிசிகளாக - ஆன்மீக வாதிகளாக இருப்பர். பெரும் பெரும் பதவிகள் வகிப்பர். வானசாஸ்திரம், கணிதம், பூமித் தத்துவம் போன்றவற்றில் சிறந்த மேதைகளாக இருப்பர். சிரிக்கத் தெரியாமல் தனிமை வாதிகளும் உண்டு. உலகில் சுகமில்லை என்போரும் இவரே. தாம்பத்திய வாழ்க்கையை அலட்டிக்கொள்ளாதவர். பொறுப்புணர்ச்சி மனச்சோர்வற்ற வளமுண்டு. 2 - 5 எண்காரரை மணந்தால் சுகமுண்டு. 4எண்காரரால் சிறப்பு பெருகும். கடவுள் வழிபாடு கைதரும்.
77

Page 42
பெண்கள்:-
நல்ல உயரமானவர் ஒல்லியானவர் என்று இருவகைப்படுவர். நின்மதியற்ற புலம்பல்வாதிகள் அழகு - அழகற்ற தன்மையுள்ளவர். நல்ல றோஜா மானிறம் கறுப்பு நிறம் உடையவர்கள். உருண்ட முகம் வட்டமுகம் ஒவல்முகம் கொண்ட கவர்ச்சியான கூந்தல் அழகிகளாக இருப்பர். பிளாஸ்ரிக் நகை அணிவதில் ஆர்வம் தங்க வைரநகை அணிவதில் தீவிரமும் ஒருசிலருக்கு இருக்கும். அஞ்சா நெஞ்சும் அசைந்து கொடுக்காத குணமும் இருக்கும். கலகலப்பாக பேசமாட்டார்கள் சோர்ந்து இருப்பார்கள். மற்றவர்களை எதிர்ப்பார்கள் கூர்ந்து கவனித்து நாசூக்காக செயலாற்றும் இயல்புமுண்டு. லேசான மஞ்சள் லேசான நீலம் நன்மைதரக் கூடியதாக இருப்பினும் கறுப்பு ஆடையையே அதிகம் விரும்பி கஷ்டத்தை தேடுபவர் அதிக பித்தம் தலைவலி இருக்கும். விருந்து சாப்பிட்டால் ஒத்துவராமல் கஷ்டப்படுவார். வாய்வுபிடிப்பும் இருக்கும். பலமொழியை அறிந்து வைத்திருப்பவர். உயர்பதவிப் பொறுப்பையே நாடுவார்கள். முதலாம் எண் காரர்கள் 6ம் எண்காரர்கள் ஒத்துப் போகும். படிப்பும் பதவியும் இருப்பினும் மனதிற்குப் பிடித்தவரை முடித்து கஷடப்படுவர். தெய்வ அனுக்கிரகத்தை நாடினால் பணிபோல் துயரம் மாறிவிடும்.
எண் ஒன்பது 9
9 - 18 - 27 ம் திகதி பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கம்
ஆண்கள்:-
சாதாரண உயரமானவர்கள். அகன்ற மார்பு அங்கவளர்ச்சி, ஆண்மை முறுக்கு, கம்பீரமான குரல், வீறு நடை, பெரிய முகம், எவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரணிக்கும் உடம்பு, உஷ்ணதேகம் இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்கும் துணிவு, சரீரபலம், அசுரவேகம், கண்டிப்பதிகாரம், மனோபலம், குருதெய்வ பக்தி, தானம்செய்யும் குணம், சரீர உழைப்பு, பணஉதவி செய்தல், தீமைக்குத் தீமை, சமயமறிந்து பதிலடிகொடுப்பவர், சண்டைக்குப் பின்வாங்காதவர், சந்தர்ப்ப சூழ்நிலை பருவ மாற்றங்களால் பாதிக்கப்படாமல் வாழத்தெரிந்து சட்டத்தை மதிப்பவர்கள். திருப்தியான தாம்பத்திய வாழ்க்கை நடாத்துவார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் மனநிலை வலிமை கொண்டவர். மனைவியை கண்டிப்பாக கன்னியமாக நடத்தக்கூடியவர். தவறு இழைத்த குழந்தையை தண்டிக்கவும் தவறாதவர்கள். 3 எண்காரரை மணந்தால் சுகபோகம் மேன்மையாக இருக்கும்.
விதிப்படியே உரியது நடக்கும் தாரமும் யோகமும் தலை விதிப்படி.
78

பெண்கள் :-
நடுத்தர உயரமானவர்கள் தென்புடன் கூடிய சரீரம் உருண்டை முகம் சிவப்பு நிறம் பெரிய விழி பெரிய உதடு கெட்டியான பற்கள் சதைப்பிடிப்பான கழுத்து ஒல்லியான அழகு தோற்றம் ஆண்கள் போன்று அடக்கமின்றி திரிவார்கள். பூமி அதிர நடப்பார்கள். வீரம் கோபம் அஞ்சாமை இருக்கும். அளவோடு நகை அணிந்தால் போதுமென்று இருப்பார்கள். வீரச்செயல்களில் ஒட்டப்பந்தயங்களில் பழுத்தூக்குவதில் விளையாட்டுக்களில் காமக்கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள். செலவைப் பாரார்கள் பரிசும் பாராட்டும் பெறுவர். உதவுவார்கள் சுறுசுறுப்பு இருக்கும் சுதந்திர உணர்வு ஆடம்பரப் பிரியம் காதல் ஈடுபாடு இருக்கும். கணவரைக் குறைகூறினால் பொறுக்கமாட்டார்கள். பெண்கள் மத்தியில் வீரம்பேசுவார்கள். வாயிலிருந்து கடுமையான வார்த்தைவரும். வாயாடிப் பட்டம் பெற்றுவிடுவர். சிவப்பு வர்ணஆடை உடுத்து வெண்மல்லிகை பூவைச் சூடுவர். நீலம் நல்ல பயன்தரவல்லது. பவளம் பவளமாலை பவளமோதிரம் அணிவதில் அலாதி விருப்பம் இருக்கும். அதிகமாக சாப்பிடும் இவர்கள் வைசூரி. சுரங்கள் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் வந்து உபத்திரவம் தரக்கூடியன. எல்லாத்துறையிலும் படிப்பு உத்தியோகம் பெறக்கூடியவர். விரதமிருந்து தெய்வவழிபாடு செய்வதில் மனோபலம் மிக்கவர்கள். 3 - 6 - 9 எண் ஆண்களையே பெண்கள் மணம்முடிப்பதும் 5 எண்காரரை மணப்பதும் மிகச்சிறந்தது. தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை இல்லாத இவர்கள் சாதுரியர்கள்.
1 - 9 வரை கூறப்பட்ட எண்களின் அமைவும் கூட்டெண்ணும் நன்றாக இருந்தால் நற்பலனும் மாறுபட்டு இருந்தால் முரணான தீய கெட்ட பலனும் ஏற்படும் என்பதை நினைவு கூர்தல் நல்லது. பெண்கள் தீப வழிபாடு செய்தால் லட்சுமிகடாட்சம், செல்வாக்கு, யோகம் உண்டாகும்.
7/, சனியில் எளியவழியில் பலன் அறிய
ஜாதகராசியில் சனி உள்ள நட்சத்திரம் முதல் அவரின் ஜனன நட்சத்திரம்
வரை எண்ணிவரும்போது
1-2-3 வரின் (ஆடு) மரணபயம், பணவிரயம், குடும்பகஷ்டம். 4-5-6-7 வரின் (அசுவம்) தானியலாபம், காரியவெற்றி, தனலாபம், தேர்வில்வெற்றி. 8-9-10-11-12-13 வரின் (ஆடு) தூரபயணத்தில் கஷ்டநஷ்டம், 3LLDTibBib. 14-15-16-17-18 வரின் (யானை) காரியஜெபம், பணவரவு, உதவி, மகிழ்ச்சி. 19-20 வரின் (நீர்எருமை) நல்லது, கெட்டது, துக்கம், வியாதி. 21-22-23 வரின் (அன்னப்பட்சி) எதிர்காலம் சிறக்கும். ராஜயோகம். (g506LibLu B56ör60)LD. 24,25,26,27 வரின் (கழுதை) சிறப்பு இல்லை - பிணி.
79

Page 43
உங்கள் "கட்டை’ விரல் எiடி ?
மனிதனின்கட்டைவிரல்அமைப்பைக்கொண்டுஅவனின்குணாதிசயங்களைக் கூறமுடியுங்ண்கிறார்இக்கலையின்ஜனுபவமும்ஆற்றலும் பெற்ற ஒருவர். இவர் தமிழகத்தைச்சேர்ந்தவர்"கட்டைவிேரல்மகாபாரதத்திலும்கம்பராமாயணத்திலும் ஒரு தனிஇடத்தைப் பெற்றதை நாம் அறிவோம், ஒரு முறை போர் நடந்து தசரதனின் தேர்ச்சக்கரகடையாணி கழன்றபோது உடன் சென்ற கைகேயி தனது கட்டைக்விரலைக் கொடுத்து தேரை ஓடச்செய்தார். அதே போன்று மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டைவிரலை குருதட்சனையாகக் கொடுத்த கதை உண்டு.
அதுமட்டுமல்ல கிரேக்கநாட்டுக் கிறிஸ்தவர்கள் கட்டை விரலை காட்டித்தான் வாழ்த்துத்தெருவிக்கிறார்கள்.
ஒரு குழந்தை தாயின் வயிற்றில்லிருந்து பிறக்கும்போது,கட்டை விரல் உள்ளடங்கியும் மற்ற விரல்கள் அதனை முடிக்கொண்டும் இருப்பதை அவதானிக்கமுடிகிறது.
முளைக்கும் கட்டை விரலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கட்டை விரலைக்கொண்டு ஒரு மனிதனின் முளைவளர்ச்சியை அறியமுடியும். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளிகன்கட்டை விரலைப் பதிவுசெய்வதுண்டு. கையெழுத்துப்போடத் தெரியாத ஒருவனின் கட்டை விரல்தானே மையிட்டுப் பதியப்படுகிறது? அரசாங்கப் பதிவேடுகளிலும் கட்டைவிரல் பதிவு இன்றும் வழக்கில் உள்ளது.இத்தகைய மாண்புமிக்க கட்டைவிரலைக் கொண்டு உங்கள் குணாதிசயத்தை அறிந்துகொள்ள இதோ ஒரு சந்தர்ப்பம்,
உங்கள் கட்டைவிரல் மிக நீளமானதாக இருந்தால் நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆழ்ந்த சிந்தனை உங்களிற்கு உண்டு. எவருக்கும் கீழ்ப்படியாட்மர்கள் சுதந்திரப்பறவையைப்போலவே எப்போதும் காட்சி தருள்கள். கவரும் தன்மை உங்களுக்குறடண்டு என்றாலும் ஒரு நிலையில்லாத வாழ்க்கை உங்களுடையது.
நீளம்ாற்றுக்குறைந்த கட்டைவிரல் உடையவரானால் எதையும் நிதானத்துடன் முடிவெடுக்கும் தன்மை கொண்டவர் நீங்கள்.உங்கள் முடிவு சரியா இல்லையாளன்றுபலரிடமும்கேட்டுத்தெரிந்துகொள்ள முயல்வீர்கள். இதனால் உங்களிற்குநன்பர்கள்பலர்இருப்பார்கள்நிங்கள் சுயவாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது கடினம்,
நடுத்தர கட்டைவிரலை உடையவர்கள் , தன்காரியத்திலேயே எப்போதும் கண்ணாக இருப்பார்கள். கல்வியில் சிறந்தவர்கள் பெரிய பதவிகளை இவர்கள் வகிப்பார்கள், பலரும் போற்றும் வகையில் இவர்களது வாழ்வு உயரும். எந்த வேலையையும் எவரது உதவியும் இன்றி முடிக்கவே இவர்கள் விரும்புவார்கள்.
80

குள்ளமான கட்டைவிரல் உடையவர்கள் எப்பொழுதும் கற்பனை சக்தியுடன்இருப்பார்கள்தெய்வீகத்தன்மை இவர்களிடம் குடிகொண்டிருக்கும். தமது சக்தியை தொழில் முலம் வெளிக்காட்டுவார்கள்.எஸ்லோரும் வியக்கும் வன்னம் தொழில் புரிவார்கள்.இவரைப்பார்த்தவுடன் இவள் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. பலதொழில்களைச் செய்பவராக இவர்இருப்பார்.
மிகவும் குள்ளமான கட்டைவிரல் உடையவராநிங்களி கடுமையாக உழைக்கக் கூடியவர்தான். செய்யும் தொழிலே உங்களுக்குத் தெய்வம். மற்றவைஇரண்டாம்பட்சம்தான்போது வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்காதே, மேல் அதிகாரிகளுக்குப் பணிந்து நடப்பிகள். அவர் தெய்வம் தந்தவரம் என்றுகூடச்சொல்வார்கள்மற்ற1ைரைப்பற்றிககொஞ்சமும்கண்ணிலப்படமாட்மர்கள்,
உங்கள் கட்டை விரல் அமைப்புக்கும் உங்களைப்பற்றி இங்கே துறிப்பிட்டுள்ளவைகளும் சரியானவை தானே.
உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முழுக்கட்டமும், உங்கள்நன்பர்களின்கட்டைவிரலைப் பார்த்து அவர்களைப்பற்றிபபும் தெரிந்து கொள்ளவும் ஒரு "சான்னல் கிடைத்திருக்கிறதே.
மனோரஞ்சித மலரின் சிறப்பு !
செந்தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்வதனால் செல்வம், வியாபார விருத்தி, ஆத்மபலம், தகப்பனாருக்கு ஆயுள் விருத்தி, சூரிய பகவானின் கடாட்சம் முதலியன கிடைக்கும்.
வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி முதலிய பூக்களால்அர்ச்சனைபூஜை செய்வதினால் மனச்சஞ்சலம் போகும். மஞ்சள் அரவிப்போன் அரளிப்பூ கொண்டு பூஜை செய்வதினால் கடன்கள் தீரும். கன்னியரின் திருமணம் நடைபெறும். குரு பகவான் கடாட்சம் கிடைக்கும்.
சிவப்பு அரளிப்பூவினால் பூஜை செய்வதினால் தாங்கமுடியாத கனலை திரும், தடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும், நீலச்சங்குப் பூவினால் பூஜை செய்வதால் அவச்சொற்கள், தீராத அபாண்டங்கள், தரித்திரம் முதலியவை திரும். சனிபகவானின் அருள் பார்வை கிடைக்கும், ஆயுள் அதிகரிக்கும். மனோரஞ்சிதப் பூவினைக்கொண்டு பூஜை செய்வதினால் கணவன் மனைவியருக்குள் ஒற்றுமை பெருகும்,
பாரிஜாதப்பூஅல்லிப்பூமற்றும் வெள்ளைப் பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் சிறந்த பக்தி கிடைக்கும். அதிர்ஷ்டத்தை தரும், தாயாரின் ஆயுளை அதிகரிக்கும், சந்திரபகவானின் அருள் கிடைக்கும்.
(எண்கள் இன்றேல் கணிதம் இல்லை)
81

Page 44
அடுக்கு அரளி, செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும். தொழில் விருத்தியடையும். பாசிப்பச்சை , மரிக்கொழுந்து உபயோகித்து பூஜை செய்தால் நல்ல விவேகமும், சுகபோகமும் , புதன் பகவானின் அருளும் கிடைக் கும் . காலில் மிதிபட்ட பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. மலர இயலாத மொட்டுக்களையும் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது.
உடலுக்குத் தேவை திட்டமான சத்து
உயிரினத்துக்கு மிகத்தேவையானவை விற்றமின்கள். வளர்சிதை மாற்றத்தில் வினையூக்கிகளாகப் பெரும் பங்கு கொள்ளும். விற்றமின்கள் எலி லாவற்றையும் b LD ğ5) உடலி உருவாக்குவதில் லை.
பெரும்பாலான விற்றமின்களைக் காய்கறிகள், மாமிசம் மூலம் உடல் பெற்றுக்கொள்கிறது. சிலவகை உணவுப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் தேவையான விற்றமின் களை உடல் பெற்றுக் கொள்கிறது.
மருத்துவத் துறையில் பல விற்றமின்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை செயற்கை முறையில் தயாரானவை.
25 மொழிகளில் அகராதிபதிப்பு
டென்மார்க் பேராசிரியரான கிறிஸ்டியன்ராஸ்க் 1832 ஆம் ஆண்டுவரை 45 வருடமே வாழ்ந்தவர்அவருக்குத்தெரிந்த மொழிகள் 146 எந்த மொழியிலும் நல்லதேர்ச்சிஇருந்தால்தான்அம்மொழியில் அகராதியைத் தொகுக்க முடியும். இவர் 25 க்கு மேற்பட்ட மொழிகளில் அகராதியைத் தொகுத்திருக்கிறார். பிறவிமேதை.
எண்கணித ஜோதிடத்தில் டாக்டர் பட்டம்
சிதம்பரனார்மாவட்டம்விளாத்திக்குளம்அருகிலுள்ளதங்கம்மாள்புரம் உயர்நிலைப்பள்ளியின்தலைமை ஆசிரியர் குரு வேலுச்சாமி எண்கணித ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்தபத்துஆண்டுகளாக எண்கணித ஜோதிடம் பற்றி ஆராய்ந்த இவர்வேதமந்திரங்களைகூறும்போதுரற்படும்அதிர்வுகளுக்கும் கணிதத்திற்கும் உள்கிதாடர்புபற்றியும்வேதஇதிகாச காலத்திலேயே எண்கணிதம் இருந்தது பற்றியும் ஆய்வு செய்தார்.
இவரதுஆய்வுக்காகஅமெரிக்காவிலுள்ளஇன்டெமிரிக்கன் பல்கலைக்கழகம்
ஜோதிடஎண்கணிதஆய்வுத்துறையில்இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இத்துறையின் டாக்டர் பட்டம் பெறும் முதல் தமிழர் இவர்.
(E. பழிவாங்கினால் எதிரிக்கு நிகராவோம் - ܣܢܢܤܘܱܣ
செய்தால் எதிரியை விட உயர்ந்தவர்கள் ஆவோம்
82

உங்கள் இரத்தம் என்ன “குடூப்’ ?
உங்கள் இரத்தம் என்ன குரூப் ? இதென்ன திடீரென இப்படியொரு கேள்வி என்று கேட்காதீர்கள். உங்கள் இரத்தத்தின் குரூப் அறிந்து, உங்களைப் பற்றிக்கூற முடியுமாம். இப்படியொரு விந்தையான செய்தியை நிபுணர்கள் வெளியிட்டபிருக்கிறார்கள்.
சந்தேகமென்றால் தொடர்ந்து படித்துத்தான் பாருங்களேன். ஒவ்வொரு நோய் உருவாவதற்கும் உடலில் உள்ள மரபணு (Gene) தான் காரணம் என கூறுகின்றார்கள். அதுபோல் ஒரு மனிதனின் குணத்திற்கும் அவனது இரத்த அணுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகின்றது.
இரத்தப்பிரிவை A,O,B,AB என நான்கு வகையாகப் பிரிக்கலாம். வெவ்வேறு நாட்டின் மக்கள் கணக்கெடுப்பில் வெவ்வேறு விதமான இரத்தப்பிரிவு அதிகளவில் உள்ளன. அதைக் கணக்கிட்டு இம்மக்கள் உநடத சூழ்நிலையில் வாழ தகுதியானவர்கள் , அவர்களின் தனிப்பட்ட குணங்கள் என்ன என்பதை உலகளவில் கணக்கிடப்பட்டுள்ளது.
0 பிரிவு - தைவான், அரபு, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மு பிரிவு இரத்தம் அதிகளவில் காணப்படுகிறது. இவர்களின் குணங்கள் எப்படியும் உயர்வாக வாழ வேண்டும். வெற்றியே குறிக்கோள், விளையாட்டுத்தனம் உண்டு. ஆனால் அது வெற்றியின் அடிப்படையில் அமையும். மனதை அலைய விடமாட்டார்கள். மற்றவர்கள் எப்போதும் தனக்கு கீழே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் மற்றவர்களைக் கண்டு பொறாமைப்படமாட்டார்கள்.
வெற்றியா தோல்வியா என சபதம் விட்டு முன்னேறுவார்கள். ஆனால் அங்கு வெற்றிதான் குறிக்கோளாக இருக்கும். ஆகவே வயதான காலத்திலும் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பர். வெற்றி பெறாவிட்டால் மனச்சோர்வடைவர்.
B பிரிவு :- இவர்கள் தனக்காக ஒரு பாதுகாப்பான இடம் வேண்டுமென்று நினைப்பார்கள். எல்லா விஷயங்களையும் விட்டுக் கொடுப்பார்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் மாட்டிக்கொள்வார்கள். இதனால் மற்றவர்களால் வெறுக்கப்படுவர். பிறருக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்வர்.
A பிரிவு :- உபயோகமான வாழ்க்கை வாழ்வார்கள். தன் விருப்பு வெறுப்புக்களை அடக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் அந்தந்த சட்டதிட்டங்களோடு ஒன்றி வாழ்வர். எந்த ஒரு விஷயத்தையும் நன்றாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவலோடு இருப்பர்.
83

Page 45
AB பிரிவு:- இவர்கள் எந்த ரூழ்நிலையிலும் வாழத்தகுந்தவர்கள். யாருடனும் எதனுடனும் ஒட்டிக்கொள்வர்எல்லோருடனும் அன்பாகப்பழகுவர். ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமாக கலந்து கொள்வர். அதிக நேரம் துாங்கி அதிலேயே தளர்ச்சி அடைவள்.
இப்பொழுதாவளது நம்புகிறீர்களா?.
எந்தக் கிழமை என்ன செய்யலாம்
திங்கள் கிழமை - நகைகள் வாங்க, புதிய ஆடைகள் அணிய, புதிய கடைகள் திறக்க, புதிய வியாபாரம் தொழில் தொடங்குவதற்கு, கடன் கேட்க, வழக்குகளுக்காக வக்கீல், மணமகன், மணப்பெண் பார்க்க ஆகியவற்றுக்கு இக்கிழமையிலுள்ள நல்ல நேரங்களை பயன்படுத்தலாம்.
செவ்வாய் கிழமை - வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்கும், இயந்திர மின்சாரம் சம்பந்தமான பொருள்கள் வாங்கவும், வீட்டில் மின்சாரம், தொலைபேசி, ரீ.வி தொடர்புகளை ஏற்படுத்தவும் இந்தக்கிழமையிலுள்ள நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
புதன் கிழமை - புதிய கலைகள் பயிலவும், கலைத்துறை சம்பந்தமான செயல்களில் ஈடுபடவும், ஆசிரியப்பணியில் முதன்முறை இணைந்து கொள்ளவும், புதிய கணக்குகள் எழுதவும், புத்தக வெளியீடு, நகைகள் செய்தல், கலை உலகில் இருப்பவர்களை சந்தித்தல், பொன் உருக்குதல், திரைப்படம் தொடங்கல் ஆகியவற்றுக்கும் இந்தநாளில் உள்ள நல்ல நேரத்தை
Ju 66TUG556)Tib.
வியாழக் கிழமை - மேலதிகாரிகள், புதிய நபர்கள் ஆகியோரைச் சந்திக்கவும், கடன்பெறவும், அதைத் தீர்க்கவும், தையல் கடைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தொடங்கவும் இந்த கிழமையில் உள்ள நல்ல நேரத்தை பயன்படுத்தலாம்.
வெள்ளிக் கிழமை - சுபகாரியங்களைப் பற்றி பேசவும், நிச்சயம் செய்யவும், கட்டிட வேலைகள், ஜவுளிக் கடைகள், ஆபரணக் கடைகள், அலங்காரப் பொருட்களின் கடைகள் ஆகியவற்றைத் தொடங்கவும், வாசனைத் திரவியம் சம்பந்தமான தொழில்கள், கோயில் கட்டுவதற்கு அத்திவாரமிடல், வங்கியில் புதியகணக்கு ஆரம்பித்தல், புதிய வீட்டிற்கு செல்ல ஆகியவற்றிற்கு இந்த நாளில் உள்ள நல்ல நேரத்தை பயன்படுத்தலாம்.
84

சனிக் கிழமை - சுபகாரியங்களுக்காக வெளியூர் செல்லவும், தோட்டம், விறகு, சிமென்ட், செங்கல், மணல் மற்றும் சல்லி, வியாபாரம் தொடங்கவும், மதுபானக்கடைகள், கூல்பார்கள், விளம்பரக் கம்பனிகள் ஆகியவற்றை ஆரம்பிக்கவும், புதிய சிலைகள், விளம்பரப் பலகைகள் செய்வதற்கும் இந்தநாளில் உள்ள நல்ல நேரங்களைப் பயன்படுத்தவும்.
ஞாயிற்றுக் கிழமை - வைத்தியரைச் சந்திக்க, சிகிச்சை பெற, மருந்து உண்ண, செல்வந்தர்களைப் பேட்டிகான, சுபகாரியங்களுக்காக வெளியூர் செல்ல ஆகியவற்றுக்காக இந்த கிழமையிலுள்ள நல்ல நேரங்களைப் பயன்படுத்தலாம்.
தென்திசை நோக்கி விளக்கு ஏற்றுவது கடாது!
வீட்டில் விளக்கேற்றிக் கும்பிடுவது மங்களகரமானது. விளக்கு ஏற்றுவதற்கு பஞ்சினால்செய்த திரியே மிகவும் சிறப்பானது. புது சிவப்பு நிறச் சேலைத்துணியைத் திரியாக்கி விளக்கேற்றினால் திருமணத்தில் இருந்த தடை நீங்கிவிடும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
புது மஞ்சள் நிறச்சேலைத் துணியைத் திரியாக்கி விளக்கேற்றினால் அம்பாள் அருள் கிடைக்கும். மனப்பிரமை நீங்கும். விளக்குத் திரியை கிழக்கு நோக்கி ஏற்றி வழிபட்டால் துயரங்கள் அனைத்தும் விலகிவிடும்.
திரியை மேற்கு திசைநோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். விரோதம் மற்றும் கிரகங்களின் பார்வை முதலியன் நிவர்த்தியாகும். திரியை வடதிசை நோக்கி ஏற்றி வழிபட்டால் பொருள்வசதி பெருகும். அறிவு வளர்ச்சி அடையும். திருமணத்தடை விலகும். வடதிசை குபேரன் இருக்கும்திசையாகும். எக்காரணம் கொண்டும் தென்திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டும் தெய்வீக கலைஞரா ? சோதிடரா ?
1. குருவிற்கு 11ல் ராகு 5ல் கேது குரு. 2. கேது இருந்த வீட்டின் அதிபதி லக்கினத்துக்கு 8லிருந்து
கேதுவைப் பார்ப்பது 3. செவ்வாய் புதன் வீட்டில் அமைதல். 4. 3ம் அதிபதி சனி 9ம் இடத்தைப் பார்ப்பது.
85

Page 46
உன்னை நீ அறிந்து கொண்டு அதிளஸ்ட்டப் பெயர் எண் அமைத்துவளமுடன் հllTլի E.
உங்கள் பிறந்த திகதி எண் விதி எண் ணுக் கேற்ப பெயர் கையெழுத்தெண்கள் அதிஷ்ட எண்களுக்கு அமைந்துவிடின் மின்னல் வேகத்தில் வாழ்வு முன்னேறும். உதாரணம்:எம்.ஜி.இராமச்சந்திரன் 17-1-1917ல் பிறந்தவர் திகதிண் 1+7-8 விதிவண் 1+7+1+1++9+1+7=27-9 பெபர்கையெழுத்தென் M.G.RAMACHANDRAN. 4.3.2.143554.215-41=05
, . | | 2 3. 4 5 | 6 7 密 9 என்னும் சூரியன் | சந்திரன் வியாழ4 ராரு புதன் க்கிரர் கேது சனி செவ்வாய் LLLTTTT0000 0LSS 00 000 L0 H LS0HK 0 00 00 S 0 KSS0 00 0KS0 00 0 00 0 Աքքեն] பிறந்த ந்ேத் பிறந்த பிறந்த பிறந்த பிறந்த பிறந்த பிறந்த
திகதிகள் நீகங்கள்|திகதிகள் | நி| திகதிகள் திகதிகள்|திாதிகள் நிகறிகள் நிகதிகள்
213|H|தி.வி.பேதி,வி.பே|தி.வி.பே|தி.வி.யே திவி.பே தி.வி.பெ திலிபுே நிமிபெதிவி.பெ
BCP1-1-5 2-1-5 3-1-1 4-1-5 5-1-1 6-1-67-1-5 8-1-5 9-1-6 2-2-1 3-2-1 4-2-5 5-2-1 6-2-1 7-2-1 8-2-5 92-6 1-3-5 || 2-3-1 || 3-3-1 || 4-3-1 || 5-3-1 || 6-3-6||7-3-1 |8-3-5 || 9-3-1 IS-1-4-1 2-4-3-4-1 4-4-1 5-4-1 6-4-17-4-1 8-4-5 9-4-1 1-5-1 2-5- 3-5-1 4-5-1 5-5-1 6-5-17-5-1 8-5-5 9-5-1 1-66 2-6- 3-6-1 4-6-1 5-6-1 6-6-67-6-1 8-6-5 9-6-6 」,|-7 | || 37 || ||7 ||67g|77-1 |873 ||97 끼8||1-8-5 ||2-8 s 3-8-5 ||4-8-5 || 5-8-5 || 6-8-5|7-8-5 |8-8-5 19-8-3 OF1-8-6 2-9- a 3-9-6, 4-9-65-9-6 6-9-67-9-6 8-9-5 9-9-6 Z
R
L
r
அதிஷ்டனண்களின் திறவுகோள் அதுவே அதிஸ்டத்தின் திறவுகோல் ஆம்வாழ்வின் திறவு கோல்"எண் விைய எண்ணியாங்கு எய்துவர் எண்களின் திண்மை அறியப்பெற்றார்."
உலகவாழ்க்கையில் துன்பமும் துர்அதிஸ்டமும் ஊஞ்சலாடுகிறதே! அதை நிவிரத்திக்க என்னவழி!அதிஸ்டத்தை எந்தவழியில் பெறலாம். விதியை மதிபால் வெல்லும் வகை உண்டா? என்ற ஒரே கேள்விக்கு உரிய ஒரே விடை நம்பிக்கையுடன் உங்கள் பெயரை அதிளப்ட எண்களுக்கு மாற்றம் செய்வதே ஆகும். தெசாபுத்தி வலுவான காலத்தில் பெயர் மாற்றம்செய்க.
....)COOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
86

புகழ்பெற்ற சக்கரவர்த்தியின் அபூர்வமான
கைரேகை வரைபு
அதிமுக்கியமான கை
1- இருதய ரேகை ? புத்தி ரேகை 1. ஆயுள் ரேகை 1. ஆரோகியரேகை 3. பிரபான ரேகை * சூரிய ரேகை 7. அருள் ரேகை F. Firsg'ILLið
சுக்கிரன் 1) சனி 11. நட்சத்திரக்குறி 12 பேருக்கல் தறி
* முக்கோன குறி 14. சதுரக் குறி
ரேகையின் விளக்கம்
5.
s.
|구.
E.
I. II).
| .
Ε.
.
교.
மச்சக் ஆறி குடை துறி சங்கு துநி சிலுவைக் குறி தளிர் குறி ஆப்க் குறி திருமண் ரேகை கங்கன ருேஜத புத்திர ரேகை தாமரைக் குறி
ராகு - பகைமை புதன் தோழமை சுக்கிரன் ரசனை கேது சோதனை சனி வேதனை செவ்வாய் - சாதனை
எண்ணின்
EastETயற்றவை

Page 47
ങേ ! ( | ( திகதிகள் ரத்தினம் 10 928 10 1928 கறுப்புமணனறமமஞ்சள் மஞ்சல் தாமிரம்
(Brown) புஷ்பராகம் ஆரஞ்சு 4 s . வெள்ளை இலேசானதாமிரம் 2 11 2029 7 625 8918 26 ஆழ்ந்த நீலம் "* பச்சை வெள்ளி
3 9.2 18 Eqboob செவ்ந்தி மஞ்சல் − 3 12 2 6 1S 24 ந
130 21 30 27 கறுப்பு கரும் பச்சைAmethyst| செந்நிறம் தங்கம் 4 13 21 31 1 10 19 18 17 26 கறுப்பு வெளிரானவைலட் வெளிர் தாமிரம் நீலக்கல் நீலம் வெள்ளி 5 14 23 5 14 23 (*) [ JöᎦ60Ꭰ8 வைரம்
9 8 27 குறி பார்க்க கறுப்பு ు சாம்பல் நிறம் பித்தளை
trCOm வெள்ளை வெளிர் நீலம் 6 15 24 மரகதம 6 15 24 ; ; ; P12 213 மஞ்சள் (பச்சை) கடும் பச்சை வெள்ளி
ഴ്സൺ 71625 12 11 20 29 25 ஐ 28 சிவப்பு பச்சை வெள்ளி
10 1928 கறுப்பு வைடுரியம் ഖണങ്ങണ
10 1928 8 1726 4 13 8 17 26 Eglls நீலக்கல் மஞ்சள் தாமிரம்
சிவப்பு g56AÖLíb ിഖബങ്ങണ 22 31 கருநிலம் 5 14 23 9 2 11 20 வெளிரான சிவப்பு தங்கம் 9. 18 27 18 6 15 2g g பசசை " | றோஸ்நிறம் வெள்ளி
24 21 30 வெள்ளை
எல்லா எண்களும் பொருந்தக்கூடியவை
கிரகங்களின் ஆட்சி உச்சம் நட்பு பகை நீசம்
/ー =}
门 银|宝 |菲 1s1s is 5 S
爵|具|垦|端|菱|壹|涯|姆|瘟|宦|翡|s 姜 |鳍|需|函| |莲|谦|蜜|莒|颈|雷|蛋|剧 田 |@|虐|穹|函|雷|蹄|函|需|颐|至|@|曾 சூரி உ | ப |ப |ப | ஆ | ப நீ L || |Б | Ш || 5 || ДБ சந்தி ப|உ | ந | ஆ | ப | ந |ப | நீ| ந |ப | ப ந செவ் ஆ | ந | ந |நீ ப| ந | ந | ஆ ப | உ ப|ப புத | ந | ந | ஆ | ந | ப உ| ந | ந | ந |ந |ந |நீ குரு |ப | ந | ந | உ ந| ந | ந |ப | ஆ | நீ | ந |ஆ சுக்ர | ந | ஆ | ந |ப | ப நீ | ஆ | ந | ந | ந | ந |உ சனி நீ | ந | ந |ப | ப ! நீ | ஆ | ந | ந | ஆ | ஆ ந
கேதுரி ப|நீ | ந |ப |ப | ந | ந | உ ந | ந ப ந
N 少
88

கிரகங்களின் பார்வை
சூரியன் 3-7-10 சந்திரன் 7 செவ்வாய் 4-7-8
புதன் 7 (Gb (b 5-7-9 சுக்கிரன் 6-7-8 சனி 3-7-10 ராகு கேது 3-7-10
ஜ தவிசெய் துணைவன் து| நோய்கள் வணங்கும் தலைவைத்து கதிகள் வோர் பி.திகதி ஸ்னைவி பி.திகதி தெய்வம் படுக்கும்திசை 1 10 19 2
4 13 22 3112 4 1 8 கண்பார்விை சிவன் கிழக்கு 8 17 26 தயத்துடிப்பு
5 14 23 அஜீரணம் 2 11 20 29 7 16 28 16 7 25 நீரிழிவு அம்பாள் வடமேற்கு
Z * I I ZU - Z9 3 12. 21. 306 15 24 12 21 30 தோல் முருகன் வடகிழக்கு
9 8 27 9 18 27 நரம்பு
10 19 28 4 13 22 31 8 17 26 10 19 28மனச்சோர்வு அம்பாள் கிழக்கு
8 17 26 உடல்வலி எல்லோரும் 5 14 23 நரம்பு பல 5 14 23 உதவுவார் 19 18 27 வீனம் வலிப்பு பிள்ளையார் வடக்கு
12 21 306 15 24 )(bgbuJ LJ60 6 15 24 6 15 24 9 18 27 ம் பீனிசம் துர்க்காம் தென்கிழக்கு
9 18 27 10 19 28 பிகை
2 11 20 29 7 16 25 17 16 25 4 12 11 20 29 pலச்சிக்கல் திருக்கேதீ வடமேற்கு 231 110 19285 16 23 கட்டிகள் ஸ்வரன் 1 10 19 28| 10, 19 28 |gഞ്ഞബഖണ്ഡി 8 17 26 4 13 22 31 4 13 22 31 வாய்வுபிடிப்பு கe மேற்கு
gluinis)6 3 12 31 30 9 18 27 மூலரோகம் 9 18 27 615 24 9 183 12 21 30 பத்துக்கள் முருகன் தெற்கு l 24 15 6 1726 14238 275 ܥ
89

Page 48
இல்லறம் சிறக்க தலைக்குவரும் ஆபத்துவிலக அதிஷ்ட எண்களே துணைபுரியவல்லன. ஏற்றம்பெற எண்சோதிடம் வாழ்வுக்கு வழிகாட்ட கிரகசோதிடம் விதிவழியை அறிந்து நடக்க கைரேகை சோதிடர்பார்.
/ நற்பலன்கொடுக்கும் தீயபலன்கொடுக்கும் பி.திகதிகள் அதிஷ்ட பெயர் ༄༽
கிரகங்கள் வீடுகள் வீடுகள்
சூரியன் 3 6 10 1 1 2 4 5 7 8 9 12 10 19 2814, 23 32 4 50 59
சந்திரன் 3 6 10 1 2 4 5 7 8 9 12 2 11 20 2.910 19 37 46 55 64
வியாழன் 2 5 7 9 11 1. 3 4 6 8 10 12 8 221 309 27 36 45 54 63
ராகு 3 6 11 1 2 4 5 7 89 10 124 13 22 31 0 19 37 46 55 64
புதன் 2 5 1. 3 57 8 9 12 5 14 23 0 19 37 46 55 64
வெள்ளி 1 2 3 458 9 11 126 7 10 6 15 24 9 27 36 45 54
கேது 3 6 11 1 2 4 57 8 9 10 127 16 25 10 19 37 46 55 64
சனி 3 6 11 1 2 4 5 78 9 10 128 17 26 14, 23 32 41 50 59
செவ்வாய் 3 6 11 2 4 5 8 10 12 9 8 27 24, 33 42 51 60
உங்கள் ஜாதகத்தின் கிரக நிலைகளைக் கொண்டு நவ கிரகங்கள் நற்பலன் தீயபலன் கொடுக்கும் வீடுகளை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் பிறந்த திகதிக்கேற்ப அதிஷ்டஎண்களில் பெயரிடுவதையும் அறியுங்கள்
الم ܢܠ
சூரியன் சந்திரன் ! குரு ராகு புதன் கரகேது சனி செவ் மென்மை பெண்மை போதனை பகைமை ரசனை சோதனை வேதனை சாதை வணங்க கனவு 6)d சுதந்திரப்காந்த வசீகரத்ஏகாந்திரம் விதியின் முடிகள் | தாங்கிகள்|பிரியர்கள்சிலர்கள்|தினர்க 60s
வாதிகள் பாவைகள்
Il-10-19-282-11-20-293-12-21-304-13-22-35-14-23 6-15-24 7-16-25 8-16-26 9-18-27 2-3-9 1-3-5-9 1-2-9 6 - 7 8 1 - 6 4-5-7-8 2-1 1-4 3-6-5 6-8-4-7 || 4-7 5 - 6 1 - 2 9 2 -2 34ဒီ6.9 2.ဒီ79
5 6 8 4 -78 3 - 5 3-4-7-8-93 - 9 14-7-
90
 

எழுத்தின் வண்மை நிலைகள
நன்மையானது
சுமாரானது தீமையானது
: A,C,E,G,K.L.R.T,U-9 : B,F,H,M,O,P,Y,Z
- 8
: D.I.J.N.O.S.U.W.X - 9
உங்கள் பிறந்த எண்களின் பலாபலன் கோசார
பலனை ஒதததுதான
செவ்வாய் 9 சூரியன் 1 சந்திரன் 2 புதன் 5 வியாழன் 3 சுக்கிரன் 6 சனி 8 ராகு 4
கேது 7 1.நோய் தேகசுகம் அவமானம்1-விரோதம் போகம்,லாபம் 1 நிலைகேடு 2.5ഖങ്ങബ 2வாக்குவாதப் 2.சோகம் 2.பணவரவுசுகம் 2மனைவிசுகம் 2.வியாதிநட்டம்
BL-D 3.நன்மை 3.பொருள்வரவு3. பயம் 13.காரியநட்டம்|3.சந்தோசம் B.லாபம்,வெற்றி 4. epauJ r r - நன்மை
சண்டை 4.நம்பிக்கை 4.சந்தோஷம்4.உறவினர் 4.மங்களம் 4.விரோதம் யினம் 566)6) (85. Tulb 5நோய்சோகம்5.வியாதி, 3.குடும்பச் 15லாபம் 5.லாபம்,புகழ் 5.சேதம்,சண்டை
சோகம் B606) ଗରuggଖି 6. நட்டம் 6.சந்தோஷம் 6.பெரும்லாபம் 6துயரம் 6.நோய்கவலை6. செல்வம்
7. julb, −
356)Lib 7.சுபம்,லாபம் 7.சோகம், 7.இன்பம்,சுகம் 7.நோய் 7.856)Lib
F60s) வியாதி 8. Sä5b. 8.Luu Lb 8.புத்தி, 8.கவலைகேடு|சேந்தோஷம், 8.பயம்,சோகம் வியாதி விருத்தி இன்பம்
9.நிலைதடு 9.நோய்பயம்|9.இடையூறு 9.அதிகாரம், 19திரவியம், 9.Ulu ub,083F(Tabb
மாற்றம் நிறைவு தருமம் 10.வெற்றி 10. நிலைபேறு10.சுகபோகம் 10. நட்டம் 10.அவமானம்.10.அபகீரத்தி 6)Tub அதிகாரம் துக்கம் சண்டை செலவு 11. நன்மை 11பொருள் 111.சந்தோஷம்1லாபம்சுகம் 11:போசனசுகம் 11லாபம்சுகம்
வரவு
12.காரிய 12. கேடு,பிதி 12.அசௌக்யம்12யிராணபயம் 12.சுகம்,லாபம்! 12.பிணிதுயர்,
bill-LD (aftesb செலவு
91

Page 49
தொகுப்பு நூல்களில் இருந்து எழுதியவை.
ஹஸ்தலஷண ரேகை சாஸ்திரம் பூரீமகன் பரிபூரண இரேகை சாஸ்திரம் பதினான்கு ரேகைகள்:- ஆயுள்ரேகை,புத்தி(ஞான)ரேகை, இருதய (ஆரோக்கிய)ரேகை, தன(விதி)ரேகை, சூரிய(வெற்றி)ரேகை, புதன் (வித்தை)ரேகை, சந்திர(மதி)ரேகை, ஞானரேகை, செவ்வாய்ரேகை, சுக்கிர வளையம், களத்திர(தாரா)ரேகை, புத்திரரேகை, சந்தர்ப்ப(பாச)ரேகை, கங்கணரேகை (கங்கணரேகை முதலாவது இரண்டாவது மூன்றாவது பிரிவினை கொண்டுள்ளது) ஏழு விதமான கையமைப்பு பிரிவுகள் சாமானிய (சாதாரண)கை, சதுரமான(சிறப்புக்)கை,வலிமைக்(துடுப்புக்)கை,தத்துவ விசாரக்(முடிச்சுக்)கை, குவிந்த(சிற்பம் அல்லது சித்திரக்)கை, ஆன்மீக (ஆத்மவிசார)க்கை, கலப்பு(மிச்சரமான)கை. விரல்கள் ஐவகை: சுக்கிர விரல்(கட்டைவிரல்), குருவிரல்(சுட்டுவிரல்),சனிவிரல்(நடுவிரல்), சூரியவிரல் (மோதிரவிரல்), புதன்விரல்(சுண்டுவிரல்). சாமானிய ரேகைகள்: கவை(கிளை),உதவி(பாசம்),புள்ளி,தீவு, பிளவுஅலை பிறை, குஞ்சம், சதுரம், சங்கிலி, சுழி, வலை, முடுச்சு(ஜலகண்டரேகை) நட்சத்திரம், முக்கோணம்(தானியரேகை), உடுக்கை, பாய், நேர்வரை, சக்கரம், குறுக்குவரை, முதலானரேகைகள், வளர்ரேகை, தேய்வுரேகை, பிரயாண, விபத்துரேகை, சிலுவைரேகை போன்ற பல்வேறு இரேகைகள் கையிலுண்டு, ஏழுமேடுகளும் அவற்றின் உச்சநிலைகளும் வெள்ளிமண்டல காதல, சிற்றின்பப்பிரியம் மனவெழுச்சி, விருத்திபம் தருவன. ஏப்ரல் 20 முதல் மே 21-27 வரை சஷயபட்சம் நீசநிலை, செப்டெம்பர் 21 முதல் அக்டோபர் 2027 வரை உச்சநிலை. குருமண்டலம்(குருமேடு): தீவிர கோரிக்கைகள், அதிகாரம், ஆதிபத்தியம் உச்சநிலை நவம்பர் 21 முதல் டிசம்பர் 20-28 வரை நீசநிலை பெப்ரவரி 19 முதல் மார்ச் 20-28வரை சனிமேடு: தனித்திருப்பது வியாகுலம், எதையும் பிரமாதமாகப்பாவிப்பது, உச்சநிலை, டிசம்பர் 20 முதல் ஜனவரி 21-28 வரை, நீசநிலை,ஜனவரி 21 முதல் பெப்ரவரி 18-25 வரை சூரியமேடு, கீர்த்தி, காரியங்கள் கைகூடுவது ஐயம், உச்சநிலை யூலை 21 முதல் ஆகஸ்ட் 21-28 வரை நீசநிலை, ஜனவரி 21 முதல் பெப்ரவரி 18-28 வரை புதன் மண்டலம் கலைப்பயிற்சி வர்த்தகம், மனப்பாண்மை, உச்சநிலை மே 21 முதல் யூன் 20-27 வரை நீசநிலை ஆகஸ்ட்21முதல் செப்டெம்பர் 2027 வரை செவ்வாய்மேடு ஜூவசக்தி, தைரியம், யுத்தம்புரிதல் உச்சநிலை முதற் செவ்வாய் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21-28 வரை நீசநிலை அக்டோபர் 21 முதல் நவம்பர் 21-28 வரை, சந்திரமன்டலம் ஊகிக்கும் சக்தி, வினோதசிந்தை மாறுந்தன்மை, விருத்திபசஷம் யூன் 21ந் திகதி முதல் யூலை20-27ந் திகதி வரை கூடியபட்சம் ஜனவரி 21ந்திகதி முதல் பெப்ரவரி 20-27ந் திகதி வரை,
92

எனது கலைத்துறை சமுகத்துறை பணிகள்
இலக்கிய படைப்பு:-
அறிவூட்டும் சிறுகதை, பல்சுவை கவிதை, நவீன(ம்) நாவல், கருத்தோட்டக்கட்டுரை, சிந்தைக்கினிய நாடகம், செம்மையான படையல் திறனாய்வு விமர்சனக் கருத்துரை, கல்வெட்டுப்பாட்டு, நால்வெளியீடு, சஞ்சிகை வெளியீடு,
கலையாற்றல் வெளிப்பாடு
திறன்மிகு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றல் கலையார்வலரின்
நடன, நாடக பாடல்களை அரங்கேற்றல், அறநெறி தத்துவம் போதித்தல்
மெய்வல்லுனருக்கான பயிற்சி அளித்தல்.
வெகுஜனத் தொடர்பு சாதனவழி:
கலை வளர்க்கும் வானொலி, காட்சி வானொலி (ரி.வி), சமூக சஞ்சிகை, நாளிதழ் போன்ற துறைகளில் தொடர்பு பங்கு பற்றல். நிகழ்ச்சி கொடுத்தல் படைப்பாக்கம் ஒலிபரப்பக் கேட்டல்.சோவியத்நாடு, தாயகம், தமிழ் ஒலி, சிரித்திரன்,இளைஞர்விஞ்ஞான இதழ் இவற்றில் ஆக்கப்படைப்பு.
கலைத்துறை புலமை:
சாதகம் கணித்தல், சித்த வைத்தியம் செய்தல் மனோகரமான வீடு கிணறு நிலையம் எடுத்தல். எண் சோதிட, கிரகநிலை, கைரேகை பலன் கூறல் மெய்ஞான மனோசக்தி வசிய பயிற்சியில் ஈடுபாடு. கெளரவப் பரிசு, பாராட்டுப் பெறல் கைவண்ண, மெய்வண்ண பல்துறை கலைத்துவம்.
பொதுப்பணி தொண்டு:
ஊதியமில்லாத சமுகநடுநிலையில்சமாதானநீதிபதி, கி.அ சங்கம், இ.தொ.காங்கிரஸ், சேவாலங்கா, தேசிய கூட்டுறவுச்சபை, வ/ப.நோ.கூ.சங்க பணியாளர், சி.க.கூ. சங்கம், சமுகநல, ஆன்மீக, திருப்பணி, அறப்பணி சேவை மற்றும் சமூகபொதுச் சேவையில் கிராமமட்டத்தில் நிர்வாக தலைமத்துவ செயற்பாடுகள். வ.ப.நோ.கூசங்க கிளை முகாமையாளராக கடமை புரிதல், இன்னும் பிற.
பலதுறைகலைஞர் கவியெழில் கவிஞர் கண்ணையஐே.பி) 66 * (M.Rammaiah)
93

Page 50
B மாதங்கள்
பிறந்தநாளை தெரிந்துகொள்ள இதோ ஒரு சுலபமான வழி
A ஆண்டுகள்
(1901 2000)
险学 之rn 才子 \c 女王之才u了
历岁分工
命令才vy 홍 2 3 월 6 0
密了本
25 53 81 26 54 82 5
«N
\©
<†
2
27 55 83 6
 eN
WƆ
 o
en
<>
ミ
6
3
3
33 61 89 0
Vo o com er,  – on  -1 on
Vo <> oo, en <† ự, o – co\ e^ \r, \o co - e^  w-, CN trì ưn <> – tro  CN \^ \o - dos en  → 6N  to con  → er) < r \n \O --- « N ^^ 

Page 51
எண்களின் அற்புதங்கள்
எண்களுக்கு உரிய கிரகங்கள்
1. fu66 (Sun)
gby 66 (Moon) (505 (Jupiter)
gTG5 (Uranus) Lig56ör (Mercury) giddy667 (Venus) (3.asgl (Neptune) B6 (Saturn) QF66Juu (Mars)
ஒவ்வொருவரும் “9” எண்களுக்குள் தான் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறக்கும்போது அவர்களுக்கு உரிய ஆதிக்க கிரகத்தின் கீழ் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். அந்த கிரகங்களுக்கு உரிய கதிர்வீச்சுக்கள் ஆற்றல் அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இது அறிவியல் பூர்வ உண்மை. அந்தக்காலத்தில் இத்தனை தொழில் நுட்பவசதியின்றியே இதனை நம்முன்னோர்கள் கண்டுள்ளது மிகவும் ஆச்சரியத்தையும், வியப்பையும் அளிக்கிறது.
பிறந்த எண் பலன் (சுருக்கமாக)
எண் 1 குணம்: உண்மை, சுறுசுறுப்பு, சக்தி, அறிவு, தன்னம்பிக்கை,
பிடிவாதம். நிதி: நல்ல அதிஷ்டம் உண்டு. நோய்: இதயக்கோளாறு, பார்வை குறைகள், இரத்தசோகை. நண்பர்கள்: 1, 3, 4, 5, 7, 9
அதிர்ஷ்டவண்ணம்; மஞ்சள், ஆரஞ்சு, தங்கக்கலர். அதிர்ஷ்டக் கல்: ரூபி, எம்ரால்டு, துரதிர்ஷ்ட எண்: 8,17.26 அதிர்ஷ்ட எண்: 1,10,1928,4,13,22,31 துரதிர்ஷ்டவர்ணம்: கருப்பு, காபிகலர்(Coffee Brown)
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
எண் 2 குணம்: உறுதியின்மை, மாறிவரும் எண்ணம்,உயர்ந்த கற்பனை
மாற்றத்தை விரும்புதல். நிதி: அளவு, சிலசமயம் அதிஷ்டம். நோய்: இரத்தஓட்டம் சம்பந்தமானதது.(LOW B.P) நீரிழிவு.
96

நண்பர்கள் 2, 4, 6.9 அதிஸ்ட வர்ணம் வெண்மை,வெளிர் நீலம்.
அதிஸ்டக்கல் முத்து, வைரம், நிலவுக்கல்(Moon Stone) அகேட். அதிர்ஷ்ட எண் 7, 16,25,2,1 120,29. v துர்ரதிஸ்டம் 8,9,18,26. துர்ரதிஸ்டவர்ணம் கருப்பு, சிவப்பு, நீலம், அதிஸ்ட நாள் திங்கள், செவ்வாய், வெள்ளி
6f6ffi3 குணம் நம்பிக்கை, உயர்ந்த எண்ணம், கர்வம், மரியாதை நிதி நல்ல அதிஸ்டம் உண்டு. நோய் மார்பு சம்பந்தமான நோய், நுரையீரல் குறைபாடு நண்பர்கள் 1,3,5,6,7,8,9. அதிஸ்ட வர்ணம் மஞ்சள், ஊதா, பச்சை, தாமரை நிறம அதிஸ்டக்கல் புஸ்ப நாகம், ஏமிதிஸ்ட் அதிஸ்ட எண் 3,9,12,18,2127,30 துர்ரதிஸ்டம் 6,15,24 துர்ரதிஸ்ட வர்ணம் கருநீலம், கறுப்பு. அதிஸ்ட நாள் செவ்வாய், வியாழன், வெள்ளி.
660 4 குணம் ஆற்றல், சக்தி, மாற்றம் நிதி நல்லநிலை உண்டு நோய் முழங்கால் பாதம் இவற்றில் கோளாறு, சிறுநீரகக்
குழாய் நோய்.
நண்பர்கள் 1,2,4,5,7,8,9
அதிர்ஷ்டவண்ணம: மஞ்சள், வெளிர்நீலம் அதிர்ஷ்டக் கல் வைரம், முத்து, கோமேதகம் அதிர்ஷ்ட எண் 1,10,19,284,13,22,31 துரதிர்ஷ்டம் 8, 17.26 துரதிர்ஷ்ட வர்ணம் கருப்பு
அதிர்ஷ்ட நாள் ஞாயிறு, திங்கள், சனி
660ӧї 5 குணம் ஆர்வம், ஊக்குவித்தல், கெளரவம், அகங்காரம், ஆணவம் • நிதி நல்லநிலை நோய் மூச்சு தொந்தரவு, வயிற்றுக்கோளாறு நண்பர்கள் 1,3,4,5,7,8
அதிர்ஷ்ட வண்ணம் பச்சை, வெண்மை, சாம்பல் நிறம் (வெளிர்)
97

Page 52
அதிர்ஷ்டக்கல் வைரம், வைடூரியம், சிர்கான் அதிர்ஷ்ட எண் 5.9, 14,18,23,27
துரதிர்ஷ்டம் 8, 17.26 துரதிர்ஷ்ட வர்ணம் பச்சை, ஆழ்ந்த வர்ணம் அதிர்ஷ்ட நாள் புதன், வெள்ளி, சனி
எண் 6
குணம் அன்பு, பரிதாபம், சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளுதல் நிதி நடுநிலை நோய் இரத்த சம்பந்தமான நோய்
நண்பர்கள் 2,3,6,9 அதிர்ஷ்ட வர்ணம்: நீலம், ரோஸ், பிங்க் அதிஸ்ட கல்: LDg85g5b, (8aST8LDTg55b, Monn Stone
(8g (Jabe) அதிஸ்டஎண்: 6,15,249,18,27 துரதிஸ்டஎண்: 3,12,21,30,5,1424 துரதிஸ்டவண்ணம்; வெள்ளை,மஞ்சள் அதிஸ்ட நாள்: திங்கள்,செவ்வாய்,வியாழன்
ിഖണ്ണി,
எண் 7
(5600Tib: நேர்மை,உழைப்பு,ஓய்வின்மை,
சுதந்திரம். நிதி: சந்தேகமான நிலை நோய்: நரம்புநோய்கள்,தீகாயம்,
காய்ச்சல்
நண்பர்கள்: 1,3,4,5,7,8,9 அதிஸ்டவண்ணம்: பச்சை,மஞ்சள்,வெளிர்நிறம். அதிஸ்ட கல்: 60)6(8sfullb.(p5g),Moon Stone அதிஸ்ட எண்: 2,1120,29, 1,10,19,28,25 துரதிஸ்டஎண்: 8,1728 மற்றும்7 துரதிஸ்டவண்ணம்: கருப்பு மற்றும்ஆழ்ந்த வண்ணம்
ஞாயிறு,திங்கள்,புதன்,வியாழன்
98

என் 8
g5600Tib: தெளிவானசெயல்,அதிகவேகம், ஆத்திரம்,தொடர்ந்துஒரேசெயல், குழப்பம்.
நிதி: கடினஉழைப்புஇருந்தால்தான்
நோய்: கால்,பல்,காது,வயிறு சம்மந்தமான
நோய்
நண்பர்கள்: 3,4,5,7,8
அதிஸ்டவண்ணம்: சிகப்பு,வெளிர்நிறங்கள் அதிஸ்ட நாள்: புதன்,வியாழன்,சனி.
என் 9
குணம்: ' அன்பு,பரிவு,போராடுதல்,விடா
முயற்சி,ஒத்துக்கொள்ளல்,சகிப்
556T60)id
நிதி: நல்லநிலை
நோய்: digby Biblepoolb(Piles)
ULULL.
நண்பர்கள்: 1,2,3,4,6,7,9
அதிஸ்டவண்ணம்: சிவப்பு,வெள்ளை,மஞ்சள்
அதிஸ்டகல்: முத்து,ரூபி,பிளட்ஸ்டோன்(Blood
Stone)
அதிஸ்டஎண்: 5, 14,239, 18,6,15,24,21,30
துரதிஸ்டஎண்: 2,1120,29, 19
துரதிஸ்டவண்ணம்: வெளிர்பச்சை,வெண்மை
அதிஸ்ட நாள்: திங்கள்,செவ்வாய்,வியாழன்,
வெள்ளி.
ஒன்றுமுதல் 9 முடிய எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்குபொதுவாக குணம்,நோய்,நிதிநிலை,நண்பர்கள்,அதிஸ்ட துரதிஸ்ட வர்ணங்கள் மற்றும் தேதிகள்,அதிஸ்டகல் இவைகளை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்தி பலன் பெறவாம்.
அரசமரத்தை சுற்றி வந்துவிட்டு அடிவயிற்றை தொட்டுப்பார்த்தாளாம்ஒருத்தி
என்பது போல பலன் அடுத்த நிமிடமே கிட்டாது-வருந்தாதீர். கொஞ்சமாக முன்னேற்றம் உண்டுபடும் என்பது உறுதி.
99

Page 53
வாகன எண் மதிப்பு:
வாகனங்களுக்கு எண் மதிப்பு கணக்கிடும் போது முழுவதுமாக கணக்கிட வேண்டும்.
TN33A 7312 616 six 7312 F 13 = 4 - gibp60.3 g56g TN33A 7312 - 4533 17312 = 29 = 11 = 2.
Quuj LDirtbib: (Name Changing)
வாழ்க்கையை நிர்ணயிப்பது ஒருவரின் பெயர்தான். இயற்கையாகவே சிலருக்கு இது அமைந்து விடும். தான (சொந்தமாக) தனது இஷ்டத்திற்கு பெயர் மாற்றிக்கொள்வது,ஏழுத்துக்களை மாற்றுவது நமக்கு நாமே வைத்தியம் மருந்து வாங்கிப் பார்ப்பது போலாகும்.முறையாக நியுமராலிஜிஸ்டின் ஆலோசனையின்படி செய்து பலனடையுங்கள்.நமது வாழ்க்கை நமது கையில் தான் உள்ளது.சரியாக பயன்பதுத்தாமல்"விதி” மீது பழி சுமத்தக்கூடாது.
உலக சமாதானத்துக்கு எண் கணிதம்: (Numberology for world peace)
இந்த எண் கணிதவிதி(Formula)பொதுவானது.நிமிக்கப்பட்டது.எனவே, அமைதியாக அன்பாக,பரிவோடு,உதவும்மனப்பான்மையோடும்,ஒத்துழைப் போடும் மக்கள் நிம்மதியாக வாழலாம்.விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வளர்க்கலாம்.உலகளவு சிந்தனை வளரும்.(Universal Brother Hoodo)
Quujj selfj656it: (Name Vibrations) India - 15411 = 12 = 3
சுதந்திர தினம் 15-8-1974 (6/8)
குடியரசு தினம்:26.1.1950 (8/6)
3,6,8 அவ்வளவு நல்லதல்ல.கஷடங்கள் வந்து கொண்டே இருக்கும். தீவிரவாதம்,இரத்தக்களறி பஞ்சம்,புயல்,வெள்ளம்,நிலநடுக்கம்,பூகம்பம் இவைகளினால் அழிவு தொடரும்.
Japan - 7 கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி,உழைப்பு, தியாகம்.அதே அளவிற்கு ஆபத்து.புகழ் உண்டு.அறிவுஅதிகம்.
USA - 1 மூவுலகமும் எதிர்காலத்தில் இவர்கள் வசமே. ஆட்டிப் படை Lilj.61;ffles(6.55g Li6Ogbb (85176)6(Suu.Failure, Cold, Prison, Fever, Jaundice . 8-ன் பிடியில் உள்ளன.இவைகள் சனியின் ஆதிக்கத்தில்உள்ளன.
100

வசதியான வாழ்வு:
7க்குரியவர் 12ல், 6க்குரிய சாரம் பெற்ற சுக்கிரன் 3ல் சனி பார்வையுடன் இருப்பின் திருமணம் நடக்காது.மனம் அமைதியின்றி இருப்பர். தன் குடும்ப பாரத்தை ஏற்றுக் கொள்வார்.
சுக்கிரன் பாவர் சேர்க்கை பெற்று சனியால் பார்க்கப்பட்டு 7க்கு,7க்குரியவர் பாதகம் பெற்றால் தாரம் இரண்டு ஏற்படும்.
7க்கரியவர் கேத்திரம் பெற்று சுக்கிரன் கோணம் பெற்று, வர்க்கோத்தம் பெற்றால் மனைவியால் சொத்து சேர்க்கை தனவிருத்தி உண்டு.
கனவின் பலன்
சூரியசந்திரர், மலை, கடல், ஆறு-நீர்நிறைந்தவாவிகுளம் பூஞ்சோலை, தேவாலயம், அரண்மனை, தேவர், அரசர், குரு, பிராமணர், தந்தை, தாய், பிள்ளை, சுற்றத்தார், நண்பர், நல்லோர், வெள்ளையாடை, வெண்பூமாலை அணிந்த ஆண் பெண்கள், வேசி, பட்டத்துயானை, குதிரை, தேர்வாள், முதலியஆயுதம், ஆபரணங்கள், புத்தகம், நிறைகுடம், சாமரை, வெண்குடை, கொடி, விளக்கு, சங்கு, மிதியடி, வெள்ளைநிறமுடைய எருது, பசு, மான், அன்னம், மயில், கோழி, அன்றில், கொக்கு, அழகிய பறவைகள், வெண்பாம்பு, தேள், மீன், இறைச்சி, இரத்தம், மலம், கள், சோறு, தயிர், வெண்ணெய், பால், நெல், உப்பு, மஞ்சள், கரும்பின் கட்டி, தேங்காய் எலுமிச்சம்பழம், தாம்பூலவர்க்கம், மாம்பழம், இனிய கனிகளையுடைய மரம் தாமரைப்பூ, நீலோற்பலம், இவைகளைக் கனவிற் காணிற் செல்வம், வாழ்வு சுகம் உண்டாம்.
சூரிய சந்திரர் நட்சத்திரங்கள் மாறுபடச் செல்லுதல் நீர்வற்றிய கடல் ஆறு வாவி, குளம், கிணறு முதலியன இராசதர், பிசாசு பூதம், கரிய வஸ்திரமுடுத்தகரிய ஆண்பெண்கள் அமங்கலி, கொலைஞர், சண்டாளர் பதிதர் இழிதொழிலோர், நிருவாணி காவிவஸ்திரதாரி, மொட்டந்தலையர்.
101

Page 54
மயிர் விரித்தவர், யானை, புலி, கரடி, நரி, குரங்கு, பன்றி, முதலை, ஒட்டகம், எருமை, கழுதை முயல், பூனை, கரியபசு, எருது, குதிரை, பாம்பு, காகம், கழுகு, பருந்து, தினை, சாமை, குரக்கன், கொள்ளு, வரகு, கடுகு, மிளகு, உள்ளி, துவரை, எள்ளு, எண்ணெய், பலாப்பழம், சுரை, பாகல், பூசணி, இவற்றின் காய்கள், கம்பளம், இரும்புத்துண்டம், உடற்குறை, அங்கபங்கம், மயிர்களைதல், பல்வீழல், மரம்முறிந்து விழுதல், கரியவஸ்திரம், கரும்பூமாலை அணிதல், தேகத்தில் நெய், எண்ணெய்பூசுதல், மிருகங்களால் கடிக்கப்படுதல், குழியில் விழுந்தும் வழியறியாதும் தியங்குதல், எழுதிய ஒலையை ஏற்றல், சிற்றுண்டி புசித்தல், மழைதூறல், தன்ஆபரணங்களை பிறர் அபகரித்தல், தூரதேசம் போனவர் பருத்து நனைந்திருத்தல், விவாகம் நடைபெறுதல், தெற்கே கொண்டு செல்லப்படுதல், இவைகளைக் கனவிற்க்காணில் வறுமை துன்பம் நோய் மரணபயம் உண்டாம்.
பல்லி சொற் பிரிவின் பலன்
நயநஷ்ட ஆராச்சியிலும், சுப அனுபவ ஆரம்பத்திலும், விசனப்படும் சமயத்திலும், சுபாசுபங்களை யோசிக்கின்ற சமயத்திலும் பல்லி சொன்னால் அதன் பலனை கவனித்து அறியவேண்டியது. வடகிழக்கும் தென் கிழக்கும் மேற்கும் உறவினருக்கும், தெற்கும் வடக்கும் அன்னியருக்கும் கிழக்கும் தென்மேற்கும் வடமேற்கும் தனக்குமாம். மேடலக்கினத்தில் தனக்கும், இடபத்தில் அயலவர்க்கும், மிதுனம் பந்துக்களுக்கும், கர்க்கடகம் சத்துருவுக்கும் மற்றைய இலக்கினங்கள் அன்னியருக்குமாம். சுயமனையில், வலத்திலும், வாசலிலும், உச்சத்திலும் சொல்லிற் பணவரவு. நச்சுநச்சென்று சொல்லிற் கலகம். கெச்சிதமாகச் சொல்லிற் சஞ்சலமில்லை. தன்வீட்டில் இடத்திலும், யாத்திரையில் வலத்திலும், அன்னியர் மனையில் முன்பாகவும், அம்பலத்திற் பின்பாகவும் சொல்லினும்: மலட்டுமரம் இலையில்லாதமரம் முள்மரம் கைப்புள்ள மரங்களிற் சொல்லினும் மனச்சஞ்சலமாம். 1- சொல் சொல்லின் துன்பம் 2. சொல் தனலாபம் 3- சொல் மரணம் 4- சொல்
செளக்கியம் 5. சொல் பந்து வரவும் 6. சொல் பீடை 7,8- அகமலிவு.
102

காகங்கரையும் பலன்
திக்கு 3' நா.வரை 7', நா.வரை 11"/ நா.வரை 15 நாவரை
கிழக்கு 6) TL I6).J6) அச்சவரவு துக்கவரவு கலகவரவு தென்கிழக்கு பொருட்சேதம் லாபவரவு 6) Tuély6 துக்கவரவு தெற்கு நல்லோர்வரவு பொருட்சேதம் அச்சவரவு அச்சவரவு தென்மேற்கு திரவியவரவு நல்லோர்வரவு பொருட்சேதம் லாபவரவு மேற்கு LD60)p6).J6) திரவியவரவு நல்லோர்வரவு பொருட்சேதம் வடமேற்கு கலகவரவு மழைவரவு திரவியலாபம் ! நல்லோர்வரவு 6).jLis(85 துக்கவரவு கலகவரவு மழைவரவு திரவியவரவு வடகிழக்கு அச்சவரவு துக்கவரவு கலகவரவு D60)p6).J6) திக்கு 18.நா.வரை 122/, நா.வரை 126/ நா.வரை 30 நா.வரை
கிழக்கு மழைவரவு திரவியவரவு நல்லோர்வரவு பொருட்சேதம் தென்கிழக்கு கலகவரவு மழைவரவு திரவியவரவு நல்லோர்வரவு தெற்கு துக்கவரவு I கலகவரவு மழைவரவு திரவியவரவு தென்மேற்கு அச்சவரவு துக்கவரவு கலகவரவு மழைவரவு மேற்கு லாபவரவு அச்சவரவு துக்கவரவு கலகவரவு வடமேற்கு பொருட்சேத லாபவரவு அச்சவரவு துக்கவரவு வடக்கு நல்லோவரவு பொருட்சேதம் லாபவரவு அச்சவரவு வடகிழக்கு திரவியவரவு நல்லோர்வரவு பொருட்சேதம் 6)stu6)ij6) ر ܢ
குரு துலா இராசியில் இருந்தால்
அஞ்சா நெஞ்சமும் பலமும் இருக்கும், சகல சாஸ்திரங்கள் அறிய வழிவகை ஏற்படும். சனி, இராகு, கேது, பகை வீட்டில் இருந்து பார்த்தால் தீயபலன்கள்
அதிகமாகும்.
குரு விருச்சிக இராசியில் இருந்தால்
ஞானிகள் சேர்க்கையும் பிரசாரம் செய்யும் வல்லமையும் உண்டாகும். பெரியோர்கள் மூலமாக தனம், பொருள் சேரும். குரு தனுசு இராசியில் இருந்தால்
அரசனைப் போல வாழ்வும். எடுக்கும் காரியம் வெற்றி பெறும். குரு மகர இராசியில் இருந்தால்
அன்னிய நாடுகளில் பயணம். உத்தியோகத்தில் பெருமை கிட்டும். பாபக்கிரகங்கள் பார்வையில் மனக்கவலை வந்து வாட்டும். குரு கும்ப இராசியில் இருந்தால்
சனி புதன் ஆட்சி பெற்றால் உலகில் புகழும் கீர்த்தியும் வளரும். ராகு, கேது, சூரியன் பார்வை பெற்றால் வறுமை ஏற்படும். குரு மீன இராசியில் இருந்தால்
சகல வசதிகளும் நிறைய அமையும். உறவினர்கள் மூலம் நன்மை
வரும்.
103

Page 55
ஆரூட சக்கரம்
3
54
1314阻5
1 2
7 6
112
1.
24
2627
5
22
3.031 3
241.
55.5657
67
1.
89
48 47
495.051 53 7473.727170
576.7778
9493
9
இந்தச்சக்கரத்திலிருக்கிற இலக்கங் களில் ஒன்றைச்சிறுபிள்ளையின் கையி னால் தொடச்சொல்லி அந்த இலக்கத்
தின் பலாபலன்களை அறிந்துகொள்க. 6\)ITLib.
19181716
9.3837
96.O 6
8485
5
3
108-ல் குறைய ஓர் இலக்கங் கேட்டு, அந்த இலக்கத்தின் பலா பலன்களையும் பார்த்துக் கொள்ள
ஆருடசக்கர பலன்
1.அனுகூலம்(சேதம், 9.உத்தியோகம்வரும் 16. சரீரபீடை,பகை,கெடுதி 2.சுகமுண்டு,பொருட் உபகாரம்கிடைக்கும் உண்டாகும். 3.நாளுக்குநாள் நன் 10. பலநஷ்டம்,பிரயாண 17. சினேகிதரால் உதவி,
60LD,6}sfu(p60ii (6. ங்கூடிடாது. போனதுவரும். 4.பத்துநாட்களுட் 1.நினைத்தகாரியம் 18. கிடையாது, உன்னை கலகம்,சுகவீனம். கைகூடும்,சுணங்கும். பிரிந்துபோயிருக்கின்றது. 5.கைகூடும் செய்தொ 12.கைவிட்டுப்போனது 19நினைத்தகாரியம்ஜயம்,
ழில் விருத்தியாகும். கிடைக்கும். புத்திரபாக்கியம்கிடைக்கும்.
6.அதிஸ்டமுண்டுபிணி 13.இப்போதுதொடங்கியது தீரும்,பொருள்கிடைக்கும், னாற் சத்துருபயம். தாமதம். 14.குருவால் நன்மைஉண்டு 7.போனதுகிடைக்கும், 15.சுபகாரியம் ஜயம், கவலையில்லை. வியாபாரம் விருத்தியா
22.
8.தீயகிரகத்தால்தீமை (35D.
104
20.பிரயாணம் நன்று,
பூமிப்பேறு.
21. ஒருவரிடம் சிக்கிக்
கொண்டது.
சகோதரனுற்றுமை, உரிமைசேரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*மனம் போன போக்கெல்லாம்
போக வேண்டாம்”
23.எடுத்தகாரியம் அலைச்சல். 24. திரவிய சேதம்
வியாதிவழக்குண்டு 25. எண்ணியது முடியும். 26. எடுத்தகாரியம்தாமதம்
வழக்குவெல்லும். 27.தெய்வசகாயமுண்டு
காரியம் ஐயம். 28.துரதேசம் போகலாம்
நன்மையுண்டு. 29.கலகம்,தனச்சேதம். 30.தொழில் கெடும்,
நினைத்தது முடியும். 31.விருத்தியுண்டுநினைத்த
காரியம் முடியும். 32. கலகம்,உறவினர்
பகையாவர். 33.ஒரு விசயத்தில்
அகப்பட்டாய் ஐயம், 34.உனது என்னப்படி
அனுகூலம். 35.துன்பம்நீங்கும் ஸ்திரியி
னால் துக்கம். 36. மனையிற் கலகம்
வேறிடம்போவாய். 37. ஒருவிசயத்தில் துன்பப்படுகிறாய் துயர்
நீங்கும். 38.சீவன விஷயத்தால்
துக்கம் ஐயம். 39.நம்பியிருஜயம்வரும். 40. மனத்துக்கம்சத்துரு
வாற்கெடுதி. 41.புத்திரோற்பக்தி தெழில
பலிக்கும். 42.சினேகிதம் வரும் காரியம்சித்தியாகும். 43.திருடர்பயம்,பிணி
நஷ்டம்.
5
4
ふ
4, 6 ITLub 5.செய்யலாம்,பொருட்செலவு? 6 சிநேகிதரால் கெடுதி
உண்டாகும் 7. நாட்சென்றால் பலிக்கும் 48.ஒருவர் சொல்லை
51.கலகத்தால்பயமில்லை 52.பிறதேசத்தால்வர
56.வீன் அலைச்சல். 57.கிடைக்கும், போகிற காரியம் முடியும். 8துயர் அதிகம் திரும். 59.காரியம்ஜயம்பகை
திரும். 60.எடுத்தகாரியம்முடியும்
தாமதம. 61.கைகூடும்,யாத்திரை
போக நன்று. 62.செற்ப பொருள் நஷ்டம். 63. இராஜLயம் துயரம், 64. தனங்கிடைக்கும். 65.மனவருத்தம் உண்டு சுகம்வரும். 66. உன்எண்ணம் நிறை
வேறாது. தீமையாய்
வரும். 67. நீ துயரப்படுகிறாய் சுகம்வரும். 68. காரியங்கைகூடும்
பொருள்கிடைக்கும். 39. வெளியே சென்றது கிடைக்கும். 70. மருந்துசாப்பிட சுகம்.
s
9
T5.
72. பூமிகொள்ளலாம்.
3. கஷ்டம்,தனவிரயம்
பந்துவிரோதம்.
14. சிறிது பொருட்ச்
செலவு. வழக்கால் வெற்றி.
நம்பவேண்டும். 76. துணைவன்பேச்சை 9.உத்தேசித்தது தடுக்காதே.
தாமதம். 7. பங்காளனை நீக்கி 50.நாட்சென்றாற் சுகம். விடு சுகம்வரும்.
78. 86)5D 9,LJ356)lb. 9.சாந்திசெய்யத் திரும்
சுணங்கும். {0. எண்ணங்கூடிவராது. 3.எண்ணியகாரியம் 81. நினைத்தகாரியம்
முடியாது. சித்தி. 4.துன்பம்நீங்க சினேகிதம் 82. மனச்சஞ்சலம்.
LDB. 3. பயிர்த்தொழில் 55.போகிற காரியங் விருத்தி.
6008ᏏéᏂᏣtb. 84. கைகூடும்.
k5. உன்னாற்கேடு.
86. பொருள் வரும்
காரியங்கைகூடும். 7. செளக்கியம் உண்டு. கவலை தீரும். 88. கிரகங்கள் கெட்ட தாகவிருக்கின்றன 9. பலநஷடம். 90. கீர்த்தி உண்டாகும் 91. வழக்கு வெல்லும் பிணிதிரும்.
42. எண்ணியகாரியம்
கூடும்.நாட்செல்லும்
3. அந்நியமனுஷனால்
உதவி. 94. நினைத்த காரியம் (ԼՔԼգաI5l. 5. நினைத்த காரியம் முடியும். பிணிதீரும் 6.செய்காரியம் பலிதம் 97.மனத்துக்கம். 98சென்றவர் வருவார்
கைகூடும்.
99.கலகம் வந்து திரும். 100நினைத்த வேலை
71. சினேகிதம் நீங்கிற் சுகம்வரும
105
கைகூடும்.

Page 56
101. நம்பவேண்டாம்.
*ஒரு காரியம் செய்யமுன்
102. மனக்கவலைதீரும்.
103. Jul56b606). பல தடவை சிந்தித்துப் பார்”
104. போனது வராது. *இளமை உள்ள போதே
105. கிரகத்தால் துன்பம். கல்வி அறிவை பெருக்கிக் கொள்?
106. விருத்தியாகும்.
107. இஷடர் பகையாவர். *வறுமையை கண்டு அஞ்சாதே
108. பொருள்சேரும். நினைத்த செல்வத்தைக் கொண்டு வருத்தாதே”
வேலை முடியும்.
நித்திரைசெய்யும்பலன் அக்கினி நட்சத்திர எண்ணெய்வைக்க
வடக்கு ஆயுள்குன்றும் (காண்டாவனத்திலும் ஞாயிறு-அழகுபோகும்
தெற்கு ஆயுள்விருத்தி கிழக்கு- சகலசம்பத்து மேற்கு-மத்திமம் வடக்கே தலைவையாதே' வாசலுக்கு கால் நீட்டாதே. கோணத தசைகளில தலைவைத்துப் படுக்கக் கூடாது. பொருள் அருள் கெடுவதேர்டகஷ்டதுன்பங்கள் கூடும்.நோய் திரா. முகட்டு வளைக்கு நேராக படுத்தல் ஆகா
வீடு மெழுகுவதன் பலன் வீடு கழுவுவதன் பலன்
சனி பொருள் ஞாயிறு செவ்வாய்
நாசம்
திங்கள் மென்மேலும்
புதன் செல்வம் வெள்ளி பெருகும்
பொன்பொருள் வியா அழிந்துவிடும் செவ்வாய் வர்மெழு
கல் ஒட்டடை தல் கூடாது.
வீடுவேய்தல் தீது தரும் தீப்பற்றும் தவிர்க்கவும்
குரு, தெய்வம், அக்கினி, பசு,பிராமணர்,பெற்றார் இவர்களுக்கு எதிரில்
கால் நீட்டி படுத்தலாகா.,
ஆபரணம் பூண திங்கள் புதன்வியாழன் வெள்ளி வாரம் மிக நன்று பிரதமை &F69tg பஞ்சமி தசமி பூரணை
திதி
கநன்று
oùLutô மிதுனம் கன்னி
தனு
forb
106
திங்கள்-பொருள் சேரும் செவ்வாய்-ஆயுள்கூடும் புதன்-அரசர்மதிப்பு
பக்தி விசேஷம் வியாழன்-அறிவுஅழியும் Go6J6T6f-GUITb6 Tb5 Lb சனி-சம்பத்துண்டு
சனி நீராடு
தோஷம் விலக ஞாயிறு - அலரி செவ்வாய் - மலர் வியாழன் - அறுகு வெள்ளி - விபூதி
வைத்து முழுக நன்று.
அடுப்பு நெருப்பை நீரினால்,வாயினால
’அனைத்தல் ஆகாது.
இல்லக்கிழத்தி செய்யவேண்டிய கடன். வைகறைதுயில் எழல், குப்பைகளைப் பெருக் கல்பாசனங்களைக்கழுவல் முற்றத்தில் சானந் தெளித்தல், தெய்வத்துக்கு பூச்சாத்தல் இதன்பின்பு அடுப்பழுத்திமூட்டல் நல்லது.

வீடு வெய்தல் ஞாயிறு தீப்பற்றும். செவ்வாய் (அக்கினி பயம்
திங்கள் }
செவ்வாய் ஒழுக்குஆகும்
புதன் - செல்வந்தரும் வியாழன் வாழ்வுகூடும் வெள்ளி'
சனி - மத்திமம்
upuj8606Tu ஞாயிறு - பிணி திங்கள் - அழகு
செவ்வாய்-ஆயுள்குன்றும் புதன் அரசர்மதிப்பு குரு - வாழ்வுண்டாம் சுக்கிரன் வாழ்வுண்டாம் சனி - கேடு - நோய்
உண்னும் திசை, க ட ந து ண ன ல நின்றுண்ணல் கட்டில் மேல்உண்ணல் நோய, ஆயுள்குறைவு, வறுமை உண்டாகலாம் திமுட்ட புதுமனைக்கு பரணி நட்சத்திரம் மிக உத்தமம். அக்கினி
Ju Ligji.
நகை அணிய சனிக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும்கூடிய நேரம் நகை அணிய அழகான ஆபரணம் செல்வ வளம் வநீ து சேரும்
வாகனசங்கீதகருவிகள் உடைகள்அணிகலன்கள் உ  ைபயோ க க க
கிரகம் வெள்ளி மூலத்திரிகோணம் ஆட்சி உச்சம் இருக்க நல்லது.
நகை அணியும் பலன் நல்ல நட்சத்திரத்தில் ’
அச்சுவினி - ரோகிணி மிருகசிரிடம்- புனர்பூசம் பூசம்,மகம்- உத்திரம் அத் தம் -சித் தரை சு வாத - அனுஷம்
உத்திரடம் -திருவேணம் உத்திரட்டாதி-நட்சத்திர ங்கள் அனுகூலமானவை
ஆண்கள் மயிர் வெட்டக் கூடாத நாள்- வளர்பிறை பெண்கள் மயிர் வெட்ட ஆடி,புரட்டாதி,ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்.
ஆகாது
வீட்டுக்கு நிலம் வகுத்தல்
வீடுகட்டுவதற்குரிய நிலம் பிராமணருக்கு 100 முழமும் சஷத்ததிரியருக்கு 120 முழமும், வசியருக்கு 90 முழமும், சூத்திரருக்கு 80 முழமும் , நீளமுடைய தாகவுமஇதிலகுறித்ததின்படி இவ்விரண்டுமுழங் குறைய அகலமுடையதாகவும்,நீளம் வீட்டின் வாயின் நேரும் அகலம் முகட்டு நேருமாக இருத்தல் வேண்டும் . இவைகளை எஜமானுடைய கரதி தினால் அல்லது De 6oo Juu Tiff (= 18 inches) கொண்ட அளவுகோலினால் கொள்க.நிலத்தை அளந்து எஜமானின் வருணத்திற்கு நியதி செய்த நீளம் அகலம் அமைய எல்லை செய்து அடியிற்கானும் சக்கரப்படி பதங்கள் வகுத்து, மானிட ப த ந க ள | ல வீடுஅமைத்துக்கொள்ளலாம். Di 600 Bu பதங்கள் வ* டு க டட் டு வ த ற கு வரி லக கப பட டன .
* கட்டுப்பாடு மனிதனுக்கு அவசியம் , கட்டவிழ்ந்தான் கெட்டுவிடும்
- இலட்சியம்.
* நல்லதை எண்ணல் அறிவு , எண்ணியதை முடித்தல் முயற்சி.
107

Page 57
காணியில் வீடு அமைக்க வேண்டிய பகுதிகள் மானிடபதம் காணியில் இல்லம் அமைக்க வேண்டிய பகுதிகளின்வரை படம் இது.
பேய்கள் மூதேவி பதம் 5 பேய்கள் பதம் 4தி இராஷத தெற்குவாயில் பதம் பதம் கும்பத்து வீடு Lig51D மானிட பதம் பதம
8 2, தி வைரவ (3 ஈசுவர )95 6 }حc. 德 பதம் 95 g5 பதம் இராஷத 鹦书梅景蜀 பதம்
5.
ཚི་ தேவ பிரம தேவ L
பதம் ஸ்தானம | பதம் 留9 இராஷத 瑟 s 雷 9 ugbld விநாயக தேவ பதம் 影 གྲྭ་ 索 密
பதம ਭੋ (ਛ ਤੇ வடக்குவாயில் Ա5 இராஷத 皂列
LDIT6 illugbt D பேய்கள். UgsLD பேய்க
பதம B856 ligiblf.
முதே பதம 西 "
இராட்சத பதம், பூத பதம், பேய்கள் பதம், மூதேவி பதம் இவற்றில் வீடு கட்டக்கூடாது. மீறிக்கட்டின் பொருட் சேதம், உயிர்ச்சேதம், பயிர்ச்சேதம், துன் 1 துயரம், கடன்தொல்லை, நிம்மதி இன்மை ஏற்படும். எந்தக் காணிக்கும் நடுவில் வீடு கிணறு அமைத்தால் சுகந்தராது.
சிந்திக்க சில நிமிடம்
* உலகில் எதுவுமே இல்லாதவனுக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் உண்டு. * தீக்குச்சி ஒருமுறை சிரிப்பதால் மெழுகுவர்த்தி வாழ்நாள் முழுவதும் அழுகின்றது, ! * அரிசியை நிலத்தில் கொட்டினாலும் பொறுக்கிவிடலாம்
ஆனால் வார்த்தைகளை கொட்டிவிட்டாலோ மீளப் பெறமுடியாது.
* எதைச் சிந்திக்கிறாய் என்பதில்லை எப்படிச் சிந்திக்கிறாய் என்பதில்த்தான்
புதிய கருத்துக்கள் வெளிவருகின்றது.
108
 

மீனம் மேடம் 9LJub மிதுனம்
100,101,102, 1 - 2 - 3 10-11-12 19- 20-21 103,104,105, 4 - 5 - 6 13- 14-15 22-23-24 106,107,108 7 - 8 - 9 16- 17-18 25-26-27
கேது 9-92-93- ன லக்கினம் >சந்திரராசி கும்பம் |28- 29-30 || 9+ 9 9 31-32-33-|颉
·으 || 97- 98- 99 34-35. 36-g 5) 3.f5 எண்களும் ஜாதகமும் செவ்
82- 83- 84- 37- 38- 39a 85-86-87- 40- 41- 42丽 |88-89-90- 43- 44- 45- 5 S புத சனி
73- 74- 75- 64- 65- 66- 55- 56- 57- 46- 47- 48
76- 77- 78- 67- 68- 69 58- 59- 60- 49- 50- 51
79- 80- 81 - 70- 71 - 72- 61 - 62- 63- 52- 53- 54
சுக் குரு ராகு
5g) விருச்சியம் துலாம் கன்னி பிரம்மம் - பகல இரவு 2 1 . 4 . 7 குணங்கள -3 வேதங்கள் 4 2 5 8 இந்திரியங்கள்-5 முருகன் முகம்-6 சுரங்கள் -7 3 6 9 திக்பாலகர் -8 கிரகங்கள் -9 பிரிவுகள்1.4.7, 258,369,
மேலும் எண்களை பற்றிய ரகசியந்தான் என்ன ? இதோ வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
109

Page 58
அகிலமோடு அனைத்தும் கலைவடிவமேயாகும். உயிரெண் உடலெண் பெயரெண் பொருந்தாவிடின் ஒரு கோடி உழைத்தும் ஒரு பயனும் இராது. கைரேகை, கலைஞானம் காலத்தின் விதியைக் குறிப்பது. சோதிடம், வருமுன் வினையை வாழ்வைக் காட்டுவது. கலைஞானத் தத்துவங்கள் நலமாக, குணமாக வாழ்விப்பது. அறிவியல் கலைகள் அறிவைப் பெருக்கும் விஞஞானமே. மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைந்தே உலகியல் கூறு. சமய உண்மைகள் சன்மார்க்க நெறியை உணர்த்துவன. கடவுள், மனித உலக நன்மைக்கு தெய்வீகக் கருப்பொருள். இயங்கும், இயக்குவிக்கும் தன்மையது இயற்கைமகாசக்தி. ஞானத்தைப் படி; அஞ்ஞானத்தை விலக்கு. மெஞ்ஞானக் கலை மிகும். விஞஞானத்தைப் படி: பொய்ஞானத்தை விலக்கு. கலைஞானம் மிகும்.
:
நன்றி உரை:-
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களாகி, எனக்கென்ன வென்று இராமல் நான்விரும்பும் போது வேண்டிய உதவி ஒத்தாசைகள் புரிந்தும், அறிவான கருத்துக்கள் கூறியும் மனமுவர்ந்து பணஉதவி - சரீர உதவி அளித்தும் வருகின்ற எனது கண்களாக கருதும் பண்புடையவர்கள் அனைவோருக்கும், இன்னும் இரவு பகல் பாராது கடமை,கண்ணியம், கட்டுப்பாடு கொண்டு நாட்டுக்கும் வீட்டிற்கும் அயராது பணிபுரியும் நல்லிதயமான இலக்கிய அன்பு நெஞ்சங்கள் -கலைத்திறன் மிக்க இலக்கிய சுவைஞர்கள். மாகாண- பிரதேச- கிராமிய சமூகநல விரும்பிகள் பண்பட்ட உள்ளங்கள்-கவிஞர்- கலைஞர். அறிஞர் -மற்றும் மனித பண்புமிக்க சான்றோர். ஆன்றோர்களுக்கும்:மதுரமான குணமும் தேனானபேச்சும்- இனிமையான செய்கையும் உடையோருக்கும் சின்னஞசிறு எழுத்தாளின் நன்றி
உரித்தாகட்டும்.
இவ்வண்ணம் பலதுறைக் கலைஞர் * கவியெழில்” கவிஞர் கண்ணையா.
110


Page 59
லண்டன் பி.பி.சி யின் பீக்கிங் வானொலி, மாஷ் கோவாெ வானொலி ஆகியவற்றின் ஊடாக
கவியரங்குகளிலும் வாழ்த் சஞ்சிகைகளிலும் நாளேடுகளிலும் ഥ[' (BLDൺ സെ,
என்றும் பூப்பூவாய் பூத் “நினைவஞ்சலி மலர்கள்". "தனிமூலி வளர்ந்தோருக்கான சிறு கதைகள்
இன்று "எண்இயல் கைரேகை
இதழ்களில் புதுமை பெறுகிறது "க கலைத்துவம் (அழியாக்) காவியம
Desktop by K.T. P.M. Comput
V
 

ண்ணையா என்னும் மலர் மொட்டு மிழ் தாய் தந்த தலைமகனாக ாயின்மடியில் மலர்ந்த கலைமொட்டு
962-02-20 ல் கவித்துவம்,கவின்மிகு லைத்துவம் இதழ் விரிந்து வாசனை பீசத்தொடங்கியது.
லதுறைக் கலைஞனாக கவிஞனாக
இழையோ டி நறி கும் இவரது ஆக்கங்கள் மிக பலவாகும்.
தமிழோசை, வெரித்தாளில் வானொலி, னாலி, இந்தியவானொலி, இலங்கை மணம் வீசி முழுதாய் மலர்ந்தது.
நுக் கவிகளிலும் , வானொலிகளிலும்,
வாசனை வீசி மனம் கவர்வது
து நிற்கும் "கவிதைப் பூக்கள்." கையின் மருத்துவ சாதனை” சிறுவர்
புதுமைப் படைப்புக்கள்.
சோதிடக்கலைஞானம்” இம்மலரின் வியெழில்" கவிஞர் கண்ணையாவின் க நிலைக்கட்டும்.
தமிழ்மணி அகளங்கன்
er Training Cqntre, Vavuniya.