கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈசுர நிச்சயம்

Page 1


Page 2


Page 3

庇。
யாழ்ப்பானம்
色 |-
ச. சபாரத் ನಿವಾಸ್ಥ್ಯಾನಿ இ 鹰 றி
r
சோதிடப்பிரகாச யந்திரசாலேயில்
பதிப்பிக்கப்பட்டது.
1ՑԱՒ .
俊q)&丁”

Page 4
முகலவெழுத்தெல்லாமா?
颐
H r
R
 

சிறப்புப் பாயிரம்.
சுன்னுகம் ரீமத் அ. குமாரசுவாமிப்புலவரவர்கள் இயற்றியது.
يستيتيتيتيس.
ஆசிரியவிருத்தம்.
கடவுளில்லே மறைகளில்லை யென்றுரைக்கும் பொய்ம்மை வாதப் பரவிகடங் கொள்கையெலா மறுத்துரைத்துத் தர்க்கநெறி
LITEJE JETË". மூவருமாய் முத்தொழிலு முறையியற்றி யாவருக்கும்
முதன்மை பூண்ட தேவொருவ னுளனென்று பற்பலரும் விற்பனமாய்த்
நேறும் Guadır:Tür. (க)
குத்திரமு மதற்கியைந்த செந்தமிழ்சேர் வாக்கியமுங்
துலங்கத் தீட்டிச்
சாத்திரத்தின் கருத்தமைதி தர்க்கமுறைக் கியைவுபெறத்
தயங்க நாட்டி
காத்தினர்கண் மனமறுக விச்சுரகிச் சயமென்று
நாமஞ் சூட்டிக்
கோத்தொருநூல் பிரகடனஞ் செய்துதங்தான் யாருமிது
கொள்க மாதோ. (2)

Page 5
闇 纽四山山凸山、
செய்தவன் ரெனிலறை
சேருஞ் செல்:
சைவநெறி (PűJUTire:r
கார்கள் சொல்லும்
E、_函函击 பலபுரிந்து 570 FAMILJEFF
காவல் பூண்டோன்
மெய்தவரு வாக்குபடுத் அசிரிேடையோ விடுகிஐ,
மேலாக் கொள்வோ
தும் யாழ்ப்பாணக் கொக்குவிலிற்
@* urcm。
செந்தமிழு மிக்கி: நன்குணர்ந்தோ னங்கிலயச்
செங்கோள் மன்னர்
சிங்கவதி காரமெனும் பூடணத்தோன் சன்ாது
சபைசேர் பேன்
புக்கியிறை பொன் நகிே முகலாய குணங்கள்ொம்
பொலியுஞ் சிலன்
*ā@p色 சிவத்தினேரெஞ் சுறுத்துசபா பத்தினப்போதி
தகைமை போடு:
திருச்சிற்றம்பலம்
ساختماعی=
 
 
 
 
 
 

୍l
திருச்சிற்றம்பலம்,
(էք Ֆ 61 632 մ:
இங்கிலவுலகத்தின் கண்ண்ே தோன்றி நின்து அழியும்
சிவதே "நிறங்கள் সাধুলা க்துள்ளும் விவோ ஆற்றலாம் சிறக் சுது மானுஷ்யதோற்றமேயாம் ஐந்தக் ே காற்றம் பூமியின் கண்ணே அமைந்துள காலம் இத்துனேத்தென்னும் תתים והם பறை பெளதிகசாத்திர கியதிக்கு இன்னும் சித்தித்தில்தாயி ஓம், இக்கால எல்லே மிக நீடித்தகொன்றென்பது FELISIT எனக்தக்குக்கும் சக்துவஞானத்துக்கும் ஒப்பமுடிந்ததோர் துணிபாகும். இங்ஙனம் ரீடித்த காலத்திற்குள், எல்லாங் காலக்கிலுமாதல் அன்றி எல்லாத்தேயத்திலுமாதல், ITஒ ஷ்பவிவேகம் ஒரே படிக்காய் இருந்துளதல்ல. இது காலத் துக்குக்காலம், தேயத்துக்குக்கேயம், அருகியும் பெருகியும் பல நெறிப்பட்டு வருகின்றதென்பது இதிகாசகால நிகழ்ச்சி கொண்டு துணிையத்தக்கது.
இங்ஙனமே மனிதருடைய அறிவாற்றல் காலதேசங் கடோறும் சுருங்கியும் விரித்தும் வருக் தகுதியுடையதாயி ஆம், இப்பல கெபிங்காலத்தும் பல பெருங் தேயத்தும் உள் eri init sai தொகுதியுள், ஒரு சிலவரை ஒழிக்தொழிந்தார் பிறர் எல்லாம், தம்முடம்பின் கண்ளே அவ்வுடம்பின் ே ரூகியதோர் அமூர்த்த சித்து உண்டென்றும்,இங்ஙனமே ம்புகள்தோறும் உள்ள அமூர்த்த சித்துகள் அனேத்தையும் இயக்கி நிற்பதோர் வரம்பிலாற்றல் படைத்த மகாசித்து இவை எவற்றுக்கும் மேலாப் உண்டென்றும், இக்கச்சித்து க்காரணமாகவே Ali.Ji. அசித்துமாகிய இருதிறப் பிரபஞ் சங்களும் இயக்கமுற்று வரும் என்றும் விசுவசித்து, அவ் விசுவாசத்தின் வழியே ஒழுகிவருகின்றனர்.

Page 6
முகி வி பி ,
இந்த விசுவாசம், உலகத்திலே காலக்தோறும் தோன் நி நின்று அழியும் எனக் கொள்கைகளேப் போலாது, யாதோராற்ருனும் கிலேயழிகளின்யி மிகப் பிரபலம்படைத்து விளங்குவதொன்குயினும், இதன் மீது ஆசேபக் (3., 73: Jt கும் ஆங்காங்குச் சிற்சிவர் காணப்படுவாராயினர். இந்த ஆசேநபங்களும் ஒருநெறிப்படாது காலகேய பேதங்களுக் சியையப் பலநெறிப்பட்டு வருமாற்ருல், இவற்ருல் உலகத்து க்குப் பல பெருங் கேடுகள் விாேதற்கு ஏதுவாயிற்று முக் தைக்காலத்திருந்த பதிசாந்திரப் பயிற்சியும் பதிப்பிரசாத உணர்ச்சியும், இந்தக் காலத்திலே கருமுகிற் படலத்தான் மறைப்புண்ட பூரண சந்திரனேப்போல, மாக்களேப் பிணிக்க அஞ்ஞான திமிரத்தாற் கிரகணிக்கப்பட அக்கிாகனத்துக் குச் சகாயமாய்க் தத்காலத்தே மகிந்துள்ள வெளகிக நாட்ட மும் லெள்கிகசாத்திர விருக்கியும் பெருந்துணே புரிவனவா பின. தித்தாலத்தே நாகரிகமும் சீர்க்கிருக்கமும் முகவியவ ற்றும் சிறந்து விளங்குவன என்து உத் தேசிக்கப்படும் அட்ரி க்கா ஐரோப்பா முதலிய தேயங்களிலே, லௌகிதார்க்க மான் பலப்பல விருத்திகள் பூர்க்கியுற்குேங்க (ஆங்கே பதி சாத்திர உணர்ச்சிக்கமைந்த பயிற்சிக்கிரமங்கள் ஆதிகாலத்தி ல்லாதிருந்தமை காரணமாக லெளகிகப்பிரவிருத்தியும் லெள நிகநாட்டமும் மிக வளர்ந்து, இறுதியிலே ஈச்சுர உண்மை யையும் சங்கிக்கத்தக்கவாறு அந்த லெளகிகப்பற்று மிகக் நடித்துக்கொண்டது. அந்தத் தேயங்களிலே கல்வியிற்சி ந்தார் என்று கணிக்கப்படுவார் பலர், “கண் டதே மெய் அல் வன எல்லாம் பொய்' என்பதோர் விபரிதக் கொள்கையை அனுசரிப்டாராகி, 'பிரபஞ்ச மெல்லாம் காணப்படுவதாகி பூதபேதங்களின் தாரியமாத்திரையேயாம்' எனச் சாதிக்கும் பௌதிகவாத (Materism) மருளின்வாய்ப்பட்டு, அம்மரு Eflerensregor L&I முதுகிவளர்ந்த அபிமானமுடைய சாய்த் தமக்கும் பிறர்க்கும் பெருங்கேடு விளேப்பாராயினர். இந்த வாதத்தை கிலேயழியச் செய்யவல்ல கையாயிகாைற்றல் நம தி பார்கண்டக்கே வழங்கும் பதிசாத்திரங்களில் மிகப் பூ4

Gp di a ti! T. 正
ணமாக உள்ளனவேலும், அந்தச் சாத்திரப்பயிற்சி இந்தக்கா ந்ேதே பெரிதும் அலாதியம் செய்யப்படுதல் காரணமாகவும், "பன்னன் எவ்வழி மன்னுயிர்அவ்வழி' என்பது நியதமாக வின், அரசபாஷையாகிய ஆங்கிலபாஷையும், அப்பாஷையின் சுனுள்ள பெளதிகவாதமாபும் விருத்திபெற்ருேங்குதல் கா ானமாகவும், நமது பதிசாந்திரங்களின் மாட்சி விளக்கம்பெ ருதொழிய, ஆங்கியதேயங்களாகிய அமரிக்கா ஐரோப்பா முதலிய தேயங்களிலே தலே எடுத்துகிற்கும் பௌதிகவாதம் புண்ணியபூமியாகிய நமது பாதகண்டத்தும் நுழைந்து, நம் பவர்க்குப் பெருங்கேடு செய்யத் தொடங்கிக்கொண்டது. ஆங்கிலபாஷையிற் தேறி, காகரிகத்திற் சிறந்து, பெளதிகசா திரத்திற் பாண்டித்திய மடைந்தமைக்கறிகுறி நாஸ்திகம் பேசுதலே என்பதும் நம்மவருட் பலர்க்குக் கருத்தாய்க்கொ கண்டது. இங்ஙனமாயின், கமது தேசத்தின் கிலேமை நன்கு யிருந்தது!
பெளதிகவாதசேட்டராகிய பிறட்லா (Bradlaug) முக லாயிஞரது துர்வாதங்களே வாசித்துணர்ந்த நம்மவரிற் பலர் அக்கொள்கையின் கண்ணே போபிமானமுற்று, அதனேனடுக் ayır'ı பத்திரிகைகள்வாயிலாகப் பிரதிபாதிக்கக் தொடங்கிக் கொண்டார்கள். இற்றைக்குப் பதினேந்து வருடங்கட்கு முன்னே, சென்புேரியிற் பிாசரிக்கப்பட்டுவந்த 'தத்துவ LLLLLL LLL L LL S S 0S L S T TTTLLTTTttttLLS LLtTTTT பத்திரிகைகளி வே இப்பொதிகவாதம் பெரிது பிரதிபாதிக்கப்பட்டு வக்க மைகாாாசமாக, நாம் அந்தக்காலத்திற்குனே, அக்கொள் கைாாேயும் அவற்றுக்கு ஆதாரமாயுள்ள உலோகாயத 후 விய கிரிச்சரவாகக் கொள்கைகளேயும் கண்டித்து, யாழ்ப்பா ாம் 'டாயபாலு' பத்திரிகைவாயிலாகப் பற்பல கடிதங் களே எழுதிப் பிரசரித்துவந்தேம் அந்தக் கடிதங்களேக் ாண்ட வித்துவான்கள் சிலர், அவற்றைப் புத்தகவடிவாக அச்சிட்டுப் பிரசரிப்பதுண்டாயின், அதனுற் பெரும் பிரயோ அனமுண்டாமென்று எமக்குப் பலமுறையும் அறிவித்தார்

Page 7
(էք եւ ճվ ճծ մ.
கள். அவர்கள் விருப்புக்கியைத்து, அக்கடிதங்களேப் புத்த கி வடிவாகப் பிண்டஞ்செய்யப் புகுந்துழி, அவற்றின் கண்:ே
@?,rfJLI"r E, 聖鬥轟
சய்யப்படுதற்குரிய பற்பல மாற்றங்களும், அவற்குேடு மே
லும் சேர்த்தற்குரிய பற்பல விஷயங்களும் எமது சிந்தறி விக்குக் கட்ட அவற்றை எல்லாம் வரன்முறை பிறழாது அமைக்கவேண்டிய இடங்களில் அமைத்து, இச்சிறு பிரபந்த த்தை எழுதிமுடித்து இப்போது வெளிவிடுகின்றேம்
கடவுணிச்சயத்துக்கமைந்த நியாயமாபுகள் எல்லாம் எல்லார்க்கும் புலப்படுவனவல்ல. இங்ஙனமாகவும், இங்கக் கொள்கை உலகத்தின் கண்ணே நிலைபெற்று விளங்குவது பெரும்பான்மைபற்றிச் சனங்களிடத்துள்ள விசுவாசங் கார ணமாகவேயாம். இந்த விசுவாசத்தைத் தக்காலத்தெழுங் துள்ள பெளதிகவாதம் ஓர் அளவைக்கு அசைவுறச் செய்து விட்டதெனலாம். இந்தக்காலம் முந்தைக்காலத்தைப் போ ல விசுவாசத்தைப் பெரிதுபோற்ருது, எக்தெந்த விஷயத் கையும் கியாய ஆராய்ச்சிகொண்டு பரிந்திக்கத் தொடங்கிக் கொண்டது. முங்தைக்காலத்தனவாகிய பதிசாந்திர விரக்தர் களிலே, எத்தனேயோவிஷயங்கள் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமுமுறப் பிண்டஞ் செய்து வைக்கப்பட்டமையால், அவை இந்தக்காலத்தில் எல்லார்க்கும் பயன்படுதலும் அரி காய்க்கொண்டது. ஆகவே இந்தக்காலத்துச் சனங்களது அறிவுகிலேக்கும் அவரது விசாரவிருப்பத்துக்கும் இயைந்த முறையாக இந்நூல் அமைதல் வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாமென்பத #င်္ဂါ႕I,
தக்காலத்தனவாகிய ஆகேற்பங்களே எல்லாம் சந்தேக விபரீதமறச் சமாதானஞ்செய்தல்வேண்டும் என்பதே எமது விருப்பாயினும், இதனகத்தே எல்லாத்துறைகளும் விரித்து வித்தரிக்கப்படும் என்று காம் சொல்லமாட்டோம். அங்க னம் விரிக்கப்புகுந்தால் இதுபோலும் பல பிரபந்தங்கள் வே எண்டப்படுமாதலின், விசேடமா னவற்றையே விரித்து ஒழிக்

Ср 5 бу бѣ? Л" 岛
கனவிப்றைக் குறிப்புமாத்திரையால் உய்த்துணர்ந்துகொள் ளவே வைத்தாமென்க. விரிக்கப்பட்டனவற்றுட் சிலதா மும், இதனேப் புதிதாக வாசிப் பார்க்கு நூதனமாகத் தோற் அதிலுங்கட்டும். என்ன? அவர் எல்லாம் அக்க நியாயமரபு முன்னுெருபோதும் கண்டுகேட்டிராமையின். எம்பாம் சாதாரணமாக கம்பிஎடுத்தாளப்படும் கொள்கைகளேத்தாமும் ஆராய்ச்சிசெய்யப் குங்கா año, அவற்றுக்கு ஆதாரமாகிய LT பங்கள் எமக்கு வெகுநூதனமாகவே தோற்றும் என்னே? அங்க நியாயமரபுகள் காம் முன்னுெருபோதும் கண்டுகேட் டிராப் புதியனவாதல்பற்றி அதுகொண்டு காம் அவற்றை ஒழிக் துவிடுதல் மரபாகாமைபோல, இதன்கனுள்ள கியாய ங்களேயும் அவை புதியனவாய்த் தோற்றுதல் காரணமாக அலாரியஞ்செய்துவிடாது, அவை உண்மைநிலைக்கு ஒத்த ஈவோ அன்ருே என்பதைச் சித்த சமாதனத்தோடு சீர் I if கோக்குதல்வேண்டும். பக்காபிமானங்களேத் தூரத் தே போக்கிவிடுதல் வேண்டும். அப்போதே ஆராய்ச்சியாம் LTT L L L L L L L L LLTTL LL C LS LSTTTTTT TTS
கடவுளுண்மையை நாம் கையாயிரமாபால் ஆராய்ந்து காண்டலிலும், அனுபவங்கொண்டு காண்டலே மிகத்திருப்தி புடைத்தொன்கும். இந்த அனுபவத்தை நாம் இந்நாவின் augur (s.n. silfl. ப்ருந்தால், அது குருடனுக்குப் பாவின் Mally kamio III ) || invill/, /P/. c) Ligoj i. a.) (ELJ Tej பலர்க்கு விபரீதத் விளக்குமாதலின், அந்தத்துறையை நாம் இங்கே மிக விரிந்துவம், ஆயினும், அவ்வனுபவத்தால் உணரத்தக்கன வும் பலப்பல உண்டு என்பதை நமது பெளதிகவாதிகள்தா | மறுக்கத்துரிையார் என்று நம் கின்ருேம் இந்த பாட்ரி கலப்பட்டாலன்றி, கக்காலத்துக்குப் பெருங் Waw, ', 'Pwy gwirorum பொதிசவாதவிடம் நம்மவரை விட்டு ருங்கே சீங்குதல்கூடாதாம். இந்த அனுபவக்காட்சிக்கட் லேப்படுதற்கோர் வழிகாட்டியாகவே, காம் இந் நூலேப் பெள் ran in as L. படியிலுள்ளார்க்கு ஏற்புடைத்தாக இயற்றினும்

Page 8
të Cמש ,H S} e^ח ה"
இதன்கட் பிரதிபாதிக்கப்படும் கியாயமரபுகளைச் சிந்தித்துத் தெளிவார்க்கு ஈச்சுரகிச்சயத்தின்கண்ணே ஒர்பற்றுண்டாய், அப்பற்றுக்காரணமாக அவர்க்கெல்லாம் படிமுறையே அங் நிச்சயத்தின்கட் பக்திவிசுவாசம் விஃாந்து, அப்பத்திவிசுவா சங்காசனமாக ஈச்சுரகிச்சயத்தை உள்ளபடி அறிதற்கியை ந்த அனுபவ உணர்ச்சி தலேப்படுமாம், இங்ஙனமாபகோர் கருவிநூலின்றி நமது பெளதிகவாதிகள் மேலேச்சுட்டிய அது பவ உண்ர்ச்சி சித்திக்கப்பெறுதல் மிக அரிதாகும். அங்க னம் அரிதாகப்பெறுமிடத்தும் அது மிக நீடித்ததோர் ரோ பானக்கிரமமாகவே ஆதல் வேண்டும். அந்தக்கிரமத்தை எம் து சிற்றறிவிற்கெட்டியபடி அனுமிக்கப்புகுந்தால், அவர்கள் பிரபஞ்சமேயன்றிப் பொருள்பிறிதில்லே என்னும் முண்டனா தமாகிய தமது பௌதிகவாதத்தை விடுத்து, கடவுள் ஒருவர் இருக்கிலும் இருக்கலாம் என்னுஞ் சந்தேகவாதத்தில் (Agnos ticism) இறங்கி, பின்னர் அதரேயும் விடுத்து நியாசபி (Theosophy) மதமாகிய தத்துவவிசாரக் துறையிவிறங்கிப், பின்னர் அதனேயும்விடுத்து எல்லாம் பிரமமே என்னும் அசு க்க வேதாந்தத்துறையியிறங்கி, பின்னர் அதரேயும் விடுத் கே சுத்த சித்தாந்தமாகிய சைவத்தை அடைந்து அக்க அணு பவ உணர்ச்சியை உள்ளபடி பெறுதல் வேண்டும். ஆனல், இக்கப்படித்துறை 3:T முறைமுறையாக வக்தி அண்டதன் முன், இடையிடையே, அவ்வவர் செய்துகொண்ட வினேப்பய *றுக்டோக, உலகத்துப் பல்கியுள்ளனவாகிய நாநாசமயங்களு ட்சென்று புகுதலும், அன்றி இப்படிமுறைகளிற் சிலவற்றி நிபுகாது மேற்கொண்டு அப்பாற்செல்லுதலுமாகும். இதனே வரையறுத்தற்கு கீாம் திரிகால உணர்ச்சியுடையேமென்று நடிக்கமாட்டேம். இந்தப்படித்துறைகளிலும் ஒர் ஒர் அணுப விக்காட்சி கைவரத்தக்கதாயினும், உண்மைக்காட்சி சிக்கிப் பது சைவசித்தாந்தத்திலன்றிப் பிறவற்றிற் கூடாதாம். இக் நூலேக் கிரமமாகக் கற்பதுண்டாயின், அக்கல்வியால் உண் பைத்துறையாகிய சைவசித்தாக்கத்துறை மிக இலகுவிப் கிட்டும் என்பது எமது நம்பிக்கை. இங்ஙனமாயினும், காம்

மு கவு  ைரீ
இந் நூலின்கன்னே யாதொரு சமயத்தை விதங்கெடுத்து விபக்து ஒழிந்தவற்றை இகழ்ந்துரைப்பாமல்லேம், எல்லாச் சமயத்துக்கும் பொதுவாகவே இந்நூல் பெரும்பான்மைபம் யி அமைந்துள்ளது.
ஈச்சுரமிச்சயத்துக்கு மறுதலேயாயுள்ள மதங்கள் பூர்வக் துள்ள உலோகாயதம், கிரிச்சி ரசாங்கியம், பெளத்தம் முதலி |վ իր եւ: ம், கக்காலத்தனவாகிய பெளதிகவாதம் (Materialisin) சங்கே கவாதம் (Agnosticism) கிரீச்சுரவாதம் (Atheism) மித் FAJ TIGA TAFLE, (Idenlism) முதலியனவுமாம். இவற்றின்கன் னே ஈச்சுரவுண்மைக்கு விரோதமாயுள்ள துறைகளோத்தி சம் எடுத்துக் கண்டித்துச் சுபக்ஷத்தைக் காபித்து இத : it முதற்பாகமாகப் பிரசரிக்கின்ரும். இனி அவ்வம்மதக் கொ ள்கைகளேக் கண்டித்து அவற்றின் துர்ப்பலத்தை இனிது சாதித்துப் பாபகரமாகிய இரண்டாம்பாகத்தை விரைவில் வெளிப்படுத்துவாம்,
இந்தப் பிரபந்தம் நியாய நூற்பயிற்சியின் வல்லாரும் அல்லாருமாகிய எல்லார்க்கும் பயன்படுமாறு, பொதுவும் சிற ப்புமாகிய இரண்டியலாகப் பகுக் கப்பட்டு, பொதுவியலுக் ாேண்பிருந்திரமும் சிறப்பியலுக்கு மூன்றுகுந்திரமுமாக, LLLL LL LLLLTSTLSLLLL LL T TT S SKCCH T TTTT TTT S uS T TT u uS பொது வியலுக்குரிய முதற்குத்திரத்தின் கண்னே, கடவுணிை சபவியக்ாகப் பொதுவகையால் கோக்குமிடத்து, உல சர்ரே கடவுள் உண்டெனக்கொண்ட வழக்கை நாம் எல் லாம் கைக்கொண்டொழு வேண்டிய கடப்பாடுடையே மெ பதம் இரண்டாஞ்குத்திரத்தின் கண்னே கடவுள் உன் டெனக்கொள்வதே கடவுள் இல்லே எனக்கொள்வதிலும் புத் நிக்கியைந்ததென்பதும் சிறப்பியலு க்குரியதாகிய முன்னும் குர்திரத்தின் கண்ாேன, கடவுளுண்மையைச் சிறப்புவகை யால் விசாரிக்குமளவில், அது கையாயிசுதர்மத்துக்கு இனிது அமைவுடைக்காய் அதனுல் செவ்விதித் தாபிக்கப்படும் என்

Page 9
(in E ճ| ճո մ.
பதும்; நான்காஞ் சூத்திரத்தின்கண்னே அந்தக் கடவுளுண் மை இன்றியமையாச் சிறப்பிற்குய்ச் சந்தே கவிபரீதமற நாட் உப்படும் என்பதும் காட்டப்பட்டு ஐந்தாஞ்குத்திரத்தின்கட் கடவுளுண்மைக்கு மறுதலேயாயுள்ள ஆக்ஷேபவகைகள் எல் லாஞ் சமாதானஞ் செய்யப்படும்.
பாழ்ப்பானம்
|- - . சபாரத்தினபிள் 器), ஜபஇல் மாசி' y குசுதாரர்.
 

all
திருச்சிற்றம்பல்ப் FFU JFIFAPATJECLJalil LMI:
ஈ சீ கா நிச்சயம்.
c (UP) 25/2) LJ T 35 LR •
一+<>+ー காப்பு. உலகெலாக்சன்பாவாகவுலகத்திட்டாலும்ாகி யலுகில்ாதிவற்றுக்கெல்லாமதேமாயறிவினூடு நிலவுமேலனின்றாகித்தியாகக்தமுக்கட் குலீபோருளினுல்வாய்க்குஞ்சாமுகன்குள்போற்றி உபாசனுழர்த்தி வணக்கம். சொாசாத்திறனுற்றருதுண்மையடியசேங்க டகுகிபெறவுணர்ந்துயுமாறங்ாaற்றிற்சார்ந்துஞ்சாரா கெபாக்கணுயிர்க்குயிாயெவ்வெலையுமியக்குமாதிக்
குபெரு மாண்டியினேயை முடியணியாக்கொண் வோழ்வாம்.
அ வக ரி  ைக.
ாரப்படுவதாகிய இப்பிரபஞ்சம் தனக்கோர் கிமித்த ாானரையுடைத்தா அன்ரு என்பது மாலுடதேகிகளாகிய ாம் எல்லாம் அத்தியாவசியகம் ஆபியக்கடவதோர் விடய மாகும். பிரபஞ்சத்துக்கோர் காரணர் உளராமாயின், அச் சக் காரனர் தாமே எமது சுகதுக்க அனுபவங்கள் தமக்கும் ாரணர் என்பதூஉம், அந்தச் சுகதுக்கங்களே நாம் அணுப விக்கற்குரிய களம், இம்மையேயன்றி மறுமையும் ஒன்று உண்டென்பதூஉம், இந்த இம்மை மறுமை இரண்டன்கன் குறும் காம் அனுபவிக்கும் அனுபவங்கள் அனைத்தும், எங் கள் எங்கள் வினேயளவுக்கியைய அந்தக் காரனா ரால் வரை

Page 10
TC) . . . . . . . . .
யறுத்துகிபதிசெய்யப்படும் என்பது உம் பிறவும் இனிதுதுணிை யப்படும். ஆசுவின், எமக்குமேல் வரக்கடவனவாகிய அணுப வங்கள&னத்தையும் வழிப்படுத்தற்கமைந்த பிாயத்தனங்களே எல்லாம் காம் இப்போதே தப்பாது செய்துகொள்ளுதற் பொ ருட்,ே முந்தக் கடவுளுண்மையைச் சங்நேகவிபரீதமற நிச்ச பித்துக்கொள்ளுதல் ஒருதலையாகவேண்டப்படும்.
பிரபஞ்ச காரணராகிய கடவுள் ஒருவர் உளரென்பது காம் இப்போது புதிதாக நாட்டப் புகுவதோர் கொள்கைய ல்ல, இது இத்தனேக்காலம் என்று வரையறுத்தற்கரிய அக் துனேக்காலக்தொட்டு இப்பூமியின் கண்ணே எடுத்தாளப்பட் இவருகின்றது. ஆயினும், இக்கொள்கையை ஆசேந்தபிப்பா ரும் சிலர் ஆங்காங்கே காலக்கோறும் தலேயெடுத் துலவிய துமுண்டு. இன்னுோது ஆக்ஷேபங்களெல்லாம், புண்ணிய பூமியாகிய கமது பாதகண்டந்தே பண்டைக்காலத்திருக்க பண்டிதோத்தமர்களால் சர்க்கசம்பிரதாயமரபாக அலுவதித் அக்கண்டிக்கப்பட்டன. அக்கண்டன கிரந்தங்களுள்ளே பற் பல இக்காலத்தும் உள்ளனவாகவும், அவற்றின் திட்ட நுட் பங்களே ஊகித்துனரும் வன்மை இன்மையானே, அன்றிக் கவிகாலவவியானுே, ஈச்சுரகிச்சயத்தின்மீது பலப்பல நவீன ஆrேyபங்களேத் தொடுத்துகின்றழிவார் சிலர் சுக்காலத் தும் ஆங்காங்கே தலேயெடுத்துகின்று கலாம் விஃாப்பாரா யினர். இக்க கவின ஆக்ஷேபங்கள் தமக்கும், தக்க சமாதான ங்கள் மேலேக்கண்டன கிரந்தங்களிற்குனே அமைந்து கிட ப்பனவேனும், அச்சமாதான அமைதியை உள்ளபடி கான வல்லார் மிகச்சில்ரன்றி இலராக, -ការបំភ្ញាឆ្នាំ இம்மை மது மை இரண்டலுக்கும் பெருங்கேடுகள் விளேவனவாயின. இவ்வாகேடி பங்கள் தக்காலத்துள்ள பெளதிகவாதிகளது (Materialists) பிரத்தியசுதவுணர்ச்சி மாத்திரையினே பற்றி நிற்பனவேலும், இவை எல்லாம் மேலேக்காலத்தார்க்குப் புல ப்பட்டிலபோலத் திரிபுறுத்துக் காட்டப்படுமாம்ரூல், இவற் லுக்குச் சமாதானம் யாண்டேனும் இல்லே என்பகோர் பிர

அ வ த ரி  ைசு.
மை பலரிடக்கே மிகக்கடித்து வளர்வதாயிற்று. ஆகவே, முந்தைக் காலத்திருந்த மகான்களது திருவாக்கையே குரு வாக்காவதோர் ஆதாரமாக்கொண்டு, தக்காலத்து எடுக்கா ாப்படும் நவீன ஆ:ேபங்களே எல்லாம் இக்காலத்துக்கு இயைந்தபடி எடுத்துக் கண்டி க்து விளக்கி ஒர் நூலே இயற் துவதுண்டாயின், அதனும் பெரும் பயனுண்டாம் என்னும் ஓர் பேராசை எம்மைப் பிடர்பிடித்துக்க, இச்சிறு பிரபந்த கைப் பரங்கருனேத் தடங்கடலாகிய சண்முகப்பெருமா ாது அருட்பிரசாதத்தை முன்னிட்டு எழுதத் தொடங்கு
III, ரும்,
திருச்சிற்றம்பலம்.
انتگینگی =

Page 11
பொது வி ய ல்,
முகலாஞ்குத்திரம்.
கடவுளுண்டெனக்காண்புறுவழக்கை அடைவுறநாங்கொளல் ஆர்க்டரென்றது.
அகிலசராசரமன்னத்தையும் படைத்தளித்தழிக்குமோர் பரம்பொருட்சத்தன் உளனுே இலனே என்று வினுகன் முன்னர், "ஆங்கினம் ஒருவன் உளன் எனக்கொள்ளும் உலக வழக்கை நாம் அங்கீகரித்தல் வேண்டுமோ வேண்டாவோ என் பகே முன்ன்ர் கிச்சயிக்கத்தக்கது. என்னே? நாம் «Fl -газот, баёт மையைக்குறித்து விசாரிக்கப்புகுவது, அங்கனம் ஒருவர் இரும் சுக்கால் அவரை விசுவசிப்பது கருதியேயாதலின், அவ்விசுவா சக்கைப் பெறுதற்கு நியாயமுகத்தாற் றுண்ணியப்படும் பிற சுருங்கியவழி புண்டாமாயின், அவ்வழியை மூக்க ஆரா ய்கவே அறிவுடைக்கள் கூற்றும் ஒர் வியாச்சியத்தை விசா ரிக்கப் புகுந்தாஞேர் ரீதிபதி, அதனேந் தீர்த்தற்கமைந்த கோர் அவாந்தர கியாயமு:ளகாயின், அதனே முக்க விசாரித்த லே அவன் கடனும்,
முதல் அதிகரணம்.
(சு) உலகத்தின்கலுள்ள சிருட்டி பேதங்கள் எவற்றிலும் மறுடன் சிறந்தமைக்குக் காரணம் இவனிடத்தேயுள்ள அறி வாற்றலாம். இகனே அவ்வவர்க்குரிய இயக்பிற்கமைய இயன் றவாறு சாகஃண்செய்து, இதன்வழி ஒழுகுவதே பெருமக்களி பல்டெனப்பம்ெ. இவ்வறிவாற்றல் எவ்வெவரிடத்தும் பிறரிற் பற்றுதலின்றிச் சுவாதீனமாயுள்ளதாயினும், இதனேச் சாத&ன செய்து விருத்திசெய்யுமிடத்துப் பிறருடைய சகாயமும்வேண் டியே கிடக்கின்றது.

முகலாஞ்சூத்திரம்.
உலகத்துள்ள மானுட இயற்கையை ஆராயுமிடத்து நாம் நமது அறிவைப்பெற்று விருத்திசெய்யும் பிரதம ஏதுக்கள் மூன்ஞாகும், அவை (க) பெற்ருர்போதனே, (-) ஆசிரியர் சிகை?, {H} உலக வழக்கு என்பனவாம். காம் பிறக்கும்பொ முது மீேது அறிவு விருத்தி அடைந்துகிடப்பதன்று. அக்காலத் தே காம் அறிவாற்றவில் மிருகங்களினுங் கடையாய்க் கிடக் கின்றேம் பின்னர் கதறிவு மேலேப்போந்த மூன்றேதுக்களா லும் விருத்திஅடைய, அங்ங்னம் அடைந்த அறிவோடு, நமது சுவஞானசாகரேயை ம் துனேயாகககொண்டு அவற்றின்வழி ஒழுகுகின்றேம் நாம் நமது பாலப்பருவந்திலே இன்னின்ன பொருட்கு இன்னின்ன பெயர், இன்னின்ஞர் எமக்கின் ஒரி3 என உறவினர் எனபன முதலிய அறிவை ாம்பெற்குரிடத்தும், இன்னின்னகுதிகள் இன்னின்ன அரங்களேக் குவிக்கும், இன்னின்ன இலக்கணங்கள் இன்சின்னர் சொற்களுக்குண்டு இன்னின்னசேசங்கள் ஆறுகள் கடல்கள் மலேகள் இன்னின் ஒர இடங்களிலுண்டு, கணித நான்முறை இன்னது, வானசாத்திர முறை பின்னது, காவியசாக்திபிமுறை இன்னது, பூங்கசாத் тулгалт (0йтсэг театдаг மூகவியவற்றை ஆசிரியரிட க்தும்: இன்ஞர்க்சின் மரியாதை செய்யப்படவேண்டும், இன்ஜரின் சமயங்களில் இன்னின்னமுறைகள் அனுசரிக்கப்படும், இன் வின்ன பொருள்கள் இடங்கள் காலங்கஜ்ப்பற்றிய விருத்தார் A Ni Ni yli I T II:t முதலிய அயிவை உலகவழக்கிவி ம்ே காள்ளுகின்றேம். ஆகவே இம்முவ ை துக் "M":"", // If %s': //, /L/ Gorf, syrlion Grierzy அறிவாற்றலுக்காதார Pri II, MILIAN С0 дахь அயிவை நாம் உண்மை எனக்கொண் ('/', tydi o'w "Tai'r winner can Lu அக்காலத்துமாத்திரமன்றி எக்கால க் தும் ாத்ெதாளுகின் தேம். இதுவே EFFEY இயற்கை. இயற்கை மகிாமன்வி, காம் எமது சுபாவத் தின்வழி நின்று அறிவை விருதிசெய்தற்கமைவது மிதுவேயாகும். இம்மூவகை அறி வையும் இங்கன்ே உண்மை எனக்கொண்டு எடுத்தாளுவதில்லை யாமெனின், நாம் உலகத்திலே யாதானுமோரதி பெது ல் கூடாமல், விலங்கினங்கள் தம்மிலும் கடையராய்க் கிட

Page 12
FT 厅品品r品、于山ü.
க்கவருமாதலின், அவற்றை அங்ஙனம் கொள்ளுதல் எமக்கின் நறியமையாச்சிறப்பினதாய்ப் பெறுதல் கண்டுகொள்க. இம்மூ வகை எதுக்களுள் யாதானுமொன்ருல் ஒரறிவைப் பெறுவது ண்டாயின், அவ்வறிவை எம் வாழ்நாள்காறும் சரி என்று எடு த்தாளவேண்டிக் கிடப்பேமாகிய நாம் அது பிழையுடைத்தெ ன்றுகொள்வது, அப்பிழை இதுவென்று பூரணபெலமுடைய நியாயமுகத்தால் துணிந்தபின்னன்றி அதன்முன்னான்று. அதன்முன்னர் எக்காலும் அவ்வறிவு அகிப்பிரபலநியாய சகி த உண்மை என்றே எடுத்தாளப்படுவது. இஃகெல்லாம் பாலுட இயற்கை.
இங்ங்ணமாச வின், இம்மூவகை எதுக்களுள் ஒன்குன் மாத்திரமன்றி எல்லாவற்ருனும் ஏகோபித்து எமக்கூட்ட ப்பெற்ற 'கடவுள் ஒருவர் உண்டு' என்னும் போகனேயை பும் காம் எக்காலமும் சரி என்று எடுத்தாண்டு, அக்கடவு ரூண்மையை விசுவசிக்கவேண்டு மென்க. அம் மூவகை எதுக்களால் ஊட்டப்பெற்ற பிறபோதனைகளே எடுத்தாள லாம்: கடவுளுண்மையை மாத்திரம் எடுத்தாளுதல் கூடா தெனின், அது கியாயநெறிக்குச் சிறிதும் அடாதாம். அவ் வேதுக்கள் மூன்ருனும் எமக்கூட்டப்பெற்ற பிறபோகனே களேயும் நாம் ஒழித்துவிடுவேம் எனின், எம்மிடத்தில் ஒர் அனுத்துணேப் பிரமாணமுடைய அறிவுதானும் இருக்கல் கூடுமோ? கூடாதாம் என்னே? நாம் பின்னேக் காலத்துச் சுயேட்ட ஞானசாகஃனயால் ஈட்டிக்கொண்ட அறிவுக்கும் ஆதாரம் அம்மூவகையாற் பெற்ற அறிவேயாம். அவ்வ விவை ஒழித்துவிட்டால், நாம் 'மரமக்களாகலேவேறு' என் லும் இலக்கியத்தின்பாற்படுவேம், ஆகவே, அவ்வறிவு எத் ன்ேனர் சிறப்புடையதென்பதும் til G17 L GFMuli, Gross, I, 1Tm * 蒿 ': ق۔ யானும் ஒருங்கூட்டப்பெற்ற கடவுளுண்மையையும் நாம் ஒழித்தல் கூடாதென்பதும் பிறக்கல் காண்க, -

முதலாஞ்குத்திரம், கடு
(உ) அறிவாற்றலிற் குறைவுற்றுக்கிடந்த பாலப்பராயத்தி லே நாம் அம்மூவகைஏதுக்களாலும் அறிவுபெறுதல்சாலும்; அறிவிற்சிறந்த யெளவரே பாாயக்கிலும் அங்கனம் பெறுதல் வேண்டுமோ எனின்; நாம் இல் யெளவன பருவத்திலும் அவ்வேதுக்கள் வாயிலாக அறிவுபெறுக என்பாமல்லேம். முன்னர்ப் பாலப்பருவத்திலே ஆண்டுப் பெற்றுக்கொண்ட அறிவை, அங்கனம்பெற்ற பிற அறிவுகளே ஒத்து, இப்போது ம் எடுத்தாள்க என்கின்றேம் காம் பாலப்பருவத்திலே பெற் ரூர் முதலிய மூவகை ஏதுக்களாலும் கற்பிக்கப்படுவதும், கற்பித்ததைக் கற்பதும், கற்றகை உண்மை என்று கொள் வதும், கொண்டதை எக்காலமும் எடுத்தாள்வதும் எமதிய ல்பாம். இவ்வியல்பின்வழியே நாம் பெற்றுக்கொண்ட கடவு ட்கியானத்தையும் எடுத்தாண்டு இயற்கை வழிப்போந்த கிலே யில் கிற்க என்கின்ருமன்றி, இயற்கைக்குமாருய் கியாயாகித மானதோர் கொள்கையைக் கொள்க என்பாமல்லேம்.
(ா) பிளிப் பெங்கு ராதியர்வாய்ப் பாலப்பருவத்தில் நாம் பெற்றுக்கொண்ட அறிவை இப்போது எடுத்தாளுதல் கூடா தெனின் காம் அக்காலத்தே இன்னுர் எமதன்னேயர், இன் ஞர் எமது தந்தையர், இன்னர் எமக்கின்ன கிளேயினர், ன்ெனபொருட் பின்னபெயர், இன்னகுறி இன்ன எழுத்து, L L L L S L L L S S L S SS t rTS C S TTT S TTMS KA) ir sy li li li fi 2y, isiri L. / anu "", அரசர்க்குச் Graf ன்ொ, குடிகட்குச்செய்முறை இன்னது, என்பன முதலிய LLLL L LL LLL SLLLLL TTS L T LCLS T TLLL S HH HHYYS S S T TTTTTTT பெறுவிட்டேம் என்னும் மமதை காரணமாக இழந்துவிட்டு, வெறும் பாடங்களாய்ச் சேதன சூனியராய் நடைப்பின ாயருகல் வேண்டுமோ? இவற்றை நாம் ஒழிக்கவே மென்பதில்லெனின், பின்னே இவைபோன்றே நமக்களி கப்பட்ட கடவுட்கியானத்துக்கு மாத்திரம் ஒர் நூதன புற In vil WCT (EGPW, TIGT GFGET IT?

Page 13
r LJ
கம் பெற்றுர! தியர் போதஃனயை காம் ஒழிக்கவேண் ம்ே என்பதில்வே: அவரூட்டி ய கடவுட்கியானம் ஆதாரமின் விக்கிடக்கவின் அதனே ஒழித்தல்வேண்டும் எனின்; நம் பெற்று ராதியர் ஊட்டிய இக்கடவுட் தியானம் ஆகாரமற்ற தென்று நீர் கொள்வதெப்படி? அங்கனம் ஒர் ஆகாரம் எம க்குப் புலப்படுதலின்மையின் எனின் நுமக்குப் புலப்படா தன எல்லாம் இல்பொருள்களேயே! அவ்வாதாரம் புலப்ப டாதொழிகங்குப் பற்பல எதுக்களிருக்கல் கூடும்; ஆகலின் மக்கவை தோன்கு திருத்தலும் சாலும்; ஆகவே காவேற்றை இல்லாகன எனக்கோடலும், அது கொண்டு கடவுட்பத்தியை ஒழிக்கலும் சாலாவாம், இஃதுண்மையாயினும் ஆகாரம் புலப்படாத ஒன்றை நாம் விசுவசிக்கலாமே எனின் நாம் புதிதாயொன்றை விசுவசிக்கினே ஆதாரங்தேடவேண்டுவது; கடவுட்கியானமோ காம் பெற்குரிடத்துப் பெற்று எம்மால் விசுவசிக்கப்பட்டுவருவது. இங்ஙனம் பெற்ரூரிடத்துப்பெறு வனவற்றிற்கு, ஆகார சகாயக் தினேத்துனேயும் வேண்டுவ கல்ல. நாம் அவரிடத்திப்பெறும் அறிவெல்லாம் ﷽Jፓ ாகிகமாகவேயாம். அங்கனம் பெற்றன எவற்றையும், நாம் பின்னேக்காலத்தும் (ஆதார tratif it லென், 品f ணுதொழிங் ዳናJ லென்) உண்மையெனக் கொண்டாண்டு வருவதே எமதி பல்பாம். ஆகவின் இப்போது ஆதாரங்காணுமை காரான மாக அவற்றை காமொழித்துவிடுதல் மரபாகாது. அவை ஆதாரமற்றன என்ருயினும், அன்றேல் ஆகாரமின்றி , முன்னவராற் கொள்ளப்பட்டன என்குயினும் நியாயசகித LITLI எமக்குப் புலப்படுத்தப்பட்டாலன்றி நாம் அவற்றை ஒழித்துவிடாது, எமது சுபாவிகதர்ம வழிகின்று அப்பெற் முர்போதனுசம்பந்தமுடைய கடவுட்சியானத்தையும் கம்பி விசுவசிக்கவேண்டு நின்க,
(ச) இளமைப்பருவக்கிற் கற்றுக்கொண்டனவெல்லாம் ஆ காரமின்றிக் கொள்ளப்பட்டனவாதலின், வயதின்முதிர்ந்தவு டனே அவற்றை ஒருங்கொழித்து விட்டு வெற்றுப்பாண்ட

முதலாஞ்சூத்திரம் 酉f
ம்ாய்த் திரிதல்வேண்டுமென்பது துணிபல்ல. ஆதாரம் விசா ரித்தும் காணுததைத் தள்ளுதல் வேண்டாவோ எனின்: ஆதாரங்காளுமையின் அதைத்தள்ளுதல் கூடாஅ. ფrairჭეhro ஆதாரங்காணுமை ஆதாரம் இல்லையெனக் காட்டப்போ ாது போர்தாகவே நாம் ஆதாரமுண்டென் நம்பிப்பத்தி செய்துவந்த கொள்கை அழிவுருது: அஃதழிதலின்மையின் நீாம் அதைத் தள்ளுகலுங் கூடாது. எங்ஙனமாயிலும் அக் கொள்கையிலே எமக்குச் சந்தேகங் இளருமன்ருேவெனின் ஒன்றைக்குத்து நாம் சந்தேகிப்பது எப்போது? அதன்மா ட்டுச் சபலத்தோன்றினன் ருே இக்கடவுட்கியானத்திலே சபலங்கோன்றுவதெங்ான் இது எம்மிலும் எவரினும் அருந்த கோடிமிடங்கு அறிவிற்சிறந்த கடவுளாலும், அவர்,அருட்பெ ற்ற கிருஞானச்செல்வர்களாலும் அதிப்பிரபல்ய ஆ தாரசகித மாக காட்டப்பெற்றுள்கென்றும், இதனகத்தே எமது நிஞ் த்ெபுத்திக்கு அதீதமாயுள்ள துறைகள் பற்பலவுண்டென் லும், இவற்றை எமது சிற்றறிவின் பயன் எனக்கொள்வதன்றி ார்ாமிச்சயத்துக்கோர் குறை எனக்கோடல் கூடாதென் LTLSS LLLLL S 0S S S0LSLLLSLLLL S SS ee L TT GLTTSTTTTTT கயை எமதியல்பின்வழி விசுவசித்தற்கடமைபூண் ,ெ அங் ாம் பூண்டபடி அதனே இனிது விசுவசித்துவருவேமாகிய ாமக்கு, இப்போது இவ்வாதாரவிசாரமுதலிய அல்ப்ப ஏதுக் கால் கடவுளிச்சயத்திலே சிறிதேனும் ஓர் சபலத்தோன்று ா சாறும் ஒருங்கே கூடாவாம். அதனே முதுமையிறு கொள்வது, ஆதாரம் விசாரித்துக் கண்டாலே ாம் மிய தினத்துசேயும் இருப்பதல்ல. அங்கியதி KAN IKI KAVA, KAIP III M, MT in ஆகாரம் விசாரிக்கலும், விசாரித்துக் ாரமாாபாகோ நாம் கைக்கொண்டொழுகும் அக் சொாழபுடைத்தென்று நீக்குதலும் மரபாகாவாம். ா மாலயிப்பெற்ற அறிவு எமக்கு அப்பருவங்காதுமே F. yw'r Li, Y ல் பாவாெ ாழிக என்பது எமதியல்புக் காமர்சகர்ாறு, அஃது (ஆதாரம் புலப்படினென், L-ISW, | IO, ாழியினெ ள்) எமக்கு எம் வாழ்நாள்காறும் உதவுவ்

Page 14
, fT تھے آئی
தொன்று. இது எமதியல்பின் வழித்தாய மரபு. இம்மர பில்லாக்கால் காம் எட்டுனேயேனும் அறிவுடையேமாதல் கூடாது. நாம் இன்னுருடைய பிள்ளேயென்று இராமையிற் சுற்றுக்கொண்ட அறிவை, ஆதாரங் காணுமை காரணமாக முதுமையில் ஒழித்துவிட்டுச் செருக்கித்திரிந்தால், நம்மறிவு என்னும்? நங்காயத்தில் அற்பகாபங்கண்டவுடன், கண்ணிர்ச் சிலே சுற்றுகின்றேம் கலேயதிர்ந்தவுடன் சுக்கவித்துக் குடி க்கின்றேம், இங்கே கண்ணிர்ச்சிலேயின் குணமிது, சுக்கின் குணமிது என்று ஆகாரம் விசாரித்தறிந்தே செய்கின்றனே மோ? இல்லே. நாம் இளமையிற் சுற்றுக்கொண்ட அறிவின் வழியேயாம். இங்ஙனம் ஒழுகுவாமல்லேம் எனின், காம் பேரிடர்ப்பட்டு நம்முயிரையும் இழக்கவரும், கணிதத் திலே, கர்னமூல வர்க்கமூலங்களேக் காண்பதற்கு இன்னின் ஈபடிசெய் என்று ஆசிரியன் கற்பித்தவழிச் செய்த சிறுவன், அறிவின்முதிர்ந்தவுடனே அவ்வழிக்கு ஆதாரங் காணுமை பற்றி (இவ்வாதாரம் எல்லாரும் அறிந்ததல்ல) அவ்வழியை ஒழித்து, கர்னமூல வர்க்கமூலங்களேக் கண்டறியத்தக்கானல் லனுய் முழுமகப்பட்டங்கட்டிக் கிரிகல்வேண்டுக் கொல் லோ? புவனசாத்திர அறிவுமுழுதும் (பொதுப்படச் சாத்திர அறிவு எல்லாம்) பிறர்கோளே உண்மையென்று விசுவசிந்துக் கற்பதனுல் எய்துவதாம். இங்கினம் சுற்ருன் ஒருசிறுவன் அறிவின்முதிர்க்கவுடன் அவற்றுக்கு ஆகாரம் காணுமை காரணமாக (அதாவது, தான் போய்ப்பார்த்து, பரீகதித்தறி யாமையினுல்) அவை எல்லாம் பிழை என்று தள்ளிவிட்டு மூடேந்திரனுய்த் திரிதல் முறையாகுமோ? உலக இயல்பினே யும் மானுட சுபாவிகத்தையும் தினேயளவும் சிந்தியாது, எழு ந்த மாத்திரையினே நம்மவரிற் சிலர் விதண்டை கொடுக்கின் ரூர். இவர் உலகத்திலே நிகழும் வழக்கையும், அவ்வழக்கு மானுட சுபாவிகத்துக்கு இன்றியமையாச் சிறப்பினதாய் அமைந்துகிடக்குமாற்றையும் சிறிதுபொழுது சிந்தித்து, அக் கமுறையைத்தானே தெய்வங்கொள்கையினும் அமைத்து கோக்குவதுண்டாயின், அக்கொள்கை சிறிதும் துர்ப்பெல
 

முதலாஞ்குத்திாம். TE
முருது பேராற்றல்படைத்திருப்பக் காண்பர். காம் மேலேப் பல திருட்டாந்தங்கள்ால் விரித்துக் காட்டியவாறு ஆதாரம் காணுதவழியும் நாம் விசுவசித்தற்கடமைபூண்டுள்ள விஷயங்
Ejir lug it gir G. அவற்றை விசுவசிக்கல் (உலகத்திலே fit இயங்குமுறைப்படி) நம்பெருங்கடனுக் கிடக்கின்றது. ஒரு வைத்திபனிடத்திலே நம்மை ஒப்புவிக்கும்போது, அவன் கரும் அவுடதங்களே Gr.TLE ஆதாரம் விசாரித்தறிந்த T காணு உட்கொள்வம்? இல்லே, இங்ங்ணமே நாம் ஆகாரம் அறியாக வழியும் கொள்ளவேண்டியன பல உண்டு. அவற் றுள், இளமையிற்கொண்ட அறிவே விசேடித்தது. அதன் மாட்டே எமது இயக்கம் அனேத்துங் தொங்கிக் கிடத்தலின்.
அஃதேல், காம் இளமையிற் கற்றுக்கொண்டன் எஃனத் எசுபும், எந்துனேகியாயங்கிடந்தாலும், தள்ளாது ஆங்கிகரிக் தெந்ெதாளுதலோ முறை என்ேேரல், அங்கனம் சொன் எனுர் யார்? அவை பிழையுடையன என்று நியாய ஆகாரங் கொண்டு தனிதல் கூடுமாயின், அவற்றை அக்கணத்திற்கு 'Alur ஒழிந்துவிடுக, அங்ானங் துணியுமாவில்லேயாயின், அவ் (ili ili iu i ti, எமக்குப் பரமசந்தியமாகவே கிடக்கும்.
(டு)பெற்ரு சாதிபர்வாய்ப்பெறும் அறிவுகளே நாம் கைக்கொ ாடெமிங்காளுவதின்றேல் உலகத்தியங்குதல் கூடாதென் | || LINE PILI" ಘ್ವಿ, உலககடைக்கு வேண்டுவனவற்றை மா திரம் கைக்கொள்வம், அசனுக்கு வேண்டப்படாத ஈச்சுர விவாசந்தைக் கைக்கொள்ளமாட்டேம் எளின் நரம் பெ ப்ருபாதியர்வாய்ப்பெறும் அறிவு உலகாடைப் பொருட்டுமாத் மெயல்ல, பொதுப்பட எமது அறிவு எனேத்துக்கும் (கம் LSL LLL LLL LLLLL S LS L S LLSLSS L0JSLLL இயற்கை நெறியின் வழித்தாயமோர் மாபாதலால் இதன் பால் மேலும் ஆாyபங்கொடுக்க இடனேயில்லே. இங்ஙனம் இவர்வாய்ப் பெறும் அறிவு எனேக்கையும் நாம் கைக்கொண்டு எடுத்தா வெரவேண்டிய கடப்பாடு பூண்டிருக்கலே விளக்கிக் காட்

Page 15
ஈ ச் அ நிச் ச ட ,
மொறே, உலககடையால் அக்கடப்பாட்டை காம் தெரிந்து விளக்கியது. உலககடையால் அக்கடப்பாடு பெறப்படவே, நாம் பெற்ருர் முகலாயினர்பால் அறிவுபெறும் இயற்கை முறை அனைத்தும் வலியுறுத்துச் சாதிக்கப்பட்டவாறு கா ண்க. இன்னமும் அவர்வாய்ப்பெறும் அறிவுகள் எமக்கு இகபரம் இரண்டனிலும் பவித்தற்குரியனவாம். இவற்றுட் பாடயனே எமக்கு இகபயனிலும் அந்தியக்க விசிட்டமுடை யதாகவின், அப்பயனுக்குரிய அறிவையே நாம் விரைந்து பற்றி அங்கிகரிக்கவேண்டுமென்க. இனி, ஈச்சுரவிசுவாசம் இம்மையினும் பலிப்பதொன்கு கவின், அது உலககடைக்கும் பெரிது வேண்டப்படுமாறு காண்க.
(சு)இனிப் பெற்ருர்வாய்ப்பெறும் ஈச்சுரவிசுவாசமொழிச் தொழிந்த ஏனேய அறிவுகள் பிரத்தியசுதாதி பிரமாணங்க எாால் உண்மை என்று காணப்படுதலின் அவற்றை எடுத்தா ன்வம். ஈச்சுரவிசுவாசம் அங்ஙனம் இன்மையின், அதனே எடுத்தாளுதல் கூடாதென்பிரேல், எத்தனேயோ கொள்கை கள் அவ்வப்பொழுதிற்குனே பலித்துத் தமதுண்மையைப் பிரத்திபந்தமாகப் புலப்படுத்தாவழியும், அவை பின்னர்ப்பவி த்துப் பிரயோசனப்படும் எனக்கொண்டு எம்மால் எடுத்தா புளப்பட்டு வருகின்றன. இங்ங்னமே ஈச்சுரவிசுவாசமுமா மென்க. அஃதாவது பிரயோசனந்தான், உண்மைதான், எமக்கு உடனே புலப்படினென், புலப்படாதொழியினென், பெற்ருர்முதலியோர் போகனேயை நாம் கொள்ளவேண்டிய காலத்துக் கொண்டு, கொண்டபடி எடுத்தாண்டுவருதல் எம நியற்கையே என்றபடி இவ்வியற்கைமுறைக்கு அமைவுரு தொழிதல் எவர்க்கும் -ët). Durrë. இயற்கைமுறை இங்ங் னம் கிடக்கும்போது யார் யார் எத்துணேப் பிரயாசைப்பட்
டாலும் என்செய்யத்தக்கது?
(எ) தக்காலத்துள்ள சுயக்கியானிகள் சிலர், எக்தெந்தவிஷ பந்தையும் அவரவரே பரிகதித்தறிந்தாலன்றி உண்மை என

முதலாஞ்குக்திசம். - , F
கொண்டு விசுவசித்தல் மரபாகாநெனச் சாதிப்பர். இவர் மானுஷ்ய சுபாவத்தைச் சிறிதுபொழுது ஊன்றிச் சிக்கித்து ஆலோசிப்பாாாயின், இங்கினம் சாதிக்கத்தலேப்படமாட்டார். மறுஷன் தானுகப் பரிந்தித்தறிந்து விசுவசிக்கவேண்டிய விஷயங்களுமுண்டு. பிறர் சாதியங்களே கம்பி விசுவசிக்க வேண்டிய விஷயங்களுமுண்டு. பிறர்சாந்தியங்களே நம்பி விசுவசிக்கவேண்டுவனவே பெரும்பான்மைபற்றியன. திே ஸ்கலங்களிலே வாதி பிரதிவாதிகட்கிடையில் நிகழும் வியா ர்சியங்களே நீதிபதியாயினுன் முடிப்பதெல்லாம் சாதியங் சாே நம்பியேயாம். அங்ஙனமின்றி நீதிபதிகள் எவ்வெவ் விரயத்தையும் தாமாக நேரே அறிந்தாலன்றி வியாச்சியங் ாே முடித்தல் கூடாதெனின், உலகத்திலே நீதிசெலுத்தப் படுதல் கூடாது. காம் பொன் வெள்ளி முதலிய லோகங் காேயும், மானிக்கம் வைரிேயம்முதலிய இரத்தினங்களேயும், யானே குதிரை முதலிய மிருகங்களேயும் விலைகொடுத்துக் கொள்வதெல்லாம் அவ்வப்பொருளே விலைபாணிக்கவல்லா ாறு பாாழியங்களே சம்பியேயாம். இங்கனமின்றேல், உலக எல்லாம் எல்லாத்தொழிலினும் வல்லராதல் வெண்ம்ெ இது கூடாதன்றே கூடாதபோது உலகம் டைபெறுமாறெங்களுே! விக்கியாவிஷயங்களிற்ருனும், எம ா அபிவுக்கு அதிகமாயுள்ள துறைகளே எம்மின் விஞ்சிய 'ா பார்வாய்க் கேட்டு விசுவசிப்பது உம் அவர் SS SS S SSY YS SLLL LHTH LL T mTTL TT LL L TT ாரையும் ைேயயும்ாம் சிர்தாக்குவம் எனின், அவ ராத கரிக்க அறிவாற்றலின்மாத்திரம் தொங்கிகிற்றல் ாமென்பதும், தக்க பிறர் சாரதியங்களே நம்பிக் கோடல் பொயொடப்படும் என்பதும் இனிது போகரும். இவ் ாம்பிக் கொடலும் கியாயநெறிநிற்பதோர் முறையன்றி ாரு மிெரம் மாருயதோர் முறையல்ல. மணி ா எல்லாம் ராமரியாமுறைக்கமைந்த வாய்குரல் அறி பொற்றை ரீதியாகாகென்று நிறுத்தவல்லார் யார்? ாச்சவிசுவாசத்துக்கமைந்த சாக்ஷியமோ மரம் மேலே

Page 16
구 뒤 = L, 1.
காட்டியபடி எம்மால் உண்மை எனக்கொண்டு, கொண்ட வாறு எடுத்தாளப் படவேண்டிய தொன்ருகவின், ஏனேசி சாமானிய ராசூதியங்களேப்போலாது மிக வலிபடைத்தள நோர் விசிட்ட சாகதியமாய் அமைந்து நிற்றலுங் காண்க.
(அ) இனி, எவ்வெக்கொள்கையையும் அவ்வப்பொழுதிற்கு னே ஆசங்கித்தல்வேண்டும். ஆசங்கித்து ஆராய்ச்சிசெய்து உண்மை கண்டாலே அதனே காம் கொள்ளத்தக்கது என்பதும் இக்காலத்துள்ள சில சுவக்கியானிகள் தர்மம். இவ்வாரங்கை எம்மாற் கைக்கொண்டனுசரிக்கப்படாததோர் நவீன கொள் கைக்கு அமையுமேயன்றி, நாம் பண்டுதொட்டுக் கைக்கொ ண்டனுசரித்து விசுவசித்துப் பக்திசெய்துவரும் ஒர் கொள் கைக்கு அமைவுரு:து. ஆசங்கை விசுவாரமற்ற கொள்கைக் கன்றி விசுவாசமுற்ற கொள்கைக்கு வேண்டப்படாது. நாம் எமது இயல்பின்வழிகின்று அறிவுபெறுமாபு, மேலே விளக் கிக் காட்டியபடி, எமது சுவ ஆராய்ச்சியானுமாகும்; அன் றிப் பெற்ரூராதியர் போதஃனயானுமாகும். இவற்றுள் யா தோாாற்குன் யாகோ சறிவை யாகொருமுறையிற் பெற்று, அதனே உண்மை எனக்கொண்டு விசுவசித்துவிட்டனமென் குல், பின்னர் அவ்விசுவாசம் பிழையுடைத்தென்று தக்க பிரமான வாயிலாகக் காட்டப்படுங்காறும், அஃது எமக்குப் பூரண சக்தியமாகவே கிடக்குமாம். அங்கினம் பூரண சக்திய மாகக் கிடக்கும் ஒர் கொள்கையைப் பின்னர் காம் கிரேது
வாய்ச் சங்கிக்கல் கியாயமாபாகாது. ஆகும் எனின், எக் துனே கியாய ஆராச்சியான்முடித்த முடி பையும், கம் மேலு
ம்மேலும் சங்கித்துக்கொனடே இருக்கலாம். என்னே : மானுஷியஞானம் அபூரணமுடையதாக லான், நாம் முடிக்கும் எங்கெந்த முடியும் பிழையுடைந்தாயிருத்தல் சாலுமாதலின். இங்கினம் ஆசங்கையையே தலையீடாகக்கொண்டால் அஃ தெம்மை எல்லாம் பித்தாட்டின்பாற்படுத்தி எம்மிடத்துச் சிறிதேனும் ஒர் அறிவின்ருக்கிவிடும். நாம் ஒருமுறை ஆரா ச்சியாற் கண்ட உண்மையை (அதனுக்கு மாறுதோன்கு

முதலாஞ்சூத்திரம். r
F
வழி) எங்ஙனம் கைக்கொண்டு அனுசரித்து வருகின்றேே பT,
____F- a அங்ங்னமே, நாம் அறிவுபெறுதற்குரிய ಖ್ಯ 57:56TTಖ கண்ட உண்மையையும் விசுவசித்துவருதல் வேண்டுமென்சு, ான்னே ? அவ்வக்காலத்து அவ்வவரிடத்துள்ள அறிவின்வழி ஒழுகுதலே மனுஷர்க்கெல்லாம் கடனுதலின் இக்கடப்பாட் டின் வழி நின்று எம்மால் விசுவசிக்கப்பட்டுவரும் கடவுளூண் மையை இப்போது சங்கித்தல்வேண்டுமென்கை யுக்தமாகா நாம் நாம் ஆசங்கையை நிகழ்த்துமுறைக்கெல்லாம் ஒர் ஒர் எல்லேயுண்டு. அவ்வெல்லே கடந்து அதனே கிகழ்த்தப் புகுந்தால், அஃது எப்து இயற்கைமுறையை நோக்க, எம க்கே பெருங் கேெேசய்தலாய் முரபுமென்க.
(க)கடவுளுண்மையை கிாேதுவாய்ச்சங்கித்தல் கூடாதெ ரிலும், ண்மைக்குப் பிரதிகூலமாந்தகையினவாயகியா பத்துறைகளேக் கண்டாலும் அதன் மீது எமக்குச் சந்தேகங் விால்வேண்டாவோவெனின் கடவுளுண்மைக்குப் பிரதி கூலமாகிய நியாயவாற்றலேக் கண்டால், அதனே உடனேகா ாே ரத்துவிடுக. துருல், அவ்வுண்மையை நேரே நிறுத்தி பறக்குமாற்றமில்லதாகியதோர் எது வைக்கண்டு 'இது கட புருண்மையைப் பிரதிகூலஞ் செய்யினுஞ் செய்யும்’ என்று | It' ty זותו ונה זו "תי, והיינו,ן ויות, והשווה ,F-A கடவுளுண்மையைச் பாாது என்னே கடவுளுண்மை அகிப்பிரபல t Iliri, Il-FII, TAT-TNT Lr. I 1rror", பத்திசெய் ாட் பருவான். ஆகவே அதனே யாதோர் எதுப் with ய்தல் FERN) er ன் கே எமது விசுவாசமாம். In Y. வாசமிருக்கும்போது, அதனே ஒர் ஒர் ஏது சடலம் செய்யினும் செய்யும் என்று நாம்துரிைதலும், ா மன்மேற் சந்தேகம் நிகழ்தலும் கூடாவாமாத ாளிர் அக்கொள்கையைப் பிரதிகூலம் செய்யிம் செய்யும் என்றயைாத எதுவைக் கண்டவி | || || I || M.IN. DIT ' , , " " துணிவு கம்பாற் சன்மியாதோ வென்பிாேல் அக்கொள்கை சக்தியத்தின் பாற்ருகுமெனும்

Page 17
lift 吊 #cm r 高 g ェ』。.
துணிபு எம்மிடத்திருக்கும்போது, அது பிரதிகூலப்படினு படும் என்றற்கியைந்த ஏது நம்மாட்டுப்பவித்தல்கூடாதாம் என்னே? துணிபு சங்கே கத்திலும் வலியுடைக்காகவின், 5 மாட்டுள்ள துணியினுல், பின்னர்த்தோற்றற்குரிய சந்தேகம் ஒதுக்கப்பட்டழி மாதவினெண்க. இஃதேல் நாம் ஒருகால் விசுவசித்துள்ள கொள்கையைப் பின்னர் எத்துனே கியா வாற்றலேக் கண்டாலும் ஒழித்தல்கூடாதோ எனின்; அங்க னம் சொன்னுர் யார் அக்கொள்கையை கிறுத்திப் பிழைப க்துமாற்றலுடைய கியாயமுறையைக் கண்டால், அதனேக் பாய்க்கிடக்குமோர் கொள்கையைக் தகுதியும் குறிபும் முதவி ப பெலமாந்திசையே பற்றிற்கும் சங்நேக எதுக்கள்கொண்டு சங்கித்தல் அமையாதாம் என்னே? அக்கொள்கை உண்மை பின்பாற்ரும் என சம்பால் முன்ருெட்டுள்ள விசுவாசமே அக்கொள்கை பிரதிகூலப்படினும் படும் எனப் பின்னர்க்தோ ற்றத்தக்க சக்ாைக்குத்தக்க அடதமாமாகலின், இவ்வவுடத க்தை முந்த நம்மாட்டுக்கொண்டுளோமாகிய எம்மைப் ந்ேத இச்சங்கைகோய் தாக்குதல் கூடாக மாதவினென்,
(க) யாதோர் ஏதுக் கடவுளுண்மையை கேரேநிறுத்தி மறு க்கமாட்டாகாயினும், அதனிடத்தே அக்கடவு ரூண்மையைப் பிரதிகூலம் * செய்தற்கியைந்த தகுதி பெரிது காணப்படுமா பின், அப்போதாயினும் அதனே நாம் சங்கித்தல்வேண்டாவோ வெனின் எத்துணேப்பெருங் தகுதிகள்தான் காணப்படினும், அவை எல்லாம் அனுமான சங்கைகள் மாத்திரையே பன்றி
- r உண்மைகள் ஆகாவாம். அங்கினம் உண்மையிற்குன்றிய ஆப் நலுடைய சங்கைகள் எமக்குப் பூரண உண்மையாய் அம்ை
* கடவுளுண்மைக்கு மாமூக இப்போது எடுத்தாள்ப்படும் நியாயங் ாள் நாட்டப்படுமிடத்தும், அவை கடவுளுண்மைக்குப் பிரதிகூலமா னவைகள் என்று கொள்ளத்தக்கனான்று அனுகூலமாகாதன என் துகாத்திரம் கொள்ளத்தக்கன், அனுகூலமாகாமை கொண்டு எமது விசவாசத்துக் கெய்தற்பாவதாகிய இழுக்கென்றுமில்லேயாம்,
 
 
 

முதலாஞ்சூத்திரம். 2 El
ந்துகிடக்கும்கொள்கைகளே கிலேயழிக்கல் சிறிதும் கூடாகெ ன்க. ஆணுல் அச்சங்கைகள் அவ்வுண்மைக்கு மாறுபடுங்கால், அவ்வுண்மைகளாற் காமொதுக்கப்பட் டொழிதலே மரபாம்ெ ன்பதறிக.
இங்ாம் போந்தவாற்ருல், நாம் எமதியற்கைமுறைக் கமைந்தபடி திேயாயதோர் மரபாற் பெற்றுக்கொண்ட விசுவா சக்கை, அனுமான சங்கைகளாற் சங்கித்தல் @P ವಿಳ್ಳಿ-L7±ಗ್ಯ; படி காண்க எமக்குச் சங்கை நிகழவேண்டுவது நாம் விசு வசியாததோர் கொள்கையினன் விசுவசித்துசா கொள்ஐஅறி ன்ன்ரும் காம் விசுவசித்துள்தொரு கொள்கை, அவ்விசுவா ம்ே எம்மாட்டுளதாங்காறும் எமக்கு உண்மையாகவே ஆக யும் அமையவே, அவ்விஷயத்திலே அதுவோ இதுவோ என்று ஐயுறுதற்கிடனுகத் தோற்றும் சங்கையினே, இதுவெ ன்றே தன் பலங்கொண்டு கன்சார்புற நிச்சயித்துவிமோதவி ஒல், விசுவாசத்தின் முன்னர்ச் சந்தேகம் கிலே கல்பாட்டா தென்பது காண்க உண்மையைக்குவிங்க விசுவாசமுடை யானுக்குப் பின்னர்ச் சந்தேகம் கிகழவேண்டியதுதான் பெரு நூதனமன்குே? அவ்வுண்மையை பிறுத்தற்கியைந்த ஏது வைக் கண்டால், அற்றேல் அவ்வுண்மையறிவு ம்ேபால் ... GEF ਤੁi। |ள்ள ஏதுவில் பாதானுமோர் தவறாழைக் துள்ளமையிளேக் காண்பதுண்டாஞல், அப்போது ':് ஒருங்கே ஒழித்துவிடலாம். அங்கள் மின்றி Freig, -gir aðra யாய்க்கிடப்பதொன்றை, உண்மையின்முன்னர் கிலேகிற்கவல் லநல்லதாகிய சங்கே கம்பற்றிச் சங்கிக்கக் அணிதல் விவேகி கள் கூற்ருகாதென முடிக்க.
(கக.) இன்ரி நாம் உண்மை என்று விசுவசித்துப் பத்தி செய்துவரும் ஈச்சுரவுண்மை முதலிய பெற்றாாதியர்போத னேயைப் பிழையுடைத்தென்று நியாயங்கொண்டொழிக்க 鬥 器 고, gl ীি வருமிடத்தும் தீர்க்காலோசனேசெய்து ங்கிந்துத் தெ5 க்கே ஒழிக்கவேண்டுவதன்றி நேர்க்கநேர்ந்தபடி அதனே ஒழித்துவிடுதல் முறையாகாது. பெங்கு சாதியர் போகனே
.

Page 18
p if m 구 - ) .
கள் எம்மால் விசுவசிக்கப்பட்டு எமக்கெல்லாம் பாமசத்திய ங்களாய் அமைந்துகிடக்குமாற்ருல், அவ்வுண்மைகளிற்கொ ண்ட அபிமான விசுவாசங்களே அல்ப்பகாானங்களால் தள ர்புறவொட்டாது சாவதானமாகக் காத்து, அப்போதனேக எளின் ஆற்றலேயும், அவற்றை ஒழித்தற்கு எதுவாக்கொண்ட நியாயங்களின் ஆற்றலேயும், அங்கியாயங்களேக்குறித்து நாம் செய்துகொண்ட விசாரத்தின் ஆற்றலேயும், சித்த சமாதான த்தோடு பிர்தூக்கிப்பார்க் து, அப்பால் அப்போதனேகளே ஒழித்தல் தகுதியென்று கண்டாலே, அவற்றை ஒழிக்கத்தக் கது. இங்கனம் காணுதல் இல்லேயாயின், எமது விசுவாசம் பழமைபோல வலிகொண்டே கிலேபுதலுற்றுக் கிடக்கற்பா ற்று. காம் விசுவசித்துப் பத்திசெய்து உண்மை எனக்கொ ண்டாம்ெ ஒர் கொள்கையைக் தக்க கியாயமின்றியும் தக்க ஆராய்ச்சியின்றியும் ஒழித்துகிற்றல், எமதியற்கை முறையை நோக்குங்கால், சிறிதும் முறையாகாது. என்னே? இங்கின மே ராம் ஒர் ஒர் காலத்து ஒர் ஒர் ஆற்குரற் பெற்றுக்கொ ண்ட அறிவுகளே நம்மனத்தே நேர்ந்தநேர்ந்தவாறு கிளரும் ஆதாரமற்ற அல்ப்ப காரணங்களால் சங்கித்து ஒழிப்பதுண் டேல், நாம் உலகத்திலே அறிவுடையேமெனப்படுதலும், அவ்வறிவுகொண்டு சாகியசஞ்சராஞ்செய்கலும் கூடாவாம்,
(க2) இனி மானுஷ்யஞான விருக்கிக்கு அவ்வவர் இய ற்கைநெறியின் வழித்தாய பெற்ருராதியர் போதனே மாத் திர மல்ல, சுவ ஆராச்சியும் ஓர் சிறந்த காரணமேயாம். ஆத லால் இவ்விருநெறிப்பட்ட எதுக்களையும் அது அதுக்குத் தக்கவாறு சாதனே செய்து நமது அறிவை விருத்திசெய்து கொள்ளுதல்வேண்டும். ஆஞல் அங்ஙனம் விரு ந்திசெய்யு மிடத்து இவ்விரண்டு ஏதுக்களேயும் ஒன்ருேடொன்றை முரண விடாது சாவதானமாகக் காத்துக்கோடல்வேண்டும். சுவ ஆராச்சியைச் சாதனைசெய்யுமுகத்தால் பெற்ருராதியர் போதனையைத் தள்ளிவிட்டொழுகுதல் மரபாகாது, பெற்
குர்போகனே தக்க சுவ ஆராய்ச்சியாய் பிழைபடுவதுண்டா
 

முதலாஞ்குத்திரம், glCT
யின், அதனேப் பெற்ருர்போதனே என்றமாத்திரையானே போற்பிக்கொள்ளுதலும் மரபாகாது. சுவ ஆராய்ச்சியை யும் இயன்றமட்டும் எடுத்தாள்க. பெற்ருராதியர் போகனே யையும் பூரணமாக அனுசரிக்க. ஆனல், ஆராய்ச்சிகர்ான மாகப் பெற்ரூராதியர் போதனே தவறுடைத்தெனப் பிரபல நியாயசகிதமாகப் புலப்படுவதுண்டேல், அதனைத் தடையி என்வி ஒழித்துவிடுக. அங்ஙனம் புலப்படுதல் இல்லேயாயின், அப்போகனேயைக் கிஞ்சித்தும் அலாதியஞ்செய்யாது அணு சரித்தே வருதல் வேண்டும் என்க. இங்கனமே கடவுணிச்ச யமும், நம்மறிவுக்குக் காரண ராய் அமைந்துள்ள கம்பெற்ரு ாரதியர் போகனேயால் நாம் உண்மை என்று நம்பிப் பத்தி செய்துவருவது ஒன்ருகலானும், அதனேக் தடைசெய்யு மோாேதுவின்மையானும், அதனே நாம் சங்கியாது எடு க்காண்டு வருதல் வேண்டுமென்பது போந்தபடி கண்டு @占T岛、
(க3) மானுடதேகம் எடுத்தார் எனேவர்க்கும் சுவாதி னமானதோர் அறிவாற்றல் கொடுக்கப்பட்டிருத்தலின், அவ் வாற்றலே இயன்றம்பட்டும் சுவ Tuj-Guitair விருத்திசெய் தலே மரபு. இவ்வாராய்ச்சியின்றிப் பெற்ருராதியர் போத னே மாத்திரையிற் தொங்கிநிற்கும் கிள்ளேயுணர்வை நாம் ஈன் த்ெ தாபிக்கப்புகுங்கேம் என்று கருதற்க. எந்தெந்தக்கொ ஸ்கையையும் உள்ளிட் டாராய்ந்து, கியாயவாற்றல்களேச் சாதன சாக்தியமுறையான் அமியும் அறிவே உண்மை அதி வெனப்படும். இவ்வறிவை எவ்வெவரும் தங்கள் தங்களால் இயன்றளவு ஈட்டிக்கொள்ளுதல்வேண்டும். ஆனுல் இவ்வறி வின்மை காரணமாக, நாம் எமது இயற்கை வழிகின்று பெற் ருபாதியர்வாய்ப்பெற்ற அறிவையும் ஒழித்துவிடுதல் சுட்டா கென்பதே நாம் சாதிப்பது. சுவ ஆராய்ச்சி பெற்ருராதியர் போத&ன ஆகிய இரண்டும் கமது அறிவுக்கு வருவாய்களாம். இவற்றுகண் முன்னேயதாற் பின்னேயது நியாயங்கொண்டு மறுக்கப்பட்டான்மாத்திரமன்றி, மற்றெக்காலத்தும் அஃதெ

Page 19
-- rि j Jफ़ J tÉ # यr |L th.
first எடுத்தாளற்பாற்றென்பதே காம் வற்புறுத்துவது. இன் னமும், 3i na ஆராய்ச்சிக்க Er Tr 5Fr LET. In னிக்கவேண்டியது ஒன்றுண்.ெ நாம் ஆராய்ச்சியையே பெ ரிது பொருட்படுத்தி அதன்மீது அளவை சடங்க ஆவல்மீது ாப்பெற்று நிற்பமென் குல், எமக்கு எவ்வெந்துறைகளிலும் நியாயவரையறைகடத்த சந்தேகம் விாேக்து பெருங் கேடு செய்துவிடும். ஆதலால் நாம் எமது அபூரணத்வகிலேயையும், சுவ ஆராச்சியான்யாத்திரமன்றிப் பிறவாற்ருனும் நாம் அறி வுபெறுதற்கடமை பூண்டுள எமதியற்கைமுறையையும், இங் நனம்பெறும் அறிவுகள் எமக்கு இன்றியமையாது வேண்டி க்கிடக்குமாற்றையும், ஆகவே இவ்வறிவுகள் எம்மளவில் படைத்துள அத்தியங்க விசிட்டக்கையும் பலமுறை சிந்தி த்து, நாம் செய்யத்தொடங்கும் ஆராய்ச்சியால் மேலேக் காட்டிய சபல சங்தேகங்கள் உற்பத்தியாகி நம்மாட்டுள்ள மற்றை அறிவுகளே வாள்ாபழுதுபடுத்தாமாறு சித்தசமாகா னம் என்னும் கவினம்பூட்டியே ஆராய்ச்சியை கிகழ்த்தல் வேண்டும் என்பதறிக. இச்சந்தேகப் பேரிழுக்குப்பற்றியே சமயங்களும் விசுவாசத்தைப் பெரிது பரிபாவித்து வற்புறுத் துமாறென்பது காண்க.
(கச) இனிச் சிலர் நாம் எல்லாம் ஈச்சுரவிசுவாசத்தில் அழுந்திகிற்றல் நம்பாலுள்ள பக்திவிசுவாசம்பற்றியே என் றும், இப்பக்திவிசுவாசங் காரணமாக நாம் கியாயத்துறைக ஃாச் சிந்திக்கிலம் என்றும் கூறுகின்றனர். நாம் நியாயத்து றைகளேச் சிந்தியாமை யாங்ஙனமோ காம் அறிகிலம். அது கிடக்க, காம் உண்மை எனக்கொண்டதோர் கொள்கையி லே பக்திவிசவாசங் கொள்ளுதல் திேதானே. பின்னே துப் பக்தி விசுவாசம்பற்றி கம்பாற் குறைாமத்தல் எவ்வாருே: அன்றியும் பக்திவிசுவாச கியாயங்கண் மூன்றும் தம்முன் மாறுபாடுடையனவல்ல. அவை ஒன்றற்கொன்று அனுசு லமானவைகள் என்றே கூறக்ககும், நியாயவாற்றலால் நிச்சயித்ததொன்றை விசுவாசத்தால் நம்பிப் பக்தியால் அபி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாஞ்குத்திரம். .கி
மானிக்கின்ரும் பக்திவிசுவாசமில்லாக்கால் நியாயமுடி பாற் பிரயோசனமேயில்லே, நியாயவழிப்போக்கதொரு கொள் Էi] եք: , விசுவசித்தலும் அபிமானிக்கலும் சுகுணதர்மங்க ளேயாகவின், முறைபிறழரப் பக்திவிசுவாசங்கள் சிறிதும் குற்றத்தின்பாற்படாது குணமென்றே பாராட்டக் தக்கன.
(கடு) இப்பந்திவிசுவாசங்களின்றி ஆராய்ச்சிமாத்திரை பால் உண்மையைக் கடைப்பிடித்துப் பயன்படுத்துவது ஒருங்கே கூடாது. என்னே? சந்தேகமேற்கொண்டு நமது அறிவாற்றல் ஆராய்ச்சியில் தலைப்படுமாயின், எந்த எந்த உண்மையைக் கண்டாலும் அது சந்தேகத்தான் மொத் துண்டு தாமரையிலேச் சலம்போத் தளம்பும், மானுஷ்ய இதானம் வரையறைப்பட்டதும் அபூரணத்துவ முடையது மாதலின், எந்த எந்த முடிபும் பிழை புடைத்தாதல் Tஒ மெனச் சங்கித்தல் இனிது கூடுமாம். இவ்வியல்பிற்குய சங்கை பக்திவிசுவாசமின்றேல் பெருங் கேடுசெய்து எமக்கு ப்பாமசத்துருவாகவே அமையும், கியாயவாற்றல் எமக்குச் சிறிதுநேரத்துக்குப் புலப்படுமாயினும், அவ்வாற்றலேப்பற்றி கிற்கவல்ல பத்திவிசுவாசம் எம்மாட்டில்லேயாயின், அது பாசிபடுகல்லெனச் சட்டென நீங்கிவிட, பழமைபோற் சங்தே கம்மூடி எம்மை எல்லாம் பேரிடர்ப்படுத்துவிடும். இதிலு க்கு ஆராய்ச்சியிற்றலேப்பட்டார் அனுபவசாந்தியங் கூறுவர். ஒருமுறை நியாயவிெகின்று பெற்ற துனிபைப் பக்திவிசுவா சக்க ால் பக்சிச்து வைத்தாலன்றிப் பிரயோசனமின்ரும். பக்திவிசுவாச பக்தனமில்லாக்கால் மேக்கு கியாயவழித்தோ ன்றிய துணிபுகள் பிரசண்டமாருதத்துப்பட்ட பூழைபோல் சங்கேசுக்குறையால் ஒதுக்கப்பட்டொழியும் என்பது சத்
நியம்,
( ) பத்திவிசவாசங்கள்தாமும் நியாயமரபின்றி அமை ல் பெரிதும் சாவாதாம், எமது அறிவிற் குற்றமாகத்தோ நிறுவதோர் கொள்கையை, யாதாதுமோர் நியாயநின்றிக்

Page 20
H () | .
குணமுடைத்தென் நம்பிப் பத்திசெய்தல் சிறிதும் கூடாது. அங்ஙனம் நம்புகின்றேம் எனக் காட்டுவதுண்டெனினும், அது போலிமாத்திரையன்றி உண்மையாகாது. காம் எல் லாம் அறிவுபெறுமுறைக்கமைந்த பெற்றுர்போதனே, உலக வழக்கு சுவ ஆராய்ச்சி என்பனவற்றுள் யாதோராற்ருன் ஒர் கொள்கைக்கமைத்த அறிவை முன்னர்ப்பெற்று, பின் னர் அவ்வறிவுகாரணமாக அதன் மாட்டோர் நாட்டமுண் டாயினே நாம் அதனே விசுவசித்தல் கூடும். ஆகவே விசு வாசத்துக்குப் பெரும்பான்மைபற்றிய ஆதாரம், அவரவர் இயற்கைமுறைக்குத் தக்கபடி ரீதியாயதோர் மரபாற் பெற் துக்கொண்ட அறிவேயாதலின், அதனே கியாயவிருத்தமாய தோர் துறை எனக் கண்டித்தல் சாலாமை காண்க,
(கன) கடவுளிைச்சியத்துக்கமைந்த கியாய ஆதாரங்களேக் கண்தொன் அதனே விசுவசிப்பார் எல்லாம் விசுவசிக்கின்ற னரோ எனின், ஒன்றலுண்மையை விசுவசிப்பதற்கு அவ்வு ண்மைக்கியைந்த கியாய ஆதாரங்கள் எப்போதும் வேண்ட ற்பாலனவல்ல என்பது முன்னர்க்காட்டி இருக்கின்ரும். ஒரு கொள்கைக்கு இயைக்க நியாயத் துறைகளே நாம் நேரே பிரத்தியகரமாகக் கண்டறிந்தே அதனே விசுவசி க்கவேண்டிய தருணங்களுமுண்டு. அவற்றை நேரே கா ணுதவழியும், பிறர்சாரதியவாயிலாப்ருன், அன்றி காம் அறி வுபெறும் இயற்கைமுறைக்கமைந்த பிறிகோராஜ்குற்ருன், அக்கொள்கை உண்மையின்பாற்றென்னும் அறிவைப்பெற்று விசுவசிக்கவேண்டிய தருணங்களுமுண்டு. இங்ஙனம் சாகிதி பாதிகள் வாயிலாக ஒன்றலுண்மையை விசுவசிப்பதும் கியர் பவழிகிற்பதோர் மரபேயாதலின், இவ்வாறே கியாயவழி கின்து கொள்ளப்பட்ட ஈச்சுரநிச்சய பத்திவிசுவாசங்களேக் கண்டித்தல் கெவியாகாதென்பதே காம் சாதிப்பது.
(கஅ) ஆளுல் காம் ஒருகால் விசுவசித்துப் பத்திசெய்து விட்டதொரு கொள்கையிலே கொண்டுள அபிமான வயிரம்,

முதலாஞ்சூத்திரம். -吊_、
அதன்மாட்டுப் பின்னர்த் தோன்றும் குற்றங்களையும் குன மாக்கொள்ளவே எம்மை ஏவும். இவ்வேவுதலுக்கமைதலே குற்றத்தின்பாற்று, விசுவாசம் நியாயநெறியோடு கூடிச் செல்லவேண்டுவதன்றி அதஞேடு முரணுதல் திேயாகாது. *ாப் விசுவசித்துப் பத்திசெய்துவரும் ஒரு கொள்கைதானும் பிழை என்று கியாயமுகத்தாற்றுணிதல் கூடுமாயின் அதை அக்கணக்கிற்குனே ஒழித்துவிடல்வேண்டும். ஆனுல் யார் யாரும் யாதொருகொள்கையை உண்மை என்று நம்பி விசு வசித்துவிட்டால் அஃது அவர்க்கெல்லாம்சத்தியமேயாகும். ஆகவே அதன்மாட்டோர் அபிமானமுண்டாதல் கியதியும் கிேயுமேயாம். இவ்வபிமானம் உண்மை எனக்கொண்டதிற் கொண்டதோர் அபிமானமென்குல் இது பெரிது போற்றத் கக்கதே. இங்கனம் போற்றவேண்டிய அபிமான விசுவாசங் களே நாம் கினேந்த கினேந்தபடி நீக்கவிடாது, அவற்றுக்கு விரோதமாய கியாயங்களேத் கண்டவிடத்தும், அந்த நியாயங் களேக் கக்கவாறு ஆராய்ந்து முடித்தன்றி, நாம் கொண்டிரு க்க பத்திவிசுவாசங்களே நீக்குதல் நெறியாகாது.
(கக) நாம் ஒருகொள்கையை விசுவசித்துப் பத்திசெய் தற்பொருட்டு, அக்கொள்கை உண்மை என்பதற்கியைந்த அறிவு நம்பாற் தோன்றி, பின்னர் அவ்வறிவுகாரணமாக &"(ք வகோர் அபிமான உணர்ச்சி பிறந்து, பின்னர் அவ்வுணர்ச்சி காரணமாக ஓர் விசுவாசங்கிளர்ந்து, அதன்பின்னரே அதன் மாட்டோர் பக்தியுண்டாம். இங்கனம் உண்டாய பக்தியைப் பின்னர்ஒழித்தற்கும் இக்கமுறையே நம்பால் ஒர் எதிர்ப்பக்தி கோற்றல்வேண்டும். அஃதாவது, நாம் முன்னர்க்கொண்டிரு க்க பக்தி தக்கதன்றென்பதற்கியைந்த அறிவு தோன்றி, பின் னர் அவ்வறிவின் உண்மைகிலேயைக் குறித்ததோர் உணர்ச்சி புண்டாய், பின்னர் அவ்வுணர்ச்சிகரணமாக அவ்வெதிர்க் கூற்றில் ஒர் விசுவாசம்பிறந்து, அவ்விசுவாசங் காரணமாக ஏர் பக்தி கிளர்தல்வேண்டும். அப்போதே நாம் முந்திய பக்தியை ஒழித்தல் சாறும், கடவுட்பக்திக்கு மாகுய் இங்

Page 21
革、 ஈச்சு ர கி ர் ர. யூ ,
நானக் கோற்றிய யாதொரு அறிவு, உணர்ச்சி, விசுவாசம், பக்தி இல்லாதிருக்கும்போ து, நாம் முக்கியபக்தியை ஒழிக்கி என்றிலம் என்றும், அப்பக்திகாரணமாகவே நாம் கடவுளுண் பிபியைக் கைக்கொண்டுள்ளேம் என்றும் ம்ேபாப் குறைகம க்திதல் நீதியாகாதாம்.
(ຂ_0) இன்னமும், நாம் ஒருகால் ஒரு கொள்கையை வி ரோதிப்பதுண்டாயின், பின்னர் g/l, GTL75u gitaritim", பட்டுழியும் அதனேப் பற்ருது உவர்ப்பதும் நாம் ஒருகால் ஒருகொள்கையை விசுவசித்துவிட்டனமென்ருல், ParlTV அகனிடத்து கிபாயத்தவறு காணப்படுமிடத்தும், அதனே ஒழித்துவிடாது முன்போற் பேணிக்கொண்டே கிப்பதும், "மது மனதுக்கியல்பாதலால், கியாயத்துறைகளேக் கண்டவி டத்து, அதனே மீட்டும் மீட்டும் அழுத்தி அதன்வழி ஒழுகு மாறு நமது மனத்தைப் பழக்கிக்கொள்ளுதல் வேண்டும். இனி, கியாயம் முதலிய ஏதுக்களின்மை கா LY ĝiJJT or T&F, tion, ĝiJ சித்தம் நம்புதற்கு ஒருப்படாத கொள்கையைத் தாலும் அது சரி என்றே மீட்டும் மீட்டும் நினேப்பதஞல், சித்தத் நின்வலி படிமுறையே குன்றிக் காலாங் ரத்தில் அது சரி என்னும் விளக்கமே நமது மனத்திற் படிந்துவிடும். ஆக நியாயவிருத்தமாக் தோன்றுவதைத் தொடக்கத்திற் נו: T {ה) குனே நீக்கிவிடுதல்வேண்டும். இங்ஙனமே நியாயமாபாய தோர் கொள்கையையும், நாம் நமது பனம்போனவாறு சங் கிப்பதனுல், அதன்மாட்டுள விசுவாசம் கிலேதளம்பிக் ᏩᏘ5Ꮈ0,Ꮨ? ந்துவிடும். ஆதலால் அங்ானம் சங்கித்து நமது அறிவைப் பழுதிபடுத்தாது, காங் கொண்ளே தடவுட்கொள்கை நியாய மரபின்வழிபாய்க் கொள்ளப்பெற்றமையின், அதனே (அதனு க்கு மாறு காணுங்காறும்) எடுத்தாண் வெருதலே நீதி என்பது
ـ تکلينټنجي=
உ-ம் அதிகரணம்,
(ஈ) இனி மனுஷன் கிஞ்சிஞ்ஞன். இவன் அறிவு இப்
பூமியிலுள்ள ஒர் சிறு கூற்றின் அதிசய அாகனங்களேத்தா

முதலாஞ்சூத்திர th. 门五_凸H_
ஆம், ஒருங்களந்தறியும் ஆற்ற லுடையதன்று. ஆகவே இது பிரபஞ்சம&னத்தையும் ஒன்குெழியாது ஒருங்களந்தறி வது சிறிதும் கூடாதாம். இது கூடாதபோது, கடவுளே யாண்டுங் தேடி ஆராய்ந்தார்போன்று, அவரை இல்லே என் து நிச்சயித்தல் சிறிதும் அமையாதாம்.
(.) பிரபஞ்சத்தைத்தான் ஒருங்களந்தறிவ துண்டெ னிலும், கடவுளே சுபது ஆராய்ச்சிபாற் காண்டல் கூடாது. என்னே? அவர் எமது சிற்சந்தியால் ஆராய்ந்தறியத்தக்க இயல்புடையர் அல்லர். இவ்வியல்பின் சல்வாத கடவுளே நாம் எக்காலத்தாயிலும் ஆராய்ச்சியான் இல்லே என்ச்சாதி த்தில் கூடாது. கூடாதபோது கடவுள் உண்டெனக்கொ ண்ட கம் பெற்ருர்கொள்கை அழிவுறுதல் ဖါး၏ဂို), .يت T الله قة - Ju lu' J. TATT GDJFG?) I / TIITLI. கொள்ளாதொழித லும் சங்கிக்கலும் பரபா காவென்க,
(ட) கடவுள் எமது சிற்சக்தியால் ஆராய்க் கறியப் இயல்புடையராவரேல், எமதயிலுக்குப் புலப்படா தார் எனல்வேண்டும். இங்ங்ணம் எமக்குப்புலப்படாத ஒரு வள்துவை நாம் விசுவசித்தல் எங்ஙனம் என்பிாேல் காம் விசுவசிப்பதெல்லாம் எப்போதும் எமது அறிவுக்கு கேனே புலப்பட்ட பொருள்களேத்தாமோ? விக்டோரியா இராEரி ET LI JT f ஒருவர் இருக்கிருர் என்று விசுவசிக்கும் Fair எல்லாம், அவரைச் சென்று கண்டு கம்மறிவுக்கு தேரே - ப்படுத்தியபின்தான் அங்ஙனம் விசுவசிக்கின் குரோ? இல்லே. அவ்விராணியைக் குறித்துச் சிலர் சொல்லக்கேட்ட மாக் திரையிேேள விசுவசித்தல்போல, கடவுளேக் குறித்தும் கம் பெற்ருர் முதலியோர் சொல்லக்கேட்டு விசுவசிந்தல் இனி து கம்ெ என்சு,
(ர) கடவுள் கம்மனுேசறிவுக்குப் புலப்படா இயல்புடை பாவரேல், அவர் கம் பெற்ருபாதியர் அறிவுக்குப் புலப்பட் டதுநாள் எங்கினம் என்பிரே ல், கடவுளே காமா கத்தேடிக்கா

Page 22
டய FF G H J & G. J. L. f.
எண்டல் கூடாதென்பதன்றி, அவர் தமதடியருட் சிறந்தாாயி ஒர்க்குக் தாமாக வெளிவந்து அருள்புரியும் ஒர் அருட்குண் (சிமுடையர் ஆதவின் கம்முன்னுேர் அவ்வாற்றன் -քla:&մ) Մ முக்க அபிந்து, பின்னே எமக்கு அவரைப்பற்றிய அறிவை அளித்திருத்தல் கூடுமாம். அன்றியும் கடவுளேக் கண்டே அவருண்மையை கிச்சயித்தல்வேண்டும் என்பதுரங் துணரி ல்ல. காரணத்திருந்து காரியங்காபிக்கப்படல்போல், காரி) த்திருந்து கார்னகோபிக்கப்படலும் வழக்கேயரம். ஆகலின் ஈம்முன்ஞேர் பிரபஞ்சமரபிய காரியத்திருந்து கடவுளே கிச் சயித் திருத்தல் பின்னும் கூடுமாம். ஆகவே, கம்முன்னாவர், பிரத்தியட்ச அனுமானப் பிரமாண்யகாரகமாகக் கடவுளுண் քննվոFiյլ : கிச்சயித்தற்குத்தக்க அமைதி கிடத்தலின், அவர்க்கு அவ்வறிவு ஏங்கர் அமைந்தது என்று காம் சங்தேகிக்க | Salixir it.
அன்றியும் ஈம்முன்ன வர்க்கு இவ்வறிவு எங்கன் எய் ற்று என்னும் 感5” ாசங்தேகம் அவ்வறிவை நாம் கொள்ள 7 தொழிதற்கு நியாயம் ஆகாது, கம்பெற்ருர் எமக்கீட்டிவைக் தகோர் கிதி, அவர்க்கு அமைந்தவாறு எங்ஙன் என்று நாம் அறியாமைகொண்டு, எம்மாற் சுதந்தரியா தொழிக்கப்படுதல் Ški, ჭეუ.
(நி.) அற்றன்று, கடவுள் வாக்கு மனுநீதர் எனப்படுவ ரன்ருே? இங்ானமானுர் ஒருவரதுண்மையூை காமாவது ம்ே முன்னோாவது அறிதலும் விசுவசிக்கலும் எங்ஙனம் என்றி ரேல், கடவுளுடைய இலாதனங்களே எல்லாம் நாம் ஒன் குெழியாது ஒருங்களந்தறிந்து அவர் இன்னபடியினர் என்று முற்றக்கிரகித்து நிச்சயிக்கவல்லும் அல்லேமாதலினே, அவ ர், எமது வாக்குமணங்கட்கதிர் எனப்படுவர். இதனுல் இங்
பனமாளுர் ஒருவர் இருக்கிருர் என்பதும் எமது அறிவுக்குப்
புலப்படாதென்பது பெறப்படாது. "வாக்கும்ஞநிதர்' என் பதன் பொருள் வாக்குமனங்டட் குத் தோன் குகார் என்பது ல்ல; வாக்குமனங்கட்கு முற்ற அமையாதார் என்பதேயாம்

முதலாஞ்சூத்திரம், 厄剑
கடவுளுடைய இயல்பை நிச்சயித்தற்கே அவருடைய இல ாதனங்களே எல்லாம் GTi. ஒருங்குகிரகித்தறியவேண்டியது. அவருடைய உண்மையை நிச்சயித்தற்கு அது Coriotr LLi{s} வகன்று. அவ்வுண்மையை நம்முன்னுேர், காம் போவேந்தா' 구 '-'무. பிரத்தியசு அனுமானப் திர மாரங்கொண்டு ܐܶܢܳܐ,ܐܸܣܛܝܢ ந்து விசுவசித்தல் கூடும் என்பதும், அன்னுோது வழின் தோன்றல்களாகிய நாமும் அவர்வாயிலாக அவ்வறிவைப்பெ ற்று விசுவசித்தல் அமையும் என்பதும் அமைந்தபடி காண்க.
(r) எமது அறிவுக்கு அமையாக ஒன்றைய காம் அறி தலும் விசுவசித்தலும் எங்ானம் என்ேோல், இது கூடா தேயோ? வீசகளிைத அறிவு ஒரு சிறுவனது அறிவுக்கு அதி தமாயினும், அங்ஙனம் காடின்னியமானதோர் நூலுண்டென் னும் அவ்வுணர்ச்சி அச்சிறுவனுக்குப் புலப்படுதல் இனிது சரலுமன்ருே? அதுபோ ឆ្នាំ கடவுளிலகனங்கள் எமது அறி வுக்கு அமையாவாயினும், அங்ானமாய இலாதனங்களே பு டையார் ஒருவர் உளர் என்னும் உணர்ச்சி எமதவிவுக்கு அமைதலும் காம் அதனே விசுவசிந்தலும் இனிது சாலும் என்க. ஒன்றதுண்மையைக்குறித்து காம் அறிதற்கு, அதன் இலக்ஷணங்கள் அஃபிக்தையும் மயவறத் தேர்தல்வேண்டும் וַנְז?fiTd:TLIi] LrT Js
(எ) இது முறையே ஆயின் கடவுள் சிலர்க்கு வெளிவ ந்து புலப்படுவர் என்று மேலேக்கூறினீர் அன்ருே? வாக்கும் ஒதேர் அங்கனம் புலப்படுமாறு எங்ஙனம் என்பிரேல், கட வுேள் சிலர்க்கு வெளிவந்தமாத்திசையானே, அவரதுலக்ஷண ங்கள் ஒருங்களந்தறிந்து கொள்ளப்படமாட்டா. ஆனபின் அவரது வாக்குமஞதிகலக்கணம் பிறழ்தலும் இல்லே என்க. கடவுள் வாக்குமருநிகராயினும், தமதடியாருட் சிறந்தார்க் குக் காம் ஒருவாறு புலப்படும் ஒர் அருட்குணமுமுடையர். இங்கினம் ஒருவர்ரபுலப்படல் ஒருங்குபுலப்படல் ஆகாது. ஆகாதபோது அவருடைய வாக்குமனதிதலகதனமும் அரு ட்குணமும் மாறுபடாமை கண்டுகொள்க.

Page 23
エー五r ਹੀ ਘ.
(அ) இவற்குரல், கடவுள் வரக்குருதிகரும், எமதாற்ற லால் ஆராய்ந்ததியப்படாத இயல்புடையருமாயிருப்பினும், அவரதுண்மையை நம்முன்னுேரும் நாமும் அறிந்து விசுவசி ந்தல் அமையுமென்பதும், அங்கனமாயகடவுளே நாம் நமது புல்விய ஆற்றல்கொண்டு காடிக் காண்டல் கூடாமையின், அவரை எப்போதாயினும் இல்லே எனச்சாதித்தல் இயலாதெ ன்பதும், இயலாதாகவே கம்பெற்ருர் மக்களித்த கடவுட்கி பானம் அழிவுரு:தென்பதும், ஆகவே நாம் அதனே ஒழிக் தல் கூடாதென்பதும் கண்டுகொள்க.
ستتمييجي. கூ-ம் அதிகரணம்.
(க) உலகத்திலே அறிவொளிவிசப்பெற்று விளங்கும் சகலதேசத்துச் சகல சனங்களாலும் இக்கடவுளுண்மை for...}; வசிக்கப்பட்டுவருகின்றது. அங்களம் விசுவசிக்கப்பட்டுவரு வதும், எம்மாலும் எவராலும் இக்காலம் என்று வரையறுத் தற்கரிய அக்காலக்கொட்டு அதுவும் அவ்விசுவாசம் இடைத் தோன்றியதன்று, ஆதிகாலங்கொட்டது, என்னும் சாதார ணுங்கோரக்கோடு.
நாம் எமக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளவேண்டுவது, எமதுரையும் எமது காலத்தையுமேயாகவும், இவற்ருேட மையாது, அறிவாற்சிறந்த சகலதேசத்தாலும் பண்டுதொட் டுக் கடவுளுண்மை கைக்கொண்டு அங்கீகரிக்கப்பட்டு வருத வின், அதனே கசம் சிறிதும் தாழ்க்காது அங்கீகரித்தல்வேண் டு மென்பது கக்ககியாய சகிதமாக அமைந்து கிடத்தல்
காண்க
(உ) அந்தமான்திவார் முதலிய சனங்கட்குக் கடவுளே ப்பற்றிய அறிவு சிறிதுமில்லேயாதலின், அவ்வறிவு சகலதே சத்தாரிடத்தும் உண்டென்பதெங்கினம் என்பிரேல்; நாம் எமக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளக்கிடப்போர், அபிவிற் சிறந்தான்றி, அந்தமான்தீவார் முதலிய இருகால் விலங்கு
 

முதலாஞ்சூத்திரம். 直_齿丁
கள் அல்ல. ஆத வின்ே, காம் 'அறிவொளிவீசப்பெற்று விள க்கும் சகலதேசத்துச் சக லசனங்களும்' என்ரும், ஆதவின், அங்கமான்தீவார் முதலிய அந்தகர் கொள்கையின் வழி கில் விாது அறிவாலும் பிறகாரனங்களாலும் சிறந்த அறிவுடை யுலகம் சொல்லுமாற்றில் கிற்றலே விவேகத்தின் பாற்ரும்.
(ட்) இவை ஒழிக்கினும் ஒழிக்க பெளத்தர் முதலிய 5ாகரிகமுடையாகும் கடவுளுண்மையை மறுப்பான்ருே எனின், பெளத்தர் கடவுளுண்மையை மறுத்தலும் செய்யார் சிறுத்தலும் செய்யார் ஆகவே அவரது சாந்தியம் ஈண்டைக் கடுப்பதொன்றன்ரும் ஆயினும், அந்தப் பெள ந்கர்தாமும் பிரபஞ்சகோற்றங்கட்கெல்லாம் ஒர் ஒர் காரணர் உண்டெ ன்றே சொல்வர். அவ்வளவே எமக்கிப்போது வேண்டப்படு வசி அந்தக் காரணரும் நாமும் இறுதியிலே சூனியதசையை அடைவேம் என்னும் அவரது அப்பாலேக் கொள்கையைக் குவிக்க காம் இங்கே பாதும் பேசுவதில்லை.
இனி, அவர்கள் கடவுளுண்மையை மறுப்பது உண்மை என்றே கொண்டு வாதிப்பாம். அவர்கள் கடவுளுண்மையை மறுக்கப்போந்தது, உலகத்திலே கடவுளுண்மை ஆங்கிகரிக் கப்பட்டு வந்தமைபற்றியேயாம். ஆகவே கங்கோள் முந்திய தும் அவர்கோள் பிந்தியதுமாகும் ஆகவின் அவரும் எமதி வாதநியாயத்தின்வழிக் கடவுளுண்மையை ஏற்று அங்கிகரிக் கவேண்டியவராக, அந்த நியாயமுடிபுக்கு மாருக கிம்பார் ஒருவரை நாம் மேற்கோளாக் கொள்ளுதல் எங்ங்னம்? கடவு எரிச்சய விஷயத்திலே பெளத்தரும் எமது பிரதிவாதிகளே யாவர். பிரதிவாதியை வாதிக்கோர் ஆப்தன் எனக்கோடல் அமையாதன்ருே
சைவம் முதலிய ஆஸ்திகமதகாலங்கள் :ெ க்தர் கால க்திக்கு முந்தியதென்பதே சரித்திரவியுற்பன்னர் திணிபு. அன்றியும் பெளத்த நூன்முடிபு ஆஸ்திகமக கண்டனயோ கலின், அது ஆஸ்திகமதத்துக்குப் பிக்கியதென்பது செவ்வ ண்போதரும், இன்னமும் ஆஸ்திகமதத்தைக் கண்டித்தார்,

Page 24
தி: F f A 7 flo j J. L. IE.
அது இடைத்தோற்ற முடையதாயின், அத்தோற்றந்தானே அதனுக்குத் தக்க கண்டமாமாதலின், அதனேயும் தம்மதி நூலுட் பொதிந்துவைப்பர் அங்ஙனமின்மையின், ஆஸ்திக மதக்கோள் முந்தியதென்பதும், பெளத்தமதக்கோள் பிந்திய தென்பதும், ஆகவே பெளத்தரும் கம்மூதாதையர்கொண்ட கடவுள்விசுவாசக்கைக் கைக்கொண்டொழுகுதல் வேண்டும் என்பதும், எனவே, அவர் அங்கியாயவாற்றலுக்கு மாருகக் கொள்ளுமோர் கொள்கை எமது பட்சத்தைச் சபலஞ்செய்
யாதென்பதும் தாண்க
كتيبEيېتمي===
ச-ம் அதிகரனம்.
(க) இனி யாதாலுமோர் வழக்குச் சாதாரணுங்கிகாரமு டையதாயின், அஃது அகிப்பெலமுடைத்தாய்,கனதுண்மை க்குப் பிறசான்று வேண்டாது கிற்கும். அது துர்ப்பவமுடை க்கென்று சாதிப்பார் யாருமுளரேல், அத்துர்ப்பலம் இதுவெ ன்று காட்டவேண்டிய ருசுப்பொ vir 'IL (Burden of proof) அவர் பாலதேயாகும். அங்கன் மன்றி அக் @grgfrr:Sigga)||Jg கைக்கொள்வார்மேல் அதன் உண்மையைத் தாபிக்கவேண் டிய கடமை தங்குதல் இல்லே. இதுவே கியாயநூற்றுனிபாம்.
உலகம் எல்லாம் இரவில் உறங்குவது நன்மை எனக்கொ ண்டு அங்ங்னம் உறங்க அக்கொள்கை தவறுடைத்தென்று ஆக்ஷேபிப்பார் யாருமுள்ாேல், அத்தவறு இதுவென்று காட் டவேண்டிய ருசுப்பொறுப்பு அவர் பாலதேயாகும். அது போல், உலகத்திலே சாதாரண அனுஞ்ஞையிஞல் அங்கிகா ாஞ் செய்யப்பட்டுள கடவுள் விசுவாசத்தை ஒவ்வாது ஆசங் கிப்பார் யாருமூளரேல், அவ்வாசங்கையை கியாயவாயிலாகத் தாபிக்கவேண்டிய பொறுப்பு அவர்பாலகேயாகும். அங்ங் னங் தாபிக்குங்காறும், அக்கடவுள் விசுவாசம் வளிகுறைக லும், எம்மால் அங்கிகரியாது தவிர்க்கப்படுதலும் இல்லேயாம்.

முதலாஞ்சூத்திரம், 配王品
டும் அதிகரணம்,
க) எமக்கு எக்கர்லத்துக் தலைவராய், இம்மை மறுமை இரண்டற்கும் எமக்கு ஏகதஞ்சமாய், எமது விருத்தியின் அத் நியங்க காதலுடையராய், எமது இடமொழித்தலேயே தமது தொழிலாகக்கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிருர் என்று ாேம் எல்லாம் இதுகாறும் பக்திவிகயத்தோடு விசுவசிந்து, அக்கியந்த மன்விருப்புத் துண்ட அன்புபாராட்டிக் கண்ணி இரண்மணியிலும் அரியார் எனக் கொண்டாடி வந்துவிட்டு, இப்போது யாகானுமோர் கியாயமின்றி அப்பத்தியை ஒழிப் பேமெனின் எமதுநெறி என்னும் அவ்வுறைத்த பத்தியை ஒழிக்க நம் பேய்மனக் துணியுமாயின், விவேகம் ஆர்ப்பரித்து எழுந்து 'பாதகமனமே, எமதுயிர்க்குயிராய் எண்ணிப் பக்தி செய்து வந்த அப்பெரும்பொருளே இப்போது யாது சதுக் கொண்டு ஒழிக்கின்றனே? " என்று கேட்குமன்ருே? அக்கே என்விக்கு யாது உத்தரங்கான் மனம் கூறவல்லது? மேலே இய ல்பிற்குரிய முறுகி வளர்ந்த மெய்ப்பத்தி, அற்ப சந்தேகத்தால் (ஆங்கினம் ஒன்று கிளருவதுண்டெனினும்) ஒழிய வருவது கூடுமோ? அம்மெய்ப்பத்தியின் முன்னர் எந்துணேச்சந்தேகம் எதிர்ப்படினும், அஃது பரிதிமுற்பனிப்போற் பறக்தொழியும் ன்குே பின்னேச் சந்தேகம் கிலேயுமாறெங்ஙனம் யாவனுெ ருவன் தான் சரி எனக்கொண்ட யாதொரு கொள்கையில் அபிமான முற்றுது ழுத்திரிஸ்பானுயின், அங்ஙனம்ங்ற்றல் பெருங் குணமேயாம். அதுபோல் கடவுள் ஒருவர் இருக்கிருர் என் ணும் கொள்கையில் விசுவசித்துப் பத்திசெய்வோர், அக்கொ ள்கையில் அபிமானமுற்று அழுந்திகிற்றல் பெருமையின்பற் நேயாம். இப்பெருங்குணமுளதாயின், கடவுளிலே உண்மை பளவின் மெய்ப்பத்தியுடையார் எவர்க்கும், சந்தேகங்கள் எட்பினவளவு இங்குதானும் செய்தல் கூடாது. ஆனபின் அவர் கம்பத்தியிம் சிறிதாயினும் தளர்படைதற்கமைந்து யோ
LLİFLİK ஒருசிறிதும் இல்லேயாம்.

Page 25
O F品品应岛、凸芷,
ஆகவே, உண்மையில் அபிமானமுடைமையாகிய பெருங் குணமுடையார்க்குக் கடவுட்பத்தி முறுகிவளர்க்கிருக்குமாக வின், அவர்க்குச் சந்தேகங்களான் வருவதோர் இழுக்கு என் றும் இல்லே என்பதும், அவர் கடவுட்பத்தியை ஒழித்தல் சா லாதென்பதும் காண்க.
(உ) இனி உண்மையில் அபிமானமுடைமையாகிய அக் குணத்தோடு,பெரியார்க்கடிமை பூண்டொழுகலாகிய அச்சுகு னமும் சேர்ந்து கடவுட்பத்தி கிளருமாயின், சங்தேகங்கள் சமீபத்தும் அணுகப்பெருவாம். ஆகவே அவை அப்பத்தி பைச் சிறிதாயினும் தளர்பவியப்படுத்துதல் இல்லே என்பது 品*āT工,
ستكمنتجي = சு-ம் அதிகரணம்.
(க) பண்டைக்காலங்கொட்டு அறிவாற்சிறந்த தேசங்க எளிலே, அறிவாற்றலிற்சிறந்த சகலசனங்களாலும் கடவுளுன் மை கைக்கொண் டனுசரிக்கப்பட்டு வருகின்றது. இது அறி வின்குறைவால், அறிவிற்குறைந்த தேசத்திலே, அறிவிற் குறைந்த காலத்திலே தோன்றியதென்பதற்கு ஒர் இதிகாச மச்சமுமில்லே, புத்தி அனுபவ எச்சமும் இல்லே. பெரும்பா லும் தாங்கண்டவற்றையே அறிதலும் விசுவசித்தலும் இய ல்பாவுள்ள சனங்கள், இவ்வதி நூதன கடவுளுண்மையையும், அதுதன்னினும் நூதனமாய அட்டலகதனங்கள் அவர்க் குண்டென்பதனேயும், எங்கின் அறிந்தார் என்பதை நாம்
சிறிதுபோது உற்ருலோசிப்பமாயின், இவ்வுண்மைகள் கா ட்சி கேள்விகளிலும் சிறந்த ஆராய்ச்சியானே இனிது காட் படப் பெற்றிருந்தல் வேண்டும்; அற்றேல் கடவுள்வாயிலா கவே இவ்வுண்மை அவர்க்குப் புலப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்பது துணியப்படும். ஆதலின் இது அறிவின் குறைவால் வந்தகோர் விளேவு என்று காம் சங்கித்தற்குச் சிறிதாயினும் ஓர் காரணமில்லையாக, இதனே நாம் விசுவசி யாதொழிதல் கூடாதபடி காண்க,
 

முதலாஞ்சூத்திரம்.
எ-ம் அதிகரணம்.
(க) கடவுளுண்மை ஆதிகாஸ்க்தொட்டு வேற்றியல்பும், வேற்றசாரமும் வேற்றுக்குணமுமுடைய பலகேசித்துப் பல சனங்களாலும் ஒருங்கே அங்கிகரித்துக் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது, வேற்றியல்பு குணங்களேயுடைய ஒருவர் கொ ள்கையை மற்றவர் கிந்தித்தொழித்தலேயே கலேபீடாகக் கொண்ட சனங்கள், இக்கடவுளுண்மையை எக்காலத்தும் எத்தேசத்தும் (காலதேசபேதங்களாலும் மாறுபாருேது) ஏகோபித்துக் கைக்கொண்டொழுகுகின்றனர். அறிவொளி விசப்பெருத அந்தமான்வோராதியார்தாமும், கமக்குதவும் தம்மிலும்பெரியதோர் பொருள் உண்டெனும் கொள்கையை உடையாய் இருக்கின்றனர். எல்லாம் இறுதியிலே சூனிய தசை அடையும் என்று கூறும் பெளத்தரும் சிருட்டிகாரனர் ஒருவர் - l-art GTL u T. சுத்தகுனிய கிரிச்சுரவாதத்தைச் சாதித்து 'காத்தழும்பேற காஸ்த்திகம் பேசினுர் தாமும், தமது அந்தியகாலத்திலே "கடவுள் ஒருவர் உண்மையாகவே இருக்கின்சூர்' என்று பிரஸ்தாபமாகக் தமது உள்ளக்கிடக் கையை வெளிவிட்டுப் பிரலபித்திறந்தார்கள். இங்கனமா கிய இவ்வியற்கை Eெறியினேச் சீர்தூக்கிப் பார்க்குமளவில், எம்முண் மறைந்துகின்று எமக்குக் கடவுளுண்மையை உணர் த்தவல்லதோர் கிளர்ச்சி இருந்தலேச் செவ்விதிற் காண்கின் (7o.
(உ) ஒர்மகவை ஈன்ற அன்றே பிரிந்த அன்னே, பின்னர் அம்மகவைக் காண்பதுண்டாயின், அது தனது பிள்ளே என்று அவள் அறியாதிருக்காலும், அதனே அவள் பிள்ளே என்றே அவளுக்குனர்த்தவல்ல உள்ளுணர்ச்சி ஒன்று அவ Girl rit í " (fela í rif). இவ்வுணர்ச்சி மற்றெந்தகைய சாட்சியங் கனினும் அதிப்பெலமுடையதாம். அதுபோல், கடவுள் ஒரு வர் இருக்கிருர் என்று சனங்கள் எவ்வெவரிடத்தும் உண் டாம் ஒர் அகவுணர்ச்சி, அக்கடவுளுண்மைக்குப் பிறசாட்

Page 26
- " rJt g#: : 5 G- g: Lyu i F.,
சியங்களில்லாத காலத்தும், அதிப் பெலமுடையதாகும் ஆசுவின் காம் எவ்வாற்ருனும் கடவுளுண்மையைக் கை கொண்டனுசரித்தல்வேண்டு மென்பது காண்க.
پاتنگی =
|- -9-IL D - 92 ta' J5 LI GEDT L II).
(க) கடவுளுண்மையை விசுவசித் தொழுகுதலினுல், அங்ஙனம் ஒருவர் இல்லாக்காலத்தும், எமக்செய்கற்பா தோர் இழுக்கென்றுமில்லே. ஆயின், அதனுல் அநேக பி யோசனங்கள் இம்மையிற்ருனும் உண்டென்பது அனுபவக் கொண்டு சாதிக்கத்தக்கது. கடவுள் ஒருவர் இருக்கின் குர்: அவர் எமது திவின்ேகண்டு எமக்கெல்லாம் தண்டம் செப் வர் என்று அஞ்சி, அத்தித்தொழில்களின் விலகுவார் பலர். அரசனது தண்டக்தக்குக் கப்புதல் கூடும்; தேவகண்டக் துக்குத் தப்புதல் சிறிதும் கூடாது என்னும் விசுவாசம் எத் தனேயோகோடி சனங்களேத் திக்தொழிலிற்படாவாறு காக் கும் பெரியதோர் அரணுகக் கிடக்கின்றது. ஆகவே சனங் அளேக் நிமையினின்று காத்தற்கமைந்ததோர் உபாயத்தை உலகின்சுன்னோ அனுசரிக்கொழுகுதல் குணமேயன்றிச் சிறிதேனுமோர் குறையாகாது. ஆகவே கடவுள் ஒருவர் இல்லாதவிடத்தும், அங்கினம் ஒருவர் இருக்கின்ருர் என்னும் உலகவழக்கை அனுசரிக்கொழுகுதல் உலகத்துக்கு மகத் தாகியதொரு கன்மைக்கேதுவாகும் என்க.
(உ) இனிக் கடவுள் ஒருவர் இருக்துவிட்டார் என்குரல், நமது விசுவாசம் நமக்கு மறுமையினும் சொல்லுதற்கரி நன்மைக்கேதுவாகும். ஆனுல் அவ்விசுவாசத்தை நாம் ஒழ க்தொழுகுவம் என்குடில், கம்மறுமைக்கதி யாதாகும்! ஆக வே கடவுளுண்மைக்கமைந்த கியாயவாற்றல் எமக்குப் புல படாவிடத்தும், அங்ஙனம் ஒருவர் உண்டெனக் காண்டெ ழுகுதலோ, அங்ஙனம் காணுதொழுகுகலோ விவேகிகள் செய்யத்தக்கது? உண்டெனக்கண் டொழுகுதலேயாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரசன் டாஞ்சூத்தி F고.
ஆகவே இவ்விஷயத்தை நாம் எவ்வாறு எடுத்து கோக்கினு லும் கடவுளுண்டெனக்கொள்ளும் உலகவழக்கை அனுசரிக் தொழுகலே எமக்கெல்லாம் பெருங்கட்னென்பது போதரு
மாபெத்து.
(H.) கடவுளுண்மையை விசுவசித்தலால் எமக்குச் சில நன்மைகள் கைவரத்தக்கன என்னும் இக்கூற்று, நாம் அக்க கடவுளுண்மையின் பால் நமது விசுவாசத்தை உறுத்தற் கமைக்க ஏதுவாகுமோ என்பீரேல், காம் இங்கியாயம்பம் ஜிக் கடவுளுண்மையை விசுவசிக்குமாறு சொல்வதில்லை. உலக வழக்குப்பற்றி நாம் விசுவசிக்கவேண்டிய கடவுளுண் மை, எமக்குப் பலப்பல நன்மையையும் தரத்தக்ககொன்ருக வின், அதனே காம் எல்லாம் கைவிடாது அனுசரித்தல்வேன் ெேமன்பதே நாம் ஈண்டெடுத்துக் காட்டியதென்க. எனவே கடவுளுண்மையை நாம் கைக்கொண்டொழுகல் வேண்டும் என்னும் இச்சூத்திரக்கூற்றுப் பல்லாற்ருலும் பரிஷ்காரமாக Tேட டட்டடடயேTது காங்
-تیتانی =
இரண்டாஞ் சூத்திரம்.
--Հ:--
ஈர்த்தனுண்டெனக்கான்பதுதான்ே புக்கிக்கிசைந்ததென்றுண்மைசாதித்தது.
பிரபஞ்ச தோற்றங்களேச் சிறிதுபொழுது உந்துகோள் கிப் பரியால்ோசனே செய்யுமிடத்து, அவற்றின்கணுள்ள Frir IT{FLj7 FGir நூாதனங்கள் எல்வரிய அக்தியக்க அற்புத க்ைேதக் கிளர்ந்தவின், அவற்றுக்குக் காரணமாயதோர் சித் துப்பொருள் உண்டெனக்கோடலே, அங்ஙனம் ஒன்றில்ல்ே
இந்ாே பீனும் புத்திக்கியைவுற்றுள்ளதாம்.

Page 27
r m cm 元 rリ r L cm。
க-ம் அதிகரணம்.
(க) ஆகாயத்தே அந்தாத்தே கிலேயுற்று, மனுேகதியும் பின்னிட மஹாகதிகொண்டு ஒடிந்திரிந்து சரித்துலவுவன வாகிய கிரகககத்திராதி சோதிகளே அளவிடப்புகின், அவை அருந்தகோடியினும் அப்பாற் சென்று பெருகும். எமது சூரி பனிலும் பன்னூறு மடங்கு விரிவுடைய நடித்திராதிகள் எக்கன்யோகோடி புண்டு. எமது சூரியமண்டலத்தினும் பன்மடங்கு விரிவும் விஸ்தீரணமுமுடைய மண்டலங்கள் அளவிறந்தன உண்டு. ஒவ்வொரு மண்டலத்தினும் எத்தனே போ கிரகங்கள், எத்தனேயோ சேதத்திரங்கள், எத்தனேயோ சந்திரர்கள் உண்டு. இவை எல்லாம் அந்தரத்திலே பாதா ஓமோர் ஆதாரமின்றி கிலேபெறுமாறும்; கிலேபெற்றும், அறி வாற்றலிற் சாதுரியமுற்ற சித்துப்பொருள்களே ஒத்துத் தத் தமக்குரிய கதிகளிலும் நெறிகளிலும் சிறிதும் பிறழாது குறித்த குறித்த எல்லேயிற் குறித்த குறித்த நெறிவழியாகக் குறித்த குறித்த கதியோடு ஆங்காங்குச் சென்று சென்றுல் விக் கந்தமக்குரிய ஒட்டுகளேக் கிரமந்தவருது நடாத்திவரு மாறும் ஒவ்வொருமண்டலத்துமுள்ள ஒவ்வொரு கிரகத்து க்குமுரிய சந்திரர் எல்லாம் தம்மையும்சுற்றிக் தத்தமக்குரிய கிரகங்களேயும் சுற்ற, அந்தக்கிரகங்களும் அங்ஙனமே தம் மையும்சுற்றித் தமக்குரிய சந்திரரோடு தத்தமது சூரியரை ச்சுற்ற, இந்தச்சூரியரும் இங்ஙனமே தம்மையும்சுற்றிக் தத் தமக்குரிய கிரக நக்ஷத்திர சந்திரரோடு தங்கள் தங்கள் மகா குரியரைச்சுற்ற, இவ்வாறே பிரமாண்டத்துள்ள கோடா கோடி கிரகாதிகள் அனேத்தும் தங்கள் தங்கள் கதிநெறிக ளிற்சிறிதும் பிறழாது ஒடித்திரிந்துகொண்டிருக்கும் வரிசை பும் கிமமும் காலவரையறையுமூகவிய கியதிகளும்; இந்தக் கிரகாதிகள் அனேத்தும் இன்னபெருஞ்சிறப்பினவாகிய ஒட் டுகளில் கிராதாரமாக கிஃபேகலுற்றமையுமாறு அவ்வவற்றி ன்கண் வேண்டியவேண்டிய அளவெப்படி அமைந்துள பிர மாணமும், அப்பிரமானத்துக்கிசைங்க ைெசயும், இப்பிரமா
 

இரண்டாஞ்குத்திர ம். சநி
என விசைகள் இரண்டும் கொண்டு இவைகள் தக்கவாறு ஒன் ைேற ஒன்று சுற்றித்திரியுமாறு o! கர்ஷணுதிபந்தங்களாய் பிணிக்கப்பெற்றுள மரபும்; இந்தக் கர்ஷணுதி அளவையும் அவ்வவற்றுக்குரிய கதி அளவையும், ஒன்றை ஒன்று சிறிதே ஒபம் விஞ்சுவதுண்டாயிற் சொல்லுதற்கரிய பேரிழுக்குக ளூம் பெருங் குளப்பங்களும் அவற்றின் கண் நிகழ்ந்துவிடு மாசு, அங்ஙனமாகிய பிறழ்ச்சிகள் சிறிதேனும் நிகழாமாது அவ்வக் கிரகாதிகளிடத்தே தக்கதக்க அளவைப்படி ஒன்றை ஒன்று விஞ்சாத கருஷண கதிவிசைகள் அமைந்திருக்குமா றும்; இந்த விசைகளும் அந்தந்தக் கிரகாதிசோதிகளிடத்துச் சகசமாயுள்ளனவாகாது வேறு பிற சோதிகளாற்ருனே பெ ரும்பான்மைபற்றிச் செலுத்துப்படுமாறும் இங்ாம் செலு க்கப்படுதலும் எத்தனேயோ பல திசைகளினுள்ள எத்தனே யோ பன்னூறு கிரகாதிகளானுகவும், அவை எல்லாவற்கு லும் செலுத்தப்படும் மொத்த விசை அவ்வச்சோதியின் கதி மரபுகளுக்கிபைக்த அளவைக்காய் அமைந்துள்ள அந்தப் பெரு நாதனமும் இன்னமும் இந்தக் கர்ஷண் விசைகள் அவ்வச்சோதிகளிலே வேண்டிய வேண்டிய அளவைப்படி சென்று தாக்குமாறு அவை எல்லாம் அது அதுக்கியைந்த தாரக்கே நிறுவப்பெற்று நிற்குமாறும்; இங்கினமே இங்கக் கிரகாதிசோதிகள் ஒருவிநாடிக்குப் பல்லாயிரகாதம் செல்லத் தக்க அத்துனேவிசைகொண்டு ஒடிச்சரிக்குமாயினும், ஒன் றை ஒன்று நீண்டிர் தகர்ந்தழிக்கு பேரிடர்விளேயாது விலகி ச்செல்லும் மரபும் இந்த ஒட்டுகளினுலே ஆங்காங்குள்ள சிவராசிகட்கும், அவைகளுக்கு கிலேக்களஞயுள்ள துண்ட ங்களுக்கும் விளேதற்குரியனவாகிய பிரயோசனங்களும் பிற வும் யுத்தியிற் சிறந்தார் ஒர் மகா புருடரால் அமைக்கப்பட் டன என்து கொள்வதா, அன்றி இவை எல்லாம் தற்செய வாய் அமைந்தன என்று தற்செயலாய் முடித்துவிடுவதா யுக்தம்?
ஆகாயத்தே ஒருசிறு காகிதக்கறங்கு பறந்தலேக்காண்புழி, அதனே அமைந்தாலும், அமைத்து அங்கினம் பறக்கவிட்

Page 28
F. Für .
டானும் ஒருவன் உண்டென்றுமுடிக்கும் இயல்பினே உடை யேமாகிய காம், இந்த அல்ப்பதறங்கினும் அகந்தகோடிமடங் குவிசிட்டமும் விஸ்தீரணமும் கிரமபிரயோசன நாதனங் களும் கொண்ட கிரகாதிசோதிகள் அனேத்தும் தற்செயலா ய்ச் சரிக்கின்றன என்று முடித்தல்தான் எங்கனம் யுக்தமா குமோ?
(உ) இனி இப்பிரபஞ்சத்திற் சங்கத்தொரு கூறுதானு மாகாக இச்சிறுபூமியினுள்ள கிரமாதிகளே அளவிடப்புகின், அவைதாமுங் தொகைக்கடங்கா. அவற்றை எடுத்து விரித்து விக்கரிப்பதுதான் எளிதின் முற்றுப்பெறுவ தொன்றல்ல. ஆயிலும் சுருங்கச்சொல்லுமிடத்து, பூமிக்கண் உள்ளனவா கிய தோற்றங்கள், இயக்கவகையாற் சாம் அசாம் ஆகவும், தோற்றவகையால் லோக தாவர மிருகங்களாகவும் பகுக்கப் படும். இவற்றுள் ஒருவகைத்தோற்றத்திலிருந்து அவ்வகையி னதாகிய தோற்றமேயன்றிப் பிறிதொன்று தோன்ருத நியதி யும், ஓரினத்துக்குரிய வித்திலிருந்து தோன்றும் தோற்றங் கட்கெல்லாம் அவ்வினத்துக்குரிய இலக்கணங்கள் அனேக் தும் சிறிதும் கவருது அமையும் மரபும், ஒர் இனத்துக்குரிய ஒருபொருளிற்குனே இரசகுனங்களான் (3a), g2 Ll L. La) பொருள்கள் அமைந்திருக்கும் முறையும், அப்பொருள்கள் ஒன்ருேடொன்று மாறுகொண்ட பலபருவங்களே அடையும் விெயும், இங்ஙனமே பலபட்டபொருள்களேக் கொண்டிரு க்தும், பலபட்ட பருவங்களேச் சென்றடைந்தும், அப்பொரு ள்கள் தக்கம் இனத்துக்குரிய சுபாவிகதர்மத்தில் சிறிதும் பிறழாது விருத்தி பெறும் சிறப்பும் பிறவும் ஒர் ஆஞ்ஞை வழி கிகழ்வன என்று கோடலோ, அன்றிக் கற்செயலாய் நிக ழ்வன்வெனக் கோடலோ யுக்திக்கியைக்கதாகும்? இவ்வுலக ந்துள்ள பல்லாயிரகோடி பேத தோற்றங்களுள் ஒன்றினே த்தான் எடுத்து ஆராய்வமெனினும், அதன்பாட்டுள்ள கிரமி விநோகாதிகள் அனேத்தும் ஆத்தியந்த அதிசயத்துக்கிடணு கக் கிடக்கின்றன. ஒன்று இரண்டோடமையாது எல்லாத்
 
 

இரண்டாஞ்சூத்திரம்.
தோற்றங்களினும் இன்ன பல கிரமாதிகளேக் கண்டும், இவ ற்தை எல்லாம் தற்செயல் என்றுதான் முடிக்கத்தக்கதா?
(ட) லோகதோற்றங்களினுள்ள படைவரிசைகளும், அவைகள் தத்தமக்குரிய முதற்காரனங்களிலிருந்து விளேவு ற்றமையும் சிறப்பும், இவற்ருல் தாவர மிருக தோற்றங்கட் கெய்தற்பாலனவாகிய பிரயோசனங்களும், அரசியல் கிரு அதிகம் கைத்தொழில் தொழில்களுக்கும், இத் தொழில்கள் காரண்பாக வக்தெய்தும் ர்ேத்திருக்கத்துக்கும் இவை இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்கும் விசிட்ட மும், இவை தாவராதிகளே ஒத்து இலகுவில் ஊனமுற்ருெ நியா வாறு படைத்துளவன்னெதியும், அங்காம் படைத்து எவன்கொதியோடு வேண்டிய வேண்டியவாறு לע&-הf6 תusת.תת தற்கியன்றதோர் மென்னெறி அவற்றின்கண் உண்மையும் பிறவும் ତୂ; සර්‍ශ්‍රීඞායී):r அறிவாற்றவிம் பலிப்பதுண்டாயின், அவன் இந்த லோக தோற்றங்கள் அனேத்தையும் தற்செயல் என்றுதான் முடிப்பணு
(r,) தாவாவடிவங்களின் அமைந்துள்ள தோற்றமும், சிறப்பும், விநோதமும், ஆங்காங்களவிறந்து காணப்படும் கிர மவரிசைகளும், அவற்ருல் மிருகதோற்றங்கட்கும், தோற்றங்கள்ால் அவற்றுக்கும் பெரும்பயனுண்டாம் மரபும் அவற்றுக்கு ஆதாரம் மண்ணேயாகவும், அம்மண்ணினின்று தமக்கு வேண்டிய ஆகாசத்தைக் கவரவல்ல ைேக கால் PF விய உறுப்பு மிருக தோற்றங்களிற்போல அவற்றின்கன் இல் லாதிருப்பவும், அங்கனம் கவர்கற்கியைந்த வேர்கள் அவப் துக்குக் கொடுக்கப்பட்டிருக்கலும்; அதுவும் அந்த ஆகாரம் தைக் கன்பாற்கொண்ட மண்ணுேடே சம்பந்தப்படுத்துக் கொடுக்கப்பட்டிருத்தலும் மண்ணின்கனுள்ள ஆகாரத்தை க்கவர்தற்கியைந்தகோர் அதிநூதன ஆற்றல் அவ்வேர்களிலே அமைந்துள அதிசயமும்; அவ்வாற்றல் தாவரதோற்றங்க ளின் பிறபாகங்களினின்றி வேர்களின் மாத்திரமே கானப் மெரபும் இவ்வேர்கள் கூரிய ஆஸ்திரம்போன்று மண்ணேப்

Page 29
(F-2) 高r 是 五立高 菲品 山品,
பிளந்து ஊடறுத்துச் செல்லும் வன்மையும்; இவைகள் தாம் செல்லும் வழியிலே கன்முதலிய தடைகள் எதிர்ப்படுமிடத்து அத்தடைகளே விலகி அப்பாற்செல்லும் இயல்பும்; தாவரங் களின் பிறபாகங்கள் மண்ணிற்பட்டவழிக் கெட்டொழியவும், இவ்வேர்கள் அங்ஙனமின்றிச் செழிப்புற்ருேங்கு முறையும்; இங்கினமாபதேசர் இலக்கணம் வேர்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுமாறும்; இவ்வேர்கள் இங்கனம் கவர்ந்துகொடுக் குஞ் சக்தினே மாத்தின் உடம்பெங்கணும் ஆங்காங்குச் செ லுத்தவல்லதோர் ஆற்றல் அம்மாத்தின் அமைந்துள்வாறும்; இம்மரங்கள் ஆங்காங்குப்பெறும் ஆகாரத்தைத் தந்தமக்கி பைந்த சத்தாகத் திரித்துக்கொள்ளும் அப்பெருவிந்தையும்; அந்தச்சத்தினும் மரத்துக்கு வேண்டுவன மாத்துக்கும், பட் டைக்கு வேண்டுவன பட்டைக்கும், இலேக்கு வேண்டுவன இலேக்கும், காய்க்கு வேண்டுவன காய்க்குமாக EEHLäTsör, வரன்முறை பிறழாது தக்க தக்க கணித அளவைப்படி செ லுத்தப்படும் கியதியும்; இவ்விலை பூவாகிகள் முதிர்வடைந்த விடத்து அந்தச் சத்து அவற்றுக்குச் செல்லாது இளங் காய் இஃலகளே நாடிச்செல்லு மரபும்; இனி ஒருபடித்தாகிய ஒரு ஆகாரக்நானே மரங்கடோறும் வேற்றுவேற்றியல்பினவாகிய வேற்றுவேற்றிாசகுணங்களாய்த் திரிபுமுறையும்; இங்கினமா ய்த் திரித்துக்கொள்ளுதல் கம்மஞேர் புத்திக்கும் சாமர்த்திய த்துக்கும் அதீதமாகியகோர் பெரு நூதனமாய்க் கிடக்குமா தும்; தெய்வகம்மியராற் சமைக்கப்பெற்ற சித்தி மண்டபங் கள்போல, இவற்றின் கொம்பு, இலே, பூ முதலாயினவெல் லாம், கம்புபோலிய மெல்விய துரும்பாதியவற்ருல் கிரைக் கப்பெற்று, சக்தால் வேயப்பெற்று, அதிவிசித்திர மாடகட்ட ங்களே ஒத்த பற்பல பகுப்புகளேக்கொண்டு, எத்துனேச்சிற ந்த பொன்வின்ேமாக்களாலும் கினேத்தற்கரிய மகா விசித்தி ரவிரோதங்களும் வர்ணங்களும் புனேயப்பெற்றுக் கிடக்கும் காட்சியும் இந்தத் தாவரதோற்றங்கள் உலகத்திலே பல்கிப் பெருகி கிலேபெறுமாறு, இவற்றின் பிரமாண்ட உருவகார னங்களே எல்லாம் நுண்ணிநினும் நுண்ணிதாக்கித் தம்பாற்
 

இரண்டாஞ்குக்கிரம். Fஆன்
கொண்டுள வித்துகள் இவற்றின்கட் தோன்றும் அதிசயமும்; இவ்வித்துகளிலிருந்து அவ்வத்தாவது கோற்றம் அதிநாதன சால்வித்தைகள் தம்மினும் மிக நாகனமாய்க்கோன்றும் சிற ப்பும்; இந்த வித்துகள் பழிகடையாமைப் பொருட்டு எல்லாம் தத்தமக்கியைக்க காப்புகளினுலே காவல் செய்யப் பட்டிருக்கும் நெறியும்; இந்தக் காப்புகளாகிய உறைகளிலே, அவ்வத் தோற்றங்கள் முளே கொண்டு வெளிக்ே நாற்றுதற் கியைந்ததோர் மிருதுவாகிய பாகம் அமைந்திருக்கும் வியப் பும்; அத்தோற்றங்கள் அங்ஙனம் தோன்றி வேர்விடுத்து மன் ளிைனின்று ஆகாரத்தை உரிஞ்சாற்கமைந்த பக்குவத்தை அடையுங்காறும், அவ்வவற்றைப் பேசவித்துக் காக்கற்கமை ந்த பதார்த்தங்கள் அவ்வித்துக்களிற்குனே அமைக்கப்பட்டி ருக்கும் அதிசயமும்; இனிக் தாவரங்கள் பல்கிப்பெருகுமாறு அவ்வவற்றின் வித்துகளேப் பிறப்பித் கற்கியைந்த ஆண்மரங் களும் பெண்மரங்களும் அமைந்திருக்கும் நூக னமும் ஆண் மரத்துள்ள ஆண்சத்தைப் பெண் ம ங்களிலுள்ள பெண்சத் தோடு சேர்த்து آئینی تھی۔ அதுக்கியைந்த வித்தைப் பிறப்பிக்கும் அப்பேர் இரகசியமும்; ஆண்மாங்கள் இல்லாத வர்க்கங்களில் ஆண்சத்தும் பெண்சத்தும் ஒரேமாத்திற்குனே அமைக்கப்ப ட்டிருக்குமுறையும்; இவற்றின் இளங்காய் பூவாதிய மெல்விய பாகங்கள் வெப்ப முதலிய எதுக்களால் துேருவண்ணம் அவை பாளேகளால் காக்கப்பட்டிருக் குமியல்பும், பூக்களின் கண்ணே அமைந்து, கண்டார் பரிசித்தாரது இந்திரியங்கஜார் கொள்ளே கொள்ளத்தக்க விசித்திர வர்ணங்கள் பரிமளகந்தங் கள் என்றுள்ள இவற்றின் பெருமையும்; மிரு துவாகியதோர் விக்கில்கின்று இரும்பும் ஒன்ருே என் றையுறத்தக்க மாமாங் கள் பிறக்கும் முறையும்; இன்னும் விரித்துரைக்கின் இதுபோ லும் பன்னூறு பிரபந்தங்களிலும் அடங்காக அத்துணேப் பெரும் கிரம பிரயோசன நூதனங்கள் எல்லாம் ஒர் சித்துப் பொருளினது அறிவித்திரியத்தி ய் சேட்ரப்ப துண்டாஞல்,

Page 30
(ეჭე FF J 4F T río j J., LL LE.
இவை எல்லாக் தற்செயலாம் என்று முடிப்பது தகுதியாகுக் தானுே? விவேகிகாள் கூறுக!
(டு) இனி மிருகதோற்றங்கள் ஊர்வன, பறப்பன, கடப் பன, நீர்வாழ்வன முதலிய பலபகுப்புகளாய்ப் பகுக்கப்படும். இவற்றுள், ஊர்வனவற்றுக்கு இன்றியமையாது வேண்டப் படும் பல சிறுகால்களும், முதுகெலும்பும், நீண்டவரவும், பிறவும் அவ்வவற்றுக்கு வேண்டிய வேண்டிய பிரமானப்படி கொடுக்கப்பட்டிருத்தலும் பட்சிசாலங்களுக்குப் பறக்கற் ருெழிற்கியைந்த சிறகர்களும், =Wall Lyall ஆகிருதியும், الالتة للأتفاقي வற்றின் பிரமாணங்களும், ஆங்காங்கே தக்க தக்க கணித முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கலும்; நடப்பனவற்றுக்கு நடத்தற்குெழிற்கு வேண்டப்படும் காற்பெலம், குழம்பு, . . . 구, , பாதம், விரல், அவப ஆகிருதி, அவயவ அளவை முதலிய ஏதுக்கள் எல்லாம் பிரபாண அளவை பிதழாது அதிசாதுரிய சம்பந்தமாக அமைக்கப்பட்டிருத்தலும்; நீர்வாழ்செக்துகளு க்கு மீஞ்சுதற்கு வேண்டப்படும் கருவிகளாகிய இறகு, சுவா சட்டக்குமியல்பு முதலிய சதுக்கள் பலவும் அமைந்திருக்க லும் பிறவுமாகிய இவற்றை எல்லாம் எமது சித்தத்தின்கண் னே சிறிதுபொழுது அழுத்திச்சிக்கிப்பாமெனில், இவற்றை த்தற்செயல் என்றுதான் சாதிக்க நமதுமணம் ஒருப்படுமா?
மிருகபகyண விலங்குகளுக்கு இன்றியமையாது வேண் டப்படும் கூர்ந்த தக்க வரிசையும், நகவலிமையும், மூர்க்ககு ணமும், மிருக பேர்சனத்திற்கே இயைந்த இரைப்பையும், ஆகிய இவைகள் அமைந்திருத்தலும் தாவரபக%ன விலங் குகளுக்கு இவ்வியல்பினவாகிய நகமுதலிய புறத்துறுப்புக ளூம் மூர்க்ககுணம் முதலிய அகத்துறுப்புகளுமின்றி, சாந்த குணமும், தாவரங்களிற் சிவித்தற்கியைந்த இயல்பும், அவ் வுணவுக்கே இயைந்த இரைப்பையும், பிறவும் ஆகிய இவை கள் அமைந்திருத்தலும், ஒருவரது யுத்திகாரணமாக அம்ை ந்தன எனக்கொள்ளுதலோ, அன்றிக் தாமே அமைந்தன எனக்கொள்ளுதலோ புத்திக்கியைந்தது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம், டுக
பட்சிசாலங்களுக்கு, பிறமிருகங்களுக்குப் போலாது, பறத்தற்குெழிற்கே இயைந்த கலேயும் சொண்டும் கால்களும் ஆகிய இவைகள் தக்க தக்க ஆகிருதிப்படி தக்க தக்க பிரமா எனக்கோடு தக்க தக்க கானங்களிலே அமைந்திருத்தலும் இவற்றின் வாயிலே பல்வரிசை உண்டாமெனில், இஃகிவற் மின் பறக்கற்குெழிலுக்குப் பேரிழுக்காய் முடியுமென்பது கருதி, அப்பற்கள் அங்கே அமைக்கப்படாது கிடக்கலும்; இங் கண்மாயினும் இப்பட்சிசாலங்கள் தமது உணவைப் பொடி படுத்தற்குரிய திறமை இவற்றின் சொண்டுகளிலே அமைக் கப்பட்டிருக்கலும்; பறக்கற்குெழிலேப் பூண்டுள்ள இந்தப் பட்சிகள் நடக்குங்திறமு முடையனவாமாறு, அவ்வவற்றின் அவயவ ஆகிருதி பிரமாணங்களே எடுத்துச் சீர்தூக்கி, இயை ந்த இயைந்த தானங்களிலே பறத்தலும் நடத்தலுமாகிய இரண்டற்கும் இயைபுடையனவாகிய மெல்லிய கால்கள் பிரமான அளவைகளிற் சிறிதும் பிறழாது அமைந்துகிடக் கலும்; இன்னமும் எடுத்துக் கூறில் வரம்பின்றிப்பெருகும் அளவைக்கடங்காத கணிதசாத்திர விநோதவியும்பத்திகள் எல்லாம் தாமே அமைந்தன என்றுதான் சொல்லுவமா?
ஒர் காகிதக்கறங்கை அமைத்துக் காற்றிற் பறக்கவிடுக ற்கு எத்தனேயோ அளவைப்பிரமான பத்திசாதனைகள் வே ண்டப்படும் என்ருல், இப்பட்சிசாலங்கள் ஆகாயத்தே அதி விகோதமாகப் பறந்து விளேயாடுமாறு இவற்றின் அவயவ ஆகிருதி பிரமாணங்கள் எல்லாம் தற்செயலாய் அமைந்தன எனக்கோடல் கூடும் தானுே?
(சு.) இனி மிருகங்களின் உடம்பைலோக்குழி யார்தாம் பிரமைபுருர்! தேவகம்மியரால் அமைக்கப்பட்ட &;#$ת, ש ண்டபங்களிலும் மகா விசித்திர விநோதங்கொண்டு, என்புக ளால்பூட்டி, காம்புகளால் மாட்டி, தசையாற் பொதிந்து, கோலால் வேய்ந்து, சொல்லுதற்கடங்காத பலப்பல அதிநூ தன் மாடகூடாதி வனப்புகள் எல்லாம் வாய்ந்து-இந்த மாட கூடாதிகள் அனேக்தும் கனக்தோறும் வளர்ந்துகொண்ே

Page 31
墅 -- * 凸 古 置凸”、凸 山 凸。
இருப்பவும், இவ்வளர்ச்சியினுல் இவைகள் சிறிதேனும் பங்க முரு:து தத்தமக்குரிய விநோத ஆச்சரிய கிலேயினே கிலேயெ ற்று விருத்தியுற்ருேங்கும் பேராச்சரிய இயற்கை அமைக் து-அதுல்லிய அதிநூதன அதிகுக்கும விநோதங்கள் வாய்க் துள்ள மகாயந்திரங்களைப்போன்று, ஆங்காங்குள்ள அவ்வவ் வவயவங்களெல்லாம் தத்தமக்குரிய ஒர் ஒர் தொழிலே இடை பீடின்றிச் செய்துகொண்டிருப்ப, இயக்குவார் ஒருவர் இன் நிக் தானே இயங்கிசிற்கும் இம் மகா அலங்கார விநோத மண்டபமாகிய மிருகதேகம் தானே தற்செயலாக அமைக் தது என்று பிதற்றுவார் பித்தான்றிப் பிறராவரோரி ஒரு சிறு வண்ணத்துப்பூச்சியைத்தான் எடுத்து மிருகசாத்திர ஞானங் கொண்டு பரிசுதிப்பாமெனின், அதன்கனுள்ள விநோதவிசி ந்திரங்கள் எல்லாம், ஒர் சீராவியந்திரத்தின்கனுள்ளவற்றி லும் மகாநூதனம்படைத்தனவாகக் காணப்படுமன்றே சீரா வியந்திரத்தின்கணுள்ள விநோதங்களுக்குமாத்திரம் ஒர் கார ணன், அதுவும் அதிவிவேகியாயுள்ளான் ஒருவன், வேண் ம்ெ வண்ணத்துப்பூச்சியின்கனுள்ளனவற்றுக்கும் ஒருவ னும் வேண்டியதில்லே கொல்லோ?
ஒரு வண்ணத்துப்பூச்சி முட்டைக்கண் உற்பத்தியாகிப் பூரணதசை அடைந்ததோர் செங்துவாக்துனேயும் அதன்பால் கிகழும் விநோதங்களேயும் விகாரங்களேயும் சற்றே ஊன்றிச் சிந்திக்க. இந்தச் செந்துவுக்குரிய கருவானது ஒரு முட்டை புள் அமைந்து படிமுறையே விருக்கியுற்று மயிர்க்குட்டி யாகி, அம்மயிர்க்குட்டியிலிருந்து அதனுேபி சிறிதும் ஒப்பு மைகாட்டாத கூண்ப்ேபுழு (Chrysalis) தோன்றி, அதி விருந்து மகாலங்கரா விசித்திர வர்ணம் கொண்ட இறகும் பிறவும் அமைந்துளகோர் வண்ணத்துப்பூச்சி வங்கமையும் மாபு, இபற்றுவான் ஒருவனின்றித் தானே நிகழக்தக்கதுதா னே? மனுஷருள்ளே இங்ங்னம் ஒன்றை ஒன்ருக்கவல்லார் யாரும் காணப்படுவரேல், அவர்கள் மகாசாதுரியர் என்றுபா சாட்டி எடுத்தேந்தப்படுவர். வண்ணத்துப்பூச்சிக்கட் கானப் படும் சாதுரிய சாமர்த்தியங்கள் மாத்திரம் தற்செயலாமோ!
 
 

இரண்டாஞ்சூத்திரம், இங்
இன்னமும் இவ்வல்ப்ப செந்து மயிர்க்குட்டி கிலேயில் இருக்கும்போது சடினபதார்த்தங்களே உண் ணும் வண்ணக் துப்பூச்சியானபின் தாவரசத்துக்களே இதனுக்குணவாகும். இருதசையிலும் அவ்வப்பதார்த்தங்களேக் துகள்படுத்தவும் சமீகாணஞ்செய்யவும் தக்க அவ்வக்கருவிகள் அவ்வக்கால க்கே அமையுமுறையும், இக்கருவிகளிற் காணப்படும் அதி குக்கும நுண்மையும், கிரமமும், எத்துனே விசிட்டம்பூண்ட யந்திரங்களிலும் காண்டற்கரிய அத்தியற்புத அதிவிசித்திர விநோதங்களும், கற்செயல் என்றுதான் முடிக்கத்தக்கனவா?
பேரியந்திரங்களிற் காணப்படும் விநோதாச்சரியங்களி ணும் சிற்றியங்கிரங்களிற் கானப்படுவனவே பெரிது பாராட் டப்பட்டு அவ்வவற்றை ஆக்கினுரை மகா சாதுரியர் என்று எடுக்கேத்திப் புகழ்விக்கின்றன. யானே முதலிய பெரு விலங் குகளிலே காணப்படும் காட்சி கேள்வி உணர்ச்சி முதலிய புலங்களுக்குரிய அவ்வவ்வங்கங்களும், உணவுகளே அரை த்தல், பசுஞ்செய்தல், இரைப்பையுட்புகட்டல் முதலிய தொழில்களுக்குரிய அவ்வக்கருவிகளும், அங்ஙனம் புகட்ட ப்பெற்ற உணவுகளே எத்தனேயோதிறப்பட்ட தானங்கடோ றும் செலுத்தி, எத்தனேபோதிறப்பட்ட பக்குவங்களே ଈ'{0}' விக்தி, கழிவுகளே நீக்கி, எஞ்சியதை அவ்வவ்வுடம்புக்குரிய சத்துகளாக்கி உடம்பெங்கனும் கொண்டு செலுத்தவல்ல அவ்வவ்வதிராதன கருவிகளும், எறும்பினும் மகா நுண்ணிய அல்ப்ப செக்திக்களினும் குறைவின்றி மிக நுண்ணிதாக அமைக்கப்பட்டிருக்தலேக் காண்பமென்கு ல், இந்த நுணுக்க விசித்திரங்களைப் பிறழாது அமைக்க வல்லதோர் சித்துப் பொருள் உண்டென்பது சிலேயில் எழுத்துப்போல் சிறுவர் அகத்தும் கீட்டப்படமாட்டாதா?
மனிதரால் ஆக்கப்படும் எத்துணேச் சிறப்புடைய யந்தி ாமும், இயங்க இயங்கக் கணக்தோறும் கேய்வுற்றுக் காலாந்த ாக்கில் ஒருங்கே பழுதுபட்டழியும், இங்ஙனம் விரைவிற்பழு துருவாறு நிவை எல்லாம் இடை இடையே எண்ணெய்

Page 32
டடு F品 ェ J 高 チェu」品。
முதலிய பகார்த்தங்கள் ஊட்டப்பெறும், மிருகதேகமாகிய யந்திரமும், இங்ஙனமே இயங்குக்தோறும் சுன்பாலுள்: நாடிமுதலிய கருவிகள் தேய்வுற்றருகும். இக்குறைவை நிறைவுசெய்யுமாறு அந்தந்த யந்திரத்திற்குனே அதன்பொரு ட்டு வேண்டப்படும் பதார்த்தங்கள் அவ்வக்கணத்திலே வங் துபொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்குமென்ருல், இதன் மாட்சி எத்துணேப் போதிசயத்துக்கிடமானது? இதனேயா தற்செயல் என்று நாம் சாதித்துவிடுவது? மிருகதேகமாகிய யந்திரத்தின்கண் தேய்வினுலுண்டாகும் இக்குறைவை அவ் வப்போதிற்குனே அந்த அந்த மிருகங்களுக்குணர்த்தவல்ல பசி எனப்படும் ஓர் சிறந்த உபாயத்தை அவற்றின் க்ண் அமை த்து, அதுகாானமாக அக்குறைவு கிறை பெறுமாறு நாட் டப்பெற்றுள் இந்த மதிமாட்சி எத்துனேச் சிறந்த விவேகக் தின் பயனுயிருத்தல்வேண்டும்! பசிதாகங்கள் மிகச் சாதார னமான உணர்ச்சிகளாதல்பற்றி இவற்றின் விசிட்டத்தை நாம் உள்ளவாறு சிக்கிப்பதில்லே. ஆனுல் அவற்றைக்குறிக் துச் சிறிது ஊன்றிச் சிந்திப்பாமெனில், அவற்றின் பெரும் பிரயோசன விசிட்டம் பொள்ளெனப் புலப்படும். மிருகவர்க் கங்களிடத்தே பசி தாகங்களாகிய உணர்ச்சிகள் அமைக்கப் பட்டிருத்தலினன்றே, அந்த வர்க்கங்கள் உலகத்தின்கண் னே கிலேபெற்றுப் பல்குவனவாயின. இளங்குழவிகள் எல் லாம் தங்கள் தங்கள் தேகத்தின்கண் நிகழ்ந்துள குறைகளேப் பசி தாகங் காரணமாக அறிந்து தத்தம் பெற்ருர்க்குணர்த்த, அப்பெற்ருரும் அவ்வப்போதிற்குனே அவ்வவற்றுக்கியைக்க போசனுதிகள் தந்து போஷிப்பதில்லேயாயின், மிருகவர்க்கங் கள் அடியற்ருெழியுமன்றி அவை உலகத்துப்பல்குப்பாவில்லே பாகும். மிருகங்கள் தமது தேகத்தின் கண் எய்தியுள்ள குறை களேக் கண்ணுரக்கண்டறிதல் கூடாதாகவும், அவற்றை அவைகளுக்குக் கடையின்றி உணர்த்துமாறும், அதுவா லாக அவைகள் போசனுதிகளே உட்கொண்டு அந்தக்குறை களே எல்லாம் நிறைவுபடுத்தித் தங்கள் தங்கள் தேக பந்திரங் காேப் பூரணகிலேயில் வைத்துக்கொள்ளுமாறும் அமைக்கப்
2-9/ts
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம். டூடு
பட்ட பசி தாகங்களாகிய உபாயங்களே நாம் சிக்கிப்பம் என் குரல், இவைகள்தாமே கடவுள் ஒருவர் இருக்கிருர் என்ப தைச் செவ்விதின் காட்டுமாம்.
(எ) யந்திரங்களிலே அமைக்கப்படும் கருவிகள் எல் லாம் பிரமான அளவைகள்பற்றி ஒன்றற்கொன்று ஏற்புடை க்காக அமைக்கப்படுதற்கு மிகச் சிறக்க கணிகவியுற்பத்தி வேண்டப்படும். இங்ஙனமாகிய விபுற்பத்திக்கிரமங்கள் அளவி நந்தன மிருகதோற்றங்களில் அமைக்கப்பட்டிருப்பக் காண் கின்கும். நாற்கால்விலங்குகளின் முற்கால்கள் இரண்டும் ஒர் அளவாபும், பிற்கால்களிண்டும் ஒர் அளவாபும், முற் கால்கள் பிற்கால்களுக்கியைந்த அளவாயும், அமைக்கப்படா நிருந்தால் அம்மிருகங்கள் கடத்தல் கூடுமேயோ? ஒரு af Tsí'ssi மற்குெருகால் ஒரு கெற்பிரமாணமாயினும் குறைக் காவது கூடியாவகிருந்தால், அவற்றைக் கொண்டுளமிருகம் ஈத்துனேச் சங்கடத்துக் நாளாய் முடவிக்கொண்டழுக்கவரு ம்? இன்னமும் இந்தக்கால்கள், அவ்வவ்வுடம்பின் கனத்தைத் காங்குதிற்கியைந்த பெலமுடையனவாய், அவற்றைத் தாங் குநற்கியைந்த தானங்களில் அமைக்கப்படுதற்கு எத்துஃபீனச் சிறந்த கணிதவியுற்பத்தி வேண்டப்படும்? ஓர் பேடகத்தைக் காங்குமாறு அமைக்கப்படும் கால்களிலே சம் ಖ್ಯ:7@ -oto க்கற்கும், அவற்றைத் தக்கதானங்களிலே இயைத்தற்கும், அவற்றிலே அப்பேடகக் துக்கியைந்த பெலத்தை நிறுத்தற் கும் எத்துனேச் சிறந்த விவேகாதனே வேண்டப்படும் என் பது காம் எல்லாம் அனுபவங்கொண்டு நன்கு நிச்சயிக்கக்கி டக்கின்றது. ஒரு பேடகத்தினும் மகா விசிட்டம்பூண்டுள மிருகதேகத்தை A அதுக்குரிய தாங்களிலே நிறுத்துகள் கும், அதுமட்டோ, அங்ஙனம் நிறுத்தி அவைகளே எந்தப் பக்கத்திலாயினும் தள்ளுறவொ ட்டாது கேர்ப்படுத்து இயக்கி கடாத்துகற்கும், எத்துனே அளவைப் பிரமான நிச்சயங்க ரூம், எத்துணேச் சாந்திரவரையறைகளும் வேண்டப்படும்? ஒரு சிறுகேகத்திற்குனும் இதுபோற் பன்னுாறு கணிதவியும்

Page 33
டுசு ਲੰਘ
1 ܒ
பக்திக்கியைந்த வினுேகங்கள் காணப்படுமென்ருல், பல்ல
பிரதேகங்களில் அமைந்துள இந்த விபுற்பத்திகள் எல்லாம்
கர்செயல் என்று சாதிக்குமாறு எவ்வாறு?
(அ) மாலுடகேகத்தை ஒருவன் ஆராய்ந்து சீர்தூக்குவ அன்டாயின், அதன்க ஆள்ள விசித்திர விகோகங்களும் கி மபிரயோசனங்களும் எக்துனேச் சிறந்த விவேகிகளது pal வாற்றலேயும் கடக்குமன்றே இக் த உடம்பின்கண்ணே, யார் ஒருவராலும் யாதொருகாலத்தும் ஆக்குதல் கூடாத அ விநோத அதிப்பிரயோசனம் படைக்க பஞ்சப்புலன்களுன் மையும் அப்புலன்களேக் சிாகித்தற்பொருட்டு ஆங்காங்கே அது அதுக்குரிய வேற்று வேற்றுப் பஞ்சப்பொழிகள் அமை துேகிடத்தலும்; அவ்வப்பொறிகளிடத்தே அது அதுக்குரிய புலனேக் கிரகித்தற்பொருட்டு இன்றியமையாது வேண்ட படும் பத ார்த்தங்கள் எல்லாம் அமைக்கப்பட்டுக் கிடத்தலும் அவ்வப்பொறிகள் அனேகிதும் காம் காம் கிரகித்த அறிவை மூளேக்குக் கொண்டு செலுத்துமாறு அது அதுக்கியைக்க வேற்று வேற்றியல்பினவாதிய கர ம்புகளால்-அதாவது, கன் காட்டு சேம்பானும், மூக்கு முகர்க்சி நரம்பாலும், காது ே ஸ்வி காம்பாலும் -மூளேயோடு இசைக்கப்பட்டிருத்தலும் இவ்வியல்பினாவாகி புல பதார்த்தங்களும் புல ஈரம்புகளும் அதி அதுக்குரிய அந்தந்தப் பொறிகளினன்றிப் பிறவர் கிலே மறந்தும் அமைந்திராத அந்தப் பெரும் கிரமமும்; இது கப்பொறிகளாகிய கண் காது முதலிய பேர் அருமைபடைத் துள உறுப்புகளுக்கு நீங்குநேரிடாவாறு காக்கவல்ல மடல்
மயிர், குடுமி என்றின்னன காப்புகள் ஆங்காங்கே செய்யப்
பட்டிருக்கலும்; இந்தப்பொறிகள் எல்ல ம்,"இவற்றினும் சித தேதானம்பிநிதில்: என்னும்பர சிறந்ததக்கதக்க o roti,
* கமது கட்பொறிகளே அவை இப்போது அமைக்குகிடக்கும் கரீனச்சிலன்றி மற்றெந்தத்தானத்தில் அமைத்தாலும், இந்துrே பயனே அவை எமக்களித்தல் கூடாது. : து செவி அரசி: மூளைக்குத் தூரத்தேயுள்ள காங் கைகளில் வைக்கால், அவற்ருள் சாம் எய்துதற்குரிய பிரயோசனம் பெரிது குறைவுற்றிடும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம். டுன்
களிலே அமைக்கப்பட்டிருக்கும் அப்பெருஞ் சிறப்பும் தற் செயல்கள்தாமேடோ?
எமது கட்பொறி ைபமாத்திரம் சற்றே சிக்கிக் துப்பார்க்க. அது அமைந்துள மகா அதிசய விநோத ř, அதன்ே 齿 அருமையும், அதன் அளவைக்கடங்காப் பிரயோசனமும், அஃது எமது அறிவுக்கெல்லாம் பெருக்காசகமாக அமைந்து கிடக்கும் மாட்சியும், அதனுள்ளே அமைந்து விளங்கும் காட் சிப் பதார்த்தங்களின் விநோதமும், அப்பதார்த்தங்களின் அகி மிருதுவாகிய நுண்மையும், இந்துண்ணிய பகார்த்தங்க ளால் பார்வைத்தொழிற்கு இன்றியமையாது வேண்டப்படும் படலங்கள் மணிகள் நரம்புகள் என்றுள்ள இவை எல்லாங் கிரமேெவித வருது படிமுறையே வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள சிறப்பும், அம்மணி முகலாயின கருவிகள் காட்சித்தொழிற்கு வேண்டிய வேண்டியபடி விரிச்லும், சுரு ங்கியும், சுழன்றும் அமைந்துகொண்டிருக்கும் அப்பெருநூாக னமும்; இவைகாரணமாகக் காட்சிப்புலன் சித்திக்கும் அப் பெருவிந்தையும்; கண்களிற்படும் அழுக்குகளே அப்போதைக் கப்போதே மெல்லென ஒற்றி எடுக்க வல்ல மயிர்கிரை பதிக் கப்பெற்ற மடல்கள் இழும் மேலும் சிறு கதவங்களே ஒத்து நிறுவப்பெற்றுள்ள நூதனமும்; இக்க மடல்கள், காம் செலுத் தாவழியும் தாமே சென்று சென்று தமது தொழிலே ஒவாது செய்துகொண்டிருக்கு முறையும்; இன்னமும் கண்ணுக்கு பாதானுமோர் திங்கு நேரிடின், அதனே விரைந்து சென்று விலக்குமோர் இயற்கை இம்மடல்களுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கும் மரபும்; கண்கள் பிரமாணத்தால் ஒன்றற்கொன்று விகாரப்படுவதுண்டானுல் காட்சிக்குப் பேரிழுக்காய் முடிய மாதவின், அவைஇரண்டும் சமஅளவாய் அமைக்கப்பட்டிருக் கும் கணிதவியுற்பத்தியும், அவை அமைக்கப்பெற்றுள வரிசை பிற் சிறிது பிசகுவதுண்டென்ருலும் கமது கா ட்சித்தொழில் பெரிது பிழைபட்டுவிடுமாதலின், அவை இரண்டும் ஒரேவரி சையில் தகுந்த கானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நாகன மும், இன்ன பிறவுமாகிய (கண்ணுடைய பெருமையை காமா

Page 34
டு er i II, 17 d. ji ar L Fn.
அளவிட்டுச் சொல்ல வல்லம்') அருந்தகோடி போதிசய பெரும் பிரயோசனங்கள் எல்லாம் கற்செயல் என்றுதா சாற்றக்கக்கனவாமோ? ஒரு துரா திருஷ்டிக்கண்ணுயிறு எமது கண்களிலுள்ள விநோதங்களும் பிரயோசனங்களு சிரமங்களும் எக்சுனே ஆயிரமடங்கு சிறந்தன: துரா திரு ரக்கண்ணுடிக்கு புக்கியிற்சிறந்தாலிஞர் கர்த்தன்வேண்டும் அகனிலும் பல்லயுகமடங்கு சிறந்த கண்ணுக்கு அங்கின
ஒருவன் வேண்டாவேயோ'
(*) இனி எமது தேகம், அதிவிசிக்கிர சிற்பநுட்பங்கள் அமைந்ததோர் அந்தாணிமண்டபத்தை ஒத்திப் பற்பல உ ப்புகஃாயுடைத்தாகி அந்த அந்த உறுப்பெல்லாம் அது அது க்கு வேண்டிய அளவை ஆகிருதிகளையுடைய பற்பல எலு Hórrá கிாைத்து, ஈரக்புகளால் இயைத்து, தசையா பொதிந்து, தோலால் வேய்ந்து; ஆங்காங்கே அதிநுட்பம கிய கடிகாரங்கள் தம்மீனும் மகாநுட்பம் அமைந்த பலப்பு விநோத யந்திராங்கங்களைக்கொண்டு; தவத்துவாரங்களாகிய சாளரங்கள் அமைந்து (அச்சாளரங்கள் எல்லாம் சுத்தமர் குரிய ஒர் ஒர் அரும் பெரும் பிரபோசனத்தைத் தக்துகெ ண்டிருப்ப) வாய்ந்துளதோர் பேராச்சரிபப் பெருமாழிகை பாகும். இப்பெருவியப்பமைந்த மாழிகை, நமது பாவனேக்கு இன்றியமையாது வேண்டியவண்ணம் அதிப் பெலமுடைய தாயிருந்தும், அப்பெலத்தோடு, அது வேண்டிய வேண்டி வாறு வசைதலேபும் பொருந்தி நிற்றற்பொருட்டுத் தக்க தக்க கானங்களிலே சந்துகாேக்கொண்டிருக்கலும் அச்சத்துக ளிேல் எல்லாம், கதவங்களில் அமைக்கப்படும் பினேயல்க: ஒக்து, முன்னும் பின்னும் விரிந்தும் சுருங்கியும் வருத்தகுதி புடைய காப்புமண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்கலும்; காம்
எங்கள் எங்ாள் தொழில்களே இனிது நடாத் எல்லாம் எங்கள் எங்கள் தொழில்களே 미 F-" FI குப் பேருபகா ரகமாயுள்ள உயர்வொப்பில்லாப் பெருஞ் சிற ப்பமைந்த இரண்ைெககளும் கால்களும் அளிக்கப்பட்டிரு த்தலுர்; இந்தக் கைகால்கள் சத்தமது தொழிலே இனிது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம். டுக
டாத்துதற்கியைந்தவாறு சம அளவினவாய் ஆக்கப்பட்டுச் ரமதானங்களிலே நிறுத்தப்பட்டிருக்கலும்; இவற்றிலேயே தொழில்செய்தற்கு இன்றியமையாது வேண்டப்படுவனவா விய விரல்கள் இயைக்கப்பட்டுக் கிடத்தலும் இவ்விரல்கள் தொழில்ரெய்கற்கினிதியலுமாறு, மற்றை அங்கங்களிலும் மிக அதிகமாகிய பொருத்துகளேக் கொண்டிருக்கலும்; இப் பொருத்துகளிற் சந்திக்கும் இரண்டு என்புகளும், ஒன்ருே டொன்று செவ்விதிற்பொருந்துமாறு (சிற்பன் மரங்களேப் பொருந்துமாறு வெட்டிச் சீர்ப்படுத்தாலென்ன) இயைபுற ஆக்கி அமைக்கப்பட்டிருக்கலும் இந்தச் சிற்றங்கங்கள் நாமும் விரிந்தும் சுருங்கியும் இயங்குமாறு நுண்ணிய நாடி பந்தனம் செய்யப்பட்டிருத்தலும்; இந்த நாடிகளுட்பல எமது பிஞ்ஞையின்றியும், துயின் முதலிய காலங்களிற்ருனும், தாமே இயங்கி எமது சிவனுக்குப் பெரும் பாதுகாப்பாயிருக் தலும் தற்செயல்கள் என்றுதான் சாதிக்கத்தக்கனவாமோ?
இனி, நாம் ru - 'Ċerti ள்ளும் உணவுகளே அாைத்துப் பொடிபடுத்தற்பொருட்டு அகற்கியைந்த வன்மைபடைத்த பல்வரிசைகள் அமைக்கப்பட்டிருக்கலும், இப்பல்வரிசைகள் மற்றை அங்கங்களேப்போலாது அரைக்கற்குெழிற்கு உரிய வடிவமும் வன்மையும் படைத்துக்கிடத்திலும் இவற்றுள், உணவுகளேத் துண்டங்களாக்குதற்கியன்ற பற்கள் ஒருபுற மாகவும், அத்துண்டங்களேப் பின்னர்ப் பொடிபடுத்தற்கிய ன்ற பற்கள் ஒருபுறமாகவும் கிரைக்கப்பட்டிருக்கலும்; இக்கப் பற்கள் காம் எல்லாம் வன்னெறிபடைத்த உணவுகளே உண் டற்குரிய பராயத்தை எய்தியபின்னே கம்பாப் தோன்றுத லும்; இப்பற்களால் அை யுண்டு பொடிபடும் உணவுகளேக் குழைத்துப் பாகஞ்செய்கற்கமைந்த உமிழ்நீர் நமதுவாயிலே அமைக்கப்பட்டுள்ளமையும்; இந்தி உமிழ்நீரிலே கமது ஆரோ க்கியத்துக்குப் பெரிது வேண்டப்படும் சந்தமைந்துகிடக்க லும்; இகளுல் குழைத்து அரையுண்ட உணவை உள்ளே செலுத்தற்கமைக்ககோர் குழல் வாயின்கண் இயைக்கப்பட்

Page 35
品帕 F r = L L.
நிண்மையும், இந்தக்குழல் உணவுகளே ஏற்றுப் பரிபாகஞ்செய் யவல்ல இரைப்பையோடு இணேக்கப்பட்டுக் கிடக்கலும் இவ் விரைப்பை அவ்வவர் தேகத்துக்குத்தக்க அத்துனேப் பிரமா ணங்கொண்டு கிடத்தலும், அங்கே நாம் உண்ணும் உணவு களே அந்துவபஞ்செய்து சத்துகளே வேருக்குமோர் போதி சய ஆற்றல்படைத்துள் பாசசருேண்மையும், இப்பாசகரோல் பிரிவுற்ற சத்து அன்னப்பாகாய்த் திரிந்து குக்கு அதோத்து வார வாயிலாகக் குடருட்புகுதலும், இங்ஙனம் புகுங்கால் அவ் வன்னப்பாகு பித்தாசயத்தினுள்ள பிக்கத்தின் வலியால் அன் னாசமாய்த்திரிந்து, பின்னர்ச் சிறிது சிறிதாக இரத்தவடிவெ டுத்து காம்புவழியாக உதிபதசித்துட் செல்லுதலும், அன் னப்பாகு இங்ஙனம் செல்ல, சமீகரணமுறையாற் கழிவுற்ற கழிவுகள் எல்லாம் பிறிதோர்வழியாற் பிறிதோர் குடருட் 镖 மந்த விருது புக்கு மலரோகிகளாக மாறி வெளியே கழிதலும்; இவற்றை எல்லாம் இந்த முறைதவருது ஆங்காங்கே கொண் ெேசலுத்தவல்ல வாயு சூடு முதலியன தக்க தக்க அளவைப் படி அமைந்துள்ளமையும்; இனி முன்னர் உதிாகசித்துட் சென்றஇரத்தம் ஒன்றன்பின் ஒன்றுப் ரசல்வகை ஆபசங்களு ட்சென்று படிமுறையே பூரணத்தி அடைந்து உதிர அனுக் களின் துனேயால் நரம்புகள் வழியாக உடம்பெங்கணும்செல் லுதலும்; இவ்விரக்கத்தால் தசைக்குமாத்திரத்தினமையாது என்பு, நரம்பு, மயிர், மூளை, ககம் முதலிய அனேத்துறுப்புகட் கும் அது அதுக்கியைந்தபடி ஆகாரம் செல்லுதலும்; ஆயசக் தினின்று இரத்தத்தை உடம்பெங்கணும் கொண்டு செலுத் தும் உதிர அணுக்கள் அங்ஙனம் செலுத்துகையினுல் அழுக் கடைந்து பின்னர்ப் பிறிதோர் நரம்புவாயிலாற் பின்னும் உதிரதசிாத்துட் புக்குச் சக்தி அடைந்து, மீட்டும் التي لا تكتم தொழிலை ஒவாது செய்துகொண்டிருத்தலும்; இவ்வாறே நாம் உட்கொள்ளும் உணவுகள் நமக்கியைந்த கசையாதிக ாாக உருத்திரியும் அவ்வதிநூதன அதிசயமும், இந்த அதி நூதன அதிசயங்களே எல்லாம் புரிதற்கியைக்த பதார்த்தங் கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளமையும்; இனி எமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம். ġiri li
உடம்பின்கணுள்ள மற்றெந்த உறுப்பினும் மகா முக்கியம் படைத்துத் தமக்கோர் அபாயம் நேரிடின் முழுதுடம்பும் பாழ்பட்டழிந்துவிடக்தக்க அத்துணேப்பெரு エリr_品リ五r ண்டுகிடக்கும் மூளேயும் இரத்தாசயமும் பிற அங்கங்காேப் போலாது, மிகப் பெலங்கொண்ட இரண்டு என்புக்கூட்டுள் அமைத்துத் திங்குநேரிடாவாறு பாதுகாக்கப்பட்டுக் கிடத்த ஒம்; இவ்வியல்பிற்குய ஆதிதாதன தேகக் கைக்கொண்ட தோற்றங்கள் ஒன்றிலிருக் து ஒன்று உற்பத்தியாகிப் பெரு கும் அப்பெருவிாேகமும், அவ்வாறு பெருகுதற்பொருட்டு இன்ன பல பேராச்சரியப் பெருநாதனங்களே எல்லாம் குக் குமித்துக் கருவாக்கி அவ்வவற்றின்கண் அமைத்திருக்குரு боздугу | h, அக்கருக்கள் கருப்பாசயங்களிற் படிந்தபின் எப் தும் விநோதாதிசயத்திரிபுகளும், அச் திரிபுகளின் கண் கிகழும் ஒழுங்குகளும், அவ்வொழுங்குகளால் எய்தும் பிரயோசனங் களும், இங்ஙனம் கருவாய குழவிகட்கு அவ்வக்காலத்தே அவ்வக்காலத்துக்கு இயைந்தபடி உணவுசென்று போதிக் கும் அப்பேரரச்சரிய மரபும்; இவ்வாறு கருவினின்று உற்ப த்தியாகும் ஒவ்வொருதோற்றத்தினும் மேல் விரித்துக்கா டிய அத்தியந்த அதிசயகிலேயமைந்த கிரமபிரயோசன விசோ தங்கள் யாவும் சிறிதும் பிறழாது -3|5:0 tքակւն கியதியும், னும் விரிவஞ்சி விடப்பட்ட கோடா கோடி செயற்கை இலக் கண்ங்களும், அவற்றிற் சம்பூரணமாகக் காணப்படும் கிரமங்க ளூம், அந்தக்கிரமங்களால் எய்தும் பிரயோனங்களும், இப்ரே போசாங்களே வரைவின்றிப் பயக்குமாறு ஆங்காங்கே எம து அறிவு கிரகிக்கலாம்ருக அக்திரேன்ச் சிறப்போடு அமைக் கப்பட்டுள ஆதிவிநோகப் போதிசய இயற்கைமுறைகளும்; இதுமட்டோ, இவ்வாறு சன்மிக்கும் கோற்றங்கள் சிவித்த ங்கு இன்றியமையாப் பெருங் காாகமாயுள்ள, பரமானு, நீர், அக்கினி i இவைகளும், தாமே அமைந்தன! தாமே அமைந்தன என்று அறிவுடை ஒருவன் கூற ரா எடுப்பகு
N3a, 3a, Tri Tip I, IE"

Page 36
m L FF È AF IT ? JE JE IL É.
(கo) இந்துணேச்சிறந்த பல பிரபலகியாயங்களேக் கண் டபின்னரும், சிலர் கிரிச்சுராபிமானங் கலேக்கேறப்பெற்று "இவை எல்லாம் பயன்கருதிச் சிருட்டிக்கப்பட்டன அல்ல,
விற் பயன்படுவவாயின; வெள்ளம் பள்ளத்தை நாடும், அது கொண்டு பள்ளங்கள் எல்லாம் வெள்ளம்படிதற்காக அமைக் கப்பட்டன வெனல் சாலுமோ?’ என்பர். ஆகா! இவர் அறிவு இருந்தவாறென்னே? ஒன்றிரண்டோடமையாது எந்த எக்கச் சிருட்டியினும் ஒருநூறு இருநூற்றுக் கணக்காக காணப்படும் இக்கிாமபிரயோசனுதிகள் எல்லாம் தற்செ வாய் அமைந்தன எனக்கோடல் புக்கிக்கியைந்ததாகுக்கா னுே என்பதே காம் இந்தச் சூத்திரத்துட் பேசப்புகுந்தது இவற்றைக் காண்பான் ஒருவன் இவை தற்செயலாய் அமைச் க ைஎன முடித்தலோ, அன்றி ஒர் காரணகர்த்தனுல் ஊசி க்கமைக்கப்பட்டன என முடித்தலோ யுத்திக்கிபைக்கதெ ஒன்று சொல்லத்தக்கது? காரணகர்த்தகுல் அமைக்கப்பட்டன வெனக் கோட்லே, தற்செயலாய் அமைந்தனவெனக் கோட வினும், பன்மடங்கு புத்திக்கியைந்ததாம் என்பதை யாரும் ஒத்துக்கொள்வர். ஆகவே கடவுளுண்டெனக் கோடலே ஆங் பனம் ஒருவர் இல்லே எனக்கோடவிலும் யுக்திக்கியைந்ததிெ ன்றபடி, இம்மட்டே எமக்கு ஈண்டு வேண்டப்படுவது. அது திடக்க,
பயன்கருதிச் சிருட்டிக்கப்பட்டுளதொன்றுக்கும், தற் செயலாய் அமைந்து கிடக்கமையிற் பயன்படுவதொன்றுக் கும் பேதக்தெரித்தல் கூடாதேயோ? வெள்ளம் படிதற்காக அமைக்கப்படும் குளம் கூவல் முதலியவற்றுக்கும், தாழ்வு பற்றி ர்ேசென்று படியும் பள்ளங்கட்கும் பேகமில்லேயேயோ ஒரு குளத்திலே நீர் செல்லுதற்குரிய கால்வாய்களேயும், படி க் துறைகளேயும், நீர் கிலேக்கமைந்த வடிவத்தையும், அது செய்யப்பட்டுள காப்புகளேயும், அஃது அமை க்கப்பட்டுள தானத்தின் தகுதியையும், அங்கே அது வேண் டப்படும் எதுவையும் பிறவற்றையும் ஒருவன் காண்பதுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம், 喜芷。
டாயின், அது நம்மனுேர்க்குப் பயன்படுமாறு சிலரால் ஒளசி க்து அமைக்கப்பட்ட தென்பானே, அல்லது பள்ளமாய்க் கிடந்தமையின் வெள்ளம் அங்குச்சென்று பயன்படுவதாயி ற்று என்பானுே? முக்தியபடியென்றே ஒர் மந்தனும் சொல் வேன். அதுபோலச் சிருட்டிகளின்கணுள்ள திரபிரயோசள் நூதனங்களே நாம் கோக்குங்கால், ._P{&0והנ தற்செயலாய் அமைந்துகிடந்தமையிற் பயன்படுபவாய்க் தோன்ருது, ன்ேபடுதற்காகவே அமைக்கப்பட்டன என்பது செவ்விதிப் தோற்றுகின்றது. எங்ஙணம்? நாம் எந்த எந்தச் சிருட்டியை த்தான் எடுத்துப் பார்த்தாலும், அது அது எல்லாம் நாம் மேலேக் காட்டியபடியாய் ஓர் ஒர் கோக்கத்தை விளக்கி நிற்கி ஒன்றது. எம்மிடத்துத்தானே அமைந்துள்ள பஞ்சப்டொறிக ளேயும் மூளையையும் சற்றே சிந்தித்து நோக்குக. இப்பொறி கள் எல்லாம் தாம் தாம் கிரகிக்கும் அறிவை மூளைக்குக்கொ ண்டு செலுத்துவல்லுனவாறு, அவ்வத்தொழிற்கியைந்த காம்பு முகவியவற்ருற் ருெடுக்கப்பெற்றுக் கிடக்குமுறையும், அவ் வப்புலனேக் கிரகித்தற்பொருட்டு இன்றியமையாது வேண் டப்படும் அவ்வப்பதார்த்தங்கள் எல்லாம் அவ்வப் பொறிக எளில்ே சிறிதும் பிறழாது அது அதுக்குரிய கிரமப்படி மிகச் இறந்த ஒழுங்காக அமைக்கப்பட்டுக் கிடக்குமாறும், அவ்வப் பொறிகளிலே அது அதுக்குரிய பதார்த்தங்கள் அன்றிப் பிற புலன்களுக்குரிய பதார்த்தங்கள் மறந்தும் அமைக்கப் பட்டிலா மரபும், அவ்வத்தொழிற்கியைந்தபடி அவ்வப்பொ றிகள் எல்லாம், வட்டம், நீளம், ஆழம், உண்டை முதலிய வடிவங்களைப் படைத்திருக்குமுறையும், அவ்வப்பொறிகளே எல்லாம் காப்புச்செய்யுமாறு அது அதுக் கியைந்த இபை, என்புக்கூண்டு, மயிர், குடுமி முதலிய காவல்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுக் கிடக்கும் நெறியும், இவை எல்லாம் கக் தம்பயனே இனிது பயத்தற்குரிய விசேடதானமாகிய சிசிப் குனே சிருட்டிக்கப்பட்டிருக்கு முறையும், இவை Trio) ல்லாம் இன்றியமையாப் பெருஞ் சிறப்பினவாய் வேண்டப் பட்டுக் கிடக்கு நெறியும், இங்கனமே இவைமாத்திரமல்ல

Page 37
厅、古岛、凸丘。
எந்த எந்த உறுப்பும் அது அது பிரயோசனங் தரத்தக் தானத்திற்குனே, அது அது பிரயோசனங் காத்தக்க முை பாகவே மிக்க சாதுரிய சாவதானத்தோடு அமைக்கப்பட் ருக்கு மரபும், பிறவும் ஒருவனது அறிவிற் புகுவதுண்ட யின், இவைகள் மக்கட்குப் பயன்படுதல் வேண்டும் என்னு பெருநோக்கம்பற்றி ஒரு காணனுல் ஊகித்து அமைக்கப் ட்டனவர், அல்லது தற்செயலாய் அவ்வம் மரபினமைக் கிடந்து பயன்படுகின்றனவா என்று சொல்லமாட்டாகு ஒர் பேதையும் சொல்லுமே! ஆகவின் இவ்வாஷேபம் அை LL''To L'ỹ. TTỡuTT
(கக.) இனிச் சிலர், சிவதோற்றங்களின் சிற்சில உறு புகளிலே ஒர் ஒர் காலத்துச் சிற்சில கோய்கள் கிளர்தல்பற்றி, "இவ்வுறுப்புகளே ஆக்கினூர் ஒருவர் உளராயின் அவர் இவற் றை நோய்க்கிட்ணுக ஆக்குவாரா?' என்று ஆசங்கிப்பர். இவ் வாசங்கை, பூவலயக்தே தோன்றிகின்றழியும் அகந்தகோடி விருட்டிகளின் சகல உறுப்புகளிலும் சகல காலங்களிலும் காணப்படும் அளவிறந்த கிரமபிரயோசனதிகளால் நாட்டப் பட்டுள கடவுளுண்மையைச் சபலம் செய்யுமாமோ? பாதா லுமோர் கிரமபிரயோசனம் யாதொருபொருளில் யாதொரு காலத்துக் காணப்படுவதுண்டெனின், அதனுக்கோர் காரண கர்ந்தனுண்டெனக் கோடலே யுக்தமாமென்பது செவ்விகிற் போதரும், இங்கனம் போர்தபின்னர், வேறு பிறவற்றிலே ஒர் ஒர் கிரமத்தவறு காணப்படுவதஞல், முன்னர்ப் போக் துள கொள்கைக்கு எய்தற்பாலதோர் இழுக்கென்றுமில்லே பாம். எமக்குக் கடவுணிச்சயப்பொருட்டு வேண்டப்படுவது கிரமாதி மரபு. இதனே காக் ஒரே ஒரு சிருட்டியின் ஒரே ஒரு உறுப்பிலாயினும் கண்டுகொண்டனம் என்றல், பிறவ நைக் குறித்து நாம் சிங்கிக்கவேண்டியதோர் ஆவசியகம் சிறி தும் இல்லை. யாதொரு கிாமவெறிபற்றி, அனுக்கோர் கார னென் உண்டென்கை ஒருகால் காட்டப்பட்டுவிட்டதென் குல், அது பின்னர்க்காணும் வேறுபிற கிரமத்தவறுகள் Lдд) அழிவுரு:து. என்னே? ஒன்றன்மாட்டுக் காணப்படும் கிரம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குக்கிரம் கடு
நெறி பின்னென்றன்மாட்டுக் காணப்படும் நிரமத்தவறு பற்றி அழிவுற்ருெழியமாட்டாது. _့၊ယိမိဳ႕ ழிவுறுதல் இல்லேயாகவே, அநஞற் பெறப்படும் காரண மிச்சயமும் அழிவுறலின்ரும்ெ ன்க. அன்றியும், கிரமபங்கங்கள் தாமும் ஒர் ஒர் காரணரைக் கொண்டிருத்தல் இனிது சாலுமன்றே. இங்ஙனம் சாலுவன: வேறுபிற எதுப்பற்றி நன்கு தாபிக்கப்பட்டுள கடவுளு: மையை கிலேயழித்தல் எங்ங்ணுே grn-Gr:
சில உறுப்புகளிற் காணப்படும் குறைவுதான் (அதனு க்குத் தக்க சமாதானம் கான ப்படாவழியும்) கடவுளுக்கும் ஒர் குறைவை உண்டாக்கி, அவருடைய இலக்கணத்தைப் பிறழ்த்திவிடுமன்றி, கடவுணிச்சய விஷயத்திலே, அதனுக் குச் சார்பாகத்தான் அன்றி in Tipai, fair எடுத்தாளப்படக் தக்கதன்று. அங்ஙனம் எடுத்தாளப்படவருமிடத்தும், இது கடவுனிச்சயத்துக்கு ஒருவாது அனுகூலமாகாகெனக் தக்க தன்றி, அதனுக்குக் கிஞ்சித்தேனும் ஒர் தடையாகப்ாட் டாது. ஆகாதபோது, வேறு பிறவற்றிலே செவ்விதிற்கான ப்படும் கிரமாதிகள் கொண்டு தாபிக்கப்படும் கடவுணிச்சயம், இக்குறைவுகொண்டு தடைப்படமாட்டாது. அன்றியும் கட வுணிச்சயத்தை நாம் தாபிப்பது, இந்தக் கிரமத்தவறுகொண் டல்லவே, அல்லாதபோது அதனே ஈண்டெடுத்து <န္ဒြိုါTüf; கெடுவது பெரிதும் அப்பிரயோசனமாமென்க. புகைபுண் மையாற் காபிக்கப்பட்டுள நெருப்புண்மை, பிறிதோரிடக் துப் பெறப்படும் புகையின்மையாற் தடைப்படமாட்டாது. என்னே? புகையின்றியும் நெருப்புளதாதல் கூடுமாதவின் ஆயின், யாகோரிடத்துப் புகை தானப்படுவ துண்டாயின், அது நெருப்புண்மையைக் தடையின்றி நாட்டிவிடுமாம்.
இனி இக்கிரமத்தவறுகள் கடவுணிச்சயத்தைத் தடை செய்ய வல்லன என்றே கொண்டாலும், இவை காணப்படு வது சிருட்டிபேதங்களின் ஒர் அல்ப்பகூற்றின் மாத்திரமே பாம். ஆணுல் கிரமகிபதிகளோ விருட்டிபேதங்கடோறும் அநேகாநேகமாய்க் காணப்படும். ஆகவே இப்பலவற்றின்

Page 38

இரண்டாஞ்குத்திரம், #fff;
ளிேன் இயல்பு யாதொருபொருளேத் தேய்த்துக்குறைப்பதனுல் உண்டாகத்தக்கதல்ல. இந்த உறுப்புகளின் சிறப்பை கோக் கவே, இவை ஒருவரால் உத்தேசிக் கமைக்கப்பட்டன என் பது செவ்விதிற்போதரும். இனிக் தேய்ந்தமையும் இயல் புடையனவென்று கொள்ளத்தக்கனதாமும், புறத்தேயுள்ள சில உறுப்புகளின்றி, அகத்தேயுள்ள அத்தி அற்புக அதி விநோதம் படைந்துள் நூதன் உறுப்புகள் அல்ல. என்ன? புறத்துதுப்புகளே எமது தேய்ப்பாற்றலாற் ருக்குறத்தக்கன. அகத்துறுப்புக்களின் பேர் அருமைபடைத்த பெருவிநோத வடிவங்கள் தேய்ப்பாற்றல் பற்றி அமையக்கக்கனவு மல்ல; அங்கே சாதாரண வடிவத்தைத்தாலும் உருத்திரித்தமைக் கத்தக்க தேய்ப்பாற்றலும் பெரிதில்லே. ஆதலின் அவ்வகக் துறுப்புகளின் அரும்பெருவடிவங்கட்கெல்லாம் ஒர் காரண கர்த்தன் வேண்டுமென்பதே சித்தம், இனி இவ்வுறுப்புகள் தாமும் கேய்வுற்றமைந்தன என்றே கொள்ள வருடத்தும், இத்துனே உறுப்புகள் அனேத்தும் இத்துனேச் சிறப்பாகத் தேய்க்க மைதற்பொருட்டு, இவற்றை இங்கினம் தேய்வுறச் செய்தார் ஓர் சாமர்த்தியர் உளர் என்று முடித்தலே விவேகி கள காமம் ஆகும்.
இனிக் கற்செயலாய்க் தேய்ந்து உருத்திரிந்து நின்று பயன்படுவனவற்றுக்கும், பயன்கருதி உத்தேசித்துச் சிருட் டிக்கப்பட்டனவற்றுக்கும் பேதங் குறித்தல் கூடாதேயோ? கூடும் கூடும். ყუპეუს பொருள் எத்துனேக் காலத்துக்குத்தான் கேய்த்தாலும், தமது அங்கங்களிலுள்ள இத்துணேச் சிறப்பு களும், அவ்வவ்வங்கங்களில் அவ்வவற்றுக்கு வேண்டிய அள வைப்பிரமான அமைதிகளும், அவ்வவற்றின் தொழின்முய ற்சிக்கு இன்றியமையாது வேண்டப்படும் அவ்வப்பதார்த்தங் களும், அவ்வவற்றின் தொழின்முறைக்கமைந்த அவ்வவ்வா கிருதிகளும், அவ்வவ்வுறுப்புகள் எல்லாம் 'Fail EFanNTATT ஆங்காங்கே செய்யப்பட்டுள காப்புகளும், இன்னமும் அவ்வ வற்றின்கணுள்ள அதிராதன யாந்திர நுணுக்கங்களும் தற் செயல் மாத்திரையாற் தேய்ந்தமைந்தன என்கை புத்திக்கு

Page 39
। ।।।।
ஒரு சிறிதும் ஒவ்வாதாம். இவற்றைக்காண்பார் எவரும், இவை எல்லாம் ஒர் சாதுரியசம்பன்னரால் உத்தேசிந்தமைக் கப்பட்டனவென்றே வற்புறுத்துச் சாதிப்பார். ஆகவே எமது அகத்தும் புறத்தும் உள்ள சராசரப்பிரபஞ்சங்களிற் காணப் படும் கிாமபிரயோசன விநோதங்களே நாம் தூக்கி ஆலோசிக்
குமிடந்து, இவற்றுக்கெல்லாம் காரனணுவான் ஒர் கர்த்தன்
f உண்டென முடித்தலே எமது புத்திக்கியைக்கபடி என்பது 岳、五。
(க.) ஆற்றன்று நீரின்கட்குமிழி தோன்பினுலென்ன இப்பிரபஞ்சமும், பெளதிகபதார்த்தங்களின்கட் தற்செயலா ய்த் தோன்றிகின்றழியும் எனக் கொண்டால் என்னென்? சேல்; இந்துனே வரையறைகடந்த விநோதாச்சரியங்களே எல்லாம் தற்செயல் என்று முடிக்கலாந்தானுே என்பதே நாம் இந்தச் சூத்திரமுகத்துப் பேசப்புகுந்தது. இவற்றை உற்று நோக்குங்கால், இவை ஒர் காரணகர்த்தனது விவேகசாதனே காரணமாக நிகழ்வன என்று கொள்வதே புத்திக்கியைந்ததா கும். இவ்வளவே நாம் இந்தச் குத்திரத்து எடுத்துப்பேசர் தக்கது. இதுவே யுக்திக்கியைந்ததாம் எனவே, பிரபஞ்சதோ ற்றத்தை எடுத்து, தற்செயல் அளவிற்குப்க் கவனிக்கப்ப ம்ே நீர்க்குமிழியோடு ஒப்புமையூட்டல் புக்கிக்கியையாதென் றபடியாம். இதுகிடக்க, நீர்க்குமிழிக்குக் காரணம், நீரின் கட் படும் வாயுவிக்கம் முதலிய ஏதுக்களாம். இவற்றுக்கும் கார ணம் விசாரித்துச்சென்ருல், இவ்விசாரமும் இறுதியில் ஒர் கார விளகர்த்தனிற்குனே சென்று முற்றுமென்க. ஆகவே நீர்க்கு மிழியைக்கானும் ஒருங்கே தற்செயல் என்றுமுடிக்கல் சாலா கபடியலிக, ஆயினும், நமது வாதப்பொருட்டாக நீர்க்குமிழி யைக் தற்செயலென்றே நாமும் கொள்வம்; கொண்டு பிரபஞ் சம் நீர்க்குமிழியைப் போன்றதோர் "தற்செயல்' தானும் அன்றென்பதைச் சாதிப்பாம்
நீர்க்குமிழி, நீரின்கட் பிற
முதலிய ஆற்றற் சம்பந்தத்திே
தோராத்ருல் கிகழும் காற்று லதானும் தோன்றுதற்குரிய
 
 
 

இரண்டாஞ்குத்திரம்,
அமைதியுண்மையின், ஆண்டுக் தற்செயலாய்த் தோன் நுவ பிரபஞ்சமும் இங்கினமே பிறிதோர் ஏதுக்காரளமாக - النهائي நிகழும் யாதொரு சம்பந்தத்திலே தற்செயல் மாந்தியைா கக் தோன்றுவதாக எமக்குப் புலப்படுதகதின் மையின், நாம் அதனே நீர்க்குமிழியை ஒப்பக் தற்செயல் என்று முடித்தல் சாலாது. ஆணுல், அதன்கட் புலப்படும் கிரமபிரயோசன விநோதாதிகளே கோக்கவே, அவ்வெல்லாம் ஒர் காரண கர்த்த னேக்காட்டி கிற்றலின், அவற்றைக்கொண்ட பிரபஞ்சம் ஒர் காரணனே யுடைக்தென முடித்தலே புத்திக்கியைந்ததென்க. பிரபஞ்சம் ஒர் காரண்னே அவாவிகிற்றல் தன்பாலுள்ள கிர பிரயோசனுதிகளாகும். இந்திரமாதிகள் சிறிது மில்லதாகிய நீர்க்குமிழியை ஆப்பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டு, இதன் முடி பை அகனுக்குஞ் சார்த்தக்கருதுகல் எங்ங்ணுே அமையும்? பிரபஞ்ச கிகழ்ச்சிக்குரிய அமைதிகள் ஆங்காங்கே வான்முறை பிறழாது அமைந்து, அவ்வமைதிகள் ஒர் ஒர் கோக்கப்பொருட்டாக உத்தேசித் தமைக்கப்பட்டன என்ப தைச் செவ்விதின் உணர்த்துமாதலின், அவற்றை அந்த அந்த கோக்கம்பற்றி அமைத்தார் ஒருவர் உண்டென்பது கன்கு போகரும். இங்ானமாகியகோர் நோக்கக்குறி நீர்க்குமிழியின்
இன்ன்மயின், இதனேப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடல் பன்மை காண்க, நீர்க்குமிழிபோ ஒர் ஒர் ஆற்றல்பற்றி அம்ை ந்த நீர்ப்பொருமலன்றி மற்ருென்றல்ல. பிரபஞ்சகாரியங்க ளோ பெரும்பாலும் ஒன்று மற்குென்குய்க் திரிந்தமைவன். இங்ஙனமாயதோர் திரிபினே எய்துகல் அதிவிநோதசகிதமர் கிய பெருநூதனமாதலின், இதனே நீர்க்குமிழியை ஒப்பதோர் பொருமல் மாத்திரையே என்று முடித்தல் சிறிதும் பொருங் தாதாம். இனி, நீர்க்குமிழியை நாம் கற்செயல் என்று ஒப் பது, அதனுக்குக் காரணமாகிய ஆற்றல் நீரின் கண்னே பிதறி தோர் இயைபுபற்றி நிகழ, அங்கிகழ்ச்சிக்கண் இது பாகாணு மோர் சங்கற்பகோக்கஞ் சிறிதுமின்றித் தோன்றுதல்பற்றி. இங்ங்னமின்றி, இதன் தோற்றத்துக்கேதுவாகிய காரணம் எமக்குப் புலப்படாது-இது தோற்றுதற்கமைந்ததோர் சோ

Page 40
f ח" # ar ,T (b + ,ו -תL} th:
க்கம் உண்டோ இல்லையோ என்று நாம் அறியாது,-ஆகவே இது தற்செயலாய்த் கே ான்றிற்குே அன்றி பாானும் წყ2 წწ வரால் தோற்றுவிக்கப்பட்டதோ என்று காம் முடித்துக்கொ ள்ேளக் கூடாது இருப்பம் என்ருல், இதனைத் நற்செயல் என் று காம் முடிக் துக்கொள்ளுமா வில்லே பாம். யாதொருபொ
குள் அமைகற்கமைந்த காரணங்கள் தற்செயல்மாத்திரையாற்
சக்திப்பதுண்டாவினன்றே, அப்பொருளின் தோற்றத்தை காம் தற்செயல் என்று முடிக்கத்தக்கது பிரபஞ்ச கோத்த
த்துக்கமைந்த காரணங்கள் இங்குனபே த ற்செயல்மாத்திரை
யாற் சக்திப்பதன் என்குவது, அந்தத் தோற்றம் யாதானும் ஓர் சங்கற்ப உத்தேசமின் வந்தமைவதென்ருவது நாம் முடித்துக்கொள்ளமாட்டுவர மாட்டாதபோது அதனை நீர் க்குமிழியை ஒப்பக் தற்செயல் என்று சாதிப்பது சற்றேனும் அமையாதென்க. ஆணுல் பிரபஞ்சகோ ற்றத்தின்கண்ணே உத் கேசசங்கற்ப விவேகசாதனைகட்கமைக் த குறிகள் பல்லாயிரம் காணப்படுதலின், 3a) 23:27, 3), Erretiraturaren அமைத்தார் ஒருவர் உளர் எனக்கோடலே யுத்திக்கியைந்து இறக் கதரம்,
ரேபஞ்ச தோற்றங்கள் எல்லாம் பெரும்பான்மைபற்றி ஒர் ஒர் கியதிநெறியை (Fixed course) உடையனவேலும், அக்கெமிக்கன் அவைகள் அமையுமாறு எங்ஙனம்? அங்நெறி கட்குக் காரணத்தான் யாது? அக்நெறிகளாற் பெறும் பயன் சிக்கிக்குமாறெங்களம்? என்று விசாரம்புரிந்துசெல்வம் என் குரல், அவ்விசாரம் இறுதியிலே எல்லா; வல்லராய்த் தமது கோர் கிமித்த காரணம் இல்லராகிய கடவுளிற்குனே சென்று
முற்றுமாம். பெளதிகசாத்திரிகள் எங்கெந்தப் பிரபஞ்ச கிகழ்
சிசியை விளக்குமிடத்தும், அது அது கிகழுங்காற் சென்று புகும் நியதிநெறிகளே எடுத்துக்காட்டுவரன்றி, அந்த -ε ή ή
விெக்கண்ணே அவைகள் சென்று புகுமாறு எங்ஙனம் என்
றும், அங்ஙனம் சென்று அது அதுக்குரிய இயற்கைமரபைப்
படைக்குமாறு எங்கள் என்றும், அந்த அங்க நெறிகள் எங்
துனம் வந்தமைந்தனவென்றும் வினவினுல், இவைகள் தமது

இரண்டாஞ்சூத்திரம். ETF
அறிவுக்கெட்டிற்றில என்று கையை விரிப்பர். இக்குெறிகள் அனேத்தும் பிரபஞ்ச நிகழ்ச்சிப்பொருட்டாகக் க |TTo கிறுவப்பெற்ற கியதிகளேயாம். இங்ஙனமின்றி இங்கியதிருாே பிரபஞ்சகோற்றத்துக் கேதுவெள்கை சாலாதென்க, பருத்தி ஆடையாய் அமைதற்பொருட்ப்ெ பலதிறப்பட்ட யந்திரர் ஊவாக தொழிற்பட்டுச் செல்லும். இதுகொண்டு அந்த பக் திரங்களே ஆடைக்குக் காரணம் என்று யாரும் சொல்லார் பிரபஞ்சதோற்றத்துக் கமைந்த கியதிநெறிகளிற் காணப்படும் கிரமமரபுகளே நோக்குங்கால், அவைதாமே தமக்கோர் கிமீ த்தகாரனன் உண்டென்பதைச் சந்தேகவிபரீதமின்றிச் சாதி க்குமென்க.
நீர்க்குமிழியும் பிரபஞ்ச நிகழ்ச்சிகளுள் ஒன்றேயாகி, ஒர் ஒர் இயற்கை கியதிபற்றியே நிகழ்வதாயினும், அது பிறி கோர் காரணவகையான் நிகழும் இயற்கை கியதிக்கண்ணே தானும் தோன்றுதற்குரிய அமைதி உண்மையி
ப் கோன்று வது. இங்ஙனமன்றி, அக்காரணவகைகள் இதன் பொருட்டு கிகழ்வனவல்ல, இதனே, எல்லாம் தற்செயல் என்று சாதிக் கும் பெளதிகவாதிகளும் ஒத்துக்கொள்வர். இவர் கொள்கை பின்வழி கோக்குமிடத்து, காம் எடுத்துக்காட்டிய பிரபஞ்சதிக ழ்ச்சிகள் தற்செயலென் ருமேல், அவர் காட்டும் நீர்க்குமிழி நிகழ்ச்சி தற்செயலிற் தற்செயல் என்றுகும். இதனேக் தற்செ பலென்று நாமும் ஒருவாறு ஒத்துக்கொண்டது பற்றியே, இதைக் கடவுணிச்சய சாதனேக்கு விலக்கி, மற்றை நிகழ்ச்சி களே எடுத்து வாதிப்பதென்க. மற்றை நிகழ்ச்சிகளின் காா னவகைகள் அவ்வவற்றின்பொருட்டு நிகழ்வனவன்றிப் பிஜி நோர் இயைபுபற்றி நிகழ்வனவாக எமக்குத் தோன்ருமையா லும், ஆண்டுள்ள கிரமபிரயோசனங்கள், அவற்றுக்கெல்லாம் ஒர் ஒர் சங்கற்ப கோக்கத்தைக்காட்டி கிற்றலாலும், அக்கிகழ் ச்சிசுட்கெல்லாம் ஒர் காரணன் உண்டெனமுடித்தலே புத்த மாகும். வாயுவின் இயக்கத்தால் அமைந்ததோர் மணற்குள் றைகோக்கித் தற்செயல் என்று முடிக்காலென்ன ஒர் உப்

Page 41
| || ||
பரிகையையும் நோக்கித் தற்செயல் என்று சாதித்திதல் சாலு மாயின், பிரபஞ்சத்தையும் ர்ேக்குமிழியை ஒப்பகோர் தற் செயல் என்று சாதிக்கல் சாலுமாம்!
يتمتراتيجية உ-ம் அதிகரணம்.
(சு) காணப்படுவதாகிய இப்பிரபஞ்சம், மூர்க்கங்களும் சடப்பொருள்களுமாகிய பூதபெளதிகங்களின் காரியமேயாய், அனேக்தும் சடமாக்திசையேயாம் என்று வாதிட்டு கிற்பாரா கிய நமது சாஸ்திகர், இப்பிரபஞ்ச விவகாரங்களேச் சற்றே நுண்ணறிவுகொண்டு ஆராயத் தலைப்படுவர் என்ருல், இவற் நின்சண்ணே மூர்த்த சடத்தின் வேருகிய அமூர்த்தவித்தி பல்பும் பெரிதுண்டெனக் காண்பர். :35 TJ:57 சடப்பிரபஞ்ச மன்றிச் சித்துப்பிரபஞ்சமும் அகண்டமா புண்டென்பது சேவ்விதிற் புலப்படும். இச்சித்துப் பிரபஞ்ச இயல்பை எடு த்துச் சீர்தூக்கவே, அது கடவுணிச்சயத்துக்குப் பெரிது அனுகூலமாய், இந்தச் சித்துகளேப்போலவே, சடப்பிரபஞ்ச த்தின் வேருகியதோர் மகா சித்துப்பொருள் உண்டென் றும் இந்தப்பொருள் காரணமாகவே சித்தும் அசித்துமாகிய இருகூற்றுப் பிரபஞ்சமும் இயங்குதல் பெறும் என்றும், பிர பஞ்சத்தே கானப்பெறும் சித்துமுயற்சிகளுட் பல இந்த மகா சிந்துப்பொருளின் நிருவருட்பிரகாசமே என்றும் தெள்ள திற் காட்டுமாம், அஃதெங்களம் என்பதைச் சில திருட்ட
தங்களால் リ 五r L@asrリー
க-வது சீவதோற்றங்களிடக் கெல்லாம், சடபாகத்தி வேருகியதோர் சிந்துப்பாதம் உண்மையினன்றே, அத்தோற் றங்கள் அறிவு சேட்டிடத்திலும், சேட்டித்திவழிச் சுவேச்ை ர்ொண்டு தொழில் செய்தலும் இயலுவனவாயின. இக் அறிவு தொழில்களுக்கு எமது உடம்பைக் காரணம் என கோடல் டாதென்பதை மேலே கான்காம் சூத்திசத்து வி
க்கிக்காட்டுதும் ஆணுல் இவ்வறிவு தொழில்களுக்குக் கார
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம்.
மாகியதோர் ஆன்மாவுண்டெனக் கோடலே அதன் மறுதலே யினும் யுத்திக்கியைபுடைத்தாதலின், இவ்வான்மாக்களேப்போ லச் சிற்சொரூபியாயுள்ளான் ஓர் இறைவனும் உளன் எனக் கோடலே எமது யுத்திக்குப் பெரிதும் இயைபுடைத்தாம். எமது உடம்பை இயக்குதற்கு ஒர் ஆன்மா வேண்டப்படும்: பிரபஞ்சத்தை இயக்குகற்கு யாகானுமொரு சிந்துப்பொருள் வேண்டுவதின்றேயோ? எமதுடம்பின் கண்ணே அவ்வுடம் LGT வேருகியதோர் சித்துப்பொருள் இருத்தல் சாலும்: பிரபஞ்சத்தின்கண்னே அப்பிரபஞ்சத்தின் வேருகியதோர் மகாசித்தமைந்து விளங்குதன்மாத்திரமோ சால்பின்குவது? எனவே பிரபஞ்ச சேட்டைக்குக் காரண மாவதோர் சித்துப் பொருள் உண்டெனக்கோட்டு பக்திக்கமைந்தது என்றபடி,
2-வது. உலகத்தின்கண்ணே, நன்மையைச் செய்தார் நற்பயனேயும், தீமையைச்செய்தார் SůLhů33 př. கப்பாது அனுபவிக்கக் காண்கின்றனம். எத்துனே வல்லார் எத்துனே ஆற்றல்கொண்டு முயற்சி செய்தாலும், தத்தமது செய லுக் குரிய பயனேக் காலாந்தரத்திலே அனுபவிக்கே தீர்கின்மூர் கள். இது அனுபவத்திற்கண்ட சத்தியம். விற்சிலவர் இபி) னேச் சிற்சில சமபங்களிலே ஏலாது விலகிக்கொள்ளுகின்கு ரன்ருே என்பிரேல்; அவர் அவ்வப்பண் ஓர் ஒர் காலத்து ஓடுவாறு விலகிக்கொள்வாரெனினும், அவரது சிவியத்தை நாம் கூர்ந்து எடுத்து நோக்குவம் என்ருல், எப்படியும் அப் பயன் அவரை வந்தடையவே காண்பம் ஆணுல் எக்தெந்த விகிக்கும் ஒர் ஒர் விலக்குண்டு. (இவ்விலக்கால் விதி தாக்குத் at TQasirug எல்லார்க்கும் TE GETIT டேயாம்) பொதுப்ப டநோக்குமிடத்து கல்வின்ே தீவினேப் பயன்கள் அவ்வவரை அங்கங்கேவந்து சார்கல் பிரத்தியசந்தம் இங்கியதிக்குக் கார ஒர் யாரேயோ? அரசினரா? சனசாதியமா? எத்தரேயோ முறைகளில், எத்தனேயோ சாதுரியர், தமது விவேகமும் செல்வாக்கும் ஐகவரியமும் முதலிய எதுக்கள் METIT GOYT ITF, அரசினர்க்கும் சனராகியங்கட்தும் என் வாது தப்பியும். இ
( @ ଦ୍ରୁ 高 Hr,

Page 42
FFF" ஈ சீ க ச கி ர் ச. :
தியிலே தமது தீவினைப்பயனத் தப்பது அனுபவித்தே மு க்கின்றர்கள். இது, உலகத்தியல்பை சிக்க சமாதான கோடு சீர்தூக்குவார்க்கு நன்குபுலப்படும். இகனுக்குக் கார் எணம் யாது? அவ்வவர் செய்துகொண்ட வப்பயனுக்குக் காரணமாமோ? ஆம் என்ருல், வினேகள் எல் லாம் சடப்பொருள்கள்; இந்த ஒ) ருள்கள் யார் ஒரு வரது ஆஞ்ஞையின்றி யாதொருபயரே யார் ஒருவர்க் அடைவிக்குமாயில்லே. பின்னே இப்பயன்தான் வந்தடைவ எங்ஙனம்? நாம் எத்த: எத்தனே கோட்பாடுக ளேயும் (Theories) GJITFair un Tisza. Ty Tz கட்டிவிடலாம். ஆனல் உன் மைகள் (Facts) எம்மாற் சலிக்கத்தக்கனவல்ல உண்ை மீள்விலே இந்தப் பயன்கள் வங்கடைவது பிரத்தியதம் என் ரூல், இப்பயனே அடைவிப்பார் ஒருவர் உளர் என்பது எது வெவர் உணர்ச்சியிலும் பதியுமென்க.
டி-வது. கடவுள் ஒருவர் இருக்கின்ஞர் என்று கம்பி அவருக்குப் பத்திசெய்து, அவரை அணுசக்தானம்பண்ணிக் சேவைசெய்யும் சனங்கள் எல்லாம், பெரும்பாலும் தாம்தா விரும்பிய இட்டசித்திகளைப் பெறுகின்ஞர்கள். அந்தச்சேை யை ஏற்பார் ஒருவர் இல்லே என்ருல், அகன் பயணுகிய வி கிகள் அவரை வந்தடையுமாறெங்ஙனம்? இப்பயன்கள் சிக்
நிப்பது, சேவைசெய்வாாது மனதிலே கிளரும் நம்பிக்கை காரணமாக, அவர் செய் துகொள்ளும் முயற்சிபய்யியல்வா ால், அந்தச் சேவையையேற்றுப் பயன் கருவார் இல்லே ଶt of பிரேல், எத்தனேயோ இடங்களிலே, எத்தனையோ Irra) Jżid ஒரிலே, ஒர் ஒர் பயன் எமது முயற்சியால் சிக்கிக்கத்தக்க என்று கவும், அது அச்சேவைமாத் நிாைபால் வங்கெய்சர் 4, it! கின்றனம். இதுபோல்வனவற்றை எமது முயற்சியின் பய என முடிக்குமாறெங்ஙனம்? இதுபோல்வன எல்லாம் கம் இருக்கப் பனம்பழம் விழுந்தா லனேயதற்செயல்களா என்பிரேல், ஒன்றிரண்டோடமையாது எ த்தனேயோ முை களில் எத்தனேயோ நிகழ்ச்சிகள் இங்ஙனம் கிகழுமென்கு *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூக்திரம். எதி
இவற்றை எல்லாம் தற்செயல் என்று சாதிப்பதோ அன்வி இவற்றுக்குக் காரணராகிய சித்துப்பொருள் ஒன்று உண்டெ
ன்று முடித்தலோ யுத்திக்கியைக்கது? பிந்தியதேயாம்.
ச-வது. இத்தேவானுக்கிரகம் என்று சொல்லப்படும் அதுவும், மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகை ஏதுக்கள் வாயிலாகப் பெறப்படும் என்பர் சமயிகள். இதனுண்மையை கிரீச்சுரவாதிகள் ஒப்பமாட்டாராயினும், சிற்சில க்ஷேத்திரங் களிலே, சிற்சில தீர்த்தங்களிலே, சிற்சில மூர்த்தங்களிலே விசேட அனுக்கிரகம் பெறப்படுவது அனுபவத்தாற் காணப் படுகின்றது. ஆயிரம் ஆர்த்தவாதங்களினும் (Theories) ஒர் உண்மை (Fact) அதிப் பெலமுடைத்தாம். ஆதலின் இவ்வு ண்மைகள் பலப்பல காணப்படுமாற்றல், இவை எல்லாம் ஒர் சித்து கிச்சயத்தை நன்குக நிறுத்துமென்பது காண்க,
டு-வது மந்திரோச்சாடனங்களால், எவ்வகை மூர்க்க சடங்களினும் எய்துகற்கரிய பலப்பல சிந்திகள் வந்தடைகின் றனவன்றே. இச்சித்திகளேக்குறித்து எத்தனையோ விவேகி கள் பக்ஷபாதமின்றிச் சாட்சியம் பகர்ந்திருக்கின்றனர். இச் சித்திகள் யாதொரு சித்துப்பொருளின் ஆற்றலின்யிப் பெற ப்படுதல் ஒரு சிறிதும் கூடாதாதலின், இகஞலும் பிரபஞ்ச த்தின்கண்ண்ே சித்துமுயற்சி பெரிதுண்டென்பது கன்முக காட்டப்படுமென்க.
க-வது. நீங்கேசக்திலே, ஆங்காங்குப் பற்பல இடங்களி லே, ஒர் ஒர் பூதம் கணம் முதலிய அதிதேவதைகள் உண் டென்னும் ஐதிகம் அதிகம் உண்டு. இத்தேவதைகளாற் பீடி க்கப்பெற்குர் கோய்க்கட்படுதலும், பின்னர் அக்தேவதைக ளுக்குரிய பிரிதி முதலாயின செய்தல் காரணமாக அந்நோய் கள் நீங்கப்பெறுதலும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இந்த கியதிகள், அத்தேவதைகளாகிய சித்துப்பொருள்களது நிச்சயத்தையும், அதுகாரணமாகப் பிரபஞ்சத்தேயுள்ள சித் நியல் கிச்சயத்தையும், அது காரணமாக அச்சித்துகளேயும்

Page 43
*、山丘。
அவற்றின் வேருகிய சடப்பொருள்களேயும் இடத்தி கிற்கு சச்சுரகிச்சயத்தையும் எவ்வெவரது புத்திக்கும் இனிது சி திக்கச்செய்யுமென்த
எ-வது, ஆகாயத்தே சஞ்சரிக்கும் கிரகாசதத்திராதிகள் இப்பூமிக்கும் அகன்கலுள்ளார்க்கும் சடபாத்திரையானன். நிர் சித்துமாத்திரையாயும் விளேத்தல் அனுபவத்தாற் பலகாறும் கர் ணப்பட்டுள்ளது. ஈதெல்லாம் அங்கங்குள்ளதோர் சித் துமுயற்சியைக் சிற்பவே, இம்முயற்சியை ஒப்பதோர் மகாசிந்து முயற்சியே இப்பிரபஞ்ச கிகழ்ச்சிதனக்கும் காரணமாயமைந்துளதென்
ன்ேகு சித்திக்குமென்க.
சி-வது எந்தனேயோமுறைகளில் எத்தஐனயே விடு கிகள் காம் இருந்துழி இருந்து, காரணகாரியத் தொடக்கு டைய யாதொரு சடப்பொருட் சம்பந்தமின்றி, ஒர் ஒர் வகை யாகிய உணர்ச்சிபற்றித் தம்பால் ஒர் ஒர் எண்ணம் அறிவு முகலாயின் உதிக்கப் ப்ெறுகின்ருர்கள், பின்னர் இவை எல் லாம் உண்மையாக சிகழ்ச்சிபெறக் காண்கின்ஞர்கள். கனவி காணப்படும் எத்தனேயோ TL'Fair, Girsi arco நிகழ்ச்சிபெறுதல் அனுபவத்திற் காணப்பட்டுக்கிடக்தின் 萬リ தூரதேசங்களிலுள்ள பர்துக்களுள் ஒர் ஒர் கெடுதி சம்பவி குமிடத் து, அது அதுக்கியைந்த ஓர் ஒர் குறி கம்மாட்டுக் காணப்படுகின்றது. பின்னே நிகழும் சம்பவங்களே முன்ன்ே அறிவித்தற்கியைந்த சகுனமுதலிய சமிக்கைகள் எத்தன் CELIT LI LI Giu அனுபவத்தாற் தாபிக்கப்பட்டுக்கிடக்கின்றன. இன் ற்றை எல்லாம் குருட்டுப்பத்தி என்று மிக இலகுவிற் சொல் விவிடலாம். ஆணுல் துவைகள் எல்லாம் உண்மைகளாகக் a GTE ČR என்ருல், நாம் அவற்றைக்குறித்து யாதாலுமோ சழக்குரை கூறும் ஆற்றலின்றி, அவற்றை விருப்பமின் யேனும் அங்கிகரித்தற் கடமைபூண்டு கிடக்கின்றேம் இ ற்றை எல்லாம் "குருட்டுப்பத்தி' என்று ஒதுக்கிவிடுமா GTLEGNO DI ஏவிகிற்கும் எமது குருட்டுப்பத்தியை காம் மூங்க
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம்,
ஒதுக்கி ,ே உண்மையை உற்றுகோக்குவம் என்ருல், இவ் வனேத்துக்கு எது இவற்றுள்ளே மறைந்து நிற்பதோர் சிக் தாற்றலே என்பதும், இந்தச் சித்தாற்றல் பெறப்படவே, இத ஃனப்போலவே பிபஞ்சம் அனேத்துக்கும் காரணராவார் ஒர் மகாசித்துப்பொருளாகிய கடவுள் இருக்கிருர் என்பதும் கெ ற்றென புலப்படும்.
காது. நாம் பற்பல் க்ருணங்களிலே ஓர் ஓர் உருவெளி த்தோற்றம் தோன்றி மறைந்துபோத&லக் கண்டும் கேட்டும் இருக்கின்ரும். இத்தோற்றங்களுக்கு யாதொரு சடப்பொருள் காசன மாகாமையால், இவை எல்லாம் ஓர் ஒச் சித்துப்பொ ருள் ஒர் ஒர் காலத்துக்கொள்ளும் நூதன வடிவே என்பதும், எனவே சித்துப்பொருளுண்மை பிரத்தியகக்காட்சியானும் காட்டப்படும் என்பதும் காண்க. காணவே, இந்தச் சித்துப் பொருள்களேப்போலவே கடவுள் ஒருவரும் எம்மால் காண் டல் கூடாத இயல்பினேயுடையாாய் எம்முண்மறைந்துகின்று உலகம் அனேக்கையும் இயக்கிகின்றருள்வர் என்பது இனிது சித்திக்குமென்க,
50-52. பெருமக்களது ஆசிர்வாதங்களாலும் சாபங்க ளாலும் சிவதோற்றங்கள் தாக்குண்டலேப் பலமுறையும் கண்டு கேட்டுள்ளோம். GGJAFGIT சமூகத்தான் விரும்பப்படு வது ஒன்று, அவர் விரும்பியவாறு கிகழ்ச்சிபெறுதல் 4: 'Tଧ୍t ப்படுகின்றது. யாதொருபொருளின் விருத்தியைக் கண்டுகே ட்டு வியப்புறுதல் காரணமாக, அப்பொருட்கு காத்திட்டி கட்திட்டி суд обы கேடுகள் விளேதலே அனுபவத்திற் கான் கின்ரும். இந்த விளேவுகள் எல்லாம் யாதொரு சடப்பொரு ளினது ஆற்றல் காரணமாகப் பெறப்படுதல் கூடாமையின், இவைகள் ஒர் ஒர் சித்துமுயற்சியாற்ருனே பவிப்பன என்பது செவ்விதிற்போதரும் இங்கனம் போதரும் சித்துமுயற்சிகள் எல்லாம் ஈச்சுரகிச்சயத்தைத் தெளிவுறச் சுட்டிக்காட்டிகிற் கும் என்க.

Page 44
T *F五 五 r品 f ェ品」。。
கக-வது, உலகத்திலேயுள்ள சிவர்கள் எல்லாம் தனித்த னிபாயேனும் குழாம்குழாமாகவேனும் தாக்குற்றழிதற்கமை க்க எத்தனையோ பல பெருங்கேடுகளும் அபவாதங்களும் விளேதற்குரிய ஏதுக்கள் இப்பூமியின்கண்ணே ஆயிரம் ஆயி ரமாகக் காணப்படும். அங்ஙனம் காணப்பட்டும் அவைகள் பெரும்பாலும் கிகழ்ச்சிபெருது தடைப்பட்டேகழிகின்றன. இங்ஙனம் கழிவதெல்லாம் எமது விருத்தியின்கண்ணே ெ ருங்காதலுற்றதோர் சித்துப்பொருளின் திருவுளப்பாங்கெ ன்றே பார் யாரும் அனுமிக்கத்தக்கது.
கஉ-வது. எத்தனையோ சனங்கள் நீராப் பெருநோய்க ஞட்பட்டு வைத்தியர் பலராலும் கைவிடப்பட்டும், பின்னர் எல்லாரும் பிரமிக்கத்தக்க ஆச்சரியகரமாகச் சடிதியில் ஆரோ ந்தியமடைந்து விடுகின்ஞர்கள். எத்தனேயோபேர் தமது தே கத்திலே மாணத்துக்கியைந்த கோய் சிறிதும் இல்லாதிருப் வும்,யாரொருவரும் காத்திராகபடி சட்டென இறந்துவிடுகின் ஞர்கள். இவ்விருகூற்றுக்கும் வைத்தியாாவது மற்றெவரா வது யாதொரு சமாதானம் சொல்விக்கொள்ளுதல் கூடாமல் இந்த இரகசியம் பௌதிகவாதத்துறைக்கு எட்டுதல் சுடர் ததோர் அதிதாச்சரியமாக்கிடக்கின்றது. இன்னனவாகிய கிய திகள் எல்லாம் ஓர் சித்துமுயற்சியாற்றுனே நிகழ்கின்றன
நிற் குமென்சு,
காட-வது. உலகத்திலே எந்தச் சாதியாரிடத்தும், அற்புத ங்களும் அதிசயங்களும் நிகழ்ந்தனவாகக் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் 'மடமை' என்று மிக இலகுவிம் சொல் விவிடலாம். ஆனுல் உண்மை ஒரு சிறிதுமின்றி இவ்வா கிய சரித்திரங்கள் கிலேபெறமாட்டா உண்மை ஒன்றிருப்ப அது பின்னர்ப் பாரிந்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்பத ன்மி, அதன்பாற் சிறிதேனும் உண்மை இல்லே என்பது யுக்த மாகாது. நாம் உலகத்துள்ள நிகழ்ச்சிகளேத் தோற்றமாத்தி ரையால் முடித்துக்கொள்ளுதல் கூடாதென்பது மெய். அர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்கு த்திரம்
தத் தோற்றமாத்திசையாற்ஞனே அவைகளே கர்ம் பொய் என்று ஒதுக்கிவிடுதலுங் கூடாது. ம்ே பெளதிகவாதிகளுட் பலர், யாதொரு நிகழ்ச்சி தமது பெளதிகத்துறைக்கு எட்டா தாயின், அதனே ஒரேமுறையிற்ருன்ே தோற்றமாத்திரையிற் கொண்டு ஒதுக்கிவிடுகின்ருர்கள். இது இந்தக்காலத்துக் கெய் தியதோர் பெருங்கேடு. இந்த நிகழ்ச்சிகளே உள்ளிட்டாராய் ந்து, இவற்றின் மூலக்கைக் துருவிச்சென்ருல் ஆங்கோர் உண்மை அமைந்துகிடத்தலேச் செவ்விகிற் காணலாம். அற் புதங்கள் அறிவிற் குறைந்தாரிடத்தன்றி, அறிவிற்சிறந்தார் கம்மிடத்தும், சீர்த்திருத்த முதலிய விருத்திகள் கிரிபேம் போற் பிரகாசித்த கால இடங்கள் தம்மினும், நிகழ்ச்சியும் நனவாகக் கானப்படுகின்றன. ஆகவே இவற்றது அடிப்படை யில் உண்மையும் சில உண்டென்பதும், அக்க உண்மை சட ப்பொருட் சம்பந்தக்காற் பெறப்படுதல் கூடாதென்பதும், எனவே அதனுக்குக் காரணமாகியதோர் சித்துப்பொருளாற் நல் கெற்றெனப்புலப்படும் என்பதும் காண்க.
கர-வது. இந்தச்சித்து வித்தியாசாமர்த்தியத்திற் சிறங் தார் பலர், பற்பல விரோதாச்சரியங்களேச் செய்தமை பிரபல சாட்சியங்களால் நாட்டப்பட்டுக்கிடக்கின்றது. பொருள்களே அவ்வவற்றின் இயற்கைக்குணத்தின் வேறுபடுத்து அக்கினி ஸ்தம்பனம், சலஸ்தம்பனம், பரகாயப்பிரவேசம், ஆகாயகம் னம் முதலிய அரும்பெருஞ் ரெய்கைகள் செய்யப்பட்டமை பூர்வசரித்திரங்களால் நாட்டப்பட்டுக் கிடக்கின்றது. சுபாவீக தர்மவழிகின்று ஒன்ருேடொன்று கூடும் இயற்கைப் பொரு ள்களே அங்ஙனம் கூடாது பிரித்தும், பிரிவனவற்றைக் சட்டுவித்தும், கடப்பனவற்றை பறப்பித்தும், பதப்பனவ ற்றை நடப்பித்தும், பெருவிநோதங்கள் ay ang in Gayu படுகின்றன. இவற்றுட் பவவிக்கைகள், கக்காலத்தும் நிகழ் ச்சியுறுவது சிர்த்திருத்தமுதலியவற்றிற் சிறந்த விவேகிகளது சாட்சியங்களாலும் விறுத்தப்பட்டுக் கிடக்கின்றது. னமாகிய சிந்தியில் கைவந்தார் பலர், பலகாத தூரத்துக்

Page 45
Ayo ਯ: ।
கப்பாலுள்ள பொருள்களே ஒரு கணமாக்திரையில் பெரு விநோதகரமாகக் கருவிக்கின்ருர்கள். ஒர் இடத்துள்ள பெ ருளே, அஃது எந்துணேக்காப்புச் செய்யப்பட்டிருந்தாலும் சடிதியில் அவ்விடத்தைவிட்டு யாரும் அறியாதபடி சீக்கி விகிகின்ருர்கள். வெகுதூரத்தே நிகழும் ஒர் ஒர் விநோத க்காட்சிகளேத் தாம் இருந்தவாறிருந்து சடிதியிற்சென்று கண் டு மீண்டுவருகின்ருர்கள். தாரகேயங்களிற்ருனும் இருந்து ஒர் ஒருவர் சம்மனத்த கத்தே கினேக்கும் கினேவுகளே உள்ள படி அறிந்து எடுத்துச் சொல்விவிடுகின்ருர்கள். இவற்றுட் பல தமது சக்கிதியினே நிகழ்ந்தன என்று எத்தனேயோ ஐரோப்பைய அமரிக்க துரைமக்கள் பலர் சாகதியங்கூறுகின் ரூர்கள். இவைகள் யாதொரு சடப்பொருள் காரணமாக கிக ழ்தல் கூடாமையின் இவற்றுக்கெல்லாம் காரணமாகிய சித் காற்றல் ஒன்றுண்டென்பது செவ்விதிற்துணியப்படும் என்க.
கடு-வது. பேய் பைசாசங்களாற் பிடிக்கப்பெற்று வருங் துஞ் சனங்கள், யாதானுமோர் அவுடதசகாயமின்றிச் சிற்சில் சித்துப்பிரவிருத்தி காரணமாக அப்பிடிப்பு நீங்கப்பெறுகின் ரூர்கள் சர்வரோக்கிய தாரிகளாகிய சனங்கள்மேல் ஒர் ஒர் பேயைப் பைசாசத்தை ஏவி அவர்களே வருத்துமாறுசெய்து அவ்வருத்தம் எவ்வகை அவுடகத்தானும் தீராதாக இறுதி யிற் சில சிக்காற்றல் காரணமாக ஆதஃனத் தீர்த்தலைப் பலமு றையும் கண்டுகேட்டிருக்கின்றும், எமது சரிசம்பந்தமாகிய திராகோய்கள் பல அவுடதபரிகாரங்களால் சிறிதும் திணிவி ன்ருகி, பின்னர் ஒர் ஒர் சித்தியற் கிரியானுசாாத்தால் அவை ஒருங்கே நீங்கக் காண்கின்ரும் பேய் பைசாசங்களே அகற்று மிடத்து நிகழும் அதிசயமரபுகள் பல இச் சித்தாற்றலுண் மையைத் தெளிவுற விளக்குகின்றன. ஆப் பைசாசமுதவி யன நீங்குகைக்கோர் அறிகுறியாக, நாம் அறியத்த க்கதான வேறு யாதொரு காரண்மின்றி, மரங்களே விழ்த்தியும், கிளே களே முரித்தும், பலிமிருகங்களே உயிர்குடித்தும் பற்பல திரு ட்டார்தங்கள் காட்டப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம். அக
கசு-வது. இப்பேய் பைசாசங்கட்கும் இறந்து உடல்திங் கிய ஆன்மாக்கட்கும் உறைகளாமாயுள்ள எத்தனேயோ வீடுக எளில் நிகழும் பலப்பல சம்பவங்கள், சாத்திர ஆராச்சியில் கலே ப்பட்ட விவேகிகளாலும் சாட்சி பகரப்பட்டு, அவற்றுக்குக் காரணங்கான் யாதென்பது அவர்களது அறிவுக்கு ஒருங்கே அதீதமாகக்கிடக்கின்றது. இந்த விடுகளில் உள்ள மஞ்சம்மு தவிய மரப்பொருள்கள் இயங்கியற்பொருள்களே ஒத்து கிலே பெயர்ந்தியங்குதலும், இந்த வீடுகளிலே ஒர் ஒர் கோணத்து ஒர் ஒர் சந்தம் கேட்கப்படுதலும், கல்விகேள்விகளிற் சிறந்த விவேகிகளானும் கண்டு கேட்டுச் சாதிக்கப்பட்டுக் கிடக்கின் நன. இங்ஙனம் கேட்கப்படும் சத்தங்களுட் சிலவற்ருல் நிகழ்தற்குரிய சம்பவங்கள் பல முன்னே அறியப்பட்டும், முன் கிகழ்ந்த சம்பவங்களுட் பல பின்னே அறியப்பட்டும் பெரிது உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஒர் ஒர் வீட்டிலே, ஒர் ஒர் மாடத்திலே, எத்தனேயோ காவல்களே நிறுவி, எத்த னேயோ கபாடபக்தனங்களேச் செய்து, பெருங்காப்புச் செய் யப்பட்டிருக்கவும், அங்கே எல்லாரும் பிரமிக்கத்தக்கதாகக் கல்லெறிகள் வீழ்கின்றன. இவற்றை எல்லாம் ஒர் ஒர் சித் துப்பொருளின் சேட்டையே என்றன்றிச் சடப்பொருளின் சேட்டை என்று கொள்ளுதல் சிறிதும் கூடாதாம்,
கஎ-வது கோயில்களிலே திருக்கதவங்கள் திருக்காப்பி ட்டு அங்கு யார் ஒருவரும் இல்லாத அர்த்தயாமத்திலே மணி ஒசையும் பூசைவிழாக்களின் அரவமும், சனசமூகங்களின் ஆர்ப்பும் எத்தனேயோ முறைகளிலே கண்டு கேட்கப்பட்டுள் என். இவற்றைச் சித்துமுயற்சி எனக் கொள்வதேயன்றிச் சடசம்பந்தமானதோர் தொழில் எனக்கொள்ளல் ஒருவாய் ஒனும் பொருங்காது. கிலமாயுள்ள சிற்சில புராதன ஆலயங் களிலே ஒர் ஒர் காலத்துத் தீய ஒளியும் பிறவும் பற்பலராம் காணப்பட்டுள்ளன. சமீபத்தே செல்ல அவ்வொளி சாட்சி க்கு விடயமாகாதொழிகின்றது. இவைபோல்வனவற்றுக்கு நாம் யாதொரு சடசம்பந்தமான காரணம் சமர்ப்பித்தல்

Page 46
-- ir .
கூடாமையின், இவற்றுக்குக் காரணமாகிய சித்துமுயற்சி ஒன் நுண்டென்ப தே துணிபாகும்.
க.அ-வது, உறக்கத்திலே கருவிகரணங்கள் எல்லாம் ஒப் துேகிடக்கும்போது, சிலர் எழுந்து சொப்பனநிலையிற் படிந்த வாறே வெகுதுராஞ்சென்று எத்தனையோ கருமங்களே முடிக் துக்கொண்டு மீட்டும்வந்து தமது படுக்கையிற் கிடக்கின்ருர் கள். விழித்தெழுந்தபின் அந்தச் செயல் ஒன்றும் அவசது அறிவிற் சித்திப்பதில்லே. இது அவருடைய சித்தாற்றல் பிறிதோராற்குரல் உணர்ச்சிபெற்றியங்கியதென்பதைச் செவ் வே காட்டிநிற்கின்றது.
கக-வது. இன்னணமாகிய முறைகளேயன்றே கக்காலக் தே ஐரோப்பைய அமரிக்க தேசங்களிலுள்ள விவேகிகள் எடுத்து நெறிப்படுத்து, வகுத்து, இவற்றுக்குச் சம்மோகனம் (Mesmerism) அந்தர்க்கரிசனம் (Clairwoyance) ஜீவகாந்திகம் (Animal magnetism) yia figu Gugs.T. (Clair audience) Op. விய பெயர்கொடுத்து வழங்குகின்ருர்கள். இவர் எல்லாம் இக்கச் சிக்காற்றலே எடுத்து விளக்குமிடத்து, இதை, அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்னும் கால்வகைப் பகுப்புக ளாக வகுத்துக் காட்டி, இவற்றை அனுபவப்படுத்துதற்குரிய முறைகளே விரித்து வித்தரிக்கின்ஞர்கள். இந்த முறைகளே அனுசரிப்பார் பலர், யார் ஒருவர் யாதொன்றை கினேக்க, அக்க கினேவைத் தாம் இருந்துழி இருந்து சொல்லிவிடுகின்ற னர். ஒருவரைக்கொண்டு அவருக்கு உடன்பாடல்லாத செய் கைகளேச் சந்தோஷமாகச் செய்வித்துவிடுகின்றனர். ஒருவ ாது அறிவை யாதொரு அவுடகப்பிரயோகமின்றி மயக்கிவிடு கின்ஞர்கள். (இந்தப் பிரயோகத்தை இப்போது வைத்தியசா லேகளிலே எடுத்தாண்டு பயன்படுத்துவார் பலர்) ஒருவரைக் கொண்டு அவர் அறிவுக்குச் சிறிதும் புலப்படாத பூர்விகசசித் திரங்கள் மேல்வரும் நிகழ்ச்சிகளேச் செவ்வே சொல்லுவிக்கி ன்றனர். இவைமட்டோ இன்னும் பற்பல அதிசயகாமான விசோதங்களே எல்லாம் செய்கின்ருர்கள். இங்ங்னஞ் செய்
ܓܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம். التيTيق
தமை, அமரிக்கா ஐரோப்பர் முதலிய தேசங்களிலுள்ள பிரபு க்கள் பலராற் கண்ணுரக்கண்டு சாதிக்கப்பட்டுக் கிடக்குமென் குரல், இவற்றைக்குறித்துச் சிறிதேனும் சந்தேகிக்கவேண்டுவ கில்லேயன்றே. இவை எல்லாம்"யாதொரு சடப்பொருளாத நல்பற்றி கிகழ்வனவென்பது எவ்வாற்ருனும் சித்தித்தல் கூடாது கிடக்கின்றது. இங்கனங் கிடக்குமாற்ருல், இச் சட
உலகத்தின் வேருகியதோர் சித்துலகம் உண்டென்பதும்,
அந்தச் சித்துலக சம்பந்தம்பற்றியே இந்தச் சட உலகமும் நிகழ்ச்சிபெறுகின்றதென்பதும், இந்தச் சடவுலகத்திற் கான ப்படும் மேற்கண்ட நூதனங்கள் அனேத்தும் அந்தச் சித்துT) கவாயிலாகவே சம்பவிக்கின்றன என்பதும், எனவே இந்தச் சித்துலகத்துள்ள் சித்சமுகங்களே ஒத்ததோர் மகா சித்துப் பொருள் இவை எவற்றுக்கும் மேலாய் உண்டென்பதும், அங் தப்பொருள்தானே எனச் சித்துகள&னத்தையும் நிரைப்படு தீது இக்கி அவற்றின் பொருட்டாக இந்தச் சடவுலகத்தை புக் கத்து தொழிற்படுத்து கிற்கும் என்பதும் பார் யார் புத்தி க்கும் சேசே சித்திக்குமென்க.
உ0-வது. இனி எம்மிடத்துள்ள அறிவுக்கும், அவ்வறிவு காரணமாக சம்மிடக்கே கிளரும் கிஃனவு ஞாபகம் முதலிய வற்றுக்கும் சமது பெளதிகவாதிகள் பாது காரணம் கூற வல் லர் இவை எல்லாம் ஒரு சித்தாற்றலின் சேட்டை என்றே சொல்லத்தக்கனவன்றிப் பிறிது யாதோராப்ருனும் இவற் றுக்கோர் காரணம் சமர்ப்பித்தல் கூடாது கிடக்கின்றது. கினேவை மூளேயின் சலனமென்பது சிலர் சுற்று. இங்கா மாமேல், கிஃண்வெல்லாம் மூளே சவிக்கக் , அச்சல னம் ஒழியக் தாமும் ஒழிந்துவிடுதல் வேண்டும். இதற்குமா ருக, ஒருவன் பல்லாண்டுகளுக்கு முன்னே கிகழ்ந்த பற்பல சம்பவங்களேத் தனது ஞாபகத்துச் சேமித்துவைத்திருக்கி ன்ஞன். நினேவு அப்போதைக்கப்போது தோன்றும் முளே பின் சலனமாமென்ருல், இது சித்திப்பதெவ்வாருே? எந்த னேயோ சிறுவர் பயிற்சிவாசனே சிறிதுமின்றித் தம்பாலுள்ள

Page 47
ATP 두 = L L.
இயற்கை ஆற்றல் காரணமாக, எழுதிக் கணிக்கினும் பலகாழி கைகள் செல்லக்கக்க பெருங் கணிதங்களே, ஒரு கணப்பொ ழுதாமுன்னே, மனத்தாற் கணித்துச் சொல்லிவிடுகின்றனர். இங்கே இவர்களுடைய ప్రోడీగా இத்துனேவிரைவிற் சவிக்குமா ஹெவ்வாருே? எத்தனே சிறுவர் யாராயினும் ஒர் ஆசிரியர் முன்னிலேயிற் கல்லாமல் மிக அதிசயமான அக்தியற்புத சங் கேகானங்களேச் செய்கின்றனர். எத்தனே சிறுவர் அரிச்சுவடி கற்பதன்முன்னேயே, எத்துணேப்பெரும் பகங்களேயும் எழு த்துக்கூட்டிக் காட்டிவிடுகின்றனர். கனவிலே பல நெடுங்கா லபரியக்தம் நிகழக்தக்க நிகழ்ச்சிகள் எல்லாம், கனவிலே ஒரு கொடிப்பொழுதினுள்னே எமதவிவிற்கோற்றி மறைகின் றன. எக்கனேயோ பேசைகள்தாமும் காம் முன்னுெருபோ தும் கற்றறியாத பாஷைகாேக் கணுகிலேயினும் பேய் பைசாச முதலியவற்ரு:ற் பிடிக்கப்பட்ட தருணங்களினும் பேசும் இய ல்புடையாகின்ஞர்கள். இவைகள் எல்லாம் மூளே சலிக்கப் பெற்று கினேவுண்டாகி அது காரணமாகந்தான் பலிப்பனவா மோ? இவற்றைச் சித்த சமாதானத்தோடு விசாரித்துச் செல் லும் அளவில், இவற்றுக்கெல்லாம் காரணமாகியதோர் சித்து ப்பொருள் உண்டென்பதும், இந்தப் பொருளின் கண்ணே காணப்படும் அறிவுக்கு முன்னேந் தொடர்ச்சிகளுஞ் சில உள வாம் என்பதும் செவ்வே சித்திக்குமென்க.
உக-வது இனி உண்மை அளவிலே எமக்கு யாதொரு தீமைக்கேது சிறிதும் இல்லாகிருப்பவும், அங்கினம் ஒன்று உண்டென்று ஆரோபித்து, அவ்வாசோபங் காரணமாக நாம் பலகாலும் தாக்குற்றழிவது பெரும்பாலும் காணப்படுகின் றது. இதற்குக் காரணக்கான் என்னேயோ? எல்லாம் பெள திககாரியங்களாமாயின், எமக்கு உண்மை அளவில் தீமைக் கேதுவாகியதொரு பெளதிகபதார்த்தம் எம்மைத் தாக்குவது ண்டாயினன்றே அது காரணமாக நாம் அதன் பலனே ஏற்றல் கூடும்? இங்கினமில்லாத ஆரோபத்தை ஏற்றற்குரியது ஒர் சித்தேயன்றி யாதொரு சடப்பொருள் அதனே ஏற்கமாட்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . ܡܢ இரண்டாஞ்குக்திாம்.
தாதலின், எம்மிடக்கோர் சித்துப்பொருள் உண்டென்பது தெற்றென்த் துணியப்படும்,
இங்ஙனம் போர்தவாற்ருனும், இன்னும் விரிவஞ்சி விடுக் சப்பட்ட எந்தனேயோ பல விநோதாச்சரிய மரபுகளாலும், இந்தப் பிரபஞ்சத்தின்கண்னே சட்சமூகங்களன்றி, அவற். பின் வேணுகிய சிக்சமூகங்களும் மெத்தவுண்டென்பது Gla, நெனப் புலப்படும். என்னே? இன்ன மரபுகள் எல்லாம் சடப்பொருள்களின் பயனுதல் சிறிதும் கூடாமையின் இந்த மரபுகளே எடுத்து இவற்றின் கதறுள்ள சடலங்கனங்களேயும் டசம்பந்த ஆற்றல்களேயும் வேறுபடுக்கவே இவற்றின்வேரு திப பிறிதோாற்றல் எஞ்சிகிற்குமாம். பிரபஞ்ச் வியவகாரங் களே எடுத்துச் சித்த சமாதானம் என்னும் கருவிகொண்டு அணுவபஞ் செய்வார்க்கு அங்கே சடப்பொருள்களுக்குச் சமர்ப்பித்தல் கூடாத எத்தனேயோ பல ஆற்றல்கள் எமதுரை ச்சிக்குச் சென்வே புலப்பட்டு விடயமாகும்; விடயமாகவே,
恩) ஆற்ற ல்களேத் தமக்கு உடைமைப் பொருள்கள ாய்ப்பெற்
பன பற்பல சித்துப்பொருள்கள் உண்டென்பது நன்குக கிச் சபிக்கப்படும். இப்னமே பிரபஞ்சத்தின்கட் சடப்பொருள்க El: வேருகிய சித்துப்பொருள்கள் உண்டென்பது துணியப் படும்ாயின் அந்தச் சித்துகளேப்போலவே பிறிதோர் மகாசின் துப்பொருளும் (பிரபஞ்ச காரியமன்னத்துக்கும் காரணமாய்) அமைந்துளதென்பது எமது புத்திக்கு இனிது இயைந்து சிற கிடுமாம். இங்ஙனமா னதோர் மகாகித்தில்லாக்கால், பாதி
முேடையனவாய்க் காணப்படும் ஏ ரேச் சித்துகள் இயங்குத
லும், இந்தச் சித்துகளது ஆற்றலுக்கதிகமாய்க் கான்ப்பம்ே
பிரபஞ்சம் தொழிப்படுதலும் கூடாதபடி காண்க
(உ) காம் மேல் எடுத்துக்காட்டிய சித்துப்பிரபஞ்ச பர்
மவரிடத்துள்ளதோர் குருட்டுப்பத்தியும் பிராந்தியும் கார்
ாமாகத் தோற்றும் ஒர் விபரிதக் காட்சியேயன்றி உன்
பல்லவென்ஞ்சங்கிப்பர். நாம் எது எதைக்குவித்து எவ்
--

Page 48
FF a. I T R J E L të.
வெவ்வாறு கூற விரும்புகின்றனமோ, அவ்வவ்வாறு மிக இல குவிற் கூறிவிட்டிருந்திடலாம். ஆனல் காம் உண்மையை உள்ளபடி சிந்தித்தல்வேண்டும். இந்த உண்மை TPF பவத்திருந்தே திரட்டி எடுக்கற்பாலது. உண்மைகள் பெரும் பான்மைபற்றி எமது அனுபவங்களுள் ஒன்றிரண்டுமாத்தி சையிற் காணத்தக்கனவல்ல. அவை பலப்பல அனுபவங்க எளிலே பலப்பல வடிவுகொண்டு கிடக்கும். இவற்றை எமது புத்திசாதனேகொண்டு ஆங்காங்கெடுத்துத் திட்டி அமைத்து நோக்குதலே எமக்கெல்லாம் கடனுகும். ஆயிரம் வாசகஞா னத்தினும் ஒர் அனுபவஞானம் அதிப் பெலமுடைத்தாம். இந்த அனுபவக்காட்சியின் காரணகாரியத் தொடர்ச்சி எமக் குப் புலப்படாதாயினும், அதாவது அந்த அனுபவ உண்மை க்குரிய ஏதுக்களே காம் அறிந்திலுமாயினும், உண்மை உன் மையேயாகும். அதனே கிலேயழித்தல் எவராலும் ஆகாது. இக்க அனுபவ உண்மைகளே எடுத்து, இவை எல்லாம் வின் பத்தியும் பிராந்தியுமேயன்றிப் பிறிதல்லவென்று மிக இலகு விற் சொல்லிக்கொள்ளலாம். ஆனுல் அந்த உண்மைகள் அனுபவத்திலே பிரத்தியக்ஷமாகக் காணப்படுமென் ரூல், அவற்தை எமது வாசகஞானங்கள் எத்தனேதான் கூடினு லும் கிலேயழிக்கமாட்டாவென்க. நாம் ஓர் ஒர் நோய்வாய்ப் பட்டுழி உட்கொள்ளும் அவுடகங்கள் எமது உடம்பி புக்கு அங்ககோயை நீக்கி எமக்கு ஆரோக்கியத்தைத் தரு தவே காம் அனுபவங்கொண்டு காண்கின்கும். ஆணுல் அந்த அவுடதங்கள் எமது நோயை நீக்குதற்கியைந்த காரண காரியத் தொடர் எமக்குப் புலப்படுவதில்லே. இங்ங்ணம் οι ί படாமைபற்றி அவுடகங்கள் நோய்நீக்கத்துக்குரியன என்பது குருட்டுப்பத்திமாத்திரையே என்று முடித்துக்கொள்வமா? மருந்து உடம்புட்செல் லுதலேயும், சென்று செய்யுங் தொழிலே பும், அந்தத் தொழிலால் எய்தும் பயனையும் நாம் கண்ணுரக் காண்பதுண்டா? நோய்நீக்கம் சிக்கிப்பது மருந்தினுல் அல்ல, பிறகாரணங்கள்ாலாம் என்று காம் கொண்டாலென்னே? தாக காலிககியாயமாக மருந்துண்ண நோய்நீங்குதல்பற்றி, அம்மரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம். تلك "
து நோய்நீக்சத்துக்குக் காரணமாவதெப்படி என்று வாதிக் தாலென்னே? இங்கனம் வாதிப்பதற்கு யாரேனும் ஒருவர் முற்பட்டெழுவரா? மருந்தை உட்கொள்ள கோய் நீங்குதலே காம் அனுபவத்திற் காண்கின்றேம், ஆகவே அம்மருந்து கான்ே எமது கோயை நீக்கிற்றென்பது எமது அனுபவத்தில் இனிது சிக்கிக்கின்றது. ஆகவின் அதுவே எமது கோயை நீக்கியதென்பது நாம் எல்லாம் பரிபூரணமாகச் சொல்லத்தக்க தாம். இவ்வாறே எமக்குக் காரணகாரியத்தொடர் புலப் படாதனவேனும், சித்துப்பிரபஞ்சமரபை எமது அனுபவத் திற் செவ்வே விளக்கிசிற்பனவாயுள்ள கிகழ்ச்சிகள் அளவிகக் தன உண்டு. இந்த உண்மைகளே வாசகமாத்திரையாற் பிரா க்தி என்ருெதுக்கிவிடுதல் முறையாகாது.
சடவுலகத்தின் இயக்கம் அனேத்தும் ஓர் ஓர் சித்துமுயற் சியின் காரியமேயாயினும், இந்த முயற்சி எப்போதும் எல் லார்க்கும் புலப்படுவதல்ல; ஆனல் இந்த முயற்சியை கேரே காட்டவல்லனவாகிய எத்தனேயோ பல ஆற்றல்கள் சடவுலக க்திற் தாக்குதலே, மேலே நாம் எடுத்துக்காட்டிய திருட்டாங் தங்களாலும், இன்னும் விரிவஞ்சி ஒழிக்கப்பெற்ற வேறு பற் பல வியவகாரங்களாலும் செவ்விதிற் காணலாம். உண்மை யைச் சொல்லுமிடத்து, இந்தச் சித்தியல்பு பிரபஞ்சத்தே எங்கெங்குங் காணக்கிடக்கின்றது. ஆனுல் அது எல்லார்க் கும் எப்போதும் காணப்படுதல் கூடாமைபற்றியே, அதனது இயற்கை மரபுகளேக் குருமுகமாகக் கேட்டறிதல் வேண்டு மென்று சமயங்கள் வற்புறுத்துவது, அந்தச் சமயசாத்திரங் களேச் சிரத்தையோடு கற்பதுண்டாயின், சித்தியல்பே சட வியல்புக் காகாாமென்பதும், சித்தியல்புகாரணமாகவே சட வியல்பு சேட்டித்துகிற்பது என்பதும், அந்தச் சிக்கியல்பு சடவியல்பைப்போல் வெளிப்படையாகப் புலப்படுதலில்லே பாயினும், அது சடவியல்பினுண் மறைந்துகின்று அநேகா நேகமாய்க் காணப்படும் என்பதும் இனிது புலப்படும். இந்தச் சிசிதுமாபை எடுத்துச் சீர்தூக்கவே, அது கடவுளுண்மை யைத் தானே காட்டிநிற்கும் என்பது காண்க.

Page 49
या
#୍ F7 ਨੂੰ
@。Ga Erl's_cm_ சித்துவிலாசங்களுட் சில வற் ை எடுத்து, அவை எல்லாம் நமது மனந்தின்கட் கிள்கும் தி தியும், கினேவும், விருப்பும் கரன் மிாகத் தோற்றும் IL காட்சியேயன்றி, யா தொரு சிந்துப்பொருளின் ரேட் அல்ல என்று வாதிப்பார்க்கு காங் டு ல்லத்தக்கதொன் ண்டு பிராந்திமுதலிய 57. Jilfii iiiii III I Ir rwol u Tai iiiiiiiiini u in Jin காட்சிகள் தோன்றுதற்குரியன் என்பதை நாம் மறுப்பதில்: ஆஞல் காம் இங்கின் *、 ாசிகப்ாக் காணும் க ட்சிகள் ஆர்ேத்தும் மயக்கக்காட்சிகளல்ல என்பதே #E சாதிப்பது என்ன? யாதோர் பிரார்திமுதலிய ஏதுச்சிறிது இல்லார்நமக்கும்-அவ்வேது கிளர்சற்கியைந்ததோ கா ம்ே ஒரு சிறிதும் இல்லாக்காலத்தும்-இன்கனமான்கோ ஏது கிளர்தற்கியைந்த இயைபு ஒரு சற்றுமில்லாக பாலர்மு வியோரிடக்தும்-அவர்தம்பினும் மனுேவியாபாத்திற் பெ அகுறைவுற்ற சிந்தி: மிருகங்களிடத்திற்குலும்-இந்தக் சித்திக்கப்பெறுமாத்ருல், இவற்றை மயக்கக்காட்சி களாம் எனமுடிந்தில் சாலாது. அம்மட்டோ? இக்காட்சி குட்பலகாரணமாகப் பின்னர்ர் சிசில உண்மைகள் கிகழக் காண்டவாதும், இந்தக்காட்சிகளாற்கட்டப்பெறும் :ெ றுகள் பின்ன்ர் உள்ளவரது விளேக் துவிடுதல்ாலும், இவற்றை எல்லாம் மயக்கக்காட்சி என்று முடித்தில் ஒருசிறிதும் அமை பார்க், இந்தக்காட்சிகளோடு கலப்புற்றமைந்துள்ளன்வாசிப உண்மைகளே நாம் மனக்கோட்டமின்திக் சிக்க சமாதான நேர்டு ஆராய்வம் என் *、 இக்காட்சிகளுக்கடிப்படையிடு பலப்பில் பிரபல சத்தியங்கள் உண்டென்பது எரிக்குப்பரிபூ மோகப் புலப்படும். தந்தால்ந்துள்ள பௌதிகவாதிகள்,பெ ருள்கி"ேஎல்லாம் நமது புலனுக்கு விடயமாகும் தோற்ற திரைகிற் தாக்கி முடிக்கின்ருசன்றி, அவற்றை உள்ளிட்
݂ ݂ FT :மிேகுங்கள் ஓர் ஒர் உருவெளித்தேர்ந்த :ண்டு இருட்கொண்டோகெலும் பவாய்ப்பட்ட சிருய் கந்திராட்: ஆரோக்கியமடைதலு: பற்பல் பிப் F JEarrai 5 тебінің ортфелінеді.
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம்
ாய்ந்து, அந்தப் பொருள்களி-க்கே பிசக்தியகமாக் திரை பிற் பெறப்படும் இந்தச் சடவியல்பன்றி யாதொரு சித்தாய் நல் உண்டோ என்று சிந்திப்பது சிறிதும் (၆)၏lဒိou, அங்ஙனம் சிந்திக்கப்புகுத மகதநாகியதோர் பாக प,LF; என்பதுபோலும் அவர் கருத்து சடசம்பந்தம் சமர்ப்பித்தல் கூடாதன்வாகிய எந்தனேயோ கட்சிகளால் உண்மை அனுபவங்கள் சிந்தித்த si க்கு நரம் ஆயிரம் ஆயிரமாகக் திருட்டர் நீதங்கள் காட்ட எல்லேம் அங்ஙனம் எடுத்துக் காட்டப்புகுந்தால், التي ينتهي அடுப்பிரசங்கமாய் முடியுமென்த்சி, சித்தியற் சொரூபத் கப் பிரித்துக்காட்டுதன்மாத்திரைக்கிடைந்த ருசிலவற்றை இங்கே எடுத்துக் கூறினும் இந்தச் சிக்சொரூபமாபை ஒரு சற்று ஊன்றிச் சிந்தித்தாங், சடவுலகத்தின் வேருகியதோர் சித்துலகம் உண்டென்பது تT كانت فة هارت சத்துஞ் செவ்விதின்
==H[3]}, source: II.
(元) மேலே நாம் எடுத்துக்காட்டிய சிந்துவிநோதங்களு பின்னும் சிலவற்றை நமது பௌதிகவாதிகளுட் சிலர் எடு இவைகள் ல்லாம் ஒர் ஒர் சடதார்த்த சம்பந்தம்ாக நிகழத்தக்கனவன்றி, சித்துமுயற்சியைக் காட்ட ாட்டா என்பர். பெளதிசுபதர் சத்தங்கள் காரண மாக ஒர் ஒர் விந்ோகக்காட்சி நிகழ்ச்சிபெறத்தக்கது என்பதை நாமும் ஒத்துக்கொள்வேம் இதுகொண்டு அங்ான்மாய காட்சிகள் எல்லாம் பெளதிகடகார்த்த சம்பந்தமுடையவர் எனல் சிறி 3/, "" - ".5- Ա -ւմ:" ம்பந்த் நிகழ்தற்குரிய விரே கங்களே சாலங்கள் என்று ஆரிய சாத்திரங்கள் எடுத்தி ம்பும் இந்தச் சாலங்களிப் கைவந்த கபடிகள் சிலர், இவற் மறைச் சிந்துவிலாசமெனக் காட்டிச் சனங்களே வஞ்சிப்பது pair ,ெ இதுகொண்டு உண்மைச் சித்துவிலாசங்களுக் கெப் சுப்பாவதோர் இழுக்கென்னேயோ? உலகத்திலே பொய்சொ வாரும் சிலர் உன்மையால் சாங்கள் பேசுவன வெல்லாம்
பொய்யென்ருெதுக்கப்படத்தக்கதாமோ? யாதொரு விமோ 晶"凸百、 臀 சாலத்தின் பாற்றென்ருெதுக்குவது,

Page 50
蔷 F # # # # = [[Jf,
அம்மாபு யாகானுமோர் பெளதிகபதார்த்த சம்பந்தமாகப் பெறப்படுதஃப் பரிஷ்காரமாகக் காட்டியபின்னரேயரம், இங் தினம் காட்டுதல் கூடாதாயின், அது பூதபெளதிகங்களின் வேருகியதோர் சித் துமுயற்சியாற்ருனே பெறப்படும் என் பது பசுமரத்தாளிபோல் நாட்டப்படும். இதிரமாகிய சோகமாபுகள் பலப்பலகருணங்களிலே, பெளதிகசாத்திாத் நிற் பாண்டித்தியம்படைத்த பலப்பல துரைமக்கள் முன்ன லேயிலே, இங்கிலாந்து, பிருஞ்சு முதலிய நாகரிகங்காங்கள் லே காட்டப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பாதோர் பெளதிகபதார்த்தத்தைக் காரணமாகக் காட்டல் இவராலும் எவராலும் முடியாதாயிற்று. ஆகவே இவ்விகோ கங்கள் எல்லாம் ஒர் ஒர் சித்துமுயற்சியாற்ருனே நிகழுவன் என்பது நன்குரக நிறுத்தப்படும்.
ஆயிரமைலுக்கு அப்பால் உள்ள பொருள்களே அதி சோதகரமாக அரைக்கணத்தே அந்தரமார்க்கமாக வருவிக்கி ன்றர்கள். அநேக காகங்களுக்கப்பால் உள்ளவர்கள் தம் மனத்தின்கண்ணே கினேக்கும் கினேவுகளே அக்கணத்திற்கு னே எடுத்துச் சொல்லிவிடுகின்ருர்கள். பல வருஷங்களு குப்பின்னே கிகழ்தற்குரிய grip eb/En,37 வெகு துணுக் மாக எடுத்து முன்னே சொல்லிவிடுகின்ருர்கள். பாதோ அவுடதப் பிரயோசமின்றி எத்த&னயோ இரோக்கொடுகோ களே அரைக்கணத்தே மாற்றிவிடுகின்ருர்சள், ஒருவனேக்கெ ண்டு அவனுக்கு உடன்பாடல்லாத எந்தெந்தச் செய்கையை யும் மிக இலகுவிலே வெகு சந்தோஷமாகச் செய்வித்துவி கின்றர்கள். இவைகளுக்கு யாதானுமோர் பெளதிககாரண காட்டுதல் கூடுமேயோ? கூடாதபோது இவை எஃனத்து கும் ஒர் ஒர் சித்தாற்றலே காரணம் என்பது செவ்விதி சிந்திக்கும் என்க.
(r,) இந்தச் சித்தியற் சித்திகள் எனப்படுவன சிற்சிலத எனங்களிலே பிழைபட்டு விடுகின்றனவன்றே எனின், ஆம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்குத்திரம், చోప్
இதனையும் நாம் ஒத்துக்கொள்வம், இங்ஙனம் பிழைபடுவது அந்தச் சித்திகளிற் கைராதார்தாமும், தாம் அவற்றிற் கை வந்தார்போன்று நடிப்பதனுலேயாம். இனிக் கைவந்தார் தமக் கும், அந்தச் சித்திகள் சிற்சில தருணங்களிலே பிரதிகூட ப்ெ படுதலும் நாதனமல்ல, பொதிக சித்திகளிற் பயின்றுளார்தா மும், அதாவது இரசவாதமுதலிய வித்தைகளிற் கைவங்கா ரும், சில கருணங்களிலே அச்சித்திகளிற் பிரதிகூலப்படுவது பலகாலும் கேட்கப்பட்டுள்ளது. இதுகொண்டு பெளதிக சிக் திகளேப் பொய்யென்ருெதுக்குதல் கூடுமேயோ? கூடாசாம். இங்ஙனமே சித்திற் சித்திகளும் ஒர் ஒர் காலத்து ஒர் ஒர் IF 777 - f5 T T 7737 rital பிரதிக லப்பதெலுமுண்டு. இதுகொ கண்டு அந்தச் சித்திகளேப் பொய்யென்ருெதுக்குதல் சிறிதும் கூடாதரம் என்னே? உண்மைச்சித்திகள் எத்தனேயோ மு றைகளிற் சந்தேக விபரீதமறத் தாபிக்கப்பட்டுள்ளமையின்
(டு) இக் கச்சித்திகளே எல்லாம் பிராங் தியென்றும் மருட்சி என்றும் கொண்டு புறங்கண்டொழித்த காலமொன்றிருநதது மெய். ஆனல் சுத்துவஞானமும் ஆரிய சமயாாச்சியும் சலே யெடுப்பவே, இவற்றது உண்மைகள் படிப்படியே கைக்கொ கண்டு அங்கிகரிக்கப்படுகின்றன. இந்தச் சிக்கிகளே ஒப்பு:ற் குடன்படாதார் பலப்பலர் உளராயினும், இவர் முன்னிலே பிற்குனே இந்தச் சித்திகளுட் பல பரிஷ்காரமாகக் காட்டப் பட்டு நிறுத்தப்பட்டமையால், (என்செயலாம்) அவர்கள் விரு ப்பமின்றியும் அவற்றது உண்மைகனே ஒத்து அங்கீகரிக்கவே எண்டியவராயினுர். இத்தச் சித்திகளது உண்மை இப்போது தாபிக்கப்பட்டுள்ளமையினன்றே அமரிக்கா ஐரோப்பா முக விய தேயங்களிலே சிக்சொருப ஆராய்ச்சி மிக விருத்திடே றுவதாயிற்று? இந்த விஷயத்திலே ஆவலுற்றுள அபேக்ஷகர் பலர் இப்போது தலைஎடுத்து, இந்தச் சித்திகளுக் கேதுவா கிய இத்துப்பொருள்கள் சடசம்பந்தமுடையனவோ? இவை கள் சடசம்பந்திகளாகிய எம்மைத்தாக்குமாறு எவன்? இவற் நது வியாபக வியாப்பிய லக்சனங்கள் யாவை? இவற்றது

Page 51
1
அமிவு செயல்கள் சேட்டிக்குமாறெவன்? என்று பலவா ஆசாயத் தொடங்கிக்கொண்டார்கள் இந்தச் சித்துகள ஆற்றல் காரணமாகச் சடசம்பந்திகளாகிய எமக்கு செய்தற் ரிய சுகதுக்கங்களும் குயட்டங்களும் பிறவும் வரையறுத்தற் குரியன் என்பது பலப்பலவாறு ஆராய்ந்து நாட்டப்படுகின்
து. ஆகவே இந்தச் சித்துமாபைக்குவித்து நாம் கற்கவேண் பன இன்னும் அந்தங்கோடிகளுண்டு. இந்தக் கல்விக்கு ரிகோர் சிறுப்பிரயத்தினம் இப்போதுதான் மேலத்தேச களில்ே சிறிதுசிறிதாக ஆரம்பிக்கின்றது. இன்னும் சிவகால
ਨr ஆசியாப் கொண்டாடப்பட்டுவந்த இந்த சித்துவிருந்தி, மேலேக்கேங்களிலும் பரிபூர் என்பாக அங்கி
துபவப்படுத்தப்படும் என்பது ਸੰ சக்தி இங்கினமே இந்தச் சிந்தியல் நிச்சயம் எவ்வெவரா உம் கைக்கொண்டனுசரிக்கத் தக்கதொன்குய்ப் படிமுறை பே மிகச்சிசம்படைத்து வளர்தலின், இது விவேகிகள் எவர ஓம் அந்நிபந்த கவனத்தோடு சிந்திக்கத்தக்கதெ if (':','ifஇங்ஙனம் சிந்தித்து கோக்குவார்க்கு, நாம் மேலேக்காட்டிய
விரோதமரபுகள் காரணமாக இச் சித்துலக உண்மை சங்கே
விபரீதமாக் தாபிக்கப்படும் என்பதும், எனவே இச் சித்துல்
கர்ேத்தையும் சேட்டிப்பராகிய க. இளுண்மையைபுக்கானே
போதங்து கிற்கும் என்பதும் ஒருதியோகத் துணிையப்பமெ.
(i) ரிது பெளதிகவாதாண்பர் இன்னுக் திருக்கிப்படாதி ாம் காட்டிய சிந்து விவாரங்களேப் பெளதிகாரியங்கள் Εί έξη றே சொல் லத்துரிைவர் என்ருல் அவரிடக்தே நாம் கேட்க
தக்கது ஒன்றுண்டு. இக்க நூதனமரபுகள் சடப்பொருள் வின் காரியாமாயின், அந்தப் பொருள்களிடத்திலே ஆக் அந்த நாகனங்கட்கியைக்க இலக்கணங்கள் அமைந்துகிட கலே ஆராய்ந்து எடுத்துக்காட்டுதல் வேண்டும். இங்ஙனம் பட்டுதல் கூடாத ாயின் அவர் எல்லாம் மெளனம்பூண்டு, இ நீர்ைச் சடப்பொருள்களின் வேருகிய அமூர்த்த சித்துக் எரின் காரியம் என்றே ஒத்துக்கோடல் வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாஞ்சூத்திரம்
பெளதிக பகார்த்தங்களிடத்தே 劍滿岳 விரோதங்கட்சியை ந்த இலக்கணங்களே எடுத்துக்கா ட்டுதல் F. LTF T", Fī Tr. ஒருபோது இவற்றை மயக்கக்காட்சி என்று முடிக்ள் 鄱 மக்கு மிக இலேசாகும் என்று கருதுவார்போலும் து காயின், அதுவுங் கூடாதென்பேம் என்னே? அவற்றை மய க்கக்காட்சி என்பதைப் போதிய கியாயங்கொண்டு தாபித்தல் வேண்டும். இங்கிர்மின்திச் சொன்மாத்திசையால் யாதெர் றை மயக்கக்காட்சி என்று முடித்தல் சாவா நாம் யாதெர ன்றை மடிக்கக்காட்சி என்று முழக்கற்கு அகன் உள்மைக் காட்சிபை உள்ளபடி எடுத்துக்காட்டி அது ட்டோ, அந்த உண்மைக்காட்சி பயங்கித் தோற்றவேண்டிய ஏதுவை |ம் எடுத்து விளக்கிக் காட்டுவதுண்டாபினே, அது பம்+க் கா ட்சி என்பது கிலேபெறும் இங்கண்மின்றேல் எத்தனேயே பிரபலசாட்சியங்கள் முன்னிலேயிலே பரிபூரணமாகக் காட்டி சிறுத்தப்பட்டுள இந்தக் காட்சிகள் மயக்கக் காட்சிகள் என் பது சிறிதும் போதரமாட்டாது. மாட்டாதாகவே, அவற்ருள் நிறுத்தப்பட்டுள்ள சித்து நிச்சயம் யாதோர சற்றுலும் கிலே
கிறுத்தப்பட்டவாகும்.
ਜਨ) அளவாய் அன்பக் கிடக்கும் சித் துப்பிரபஞ்சம் புலப்பம்ே இந்த
। ਸੰਘ, ਸੰਘ கிளாப் ஆகிந்துள்ள சுரங்கம் புலப்படும். இந்த ஈச் ஃமையையும், சித்திப்பிரபஞ்சன்ேமையையும் சடப்பென்சன் பேய்யும் உற்றுநோக்கி இவற்றது இயங்கள் சிங்கங்ா ஆய ,ே கிரிபார்க்க விளக்கம் டன்டார். இக்க விளக்கம் பயிர்கள்
iu, i பிரதிபதிக்கப்படும் துருக்,ே ஆன்டி இனியம் ச்ெசிக்கும் இந்:
| o a பிரித்துக்கட்டு 上
سيلكامريكييلي

Page 52
சிறப் பி ய ல்.
Ης மூன்ருஞ்சூத்திரம்.
சருபடி நுண்டெனச்சாற்றுதளியாய மரபெறுமாற்றம்வாதித்துரைத்தது.
உலகத்திலே எமது பஞ்சப்பொறிகளுக்கு விடயமாகும் எவ்வெப்பொருளுக்கும் ஒச் ஒர் நிமித்த காரணம் P. G. GL är பது அனுபவசாட்சாற்காபத்தாற் துணியப்பட்டதோர் உண் மையாம். ஆகலின் பிரபஞ்சத்துக்கும் அங்ஙன மே ஒர் கிமித் தகாரணம் உண்டென்பது கன்ருக கிச்சயிக்கப்படும். எவ்வெ ப்பொருளுக்கும் ஒர் ஒர் கிமித்த காரணம் உண்டென்றும் அவ்வக்காரணம் இன்னின்னது என்றும் ஆராய்ந்தெடுத்துப் புலபபடுத்தலேயே தலையிடாகக் கொண்ட தத்துவசாத்திர ஞானம், இந்தப் பிரபஞ்சத்துக்கு மாத்திரம் ஒர் காரணம் இல்லை என்னுமென்ரூல், அது எமது அறிவுக்கடங்காததே சர் பெருநூதனமென்றே சொல்லத்தக்கது. "
க-ம் அதிகரணம்.
(க) காம் ஒரு மண்டபத்தைக் கானுக்தோறும், அக ஃனச் சமைந்தான் ஒர் கம்மியன் உளன் என்று கிச்சயித்தல் போலவே, இவ்வுலகத்தைக் கானுக்கோறும், இதனையும் அமைத்தான் ஒர் மகா கம்மியன் உளன் என்று நிச்சயித்தல் வேண்டும். இதுபோலும் மண்டபங்கள் முன்னே கம்மியாா, சமைக்கப்பட்டமையினேக் கண்ணுரக் கண்டுளேமாதலின், இந்த மண்டபத்தையும் சமைத்தான் ஒர் கம்மியன் உளன் என்று சொல்வேம்; பிரபஞ்சங்கள் சமைக்கப்பட்டமையில் நாம் ஒருபோதுங் கண்டதில் லே யாதலின், அதனேச் சமை காலும் ஒருவன் உண்டென்று நாம் கொள்ளமாட்டேம் என் பீ ாேல்; நீர் முன்னுெருபோதும் கண்டு கேட்டிராததோர் நவீன பிராஞ்சிய யந்திரத்தை இப்போது புதிதாகக் காண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்ரூஞ்சூத்திரம். கடு
துண்டானுல், அதனேச் சமைத்தான் ஒருவன் இலன், அது தானே அமைந்துள்ளது எனக் கொள்வீரர்? கொள்ளிர் கொ ள்ளிர்! அவ்வியக்திரமும் இம் மண்டபத்தோடு, செயற்கை இலக்கணங்கள்பற்றி, ஒருபுடை ஒத்திருக்கவின், அகலுக் கும் ஒர் கர்த்தன் உளன் என்று சிறிே என்பீரேரி; r; ாக்கும். அவ்வாறே, Р=Q5эСуд60) — бэлтг, -Зүal RLIагтдنقشتہ: டைமை, கிரமநெறி, பிரபோசன முதலிய எதுக்களால் மண் -பக்கோடு ஒருபுடை ஒக்க இப் பிரபஞ்சர் துக்கும் ஒரு கர் க்சன் உளன் எனத் கொள்வதன்ருே எற்புடைத்தாகும்? பிர பஞ்சத்துக்கும், நாம் ஈண்டுக்கானும் மண்டபாதி பே ாருள் களுக்கும் அவயவாதி பொது விலக்கணங்கள் உண்டென் ಫ್ರೀ! உண்மையேயாயினும், அவை தம்மின் வேறுபடுவனவன் (ဖါက္ကံ၊ என்ேேரல் அங்ங்ணம் வேறுபடுகவிஞல், அவற்றை ஆக்கி குரும் வேற்றியல்புடையார் எனக் கொள்ளத்தக் ககன்றி அவற்றுள் யாதொன்று ஒர் காரணகர்க்கன் இன்றிக் தானே அமைந்தது என்று கொள்ளுதல் சாலாகாம் வேற்றிலக்கன ங்களேயுடைய இருதிறப் பாத்திரங்களே நாம் கர் ண்பதுண்டா பின், அவை வேற்றியல்புடைய இருசிறக்கம்மியரால் துகை க்கப்பட்டனவெனக் கொள்வதன்றி, அவற்றுள் யாசானுமொ ன்று ஆக்குவானின்றி அமைந்தது என்று ஒரு சற்றும் கொ ள்ளேம். ஆகவே இவ்வுலகுக்கும் கம்மின் வேறுபட்ட இல் பினேயுடையான் ஒர் சர்த்தன் உளன் என்கை பேர் கேட்டி 4, 7 ଶୋTJ.
(உ) அற்றன்று நாம் ஈண்டுக்கானும் மண்டபாதிபொரு ள்கள் செயற்கைப் பொருள்களாதலின், இவற்றுக்கும் பிற செயற்கைப்பொருள்கட்குப்போலக் கர்த்தன் ஒருவன் உளன் என்று துணிவேம் இயற்கைப்பொருளாகிய பி பஞ்சத்து க்கு அங்ங்ணம் துணிதல் அமையாதெனின்: அமையுமாம்: ஒற்றுமைபற்றி எங்ஙனம்?
யாதானுமொருபொருளேச் செயற்கைப்பொருள் என்று துணிதலும், அதுபற்றி அதனுக்கோர் கர்த்தலுண்டாம் பிற

Page 53
ஈ ச் சுர கி ச்சயம்
என்று காபிக்கலும், அது பிற செயற்கைப் பொருள்களோடு கொண்டுள ஒற்றுமை கயம்பற்றியன்றே அதுபோல், ஒரு காரணனே வேண்டி நிற்றற்குரிய பொதுவிலக்கணங்களாகிய கிரமகெறி, அவயவச்சிறப்பு, பிரயோசாமுதலிய இலக்கண் Esi GT:IGRIL பொருள்களிடத்திண்டோ, அவ்வப் பொரு ள்களெல்லாம், அவ்வொற்றுமைபற்றி ஒர் காரனே அவர் விகிற்றமே கிர்யநூன்மரபாகும். செயற்கைப் பொருள்களி டத்துள்ள கிரமிபியேசன் முதந்திய இலக்கணங்கள்ால் அவ நறுக்கோர் 7. பெறப்படுமாயின், அவ்வி வக்கணங்களே உடைமையாகிய ஒற்றுமை ஈயம் பாதுயாது பொருளிடத்துண்டோ, அந்தக்கப்பொருள் எல்லாம் ஒர் காரண்ளே உடையன் என்று துரிதலே கையாயிகவழக்கா கும். ஆகவே அங்ங்ாம் துனியாதொழிதல் நியாயவிருத்த மாகியதோர் துறையாம் என்றபடி
(1) இனி ஒர் இனப்பொருள்கள் சம்மிலும், ஒன்றறு க்குரிய இலக்கணங்கள் பின்னென்றன்மாட்டும் அமைந்து விளங்கும் ஒற்றுமைபற்றியே அவற்றை இன்மென்றலும், அவற்றுக்குரிய குலம் குகை ம், காரணம் முதலிய எல்லாம் அபேம் என்று தாபித்தலுமாம். ஆதலாற் சிருட்டிகாரியம்ா பிரயோசனமுத விய பொதுவிலக்கணங்கள் எவ்
வெப்பொருட்குண்டோ, அவ்வப்பொருள் எல்லாம் காம்கெ Eடுள்ள பொது விலக்கணத்தின் அளவுக்கியைக் கட்டி இன முடையன என்றும் அந்த இனம்பற்றி ஒன்று காரண்ன்ேபு படைத்தாயிருந்தவொப்ப மற்ற்தும் உடைத்தாயிருத்தல்வே ப்ோடும் என்றும் முடிப்பதன்ருேநையாயிசதர்மக் கராண்ம் காணப்படாதனதசமும், கண்டவற்றோடு ஒப்புமை உடை எவேல், அவ்வெர்ப்புமையின் அளவுக்கியைய, அப்பகுப்பின் பாற்படுத்துக் காரணங்காட்டப்படுதல் சாதரான வழக்கா அமைந்துகிடப்பவும், இக்கடவுள் விஷயத்தில் மாத்திரம் ஒ ாதனவாகம் செய்யக் கலேப்பட்டுள்ளாரைக் குறித்து கா என்சொல்கேம்!
 
 
 
 
 
 
 
 

மூன்றுஞ்குத்திரம். கன
(ச) ஒரு பொருள் செயற்கைப்பொருள் என்று துணி ந்த பின்னரே, அதனுக்கோர் காரணன் உண்டென்று தாபி க்கத்தக்கது. என்னேரி செயற்கைப்பொருள் எல்லாம் செய் வானே வேண்டிக்கிடத்தலின் இயற்கைப்பொருள், பெயரள் விற்குனே செய்வானேக் காட்டாது செயற்கைப்பொருளின் வேறுபடுமாதலின், அதன் இலக்கணங்களே இதனுக்கமைத் கல் சாலாதென்பிரேல் * செயற்கைப்பொருள்' ='செப் வாளேவேண்டுவது' 'இயற்கைப்பொருள்' = செய்வானே" வேண்டாகிது' என்பன பொருளல்ல. இவை பொருளாமா பின் காம் வாதிக்கவேண்டுவதில்லே, நமதுவாதம் அவ்வளவிற் ருனேமுடிந்துவிடும். இயற்கைப்பொருள் செய்வானே வேண் பாகோ, என்பதே நமது வாதவிடயம். செயற்கைப்பொருள் ஈண்டுள்ள மனிதர் முதவியோராற் செய்யப்படுவது; இயற் கைப்பொருள், அவராற் செய்யப்படாது ஈங்கு அமைந்து கிடப்பது, இவைகளே இயற்கைப்பொருள் செயற்கைப்பொ ருள்களின் நாற்பரியமாம். இங்கே மனுஷர் முகவியோ ராற் செய்யப்படா சுமைந்துகிடக்கும் இயற்கைப் பொருள்கட்கு ஒர் செய்வான் இல்லேயோ என்பதே காம் ஆராயப்புகுந்த விடயம்.
ஒருசாதிமனுஷரால் ஒருதிறப்பொருள் ஆக்கப்பட்டது கண்ட நாம், எம்மாலறியப்படாத பின்னுேர் சாதிமனுஷராம் செய்யப்பட்ட பின்னுேர் திறப்பொருளேக் கண்ட 2. Geor 'இது மனுஷராற் செய்யப்பட்டமையினேயும் காம் கண்டிலம், இது முக்க ETLJENir augmЈЕLIGI ாருளோடு ஒத்த இயல்பினே புடையதுமன்று, ஆதலின் இது மனு:சாற் செய்யப்பட்ட கன்று" என்று முடிப்பேமா? அந்றேல், "இது பிதிதோர் நிறப்பொருளாயினும், முந்த நாம்கண்ட வகைப்பொருளோடு ஒருபுடை ஒத்த மானுட செயற்கைலக்கணம் பூண்டுகிடத்த
* நாம் செயற்கைப்பொருளின் இலக்கணங்களே எல்லாம் இய கைப்பொருளுக்கு ஒருங்கே அமைக்கக்கருதுவதில்லை. ஒற்றுமை
கொண்டுள்ள் அத்துண்ே அளவைக்குமாத்திரமே அமைப்டம்.

Page 54
翡。
F J. J. J. G. J. J. L. t.h.
வின், இதுவும் இவ்வுலகத்துள்ள ஒருசாதி மனுஷராற்றனே ஆக்கப்பட்டிருக்கல் வேண்டும்; ஆயின், இருவகைப்பொ ளும் வேற்றியல்புடையனவாய்க் கிடத்தலின், பிந்தியை ஆக்கினுர், முந்தியதை ஆக்கிஞரின் வேரூய பிறிதோர் சாதி மனுஷராய் இருந்தல்வேண்டும்' என்று கொள்வேமா பிந்தியவாறே கொள்வம் என்னே? க-வது செய்யப்பட்ட மைக்கும், 3-வது, அதுவும் மனுஷராற் செய்யப்பட்டமைக் கும் உரிய பொதுலக்கணங்கள், இருதிறப் பொருள்கண் 筠 ம்ே கானப்படுதந்தின். இங்ஙனமே, இயற்கைப்பொருள் செய ற்கைப்பொருளின் வேறுபடுமாயினும், அவ்விரண்டன்மாட் ம்ே, செய்யப்பட்டமைக்குரிய கிரம பிரயோசன முதலிய பொதுலக்கணங்கள் காணப்படுகவின், அவ்வளவினுக்கியை திே சாமானியம் இரண்டனுக்கு முண்டென்றும், அதுபற்றி இரண்டும் செய்யப்பட்டிருத்தல்வேண்டும் என்றும் முடிப் பதே முறையாகும். முக்கிய உதாரணத்திலே, அப்பொருள் பிறிதோர் சாதிமதுரைால் ஆக்கப்பட்டிருத்தில் வேண்டும் என்று முடித்தாலொப்ட், இங்கேயும், பிரபஞ்சம் மனிதரின் வேரூய பிறிதொரு சித்துப்பொருளால் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்று முடித்தலன்றுே ਲੰਘ ਤੇ Le TL Tajo, என்னே? இது மானுஷ்ய செயற்கையோடு ஒவ்வாது $au,ועt ( தேவின். முந்திய உதாகாணத்திலே இருகிற இலக்கணங்கள் ஒத்திருந்தமையின் இருகிற சாமானிய கர்மம் கொண்டேம் இங்கே ஒருநிற இலக்கண்ங்கள் ஒத்திருந்தவின் ஒருநிற சாமா எரியம் கொள்வேம். ஆகவே, இயற்கைப்பொருள் மானுஷ்ய செயற்கைப்பொருளின் வேறுபடுமாயினும், இாண்டனுக்கும் பொதுலக்கணங்கள் உண்மையின்,அப்பொதுலக்கணங்களி
'$1',
க்கப்படும் என்பதும், ஆகவே, செயற்கைப் பொருளிற்போ இயற்கைப் பொருளிலும் கிரம பிரயோசனுதிகள் உண்மை பின், அவற்றை ஆக்கிஞன் ஒருவன் உளன் என்பதுபோல இவற்றையும் ஆக்கினுன் ஒருவன் உளன் என்பதும்; ஆயி iri இயற்கைப் பொருள்களிடத்துள்ள செய்கைகள், செயற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்குஞ்சூத்திரம். ஆங்கி
கைப் பொருள்களிடத்துள்ளன போலாது வேறுபடுதலின், அவை செயற்கைப் பொருளேச் செய்த நம்போவிய மனுஷ பால் செய்யப்படாது, கம்மின் வேரூயதோர் சித்துப்பொரு ளாற் செய்யப்பட்டா என்பதும் போந்தபடிகாண்க
உலகத்திலே கானப்படும் செயற்கைப்பொருளின் வடி வங்கட்கோர் கருத்தன் வேண்டும் எனக் கொள்வேமாகிய காம், இயற்கைப்பொருளின் வடிவங்களுக்கு அங்கன் ஒர் கர் க்கன் வேண்டப்படுவான் அல்லன் என்று நூதனமாகக்கொ ள்ளுதல் எங்ஙனம்? அவற்றின்கனுள்ள கிரமநெறிகள் எல் லாம் ஒருவரால் அமைக்கப்பட்டன என்றும், இவற்றின்கணு ள்ள கிரமநெறிகள் தாமே அமைந்தன என்றும் காம் துணியு மாறு எங்கினம்? அவற்றின் பிரயோனங்களே அமைத்தற்கு புத்தியிற் சிறந்ததோர் சித்துப்பொருள் வேண்டும் என்றும், இவற்றின் பிரயோசனங்கட்கு அங்ஙனம் ஒர் சித்துப்பொரு ள்வேண்டிற்றன்று என்றும் நாம் சாதிப்பது எங்ானம்? இவை போவிய வினுக்களே வினுவுங்கால் இப்பிரபஞ்சத்தினுக்கோர் இயற்றுகற்கருத்தா உண்டென்பது பசுமரத்தானிபோல் கா ட்டப்படும்.
(டு) இனி நாம், யாகானுமொருபொருள்தான், அன்றி அகனுக்கினமுறை பூண்டுள தொன்றுதான், ஒர் ஒர் ಹTT முற்றிருந்தமையினேக் காண்டல் கூடாதவழியும், அதனுக்கு மோர் காரணமுண்டென கிச்சயித்தல் வழக்கேயாம். எங்ங் னம்? வானவில்லுண்டாகுங்கால் சூரியகிரணமே அதலுக்குக் காரணமாய் அமைவதை நாம் கட்புலன்கொண்டு கண்டத் இடிமுழக்குண்டாகுங்கால் முகில்களே அவற்றுக்குக் காரணமென்பதை காம் கண்டதல்ல. ஒர் கொம்பசையுங்கால் காற்றே அவ்வசைவுக்குக் காரணமென்பதை சாம் கண்டத் ல்ல. இவற்றை எல்லாம் எமது புத்திமாத்திரையானே நிச்சு யிப்பது. ஆகவே காணுததனேயும் புத்திசாதனையால் நிறுதி ப்பேம் என்பதும், கடவுளுண்மையும் இங்ஙனமே நிச்சயிக்க ப்படும் என்பதும் காண்க

Page 55
եԾԱ 胃 母古立 盧 屏品山島。
(i.) இப் பிரபஞ்சத்தைச் சிருட்டி L. JT:t ஒர் கர்த்தன் வேண்டப்படுவனேல், அக்கர்த்தலுக்கும் பின்ஞேர் கர்ந்தன் வேண்டப்பட்டு, இங்ங்ணமே எமது நியாயத்தொடர் (EPIS, a முது வரம்பின்றிப் பெருரும் 4 என்ேேரல்; நியாய ஆதாரங் கொண்டு முன்னர் நிச்சயிக்கப்பட்ட ஈச்சுரவுண்மையை, பின் னர் அதன் காரணவிசாரமாகிய பிறிதோர் விடயம் стру-бусу. தென்றஞ்சிக் கைவிட்டு, நாம் உடனே தானே நியாயநெறிக்கு விருத்தமான கடவுளின்மையைச் சாதித்தல் 'நரியூர்க்கஞ்சிப் புலியூர்க்குச்சென்ற வாரும். அதுகிடக்க, நியாய ஆகா சகிதமாக முன்னர்த்தோன்றியதோருண்மை, பின்னர் அதன் சம்பந்தமான பிறிதோர்கொள்கை முடிவுருமைபற்றிப் பிழை படுதல் இல்லே, பின்னர் எடுத்துக்கொண்ட கொள்கையை முடித்துக்கொள்ளும் ஆற்றல் எம்மாட்டில்லே என்று துணி தலே முறையாகும். ஒருகொள்கை முடிவுருமை, அதனுேே தொடர்புற்றுத் தன்னளவின் முடிந்துகிடக்கும் பின்ஞேர் கொள்கையைப் பிழை என்று காட்டப்போகாது. இனி இ ண்டு கொள்கைகளும் முடிவுற்றுக் கிடக்குமிடத்தும், ஒன் மற்றதனே மறுப்பது, அவ்வொன்றின் மற்றையது ஒருங்குபற் ஜிக் கிடப்பினேயாம். ஆதவின், பிரபஞ்ச அனுபவத்தாம் துணியப்படும் ஈச்சுரகிச்சயம், "அக்கடவுளேச் சிருட்டித்தார் யார்?' என்னும் பிறவினுவில் தொங்கி இருப்பினே, அத னல் மறுக்கப்பெறும் இன்றேல் சிறிதும் ம றுக்கப்பெருதாம் கடவுள் உண்டெனும் பிரதிஞ்ஞையோ கடவுட்சிருட்டியை (அங்ஙனமொன்றுளதேல்) பற்றுக்கோடாகக் கொண்டு கிட ப்பதல்ல. ஒருபொருள் உண்டெனச் சாதிப்பது எப்போதும் அதுதோன்றிய காரணத்திருக்கேயல்ல. காரணத்திருந்து க ரியக் தாபிக்கப்படுதல்போல, காரியத்திருந்து காரணங் கா க்கப்படுதலும் வழக்கேயாம். கெருப்புண்மையால் புை புண்டென்று தாபிக்கப்படுதல் போல, புகையுண்மையால்
* கடவுளுண்மை சாதிக்கப்படாவிடத்துத்தான் அங்கியாயத்ெ டர் முடிவுற்றுக்கிடப்பதோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்ருஞ்சூத்திரம், க0க
கெருப்புண்டென்று தாபிக்கப்படுதல் காண்க. ஆகவே பு:ை தோற்றுகைபற்றி நெருப்புண்டென்று சாதிப்பேமாகிய நாம் அங்கெருப்பு எங்கினங் தோன்றிற்று என்று அறியாமைLற்றி நெருப்புமில்லை என்று முடிக்கமாட்டேம், சலத்துக்குக் காா னம் அமிலகாமும் (Oxygen) சலகாமு (Hydrogen) மாம் என்று கொள்வேமாகிய நாம் இவற்றுக்குக்காரணம் இன்னது என்பதை அறியாமைபற்றி இவற்றை இல்பொருள்களாம் என்று முடிக்கமாட்டேம். இங்ஙனமே, காரியமாகிய உலகத் திவிருந்து, அதனுக்குக் கTரTநாதிய கடவுள் ஒருவர் உண் டென்று கியாயவழித் துணிந்துகொண்டேமாகிய நாம், இக்க 1.வுளுக்குக் காரணம் யாதென்பதை அறியாமைபற்றி, அக் கடவுளோபும் இல்லே என்று முடித்தல் அமையாதாம்,
(எ) இனி ஒன்றனுக்குள்ள இலக்கணம் பிறிதொன்ற்னு க்கும் உண்டெனக்கோடல், ஒற்றுமை நயம்பற்றியே என்பது மேலேக்காட்டினும், ஆகவே, நாம் ஈண்டுக்காணும் பொருள் களிடத்துள்ள பிறப்பிற்ப்பிலக்கண்ம் கடவுளிடத்தும் உண் டெனக்கோடல், அந்தக் கடவுளும் இந்தப் பொருள்களோடு ஒற்றுமைகொண்டு விளங்குவதுண்டாயினேயாம். கடவுளோ, கம்போல அவயவி என்றுவது சடசம்பந்தி என்ருவது எந்த ச்சமயமும் சுடறுவது இல்ஃல இங்கனம் இலக்கான ஆண்ட் கடவுளுக்கு நாம் பிறப்பொடுக்கங்தேடி மூட்டுற்று, கையர் பிகதர்ம வழிப்போக்ததோர் முடிபைக்குறித்துச் சங்கித்து சிற்றல் பெருமடனுமென்க. அதுகிடக்க
இந்தக் காரணத்தொடர் விசாரந்தான் முடிவுறுமாறு எங்ங்ணம் என்று ஆராய்வாம் எனின் அங்கக் கடவுள் தோற் மகாசமின்றி அகாதிகிந்தியவஸ்துவர்யதோர் சுயம்புமூர்த்தி என்பது தானேபோதரும். என்னே? இங்கினமானதோர் கார ணமின்றேல், காரியமாகிய பிரபஞ்சமும் அதன்கணிகழ்ச் சிகளும் உளவாதல் கூடாது. இவைகளுண்மையின், அகாதி கித்தியவஸ்துவாகிய கடவுள் ஒருவர் அவற்றுக்கெல்லாம் காரணமாய் அமைந்துள்ளார் என்பது செவ்விதிற் துணியப்

Page 56
2. rt J. Jr. T fl J. E. L. 17). அற்றன்று: பிரபஞ்சவமைதிகட்கெல்லாம் ஒர்ஒர் இயற் ܬ ܘ ܬܐ.
கைக் காரணமிருக்கலாம்; அக்கார்ண்ம் இப்போது எமக்குப் புலப்படுகின்றிலதுபோலும் என்பிரேல், நீர் இவற்றுக்கே ரோர் காரணம் சமர்ப்பித்து எத்துனேத்தூரம் சென்ருலும், இறுதியிலே, தனக்குக் காரணமில்லதாகியதோர் சித்துப்பெ ருளிற்குனே அவ்விசாரம் சென்று முற்றற்குரியதாம். பென் நிகசாத்திரபண்டிதர், காலத்துக்குக்காலம் எத்துணே விபு பக்தி அடைந்து, ஒர் ஒர் காட்சிக்கு ஒர் ஒர் காரணம் தேடிச் சமர்ப்பிப்பராயினும், அஃதெல்லாம் பிரபஞ்சமிகழ்ச்சிப்பெ ருட்டுச் சர்வகாண்ராகிய கடவுளால் நியமிக்கப்பட்ட நியதி யேயாய், இறுதியில் அந்தக் காரண கர்த்தனிற்குனே செ என்று முற்றுமாம். இங்கினமின்றேல், இக்காரனை விசாரம் என் வாருணும் முற்கு தென்க. அன்றியும், நாம் அறியாததோர் காரணம் இருக்கலாம் என்று ஆரோபிக்தி, அந்த ஆரோபம் காரணமாக, கியாயவழித்துணியப்படும் ஈச்சரவுண்மையைக் கொள்ளாதொழிவது, அறிவுடைமாக்களுக் கருகமாயதோர் நெறியன்றும்.
(அ) நாம் அறியாததோர் காரணத்தை உண்டென் உக்கே சிக்கல் கூடாதெனின் காம் ஒருபோதும் காணுத சுட் வுள் ஒருவர் இருக்கிருர் எனக்கொள்வதெப்படி என்பிாேல் கடவுளே காம் கட்புலன்கொண்டு காணுதவழியும், அங்ங்னம் காண்டல் கூடாதரர் ஒருவர் இருக்கிருர் என்றற்கியைக் கையாயிக தர்மங்கொண்டு, அவரதுண்மை இனிது சாதிக்க படும்; ஆகவின் அந்த உண்மை எம்மாற் பரிபூரணமாகக் கை; கொள்ளற்படற்குரியதாம் அற்றன்று, நாம் கட்டலன்கெ ண்டு காணுத யாதொன்றையும் கம்பமாட்டேம் என்பிரேல் காணுததொன்றை விசுவசித்தல் வழக்கன்று கொல்லோ காணுகதைமாந்திரமல்ல, கமது பஞ்சப்புலன்களுள் யாகொ ன்றனுக்கேனும் புலப்படாத பொருள்களேத்தாலும் கிச்சயித் தல் வழக்கினுட் காணப்படுமன்றே. எங்கினம்? பிரபஞ்ச துள்ள கருஷணுதிகவர்ச்சிகளே மதுபுலன்களுள் யாதொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்ருஞ்சூத்திரம். கி0ர்ட்
கவரவல்லதாமோ? விவேகம் ஞானம் முதலியவற்றை நமது பஞ்சப்பொறிகளுள் யாதொன்று கிரகிக்கமாட்டுமா? இவற் றை எல்லாம் காணப்படுவனவாகிய இவற்றின் காரியங்கள் கொண்டும் காணப்படும் பொருள்களோடு இவைகள் கொண் ளெ ஒற்றுமையும் சம்பந்தமும் முதலிய ஏதுக்கள் கொண்டும ன்ருே எமது யுக்திமாத்திரையால் நாம் அனுமானித்து கிச்ச பிக்கின்றனம்? இங்ங்னமே காரியமாகிய பிரபஞ்சத்தை காம் காணவே, இதனுக்கோர் காரணமுண்டென்பது எமக்கு இனி துபுலப்படுமாம். இவ்வாறு புலப்படும் ஒன்றனே நமது கட் புலம் கதுவுதல் இல்லே என்பதனுல் இல்பொருள் எனமுடித் துவிடுதல் யுக்கமாகுமா? பிரசஞ்சமும் அதன் கணிகழ்ச்சிகளு மாகிய காரியங்களே நாம் கண்ணுரக்காண்கின்றேம் காரண மின்றிக் காரியம் அமையாதென்னும் உண்மையை காம் ஆபி சம் கண்கொண்டு காண்கின்ரும் பின்னே இப்பிரபஞ்ச நிக தற்ச்சிகளுக்கெல்லாம் ஒர் காரணம் உண்டென்று முடியாது என்செய்யத்தக்கதோ? பிரபஞ்சக்திலே அளவைக்கடங்காத கிரமபிரயோசன நாகனங்களேக் காண்கின்ரும். யாதொரு கிரமமாவது பிரயோசனமாவது நூதனமாவது அறிவாற்றல் கொழிற்பட்டாலன்றி அமையாதென்னும் உண்மையை நாம் பன்னூறு கண்கொண்டு காண்கின்றும் பின்னேப் பிரபஞ்சக் துள்ள கிரமாதிகளேத் தொழிற்படுத்தினுர் ஓர் சித்துப்பொ ருள் உண்டு என்று முடியாது என்செய்யத்தக்கதோ? இங்கி னமே கடவுளுண்மை சங்கேவிபரீதபற இன்றியமையாச் சிறப்பிற்குக நாட்டப்படுமாகவும், 'காணுததொன்றை கம்பு மாறெங்ங்ணம்?' என்ருேர் விகண்டைதொடுத்து கிற்றல் அறிவுடையார்க்கெல்லாம் பெருகைவிளேக்குமென்க.
(ல்) பிரபஞ்சத்துக்கோர் காரணம் உண்டென்பது எமக் குப் புலப்படுமாயினும், அந்தக்காரணம் எப்படிப்பட்டது என் a.3). அறியாமையின், அதனே நாம் விசுவசித்தல் கூடாது என்பீராயின், யாதொருபொருள் உண்டென்று விசுவசிக்க ற்கு, அப்பொருள் இப்படிப்பட்டது என்னும் அறிவு அவசிய

Page 57
$ory 177 EE in T is? F F (LJ E).
மல்ல. (க-ம் குத்திரம், உ-ம் அதிகரணம் காண்க) சூரியன் இப்படிப்பட்டதென்னும் அறிவு ஒரு குருடலுக்கிருத்த கூடாதாதலின், அவன் சூரியன் என்ருேர்பொருள் உண் என்பதையும் விசுவசித்தல் கூடாதேலோ? இனிக் fil-EY டைய இலக்கணங்களே நாம் ஒருங்களந்தறிதல் கூடாதென்ப நன்றி அவருடைய இலக்கணங்களிற் சிலவற்றைப் பிரபஞ்ச
ர்தி காரியத்திருந்துதானே காம் அறிதல் கூடுமாம். வே நாம் கடவுள் இன்னர் என்பதனேயும் ஒருபுடைக்காண்டல் Jr. (Élt: என்பதும், அங்கனம்கண்டு அவரை நன்கு விசுவர்ெ கலாம் என்பதும் கான் ஒருபுடைக்காட்சியாற்ருனும் ஒருபொருளே விசுவசித்தல் கூட்ாடு தன்பிறாயின்; நாம் உண் டென்று விசுவசிக்கும் பொருள்கள் எல்லாம் எம்மால் ஒருங் களந்தறியப்பட்டனதாமோ? காலத்தை நாம் ஒருங்களந்தறி துேதான் விசுவசிக்கின்றனமோ? அம்பாத்தை நாம் முற்றக் கண்கொன் விசுவசிக்கின்றனமோ? அகாதி அகந்தங்கள்ே ாம் ஒருங்கே எமதரிவிற் பதித்துத்தான் விசுவசிக்கின்றன Grin இன்னபொருள்கள் எல்லாம் எல்லேப்படாது, எமது அறிவு எத்துணைத் தூரத்துக்குச்சென்ருலும் அத்துணேத் ஆதாரத்துக்கும் அப்பாற்சென்று விரிந்து முடிவின்விக்கிடக்கு மTகளின், இவைகள் எமது அறிவுக்கு ஒருங்கே அமைதல் வீட்டாகாகும். இங்கினமாயினும் இவற்றை நாம் التعة الكليات கண்டு இற்றைக்குறித்ததோர் அறிவினேப்பெற்று விசுவசிக் குமாருெப்ப, கடவுளையும் பிரபஞ்ச காரியவாயிலாக 52UלוL | டைக்கண்டு. அவரைக்குறித்த அறிவைப்பெற்துச் செல்வி தின் விசுவசிக்கவாடு: உலகத்துள்ள சமயங்களுள் ஒன் குவது கடவுள் எம்மால் ஒருங்களந்தறியப்படும் இயல்பினர் என்று சொல்வதில்லே. அவரது இலக்கண்ங்களே முற்றத்தேர் கல் முடியாதென்பதே சமயங்கள் எல்லாம் சாதிப்பது, இந்த இயல்பிரதி கடவுளே காம் நமது சிற்றறிவுக்கமைந்தவாது காண்டற்குரிய வாயில்களேயும், அங்கினம் கண்டு விசுவசித்து பத்திசெய்கற்கமைந்த முறைகளேயும், அப்பத்திவிசுவா ங்களால் நாம் பிரசாதம்பெறும் கிரமங்களேயும் ಛೀ ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(LFs குஞ்குக் திரம் கடு
பொருட்டே சமயங்கள் போக்தன. இந்தச் rtri Jiraisi ELT I லாக கோக்குங்கால், காம் மேலே விரித்துக்காட்டிய நையாயி கதிர்மத்தால் பெறப்படும் கடவுளுண்மையை நார் கேக்கோ ண்டு அனுசரித்துப் பயன் படைத்திற்கமைக்க உபாயங்கள் எல்லாம செவ்விதிற் புலப்படுமென்க.
تتمتعتيبيس
உ-ம் அதிகரணம்.
பிரபஞ்சகாரியங்களுக்குக் காரணர் ஒருவர் வேண்டப் படுவார் அல்லர் ஆன்மாக்கள் செய்துகொள்ளும் கன்மங் களே, அவ்வவற்றுக்கியைந்த பலன்களாகிய இப் பிரபஞ்சகா ரியங்காேத் தந்துகொண்டு நிற்கும் என்பதும் ஒருசாரார் கொள்கை, இகஃன ஆராய்வாம்.
(க) கன்மங்கள் தத்தமக்கியைந்த ஒர்ஒர் பலனே நம்பாற் செலுத்தவல்ல சாமர்த்தியமுடையனவா மென்ருல், அவை அறிவாற்றலின்வல்ல சித்துப்பொருள்களாமென்பது பெறப் படும், உண்மையை நோக்குங்கால், அவைகள் அறிவு சிறிதே னும் இல்லாத சடப்பொருள்களேயாதலின், அவை யாதொ ருபயனே கம்பாற்செலுத்தவல்லுனவென்பது சிறிதும் அமை யாதாம் அற்றன்று சூரியன் உதிக்க இருள்நீங்குவதுபோல, யாதொருகன்மத்தைச் செய்தான் அக்கன்மத்துக்குரிய பல ஐன அனுபவிப்பதும் இயற்கைமரபாகும் என்பீரேல், இந்த உபமானம் ஈண்டமைக்கு அமையாதென்பதை ஆராய்ச்து காட்டு:Tம்.
(உ) யாதொருபொருள் பிறிது யாதொரு பொருளேப் பிறப்பிக்கும் என்னும் இடத்து, அது அங்ஙனம் பிறப்பிப்பது தனது பிரஞ்ஞை காரணமாக ஆதல் வேண்டும்; ஆற்றேல் இத8ரப் பிறப்பித்தற்கிாைந்த அமைதி அதன்கண் அமை ந்து விளங்குதல் காரணமாக ஆதல்வேண் ம்ெ. சூரியன் அறி வுடைப்பொருளன்ருயிலும், அதனிடத்தே இருளே நீக்குதற்

Page 58
リ)寄 규 뉴 - .
கியைக்த இயற்கை அமைதி உண்மையின், அதன் தோற்ற கால் இருள் நீங்குதல் கூடும் கன்மங்களோ அறிவாற்ற சிறிதுமில்லாத சடப்பொருள்கள். அவற்றின்கண்ணே பி பஞ்சந்தைக் கருதற்கியைந்த இயற்கை அமைதி உண்டே என் ரூல், அதுவும் இல்லே, எங்ஙனம்? பிரபஞ்சத்தைக் க தற்குரிய தொழிலாற்றலும் வேறு. நாம் செய்துகொள்ளும் கன்மங்களாகிய தொழிலாற்றலும் வேறு. இவை தம்முள்ே ஒரு சற்ஒயினும் ஒற்றுமைகொண்டு கிடப்பனவல்ல. இங் னமே பிரபஞ்சோற்பத்திக்கு வேண்டப்படுவதாகிய தொழ லாற்றலே அனுப்பிரமானமேனும் தான்பாற் கொண்டிரா, நமது கன்மம், அந்தப் பிரபஞ்சத்தைப் பிறப்பிக்குமாறு எவ் வாருே? 'பாகல்வித்தூன்றச் சபைக்கொடி முஃாக்குமா? 'வாழைகுலேயின் வான்மழை பொழியுமா? இருள் நீக்கத்து க்குரியதாகிய ஒளி சூரியனிடத்தே உண்மையின், அந்தச் சூரியன் தோற்ற இருள் நீங்கும். பிரபஞ்சோற்பத்திக்குரிய தொழிலாற்றல் நமது கன்மங்களிடத்தே இன்மையின், இவற் ருல் பிரபஞ்சம் தொழிற்படுவது கூடாதென்க. அற்றன்று: வித்தின்கண்ணே விருசுரங்கள் தோன்யினுலென்ன, கமது கன்மங்களிடத்தே பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கற்குரிய ஆற்றலும் காலாந்கரத்திலே விருத்தியுற்றுவிளங்கும் என்பி ரேல், வித்தின் கண்னே விருகதத்துக்குரிய காரணங்கள் குக் குமித்துக் கிடக்கல்பற்றியே வித்தினின்று விருகக்கோன்று வது. தமது புல்லிய கன்மங்களின் கண்ணே, பிரமாண்ட சிரு ட்டிக்கியைக்க பேராற்றல் குக்குமித்துக்கிடப்பதெவ்வாருே?
ஒன்றனுக்குரிய குக்குமகராணம் அகணுேகி இயைபுடைப் பின்னுென்றில் அமைந்து விளங்குவதன்றி, இயைபில்லா தொன்றில் விளங்குவது கூடாது. விருக்ஷத்தின்பாற் தோற் மிய வித்திலே அவ்விருசுத்துக்குரிய குக்கும் காரணம் அமைந்து விளங்குதல்சாலும் பிரமாண்டம் இத்தன்மையது என்பதைத்தானும் அறியாத எமது அல்ப்ப கன்மங்களிலே, அப்பிரமாண்ட சிருட்டிக்குரிய அகண்டித ஆற்றல் குக்குமித் துக்கிடப்பது எவ்வாருே?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்குஞ்குத்திரம். OT
(ஈ) இங்கினமன்று நமது கன்மங்களின்கண்ணே அவ் வவற்றுக்கியைந்த பலன்களாகிய தனுகானபுவனபோகங் களேத் தோற்றுவித்தற்குரியதோர் இயற்கை அமைதி உண்டு என்பிரேல், இந்த அமைதி உண்டு என்பது நாம் கட்புலன் கொண்டு கண்டதல்ல. விசாாக்கினுற்ருனே இந்த அமைதி பை நாம் கிச்சயிக்கவேண்டியது. விசாரம்புரியுமிடத்து அவ ற்றின்கண்ணே இந்த அமைதி உளதாதல் கூடாதென்பது பெறப்படும்போது, அங்கினமானதோர் அமைதி அங்கே உண்டென்று நாம் கொள்ளுமாறு எவ்வாருே?. கன்மங்கள் ஒர் ஒர் பலனே எமக்குக் கருதலே நாம் அனுபவத்திற்கானும் போது, அவற்றின்கண்னே அப்பவனேத் தருகற்கியைந்த அமைதி இல்லை என்று முடிக்குமாறெங்ங்ணம் என்பீரேல், கன்மங்கள்தாமோ எமக்கு இந்தப் பலன்களேத் தருவன என் பதே நாம் ஆராயப்புகுந்த விடயம். ஆகவே, கன்மங்களே எமக்குப் பலன்களேக் கருதலே காம் அனுபவத்திற் காண்கின் றேம் என்னும்கூற்று அமையாது. அனுபவத்திற்காணக் கிட ப்பது காம் ஒர் ஒர் கன்மத்தைச்செய்ய ஒர் ஒர் பலன்விளே வது. இந்தப்பலன் கன்மத்தால் செலுத்தப்படுவதோ, அன்றி இந்தக் கன்மங் காரணமாக யாதொரு சித்துப்பொருளால் செலுத்தப்படுவதோ என்பதுதான் நாம் நிச்சயிக்கவேண்டு வது, கன்பத்தாற் செலுத்தப்படுவது கூடாதென்பது நாம் மேலச்செய்த விசார்ந்தால் போக்த மையின், அந்தப் பலன் கள் அனேத்தும் ஒரு சித்துப்பொருளாற்குனே செலுத்தப்ப டும் என்பது முடிக்கப்பட்டவாருயிற்று, களவெடுத்தான் தண்டிக்கப்படுவன் என்பது அரசியற்பிரமாணம், இந்தப் பிர மாணத்தின்படி களவெடுத்தானே நீதிபதி தண்டிக்கின்ஞன். இங்கே களவெடுத்தவனுக்குத் தண்டனையைக் கொடுத்தது களவல்ல, நீதிபதியே அத்தண்டத்தைக் கொடுத்தவன். இங் நனம் கொடுத்தது கள்வன் செய்த களவாகிய ஏதுப்பற்றி யாம். ஆகவே, களவு தண்டத்துக்கு எதுவன்றிக் காரணமா காதாம். ஏதுவையும் காரணத்தையும் மயங்கவைத்தால் உன் மையைக் காண்டல் கூடாது. இங்ங்னமே நாம் செய்துகொ

Page 59
Goa F. 두 r 高 - II, ,
ள்ளும் கன்மங்களும் எம்மை வந்தடையும் பலன்களுக்கு ஏதுவாகுமன்றிக் காரணங்களாகமாட்டா. அந்தக் கன்மங் ளாகிய ஏதுப்பற்றி, அவ்வவற்றுக்கியைந்த பலன்களே கம்பா ற்செலுத்துவார் ஒர் காரணர் உண்டென்பது இதுகொண்டு என்ருக நிச்சயிக்கப்படும் என்க.
(ச) கன்மங்கள் எமக்குப் பலன்களே உத்தேசித்துவருவிப் பன என்று நாம் சொல்வதில்லே; கன்மங்களேச் செய்யவே, அவ்வவற்றுக்குரிய பலன்களும் செலுத்துவார் ஒருவர் இன்றி க் தாமே எம்மை வந்துசாரும் என்பீரேல் யாதொரு பலன் யாவன் ஒருவனே அடையுமிடத்து, அஃதங்ானம் அடைவது தனது அறிவு சேட்டிக்கல் காரணமாகவாதல் வேண்டும்: அல்லது அப்பலனைப் பிறப்பித்தற்கியைந்த தொழிலாற்றல், அது பிறந்தற்குரிய ஏதுவின்கண்ணே அமைந்து விளங்குதல் காரணமாகவாதல் வேண்டும் அல்லது ஒரு காரணகர்த்தன து முயற்சி காாண்மாகவாதல் வேண்டும் கன்மபலன்களின் கண்ணே அறிவின்மையின், அவை அறிவு சேட்டித்து யார்யா ரையும் சென்று பற்றும் என்பது அமையாது: இனி அவற்று க்கு எல்லாம் எதுஎன்று உத்தேசிக்கப்படும் கன்மங்களின்க எண்ணே, அப்பலன்களேத் தோற்றுவிக்கற்கியைந்த தொழி லாற்றல் இன்மையின், கன்மங்களே பலன்களே விளக்கும் என்பதும் அமையாது; பின்னேச் சித்தாந்தம் எங்ங்னமோ என்ருல், அவை எல்லாம் ஒரு காரணகர்த்தணுற்ருனே செ லுத்தப்படல் வேண்டும் என்பதாம்.
(டு) அற்றன்று மழைபெய்யக் குளம்கிறைந்தாலென்ன, கன்மத்தைச் செய்யவே அதனுக்குரிய பலன் நம்மை வந்த டையும் என்பீரேல்; இதுவும் மேலேக் காட்டியபடியேயாம் மழைபெய்தாற் குளம் கிறைவது, அந்தக்குள கிறைவுக்கு காரணமாகிய நீர் மழையேயாகவின். இதுபோல எம்மைவ தடையும் பலன்களாகியதனுகாணுதிகளின் அமைதிக்குக்கா ாணமான் ஆற்றலும் நமது கன்மங்களாமேயோ? இங்
த ஆற்றல் கமது கன்மங்களிடத்தே சிறிதும் இன்மையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்குஞ்சூத்திரம், A7, OG
தன்ம மாத்திரையாற் பலன்கள் சித்திப்பது சிறிதும் கூடா . ஆன்மங்கள் அவற்றின் பலன்களுக்கு எதுவாக சிற்பனவேயன்றி அவற்றைப் பிறப்பித்தற்கியைந்த சக்தியை IIGS-II af. Tim 6821 riva, GITTA: Tal Th. Glasf மந்பெய்யக் குளம் நிறையும் என்னுமிடத்தும், குணக்கைநிறைக்கும் நோக்கமா சு மழையைப் பெய்விக்கார் ஒருவர் உண்டென்பதே எமது கொள்கை. ஆகவே அவ்வுகார ಪೌTH ஈண்டைக்கு அடுக்காகெ
right
ன்பதும் காண்க. அடுக்கும் என்ருல், கன்மத்தைச் எல்லாம் அது அதுக்குரிய பலஃாரோக்கியே அவ்வம் ਲੰ கைச்செய்வர் என்பது பெறப்பட்டு, உண்மையோடு மறு த லேப்படுமாம், மழைக்குக் காரணர் ஒருவர் உளர் என் பதை நாம் கைக்கொள்ள மாட்டே என்பிரேல், அங்காம் ஒருவர் உண்டென்பதே எமது கொள்கை ஆதரினே, ஆர்ேரபத்துக்கிடனுப்க் கிடக்கும் இதனே நதாரணமாக எடு த்துக்காட்டல் கூடாதெனக் காட்டி ஆமென்சு.
(டு) இங்ங்ான்று: கன்மங்களுக்கு அவ்வவற்றுக்குரிய புவனேக் கருதற்குரிய சக்தி உண்டென்பிரேல், இஃதா: அவை எல்லாம சித்துப் பொருள்களாக என்னப்படு: வேண்டும். சிக்காற்றல் இல்லேயாயின் அப்பவன்+ஐ வருவி த்தற்குரிய தொழின் முயற்சிகள் இயற்தையா அக்கன் பங்க ளிேடக்கே அமைக்கிருத்தல்வேன்டும். இவ்விரண்டு TIGE ங்களிடத்தே காணப்படுமாவில்லை என்ருல், அவற்றை ஆப் பலன்களுக்குக் காரணம் என்றல் எங்கனுே சிக்கிக்கும்?
(சு) கன்மங்களின் கண்னே சிகோணமுகவி பலர் பிளேத் தருதற்கியைந்த ஆற்றல் இப்போது இல்ஃபரீயிலு )காலாந்தரத்திலே அவற்றின்கட்டோன்றும் ஒரி2 آئیڈیلئے பூண்டு பெரியகோர் மராமாமானுற்போல s75årigori: ga
* பூண்டு LUITT LITLDIT# 31/37 Tall-gi அஃதங்ாளம் வளர்கந்கருை
க்க இயைபு அகன்கனுண்மையானும் அதாவது, மார்.
தற்பொருட்டு வேண்டப்படும் சத்தினே உரிஞ்சிக் சுன்பாத்
கவர்ந்துகொள்ளுதற்குரிய சக்தி அப்பூண்டின்கண்ணே உன்
لي "

Page 60
Jul.
மையாலும், அந்தச் சத்துப் பதார்த்தங்கள் அப்பூண்டோ? சம்பந்தமுற்றுள்ள பூமியும் பாமானுவும் @cmリ அமைந்து கிடத்தலானுமாம். கன்மங்களிலும் இங்ங் மாகிய இயைபுகள் உண்டாமோ? ୋ{!}} கொலேக்கண்மத்ை எடுத்துப் பரீதிப்பாம். கொலேக் கன்மம் காய்ப்பிாப்பை காவல்லது என்று கொண்டுகொள்வேம் கொலேக்தொழிலு
ற்கு வேண்டற்பாலதாகிய தொழிலாற்றல் என்னே? இவ்வி கண்டனுக்கும் சிறிதேனும் தம்முள்ளோர் தொடர்புண்டா' இல்லேயே இல்லாதபோது, இவற்றுள் ஒன்றன்கண் மம் நகைப் பிறப்பிக் கற்கமைந்த இயைபு உண்டென்று காம் முடிக்குமாறு எவனுே? gigt. Er ஒரிலேப் பூண்டை ஒத்து பாதோராற்றலேப் பிறிது யாதொரு பொருளின் கன்னிருந்: தன்பாற்கவர்ந்து, அக்கவர்ச்சி காரணமாக வளர்ச்சியுற்றமை பும் என்று கொள்ள யாதானுமோர் இயைபுண்டா நம
IGT ELF, FGF தெடுத்தற்பொருட்டுப் பிரபஞ்சசிருட்டிக்கி.ை ந்த ஆற்றல் யாண்டாயினும் காரைப்படுவதுண்ட்ா? அங் இனம் உண்டென்ருலும் அதனுேடு நமது கன்மம் சம்பக்கமு. அறுக்கிடப்பதுண்டா? அஃதுண்டென்ருலும் அக்க ஆற்றலே தன்பாற் கவர்தற்கியைந்த சக்தி நமது கன்மத்துக்குண்டா? இவற்றுள் ஒன்குயிலும் இல்லேயே இல்லாதபோது ஒரிலேட் பூண்டை ஒத்து நமது கன்மமும் விருத்திபுற்றுப் பிரபஞ்ச
கைப் பிறப்பிக்கும் என்று கொள்வகெங்ஙனம்?
(எ.) யாதொருபொருளுக்கு யாதொருகுனம் இயற்ை எனப்படுமாயின், அதன்பால் பின்னர் மாதொரு ஆக்ஷேபம் நிகழ்த்தல் கூடாதன்றே. கன்மத்துக்குப் பிரபஞ்சத்தைத் கருகல் இயற்கை இயற்கை எனப்பட்ட பின்னர், அதன் கண்னே ஆற்றல் இல்லே, இயைபில்லே என்றற்குெடக்கத் ஆக்ஷேபங்களேத் கொடுத்துகிற்றல் மரபாகாதாம் என்பீரேல்
இங்ஙனமாயின் எந்தெந்த ஆபாசத்தையும் எடுத்து "இ
இயற்கைமரபாகும் ஆதலால் இதன்பால் யாதொரு ஆகே பம் நிகழ்த்தல் கூடாது' என்று மிக இலகுவிலே முடித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்குஞ்குக்கிரம். 芭、
விட்டிருக்கலா மே. இதுவேயோ இயற்கை விளக்கமுறை? இல்லே இல்லே யாதொருகுணத்தை யாதொருபொருளுக்கு இயற்கை என்றமைப்பது, அந்தக்குணம் அந்தப் பொருளின் கண்ணே யுண்டென்கை ஆக்ஷேபமின்றி அமைந்தபின்பே பாம். இங்ஙனமின்யி ஒருபொருளுக்கு ஒருகுணம் உண் டென்று சாதிக்கப் புறப்பட்டுள்ளார், அந்தக்குணம் அந்தப் பொருளுக்கு இயற்கையாம் என்று கூறிவிடுவதினுல், அவர் படிம் ஒரு சற்றேனும் கிலேபெறமாட்டாகாம் ஆணுல், ஒா ஒரு பொருளின் கண்ணே ஒர் ஒருகுனம் உண்டோ என்று விசாரம் செய்யுமிடத்து, அப்பொருளின் கண்ணே அக்ருணம் இருத்தல் கூடாமைக்கமைந்த நியாயவாற்றல்கள் பற்பல வங் து வெளிப்படுமென்ருல், அந்தப் பொருளின் கண்ணே அங் தக் குணம் இல்லை என்பது கன்ருக நிறுத்தப்படுமாம். இனி ஒருபொருளுக்கு ஒருகுணம் உண்டென்று சாதிப்பது, அங் தக்குனம் காரணமாக அப்பொருளின்கட் கானப்படும் ஒர் ஒர் காரியம்பற்றியாம். நமது கன்மங்களிடத்தே, யாதொரு பலனத் தாமாகத் தருகற்கமைந்த குணம் உண்டென்று சா திப்பது எந்தக்காரியங்கொண்டோ? இங்ஙனமானதோர் காரி பக்கை நாம் கண்டிலேமாதலின், கன்மங்களுக்கு அங்ஙன மானதோர் குணமுண்டென்று சாதித்தல் சாலவும் தவறு քու-Բեք TLD
(அ) சாம் செய்யும் கன்மங்கள் எல்லாம் ஒர் ஒர் கால வெல்லேயில் மீட்டும்வந்து அதைப்புண்டு தொழிற்படுமாம் என்பிரேல், இஃதெங்ஙனம் பெறப்பட்டதோ? நாம் கமது விருப்புச்சென்றவாறு கற்பிக்கும் கற்பனேகள் எல்லாம் உண் மைகளேயரங்கொல்லோ? கன்மங்கள் காலாந்தரத்தில் அ கைப்புண்டு கிகழ்தற்குரியன என்பதைச் சாதிக்கற்குரிய கையாயிகதர்மத்தான் என்ன? இங்கினம் ஒன்றின்றி எமது சிக்கம் சென்றமாத்திரையில் நாம் கூறும் வெற்றுரைகள் தர்க்கமுகம் து கிற்றம் பெலனுடையனவாமோ? அற்றன்கு
미 F.

Page 61
표TL Fн ј. д. т 8 јі лі ш г.
இனிக் கன்மங்கள் காலாந்தரத்தில் மீட்டும்வந்து அதை நீதற்குரியனதாமோ என்பதைச் சிறிதுபரிசுதிப்பாம் யாதொ ரு ஆற்றல் யாதொரு காலவெல்லேயில் அதைப்புண்டுமீண்டு தொழிற்படுவது யாதுபற்றி? அந்த ஆற்றல் ஒர் ஒர் பொரு ளிெற்சென்று தாக்கி, அங்ஙனம் தாக்கியது காரணமாக, அஃ துப்பாற்செல்லுதல் கூடாமை பற்றியன்றே? இங்ான பே நாம் செய்துகொள்ளும் கன்மங்கள் சென்று பட்டு மீளுக பொருட்டு யாதானுமோர் பொருளுண்டா? அங்கனம் ஒன்று உள்டென்ருலும், அதன் கண்ணே நமது ஆற்றலேக்கொண் ய்ேத்தற்கு யாதானுமோர் கருவியுண்டா? ஆற்றலென்றுள் வெல்லாம் ஒர் ஒர் முகவின் தொழிற்குண மன்மி மற்குெள் றல்ல. ஆகவே அந்த முதலே ஒழிந்து அவற்றுக்குப் பிரத் தியேகமானதோர் அமைதியில்லே. இங்ானமில்லாதன தர மாசு யாதொருபொருளிற் சென்றுபடுதல் எங்கினம்? இது கூடாதபோது இவை ஒர் ஒர் காலத்தில் மீட்டும்வந்து எம் மைத் தாக்கும் என்பது எங்ஙனம்? அற்றன்று அவை யா தொருபொருளிற் சென்று தாக்கி மீளுவனவல்ல. அவை ஒர் ஒர் காலவெல்லேயில் மீட்டும்வந்து தொழிற்படுவனவா என்பிரேல், கன்மங்களோ சடப்பொருள்களாகவின் அவை தாமாக உணர்ச்சிகொண்டியங்கி யாதொரு காலவெல் ஆலயில் மீட்டும்வந்து தொழிற்படுவனவாகா ஆகவே அவை இங்கி னம் மீட்டும்வந்து தொழிற்படுதற்கு பாகொரு காரணம் வே ண்டப்படும். இங்ஙனமோர் காரணமின்றி அவை மீட்டுக் தொழிற்படுதல் அமையாது. இந்தக் காரணத்தான் யாதோ? இஃதவற்றுக்கு இயற்கையாம் என்பிரேல், யாதொருகுனம் யாதொருபொருளுக்கு இயற்கை எனப்படுமிடத்து, பொருளின் கண்னே அந்தக் குணகிலேக்கியைந்த அமை கள் காணப்படுதல்வேண்டும். அங்ானம் காணப்படாக்தால் எந்தக்குனத்தையும் எந்தப்பொருட்காயினும் இயல்பென்று சாதித்தல் சால்புடைத்தாகாது கன்மங்கள் தாமாக மீட்டும் தொழிற்படுவதுண்டெனின், அவை அறிவுடைப்பொருள்க ாாயிருத்தல் வேண்டும் அற்றேல் அவற்றை மீட்டும் நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்ருஞ்குத்திரம் ககா
ப்ாற் கூட்டுதற்கமைந்த காரணம் ஒன்று இருத்தல்வேண்டும். இந்த இருபடியுள் ஒன்றேனுமின்குயின், கன்மங்கட்கு அங்ங் எமானதோர் இயற்கைக்குணம் g_6:TGLGOTR --Fi/GP) DI LLUIT எனவே நன்மங்கள் 8" டும் தொழிற்படும் என்றல் ஒருசம் தும் அமைவுடைக்காகாதென்க.
இனி, நாம் செய்யும் யாதொருகன்மம் மீட்டும் கம்பாற் தொழிற்படுமென்னுமிடத்து, அந்தக் கன்மங்கானே தனதாற் நவிற் சுட்டியும் குறைந்தும் தொழிற்படும் என்பதன்றி, ஆக வேருகிய பிறிது யாதொருகன்மம் தொழிற்படும் என் ல்ை அமையாது. இங்கினமாயின் ஒரு கன்மத்தைச் செய்ய, அதகுேதி முற்றும் வேற்றுமை கொண்டுள்ள பிறிதொரு செ பல் அதனுக்குப்பவனுகத் தொழிற்படுமாறெங்கினம்? இந்தக் தொழிற்பாட்டை முந்திய கன்மத்தின் அதிர்ச்சி என்று முடி க்குமாறெங்ஙனம்? நாம் ஒருகன்மத்தைச் செய்துவிட்டு வா ளோவிருப்ப, நமது கன்மம் சென்று நமக்கு ஒரு நாய்ப்பிறப் பைக் கருதற்கமைந்த தொழின்முயற்சியைச் செய்யும் என் முல், இது சாத்திரத்துக்கா, சம்பிரதாயத்துக்கா, யாதுக்கு இயைபுடைத்தாகும்? ஆகவே இக்கூற்று எவ்வாற்ருலும் அமைவுடைத்தாகாதென்பது காண்க.
(க) இனிக் கன்மங்களாவன காம் செய்துகொள்ளும் புண்ணியபாவங்களாகிய தொழிலாற்றல்களாம். இந்தத் தொ ழில்களுக்குரிய ஆற்றல்கள் அவ்வத்தொழில்கள் ஒழியவே தாமும் ஒழிந்துவிடும் பின்னே இவைகள் காலாக்தாத்திலே பவித்துப் பயன்தருமாறெங்ஙனம்ரி நாம் செய்துகொள்ளும் கன்பங்கள் எம்மோடுதானே பக்கமுற்றிருந்து பின்னேப் பதி க்துப் பயன்தரும் என்பிரேல், எசுதெங்கச்செயலும் முற்றுப் பெற்றபின் பாண்டாயினும் காணப்படாது. என்னே? கான ப்படுமென்குல் அச்செயல் முறறிற்றென்பது கூடாது. ஆக வே செயல்முற்றியபின், அது செய்வானிடத்துண்டென்பது அமையுமாறெங்ஙனம? அக்கச்செயல் எம்மிடத்திருப்பதல்ல: அந்தச் செயலாற் பெறப்படும் வாசனே எம்மைப் பந்தித்து

Page 62
சிர ரசிர் சியம்,
நிற்கும் எனின் இந்தவரசனே பின்னும் அந்தச் சிெய3லச் ெ ய்யுமாறு எம்மை ஏவுமாற்றலுடையதன்றி, அக்கச் வோடு சிறிதும் தொடர்பில்லாத சுவர்க்க காகங்களேயும் தது காணுகிகளேயும் தருமாறு எவ்வாருே? இனி இந்த வாசன் பும் பிறவாசனே காரணமாக எம்மை அகலுந்தகையினதா வின், முந்தியகன்மபலம் எம்மைச் சாசமாட்டாகென்றபடி யாகும். இஃதாயின் கன்மபலங்கள் தக்தம்பலகீனக் கப்பாதி தக்துசிற்கும் என்னும் மதம் யாதாய் முடியுமோ?
ட்த்து, அந்தச்செய்கை எம்மளவில் ஒழிந்துவிடுமாயினும், அதிலுக்குரிய ஆற்றல், கன்னே ஏற்ற அணுக்களின்கன் அமைந்து நித்தியமும் கிலேயுதலுடைத்தாம் என்பீரேல் இங் ங்னம் கன்மங்கள் கிக்கியமும் கிலேயுகலுடையனவாம் என ள், அவற்றின் பலன்களும் கித்திய கிலேயுடையனவாதல் வே ண்டும். எனவே காம் ஒருகன்மப்பொருட்டு அனுபவிக்கும் அனுபவம் எம்மை ஒருபோதும் விட்டகலா தென்றபடியா கும். இது உண்மைக் கூற்றுத்தானேபோர்
இனி ஒருவனது கன்மம், அதனுற்றுக்கப்படும் அணுக்க ளிெல்வியாபித்து கிந்தியமும் நிலைபெறுமென்பதேங்ங்ணம்? இடு Eir பின்னுெருவனுக்கு அடித்தான் என்றுகொள்க. * தானது கொழிலாற்றல் அடிப்பட்டானது அணுக்களில் கித் நியமும் விளங்குவதாயின், அவனுக்கு அவ்வடியால் எய்தி பாலதாகிய நோ எப்போதும் உளதாதல் வேண்டும். இங்க மின்றி அங்கோ சில கனத்துள்ளே நீங்கிவிடுகவின், கன் ஆக்கு கித்தியவியாபகம் சாதிப்பது சித்திக்குமாறெங்ஙனம் கன்மம் அமைந்து விளங்குவதல்ல. அக்கன் மத்துக்குரிய ஆற் நல் அமைந்துவிளங்குமாம் என்ரோயின், இந்த ஆற்றல் கன் மத்தைச் செய்வானிடத்தும், அதனேச் செய்யுமுன்ருெட் G அமைந்து விளங்குகொள்ளும் ஆகவே r செய்யாதவிடத்து ம், அவ்வாற்றல் பற்றி, அதனேயுடையார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலனே எற்றற்குரியார் என்றபடியாகி, கன்மங்கள் பலனேக் கரும் என்னுங் கூற்றுப் பிறழ்வுற்றழியுமா மென்க.
(க3) இனிக் கன்மங்கள் அமூர்த்தங்களாகும். இவைகள் மூர்த்தங்களாகிய கணுபுவனங்களேக் தொழிற்படுத்துத் 萨芭 மாறெங்குனம்? இவற்றை மாயைகாரணமாகக் தொழிற்படுத் தும் எனின், மாயையைத் தொழிற்படுத்துவது சித்துப்பொ ருள்களும் அக்கன்மங்களின் கர்த்தாக்களுமாகிய எமக்கே கூடாததொன்ருக, அசித்துப்பொருள்களும் எமது புல்விய தொழிலாற்றல் மாத்திரையாயும் அமைந்துள்ள கன்மங்களு க்கு அது கூடுவது எங்ங்னமோ? மூர்த்தங்கள் கிடக்க, அமூ ர்த்தங்களாகிய கரனபோகங்களேக் கான்தா வல்ல சக்தி நமது கன்மங்களுக்கு உண்டாமோ? யாதொரு கரணத்தை யாவது, யாதொரு போகத்தையாவது எமது இச்சைப்படி ஈட்டிக்கொள்வது எமக்கே கூடாதுகிடக்கும்போது, எமது கன்மங்களுக்கு அந்தச் சக்தி உண்டென்று சாதிப்பது யுக்த மாகுமா?
(கக) தனுகானபோகங்கள்கிடப்ப, புவனங்களே எடுத் து ஒரு சற்றுப் பரிந்திப்பாம். புவனங்கள் பல்லாயிர வர்க ளது கன்மங்கள்பறரி, அவர்க்கெல்லாம் பொதுவாகிய கிலேக் களங்களாக அமைக்கப்படுவனவாகும். இந்தப் பல்லாயிர வே களது கன்மங்கள் எல்லாம் ஒருங்குகூடி, ஒன்ருேடொன்று கலந்து பேசி உத்தேசித்துத்தான் இப்புவனங்களே உண்டாக் குவனவாமோ? II, 37 LICĖJEGi7 எல்லாம் இங்ங்களம் கலந்து டொ துமையில் யாதொன்றை அமைத்தற்கியைந்த சக்தி புடை பன என்று யாரேனும் சொல்வரா? நன்றியும், யாதொருபுவ் வினம் யாதொருகாலத்து உண்டாகியதாயின், அந்தப் புவனம் அந்தக்காலத்துக்குப் பின்னே செய்யப்பட்ட கன்மங்களே புடையார் தமக்கும் கிலேக்களமாகக் கிடக்குமாம். ஆகவே, அந்தப் புவனுேற்பத்திக்கு, அந்தக்காலத்துக்குப் பிந்தி கன் மங்களும் காரணங்களாம் | GT:t படியாகும். இது தந்தைமன் நவிற் தனயன் சேங்காயுடைந்த கதையை நிகர்க்குமன்றே!

Page 63
ht ஈ சீ க ச திச் சயம்.
கன்மங்களாற் பிரபஞ்சம் காரியப்படும் என்பது ஒருவாற்ருனும் அமைவுடைத்தாகா தென்க.
(க2) இனி எம்மை வந்தடையும் கன்மபலங்களாகிய தனுகரண புவன்போகங்களே நாம் எடுத்துச் சீர்தரக்குவம் என்ருல், அவற்றின்கண்ணே, யுத்திசாதனை கொண்டு, அது ம்ெ அதிவிவேக அதுல்லிய புத்திரா கனேகொண்டு, அமைக் துள்ள பலப்பல கணிகசாதனைகளும் விநோதவியுற்பத்திகளும் காணப்படும். இவைகள் எல்லாம் ஒர் சித்துப்பொருளின் வரம்பிலாற்றல் கொண்டன்றி, யாதொரு அசித்துப்பொரு வின் சேட்டை காரணமாக அமைதல் சிறிதும் கூடாதென் பது நன்குரக கிச்சயிக்கப்படும் என்க. (உ- ம் குத்திரம் காண்க.)
بیگانی=
நான்காஞ் சூத்திரம்.
O
படைத்தளித்தழிக்கும் பரம்பொருளுண்மை திடப்படகிறுத்தித் தெருட்டிநாட்டியது.
நாம் இதுகாறும், முதற்குத்திரத்தால் கடவுள் உண்ெ ஒனும் உலக வகழக் ைஎலாதொழிதல் கூடாதென்றும்; இரண் டாஞ் சூத்திரத்தால் கடவுள் உண்டெனத்துணிதல் யுக்திக் வியைந்ததென்றும்; மூன்ருஞ் சூத்திரத்தால் நையாயிகதர்ம வழிக் கடவுளுண்மை இனிது சாதிக்கப்படும் என்றும் காட்டி ஞம் இப்பால், கடவுள் ஒருவர் இருக்கிருர் என்பது இன் பியமையாச் சிறப்பிற்குக நாட்டப்படும் என்பதைக் காட்டு Gaur er.
க-ம் அதிகரணம்.
(க) கடவுள் ஒருவர் இல்லாக்கால் இப்பிரபஞ்சம் எல் லாம் தோன்மியவாறு எங்கின் என்ருேர் பிரபலவினு கிகழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குக்திரம், 5::
மன்றே, அவ்வினுவுக்கு உத்தரங்கூறுமாறு எங்கின்? 'அஃ தரிதேயோ பிரபஞ்சம் அநாதிதொட்டு கிலேயுகலுடைத்து' என்ேோல் நன்றுகூறினீர் இப்பிரபஞ்சத்திலே எங்களே எத்தரே பாகங்கள் இடையிந்தே ாற்றி நிற்கின்றன! இதன் கண் எத்தனே எத்தனே பேதத்தின்வாங்கிய தோற்றங்கள் கால் க்தோறும் தோன்றி நின்று அழிகின்றன இதன் கணுள்ள எந்தப்பொருள்தான் காலவரையறை சாதிக்கப்படாதொழிகி ன்றது. ஆகவே, பிரபஞ்சத்தை அநாதி என்று சாதிப்பது அமையாதபடி காண்க.
(உ) அங்ஙனமன்று இங்ானம் தோன்றி கின்றழிதல் இய ல்பெனின் இவ்வியல்பு எப்பொருட்குரியதோ? பூதங்கட்கெ னின், பூதங்கள்தாமும் தோன்றி நின்றழியுமாக வின் அம்ெ றைத் தோற்றுவித்தார் யாரேயோ? அப்பூதங்கள் தாமே தம்மைத் தோற்றுவிக்குமெனின், தோற்றுமுன் இல்பொரு ளாயுள்ளன தம்மைத்தாம் தோற்றுவிக்குமா றெங்ஞே?
(尼) இங்ங்னமன்று: பூமியின்கட் தோன்றி கின்றழியும் சிருட்டிபேதங்கள் எல்லாம் உற்பத்திகாசமுடையனவேலும், இப்பூமியும் இதனே ஒத்த பிற கிரக சதத்திரங்களும் அகாதி தொட்டுள்ளனவாம என்பீரேல் எமது பூமியை மாத்திரம் எடுத்து ஒருசிறிது ஆராய்வம். இப்பூமிக்கு வயதின்னதொன் து தத்துவராத்திர விபுற்பன்னர்களால் கிச்சயிக்கப்பட்ட தொன்று. இதன் மேற்பாகத்தை முடியுள்ள கற்படை, பட் படைமுகவிய படைத்திரங்களின் கனம் குனம்முதலிய இல் க்கணங்களால், அப்படைகள் அமையத்தொடங்கி இந்துனே க்காலமாயிற்றென்பது செவ்விதிற்றுணிையப்படும். இனி ஆப் படைகளின் உள்ளீடாக அமைக்தூள் சுந்த கர்ே இப் படைக ஃாப் பிறப்பிக்கற்கமைந்த பக்குவத்தை எய்திய பின்னே அப்படைகளேத் தோற்றுவித்தமையாலும், அவை அங்ஙனம் தோன்றுமுன் அக்கந்தகரீர் அப்பக்குவச்தை மையானும், அதனுக்குமோர் வயதும், ஆகவே ஒர் உற்பத்தி க்காலமும் உண்டென்பது தெற்றெளித்துணிையப்படு ம், இங்

Page 64
திே: Fr F. dr. T. & J. Gr LJ 1h.
சீனமே மற்றைக் கிரகாதிகட்கும் துணியலாமா.கவின், பிப இந்சந்துள்ள எவ்வெப்பொருளும் ஒர் கோப்றக்றையுடைக் தாமென்பதும், என்வே அவ்வவற்றைத் தோற்றுவித்தார்
ஒருவர் உண்டென்பதும பெறப்பமொமென்க.
(ச) இனி இப்பூமியின்கனுள்ள எவ்வெப்பாகமும் கால ம் கழியக்கழியப் பேதப்படுதல் காண்டலாலும், சிற்சிவ பாக ங்கள் தந்த மதுருமாறித் தமக்கு முதற்காசனங்களாயுள்ள பூதங்களாகக் குலேந்துவிடுதலாலும், இவற்றுக்கெல்லாம் ஒர் ஒர் உற்பத்திக்காலம் உண்டென்பது துணியப்படுமாம், சிற் சிவபாகங்கள் அங்ஙனமாகக் காண்டவின் மற்றைப்பாகங்க ரூம் அவ்வாறேயாம் என்பது எங்கனம்பெறப்படும் என்குேர் ஆக்ஷேபம் நிகழுமாயின், ஒரே இயல்புடைய பொருள்களுட் சில அடையும் முடிபே மற்றவைகட்குமாம் என்பது காம் சொல்ஜிக்காட்டவேண்டா. சிலமனிதர் இறக்கக்கண்ட Th. மனிதர் எல்லாரும் இறத்தற்குரியர் என்று துணிகின்ரும். இங்ஙனம் துணிதல் சட்டசகாயினன்ருே, பூமியின் சிலபாகங் களிற் காணப்பெறும் முடிபை, பற்றைப்பாகங்கட்கும் அமை த்தல் கூடாதாகும்? இதுகாறும் மனிதர் எல்லாம் இறந்தது மெய்; அதுகொண்டு இப்போதுள்ள மனிதரும் இறப்பார்கள் என்று துளிைதல் எவ்வாருே என விஞஆவாகும் உள்ாோ? இல்லை. இல்லே இதுபோலவே பூமியில் இதுகாறும் சிலபாகங் களிற் கண்டமுடிடே மற்றைப் பாகங்கட்கும் உண்டாம் என்பதும், எனவே அதுவெல்லாம் ஒர் தொடக்கத்தைபு ,ஆக்ஷேபமின்றித் ஆண்ணியப்படுமாம் מL הע..." וזהו, זau Trn ri זרקו וו_L נתם அற்றன்று பூமிதான், அதன் பாகங்கள்தான், பேதுற்றழிதல் காசனாக அவற்றுக்கோர் தொடக்கமுண்டென்று சாதித் கல் எவ்வாருே? அவை எல்லாம் ஆாநிதொட்டே உள்ளன அங்ங்னம் அநாதிகொட்டிருந்து இப்போது பேதுற்றழிகி s நன் எனக்கொண்டால் என்னென்பில்ே ஆவை இதுகா றும் பேதுற்றழியாது இருந்து இப்போது அங்கனம் அழிதல் இதுகாறும் அம்முடி எய்தற்கமைந்த பக்குவம் அவற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம். ■
கட்டோன்குமைபற்றியன்றே. ஆகவே அவை அகாதியே புள்ளனவாயின், அப்பக்குவத்தை அடைதற்கு அவை இது காறும் தாழ்க்கவேண்டா என்பதும், எனவே -tյքոճմ պեTն: யாயுள்ளன அல்ல, ஓர் தொடக்கத்தை உடையன என்பதும் செவ்விதிற் போதருமாம்.
(டு) இன்னமும் பூமியின் எக்தெங்கப்பாகமும் அதன் முதற் காரணங்களாக உருக்குலேதற்றகைபதாக வின், அப் பூமியை அநாதிக்கண்னதெனச்சாதித்தல் சாலாது. உருக் குலேகற்றகையன எல்லாம் ஆதிக்கண்ண என்பதெங்கன் போதரும் என்பிரேல், உருக்குலேநற்றகையன வெல்லாம் அங்கினம் குலேயாக மைந்திருப்பது, அவ்வாறு குலேகற்சியை ங் த பக்குவத்தை அடையாமையினன்றே இப்புக்குவம் கா வந்தாற் பெறப்படுவதொன்கு வின், அவ்வெல்லாம் காலக் தாய் தாக்குன்பன என்பதும், எனவே அவற்றுக்குக் தோற்றாசங்கள் உண்டென்பது உம் பெறப்படுமாம் அற்ற ன்று, அவை அப்பருவத்தை அடையாதொழிவது அத&னப் பிறப்பித்தற்கமைந்த காரணங்கள் எதிர்ப்படாமையினன் விக் சாலம் வாயா ைபற்றியன்றென்பிரேல்; EFT5 di TP GJIT தானே நிகழ்ச்சிபெற்றுவரும் பல காலங்களிற் காரணத்திற்றி ரியின்ருகவும் காலத்திரிபுமாத்திரையால் பதார்க்கங்கள் எல் லாம் உருக்குலேதலும் பியபேதமுறுதலும் காணப்படுதலா ീ", -, ബ காலத்தாற்குக்குண்டல் இல்லே என்பது அமை பாது, எனவே, காலங்களாற்ருனே அவை பேதுற்றழிவன் என்பதும், ஆகவே அவற்றுக்கெல்லாம் ஒர் உற்பத்தியுண் டாம் என்பதும், எனவே அவற்றை உற்பவிக்கச்செய்தார் ஒருவர் உண்டென்பதும் போர்தவாறு காண்க
(க.) இங்ான மன்று நாம் நும்முன்ஞேரை ஒத்துப் பஞ்சபூதங்களே பிரபஞ்சோற்பத்திக்குக் காரணம் என்று கூறேம். இப்பஞ்சபூதங்கள் தாமும் தோற்றுதற்கேதுவாய் அறுபதுக்கு மேற்பட்ட தாத்துவிகபதார்த்தங்கள் உள்ளன. இவை எல்லாம் அகாதிநித்தியமாகும். இவற்றினிருந்தே பூக

Page 65
F.C. Flo j J., 7 do J. J. L. In.
பேதங்களும் பிரபஞ்சமும் தோன்றும் என்பிரேக் இக்கடம் றைச் சிறிதும் அங்கீகரித்தல் கூடாதென்பதைப் பிரபலகிய Lisit Slita.Ë I TE GJ i tij.
க-வது. இங்ஙனம் இப்பூதங்கட்குக் காரனமாய் - நின்மேலவாய பதார்த்தங்கள் உண்டென்று காம் நிச்சயிக்கு மாறெங்ான்? அக்வயபரிசையால் எனின், ஒருபொருஃா அக்வயஞ்செய்யுமிடத்து அதன்னப் பலவாறு பகுத்தல் கூடும். இது பகுப்பானுடைய திறமையிலும் பகுக்குங்காற் Fruf சிக்கப்படும் ஆயுதாதி கருவிகளின் நுண்மையிலுமே பெரிது தொங்கிக்கிடக்கும். இங்கினாயகோர் பகுப்பாற்கண்ட பதா சத்தங்களே ஒருபொருளமைதத் கமைக்க முதற்காரனங்கள் என்று நிறுத்துதல் சரலாது. எமதுடம்பை அக்வயஞ்செய்பு மிடத்து இரத்தாதிசத்ததாதுக்களுமே அதன் உட்கூறுக ாாகக் காணப்படுமாயிலும், உடம்பமைதற்கியைர்த I t I got turi ssir இக்காதுக்களன்ரும். சுக்கில் சோனிகங்கள்ே அக்காரணங்களாமென்பது வெளிப்படை, இங்ஙனதே பொள்திக தோற்றங்கட்கும் அக்வயத்தாற்கண்ட பதார்த்தங் சளே காரணங்களாமென நிறுத்திச் சாதித்தல் TTalTELIகாண்க. (இதுபற்பியன்றே, சுசு, ஆகக் காணப்பட்ட பதார் த்தங்கள் இப்போது பின்னும் அதிகமாகக் காணப்படுவது?)
--al T. தனிப்பதார்த்தங்கள் என்று கத்துவசாந்திரிந எாந் கொள்ளப்படும் இவ்வறு பதின் மேல்வாகிய பெளதிகங் கள் எல்லாம் எங்கெங்கிருப்பினும் அங்கங்கெலாம் பஞ்சபூத ங்களுட்செறிந்து, அப்பஞ்சபூதங்களுள் "3", m'a', அவற்றுள் யாதொன்றன் உட்கூறுகளாய் கவனிக்கத்தக்க El Tra கிடக்குமன்றி, தாம் 'ಟ್ವಿಟಿ சிகளே ஒத்து ஒர் தனி கல் என்த்தக்கவாறு தமக்கெனவோர் வேற்றுண்மைகாட்டிக்
'for', #if 'll Williota.js! col]. இதுபற்றியே மேமும் ஜேர் ஆகாரபூகங்க ஐந்தாகப் பகுத்துவைத்தனர். ஆனல் இப்பூதங்கள் எல்லாம் கலவைப் பகார்த்தங்கள் (Compound matter) என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூக்திரம், F2. ர்க்கெல்லாம் பெரிதும் உடன்பாடாம் என்னே? ஆகலி னன்றே அவர் பிரிதிவியிற் பிரிதிவியாதி ஜம்பூதமும், அப்பு வில் அப்புவாதி சதுர்ப்பூகமும், தேபுவில் தேயுவாதி முப்பூ கமும், வாயுவில் வாயுவும் ஆகாயமும், கலப்புற்றுக்கிடக்கும் என விளக்கியுள்ளார் என்க. இவற்றின் சங்கம ஆற்றல் எங் னெம் கிடப்பினும், இவை ஒர் ஒர் தனிமுதலாக எடுத்தாளத் தக்க இயற்கைமுறையை நோக்கியே அவற்றை வேறுபடுத்து ஒகந்தக்கது. இங்க Pool கோக்குங்கால் பிரிதிவியாதி ஐம்பூதங்களுமே ஆகாரபூகங்களாகக் கொள்ளக்கக்கனவாம், (இங்கனமன்றிப் பிரபஞ்சத்துள்ள மூர்ந்த அமூர்த்தங்கள் கிய இருவகைத்தத்துவங்களேயும் நுண்ணிதாக விளக்குமிட க்தி அவற்றை சுசு பகுப்புகளாக நம்முன்னுேர் கூறிட்டு வைத்தார் என்பதறிக)
ஈ-வது இன்னமும் பூதங்களேப் பரிதை செய்யு மிடத்து, அவற்றின்கன் உட்பகுப்புகள் சில கானப் படுகல் காரணமாக, அவ்வுட்பகுப்புகள் சேர்ந்தே இப்பூகங் கள் அமைந்தன எனக்கோடல் கூடுமாயின் அவ்வுட்பகுப்பு களேப் பரிசை:செய்யுமிடத்து, அவற்றினு முட்கூறுகளாக வரையறுக்கற்கரிய அணுக்கள் காணப்பமோதவின், அவ்வ அணுக்கள் சேர்க்கே இவ்வுட்பகுப்புகளும் அமைந்திருத்தல்வே ண்டும் என்னும் கியாயமும் சித்திக்குமாம். இவ்வனுக்களே எங்ஙனம் பகுத்துச் சென்ருலும், செல்லச்செல்ல அவை பின்னும்பின்னும் பகுக்கப்படும் மரபினவாய், அம்மரபு வரம் பின்நிர் செல்லுமாதலின், பதார்த்தங்கள் எல்லாம், அவ்வவ ற்றுக்குரிய அணுக்கள் சேர்ந்த மையுமுறைக்கோர் தொடக்க முண்டாம் என்பதும், அந்த அந்த அணுக்கள்தாமும் தத்தம் க்குரிய அணுக்கள்சேர்ந்தே அமையவேண்டுதலின், அவை அங்ஙனஞ் சேர்ந்தமையுமுறைக்கும் ஒர் தொடக்கம் உண் டாம் என்பதும், எனவே, எவ்வகைப்பட்ட பகார்த்தமும் எங்க எக்க ஸ்நிதியினும் அமைந்து ஒர் வடிவுகொண்டு விள ங்குகைக்கோர் தொடக்கமுண்டாம் என்பதும் சித்தாந்தமாம்.
盛品

Page 66
4,5) T + . T. E. J. F. L .
ஆகவே, தனிப்பதார்த்தங்கள் எல்லாம் (Simple matter) st இக்கண்ணவரம் என்னும் மதம் கிராகரிக்கப்பட்டவாரூகும்.
ச-வது. இனி, இக்கணிப்பதார்த்தங்கள் அகாதியாயுள்ள என்றே கொள்வம். இவைகள் சடப்பொருள்களாதவின் இவற்றின்கண் இயற்கையன்றிச் செயற்கைவந்தமையாது இயற்கையாவது திரிபின்றி விக்காலத்தும் ஒரே படித்தாயுள்ள கோர் கியதியாம். இங்கியதியை |டையகோர்பொருள், எக் காலத்தும் ஒரேபடித்தா யிருப்பதன்றிக் காலர்தோறும் பேதி ப்படுதல் கூடாது. பதார்த்தங்களின் கண்ணே அளவிகந்த பேதங்கள் காணப்படுகவின், இப்பேதங்கட்தெல்லாம் காரண குவான் ஒருவன் வேண்டப்படுமென்பது.
டு-வது, அற்றன்று, பதார்க்கங்கள் எல்லாம் அகாதிக்க என்னவே, அவற்றின்கண் ஆற்றல் (Force) சகசமாயுண்மை யின், அவ்வாற்றல்காரணமாகப் பதார்த்தங்கள் எல்லாம் ஒன் ருேடொன்று சேர்ந்தும் பிரிந்தும் கிகழ்ச்சிபெற்று இப்பேதங் களேத் தோற்றுவிக்கும் எனின், இதுவும் கூடாது. என்னே? ஆற்றல்கொண்டு யாதொருபொருள் இயங்குமாயின், அவ்விய க்கம் செயற்கையன்றி இயற்கையாகாது. ஒருபொருள் செ ற்பட்டு இயங்குவது தனது பிரஞ்ஞையாலாகல்வேண்டும்: அற்றேல் பின்ளூேர் பொருளின்வவியாலாகல்வேண்டும். இவ் விருபடியுமின்றி எப்பொருளும் எக்காலத்தும் இயங்குதல் கூடாது, அன்றியும், பதார்த்தங்கட்கெல்லாம் முயற்சியின் மை (Inertia) யாகியதோர் குணம் உண்டென்பது தத்துவ சாத்திரசம்மதமாதலின், எப்பொருளும் பின்னுென்றன்வ: யானன்றி இயங்குகல் ஒருங்கே கூடாது. ஆகவே பதார்த் தங்கள் தமது ஆற்றல்காரணமாக ஒன்றுெடொன்று பீட! பிரிந்தும் நிகழ்ச்சிபெறும் என்கை அமையாதபடி காண்க
சுவது, அங்ஙனமுமன்று பதார்க்கங்களிடத்தே ஆகரு ஷ்ண கிராசியாதி (Attraction, Cohesion) குணங்களுண்மை பின், இக்குணங்களேக்கொண்ட குனிகள் சூரியசந்நிதியின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம் #למן-מ
தாமரை அலர்ந்தாலென்ன ஒன்றை ஒன்று கவர்ந்தும் சேர்க் தும் பிரிந்தும் இயங்கும்; இயங்கவே பிரபஞ்சநிகழ்ச்சியும் நடைபெறும் என்பில்ே; இதுவும் கூடாது. எங்ங்னம் ஒரு பொருளின்கணுள்ள ஆகருஷ்ண கிராசியாதி வன்மைகள் மற் குெருபொருளின்கட் தீண்டுவ துண்டாயினே, அப்பொருள் அக்குணங்களாற் தாக்குண்டியங்குவதுண்டாம். அவ்வன் மை அங்ஙனம் தீண்டுமாறு அகனப் பதார்த்தங்கடோறும் கொண்டு செலுத்தவல்லதோர் கருவி வேண்டப்படும். அக் கருவிதான் யாதோ? வாயுப்பூதமெனின், இவ்வாயுப்பூகமும் பற்பல தனிப்பதார்த்தங்கள் இயைந்தே அமைந்துளதாதலி ன், அத்தனிப் பதார்த்தங்களேச் சேர்க் து வாயுப்பூகத்தை அமைத்தற்கோர் கருவி வேண்டப்படுமன்றே. அதுதான் யாதோ? அக்கருவி ஆகாயபூகம் என்பது (Ether) தக்காலச் துள்ள தத்துவசாத்திரிகள் துணிபு. இப்பூகம் இவ்வியல்பின தென்னும் வரையறை இதுகாறும் சித்தித்தில்தாயினும், இஃ தோர் பதார்த்தம் என்ற துணேயானே, இதுவும் அணுக்கள் சேர்ந்தே அமைந்திருத்தல் வேண்டும் என்பது எவரும் பரிஷ் காரமாக ஒத்துக்கொள்ளத்தக்கது. இங்ஙனமாகலின், இவ்வா காயபூதத்தின் அணுக்களே ஒருங்குசேர்த்தற்கு-அதாவது அவ்வணுக்களின்கணுள்ள ஆகருஷண கிராசியாதி வன்மைக ளே ஒன்றிலிருந்து ஒன்றுக்குக் கொண்டு செலுத்துதற்குபிறிதோர்கருவி வேண்டப்படுமன்றே. அக்கருவிதான் யா தோ? ஒன்றுமில்லையே. ஆகவே அவ்வணுக்களைச் சேர்த்தி த்திரட்டி ஆகாயபூகத்தை அமைத்து, அதிகாரணமாகப் பிர பஞ்சத்தை கிகழச்செய்தற்கோர் கருத்தன் வேண்டப்படுவன் என்பது தெளிக்க சித்தாக்தமாம்.
எ-வது ஆற்றன்று தனித்தனித் தாம் கிலேயுகலாற்ருத இரு கம்பங்கள், ஒன்ருேடொன்று சார்த்தப்பெறின், அவை ஒன்றுக்கொன்று காாகமாக கிலேயுமாருெப்ப, வாயுப்பூகமும் ஆகாயபூகமும் ஒன்றுக்கொன்று ஆகாமாக கிலேயுகலுற்று நில விடும் என்பிரேல் இரண்டுதம்பங்கள் ஒன்றையொன்று காா

Page 67
盛a_cm fr: É - Jos é?" #: sro LJ teo.
கமாக்கொண்டு கிலேயுமென்னுமிடத்து, அவைதாம் கிலேயுமா ற்றுக்கு ஒன்றை ஒன்று வேணடிகிற்கும் என்பதன்றி, தமது அமைதிக்கு (அதாவது உண்மைக்கு) ஒன்றை ஒன்று வேன் டிகிற்கு மென்பதமையாது. அவை நிலையுகலுறுதல், அங்கி e:TLD, கிலேபெறுமுன் னும் உண்மைபற்றியன்றே. ஆகவே - ற்றின் உண்மைக்கு ஒன்றை ஒன்று வேண்டிநிற்கும் என்பது சிறிதும் பெறப்படாது. இங்கினமே வாயுவும் ஆகாயபூதமும் அமைந்துளபின்னர், ஒன்றை ஒன்று பற்றுக்கோடாகக் கொ ண்டு யாதொருகிலேயைக் கொள்ளத்தக்கன என்று வாதிக்கத் தக்கதன்றி, அங்கிலக்கு முதற்கட் பெறப்படும் அவற்றின் அமைதிக்கும் அவை அங்ஙனம் ஒன்றுக்கொன்று ஆகாமா மென்று தோடல் கூடாதென்க.
அ-வது. நன்றுகூறினீர், பதார்த்தமும் (Matter) ஆற்ற லும் (Force)ஒன்றுக்கொன்று ஆசுரமாக அமைந்துள்ளனவன் ருே என்று வினவுவிரேல் பதார்த்தமும் ஆற்றலும் ஒருபொ ருளின்கட்டானே பெறப்படும் குணமும் குணியுமாம், குண மின்றிக் குணியில்லே குணியின்றிக் குணமில்லை. ஆகவே அவை ஒன்றை ஒன்று அவாவிகிற்குமாம். வாயுவும் EGTE மும் இரண்ேேவற்றுப் பொருள்களாகவின், அவற்றின்கண் அம்முடிபு சார்த்தப்படுதல் கூடாதென்க. வாயுவும் ஆகாய மும் ஒருபொருளின்கட் காணப்படும் குணகுணிகளாகுமேல் அவற்றுள் ஒன்றன் அனுத்திட்சிக்கு மற்றைபது கருவியா தல் கூடாதென்க. ஆகவே பதார்த்த ஆற்றல்களின் முடி பை வாயு ஆகாயங்கட்கு அமைத்தல் கூடாகெனமுடிக்க ஒர் அணுப் பின்ஞேர் அணுவோடு சேர்தற்கு அவ்விரண்ட னிலும் வேகுய கருவியொன்று வேண்டப்படுமென்பதை யோசித்துணர்க.
க-வது, அற்றன்று; ஆகாயபூகம் அகாதிக்கண்ணதாம். இதுகாரணமாக மற்றைப் பெளதிகடகார்த்தங்கள் எல்லாம் இயங்கிகிலவும் எனின் ஆகாயபூதம் அநாதிக்கண்ணதாயினு மாக, அற்றேல் ஆதிக்கண்ணதாயினும் ஆக இஃதோர் பதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம், -(成
ர்க்கம் என்றதுணேயானே, இதனகத்து அணுக்கள் உண்ட்ெ ன்பதும், இவ்வணுக்களே ஒன்றேடு சேர்த்துவைத்துக்கொ ண்டிருத்தற்கு ஒாாற்றல் வேண்டப்படும் என்பதும், அவ்வா ற்றலே ஆகாய அணுக்கடோறும் கொடுசென்றுய்த்தற்கு ஒர் கருவி வேண்டப்படும் என்பதும் தெளிங்க சித்தாந்தங்க ளோம். அன்றியும் ஆகாயபூகம் எமீது புலனுக்கு விடயமாதல் கூடாத அத்துனே நுண்ணியல்புகொண்டுகிடத்தல் காான மாக, அதன் அணுக்கள் எல்லாம் ஒன் றிலிருக்தொன்று வெகு தாரக்கே கிடக்குமென்பது தத்துவசாத்திரிகள் சம்மதம் இங்ங்னங் தூரத்துள்ளனவாய அணுக்களே ஒன்ருேடொன் றியைத்து ஆகாயபூதத்தை அமைக்கற்கு ஒர் கருவி வேண்ட ப்படுமென்பது தெற்றெனத் துனியப்படுமாம். இனி இவ் வனுக்கள்தான் ஒன்ருேடொன்று திண்டுற்றே அமைந்துள் ௗன எனக்கொண்டாலும், ஒர் அணுவின்கணுள்ள ஆற்றற் குணம் அவ்வணுவின்கட்டானே கட்டுண்டு கிடக்குமன்றிப் புறத்துச்சேறல் கூடாது. இது கூடாதபோது ஒரணுவின்சு ஆறுள்ள ஆகருஷ்ண (Attraction) ஆற்றல் மற்குேரணுவின் கட்சென்று தாக்குதலும், அங்ஙனம் தாக்குதல் காரணமாக அவை கம்பாட்டுள்ள கிராசிய (Cahesion) ஆற்றல்கொண்டு ஒன்ருேடொன்று சேர்வுற்றியைகலும், அங்ஙனம் இயைந்து ஆகாயபூகத்தை அமைவுறச்செய்கலும் சிறிதும் கூடாவாம். ஆகவே ஆகாயபூதம் அமைதற்கு எவ்வாற்றுலும் ஒர் கருவி வேண்டப்படுமேயாம். இங்கனமோர் கருவியின்மையின் அவ் வணுக்களேச்சேர்ந்தி ஆகாய்பூசத்தை அமைத்தான் ஒர் கர் த்தன் உண்டென்பதே முடிபாம் என்க.
க9-வது, அற்றன்று ஆகாய அணுக்கள் யாகானுமோர் கருவியின்றி ஒன்ருேடொன்று சேர்ந்து அமைகற்கியைந்த இயல்பினேயுடையவாம் எனக்கொண்டால் என் எனின் ஒரு பொருளிடத்துள்ள யாதோராற்றல் பின்ஞேர் பொருளிட த்துச்சென்று தாக்குமென்னுமிடத்து, அஃதங்கினம் (JFör றுதாக்குதல் அதனேயுடைமையாக்கொண்ட பொருளின்

Page 68
*(
エa_品
ஈச்சுர கிச் சயம்
பிரஞ்ஞையாலாகல் வேண்டும் ; அற்றேல் பிறிதோர் கருவி பாணுதல்வேண்டும். ஆகாய அணுக்களோ அசித்துப் பொரு ள்ேகளாதவின் அவற்றின்கட் பிரஞ்ஞையுளதாதல் பீட்டாது. ஆகவே ஒர் கருவிவேண்டப்படுமேயாம்.
கக-வது கருவியின்றி ஆதாய அணுக்கள் கலப்புற்றமை தில் கூடாதெனின், கடவுள்கான் அவற்றை எங்ஙனம் கல ப்புற்று சிற்பச்செய்வர்? பீட்டாமைகளினும் அவரதுசாமர்த் நியம் சென்று பயன் படைக்குமோ என்னுமோர் ஆக்ஷேபம் நிகழுமேல்; கருவியின்றி அவை காமாகச்சென்று கலப்புறல் கூடாதென்பதன்றி, அவற்தைக் கலப்புறச்செய்வார் ஒருவ ாது முயற்சி தொழிற்படுமிடத்தும் அவை கலப்புறுதல் கூடாததொன்றல்ல. ஆகவே கடவுளது முயற்சிகாரனமாக அவை கலப்புற்றமைதல் கூடுமாம். கடவுளுடைய சாமர்த்தி யம் இல்பொருள்களாகிய விருத்த அசம்பவங்களில் செல்லு LETG & GTIGT கொள்ளத்தக்கதன்றி, உண்மைப்பொருளா புள்ளதொன்றை எங்ஙனம் ஆக்கல்வேண்டுமோ, அதனுக்கு ரிமைபூண்டுளஆற்றலே எங்ஙனம் ெ லுத்துதல்வேண்டுமோ, அவ்வல்லாம் அவரது வரம்பிலாற்றலுக்கமைந்த பேரிவேத ங்களேயாம். ஆகவின் மாயா அணுக்களின்கணுள்ள ஆற்ற ல்களே எர்றெங்கே எவ்வெவ்வாறு ரெ லுத்துதல்வேண்டு மோ அங்கங்கே அவ்வவ்வாறு செலுத்துகையெல்லாம் . அளது திருவருளாற்றலே என்க. (இதுபற்றியன்றே கடவுள் மாயைக்கண் அளவளாய் வியாபித்திருப்பர் என்று சற்சமயம் சுடறுவது?)
க2-வது. அங்ஙனமன்று, கடவுள் ஆகாய அணுக்களேயா தர்னுமோர் கருவியின்றி ஒன்ருேடொன்று கலப்புற்றமையச் செய்தார் எனவே, அவ்வணுக்கட்கு அங்ஙனம் ஒர்கருவியின் நிக்கலப்புற்றமைகற்கியைந்த இயல்பைக் கொடுத்தார் என்ற வாருயிற்று. எனவே, அவ்வியல்பு அவற்றின்கனுண்டென்ற படியாகும். ஆகுமேல், அவை அவ்வியல்பின்வழி ஒன்ருே டொன்து கலப்புற்றமையும் எனக்கொள்ளலாமே. கர்த்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாேன்காஞ்குத்திரம், -5
ஒருவன் வேண்டும் எனக் கொள்ளவேண்டியதென்னே என் ருேர் ஆக்ஷேபம் நிகழுமாயின் ஆகாய அணுக்கள் ஒன்ருே டொன்று கலப்புற்றமைவது, அவற்றின்கனுள்ளதோர் இய ற்கைகியதிபற்றி எனக் கோடல்கூடாது. என்னே? யாதொ ருபொருளாவது அற்றேல் அகன்மாட்டுள்ள ஆற்றலாவது பின்னுேர் பொருளிற்சென்று தாக்குவது,அப்பொருளின் பிர ஞ்ஞையாலாதல்வேண்டும்; அற்றேல் அப்பொருளேத்தான் r அன்றி அதன் ஆற்றலைத்தான் மற்றைப்பொருளிற்கொடு செ என்றுய்த்தற்சமைந்ததோர் கருவியானுதல்வேண்டும் என்பது மேலேவிளக்கப்பட்டது. இது பொருள்கட்கெல்லாம் இயல் பாகவுள்ளதோர் சாமானியதர்மமாம். எனவே இவ்விருபடி யுமின்றிப் பொருள்கள் ஒன்ருேடொன்று கலப்புற்றமைதல் கூடாதென்பதும், ஆகவே அவற்றின்கண் அங்ஙனம் கலக்க ற்கமைந்ததோர் இயல்பின்றென்பதும் தெற்றெனப்புலப்படு மாம். ஆனபின், ஆகாயஅணுக்கள் நம்மிடத்துள்ளதோர் இயற்கைபற்றிக் கலப்புற்றமைவன எனக்கோடல் கூடாதபடி காண்க. இனி இவ்வாகாய அணுக்களின் கலப்புக்கு மேலே க்காட்டிய காரணங்களுள் ஒன்றேனும் இன்மையால், அவை ஒர் காரணகர்த்தனது முயற்சியாற்றலாற்ருனே அங்ங்னம் கலப்புற்றமைக்கன என்பது செவ்விதிற்றுணியப்படு மென்க
(இதனுல், மற்றையழகங்களினும் ஆகாயபூதத்திற்ருனே கடவுளுடைய திருவருள்விலாசம் ஒருவாறு வெளிப்பட்டுகிற் கும் என்பதுகொனித்தல் காண்க. ஆதலினன்றே 'விண் னேயுன்முடிவி லெதுவயங்குமாங்கே துரியவறிவுடைச்சேட னிற்றினுண்மை சொல்லாஞேசொல்லென்பேன்' என்ருர் ஆன்ருேரும். பிரிதிவியாதி பஞ்சபூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று அருகி அருகி எமக்கு விடயமாமுறைக்கேற்ப, இவற் மின்கண்ணே அமைந்துள ஈச்சுரலிலே ஒன்றிலிருந்தொன் வில் ஏற்றமுற்றுச்செல்லுமாம். இது காம் கடவுளுடைய திரு வருட்பிரசாதத்தைக் காண்டல் கூடாத அபக்குவிகளாய் மாயையாற் பக்திக்கப்பட்டுள்ளமையினென்க. இதனே விரி
ப்பிற் பெருகும்).

Page 69
is 2. ஈச்சு கி க் + யம்,
இங்ஙனமே எமக்கு விடயமாகும் தாத்துவிகtதார்த்தங்க ளின் அமைதிக்கியைதே முதற்காானத்தை விசாரிக்கவே, அவ்விசாரம் ஆகாயபூதத்திற் சென்று முற்றிப் பின்னர் #A னே விசாரித்துச் செல்லவே, அதன்முடிவில் கடவுளுண்மை பிரத் கியrமாகத் கோன்றிகிற்றல் காண்க.
di "--INJA, அற்றன்று. ஆகாய அணுக்களே ஒன்ருேடெ sir. சேர்க்கமைத்தற்கு யாதானுமோர் கருவி இருக்கலாம். அஃதெமக்குப் Hலப்பட்டிலதுபோலும் என்பிரேல் ஆகாய ஆகத்துக்குத்தான் அங்ஙனம் ஒர் கருவி இருப்பினும், அக்கரு வியின் அணுக்களேச் சேர்த்தங்குப் ேேர்கருவி'டூவின்
fi. இங்ானமே இவ்வாதக்கை எத்துனேத் தாத்து க்குத்தான் கொண்டுசென்றீர்ப்பினும், இறுதிக்கட் கருவியொ என்று யாதாயினும் ஓர் சித்துப்பொருளின் முயற்சி ஆற்றலாற் ரூனே பெறப்படுதல்வேன்டும் என்னும் நியாயம் சித்த மாகும். எனவே எவ்வாற்ருலும் கடவுனிச்சயம் தாபிக்கப் படடவாகும் என்பது காண்க
கச-வது. அங்கினமுமன்று. இவ்வாகாயபூகம் அற்றேல் அதுபோன்ற பிறிதொர்கருவி தானுகச்சேர்ந்தமையத்தக்கது என்பதை முடித் துக்காட்டுகற்கியைந்ததோர் நையாயிகதர்மம் ருக்கலாம். அஃகெம் க்குப் புலப்படாதிருந்தா லென்னே என்பிசேல்; மக்கட்பிறவி எடுத்துளேமாகிய எமக்கெல்லா எவ்வெமக்குப் புலப்படும் கியாயங்கொண்டொழுகுதலே க ன். ஆதலால், ஒர் காரணகர்த்தனது முயற்சியின்றி இக்க விப்பூதம் அமைதல் கூடாதென்று எமக்குப்புலப்படும்போது அங்ஙனம்புலப்படும் நியாயத்தைப் புறம்பொதுக்கி, புலப்பு -ாககோர் நியாயத்தின்வழி ஒழுக்கினேந்தல் பெருமடனகு மெனமுடிக்க
கடு-வது. இங்ஙனமுமன்று, ஆகாயபூகம் அமைதற்கு ஓர் கருவி வேண்டப்படும் என்பது சத்தியம், இக்கருவியின் இப்பூதம் எங்ஙனம் அமைந்தது என்கை எமக்குப் புலப்பம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ாேன்காஞ்சூத்திரம்,
கின்றிலது. எமது விசாரத்தால் நாம் அறியத்தக்கது இவ்வ ளேவே. இதுகொண்டு நாம் கடவுளுண்மையை air fairn
"GG LLP, 657 ir LGY ல் ஆகாயபூகம் அமைந்துள்ளமையும் சத் தியம், அஃதோர் கருவியின்றி அமையாதென்பதும் சத்தி யம், ஆகவே அப்பூகத்தை அமைத்ததோர் கருவியுண்டென் பதும் சக்தியமேயன்ருே? இச்சத்தியத்தை விசுவசியாதொ ழிகல் கூடுமேயோ? இனி இக்கருவியும் ஆகாயபூதம்போன்ற தோர் பொருளாயின், அதனுக்கும் பிறிதோர்கருவி வேண்ட ப்பட்டு, எமது நியாயம் அவர்க்கா கோஷத்தின்பாற்பட்டழி யும் ஆகளின் அக்கருவி இப்பூதாதிகளேப்போல் தனக்கோர் கருவி வேண்டப்படாத சுயம்புவாயிருக்கல்வேண்டும் என்ப ஆம், அக்கருவி ஒர் மூர்க்க பதார்த்தமாயிருப்பின், அம் மூர்க் கபதார்க்கக்கின் அணுக்களேச் சேர்த்தற்கும் ஒர் கருவி வே ண்டப்பட்டு மேலே தருவர்த்தாதோஷமே பின் லும் எய்துமா தலின், அக்கருவி ஓர் அமூர்த்தபதார்த்தமாயிருத்தல் வேன் ம்ெ என்பதும், அமூர்த்த பதார்த்தம் அசித்தாயிருக்குமேல் மூர்த்தபகார்க்கங்களைத் தொழிற்படுத்தல் கூடாதாதலின் அங்க அமூர்த்த பதார்த்தமாகிய கருவி ஒர் சித்துப்பொருளா கல் வேண்டும் என்பதும் இளிதுசிக்கிக்குமாம். இங்கின் மாய இலக்கணங்கள் பூண்டுள கருவியையே நாம் "கடவுள்' என் து சாதிப்பதெனக்கண்டு கடைத்தேறுக
கசு-வது. கன்று கூறினீர் கடவுள் ஒர் ஆமூர்த்தவித்தா யிருப்பின், அவரது தொழிலாற்றல் மூர்ந்த சித்துக்களாகிய அணுக்களின் கட் திண்டுதலும், அஆகாரணமாக அவை தொ ழிற்பட்டியங்குதலும் எங்கனம் என்பீரேல்; ஆம் இதனுவன் நே டேனேது வியாபகமுறை இனிது விளங்கும். கடவுள் எவ்வெப்பொருளிலும் "பற்ருெடுபற்றின்றி (தோயாதுதோ ய்க்து) வியாபித்திருப்பர் என்றும், அவர் 'உலகெலாமாதிவே குரியுடனுமாயொளியாய்ஓங்கி' எவ்வெப்பொருளிலும் அணு வுக்கணுவாய் கிறைந்திருப்பர் என்றும், இங்கனமே எங்தேக் கப் பொருளும் தம்பாப் தோயக் காம் அவற்றில் தோயாது

Page 70
占f.0 千品 ェr Q 法 史山品。
அவற்றையெல்லாம் 'உடலுயிர்போல' சேட்ரப்பர் என் அறும் சற்சமயம் பிரதிபாதிக்குமாற்ருல், கடவுள் அணுக்கடோ ஆம் செறிவுற் றமைந்து (அமூர்த்தங்களாகிய ஆன்மாக்கள் மூர்க்கங்களாகிய உடம்புகளேச் சேட்டித்தாற்போல) பிரபஞ் ச அணுக்களே எல்லாம் சேட்டித்தருள்வரென்க. இந்தமுறை கள் எல்லாம் சற்சமயசாத்திரங்களிலே சுருக்கமற விரிக் து ரைக்கப்பட்டுள்ளனவாதலின் அவற்றை ஆராய்ந்தறிக் இங் கனம் போந்தவாற்குல், பிரபஞ்சத்தை அமைத்தியக்குதற் கோர் கிமித்தகராணன் வேண்டப்படுவன் என்பது முடிந்தபு டி. கண்டுகொள்க.
سكانتیسی= உ-ம் அதிகரணம். (க) இனி, இப்பிரபஞ்சம் அமைதற்கியைர்த காரணங் கள் எல்லாம் அகரதிதொட்டு இயற்கைமுறை பால் அமைந்து ஸ்ளன என்றே கொண்டாலும், அக்காரணங்களேத் தொழி ற்படுத்து இயக்குதற்கோர் நிமித்சகாரனன் வேண்டப்படு மாம். ஒர் கறிசமைத்தற்கியைந்த பொருள்கள&னத்தும்அதாவது, கறிப்பதார்த்தமும், அடுப்பும், விறகும், கெருப்பு ம், பாத்திரமுமாகிய இவை எல்லாம்-இருப்பினும் ஒர் சுயம் பாகிஇன்றிக் கறிசமையாதாம். சமுத்திரத்தின்கண்ணே மர க்கலமும் அகனத்துச் சுக்கானும் துவாாடையும் பிறவும் அமைந்திருப்பினும் அஃதோர் மீகாமனின்றிச் செல்லமாட் டாது. ஒர் வீட்டுக்கு வேண்டப்படும் மரங்களும் அவற்றை ச்செப்பஞ் செய்தற்கமைந்த ஆயுதங்களும், அவ்வாயுதங்க ளேக் தொழிற்படுத்தற்கியைந்த ஆற்றலும் அமைந்துகிடப் பினும், ஒர் சிற்பனின்றி விசெமையாது. ஒர் கடற்பரப்பின் கண்ணே ஊசிகளும் நூல்களும், அந்நூல்களே ஊசித்துவார க் துட் புகட்டற்கியைந்த ஆற்றலும் அமைந்துகிடப்பினும் அந்நூல்கள் ஒர் இயற்றுதற்கருக்கனின்றி ஊசித்துவாரங்ளு ட்புகுதல் கூடாது. இங்கினமே பிரபஞ்ச உற்பத்திக்கியை க்க முதற்காான ங்கள் எல்லாம் உள்வாயினும், التي نظم اللد إلى
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான்காஞ்சூத்திரம். 高丘_凸
விதிமுறைபிறழாது ஒன்ருேடொன்றைச்சேர்த்தி அதிவிகோ கவிசித்திரம் அமைந்த இப்பிரபஞ்சத்தை அமைத்தற்கும் ஒர் கர்ந்தன் வேண்டும் என்க. காற்றுவிச இலை உதிர்ந்தா லென்ன இப்பிரபஞ்சமும் பெளதிக அணுக்களின்கனுள்ள ஆற்றல்காரணமாக அவற்றின்கட்டோன்று நிகழ்ச்சிகளினுல் அமையுமெனக்கொண்டால் என்னெனின், இங்கினம் அமை கல் ஓர் இயலுக்ககையகன்றி கிகழுத்தகையதன்று. (It is a possibility but Dot a Probability) J. Tallj, Fgpápa üLII ü96őr கணுள்ளதோர் ஊசித்துவசரத்தின் கண்ணே ஆண்டுள்ள நூற் நலே சென்று புகுதல் இயலுக்ககையதெனக்கோடலாம். ஆணு ல், அஃது கிகழுந்தகைய காமோ? அற்றன்ரும். காம் எது எதையும் எமது கிஞ்சிக்ஞானம்பற்றி இயலுத்தகையது என க்கோடல்கூடும். ஆஒல், நமது அனுபவஞானக்கை ஒட்டி அஃது நிகழுந்தகையதுதாகுே என்பதே நாம் முக்கியமாகச் சிந்திக்கவேண்டுவது. இங்ஙனம் சிந்திக்குங்கால் நிகழுந்த கையதல்லாததொன்றை, இது நிகழ்வுற்றதே என்று முடித் தல் சிறிதுங்கூடாதாம். நாம் ஒர் விசித்திரவிஸ்திரன மண்ட பத்தைக்கண்டு இஃகெங்கனம் அமைந்தது என்று ஆராய் வழி, ஓர் விகடகவி முற்பட்டு 'இது ஆகாயத்தினின்று ஈண் டிறங்கி வந்தமைந்தது' என்ருல் அதனை கம்புவமா? ஏன்? அஃதோர் கூடாமையேயோ? அற்றன்றே. பின்னே நாம் அதனே 6ம்பாதொழியவேண்டுவதெற்றுக்கு? அது நிகழுந்த கையதன்முதலினேயாம். இங்ஙனமே பெளதிக அணுக்களி விருந்து அவ்வவற்றுக்குரிய அதிவிநோத அளவைப்படி கல ந்து பஞ்சபூதங்களும், அவற்றிலிருந்து கோடிக்கணக்காய உலகங்களும், அவற்றின்கணுள்ள வரையறைகடக்க கிரம ஒழுங்குகளும், அவை ஒவ்வொன்றினும் அதிவினோத பேரா ச்சரியமாபமைந்த அளவைக்கடங்காச் சிருட்டிபேதங்களும் பிற இயற்கைக்கிரமங்களும், ஒர் இயற்றுதற் கர்த்தனின்றி கிகழுந்தகையனதாமோ என்பதைச் சிறிதுபொழுது சிந்திப் பாமெனின், அஃதொருங்குகூடாதென்றே பரிஷ்காரமாகச் சொல்வம், சமுத்திரப்பரப்பின்கணுள்ள ஒர் ஊசித்துவாா

Page 71
品、L ஈ சீ சு ர தி ச் சயம்.
த்தின்கண் ஒர் நூற்றலே சென்று புகுதல் தானும்கிகழுந்தகை பதன்முக, எத்தனேயோ ஊசித்துளேகளுள் எத்தனையோதா ற்றலைசென்று புக்கிருந்தால், அஃதோர் நிமித்த காரணஞர் ருனே அங்ஙனம் ஆக்கப்பட்டிருக்கல் வேண்டுமென்பது னே புலப்படமாட்டாதா? ஊசித்துளேயுள் நூல்புகுதல் இய லுந்தகையதாயினும், எத்தனேயோ ஊசிகளுள் எத்தனேயோ நூல் புகுந்திருப்பதைக் கண்டவுடனே, இது ஒர் காரணகர்த் தணுற்றுனே இங்கனம் புகுத்தப்பட்டிருக்கல்வேண்டும் என் பதைப் பெரிதுவற்புறுத்தி நூல்தானே துளேயுட்புகுமியல் பிற்று என்னும் இயலுக்ககுதியை இவ்விஷயமாத்திரையினே அஃதோர் இயலுக்ககையகன்றெனத் தக்க அத்துனே எல்லே க்கு நிஷ்பலம்செய்து, அதன் நிகழுந்தகுதியின்மையை அது நிகழ்வுற்றதே இல்லேயென்னும் அந்துனே எல்லேக்குப் பே ராற்றல்கொண்டுகாட்டி; அங்ஙனம் நாட்டுமுகத்தானே அங்கி கழ்ச்சிக்கோர் காரண கர்த்தனுண்டென்பதைப் பிரத்தியக்ஷ மாகக்காட்டி கிற்குமாம். இங்ஙனமே இப்பிரபஞ்சதோற்றவி ஷயத்தினும், அதன்கணுள்ள அளவிகந்த கிரமபிரயோசனு கள் காரணமாகப் பெறப்படும் கிகழுக் தகுதியின்மையின் வன்மை, அவைகாரனனின்றி நிகழவோட்டா என்று நிறுத்திக்காட்டத்தக்க அத்துணே எல்லைக்குத்திட்பம்படை து; அகன்கணுள்ள இயலும் தகுதியை அடியோடுபாற்றி அங் கனம் பாற்றுமுகத்தானே அவற்றுக்கெல்லாம் ஒர் கார6 னுண்டென்பதைச் சந்தேகவிபரீதமறக் காட்டி நிற்குமாம். நிகழ்தற்றகுதியின்மை வன்மைபடைக்கவே, அதன்கனுள்ள இயலுக்ககுதி எங்ங்னம் சிறந்ததாயினும் தானே வலியிழந்த புமாம். அழியவே அவ்வியலுக்ககுதி கியாயத்தால் யாதானு மோர் பயனின்ருய், கிகழ்கற்றகுதியின்மையாற் பெறப்பசி கர்த்தனுண்மை அங்கை ஆமலகம்போற் பூரண் வன்மைகொ ண்டு காட்டப்படுமென்க. இந்த கியாயம் அனுபவசித்தியில்ே தொங்கிகிற்பதொன்குதலின், இதுமற்றெவற்றினும் சிறந்து எதென்பது யூகித்துணர்தற்பாற்று,
يسكتلتيكتبتسم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூக்திசம். HELL
広-sp அதிகரணம்.
(க) சிவதோற்றங்களிடத்தெல்லாம் உடம்பின் வேகு கி அறிவாற்றலிற் சிதக்துவிளங்கும் ஒர் ஆன்மா P.G.T.R.H. யானும், இந்த ஆன்மா கான்விரும்பியவாறு ஒர் ஒர் உடம் பை எடுத்தலும், எடுத்த உடம்பின்கண்னே கிலேபெறுதலும் கூடாமையாலும், இதன் உடம்புகடோறும் செலுத்திகின் வியக்குமோர் காரணகர்த்தன் உளன் என்பது.
ஓ! அக்தாத்திலா அரணமைக்கின்றனர்? ஆன்மா எனப் படுவது ஒன்றுண்டென்று சாதித்த பின்னன்குே நீர் கூறுவ தொக்கும் என்பீரேல், பின்னே இத்துணே அத்தியந்த வியப் பமைந்த அறிவுகள் யாவும் பாகன்குனாமே? பூகங்களின் குணமெனின், பூதங்கள் சடப்பொருள்களாதலின் அறிவாற் நலே அவற்றின் குணமென்கை அமையாக்ாம். அதன்று வெற்றிலே பாக்காதிய கூடியவிடத்து அவற்றின் கூட்டத்தி லே ஓர் செம்மைவதுதித்தாலென்ன பஞ்ச பூதங்களின் சம் ?JT887 ஆண்டு அவிேெகற்றற்குரிய தென் ווש נJer",#58E8). זוה) ரேல், இது சிறிதும் பே , பெருவிரோதமென் பதை கியாயமுகத்தாற் சாதிப்பாம்.
கவதி 'உள்ளதுபோகாது இல்லதுவாராது" உள்ளது உள்ளதேயாகும். இல்லது இல்லதேயாகும். உண்மையில் இ ன்மையும், இன்மயில் உண்மையும் தோன் அதில் என்றுமில்: KFLLIT Traia tij si GTA ATA , traffi Gry @丐m、Q马 பக்சர்க்கங்கள் எத்தனே எவ்வாறு கூடி லும், இவற்றின்சன் அறிவாற்றல் தோன்றுமாறு சிறிதும் சிட்டாதாம். ஆயிரமூதர் அகத்தக சம்கூடினும் அவரது வாயிடத்து ஒர் சிறுசொல்லே அனும் பிறக்கல் அமையாதாமென்:
உ-வது. செம்மை ஒர் மூர்க்கபதார்ந்தத்தின் குணமே பாம். இக்குனத்தைப் பிறப்பித்தற்கியைக் க பதார்த்தங்கள் வெற்றிலே பாக்காகியவற்றில் ஆங்காங்குக்கிடந்து, -ଞCDE}}
கலப்புற்ற மாத்திரையினே தாழகி கலப்புற்று அச்செம்மை
F,

Page 72
占芷凸° ਸੰਘ ,
யைப் பிறப்பிக்குமாம், அறிவோ சடபதார்க்கங்களின் குண மன்று ஆகவே அறிவுக்கமைந்த பதார்த்தங்கள் சடப்பெர் ருள்களிற் கானப்பதெல் ஒருங்கே கூடாது. அறிவுக்கியை ந்த பதார்த்தங்கள் சடப்பொருள்களில் அணுத்துனேயேனும் இல்லே என்பது பதார்த்தாந்துவயிகள் எல்லாம் பகிரங்கமா கச் சொல்லத்தக்கது. ஆனபின், சடப்பொருள்களின் கலப் பால், அவற்றுச் சிறிதேனும் காணப்படாத அறிவு பிறக்குமெ னக்கோடலும், துக்கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாக வெ ற்றிலே பாக்காதியவற்றின் கலவையை எடுத்துக்காட்டலும் சிறிதேனும் அமையாவாம்.
க-வது. இன்னமும் வெற்றிலே பாக்காதியவற்றிற் பெறும் செங்கிறம், அக்கலவையின் பயணுகல்பற்றி, அக்கலவையுள தாங்காறும் கானும் உள்ளதாக் கிடக்கின்றது. அறிவோ பஞ் சபூதக்கலப்பாகிய உடம்பு கிடப்பவும், உயிர் நீங்க தானும் நீங் கிவிடுதலின், அதனே அக்கலவையின் பயன் எனத் துணிதல் டேடTதி ம.
அற்றன்று உயிர் நீங்கியதென்னுமிடத்துப் பிராணவாயு சேட்டை ஒழிந்துவிடுமாதலின், உடம்பிள்கண் அறிவு சேட் டித்தல் சுடாதென்பிாேல், உறக்கத்திலே பிராணவாயு தொ ழிற்பட்டு கிற்புழியும் அறிவு சேட்டித்தலின்மையின், பிரான வாயுவைத்தாலும் அறியுமுதல் எனச் சாதிக்கல் கூடாதாம். உறக்கத்திற் கரணங்கள் தொழிற்படுகவின்மையின் அறிவு அடங்கிக்கிடக்குமென்பிரேல், அஃதாயின் கரணங்களேயே அறிவைக் கிரகிக்கும் முதல்கள் எனச்சாதித்தல் வேண்டும், கரணங்கள் அறிவைப் பற்றுதற்கியைந்த கருவிகள் அன்றி அதனேக் கிரகிக்கும் கர்ந்தாக்கள் ஆகாவாம், கருவியைக் கருத்தா என மயங்கல் பேதமையின்பாற்றென்க. அன் நியும் அந்தக்கரணங்களே அறிவின் கர்த்தாக்களெனில், அவை தொகையளவில் நான்காதல்பற்றி, எம்முள் அறிகம் கர்த்தாக்களும் நான்குண்டெனக் கோடல்வேண்டும். அங்கி எமாகாது எம்மாட்டுள்ள சேதனமுதல் ஒன்றேயாதலின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இான்காஞ்சூத்திரம், கங்கு
இக்கரணங்கள் எல்லாம் அந்தச்சேதனமுதல் அறிவைக் கிரகி க்கற்கியைந்த கருவிகளேயன்றித் தம்மளவிற் சேதன ஆற்ற லுடையனவல்லவாம். இவைகளும் சேதன ஆற்றலுடையன வெனின், இவற்றுள் ஒன்று தொழிற்படுமிடத்து மற்றவை தொழிற்படுதல் கூடாமையானும், ஒன்றை ஒன்று அறியும் சக்தி இவற்றின் கன் இன்னம்பாலும், இவற்றைச் பொரு ன்களெனக்கோடல் கூடாது. இவற்றைக்கருவியாக் 3, T பண்கி அறிவைக்கிரகிக்கும் ஒர் முதல் நம்மிடத்துண்டென்ப கே சித்தாந்தமாகும்.
ச-வது. இன்னமும் பூதக்கலப்பே அறிவின் காரணம் எனின், அக்கலப்பின் எற்றக்குறைவுக்குத்தக்கபடி பெருத்த உடலில் அறிவு பெருந்தும், சிறுத்த உடலில் அறிவு சிறுத் ஆரம் இருத்தல் வேண்டும். இங்கினமின்விப் பெருந்த உடலே புடைய Tā முதலியவற்றுக்கு அறிவு சிறுத்தும் சிறுக்க உடலேயுடைய மனுஷனுக்கு அறிவு பெருந்தும் இரு க்சலின், இக்கொள்கை அமையாதென்க. இங்கினம் அறிவு சிறுத்தும் பெருத்தும் இருக்கல்தானும், அந்த அறிவு விருத்தி க்கமைக்க பெளதிகங்களின் ஏற்றக்குறைவாலும்,அக்கலவை யாற்றவின் திட்பதுட்பங்கள்ானும் எய்தற்பாலதாம் எனின், ஒரே அளவைகொண்டு ஒரேபடித்தாய்க் கலக்கும் ஒருநிறச் சிருட்டியிற்குனே, சில அற்ப சரிரிகட்கு அறிவு கூடியும், சில பருந்த சரீரிகட்கு அறிவு குறைந்தும் இருக்கவின் இதுவும் கூடாதென்க. அற்றன்று அங்கனமாய ஒருநிறச் சிருட்டியி ன்கண்ணும், சிலவற்றிலே அறிவுவிருத்திக்குரிய பதார்த்தங் களும், அவ்விருத்திக்கியைந்த கலவையாற்றலும் கூடி இருக் தலாலும், சிலவற்றிலே அவைகுறைவுற்றிருக்கலாலும், அக் கூகிகல் குறைவுக்கு ஏற்ப, அறிவும் கூடியும் குறைந்தும் இருக்கும். சரீரங்களின் பருமை சிறுமைகளால் அறிவு எப் போதும் தாக்கப்படாது என்பிரேல் ஒருகால் அறிவு விருத் திபெற்றிருந்த ஒர் சரிதானே காலஞ்செல்ல அவ்வறிவிற் குறைவுறுதலானும், ஒருகால் அறிவு குறைவுற்றிருந்த சரீரி கானே பின்னர் அறிவுவிருத்திபெறுதலானும் இதுவும் கூடா

Page 73
இடது ஈ சீ த ந தி ர் ர ம.
தென மறுக்க, இது அறிவுவிருத்திக்குரிய பதார்த்தங்களும் கலவைகளும் இடையிலே நோய்முதலிய ஏதுக்களால் தடை ப்படுதலானும், அங்ஙனம் தொடக்கத்திலே பட்டுண்டகடை பின்னர் நீங்குதலானும் பெறப்படும் எனின் எத்தனேயோ பேர் தமது டம்பு நோய் சிறிதுமின்றிப் புஷ்டி அடையவும் அறிவின் கிளர்ச்சி குறையப்பெறுகின்றனர். எத்தனையோபே சிதமதுடம்பு கோய் முதலிய காரணங்களால் தேய்ந்து அருக வும், அறிவுக்கிளர்ச்சியில் சிறிதும் குறைவின்றி அக்கிளர்ச்சி விருத்திக்கப் பெறுகின்ருர்கள். அன்றியும் பூகபெளதிகங்க ளே அறிவின் காரணமாமென்பது சத்தியமாமாயின், அப்ப கார்த்தங்கள் ஏற்றமாயுள்ள பருத்தசரீரிகள் எப்போதும் அறி விற் கூடியும், சிறுத்தசரீரிகள் எப்போதும் அறிவில் குறைக் தும் இருத்தல்வேண்டும். இங்ங்களஞ் சரீரத்தின் பெரும்ை சிறுமைகள் இடுவிடுடைய அறிவாற்றலே நிச்சயித்தற்குச் சிறி கேனும் ஒர் அளவையாகக் காணப்படாதபோது, அந்தச் சரி ாக்கையாவது அதன் காரணமாகிய பூதபெளதிக சங்கமத்தை யாவது அறிவின்காரணமெனல் அமையாதபடி கண்டுகொ ள்க. இன்னமும் பூகபெளதிக சங்கமமே அறிவுக்குக் # TU ETI007 மாமென்னும் கொள்கையை காட்டுதற்கு, அங்ஙனம் அவற் றைக் கலந்து அறிவைப் பிறப்பித்துக்காட்டல் வேண்டும். இது ஒருவராலும் ஆகாது. அல்லாமலும், இன்னின்ன பதா ர்த்தங்கள் இன்னின்ன பிரமரினங்கொண்டு இன்னின்னவாது கலந்தால் அறிவுதிக்கும்,அற்றேல் விருத்திபெறும் என்பகோ கியதி இருத்தல்வேண்டும். இவ்வாரூயதோர் கிபதியுமில்: இங்கினமாய ஏதுக்கள் சிறிதுமின்றி உடம்பை அறிவின்சார நீண்மெணல் பெரிதுமோர் ஆட்ா FLT3Irresr:F.
டு-வது. ஒரேகாலத்தில் ஒருமாதாவின் கருப்பத்தில் p2 வித பெளதிக ஆற்றல்கொண்டுற்பவித்து, ஒரேவகையா உணவுண்டு, ஒரேவகையாய் வளரும் இரட்டைப்பிள்ளேகள்
சரீரக்கோற்றம் குணம் முதலியவற்றில் ஒருவரை ஒருவர் மிக ஒத்திருந்தும், அறிவாற்றலளவில் பெரிதும் பேக்ப்டு
2ܐ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குத்திரம கிங்டன்
ன்றனர். இங்கின்மேல் உடம்பை ஆவிவிற்குரியதோர் கார னம் கானல் கூடுமோ? சரிர இயல்பளவிலே அவ்விருவர்க்கும் உள்ள ஒற்றுமைகயமோ மிகப்பெரிது. ஒருவர்க்கு கோபுண் -ாக மற்றவர்க்கு நோயுண்டாகின்றது. ஒருவர் சுசித்திருக்கு ங்காலேயில் மத்றவர் சுவித்திருக்கின்றனர். அறிவளவிஞேஒரு வர் தீரராக மற்றவர் ஆட்ராகக் காணப்படுகின்றனர். இஃ கேல் அயிவை உடற்கூது எனல் எங்கனங் கூடுமோ?
க-வது. இன்னமும், மானுஷ்யசரிரங்கள் எல்லாம் தத் கம்முட் பேதங்காட்டி கிற்குமேனும், அவற்றின்கண் ஒற்று ைேமகயம் மிகவுண்டு. அகனினும், ஒர் ஊரில் ஒர் சாதியில் ஒர் குடும்பத்தில் ஒரேபெற்ருரது வயிற்பிறந்து ஒரேவகை யாக வளர்க்கப்படும் பிள்ளேகளில் அவ்வொற்றுமைகயம் பிர் ஆறும் அகிகமுண்டு. இவர்களது உடம்பிலும் பெளதிகசங்க மம்பற்றிய பேகமும் சிறிதுண்டாமெனக் கொண்டாலும், பொதுப்பட நோக்குமிடத்து அவரிடத்துச் சரிாநயம்பற்றிய ஒற்றுமை மிகப்பெரிதுண்டாம். இங்ங்னம் ஒற்றுமைகயம் பெரிதுகொண்டுள சரிரங்களில் அறிவளவையும் பெரிதும் ஒக் திருக்கல் வேண்டும். இதற்கு மாருக அவர்களுள் ஒருவர் அறிவாற்றலில் மகா சாதுரியராக, பின்னுெருவர் கிர்மூடாாகக் காணப்படுவரென்ருல், அவர்களது அறிவை உடம்பின்பயன் E si:Get si GTË TJETErITSErIT ?
இங்ஙனமே சரிசக்துக்கும் அறிவுக்குமுள்ள சம்பந்தத்தை எத்ெதுப் பலவாறு ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் பயன்ப் பின்னர்த் திரட்டி எடுத்துச் சீர்தூக்குமளவில், அறிவை உட ம்பின் காரணமெணல் கூடாதென்பது விவேகிகளுக்கு இனிது புலப்படுமாம்.
எ-வது- அறிவு பூதக்கலப்பின்காரியமெனில், எமதுடம் பஃன்த்தும் பூசுக்கலப்பேயாகவின், அவ்வுடம்பெங்கும் அறி 무 பமாயிருந்த ல்வேண்டும். இங்ஙனமின்மையின் அறிவைப் பூதக்கலப்பின்காரியம் எனல் கூடாதாம். அற்றன்று மாங்

Page 74
கீரி, ।।।।
களிற் பால்திரண்ட்ாலென்ன அறிவும் உடம்பின் ஒர் குறித்த தானத்திற்குனே திரண்டமையுமெனில்: அங்கனமோர் கா எங்கானும், 'இது அறிவைக்கிரகித்தற்றகையினது' என்று எடுத்தோதத்தக்கவாறு, நமது உடம்பின்கண் அமைந்துவி தாங்குதவின்மையின், இதுவும் கூடாதென விடுக்க நன்றுள் மினீர்; நமது மூளேயன்றே எம்மிடத்து அறிகருவியாய் அ மைந்துவிளங்குவது என்பிரேல்; மூளேயும் பயிருக்குப் பசளே போல, அறிவைக் கிளர்ந்தற்குரியகோர் பகார்த்தமன்றிக் தான் அறியுமாற்றலுடையதொன்றன்று. மூளேமாக்திாமா? எமதுடம்பின்கண், அறிவுக்கிளர்ச்சிக்கேதுவாய் அமைத்துகி டக்கும் எக்தனந்த உறுப்பும், காம் அறிவைக்கிரகித்தற்கோர் ஒர் உபகாரகமரத்திசையாய் கிற்பதன்றி, தான் அறிபுர்திற மையுடையதன்முதலால், இவ்வெவற்றிலும் வேருய், இவற் வின்சகாயம்கொண்டு அறிவைக்கிரகிக்கும் ஒர்முதல் எம்மா ட்ளெதென்பது தெள்ளிதிஷ்றுணியப்படுமாம்.
அ-வது. இஃகேல் அறிவானது சரிரம் வளருக்கோறும் வளர்ந்து, அது சுருங்கத் தானும் சுருங்கவேண்டியதென்னே என்பிரேல் காட்டத்தில் மூட்டப்பெற்ற அக்கினி, அக்கட் டம்வளரும்தோறும் தானும் வளர்ந்து, அஃது அருகத்தானும் அருகி ஒழியுமாம். இங்ஙனமாயினும் காட்டம் அக்கினியும் వ) அக்கினி காட்டத்தின் காரியமுமல்ல. காட்டம் அக்கி னியின் கிளர்ச்சிக்கு ஒர் காரணமாக்திரையேயாய் அமைந்து சிற்றல்போல, சரீரமும் அறிவுக்கிளர்ச்சிக்கோர் காரணமாக் திரையேயாம். கண்ணுெளிகுன்றிஞர்க்குக் கண்ண டிபோல, ஆன்மாவுக்கு தேகேந்திரியங்களெல்லாம் அறிதொழிற்கிை ங்த உபகராககருவிகளாம். இவற்றைச் சற்சமயசுருதிகளிற் KaffjLI LINIOJIGI, TEGENW GAPITLD).
க-வது, பைத்தியரோகிகண் முதலாயினர்க்கு, அவ தேகத்துக்கு மருத்துவஞ்செய்ய அறிவு தெளிவுறுக லானும் தெளிந்த அறிவுடையார் ஈச்சுப்பதார்த்தங்களே உட்கெ ஸ்ள, அப்பதார்த்தங்கள் அவர்களது தேகத்திற்குக்கி அ4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குத்திரம், IIE 5.
வைமயக்குதலாலும், அறிவு தேகத்தின்குணம் என்றன்ருே பெறப்படும் எனப்பின்னும் ஆசங்கைநிகழும் பின், இன்னுேர ன்ன விஷயங்களிலே காம் சிந்திக்கவேண்டுவது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தத்தை, உயிர் உடம்பின் வேகுய தாயினும், அவ்விரண்டனுக்குமுள்ள அங்கியோங்கிய சம்பக்க ஒற்றுமைபற்றி, உயிரின்கனுள்ள அறிவு உடம்பின்விச் ଘଞg it.", டியாதாம் பார்வை கண்ணுக்குரியதொழிலாயினும், வெள் ளொளிப்பருவத்து, அஃது கண்ணடியின்றிச் சேட்டியாது. இங்ஙனமே உயிர் அறிவுடைப்பொருளாமாயினும் அவ்வறிவு உடம்பின்விச்சேட்டியாது. இன்னமும் கண்ணினதுபார்வை கண்ண்டியினது இயற்கைமுறைக்குத்தக்கவா று விகற்பித்துச் சேட்டிக்கல்போல, உயிரின் அறிவும் அதன் சேட்டிப்புக்கு உபகாரக்கருவியாயுள்ள தேகத்தின் இயற்கைமுறைக்குக்கக் கவாறு விகற்பமுறுமாம், கன்னடி செம்மை, பசுமை, Œፍù፡ ண்மை முதலிய கிறங்களேயுடையதசமிடத்து, எமது பார் வைக்குவிடயமாகும் பொருளும் அக்க அந்த கிறமேகொண் டு எமக்கு விடயமாவதுபோலவும், கண்ணடியின் ஆற்றலுக் குத்தக்கவாறு எமதுபார்வை சேய்மையிலும் அன rt தும் சென்று தொழிற்படுவதுபோலவும், எமது அறிவுக்குக் கண்ணடியா:புள்ள தேகேந்திரியங்கள் எங்கனம் விகற்பமுறு மோ, அவ்விகற்பத்தின் அள வைக்கியைய எமது அறிவின் சேட்டிப்பும் தாக்குற்றிடுமாம். இங்ஙனம் தாக்குண்டல்பற்றி அறிவுக்குபகராகமாயுள்ள கருவிகளே அவ்வறிவென்ருவது அதனுக்குரிய முதலென்றுவது மயங்குதல் பேதமை என்க நந்தேகேந்திரியங்கள் அறிவின் சேட்டிப்புக்கியைந்த உபகா ாக கருவிகளாதல்பற்றியே இக்கருவிகள் பழுதுறுமிடத்து, இ வற்ரு:ற்ருக்கப்படுமளவைக்கு, நமது அறிவும் பழுதுறுவது. ஆாலினே அக்கருவிகளின்கணுள்ள பழுதுக்குப் பரிகாரம் செய்ய, அது காரணமாக நமது அறிவும் தெளிவடைவதாம். இங்ஙனமன்றி அறிவு தேகேந்திரியங்களிற்குனே ஒருங்கு தொங்கிற்பதொன்குகுமேல், அக்கருவிகட்குப் பரிகாம்செ ய்து எந்த மூடனேயும் மகாசதுரனுக்கிவிடலாமே. இதுகூடா
ܒ

Page 75
TேC) - 후 r = L L.
லாம், அவ்வறிவுக்கு இத்தேகாதிகள் எல்லாம் ஒர் அளவை க்கு உபகராக் கருவிகள்ாய் அமைந்திருத்தல்பற்றியே என்ப
ITFlymT.
கO-வது. உயிரின்கனுள்ள அறிவு உடம்பின்றி சேட்டி யாதென்றனிரன்ருே? சிக்காயுள்ள ஆன்மாவினறிவு சேட்டி க்தற்குச் சடாயுள் உடம்புவேண்டப்படுமாறு எங்கின் என்
ஆசங்கை கிகழுமாயின் கண்ணடிக்குச் சட்சு also ச்சி இல்லையாயினும், அஃதவ்வுணர்ச்சியையுடைய கண்ணு க்கு உபகாரக்கருவியாய் நிற்றல்போல, உடம்பு சடப்பொரு எாயினும், ஆன்மாவின் அறிதொழிற் சேட்டிப்பு f၆(9) -3)ကိိုခံ கோர் உபகாரககருவியாம். ஆன்மா கன்னேப்பந்தித்துள்ள பாசங் காரணமாக யாதொன்றையும் தானேயாய் அறிதல் கூடாத கேவலாவக்கையிற்கிடக்கவின் அங்ஙனம்கிடக்கும் ஆன்மாவுக்கு அறிவுபவிக்குமாறு, அதற்கிபைக்க கருவிகள் அமைந்துள்தோர் தேகத்தைக்கொடுத்து, அத்தேகத்தையும் ஆன்மாவையும் குணமும் குணியும்போல ஆங்கியோங்கிய சம்பக்கஞ்செய்து, இச்சம்பந்த ஆற்றலால் இக்கருவிகள் எல் லாம், முடவனுக்கு ஊன்றுகோல்போல ஆன்மாவுக்கு அறி வு பலிக்கற்கியைந்த கருவிகளாய் அமையுமாறு, இத்துணேப் பெருஞ் சிறப்புடையதோர் உபாயத்தைப் பாமகாருண்ணிய ராசிய கடவுள் செய்து வைத்தனர் என்க:
* இந்த உபாயமாகிய சேகமும் குக்குமதேகம் என்றும் தூல சேகம் என்றும் இருவகைப்படும் என்றும், கன்னங்கண் மூன்றும் தன்மாத்திரைகள் ஐந்துமே அருண்டம்பர்கிய குக்கும்தேகம் என்றும் சித்ததாதுக்களாவாயே இவ்வருடம்பே ஆர்வதேகம் என்றும் ஆன் மாவை முன்னர்ச் குக்குதேகத்துய்த்துப் பின்னர் அவ்விரண்டை யும் நூல்தேகித்தமைக்கவே அதன் அறிவு குக்குமங் காரணமாகத் தூத்தின் உதவியைப்பெற்று புறத்துள்ள விடயங்களிற் சென்று சேட்டிக்குமென்றும், இக்கருவிகள் இன்றி ஆன்மாவுக்கு அறிவுபல த்தல் இங்கியிலே கூடாதென்றும், இக்சிலேயைக்கடந்து, இக்கரு விகளின்சகாயமின்றி அறிவைப்பெறுமுபாயமே முத்தியுபாயம் என் தும் சற்சமயம் விாக்குமாற்றை நாடிக் காண்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குத்திரம், EP:t
கத-வது நன்று கூறினீர் மூர்த்தபதார்க்கமாகிய உடம் பையும் ஆமூர்க்கட்தார்த்தமாகிய ஆன்மாவையும் அக்கியோ ங்கிய சம்பந்தஞ்செய்தல் பாங்கனம் என்பிரேல் ஆம் இன் னுேசன்னதிருக்குகளே முட்டறுத்தற்கன்றே சமயச்சுருதிகள் போர்தன. இவற்றை எல்லாம் சற்சமயம் எடுத்துப் பிரதி பாதிக்குமாற்றை ஆராய்ந்து காண்டலே மரபாகும். ஆன்மா அக்குரிய தனுகானபுவன்போகங்கள் எல்லாம initial lar காரியமாதலாலும், இந்த மாயை ஆன்மாவைப்பந்தித்து அக குேடு அங்கியோங்கியசம்பந்தங்கொண்டு நிற்றலாலும், மாயா காரியங்களாகிய தனுகாணுதிகள்தாமும் அந்த ஆன்மாவோடு அந்நெறிச்சம்பந்தமேகொண்டு நிற்குமென்க.
க3-வது மாயை ஆன்மாவைப் பந்தித்துகிற்குமென் குரல் அதுவும் ஒர் ஆமூர்க்கபதார்த்தமாகுமன்றே. அந்த அமூர் த்தம் மூர்த்தங்களாகிய தனுவும் புவனமும் என்றுள்ள இவ ற்றைத்தருமாறு எங்ஙனம் என்பிாேல்; இவ்வெல்லாம் சற்ச மயசுருதிகளால் இனிது விளக்கப்பெறுவனவாம். மாயை ஒர் அமூர்த்த பதார்த்தமேயாயினும், அஃதோர் கிரம்பிபசா மர்த்தியமுடையனுற் குெழிற்படுத்தப் படுங்காலத்து, Gi வெவ்வகைப் பதார்த்தங்களேயும் பிறப்பிக்கற்கியைக்க சக்தி க3ளத் தன்மாட்டுடைமையால், அமூர்த்தமாகிய அம்மாயை யினின்று மூர்த்தங்கள் எல்லாம் தோன்றுமென்க. வித்தி னிடத்தே கிளே கொம்பர்களும், விந்தினரிடத்தே இரத்தமும் என்பும் முதலிய சந்ததாதுக்களும் சூக்குமித்துக்கிடந்தாலெ ன்ன, மாயையின் கண்ணே மூர்த்தங்களனேக்தும் குக்குமிக் துக்கிடக்குமென்க. இதுபற்றியே மாயையை விந்தைகட்துெ ல்லாம் நிலக்களமென்றும பிரபஞ்சத்துக்கு வித்தென்றும் ஆன்ரூேர் கூறிவைக்கினர். வித்தும் விக்ரம் மூர்த்தங்களா கலின் அவற்றின்கட் பிற மூர்த்தங்கள் குக்குமித்துக்கிடக் அமூர்த்தத்தின்கண் மூர்த்தம் குக்குமித்துக்கிட த்தில் யாங்னம் என்பிரேல், நாம் வித்து விந்துகளேயும் -ში/ერტუგეშ பெறப்படுமவற்றையும், அமூர்த்த மூர்த்தங்கட்கு உதாரணமாகக் காட்டினுமல்லம் ஒர் உண்மைப்பொருளிலி

Page 76
FF - r di L L.
குத்து அதனுேேெவறுபட்ட பிறிதோர் உண்மைப்பொருள் கோன்றுமாம்றை விளக்குதற்பொருட்டே அந்த உதாரணங் கள் எட்மாற் காட்டப்பட்டன. ஒன்றிவிருந்து அதனின் வே துபட்ட பின்னுென்று தோற்றுமெனவே, அமூர்க்கத்திலி க்தி அகணுேடு வேறுபட்ட மூர்க்கம்கோன்றுதலும் *մ:յy: என்பது தானேபோதருமாம். இவரி மூர்கதி அமூர்த்தங்களே எடுத்துச் சிந்திக்குமிடத்தும், உருவமாகிய மலரில் 'கிய மனக் கோன்றுமென்ருல், அருவமாகிய :)
விருத்து உருவமாகிய பிரபஞ்சங் தோன்றுதலும் இனிது கூடு பெங்ாது.
கசி-வது ஒன்றிலிருந்து அசய்கினமாயதொன்று தோன் ஆறுமாறன்றே வழக்கின் ணுள்ளது? இச்சாதா சனவிகிக்குமா குரக அமூர்த்தத்திலிருந்து அதற்கினமல்லாத மூர்த்தம் தோ இன்றுமென்பதெங்களம் பொருந்தும் என்பிரே * gaリ。 ர்த்தங்களே இனமில்பொருள்களெனர் சாகித்தல் எப்போதும் கூடாது. பொருள்கள் ஒர் ஓர் காரணத்தைரோக்க இனதில் 'வாகக் காணப்படினும், பின்ஞேர் ஒர் காரணத்தைதோ க்க இளமுள்ளனவாகவும் திணியப்படும். மூர்த்தமும் =بيلېلاقات ர்க்கமும் கக்கஞ்சிரப்பியல்பை நோக்குமிடத்துப் பேதப்படு வனவாயிலும், அவ்விரண்டும் உண்டு ருள்களும் சட ப்பொருள்களும் என்ற அளவினே அவ்வொற்றுமைந்திய 387 is 58,4 iën (bij plao Literairri). இன்னமும் மூர்த்தங்கட் குரிய குக்குமகாரணங்கள், அமூர்த்தமாகிய மாயையின் ಙ್! ஸ்ளமைபற்றி, அவை பின்னும் இனமுடையனவென்றே ஒக ள்ளப்படும். இனி ஒன்று பின் ஞென்றற்குப் பிறப்பிடமாயை தற்பொருட்டு அவ்விரண்டும் ஓர் இனப்பொருள்களாய், அ காவது ஒர் வகைப்பொரு ள்களாய், இருத்தல்வேன்டும் Tិr பதும் எப்போதும் பெறப்படாது. இப்பியில் இருந்து அத ஞேடு ஒற்றுமையில்லாத முத்துப்பிறக்கின்றது, கள்ளிரில் இருந்து அகில் பிறக்கின்றது. அருவமாகியவாயுவில் இருந்து உருவமாகிய அக்கினிபிறக்கின்றது. இங்ஙனமே ஆமூர்த்தமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குக் திரம்.
கிய மாயையிலிருந்து"மூர்த்தமாகிய பிரபஞ்சங்கோன்றுதலும் இனிது சாலுமென்சு,
கச-வது. சடத்தின்கட் சித்துப்பிறத்தல் சாலாதெனச் சாதித்தீர், இப்போது அமூர்க்கத்தின்கண் மூர்த்தம் பிறக்கும் எனச் சாதிப்பதெப்படி என்பீராயின் ரடமோ சித்துக்கு ஒருங்கே மறுதலேயாயுள்ளது, சடத்தின்கண்ணே யாதொரு சிந்தியல் சூக்குமதரமாயேனும் அமைக் து கிடப்பதில்: அதாவது சித்தின் அபாவமே சடம் என்றபடி, எனவே, இன்மையில் இருந்து உண்மை கோன்றுதல் கூடாமையின், சடத்திலிருந்து சித்துக்கோன்றுதலும் சு டாதெனச் சா நிக் தாம். மாயைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள சம்பந்தம் இது பனமாயதல்ல. மாயை ஓர் அமூர்க்கவஸ்துவாயினும், =3[,نئ* னகத்தே பிரபஞ்ச தோற்றத்துக்கியைந்த குக்கும் கள் அமைந்துகிடத்தலால், அது பிரபஞ்சத்தைக் தேசத்துவி த்தல் இனிது சாலுமென்சு, மாயை ஒர் ஆமூர்த்தவஸ்துவெ ன்பதஞல், அது மூர்த்தங்கட்காவது அவற்றின் காரணங்கு ட்காவது அபான சம்பந்தமுடையது என்பது பெறப்பட ئیi[ + வடிவளவிற்றனக்கோர் மூர்க்கமில்லதே ஆமூர்த்தம். இந்த ஆமூர்க்கத்தின் கண்ணே மூர்த்த பிரபஞ்சங்கட்குரிய குக்கு காரணங்கள் அமைந்து கிடந்தலால், மாயைக்கட் பிரபஞ்சக் தோன்றுமென்பது. மூர்த்தங்கட்குரிய குக்குபகாரனம் -ಡ್ಲೌ ர்த்தாயிடுதல் சாலுமோவெனின், இனிது சாலுமென்சு, என்னே? யாதொருபொருள் தோன்றுதற்குரிய εμα μία τΤ ம்ை அப்பொருளின் வேருபிபிகல் இனிது சாலுமென்பது மேலே விளக்கப்பட்டது. அதாவது அருவங்களாகிய இரு இற வாயுக்கள் காரணமாக உருவமாகிய அக்கிளிதோன்து தல்போலவும், வெப்பமாகிய அக்கினிகாானமாகத் தட்பமா இது ಆರಾಸೆ தோன்றுதல்போ ոleրքTւն, எங்கெங்கப்பொருளும் தோன்றுதற்குரிய முதற்காாணத்திலே, அந்தக்கப்பொருட் டோற்றத்துக்குரிய அமைதியே காணப்பட வேண்டுவது. இது காணப்பட்டுவிட்டதாயின், காரண காரியங்களிாண்டும்

Page 77
கிரத ஈ கி ர் ர |ப |b.
தம்முண் வேறுபடுதல்பற்றிப் பெறப்படுவதோர் இழுக்கென் றுமில்லேயாம். அன்றியும காரணங்கள் காரியங்களின் வே பட்டுக்கிடத்தல் உலகத்திலே அநேகாநேகமாய்க் காணப்படு துண்டு நுண்ணிதிவிருந்து மகத்துப்பிறத்தல் நாதனமல்ல வே. ஆகவே நுண்ணிதாகிய அமூர்த்தம் மகத்தாகிய மூர்க்க த்தைத் தருதலும் நூதனமல்லவென்க.
இஃநாயின் சித்தினுக்குரிய குக்குமகாரணமும் சடத்தின் கண் அமைந்து விளங்கும் எனக்கொண்டால், என்னென்
ாேல்; சித்தியலுக்குரிய யாதொரு காரணம் சடத்தின்கன் உண்டென்ருல், அதனேச் சடமென்றல் அமையாது. என் னே? சிந்தும் சடமும் ஒன்றனுக்கொன்று எதிர்மறைப் பதார் க்கங்கள் ஒன்றன் அபாவமே மற்றைபதாம். அதாவது அறிவும் அறிவின்மையும் என்றபடி, அறிவினுக்குரிய கொரு காபனம் அறிவின்மைக்கண் அமைந்து விளங்குவது கூடாது. அறிவின்மைக்குரிய யாதொரு காரணம் அறிவி சண் அமைந்து விளங்குவது கூடாது. ஆதவின் சிந்தியலு குரிய யாதொரு காானச் சடத்தின்கண் உண்டெனல் அ:ை L'TL. TRITF
ஆமூர்த்தம் தன்னளவில் ஒர் வடிவில்லதாயினும், ஒர் ஒர் கொழிலாற்றலே எற்குமிடத்து மூர்த்தமாய் பரிணமித்த ற்கியைந்த சக்தியையுடையது. மூர்த்தங்கட்காவது அவத் ன்காரணங்கட்காவது யாதோராப்ருனும் விருத்தமாகாதது ஆகவின் அது மூர்த்தந்தைப் பிறப்பித்தல் மிகுதியும் தகுதி டைக்காம் அன்றியும்மூர்த்த ஆமூர்த்தங்கள் இரண்டும் ச ப்பொருள்கள் ஒன்றலுக்கொன்று விருத்த சம்பந்தமில்லா பொருள்கள் காரணகாரிய சம்பந்தமுடைய பொருள்கள். ஆகவின் அவை ஒன்றன்கண் ஒன்று பிறத்தற்குரிய இன் தையை நிரம்ப உடையனவாம். சடமும் சித்தமோ இங்ா னமாகிய சம்பந்தத்தைச் சிறிதாயினும் உடையனவல்ல அவை, உண்மையும் இன்மையும் போல, ஒன்றன் அபாவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்குத்திரம். கசடு
மற்றையதாய் அமைந்துள்ள எதிர்மறைப்பொருள்கள். இவை ஒன்றுக்கொன்று காரணமாகல் சிறிதும் பொருந்தாதென்க.
மூர்த்த அமூர்த்தங்கள் காரணகாரிய சம்பந்தமுடையன வாதல் யாங்ஙனம் என்பிாேல் அமூர்த்தம்தடித்து மூர்த்த மாக்வினென்சு, தம்மளவில் யாதொரு மூர்த்தலாநணமில் லாத பொருள்கள் கடிப்பதனுல் மூர்த்தம்வச்செய்துமோ என்பிரேல், என்ருக வந்நெய்துமாம். எங்ஙணம்? மென் மையும் வன்மையும்போல: Garsico. வன்மையின்வேருய் தன்னளவில் யாதொரு வன்னெறிபடைத்திலகாயினும், அம் மென்மை நடித்து வன்மையாயிடுதல் சாலுமாம். அது போல, அமூர்த்தம் கடித்து மூர்த்தமாயிடுதலும் சாலும் என்பது காண்க, மூர்க்கமில்லதே அமூர்த்தமாகுமேல், இந்த அமூர்த்தங்கள் எத்தனே கூடிஒலும் மூர்த்தம் பெறப்படுமா றெப்படி என்ருேர் ஆக்ஷேபம் நிகழுமாயிற் கூறுதும் அமூ ர்த்தம் தடிப்பது, அங்கினம் தடித்தற்குரிய 9. கொழிலாற் றலே எற்றுத் தனது சுபாவிகதர்மத்திற்றிரிந்து விகாரமுற்றுப் பரிணமிப்பதாம். இங்ானம் பரிணமித்தற்குரிய சக்திகள் பற் பல அதனிடத்துண்டு நீர் கட்டியாவதுபோல, இதுபற்றி யே மாயையை விக்கைகட்கெல்லாம கிலேக்களம் என்றும், பிரபஞ்சத்துக்கு வித்தென்றும், கடவுளுக்குப் பரிக்கிரகசக்தி என்றும் சமயசாத்திரங்கள் சாதிப்பது :
கடு-வது. இங்கிேைமல், ஆமூர்த்தங்கள் மூர்த்தங்களேப் பிறப்பித்தலே நாம் உலகத்தில் காண்கின்றிலமன்றே என்பி
தமூர்த்தமாகிய மாயைகாரணமாகப் பிரபஞ்சக்தோன்று மு றையை சமயசாந்திரங்கள் விருத்திக்கிரமமாக எடுத்து வித்தரிக்கும். பிரபஞ்சகாரனங்களாகிய ஐவகைப்பூதங்களும் ஒன்றைாேக்க ஒன் று குக்குமமாகி அருகி அருகிச்சென்று இறுதியில் அதிருக்குமமாகிய மாயையிற்சென்று முற்றுமாம். இவ்வதிருக்குமாகிய மாயை அல்ட்ப துலமாகிய ஆகாயத்தைப் பிறப்பிக்க அது தன்னிற் சிறிதுவிஞ்சிய துலமாகிய சுத்தத்தைப்பிறப்பிக்க அச்சக்கத்திலிருந்து மற்றைய பூக ங்களும் படிமுறையே தடிப்புற்றுத் தோன்றுமுறைகனேச் சமயசாக் GJË Earli i Tipi i Tira.
雷)

Page 78
凸品、 뉴 - ? - LJ E.
ராயின், அமூர்க்கத்திலிருந்து மூர்த்தம்பிறத்தல் சால்புட்ை த்தொன்றேயாயினும், அது தக்கசாமர்த்தியம் தொழிற்ப மிடத்தன்திக் காணப்படமாட்டாது. அதாவது, கடவு டைய திருவருள் விவாசக்கானன்றி அமையாது என்றபடி, அந்தக் திருவருள்விலாசம் வெள்இதர்களாகிய எம்மனுேர்க்கு விடயமாக் தகைக்கன்குதலின், அது பிரபஞ்சம் அனேத்து கும் அடிப்படையிலுள்ள மாபைக்கட் காண்டம்குரியதன்றி இந்தஉலகத்திலே சாதாரனமாகக் கானுக்ககையகன்றென்க
கசு-வது நல்லது. இங்ஙனமேல், இவ்வாகுயதோர் மா யை உன் ன்பதும், அதனிடத்தே மூர்த்தகாரணங்கள் எல்லாம் குக்குமித்துக்கிடக்குமென்பதும், அதில்கின்றுதா னே பிரபஞ்சதோற்றங்கள் எல்லாம் நற்பவித்தன என்பதும், எங்ஙனம் காணப்பட்டன என்ருேர்விரு எழுவதுண்டாயின் நாம் பிரபஞ்ச உற்பத்திக்கிரமத்தை எடுத்து விசாரித்துக்கெட் ண்டு செல்வம் எனின், இப்பிரபஞ்சம் தோற்றுதற்கோர் காரணம் வேண்டும் என்பதும், அக்காரணம் அவயவியாயி ருப்பின் அ துவும்காசியமாய் அகனுக்குமோர் காரணம் வே ண்டப்படுமாதலின், அஃதோர் சேவயவப்பொருளாகிய அமூ ர்ந்தவஸ்துவாயிருந்தல் வேண்டும் என்பதும், அது கிரவயவி பாயினும் அதன்களிைன்றே அவயவிகளாகிய மூர்த்தங்கள் தோற்றவேண்டிக்கிடத்தலின், அதன்கண் இவ்வவயவிகளேத் தோற்றுவித்தற்கியைந்த சக்திகளுண்டென்பதும், ஆகவே மூர்த்தகாரணங்கள் எல்லாம் ஆண்டுச் குக்குமித்துக்கிடக் கும் என்பதும், அக்கச் சூக்குமகாரணங்கள், வல்லானுெருவ னது தொழின்முயற்சி காரணமாகத் தூலங்களாய் விகற்பித் து இப்பிரபஞ்சத்தைப் பிறப்பிக்குமென்பதும் தெற்றெனப் போதருமாம். இங்கனமின்றேல் இப்பிரபஞ்ச வியவகாரத் தை முடித்துக்கொள்ளுதல் கூடாதாதலின், இவ்வுண்மை சிலையிலெழுத்துப்போல் திட்பமாக நாட்டப்படுமென்க.
(உ) ஆன்மா ஒன்றுண்டென்பதை இத்தேசசம்பந்தங்கொ ண்டு நிச்சயிப்பதன்றி, அதனே ஒழித்து நிச்சயித்தலும் கூடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான்காஞ்சூத்திரம்
மோ? ஆன்மா தேகத்தின் வேருகுமேல் அதனே அத்தேகத் தோடொட்டிக் காட்டாது பிரத்தியேகமாகக் காட்சித ஆதா வது, காம் இறந்தபின் அவ்வான்மா ஆண்டென்பதைக் கே. சம்பந்தமின்றி நாட்டிக்காட்டுக என்பிராயின், நாம் இறக்க பின்னும் ஆன்மா உண்டென்பது சுருதிவாக்குகளாற் பெறப் படும். இச்சுருதிவாக்குகளே அங்கிகரியாது "கண்டதேகா ட்சி' பிரத்தியரயமேபிரமாணம் 'நாம் அறியாததை நம் பேம்' என்று நிற்பார்க்கு, அவர் அறிவுக்குப் புலப்படத்தக்க இத்தேகசம்பந்தகிலேயை எடுத்து அதுகொண்டே ஆன்மா வைக் காட்டத்தக்ககன்றி, அதனுக்கப்பாற்பட்டதும், ஆக வே அவர் அறிவுசென்று காக்குதல் கூடாதது ய விதே கநிலையை எடுத்து, அவச்விரும்பிய முறைப்படி ஆன்மாவைக் காட்டுதல் கூடாதுதானே. தாம் காணுமாறு காண்பனவற் ருல் ஆன்மாவைக் காட்டுக என்று கேட்டுகிற்குமவர், காணுத கிலேயில் ஆன்மாவைக்காட்டுக என்றுகேட்டல் தங்கோளேத் தாமே மறுத்த வாருய் மகானுஞ்ஞையின்பாற்படுமென்க.
ஆயினும் ஒன்றுசொல்வம்: தேகசம்பந்தநிலையை எடுத் துப் பரீாதிக்குமளவிலே, இந்தேகத்தின்வேருய் இதனுேடு காரணகாரியத் தொடர்பில்லதாயதோர் ஆன்மா உண்டென் பது பெறப்படுமாயின், அச்சம்பந்தகிலே குலேயுங்காலத்துத் தேகம் நீங்க ஆன்மா சேவுதிக்கும் என்பது தானேசித்திக்கும் ன்றே. ஆகவே இறந்தபின் ஆன்மா உண்டென்கை செவ்வி திற் புலப்பட்டவாகுயிற்கும்.
ஓர் சமுத்திரத்தின்கண் நீர்ச்சுழியுண்டென்பது அச்சுழி பிள்கட் பட்டதோர் பொருள்கொண்டே நிச்சயிக்கப்படுமா யின், பின்னர் ஆண்டு யாதானுமோர் பொருள் அகப்படாக் காலத்தும், ஆங்கோர் சுழிபுண்டென்பது இனிது சாதிக்கப் படும். அதுபோல, ஒர் ஆன்மா உண்டென்பது தேகங்கொ ண்டே காணப்படுமாயின், அத்தேகம் ஒழிந்தபின்னும் அந்த ஆன்மா உண்டென்பது சாதிக்கப்படுமென்க. "

Page 79
KF G H I : : J IJ I p.
(B.) இங்ஙனம் போந்த வாற்றல் நந்தேகத்தின் கண்ணே அத்தேகத்தின் வேரூபதோர் சித்துப்பொருள் உண்டென் அதும், அச்சித்துப்பொருள் தான் விரும்பியவாறு ஒர் ஒர் தேக க்கை எடுத்தலும் அதன் கண் நிலபுதலுறுதலும் கூட்டாதாத வின், அப்பொருளே உடம்புகடோறும் புகட்டி கிறுத்திக் காலாக்காத்தில் நீக்கவல்லார் ஒர் வன்மையாளர் உளர் என் பதும் போந்தபடி கண்டுகொள்க.
-طكتمېEيمېچ= ச-ம் அதிகரணம்.
●● எம்மிடத்தே அமைந்துகிடப்பனவாகிய மனம் புத்தி அகங்காரங்களாகிய கரணங்களும் சோத்திரம் தொ க்கு சிங்ாவைமுதலிய புலன்களும் படைத்துள அருமையை பும், பெருமையையும், சிறப்பையும், விநோதத்தையும் எடு ந்து ஒருசிறிது பரிந்திப்பாமெனின் இவை இப்பிரபஞ்சத்தி லே காணப்படும் எவ்வகைப் பதார்த்தங்களாலும் அமைதல் கூடாதென்பது எமக்கு இனிது புலப்படும். இங்ானம் சிறந்த இக்கருவிகள் எல்லாம் எமக்குக் கிடைத்தவாறெல்வாருே? இவை தாமேவந்தடையத்தக்க அறிவுடைப்பொருள்களுமல் ல காமது தேகத்தின்கனுள்ள சந்ததாதுக்களின் காரியமா வனவுமல்ல. பின்னே இவை எல்லாம் எம்மிடத்து வந்தமை தேவாறெல்வாருே? இவற்றை எல்லாம் எமக்குக் கந்தருளி ஞர் ஒருவர் உளரென்பது நாம் சொல்லிக்காட்டவேண்டுமா?
(உ) அற்றன்று இவைகள் எல்லாம் எமதுடம்பின்குண ங்களே என்பிரேல், அஃகேல் இவைகள் உறக்கத்தினும் தொழிற்படுதல்வேண்டும். அங்கனமின்மையின் அவற்றை உடம்பின்குணமெனல் கூடாது. இனி உயிரின்குணந்தான் எனக்கோடலாமோ என்ருல், இக்காணுதிகள் மயக்குற்றுகிற் கும்நிலையே உறக்கம் ஆகலானும், அவ்வுயக்கத்திலே ஆன் மாதான் இவற்றுக்குவிடயமாகும் பொருள்களைக் கிரகித்தல் கூடாமையானும்,இவற்றை ஆன்மாவின் குண்மெணல்தானும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம.
கூடாது. இவற்றைச் சகாயமாகக்கொண்டு ஆன்மா அறிவு சேட்டிக்கப்பெறும் என்பதே திணிபாகும்; ஆன்மாவையும் பொறியாதி புறத்து றுப்புகளேயும் இவ்வசு க்துறுப்புகள் இடை கின்று பந்தனம் செய்து, அப்புறத்துறுப்புகள் காரணமாகத் தாம் அறிவைக்கிரகித்து ஆன்யாவுக்குக் கொண்டுசெலுத்து பென்ர. இதுபற்றியே இக்காணுதிகளெல்லாம் ஆன்மாவுக் குச் சூக்குமதேகம் எனப்படுமா ஆன்மாவின் அறிவு இக் காணங்களின்விச் சேட்டியாது. இக்கானங்களும ஆன்மா வின் அவிவாற்றவின் நித் தொழிற்படமாட்டா. இவ்வின் ம்ெ பொறியாதிபு நத்துறுப்புகளின்றி வெளியே புக்கவிடயங் களிற்குக்கி அது காரணமாக அறிவு சித்திக்க L lis sirt Ein. இதை ஒருவாறு விளக்குமிடத்து கன்னுடையானும், LäT ஆறும், கண்ணடியும்போலாம். இவற்றைக்குறித்துத் தத்துவ சாத்திரங்கள் பி திபாதிக்குமாற்றை நாடிக் காண்க
(1) இங்கினஞ் சிறந்த இக்கரனேந்திரியங்கள் ஒர் ஒர் விஷயத்தைக் கிரகிக்குமாறும், கிரகித்ததைச் சேமித்துவைத் குமாறும், சேமித்துவைத்ததைப் பின்னர் எடுத்தாளுமாறும் எத்துணேப் பெருஞ்சிறப்பிள என்பதும், எத்துணேப் பெரு நாகன மரபின என்பதும், இத்த8ளப் பெருஞ்சிறப்பும் தாத னமும் அமைந்த இக்கா ணுதிகள் எம்மிடத்துக் காணப்படுவ நில்லேயாயின் நாமும் சடமாத்திரையேயாய்க் கிடப்பேமென் பதும், இத்துனே விசிட்டமும் விநோதமும் அமைந்த இவ் வேதுக்களே அமைத்தற்கமைந்த காரணங்கள் Grafasi 3, Grgir பதும் தெள்ளிதிற் பெறப்படவே, இவற்றை எல்லாம் எமக் குத் தந்தருளினர் ஒருவர் உளர் என்பது தானே சித்திக்கு LDITij.
இங்ான பே ஒாறிவுமுதல் ஆறறிவு இறுதியாயுள்ள சிவ கோற்றங்களில் எல்லாம காணப்படும் ஒவ க்துவம் விவேகத் துவம் முகவிய விநோத மரபுகள் எந்து ம் அமைந்தன? இவைகள் ஈண்டுள்ள பூகபெளதிகங்களால் ஆதல் சிறிதும் கூடாகன்றே பின்னே இவற்றை அமைத்தற்கோர் காரணம்

Page 80
கடு) KF - i T R J E L Er.
வேண்டப்படுமன்றே அக்காரனந்தான்யாதோ? என்று நாம் சிக்க சமாதானத்தோடு தீர்க்கவிசாரணம் புரிவரம் எனின், அவ்விசாரணத்தால் கடவுளுண்மை பகிரங்கமாகப் புலப்படு மென்பது கண்டுகொள்க
-ختيانلاين-- டு-ம் அதிகரணம்.
(II.) உலகத்திலேயுள்ள விநோகாச்சரிய மரபுகளே ჭუlეს: சிறிது எடுத்துச் சிக்கிக்குமிடத்து, அவை எல்லாம் 'கடவுள் ஒருவர் இருக்கிருர்’ என்று ஆயிரகாக்கொள்ே ஆர்ப்பசிக்கும். இவற்றைக்குறித்து உ-ம் குத்திரத்தின்கட் சிறிது விரித்துரைத்தாம். இங்கே கட ஒன்மையை நிறுத் ,الفقہ ലെ * יח63Tr הצבאי, திக் காட்டவல்ல சில கூற்றுகளேமாத்திரம் எடுத்துக் காட் டுவாம்:
க. மனிதருடைய அவயவச்சிறப்பு முதலாயினவெல் லாம், அவர்கள் கருப்போற்பத்தியாங்காலத்து, பெற்ருரது கட்புல மனப்புலங்களுக்கு விடயமாகும் பொருள்களின் அள வினவாயே பெரும்பாலும் அமையுமென்பது சாத்திாயுக்தம் இத்துரிைபை மேற்கொண்டு நோக்குமிடத்து, ஆண் பெண் என்னும் இருவகைப் பேதங்களின்கணுள்ள சிறப்பிலக்கணங் கள் ஆங்காங்கமையுமாறு எவ்வாருே? இவ்விரு பேதங்களும் கருவிலுற்பத்தியாமிடத்து, இவற்றது வெளியுறுப்புகள் பெற் ரூாது கட்புல மனப்புலங்களுக்கு ஒரோவாறு விடயமாவத ன்றி, உள்ளுறுப்புகள் அங்கினமாதல் இல்லையாம். ஆகவே அவ்வகத்துறுப்புகளாய சிறப்பிலக்கணங்கள், ஆணுக்குவேண் டியன ஆணுக்கும், பெண்ணுக்குவேண்டியன பெண்ணுக்கு மாகக் கிரமந்த வருது அக்கருப்பத்தின்கட் டோன்றுமாறு எங்கனுே? பெண்டோற்றங்களிற் கருப்பை அமைதலும், தனம் பாரிக்குமியல்பும்; ஆண்டோற்றங்களில் தேகபலமும் விசைமுளைத்திலும் முதலிய நெமியும் அமையுமாறெங்ஙனம்? இவைகள் கருப்போம்பத்தியாங்காலத்து பெற்றுாது புலன்
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம், கடுக
__F ____ *ಿàಿ விடயமாக லுமுண்டோ? ဖါး၊ငါးပိလဒဲ'(L; §ಗ್ರ: போது இந்தச் சிறப்பிலக்கணங்களே அவ்வத் தோற்றங்களி ன்கண் வரன்முறை பிறழாது அமைக்கற்கோர் காரணகர் க்தன் வேண்டும் என்பது செவ்விசிற் போதருமென்க.
உ. விலங்கினங்களேக் குழவிப்பருவத்தே ஆகாரமருத்தி வளர்ந்து, அவற்றை இறந்துபடாது காத்திவரும் ஏககஞ்சம் அவற்றைப் பெற்றுள்ள தாய் விலங்குகளன்றிப் பிறிதில்லே யாம். இக்காய் விலங்குகளின் சகாயமின்றேல், விலங்கினங் கள் எனப்படும் சிவவர்க்கம் உலகத்தில் உளவாகல்கூடாதாய் ஒழித்துவிடும். இக்காய் விலங்குகள் இங்ஙனம் கஞ்சமாய் அமைந்து சுத்தம் குழவிகளேப் போவதிப்பது, அவற்றின் உள் ளத்தின்கண்ணே அக்குழவிகளே நோக்கிப் பெருநூதனமாய் அமைந்துள்ளதோர் அத்தியங்க அன்பேயாம் முன்னில்லாத இவ்வன்பு அக்காலத்தே அவ்விலங்குகளிற் கிளருமாறும், அது காரணமாக அவ்விலங்குகள் தத்தம் குழவிகளே, ஆகார மருத்தியும், சத்துருக்களினின்று காத்தும், மிக்ககரிசனேயோடு வளர்த்துவரத்தக்கதாக அவ்வன்பு முறுகிவளர்ந்து படைத்து ளமுதிர்ச்சியும், இங்கினமாய அன்புதாலும் துக்குழவிகள் தம து சுவ ஆற்றல்கொண்டு இயங்கும் பருவம் படைக்குந்துணே யுமே கிலேயுகலுற்றுக்கிடந்து, அப்பால் அங்கிலேகுவேக்கொழி பும் பெற்றியும் எவ்வாறமைந்தனவோ என ஆராய்வாம் எனி ன், இவை யாதோர் சடபதார்த்தத்தின் குணமல்ல என்ப தூஉம், உலகத்திலே சிவவர்க்கங்களேப் பல்கச்செய்சற்கோரு பாயமாக இவற்றை ஒர் காரணகர்த்தன்ருனே அத்தாய்வில ங்குகளின் உள்ளத்தின்கண் உதிப்பீப்பர் என்பது உம் பொ ள்ளெனப் புலப்படுமென்க.
சு. உலகத்தின்கணுள்ள சிருட்டிபேதங்களேச் சாத்திர தீபமேற்றி நுனிந்துகோக்குவாம் எனின், அவற்றின்கண்ணே பயன்தூக்கிச் செய்யப்பட்டமையைக் காட்டும் குறிகள் பல் லாயிரம் காணப்படும் பயன்றாக்கிச் செய்யப்பட்ட யாதொ ன்றை நாம் கானுமிடத்து, அங்ஙனம் அப்பொருளேப் பயன்

Page 81
மாக்கிச் செய்தான் ஒருவன் உளனென்பது தானே அமைக் காலென்ன இவ்வுலகத்தினும் காணப்படும் பயன்றுக்கிச்செ ய்யப்பட்டவற்ருல், அவற்றை அங்கனம் பயன்றுக்கிச்செய் தார் ஒருவர் உளரென்பது இனிது சித்திக்குமாம்.
பயன்றுாக்கிச் செய்யப்பட்டமையினே நாம் கண்ணுசக் கண்டன்மார் அற்றன்றே. பின்னே நாம் அவற்றைப் பயன் தாக்கிச் செய்யப்பட்டன என்று கிருபித்தல் எங்ஙனம் என் பிராயின்; பயன்தூக்கிச் செய்யப்பட்டமையினே காம் கண்ட துண்டாயின், பின்னேக் கர்த்தனுண்டென்று துணிதற்கு காம் அங்ானங்கண்டமைதான்ே போதிய சான்ருகும் பயன்து க்கிச் செய்யப்பட்டது எமக்கு வேண்டுவதின்று. காட்சிப் பிரமாணம் இன்மைபற்றியே நாம் பயனிலிருந்து அப்பயது க்கு ஏதுவாகிய காரணத்தை நிச்சயிப்பது. ஆகவே பயனி விருந்து கொள்ளப்படும் ஒர் துணிபுக்குக் காட்சி வேண்டப்ப டுவதின்றெனக் கூறி விடுக்க, நல்லது, அப்பயன்தான் எங்க னம் பெறப்படும் எனின் நாம் அவ்வப்பொருள்வாயிலாக எய்தும் பிரயோசனத்தால் இப்பயன் இனிதுபுலப்படும் என்க. இப்பிரயோசனங்கள் ஒர் கர்த்தவ்ய சம்பக்கமின்றி அமைந்தி ருந்தால் என்னெனின், இஃதிங்கனமாமெனக் காட்டப்படுத ல்வேண்டும் இல்லாக்கால் பயன்தருவரே பயன்றாக்கிச் செய் யப்பட்டள் என்பதும், எனவே அவற்றை அங்கினக் தூக்கிச் செய்தார் ஒருவர் உளர் என்பதும் இனிது சித்திக்குமாம், உலகத்துக் காணப்படும் பிரயோசனங்களே இங்கினங்காட்டல் கூடாமையின் இவற்றுக்கோர் காரணன் உண்டென்பது வெ Grif Luxor. L.
-تهنگریحی= சு-ம் அதிகரணம்.
இனிப் பதார்த்தங்களே அகாதி எனச் சாதிக்கல் கூடா தென்பதைக் காட்டி அது காரணமாகக் கடவுளுண்மையை +1. L'Êgistr.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15 Tair i'r Tegis திரம், இது
(க) பெளதிகங்களாவது அற்றேல் அவற்றுக்குக் காரணமா புள்ள அணுக்களாவது அாதி எனச்சாதித்தல் அமையாது. ஏன்னே? அவற்றின்கட் சிருட்டி இலக்கணம் காண ப்டதே லின். பெளதிக அணுக்களெல்லாம் ஆர்க்கடகர்த்தங்களே யாதவின், அவை உருவம் அவபவம்முகனிய இலக்கனங்க3 புடையவரம். இவ்விலக்கணங்கள் இவற்றுக்கமைந்த வாறெங் கன் உருவ அவயவங்கள் எப்போதும் ஒர் காரணகர்த்த குற் குனே ஆக்கப்பெற்றமைகளின் பெளதி: அணுக்களின்சணு ள்ேள உருவ அவயவாதி இலக்கணங்களும் அங்ஙனமே இடை பில் ஆக்ரப் பெற்றமைந்திருக்கல் வேண்டுமாம்.
அற்றன்று இவற்றின் உருவ அவயவங்களெல்லாம் நிக்கண்ணவே எனின் உலகத்தின்கணுள்ள யாதொருபொ ருள் யாகொருவடிவத்தைப் படைக்குமிடத்து, அவ்வடிவத் தின் அமைதிக்கியைந்த தாரா; ஆங்காங்கே தொழிற்படு கல் காரணமாகவே, அவ்வடிவம் வச்செய்துவதாகும். 鸥、 கியாயத்தின் வழி நோக்குமித்டத்து, எந்த எந்த வடிவத்தின் அமைதிக்கும் ஓர் ஒர் காரண வேண்டப்படும் என்பது எனவே, பெளதிக அணுக்களின் வடிவங்கட்கும், அங்கின மே ஓர் காரணம் வேண்டப்படும் என்பதும் இனிリエの功 மாம். இந்த கியாயம் இடி : ஓர் ஓர் வடிவத்தைப்படை க்கும் பொருள்களுக்கள் அநாதியாயுள்ள பொருள்களுக்க மையாதன்றே என் பிராயின் ஆம் ஆனதுபற்றியன்டுI" "무 வந்தையுடைய பொருள்கள் ஆா தியாயுள்ளனவென்ட் ,תEת, שנח பாகென்று நாம் சாதிப்பது வடிவம் ஒர் ஒர் காரணம்பற்றி அமைவதொன்குயின், அஃது இடைத்தோற்றியதென்பதே பன்றி அநாதிக்கண்ானதென்பது சிறிதும் சாலாதரம் இட திக அணுக்களே அாதிக்கன்னவெனர் கோடலினும் பெற 凸L) இழுக்கென்ரேயோ என்ரோ: வடிவம் காரணம் வேண்டிவிற்கும் எனவே, அது எங்கெங்கு காணப்படுமோ 、 அமையுமாம். ஆகவே பெள நிக அணுக்களிற் காளப்படும் ேெபச்துக்கும் துர்முடியே

Page 82
கடு r p R - .
அமையுமாதலின், அவ்வணுக்களே அகாதிக்கண்ணக எனக்கோ டல் கூடாது. பெளதிக அணுக்களின் வடிவை ஆக்கலும் அழித்தலும் கிட்டாமையால் அவை எல்லாம் அாேகிகித்தியம் என்றன்ருே பெறப்படும் என்பில்ே, எம்மால் ஆக்கலும் அழித்தலும் கூடாதபொருள்கள் எல்லாம் அகாதிகித்தியம் எனக்கோடல் தார்க்கோகாது. அவற்றின்கட் சிருட்டி இல் க்கணம் உண்டோ இல்லேபோ என்பதே காம் சிந்திக்கவேண் டுவது அவ்விலக்கணம் ஆண்டுண்மையின், அவற்றை அகா தி எனக்கோடல் கூடாமைகாண்க.
ஓர் ஒர் வடிவத்தைக்கொள்ளும் ஓர் ஒர் பொருள், பி தோர் ஒர் வடிவத்தையுடைய பிறிதோர் ஒர் பொருளிலிரு ந்து தானே அமைவது; ஆகவே, எவ்வாற்ருலும் ஓர் பொரு ாதுவடிவம் இறுதியில்ே அசாதிக்கன்னதெனத்தானே சொ ள்ளப்படுதல்வேண்டும் என்பிரேல்; பொருள்களது வடிவத் தின் அமைதி எவ்வாற்ருனும் தொடக்கமுடையதாகக் காண ப்படுமென்குல், அவ்வடிவம் எங்கெங்குகானப்படுமோ அங் கங்கெலாம் அகன்பாற் தொடக்கமுடைமை சாதிக்கப்படு மாம். எனவே பொருள்களின் வடிவத்தை எந்தகிலேயிலாவது அநாதிக்கண்ணகெனச் சாதித்தல் சாலாதென்பதும், எனவே வடிவுடைப் பொருளொன்று அநாதியா |ளதென்பதும் அ மையாவென்றபடி காண்க வடிவங்கட்கு ஆகாதிக் துவம் சாதிக்கப்படுகல் கூடாதென்னுல், அவ்வடிவத்தினேக்கொண் பபொருள்களும் அசாதிக்கண்னவாதல் கூடாது என்பது பெறப்படுமன்றே. ஆகவே இப்பொருள்கள் தோன்றுதற் கியைந்ததேரர் அங்ாதிபதார்த்தமும் இல்லையென்ரு இவை எல்லாம், நிசாதாரமாகத் தோற்றினவோ என்பிாேல்; இன் னுேரன்ன திருக்குகள் எல்லாம் சற்சமயத்தாற்ருனே முட் புதுக்கற்பாலான என்பது நாம் பலமுறையும்விளக்கி இருக்கி ள்ளும் வடிவத்தினேயுடையனவாகிய மூர்த்தபதார்த்தங்கள் எல்லாம் வடிவமில்லாத அஆர்க்கபகார்த்தமாகிய மாயை பில் இருந்து தோன்றின என்பதும், அம்மாயை அகாதிரித்தி பும் என்பதும் முற்சமயசுருதிகளாற் பிரதிபாதிக்கப்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 Teżi I, Tissiġġiji, ġ, I i i. கடுதி
இதுவே யுத்திக்கும் அனுபவத்துக்குமொத்த உண்மைத்து றையாய் அமைந்துகிடத்தலேக் கண்டுகொள்கி
(உ) இனிப்பதார்த்தங்களது வடிவத்துக்குக் காரணம் அவ ந்யின்கணுள்ள் ஆற்றல் என்றும், ஆற்றலின்விப் பாதார்த்தமி ல்லே, பாதார்த்தமின்றி ஆற்றலில்லே என்றும், இவ்வாற்றலும் பதார்த்தமும் அாதிநித்தியம் என்றும் தக்காலத்துள்ள பெளதிகவா திகள் சாதிப்பர். இவரது கொள்கையைச் சிறிது ஆராய்வாம்.
யாதொருவடிவம் அமையுமிடத்து அவ்வடிவத்தின்கՀիմն ள்ள பகார்த்தத்தை அவ்வடிவகாசமாக அமைத்துவைப் தி அகன்கணுள்ள ஆற்றலேயாம் பதார்த்தங்கள் எவ்வளவு
துன்மையாத பகுக்கப்பட்டாலும் அவை பின்னும் பின்னும்
பகுக்கப்படும் இயல்பின வாய் ஒர் ஒர் வடிவத்தைக்கொண்டே கிடக்கும். ஆகவே பகார்க்கங்களிடத்து எந்தெந்தத் நிதியி லும் ஒர் ஒர் வடிவுண்டென்பதும் அவ்வவ்வடிவத்தின் - கிக்கமைக்க ஓர் ஒர் ஆற்றல் உண்டென்பதும் வெளிப்படை நல்லது நாம் இங்கே சிக்கித்தற்குரிய பொருள்கள் மூன்று. அவையாவன: பதார்க்கம், வடிவம் ஆற்றல் பகார்க்கத்தி ன்கண் வடிவம் இன்றேல் ஆண்டு ஆற்றல் உளதாதல் கூடா து. (வடிவம் என்று நாம் இங்கே கொள்வது மூர்த்தலக்கன க்கை) என்னே? ஆற்றல் ஒர் குணமாத்திரையேயாதலின், குணி இன்றிக் குணம் இருத்தல் கூடாது. அகாவது, ஆற்ற லுக்கு யாதோர் பற்றுக்கோடு உண்டாடு: அஃது ஆண்ட மைதல் சுட்டும். பகாாக்கங்களிடத்தே உருவம் பெறப்படு கல் இல்லையாயின் ஆண்டு ஆற்றல் அமைதலும் இல்லேயாம். ஆகவே இவ்வாற்றல் ஆங்கமையுமாறு, பந்ார்த் கங்களிடத்தே முக்க ஒர் உருவம் பெறப்படுதல் வேண்டுத் அவ்வுருவ்த்து க்குக் காரணம் யாதோ? அதுவும் ஆற்றல்த்ானிேந்ோ?
எனின் ஆற்றல்தான் அமையுமுன் தொழிற்படுதல் எங்கின்
LT

Page 83
கடுசர் ஈ சீ யூ தி ர் ர ,
(1) அப்தன்று ஆற்றலின்விப் பதார்க்கமுமின்றே. ஆக வ பார்க்கம் எப்போதுசன்டோ அப்போகங்கே ஆற்றலும் உண்டென்பிரேல், வடிவமின்தி ஆற் நலுமின்றன்றே. ஆகே பகார்த்தங்களினிடத்து வடிவுண்டாயினன்குே ஆண்டு ஆற்ற லுேள்தாகல் கட்டும் புகார்த்தம் தன்னளவில்ே ஓர் வடிவுடை ாருளாயின், அத்தோடு ஆற்றல் சார்ந்துகிற்றல் சடம்ெ, அவ்வடிவம் பதார்த்தமாத்திரைால் அமைதல்கூடாதபோ அங்கே அமையுமாறெங்ங்ாம்? அதாவது, ஆற்றல் பார்த்தத்தோடு ைேபதற்கு அப்பதார்த்தக்கின்கண்ணுே வசதி வேண்டப்படும். இவ்வசதி அப்பதார்த்தத்தின் வடிவ
○irLr品。 இவ்வடிவமாகிய வசதியில்லாதபோது ஆண்டு தலமைவது எங்ஙனமோ? அன்வியும் ஆற்றநிேக்க தார்த்தி நில்ல பதார்த்தத்தைநீக்க ஆற்ல்ஸ் இல்: இக்கா இல் பொருளாயுள்ளன. ஒன்றை ஒன்று பற்றிசிற்கும் என்பதேங்ா title',
ஆற்றன்று பதார்க்கமும் ஆற்றலும் அகாதிதொட்டு ஒன்றை ஒன்று சார்ந்துநிற்கும் என்பிசேல்; அங்ஙனம் சார் ந்துகிப்பதெவ்வாறு ஆற்றல் கிலேபெறுதற்கியைந்த இலக் கணம் புகார்த்தத்தில் இல்லாதபோது ஆண்டு ஆற்றல் தி: பெறுமெனக்கோடல் எங்ஙனம்? அவ்விலக்கனத்தை ஆற்ற ['s']; அமைக்குமெனின் இது காயை மகள் ஈன்குள் என்பது போலும் ஒர் அபத்தமாம், பதார்க்கத்தில் சாருமுன் இல்பெர குளாயுள்ள ஆற்றல், கான் அங்கினம் சார்தற்கியைந்த இலக் கணத்தை பதார்த்தத்துக்கு கருமாறு வெகுநாதனமன்றே.
பதார்த்தத்தின் குணந்தானே ஆற்றல், குணியாகியப ர்த்தம் உள்ளவன்றே குகை மாகிய ஆற்றலுமுண்டு. ஆகவே அவ்விரண்டையும் வேறுபடுத்து ஆற்றல்சாருமுன் பதர்க்க த்துக்கோர் கிலேயுண்டொக்கற்பித்து, அப்போது அப்பதார் திண்ம் இருந்தவாது எங்ஙனம் என்று வினுதல் மரபாகாதென் பிரேல், ஆற்றல்சாருமுன் பதார்க்கத்துக்கோர் கிலேயுண்டெ என்று வாதிக்க நாம் புறப்படவில்லை. ஆற்றலேக் குணமாக் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம். கடுள்
ள்ளுதற்றகுதியுடையன வடிவுடைமுர்த்தங்களேயாம். பகா
ர்த்தங்கட்கோ ஆற்றவின்றி வடிவில்லையாகவே, அவ்வாற்றம் குணம் பதார்த்தங்களினுளவாகல் யாங்கினம் என்பதே காம் வினுவுவது.
குணம் இன்றேல் குணியுமின்றே. குனியின்றேல் குண முமின்றே. இவை ஒன்றை ஒன்று தாரகமாக்கொண்டு அமை க்து விளங்குதலே அவற்றது இயற்கைமுறை. இம்முறையை கோக்காது இவை இங்கனம் சாருமாறெங்ஙனம் என வினுதல் மரபாகாதென்பிசேல்; குணம் இன்றேற் குனியில்லே, குணியி என்றேற் குணமில்லே என்பது சக்தியம். எனவே இவை ஒன்ற லுக்கொன்று காரணமாதல் கூடாது என்பதும் சத்தியமாம். என்னே? இவற்றுள் எங்கப்பொருளாவது மற்றைப்பொருளு க்கு ஆதியாதல் சட்டாமையின் ஆனபின், இவற்றுள் ஒரு பொருள் மற்றைப்பொருளின் வடிவத்துக்குக் காரணமாய் நிற்றல் எங்ஙனமாமோ? இம்மற்றைப்பொருளின் வேருகாத் அதன்வடிவம் முந்திய அவ்வொருபொருள் ஆண்டுச் சார்ந்து கிற்றற்குக் காரணமாதல் எங்ஙனமோ? வடிவின்றேல் பதார் க்கமுமில்லே பதார்த்தமின்றேல் ஆற்றலுமில்லேயேயன்குே? ஆற்றலின்றேல் வடிவில்லே வடிவின்றேல் பதார்த்தமுமில்லை யேயன்குே? ஆகவே எவ்வாறுநோக்கினுலும் இப்பொருளது அமைதி சித்தித்தல் கூடாதபோது, இதை, இம்முக்கூற்றை பும் அமைத்து இடையில் சிருட்டித்தார் ஒருவர் உளரென் பது இனிது சித்திக்குமாம்,
அற்றன்று, பகார்த்தம், வடிவம், ஆற்றல் ஆகிய இம்மூன் றும் ஒன்றுக்கொன்று காரணமாய் அநாதிகொட்டு அமைந்து விளங்குமாம் என்பிரேல்; காரணமாயதொன்று காரியத்துக்கு முந்தி அமைந்து விளங்குதல் வேண்டும். இங்கனம் முந்தி அமைந்து விளங்குதல் இவாறுள் எவற்றுக்காவது கட்ாகாக் வின், இவற்றை இடையிலே கூட்டி மூன்றும் கேகாலத்து அமையுமாறு சிருட்டிசெய்தார் ஒருவர் உளரென்பதே சித்தா .מLזFFIr

Page 84
கடு: 円、山1位。
முடவனும் ஊன்றுபோலும்போல இவை ஒன்றுக்கொன்று தாரகமாய் கிலேயுமெனக்கொண்டால் என்ன்ெனின் முடவனு ஒரம் ஊன்றுகோலும் கிலேயுகல்மாத்திரைக்கே-இவலுக்குக் கோலும், கோலுக்கு இவனும்-ஆதரவன்றி, முடவன்துண் மைக்காவது கோலதுண்மைக்காவது அப்பதார்த்தங்கள் ஒன் துக்கொன்று தாசகமல்ல. ஆதலின் இவ்வுதாகரணம் பொரு க்கமின்மை காண்க
ساتھ چھنگلی بi எ-ம் அதிகரணம். (க) உலகத்திலேயுள்ள சிவபேதங்களேக் கணக்கிடப்புகுந் தால் அவை வரையறைக்கதிகமாகச் செல்லும் இங்கனக் தொகை கடந்துள்ள பேதங்களேயெல்லாம் உலகத்திலே திரிபி ஒரே படித்தாயுள்ள இயற்கைமுறை தருமாறு எங்ங னம்? சிவதோற்றங்களேத் தரவல்லதோர் இயல்பு பூமியின்க ணுள்ளதெனக் கொண்டாலும், அவ்வியல்பு ஒரேவகையாய தோற்றத்தையன்றி ஒன்றுக்கொன்று மாறுகொண்டு கிடக் கும் பல்வகைத் தோற்றங்களேயும் தருமாறு கூடாது. இப் பிரபல கியாயத்தை நிராகரிக்கக் கருதி சில பௌதிகவாதி கள், சிருட்டிபேதங்கள் எல்லாம் ஒன்றின்கணுென்ருப் பரி னமித்தமையும் என்பர் ஆகா! இவரது விவேகத்துவஞானம் இருந்தவாறென்னே? உலகத்துள்ள கோடாகோடி சிருட்டி பேதங்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்ருகவே உருத்திரிக் த மைந்தமையினேக் கண்டாரும் இல்லேக் கேட்டாருமில்லே. அவை அங்ஙனம் ஆகவல்லவோ என்பதுதானும் அநேக ஆசேநபங்கட்கும் சமுச்சயங்கட்கும் இடனுகக்கிடக்கின்றது. பரிணும சித்தாக்சிகள் தாமும் அக்கொள்கை ஒர் இயலும் தகையதாம் எனக் கொள்வர் அன்றி அதனே'நிறுத்திச் சாதி க்கமாட்டார். இங்ஙனமாயதோர் சர்தேகத்தை நம்புவாராம் இப்பேதங்களேச் சிருட்டித்தார் ஒருவர் உளர் என்பதை மாத் திரம் கம்பமாட்டாராம்! கடவுள் ஒருவர் உண்டென்ருல் அவரைக் கண்டார் யாரும் உளரோ என வினவி நிற்கும் இவர், பரிணும சித்தாக்கமுறையை உள்ளபடி கண்டுதான்
 
 
 

TT ஆகு ந்திரம். கடும்
சாதிக்கின்றனரோ? இயற்கைமுறையே ஆங்கட ஆர். இத துக்கு வேறுய் யாதொன்றுண்டென்பதை காம் காண்டரின் மையின் நம்பமாட்டேம் என்று சாதிப்பாராகிய இவர், இவ்வி யற்கைமுறையிற் கட்புலங்கொண்டு காண்டல் கூடாத பூ ணும் சித்தாக்கத்தை எங்ஙனம் விசுவசிப்பரோ? மண்விஞ் சிற்றண்ணிர் தண்ணீர் விஞ்சின் மண்ஞே? இவருடைய சுவஞானசாதிக்னயை பாதுக்கொப்பிடுவர் அதுகிடக்சு இவரது பரிணும சிக்காக்கமுறையைச் சிறிது ஆராய்வாம்.
(உ) இவ்வாராய்ச்சியிற் புகுதன்முன்னர் நாம் சொல்லத் தக்கதொன்றுண்டு பரினும் சித்தரங்கம் எமக்கு அங்கிகாரமாயதொன்றல்ல, அஃதெமக்கும் ஒர் எல்லேக்கு துங்கிகா சமேயாம். எமது ம கசித்தாக்கப்படியும் ஆகாயத்தி ருந்து வாயுவும், அகிலிருந்து தேயுவும், அதிலிருந்து அப்பு அம், அதிலிருந்து பிரிதிவியும் தோற்றியவென்றே காமுங்கொ ள்வம். இதுவும் உருக்கிரிகற் சித்தாந்தமுறை என்றே தொ ஈள்ளத்தக்கது. இன்னும் சிவதோற்றங்களின் சிலதாமும் ஒன் பிலிருந்து ஒன்று உற்பவிக்கத்தக்கன் என்பது எமக்குமுடன் பாடேயாம். வேட்டைப்புழுவின் தோற்றமும் பிறவும் பரி ணும சிக்காந்தமுறையை அனுசரிக்கே எமது சமயநூல்களி னெல்லாம் எடுத்தாளப்பட்டுக் கிடக்கின்றன. ஆனுல் நாம் இங்கே சாதிப்பது உலகத்துள்ள தோற்றங்கள் அனேத்தும் ஒன்றிலிருந்து ஒன்ருகவே பரிணமித்தமைந்த எவன்றி, அவ ற்றைத் தொடக்கத்திலே வேற்றுவேற்றுச் சிருட்டிகளாகக் சிருட்டித்ததில்லே என்னும் ஆங்கிகரிக்கத்தக் கதன்றென்பதேயாம். இப்பூமியிற் காணப்படும் தோற்றங் கள் லோகம், தாவரம், மிருகம் என்னும் முத்திற மகா பகுப் புகட்கிடனுக் கிடக்கின்றன. அல்லது உம் அவற்றைச் சரம் அசரம் என்னும் இருபகுப்பாகப் பகுத்தலும் கூடும். இவை ஒன்றிலிருந்து ஒன்குகவே உற்பவித்தன என்பதும் சாதுமா மோ? லோகத்திருந்து தாவரமும், தாவரத்திருந்து மிருகவர் க்கமும் உருக்கிரிக் கமையத்தக்கன்தாமோ? ஒர் அசரப்

Page 85
凸) * # エ m 高 # ェ量」品o.
பொருளிலிருந்து சாப்பொ குள் கிரிபுற்றமைதலும் இயலும் தகையதுதானேபோ?
(1) உலகத்தின்கண்ணே லோகங்கள் இரும்பு பொன் முத is first பகுப்புகளாகவும், தாவரங்கள் மரம், செடி, கொடி,
கடப்பன, பறப்பன முதலிய மகாபகுப்புகள ாகவும் பகுக்கப் படும். (இவற்றின் உபபகுப்புக்களே விரிக்கப்புகின் இதுபோ லும் பல பிரபந்தங்கள் விரியும்) இம்மகாபகுப்புகள் GT GÅGAT LÈ ஒன்ருேடெசன்று ஒவ்வாத வேற்றிலக்கனங்களே நிறம்ப உடையனவாம். இவை தத்தமக்கேயுரிய வேற்றுவேற்றிலக்க ணங்களிற் சிறிதும் பிறழாமலும், பிறவற்றுக்குரிய சிறப்பில் க்கனங்கள் தம்பாற் சிறிதும் அணுகப்பெருமலும், தத்தமது சுபாவீக தர்மத்திலே அணுத்துணேயேனும் திறம்பாது நிகழ் ச்சிபெறுமாறு அதிவலிமை படைத்துளதோர் இயற்கை மர பாற் செலுத்தி நடாத்தப்படுகின்றன. இங்ான்பாகவின், இவ
ற்றுள் ஒரு பகுப்பிலிருந்து பின்னுெருபகுப்புத் தோதிற்றெ
என்று நாம் கிருமித்தல் யாங்ஙனம் உலகத்துள்ள இயற்கை மாபிலே ஒன்றிலிருந்து அவ்வினத்துட்பட்ட தொன்றே தோன்றுதவன்றி, அவ்வினத்துக்கன்னியமான பிதிதொன்று தோன்றுதல் சிறிதும் காணப்படுகின்றிலது. பிரத்தியக்ஷ பிர மாணம் இங்கனம் கிடக்கும்போது, இதனுக்குமாருக, ஒன்றி விருந்து பின்னுென்று தோற்றிற்றென்று நாம் சாதிக்குமாறு எவ்வாறு? அதுவும் ஒன்றிரண்டல்ல, உலகத்துள்ள சிருட்டி பேதங்கள் எல்லாம் இங்ானமே ஒன்விளிருக்கொன்ருகவே உற்ப விக்கமைந்தன எனச் சாதித்தல் சால்புடைத்தகமோ? இம்முறைக்கு இயைந்ததேரர் அருகல் விதிதானும் எமக்குப் புலப்படாதிருக்கும்போது, இதனே ஓர் சாதாரண விதியாகக் கொண்டு சிருட்டிபேதங்கள் அனைத்துக்கும் ஒப்பவே அமை க்கல் புத்தமாகுமோ?
சிருட்டிபேதங்கள் எல்லாம் தோற்றம் குனம் செயல்
முகவிய இலக்கனங்களால் ஒன்குேடொன்று வேறுபட்டுகித்
பாசி முதலிய மகா பகுப்புகளாகவும், மிருகங்கள் 翡
 

நீரின் கஞ்சூத்திரம்,
கும். இங்ங்ணம் வேறுபட்டுகிற்கும் இவை, தத்தம்வர்க்கத்தன வற்றையன்றிப் பிறவற்றைப்பிறப்பித்தல்கூடாதஇயற்கைகிய கியுட்பதிந்து கிடக்கும்போது, ஒருதிறச் சிருட்டி பின்னுெரு திறச் சிருட்டியைத் தருமாறு எங்ஙன் பாசியிலிருந்து ஒர் கொடி பிறக்குமோ? கொடியிலிருந்து ஒர் விருக்ஷம் பரிண மித்கமையுமோ? செடியிலிருந்து ஒரு மராமரம் பரிணமித்தல் சாலுமோ? ஊர்வனவற்றிலிருந்து நடப்பன தோன்றுதல் கூடுமோ? பதப்பrவற்றிலிருந்து ஊர்வனதோன்றுதல் அமை யுமோ? ஒர் அறுகம்புல்லிலிருந்து ஆலமரம் தோன்றுமேயோ? கருப்பஞ்செடியிலிருந்து வேப்பமரங் தோன்றுமேயோ? ஒர் கீரைப்பூண்டு எத்துணைக்கோடிவருஷஞ் செல்வினும் ஒரு மராமரத்தைப் பிறப்பிக்குமாமோ? ஒர் சேனிலிருந்து L727 தோன்றுமோ? எறும்பிவிருந்து புவிதோன்றுமாமோ? புவியி
விருந்து பசுவும், பள்விலிருந்து மயிலும், மயிலிலிருந்து பாம்
பும், பாம்பிலிருந்து கருடனும் தோன்றுங்கொல்லோ? பளிங் கிலிருந்து கருங்கல்லும், கருங்கல்லிலிருந்து மாணிக்கமும், மாணிக்கத்திலிருந்து பொன்னும், பொன்னிலிருந்து இரும் பும் தோன்றுதல் சாலுமோ? புளிப்பிலிருந்து இனிப்பும், இனிப்பிலிருந்து கார்ப்பும், வெண்மையிலிருந்து கருமையும், கருமையிலிருந்து பசுமையும் தோன்றுமேயோ? பொதுவாகி யதோர் பொருளிலிருந்துத்ாலும் எத்துனே நீடிக்க காலத்தா யிலும் இப்பொருள்கள் எல்லாம் தோன்றுமென்றல் இயைபு Gler?
வேதோற்றங்கள் எவற்றிலும், கந்தம்வர்க்கத்துக்கே சிற ந்த தோற்றம், குணம், செயல் என்றுள்ள இவற்றைப் பிறப் பித்தற்கு உரிய கியதிகளே குக்குமித்துக் கிடப்பனவாம். இவற்றுக்கு வேருக்ககையனவாகிய சூக்கும் காரணங்கள் ஆண்டுக் கானப்பதெல் சிறிதும் இல்லை. இல்லாதபோது இவற்றுள் ஒன்று, தன்னிடத்தில்லனவாய குக்குமகாரணங் கொண்டு, மற்குென்றைப் பிறப்பிக்குமெனல் மல்டிட்கன் அந்த சந்தாமரையைக் கொய்தாலொக்குமன்றே, ஓரினத்த வாகிய சிருட்டிபேதங்களிற்குறும், சிற்சில வேறுபாடுகள்
ாடு

Page 86
ஈச்சு ர கி ர் ர :
காணப்பெறுமெனிலும், அவை அவ்வினத்தின்கண் நிகழத் சக்கனவேயாம் என்: ஆனதுகொண்டன்றே அவ்வேறு பாடுகள் ஆண்டுச் சகாமா காணப்படுகின்ற்ன? அவ்வினத் துட்டானே கட்டுண்டு அமைந்துள்ள இச்சுவல்ப்ப வேறு பாகி மாத்திரமே ஆண்டுக் காணப்படுமன்றி, அவ்வினத் தின் வரம்பைத் காண்டி அப்பா செல்லத்தக்க வேறுபாடு ஆங்குச் சிறிதும் காணப்படாது. இவ்வரம்பைத் தாண்டா மாறு அவ்வவற்றின்கலுள்ள இயற்கைநியதி அவற்றை எல் ஸ்ரீம் விலங்கிட்டு வைக்கிருக்குமென்க. இங்ஙனமிருக்கும் போது, ஒன்றிலிருந்து அதன் இனவாம்பைக்கடந்த பின்னுெ ன்று தோன்றுமென்பதை 高凸 கைக்கொள்ளுமா றெங்கான்ரி
(ச) அற்றன்று ஒன்றிலிருந்து அதற்கினமான மற்குென்று பரிண்மித்தமைய, அதிலிருந்து ஆகளுேடு சிறிது வேறுந்த பின்னுென்று பரிணமிக்க, இங்ஙனமே து லாக்காத்திலே சகல சிருட்டிகளும் உருத்திரிந்தமையுமன்றி "புவியிலிருந்து பசு வும் பசவிலிருந்து மயிலும் :ே பரிணமித்த மைந்தனவல் ல என்பிசேல் சிருட்டிபேதங்களே வேறுபடுத்துவன அவற் நின்கட் காணப்படுத் தோற்றம், செயல், குனம், பிரமானம் முதலிய இலக்கணங்களாம். இவ்வில: Etsin T. அவ்வவ் வர்க்கத்தின் கண்னே சிறிதும் பிறழாதுய்த்து இயற் கைஎன்னும் வலிய வேந்தன் செங்கோல்நட்சத்தும். இச்செங் கேரன்முறையைக் கடத்தல் TalLTGANOLI, LIGGER SELLIT Gior crear லாம். ஆகவே இந்த நெறிபூண்ட இயற்கை கியதியால் பர்தி க்கப்பெற்றுகிகழ்ச்சியுற்று வரும் பிரபஞ்சதோற்றங்கள், தத் தமக்குரிய தோற் தமுங் குணமும் செயலும் பிரமானமும் என்றுள்ள இவ்விலக்கனங்கஜ் அல்லாத் கத்சம்பாற்ருேந் றும் தோற்றங்கட்கு முறைபிறழாது செலுத்திக்கொண்டே வருமாசுவின், அவ்விலுக்கணங்களே அங்கினம் செலுத்தப் Gle: ற்றுக்கொண்ட தோற்றங்கள், முந்தியவற்ருேடொத்த மரபி னேயேயுடையவாதலன்றி, அவற்றின் வேரூயதோர் மரபை உடையனவாதல் சிறிதும் கூடாது. இது கூடாதபோது அவை எத்தனேக்காலத்திற்குனும் தாம் பிறிதேர்வாக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காஞ்சூத்திரம். 疆、芷
எனத்தக்க மரபைப் படைத்தலும் சாலாதென்க. இவற்றுள் பாதோர் அல்ப்ப வேறுபாடு அமைகல் கூட்டுமாயினும், அவ் வேறுபாடு நாம் மேஜர் கடறியவாறு அவ்வர்க்கத்துட் கட்டு எண்ள்ெளதோர் வே அபாடாகுமன்றி, அவ்வெல்லேயைக் கட ந்து அப்பாற் செல்ல க்திக்கதொன்ருகாதாம். இங்ஙனம் கட ந்துசெல்ல அவ்வவற்றைப் பக்தித்துள்ள இயற்கைகியதி சிறி ஆம் ஒட்டாது. எந்த எந்தச் ேகாற்றத்தின்கணுள்ள தோ ற்றங் குணம் முத்விய எந்த எந்து இலக்கணமும், அந்த அங் கத்தோற்றம் உற்பவித்த ப்கேதுவாயுள்ள முற்கோற்றங்களில் கின்றே இவற்றுக்குச் செலுத் கப்படுவதன்திப் பிறிதோர்வாயி லாக ஆங்குச் செ லுக்கப்படுதலின்மையின், அவைகள் எத் ఫ్రోఫీr நீடித்தகாலத்துக்குத்தாள் இன்றை ஒன்று பிறப்பித் அக்கொண்டுவரினும், அவற்றின்கண், அடியிலேயுள்ளதே ró றத்துக்கு வேறுயுள்ளதோர் இலக்கணம் இறு தியிலுள்ளதோ ற்றத்தின்பாலமைதல் கூடாது. இங்கினங் கட்டாதபோது ஒர் பாம்பிவிருந்து அத ஒதுக்குச் சக்துருவாயுள்ள மயில் தோ ற்றுமாறு எங்கினுே? அற்றேல் இவ்விரண்டன் தோற்றத்துக் கும் பொதுவாய் ஓர் சிருட்டியுண்டென்றுதான் கொள்ளுமா து எவ்வாருே! இவற்றுள்ளே காணப்படும் அல்ப்ப வேறுபா (illair காலாக்கரத்திற் மிளுமிடத்தும், அத்திரட்சி அவற்றது வர்க்க வரம்புக்குட்பட்டதாமன்றி அணுக்கப்பாற்பட்டதா காது. என்னே? அவை அங்கினம் கிரண்டதெல்லாம் அவ் இக் கோற்றத்திக்குரியதாய், அது அது கன்தன் அடித்தோ ற்றத்தின்பாற் சுகக்கரித்துக்கொண்டதாயுள்ள் இயற்கைதிய புட் கட்டுண்டமைந்ததேயாகலினென்க இங்கியதி பிறிதோர் வர்க்கத்துக் கியைபுடைத்தன்முகலின், ஒரு வர்க்கம் மற் ருெரு வர்க்கத்தைப் பிறப்பித்தல் சாலாதென முடிக்க
(டு) தோற்றங்கள் ஈக்கமக்குரிய வடிவு குணம் செயல்க ரூக்கியைந்த ஆற்றலத் ஈக்கம்வர்க்கத்துக்குரிய மூத்தே ாற்ற ங்களிலிருந்தே கிரகிப்பனவாயினும், புறக்காற்றல்களும் பல காலங்தோறும் அவற்றிற் சென்று காக்குதல்பற்றி, அத்தாக் கம் காரணமாக அவ்ை கமதியற்கையிற் திரிபுறும்':

Page 87
岳、 F i A. H. F. J I U E.
ரேல்; தோற்றங்களின் வடிவு குனமுதலிய அகத்தாற்றல்க ரூக்குக் காசனம் அவை முற்தோற்றங்களின்பாற் கிரகித்து க்கொண்ட அவ்வாற்றலேயாம் புறத்த ற்றல் பெரும்பாலும் அவ்வத்தோற்றத்தின் விருத்தி அவிருத்திகட்குக் காரணமா குமேயன்றி, அவற்றின் இயற்கை மரபைச் சிறிதும் தாக்கு தல் இல்லையாம். பசளேயும் நீரும் பரமாதுவும் முதலிப்புற க்காற்றல்களால் ஒரு தாவரம் ஒங்க லும் ஒடுங்கலுமாகிய விருத்தி அவிருத்திகளேப் பெறுமேயன்றி, தனது இயற்கை கிபதியிற் சிறிதும் திரிபுகுது. இனி இப்புறத்தாற்றல்களால் அகத்தாற்றல் தாக்கப்பெறுமிடத்தும், அத்தாக்கம் அந்த அ ந்த வர்க்கத்துள் நிகழுந்தகையதாகிய ஒர் திரிபைப் பிறப்பி க்குமன்றி, அகனுக்கப்பாற் படுவதாயதோர் திரிடைப் பிரப் பிக்கல் சிறிதும் கூடாது. ஒர் மாமரத்துள்ள களிச்சுவை சிற்சிலகாலங்களிலே அம்மரம் நின்றுவளரும் மண்ணியல்பு முகவிய எதுக்களால் கிரிபுறுதலுமுண்டு. இங்ஙனம் திரிபு ற்றமைந்த சுவரையும் அம் மாவர்க்கத்திக்குரியதோர் சுவை யேயாசுவின், இது அவ்வர்க்கத்துட் கட்டுண்டுள்ளதோர் குணமேயாம். ஆத வின் இத்திரிபை அம்மாத்தின்கனுள்ள அகக்காற்றல்கள் அமைவுறவொட்டும். அவ்வர்க்கத்துக்க கியமாயதோர் திரியை அவை சிறிதும் அமைவுறவொட்டா வென்க. ஆகவே புறக்காற்றல்கள் அகத்தாற்றல்களுக்கு மாறயதோர் திரிபைப்பிறப்பித்தல் சாலாதபடிகாண்க
(சு) பஞ்சபூத பாணுமமாகிய இப்பிரபஞ்சம் எப்போதும் ஒருபடியில்கில்லாது, தன்மாட்டுள்ள ஆற்றல்கள் காரணமாகி க்கனகனுக்கள் ஒன்ருேடொன்று கூடியும் பிரிந்தும் வேற்று வேற்றுமாற்றங்களே அடைதல் காணப்படுகின்றதன்றே, அது போலவே, சிவதோற்றங்களிடத்தும் காலம்தோறும் திரிபுகள் கேட்கப்படுத்தானே என்பிாேல்; பிரபஞ்சம் அங்கினம் திரிபு நல் ஆதன் மாட்டுள்ள ஆற்றல் ET YTTEFRIFTET TALET I ATT ஆகவே ے۔[* திரிபு அதன் இயற்கையேயா ம் சிவதோற்றங்களும் அங்கனம் திரிபுறல் கூடாது என்னே? அவற்வின்கணுள்ள ஆற்றல்

நான்காஞ்சூத்திரம். 로
அவற்றை அங்ஙனம் திரிபுவெரட்டாது காலாந்த பத்தில் அவ்வாற்றல் தனது இயல்பிற் திரிபுறுமாதலின் இது கூடும் என்பிரேல்; அவ்வாற்றல் அங்கணம் கிரிபுறுதங்குக் காரணம் என்னையோ? புறத்தாற்றல்கள் எனின், புறத்தாற்றல் அகத் காற்றலேக் தாக்கமாட்டாதென்பது மேலே விளக்க தி" அல்லதூஉம் புறத்தாற்றல்கள் அகக்காற்றல்களேத் தாக்கு மென்பது அனுபவத்திற் காணப்பட்டிலது. இது கூடுமேல் எத்துணேச் சாத்திரவல்லார் காமும் ஒன்றன் அகத்தாற்றலேப் புறத்தாற்றலாற் திரிபுறச்செய்க: இது கூடாதே. ·-T: போது புறத்தாற்றல் அகத்தாற்றலைக் காக்குமென்னும் வா தம் கிலேயுமாறெங்ஙனம்? ஒர் விக்கிலிருந்து ஒரு தோற்றம் பிறக்குமிடத்து அஃதங்கனம் பிறப்பது எகளுல்? அவ்வித்
நினுக்கே இயற்கையாவுள்ள அகத்தாற்றல் காரணமாகவா? அல்லது, அதுக்குப்புறத்தேயுள்ள புறத்தா för Giv AI, TrīOFT LEITE வா? புறத்தாற்றல் காரணம் என்பது சிறிதும் பொருந்தாது. அகத்தாற்றலாகிய அதனதன் இயல்பே அவ்வத் தோற்றத்து க்குக்காரணமாம். புறத்தாற்றல்கள் காம் மேலே காட்டியபடி அவ்வத்தோற்றத்தின் விருத்தி அவிருத்திகட்குக் காரணம் தன் மாத்சிரமன்றி, அதன் உற்பத்தி கியதிக்குச் சிறிதும் காரணமாகாதாம். உலகத்தின் கணுள்ள அகந்தகோடி கோ ற்றங்களிற் காணப்படும் பேதங்கட்கெல்லாம் காமனம் அவ் வத் தோற்றத்தின்கனுள்ள அகத்தாற்றலன்றி அவற்றுக்குப் புறத்தேயுள்ள புறத்தாலன்ரும் இப்புறத்தாற்றல் பெரும்ப ன்மையும் எங்கெங்கும் ஒருபடித்தேயாதலின், தோற்றங்கள் இப் புறக்காற்றலைக் காரணமாகக்கொண்டால் அவற்றின்கட் பேதங் காணப்படுதல் கூடாதாம் ஆகவின் இப்புறத்தாற்றல் தோற்றங்களின் பேதவியல்பைத் காக்குதல் கூடாதென்பது இனிது சித்திக்குமாம். சித்திக்கவே, தோற்றங்கடோறும் இந்நூதனமாய பேதவியல்பைத் சுருதிற்கியைந்த அகத்தாத ஹலே, ஆங்காங்கே ஒர் ஒன்றுக்கு ஒர் ஒருபடித்தாய் அமைத் கார் ஒருவர் உளர் என்பதும் இனிது சிக்கிக்குமென்சு,

Page 88
區革品 ॥
(எ) குதிரையும் கழுதையும்கூடக் கோவே றுகழுதை பிறக் கின்றதன்றே. இங்கினமே மற்றைய கோற்றங்களும் ஒன் றிலிருந்தொன்முகப் பரிணமித்தமைக்கனவாம் என்பிரேல், கோவேறுகழுகை ஒர் சங்கமதோற்றமன்றிப் பரினுமதோற் றமன்று. அஃது இருவகைவேற்றுத்தோற்றங்கள் கம்முட் கலத்தலினுல் பிறப்பதல்லாமல், ஒருவகைத்தோற்றத்திருந்து பரிணமிப்பதல்ல. இருவகைவேற்றுத்தோற்றங்கள் தம்முட் கலந்து ஒர் சங்கமதோற்றத்தைப் பிறப்பித்தன எனவே, ஆதி யில் வேற்றுத்தோற்றங்கள் உள்ளன என்பதும், எனவே, அவ் வேற்றுத்தோற்றங்களேப் பிறப்பித்தற்கோர் கடவுள் வேண் டப்படுவர் என்பது இனிது சித்திக்குமாம்.
இனி வேற்றுக்கோற்றங்கள் தம்முட் கலத்தில்தாலும் குதிரை கழுதையாகிய இவ்விருபாற் தோற்றங்களின் மாத்தி ாம் கேட்கப்படுமன்றி மற்றைய தோற்றங்களிற் கேட்கப்படு கல் இல்லை. இங்ஙனம் கேட்கப்படாமை அவற்றின்கனுள்ள அகத்தாற்றல் அவ்வாருயதோர் சையோகத்துக்குச் சிறிதும் இடந்தாாமைபற்றியேயாம். குதிரையும் கழுதையும் ஓரின த்தன என்று சொல்லத்திக்கவாறு மிக நெருங்கிய ਲੇਸ ம்பந்தமுடைய இரண்டு உபபகுப்புகளாய், ஒரே பகுப் பின்பாற்படு மாதலால், இவை தம்முட் கலத்தல் இயலுக் தகையதாயது. அதாவது, அவற்றின்கணுள்ள அகத்தாற்றல் அக்கலவைக்கு இயைந்ததென்றபடியாம். மனுஷருள்ளே மங்கோவியரும் காக்கேசியரும் தம்முட்கலக்க, ஒர் சங்கம் மகவுதித்தலேப் பெரிது கிகர்க்க, குதிரையும், கழுதையும் கல க்கக் கோவேறுகழுதை வந்துதிக்கு மென்சு இச்சங்கமசை யோகம் இவற்றினன்றி, ஒன்ருேடொன்று முற்றும் மாறு கொண்டுகிடக்கும் வேற்றினச் சிருட்டிகளில் நிகழுதல் கூடாதீர்கலின், உலகத்தின்கண்ணே அவ்வாகுய பேதத்தை க்காட்டிகிற்கும் பல்லாயிரவேற்றுச் சிருட்டிகள் எல்லாம், இச் சங்கம சையோகத்தாற் பிறத்தல் கூடாதென்பதும், இவ ற்றை எல்லாம் வேறு வேறு சிருட்டித்தார் ஒருவர் உளர் என்பதும் செவ்விதிப் போதருமென்சு,

雷了āT芭芭五芭° 占芷
குதிசையும் கழுதையும் அல்ப்ப வேற்றுமையுடைய ஒர் இனச்சிருட்டிகளேயாதலின், அவை தம்முட் கலத்தல் கூடும். அங்ஙனம் கலக்கவே அவற்றின்கணுள்ள அல்ப்ப வேற்றுமைபற்றி, அவ்வேற்றுமைக்கியைக்த அளவுமாற்றம், அவற்றின்கட்பிறக்குங்தோற்றத்தினும் காணப்படும். இம்மா ற்றம் ஆண்டுத்தோற்றுவது, அஃதத் தோற்றங்களின்கனுள் ள அகத்தாற்றவின் வரம்பினுட்பட்டமை பற்றியேயாம். இவ் வரம்பிதுக்கப்பாற்பட்ட மாற்றம் சிறிதும் கேட்கப்படுதல் கூடாது. இதுபற்றியன்றே இப்பரினுமம் கோவேறுகழுதை அளவிற் தம்பித்து, அப்பாய் செல்லுதல் கூடாதொழிந்தது. ஆகவே இஃது பரிணும் சித்தாங்கத்தை அடியோடு பாற்று தற்கியைந்ததோர் மாபென்பதைக்காட்டி நிற்பதறிக.
(அ) மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தா லென்னச் சிருட்டிபேதங்கள் எல்லாம் ஒன்றின்கணுென்குகி ப் பரிணமித்தமையுமெனின் இதுவும் பரிணுமசித்தாந்தத்தை காட்டமாட்டாதாம். வண்ணத்துப்பூச்சி பயிர்ப்புழுவின் ஒர் முதிர்ச்சியுற்ற கிலே என்றே கொள்ளத்தக்கது. மயிர்ப்புழுவே வண்ணத்துப்பூச்சியாக கிலேதிரியுமெனினும், பின்னர் இவ்வ ண்ணத்துப்பூச்சியிலிருந்து வண்ணத்துப்பூச்சி பிறத்தலில்லே. அங்கினம். பிறக்குமிடத்தும் முந்த மயிர்ப்புழுவடிவம் படைத் தே பின்னர் அவ்வடிவம் வண்ணப்பூச்சிவடிவம் கொள்வது. al( தவழ்ந்த குழங்தை கடந்தாலென்ன இத்திரிபும் ஒருتاF:پانچے தோற்றத்திற்கட்டானே நிகழும் பல பக்குவங்களிலொன்ரும், எனவே, இஃது ஒன்றிலிருந்து, அதனுேடு எந்த எந்த கிலேயி னும் பிரத்தியேகமாக வேறுற்ற பிறிதோர்தோற்றம் பரிணமி க்கைக்கோர் எடுத்துக்காட்டாக நிலையுமாறில்லையாமென்க,
தவழ்ந்த குழந்தை சுடப்பதும், கசப்புப் புளிப்புள்ள மாம் பிஞ்சு, இனிப்புற்ற கனியாய்த் திரிதலும், வித்துவித்துகள் அவ்வவற்றுக்குரிய தோற்றங்களாய் விருத்திபெறுதலும் பரி ஞமங்களேயாம். இவ்வியல்பினவாகிய பரிணுமங்களே நாம் மறுப்பதில்லை. இவைகள் எல்லாம் எமக்குப் பெரிதும் உட

Page 89
후r-- of J = 7 o j + HJ B.
ன்பாடேயாம். இங்ஙனமே அஞ்ஞானத்தமிழ்ந்திக் கிடக்கும் ஆன்மவர்க்கங்களும் படிமுறையிற் சுத்த சிவரூபம்படைத்துப் பரிணமிக்கும் என்று எமது சைவசமயம் பிரதிபாதிக்கும். அதுமட்டோ? பிரபஞ்சத்துள்ள பூத அணுக்களும் ஆண்டுக் கடவுளது ஆஞ்ஞையாற் பதிக்கப்பெற்றுள் ஆற்றல் காரணமா கக் காலக்தோறும் பரிணுமதசைகளேயடைந்து உருத்திரியும் என்பதும் எமது சமயத்துக்கு விருத்தமானதொன்றல்ல. ஆனல் காம் இங்கே வாதிப்பது, உலகத்துள்ள சிவதோற்றங்க ளிலும் இப்பரினுமவாதத்தை அமைக்கல் கூடாது, இக்கோ ற்றங்களேப் பலபேதப்படுத்துச் சிருட்டித்தார் ஒருவர்உண்டு அங்ஙனம் ஒருவர் இலரேல் இப்பேததோற்றங்கள் உலகக் துக் காணப்படுதல் கூடாது என்பதேயாம் தவழ்ந்த குழர் கை கடப்பதை ஒத்த பரிணுமம், ஒரு பொருளின் கட்டானே கிகழும் பலபடிமுறையாம். இங்ானம் நிகழுவது அப்பொருளி ன்ேகணுள்ள அகத்தாற்றல்களின் வழியேயாம். இனி இவற்றி னின்று பிறதோற்றங்கள் பரிணமித்தற்கு அவற்றின்கணுள்ள அகத்தாற்றல் சிறிதும் ஒட்டாதாதலின், அப்பிறதோற்றங்கள் அவற்றின்கட்டோன்றுதல் கூடாதாமென்க.
(க) இனிச் சிலர் சாணத்திருந்து புழுப் பிறக்கவில்லையா? ஒரு தோற்றத்திலிருந்து பிறிதொருதோற்றம் பிறத்தல் கூடா தா? எனவினவுவர். இங்கே சாணம் புழுவுக்கு ஓர் பிறப்பிட மாத்திரமேயன்றிச் சாணம் பரிணமித்துப் புழுவாவதல்ல. கர் ப்பத்தின்கண் ஒர் சிசுத்தோன்றுதல் காரணமாக, அக்கர்ப்பங் தானே பரிணமித்துச் சிசுவாயிற்றென்று யாரும் சொல்லார்
ஒன்றிலிருந்து அதனியல்பிற் சிறிது வேறுற்ற பிறிதொ ன்று பிறத்தலேயாவது, ஒரு பொருள் பலப்பலவாறு விகாரப் பட்டுப் பூவானது பிஞ்சாய், காபாய் பின் கனியாகத் திரிபுறு தலே ஒத்துப் பரிணமிப்பதை பாவது நாம் இங்கே மறுப்பதி ல்லே. இப்போது நாம் பிரபஞ்சத்தில் எந்த எந்தப் பரிணு மமுறையைக் காண்குதுமோ அது அதுவே அவ்வக்கோ நிறத்தின் அகம்தாற்றல் காரணமாக ஆங்காங்கு நிகழ்ச்சிபெறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i 臣、
:ற்கை முறையாம் இங்கிாங் காணப்படுமவற்றையன்: இவற்றுக்கு மாகுன யாதோர் பரிணுமம் யாதோர் தோற்றத் தில் அமைதிபெறுதற்கு ஆங்காங்குள்ள அகத்தாற்றல்கள் சிறிதுமொட்டாவத8ள், ஒருதோற்றத்திலிருந்து அதனகத் காற்றலுக்கு வேகுயதோர் அகத்தாற்றலேக்கொண்ட பின் ஞெருதோற்றம் அயுைமெனக்கோடல் கூடாதென்பது.
(க) ஒர் ஒர் சாதியாருள்ளே ஒருகாற் காணப்பெறும் பழக்க வழக்கங்கள் காலங்கழியக்கழியத் திரிபுறவில்லையா? இரு பு ஷைதானே அதனே அப்பேசித்து வருமிடத்துக் காலங்கோ தும் பலப்பல மாறுபாடுகளே அடையவில்போ? இவைபோ லவே, சிவதோற்றங்களும் காலங்கழியக்கழியத் திரிபடையவே ண்ேடுவது கியதியன்றே பின்பீராயின் ஓர் ஓர் சாதியாருட் காணப்பெறும் பழக்கவழக்கங்கட்காவது, அல்லது அவராற் -GL) பரஸ் ஷக்காவது பாதானுாேர்
இல்லே. இவைகள் சிவதோற்றங்களே ஒத்துக் கம்மகத்தேயு ள்ள ஒர் ஒர் இயற்கைகியதியால் நடாத்தப்படுவனவல்ல த்தின் மாற்றங்கட்கெல்லாம் கார்னர் இவற்றை எடுத்தாள்ப வரேயாம். இங்கினம் எடுத்தாள்பவரது அகக்காற்றல்கள் ஏத்த எக்கத்திரிபுகட்கு இடங்கொடுக்குமோ *、 ரிபெல்லாம் இவற்றினும் அமைதல் நியதியேயாம் er Tsz ஷ்பவர்க்கத்தின்கண் Tissir அகத்தாற்றல்கள் க்லகேச பே தங்களாற்ருக்குண்டு திரியுறற்கியைந்த பழிக்கவழக்கங்ககா இனிது பிறப்பிக்கத்தக்கனவும், அவர்களால் பேசப்படு; ஷைகள் கால தோறும் சொற்கருக்க பெருக்கங்களா நலும் அங்கிய பாஷாசங்கமத்தஆம் U ovoj Toyu BiH.gif வந்திரி அது அமையத்தக்கன்டிமேயரம். 、 அப்பழக்க Eழக் கங்களிலும் பாஷைகளிலும் ஒர் ஒர் மாற்றம் வந்தமைதல் இனிது சாலும் இதுகொண்டு அந்த அந்த அகத்தார் ஹல்களுக்கு மாரு திரிபுகளே கார் சாதிக்கத்துரிதல் : என மாமோ? ஆங்கிலதேசத்து பிந்தோஞேர் ஆங்கிலேய தமிழ்த்தேச சஞ்சாரஞ்செய்யவே Fřišti spory (3)
*១- ប្រជាក់, அத்தமிழ்ப்பாஒைர ஆப்பியசித்து

Page 90
凸ETü *、 |
கவிஞல் அவனது சுயபாஷையிலும் அவன் பேசுமளவிலே, சிகிது д"дід її діталлтgј бий. சுமிழ்ச்சாகியத்துள் அவன் பயி என்றுள் சஞ்சாரம் காரண்மாக, அவளது பழக்கவழக்கங்களி லும் சிறிது மாற்றங் கேட்கப்படும் ஈதெல்லாம் நிகழ்வது for Gly – 31., iarrar. இம்மாற்றங்கட்கு இடங்கொடுக்கும் இப ல்பின்காகவிரும். இதுதொடு அவ்வியற்கைக்கவுைருத கோர் மாற்றத்தையும் ஆன்டமைக்கப்புகுதல் ரா ஒரே னுே? ஒர் கிளிப்பிள்: பிடித்துப் பேச்சுப்பயிற்ற, - リ」五cm @エ。 பேசப்பழகுதல் அதன் இயற்கைகியதிக் கமை இடைந்தாதலின் இதுகொண்டு அங்கியதிக்கமைவுடை
க்காகாத கணிதவியுற்பத்தியை அசினுக்குப் பயிற்றல் கூடு
போரி கூடாதாம். ஆகவே மானுடசாகியத்துக் கியல்புடை шгўтtлтдідліїлgrgin шурфа. வழக்க штфдѣләтлѣ கேட்கப்படலாம். அகனுக்கமையாக பிற மாற்றங்கள் கேட் கப்படுகல் கூடாதென்க
(க3) பரிஞமவாதிகளது கொள்கைக்காதாரம் சிருட்டிக டோலும் கானப்படும் бућ усрцу, Lili ry J.Tir. ஒற்றுமையுடை TILGJENT 35 Giuli, ஒன்றின் கனுெள்முகத் தோற்றினவெனச்சா நித்தல் நியாயதிெக் கியைபுடைத்தொன்றல்ல. ಪ್! டையனவெல்லாம் காக்கைவாய்ப் பிறந்தனவல்ல. இனிப்பு டையனவெல்லாம் கரும்பின்வாய்ப் (9 நந்தனவல்ல, புளிப் புடையனவெல்லாம் புளியமரத்திற்குேன்திவது. இது ாமாதலின் முள்ளந்தண்டுடையன எல்லாம் ஒரு தோற்றத்
திருந்து உதித்தனவென்றும் இறகுடையனவெல்லாம் ஒரே
அடியிற் கிளேத்தன் என்றும் இசைமீட்கு மிருகங்கள் என த்தும் ஒரு முதலவாய்ச் சளித்தன என்றும் சாதிக்கத்துணி தல் தர்க்க சம்பிரதாயமாகாது. இன்னமும் ஒற்றும்ை கஞ் சிறிதுள்ள இம்மிருகங்களிடத்தும், அவற்றை வேறுபடுக்கும் வேற்றுமையம் மிகப் பெரிதுண்டாம் ஆங்குள்ள ஒற்றுமை பேக்தையும் வேற்றுமையத்தையும் எதிர்கிறுத்துத் துக்கு
வம் எனின் வேற்றுமைகயம் பன்மடங்கதிகமாகக் Tinar
副 שישים".
鬣,、 ஆங்குள்ள அவ்வேற்று

ாேன்காஞ்சூக்திமம் ET TIL
மையங் காரணமாக, அவை ஒன்றன்வாய்ப்பிறத்தல் கடா கென்னும் நியாயமன்றே பெரிது வவிபெறத்தக்கது? இன் மும், தோற்றங்களின் உபபகுப்புகளின் கண்ளே barמrמrc:הינו 禹) காணப்படுதலன்றி மகா பகுப்புகளில் அவை காணப்ப கெல்தானும் இல்: இம் : பகுப்புகள்ோ பவவாதலின், இப்பகுப்புகளே ஆகியிலே உலகத்தின்கள் காட்டுதற்கோர் கர்த்தன் வேண்டப்படுவன் என்பது இனிது சித்திக்குமன்றே.
(கக)இனி வேற்றுற்பக்கியின்புடைய வேற்றுத் தோற்றங் a girl T.G, ஒற்றுமைநயமுளதாதல் மாபேயாம் என்னே? சரிக்கும் பூமியும், அதன் கண் விகழும் சித ளோஷ்ான * U WEDITSIINTYJāJis teri Fyn, La தோற்றங்கட் | Qatarsum பொதுவேயாகவின், அப் பொதுமைக்சியைக் 高 ஒற்றும்ை அக்கோற்றங்களிடத்துக் கேட்கப்படுதல் ஒ யாம். இதுகொண்டு அவற்றை ஒன்றன்வாய்ப்பிறந்த சிரு ட்டிகள் எனமுடித்தல் இயைபுடைக்காகாது. ஆயின், இத் தோற்றங்களிடத்துள்ள ஒற்றுமைகானும் ஒரு கார்வ னேக்கா "LGEE 753: IgG Luf...gxis F. LAG Tr... எதுவாகும். எங்களம் ஒருவன் பல பொருள்களே ஆக்குமிடத்து அவற்றின்கன் ஒர் பொது விெ அமைத்தே ஆக்குவன். கடவுளும் இத்தோற்றங்களே Tari சிருட்டிக்கும் இடத்து, அவை பூமியின்கன் இயங்கு கற்கியைந்ததேர் பொதுத் விருமங்தை அவற்றின்க:ெ
அமைந்துவைப்பர் என்பது காண்க
(க2)இவ்வொற்றுமைபற்றியவாதம் ஒருபுறம் கிடக்கட்டு: தம்முட் சிவிதேனும் ஒற்றுமையில்லாத லோக, காவா, மிருக பேதங்கள் உலகத்தி தோ ற்றியவாறெவனுேம் இவையும் ஒன்றின் கனுென்ருய்த் கோற்றற்கிய்ைந்த ஒற்றுமையம் ஒ ருசிறிதேனும் உண்ாைமோ? இல் வேற்றுக்தோற்றங்களே விடு க்து யாகானும் ஒருகிறந்தோற்றத்தை எடுத்துச் சிறிது : சாரிப்பம், மிருகதோற்றம் எனப்படுவது உல்கத்துக் தோல் றியவாறெவன்! இத்தோற்றத்தை உலகத்தின்கனுள்ள இப ற்கைகியதி எவ்வாற்ருதும் பிறப்பித்தல் கூடு: |-
/

Page 91
)三_ i.
கே. கூடாதபோது இதனோப்பிறப்பித்தார் ஒர் காரணர் உண் டென்பது செவ்விதிற்போதருமன்றே. தத்துவ ஆராய்ச் பிலே பெரிதுகாலம்போக்கிய மதரசதுராகிய எத்தனையே பண்டிகோக்கமர்கள், வித்தின்தி எப்பொருளும் எக்காலத் தும் உண்டாதல் இல்லே என்று கிகிேறுத்திச் சாதித்திருக்கி என் குர்கள் கிரீச்சுராபிமானமுடைய (Tial) திண்டல், (Hux) ஹக்சிலி முதலிய சகல சாத்திர பண்டிதர்கள் இதைக்குறித்து விரித்து வித்தரித்தெழுதுகின்ஞர்கள் இல் Ilji (pia-Layi, "Not a trustworthy evidence exists to prove that life in our day has ever appeared indepen. dently of Entecedent, life.” (Nini teenth CantWry 1878.) என்று எழுதுகின்றனர். ஆகவே விக்கின்றி எவ்வகைக்கோ ற்றமும் உற்பவித்தல் கூடாதென்பது எல்லார்க்கும் உடன் பாடாக, இத்தோற்ற பேதங்களே ஆதிக்கட் சிருட்டித்தார் ஒ ருவர் உளர் என்பது செவ்விகிற் போதரும்.
(ச)இப்பரினுமதித்தாந்த தீதைக்குறித்து நாம் சொல்லத் தக்கது பின் லுமொன்றுண்டு மிருகவர்க்கங்கள் ஒன்றன்கன் ன்குென்குகப் பரிணமித்துக் குரக்கினம்தோன்ற, அக்குர தினத்திலிருந்து மனிதன் கோன்றினன் என்பது, டார்வி (Darwin) என்பார் ஒர் பண்டிதர் கொள்கை இசுரோயே தத் காலத்துள்ள லெளகிகஞானிகள் எல்லாம் வேதாந்த மகாவ #கியம்போற் பெரிதுபேணிச் சிரமேற்ருங்கிநின்று ஆர்ப்பரிக் கின்ருர்கள். இக்கொள்கை அப்பண்டிதரது அனுமானக்க ட்சியேயன்றிப் பிசக்கியக்கக்காட்சியல்ல. சாஸ்திரபண்டித கள் எல்லாம் பிழைபடாச் சாதிக்கள் அல்லர் தத்காலத் ள்ள வெள்கெசாஸ்திரிகள் பெரும்பான்மைபற்றித் தமது சு ஆராய்ச்சியாற் கண்ட ஞானத்தின்ே பற்றிகிற்பதன்றி, யா தோர் ஆப்தவாக்கியத்தைத் தமக்கோர் பற்றுக்கோடாகக் கொள்வதில்லேயாதலின், இவர் கொள்கைகளை நாம் பிழை டாச் சக்தியங்கள் எனக் கையேற்றல் மரபாகாது. என்னே? இந்தச்சாத்திரிகள் தாமே, ஒருகாற் கொண்ட ஒர் ஒர் கொள் கையை பின்னுெருகாற் பிழையென் ருெதுக்கிவிட்டுப் பிறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான்காஞ்சூர்திரம். ■ 禺L
கோர் ஓர் கொள்கையைக் கைக்கொன் டொழுகுகின்றவர் இது நாம் உதாகாணம் காட்டவேண்டா SEGITIGT IF
P3 பதே டார்வின் பண்டிதர் கொள்கையுமாம். இகண்மாட்டிக் அனேயபிமானங்கொண்டு, பண்டுதொட்டு ததிக்கிரமாக் கையேற்றங்கீகரித்துவரும் கொள்திையை ஒழி ಬ್ಲೌ' சிவஞாசோக்னேயை நாம் பாதுக்கு ஒப்பி
Էilք:
நல்லது. டார்வின் பண்டிதர் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் எனக்காட்டிய கற்றை கா கைக்கொள்ளு தற்கமைந்த நியாயமென்னே? குக்குடம்பு மனித உடம்பா ப்ப் பரிணமித்தற்கியைந்த இலேசமே அந்த நியாயமாமோ? இருவகை உடம்புகள் மாட்டுமுள்ள ஒற்றுமை நயம்பற்றி ஒன்று ஒன்குய்ப் பரிணமித்தல் இலேசுத் கின்பாற்றென நாம் கிருமித்தல் புக்கமாகுமோ? இருதிறத்தோற்றத் நின்கனுள்ள தேக ஒற்றுமையாகிய இந்த ஒரு இலேசத் கைமாத்திரம் இவர் சிந்தித்தாான்றி, அவ்விரண்டனேயும் இரண்டு வேற்றுச் சிரு ட்டிகளாக கிறுத்தி வைத்துள்ள அவ்வவற்றின் அகத்தாந்த லாகிய இயற்கைமுறையை இவர் சிறிதுஞ் சிந்தித்தாரில்லே, இரண்டன்கண்ணும் அது அதுக்கே சிறப்பாகிய ஒர் ஒர் நியதி கிகழ்ந்துகொண்டிருக்கும்போது, ஆங்கே எத்துனே இலே தோன் காணப்பட்டாலும், அதுகொண்டு பரிணுபவாதத்துக் கெய்தற்பாவதோர் சலாக்கியர் தான் என்னே? இலேசம் என்று நாம் கூறுவதெல்லாம், எமதுகிஞ் சிக்புத்திக்கு அங்கனம்தோத் றுவதன்றி, அவ்விலேசம் ஆங்குப்பயன்பட அவ்வவற்றின் இனுள்ள இயற்கைவரம்பு சிறிதும் ஒட்டாதன்றே. ஒர் கோபுர சிகரத்தின்கனுள்ள கலசம் காற்புறத்தாலும் காந்துமோதுப்ெ துதலும், மிக ஒடுங்கியதோர் மீதானத்தமைக்கப்பட் டிருக்க லும் முதலிய ஏதுக்கள் காரணமாக, கீழே தவறுற்று விழுமெ ன்ேகை ஒர் பேரிவேசமாக எமக்குப் புலப்படுமேனும், அது அங்கே காட்டப்பெற்றுள்ள வன்மை, அதனேத் தவறுற்றுக் கீழ்த்தலத்து வீழச் சிறிதும் ஒட்டாராம். இங்ஙனே கினங்கள்தம்மிலும், மனுஷிவர்க்கத்துக்கேற்றம் பெறுதந்தி
S/

Page 92
ܒ
T 厅、
பைந்த இலேசங்கள் கானப்பட்டாலும், அவற்றைத் தமது வரம்புகடந்து அப்பாற் செல்லவொட்டாத இயற்கைகிபதி நீங்காது பந்திக்கிருக்கும்போது, அவை அங்ஙனம் 5Törli படைத்தல் சிறிதுங் கூடாதென்க. ஆகவே இலேசம்பற்றி இப்பரினுமவாதத்தைச் சாதிக்கத் துணிைதல் வியர்ந்தமேயா மென்பதறிச,
(கச)அன்றியும் யாதொருபொருள்தானே பின்னுென்ருய் அமைந்த தென்னுமிடத்து, ஆங்ானம் அமைந்தன்மை உண் மைதானுே என்பதைப் பரிந்தித்தறிதற்குப்பலப்பல உபாயங் கள் உண்டாம், யாதொரு அணிகலத்தினேச்சிறிது பேதப் படுத்துப் பிறிதோர் துணிகலமாக அமைந்ததுண்டெனில், அவ்விரண்டும் தம்மாற்றிற் சிறிதும் பேசப்படாவாம். அங் ங்னமே குரங்கும் மனிதனும் தத்தமது ே சுகக்கூற்றினும், அக்தேகத்கமைந்துள்ள அறிவுக்கூற்றினும் சிறிதும் பேதப்ப திெல் கூடாதாம், இக்கூற்றுகளோ இவ்விரண்டற்கும் பெரி து பேதப்பட்டுக் கிடத்தலின், இவற்றில் ஒன்றிலிருந்து மற் றையது பரிணமித் தமைந்ததெனக்கோடல் சிறிதும் கூடா து. மனிதனிடத்துக் காணப்படும் அறிவாற்றலுக்குரியதோர் சிறு கூற்றுத்தாலும் குரங்கினிடத்துக் காண்ப்படுவதில்: பாக, இக் குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினுன் என்பது எங்ஙனம் சாதிக்கத்தக்கதோ யாமறிகிலம்: இனி இவ்விரு நிறச் சிருட்டிகளின்கணுள்ள தேக ஒற்றுமையைத்தானும் எடுத்துப் பரிசழித்த சாத்திரோத்தமர் பலர் அவற்றை ஒற்றுமைப்படுக்கற்கியைக்க முக்கிய இலக்கணங்கள் பெரிது விகற்பமுறும் என்பர். இவ்விருதிறச்சிருட்டிகளினது அங் கங்கள் பலவற்றிலும் சிரேட்டம்படைத்த மூாேப்பிரமானக் தானே இவ்வ்ொற்றுமையைப் பெரிது சாதிக்கத்தக்கது. இந் தமூளே மனுஷனுக்கு சுஅ கன அங்குல பிரமானமுடை க்கென்றும், குரங்குக்கு இப்பிரமானத்தின் அசைக்கூடறுதா லும் இல்லே என்றும் கக்கவாறு ஆராய்ந்த சாத்திரவியுற்பன் னர் கூறுவரென்றல், இவை ஒன்றினின்று ஒன்று பரிணமிக் கத்தக்க அத்துனே ஒற்றுமைகயமுடையன் எனச் சாதித்தல்

நான்காஞ்சூத்திரம் リ○
அம்ையுமாறு எங்ஙனமோ? இன்னமும், மனுஷனுக்கு அசு
ங்கையினமைந்துள்ள காப்புமின்டலப் பெருக்கமும், அது
கொண்டு அவன் தனது கைத்தலக்கை இனிது விரித்தம்
சுருக்கியும் வேலே செய்தற்கியைர்துள்ள வசதியும், குரக்சின்
ங்களிலே இவ்வசதி சிறிதுமின்மையும் முதலிய விகற்பங்களே
ஆராயுமிடத்து, இவை ஒன்று மற்குென்குய்ப் பரிணமித்த
மைதல் சிறிதும் கூடாதென்பது பொள்ளெனப் புலப்படும். (கடு) இனிக் குரக்கினங்கள் மனிதவடிவாகப் பரிணமிக்கவ
ல்லன்தாமோ என்பதைப் பரிந்திக்கவேண்டி சில பண்டிதர் கள் குரங்குகளைப் பிடித்து ஐம்பது ராறு வருடங்களாகப் பயிற்றினர். இக்காலத்திலே அவற்றின்கண் அங்கனமாய தோர் திரிபுக்கமைந்த மாற்றம் சிறிதேனும் இல்லாதிருப்பக் கண்டார்கள். ஐம்பது நூறு வருடங்களாக அற்ப திரிபுதா தும் காணப்பட்டதில்லையாயின், ஆயிர வருடங்களில் அங்க எனமோர் கிசிபெய்துமெனக் காத்திருத்தல்கூடுமேயோ? அற்ப காலத்தில், அற்ப திரிபு காணப்படினன்ருே, கர்லாந்தரத் தில் அவ்வல்ப்ப திரிபுகள் திரண்டு ஒர் பெருவிகற்பத்தைப் பிறப்பிக்கும் எனக் கொள்ளலாம். அல்ப்ப்காலத்தில் அத் திரிபுகுதியமாமென்ருல், அகங்ககோடி காலத்திற்குலும் அ ஃது சூகியமேயாமென்க. என்னே? அகத்தகோடி சூகியமும் குதியமேயாதலின் இனி மற்றைச் சிருட்டிபேதங்கள் தம்மி லும் இந்திரியை யாரும் மட்டிட்டிலர் உலகத்தின் தற்கா விக இதிகாசகாலமாகிய ஆருயிர ஏழாயிர வருஷங்காறும் இங் நனமாயதோர் திரியை யாரும் கண்டிலர் இவ்வாருயிர ழோ பிரவருதை அனுபவம் பரினுமவாதத்துக்கு முற்றும் மறுதல் யாக அமைந்துகிடக்கும்போது, இப் பிரத்தியடிப்பிரமானத் தைத் தக்காலத்துள்ள சில நூதன் விவேகிகளது அனுமானப் பிரமாணம் சபலஞ்செய்யுமாற்றலுடைத்தாமோ? இன்னமும் டார்வின் பண்டிதரும் தாம் படைத்துள்ள பூர்வக பரீக்ஷா ஞானங்கொண்டு, ருெட்டிகள்ளிவற்றிலும் ஒர்படித்தாகிய ஒற் றுமை உண்டென்று சொல்வாரேனும், அவ்வொற்றுமை அவ ற்றை ஒன்றன்களுென்ருகப் பரிணமித்தன எனக்

Page 93
K.
_____ சின் Fr T. J. Triëst, TEIJ F.
点击弓 அக்தனேச் சிறப்பு.ை LLys nifeiliaig. Gwneir Lyri... “We do hyn:
LL LLalSL LLL Ta LLLLL LCLS LLS S ing them logether' என்பது அப்பண்டிதர் வாக்கு பூவகசாத்திரத்திலே மகா பாண்டித்தியம்படைத்த எத்தனே சாதுரியர், சிவதோற்றங்கள் உருக்திரிந்தமையத் தக்கன்வன் றென்று நிறுத்திச் சாதிக்கின்ருர்கள். இவர்கள் கோவேறு கழுதை முதலிய சங்காபேதங்களிடத்தே பல்குேெறி இல்லா திருந்தன் முதலிய பல கியாயங்களைக்கொண்டும், சங்கரபேசு ங்கள் தொன்றுதொட்டு நிகழ்ந்துவருவதுண்டாயின், உலகத் திலே சிரமநெறி சிறிதுமின்றி எங்கெங்கும் கிரமப்பிறழ்ச்சிக ளும் குழப்பங்களுமே காணப்படும் என்பனமுகவிய பல ரை பாயிககர்மங்கொன்ம்ெ, பரிணுமவாதத்தைப் பெரிது கண்டி க்கின்றனர். ஆகவே இப்பரிஞமவாதம் சாத்திரயுக்தமாம் என்று நம்மவர் சிலர் வாய்ப்பறை அறைந்து திரிதல் வெற்று சையேயாய் முடிங்கபடி கண்டுகொள்க.
(க்சு)இங்கிலவுலகத்திற் காணப்பெறும் எந்த எந்தப் பொரு ளும் கணந்தோறும் திரிபடைந்துகொண்டே கிகழ்ச்சி பெறு மாதலின், அங்கிகழ்ச்சிக்கு இப்பரினுமவாதம் பெரிதும் அ மைவுடைந்தன்றே என்பிரேல், இங்ஙனமாய பரிணுமத்தை ாம் சிறிதும் மறுப்பதில்லே என்று முன்னர்த்தானே கூறியு ள்ளேம். உலகத்தின்கணுள்ள சிருட்டிகள் 67 giramir, GTTGELIT தும் ஒர்படித்தாகவே நிஃபுதலுற்றமையும் என்று நாம் சொ ல்வதில்லை. எவ்வெச்சிருட்டிகளும் தத்தமது அகத்தாற்ற லுக்கமைந்து, அவ்வாற்றல் வரம்பினுள் நிகழுந்தகையனவாய திரிபுகளைக் கணந்தோறும் எந்துக்கொண்டே அமையுமாம். ஆனூல், அவற்றின் கண்ணே ஆங்காங்குள்ள அகக்காற்றலு ஆதிதமான யாதொரு திரிபமைதல் கூடாதென்பதே நாம் சாதிப்பது அவ்வகத்தாற்றலினும் அத்திரிபு கேட்கப்பட்டால் என்னெனின், சிவதோற்றங்கடோறும் காணப்படும் அகத்தா தறல்களுள் யாதொன்றேனும், பிரபஞ்ச வியவகாரங்களுள் பாடுதான்றைப் பற்றுக்கோடாக் கொள்ளாது, பிரத்தியேக
f
| Darwin's "Origin of Species' pages 358,

நான்காஞ்குக்தி it. 聶芯「霄
மாக அமைந்துள்ளன என்பதும், ஆகவே அவ்வகத்தாற்றல்
திரிபடைதல் எக்காலத்தும் கூடாதென்பதும் மேலே விளக் கப்பட்டன. அன்றியும் அகத்தாற்றல்களிடத்தும் காலக்கோ தும் திரிபெய்தும் ஒர் கியதியுண்டாமேல், அங்கியதி எவ்வெ த்தோற்றத்தும் காணப்படுமாம், படவே ஒரு தோற்றத்தின் கணுள்ள அகத்தாற்றல் திரிபுற்றுப் பிறிகோர் தோற்றம் பரி ணமிக்குமிடத்து, அத்திரிபு அந்த இன்த்தின்பாற்பட்ட தோ ற்றங்கள் எவற்றினும் உண்டாய், அவற்றை எல்லாம் ஒருங் கே பிறிதோரினமாகப் பரிண்மிக்கச் செய்துவிடுமாம். ஆக வே, ஆதிக்கணுள்ள சிருட்தோற்றத் தொகையே எந்தக் காலத்தினும் உளதர்தல் வேண்டும் என்பதும், எனவே இப் போது காணப்படும் சிருட்டிபேதத்தொகை ஆதிக்கண்ணும் உண்டென்பதும், அங்கன்ம்'ஆதிக்கட் பல்பேதத்தினவாம் தோற்றங்களே அமைத்தற்கோர் காரணகர்த்தன் வேண்டப்ப வென் என்பதும் தெற்றெனப் புலப்படுமென்க, இங்ஙனம் போந்தவாற்ருல் பரிணுமவாதம் கிலேயுதலுடைத்தன்றென்ப தும், அஃது கிரிக்கரவாதிகட்குச் சிறிதேனும் ஒர் அநுகூலம் தரத்தக்கதன்றென்பதும் போந்தவாறு கண்டுகொள்க
(கள்) பரிணுமவாதிகள் தமதுவாதத்தை கிறுத்துமிடத் للت வேதோற்றங்கள் ஒன்ருேடொன்று கலப்புற்து நட்புக்கொன் டாடுதல் காரணமாகவும், அவற்றின் பலதுறைதப்பட்ட இயக் கங் காரணமாகவும், காலாங்கரத்தில் தத்தமது தேகத்தில் ஒர் ஒர் பரிணுமத்தை எய்தும் என்பர். இக்கூற்றை ஒத்துக் கொள்ளுமிடத்தும், இக்கூற்று இயங்குதினேயாகிய மிருகவ ர்க்கத்துக்கமையுமன்றி, கிலத்தினேயாகிய தாவர சங்கமத்துக் கமைவுறுதன்றே. இத்தாவரசங்கமத்தின்கள் ஒன்ருேடொ ன்று அளவளாய் நட்புப் பாராட்டுதற்கியைந்த மனக்கான மும் இன்றன்றே. ஆகவே இந்தச் சங்கமத்திலே உருத்தி ரியுமியல்பு கேட்கப்படுதல் எங்ஙனமோ? இவற்றின்கணு ள்ள பேதங்கட்கெல்லாம் காரணர் யாரோ? கடவுளே,
(შუy?
W/

Page 94
தொழிலாற்றல் என்று நாம் நிறுத்திச் சாதிக்கக் தக்கதாம். எக்காலத்தும் ஒருவழியாகச் செல்லுவதோர் ஈகி,
மரபு தோன்றுவதுண்டெனில், அம்மாபை அங்கனம் பிறழ்த்
ప్లే! If a A .
(க1) இனி இப்பரினும்பித்தாந்தம் உண்மையின்பாற்குயி ஜம் ஆக இதுகொண்டு கடவுளுண்மை சிறிதேனும் சபல முதுதல் இல்ஃ. நுண்ணறிவுகொண்டாராயுமிடத்து, இச் சித்தாந்தம் கடவுளுண்மைக்குப் பின்னுமொருமடங்கு பலக் தருவதாயே முடியுமாம். பரிணுமநியதி உலகத்திற் கானப் படுவதோர் இயற்கைமரபாயின், அதுவும் கடவுளால் அமைக் கப்பட்டதோர் கியகியேயாகும். எந்தெந்தச் சமயிகளும், இந் நியதிகளேக் கடவுள் கிருத்திய நடாத்து முறைகள் எனக்கொ உள்வான்றி, இவற்றை அம்முறைகட்கு மறுதலேபாயுள்ளனவெ :ச் சிறிதும் ஒப்பமாட்டார். பிரபஞ்ச கிகழ்தங்கமைந்த மு றையினை அகாதியே தமது சர்வஞானங்கொண்டு கிருமித்த கடவுள், அந்தக்க முறையை அந்தந்தக் காலங்களில் நிகழு மாறு செய்தருளுவர். ဦ႔#fိml။ இயற்கைமரபுகள் எங்கே கே எவ்வெவ்வாறு நிகழுகின்றனவோ, அவைகள் எல்லாம் கடவுளது சங்கற்பங்களே என்றபடியாம்.
தனது நெறியினின்று சிறிதும் பிறழாத் திவ்விய லக் கனத்தைக்கொண்டு அந்நெறியாருகிய அதிப்பெல வரம்பி லுட்பட்டு நிகழ்வதாகிய இயற்கைமரபிலிருந்து, பிறிதோர்
இத் தோற்றுவித்தற்கோர் காரணர் உண்டென்றே நாம் எல் லாம் கொள்ளத்தக்கது. இன்னமும், அங்ஙனம் பிறழ்வுற்று க்கோற்றும் கோற்றத்தினும், முன்னதிற்போலாது பின்ன ஆக்கு விசேடமாக வேண்டப்படும் அங்கவசதிகளும் பிறவும் காணப்படுமென்றல், இவற்றை எல்லாம் அமைத்து இதன் இங்கனம் பிறழ்த்தி அமைத்தார் ஒருவர் உண்டென்றே எவ் வெவரும் துணியத்தக்கது. அன்றியும், ஓர் படித்தாகிய தோர் இயற்கைமரபிலிருந்து அதனுேநிசம்பந்தமில்லாத பின் னுேர் இயற்கைமரபு கோன்றுமென்ருல், அதனே அங்கினம் தோற்றுவித்தது, நிரம்பிய சாமர்ந்தியமுடையார் ஒருவரது
பின்னுெருகாலத்தில் பிழிகோர் வழியாகச் செல்லுவதுண்
 
 
 
 
 
 

ாேன்காஞ்சூத்திரம்,
டாயின், அதனே முந்தியவழியாற் செல்லவொட்டாது தடுத் துக்கட்டிப் பிந்திய வழியாற் செல்லுமாறு செலுத்திஞர் ஒரு வர் உண்டென்று யார்யாரும் வற்புறுத்துச் சாதிப்பர். இனிப் பிந்தியவழியினும் கிரமத்தவறுகள் சிறிதுமின்றிப் பலப்பல ஒழுக்க கிரமங்களும் பிரயோசனுதிகளும் காணப்படுமென் குரல் இது தடையின்றி ஒர் யுத்தியின் வல்ல சித்துப்பொரு ளாற்றுனே இங்னம் செலுத்தப்பட்டதென்பது செவ்விதி ற்போதரும். இங்கனமே சிவகோற்றங்களிலும், பரிணுமமு றை கேட்கப்படுமாயின், அதனுக்குப் பரிபூரண சாமர்த்தியமு டையார் ஒர் காரணகர்த்தர் வேண்டப்படுவர் என்ப துநானே போகருமாம். ஆகவே எவ்வாற்ருனும் கடவுளுண்மை கிறு தி காட்டப்பட்டவாருமென முடிக்க
----
அ-ம் அதிகரணம்
கடவுள் ஒருவர் உண்டென்று நிச்சயிப்பதெல்லாம் ஒ. பஞ்சமாகிய காரியம் கொண்டன்ருே? ஆகவே, முந்தப் பிர பஞ்சத்தை ஒர் உண்மைப்பொருள் என்று காட்டினுலன்றே கடவுளுண்மை நிரம் பெறும் என்பது மித்தியா வாதிகள் (Idealists) கொள்கை. இவர்கள் பிரபஞ்சத்தைக் கயிற்றரவு போன்றதோர் விபரிதிக்காட்சி எனக்கொண்டு மார்படிப்பர்.
பிரபஞ்சத்தை சாம் உண்மைப்பொருள் என்று கொள் வது மானுடதேகிகாாகிய எமது அறிவுக்கு கருவியாயுள்ள புலன்கள்கொண்டு. இப்புலன்களுக்குப் புலப்படுவனவெல் EVIT LA 5TE PIGMT als உண்மைப்பொருள்களேயாம். இக்காட்சிக் குட் சில விபரிதக்காட்சிகளாத லுமுண்டு. அந்தக்காட்சிகளே அங்ஙனமாமெனக் காட்டுதற்கியைந்த கியாயமரபை ாேம் சக் தேகவிபரீதமறக் காண்பதுண்டாயினே அக்காட்சிகளே இன் மைக்காட்சிகள் என்று நாம் ஒதுக்குதல் கூடும். பிரபஞ்சத் தை இங்கனமெனக் காட்டுகற்கியைந்த யாதோர் கையா விக மரபுண்டோ? இல்லையே. இல்லாதபோது நாம் மீேது
كلاين )

Page 95
*F يې ټي؟Wم لكي يې "ت، ت(,
அறிகருவிகளின் சாாதியத்தைப் HAEGL ஒதுக்கிவிட்டு, துச் சாதிபத்துக்கு மாகுக இப் பிரபஞ்சத்தை விபரிதக்கா ட்சி என்று முடிப்பது எங்ங்களம்
கயிற்தரவு ஒர் விபரீதக்காட்சியல்லவா? அதுபோலவே பிரபஞ்சமும் ஓர் விபரீதக்காட்சியாம் என்பிரேல், கயிற்றரவு விபரீதக்காட்சி என்பதற்கமைந்த கையாயிகதர்மம் உண்டு. பிரபஞ்சமும் அங்ஙனமாம் என்பதற்கமைந்த கியாயம் உண்டா? கயிறு அரவாத இருக்ாற் தோற்றுமாயிலும், பின் னர்ச் செய்துகொள்ளும் விசாரம் காரணமாக அத்தோற்றம் ஒர் விபரீதத்தோற்றமே என்பது இனிது சித்திக்குமாம். இங் EGITT EFTER யாதொரு விசார்ந்தால் பிரபஞ்சத்தையும் ஒர் விபரீதக்காட்சி என்று முடிக்கல் கூடுமா? கூடாதபோது அகனேயும் கயிற்றரவை ஒத்ததோர் காட்சி என்று முடிக்கு மாறெங்ங்னம்? இங்ஙனம் முடித்தல் கூடாதாக, கயிற்றசவு விபரிதக்காட்சி அல்லவா அதுபோல் பிரபஞ்சமும் விபரீதக் காட்சியாம் என்று சாதிப்பது எவ்வாறு? இங்ஙனம் சாதிப்பார் பருந்து பறக்கவில்லையா? அதுபோலப் பசவும் பறக்கும் என் று சாதிப்பர்போலும், உபமானம் காட்டுமிட ந்து உபமேய த்தின்கண்ணே உபமானத்தோடு இயைபுடைய சில ஒற்றுமை ஈயம் இருத்தல்வேண்டும். இஃதில்லாக்கால் அகனே இதனு க்கு உபமானமாக எடுத்துக்காட்டுதல் வியர்த்தமேயாமென்க கயிற்றாவுக்கும் பிரபஞ்சத்துக்கும் பொதுவாயுள்ள யாதொரு ஒற்றுமைகயம் இல்லாதபோது, அதனே இதனுக்கு உபமான 植晶s占 எடுத்துக்காட்டி, அதுபோல் இதுவும் ஒர் விபரிதக்காட் சியாம் என முடிக்கத்தணிதல் அறிவிலார் கூற்றுமென்க.
=====

ஐக்காஞ்சூத்திரம் تلتقليلة تلك
"구" ل
ஐந்தாஞ் சூத்திரம்.
O
இதையவனுண்மைக் கெதிர்கெழுசங்கைாண்
AELFREngly 55air @:
|-
முறைமுறையொழித்து முடிபுகூறியது.
க-ம் அதிகரணம்.
இப்பிரபஞ்சத்தைச் சிருட்டித்தார் ஒருவர் உளர் କtiofର୍ଣ୍ଣ, அவரது உண்மை எமது பஞ்சப்புலனுள் யாதொன்றுக்கு விடயமாதல்வேண்டும், இங்கினம் ஒன்றுக்கும் விடயமாகா கார் ஒருவர் உளர் என்று காம் கொள்ளுமாகிறவன் என்பி ரேல்; காம் உண்மைப்பொருள் என்று கொள்வன எல்லாம் எமது பஞ்சப்புலனுள் ஒன்றுக்கு விடயமாவனமாந்திரக்கா னேயோ? பஞ்சப்புலனுக்கு விடயமாவனவெல்லாம் மூர்த்த வஸ்துக்களேயாம். ஆமூர்த்தங்கள் இவற்றுக்கு விடயமா தல் இல்லே. இங்ஙனமாகவின் அமூர்க்கங்களே இல்பொரு ள்களென முடித்துவிடுவமா? கவர்ச்சி ( Attraction) si அமூர்க்கப்பொருள். இது எமது பஞ்சப்புலனுள் ஒன்றறுக் கேனும் விடயமாகாது. ஆனதுபற்றி இதனே இல்பொருள் என்று முடித்துவிடுவமா? காலம் எமது புலனுள் யாதொன்ற ற்கேலும் விடயமாகமாட்டாது. ஆனதுகொண்டு அதனே இல்பொருள் என் முடித்துவிடுவமா? ஒளியை 5TLDău Ljaע ஒதுள் யாதொன்று கிரகிக்கமாட்டாது. ஒளி ஆற்றலால் பொருள்கள் எமக்குப் புலப்படுகலன்றி, அவ்வொளி நேரே நமது புலனுக்கு விடயமாகம்ாட்டா து. இங்ான்பாட்டா மையால் ஒளி என்று ஒருபொருள் இல்லே என்பேமா? இந் கப் பொருள்களே எமதுபுலன்கள் கிரகித்தல் இல்: என்பது உண்மையாயினும், இவற்றின் ஆற்றல் பிறபொருள்களிற்கா எனப்படுதல் காரணமாக, இவற்றது டின் எமக்கு எளிதில் புலப்படத்தக்கனவாம் ஏன்? ஸ், அங்ங்ேை F-657.5 ஆற்றும் சக்கியும் பிரபஞ்ச கிழ்ச்சியாகிய ரியத்திற் காணப் கேல் காரணமாக, அவரை எமது புலன் கிரகித்தல்கூடா
/

Page 96
- PJ JJ JJ II F, F LLLJ i.
தவழியும், அவ்வாற்றல்கொண்டு அவரதுண்மை இலகுவிற்
தாபிக்கப்படும் firl.
(உ) இனி எமக்குப் புலப்படுத்தகையனவாகிய பொருள்க
ளேத்தான், அனேத் தையும் நாம் -፵Sቨ தேதியத்தக்க பூரனஞா
னமுடையேம் அல்லேம், ஆகலின், எமக்குப் புலப்படாத
பொருள்களும் இருக்தல் இனிதுசாலும், இதுகொண்டு எம க்குப் புலப்படாத பொருள்களே இல்பொருள் என முடித்தல் இயைபுடைத்தாகாது. அம் ,שE57.)ע. : (עlaujp=מילס நாம் இல்பொ ருள் என முடித்தல கூடாதுதான்; ஆயின், அவற்றைக்குறி த்து அவை உள்பொருள் என்ருயினும், இல்பொருள் என்கு பினும் யாதொருதுண்சிபைப் பிறப்பிக்கமாட்டேம்; ஆகவே கடவுள் இருக்கிருர் என்ருவது இல்லை என்ருவது சாம் செர் ல்லாது, அவரது உண்மை இன்மைகளேக்குறித்து நாம் ஒன்
தும் அறியேம் என்றே கூறுவேம் என்பில்ே கடவுளே காம்
நேரே காண்டல் கூடாதாயினும் அவரது உண்மையை அனு மானித்தந்தியைந்த கியாயத் துறையைக்குறித்து நாம் யா தும் அறியேம் என்றுகொள்வது நடிப்புமாத்திரையேயன்றி உண்மையின்பாற்ருகாது. காம் யாதொன்றை நேரே கண் டாலன்றி, அதனுண்மையை விசுவசித்தல் கூடா Gage:Eru தோர் கியதி யுண்டாமாயின், எமது அறிவு அல்ப்பத்திலும் மிக அல்ப்பமாய் வெறும் பாழாய் முடியுமாம், எமது அறிவு விருத்தியாவது நம் பஞ்சப்புலன் வாயிலானும், அப்புலன் வாயிலாப் காம் கிரசித்த அறிவை ஆதாரமாக்கொண்டு செய் யும் விவேகசாதனவாயூவாலுமாம். இவ் விவேகசாதனையாற் கடவுளுண்மை இனிது புலப்படத்தக்கதாகக் கிடக்க, அது எமது அறிவுக்குப் புலப்பட்டிலதெனக் கொண்டு, அதைக் குறித்து நாம் யாதொரு கொள்கையைக் Ceir sir amry'r 'GLlu'r என்பது நடிப்புமர்த்திரையே என்பது கன்குபோதிருமென்க.
(உ) இனி நாம் கடவுளுண்மைக் கியைந்த நியாயத்துறை களே அறியாதவிடத்தும், அவரதுண்மையை எடுத்தியம்பும்
லவழக்கு முதலியவற்றை காம் கைக்கொண்டொழுகல்
禺

ஐந்தாஞ்குக்திரம். - F
வேண்டு மென்பது முதற்குத்திரத்தின்கண் இனிது தாபிக்க ப்பட்டுளதாகவின், கடவுளே உண்டென்றும் சொல்லேம் இல்லே என்றும் சொல்லேம் என்பாாதுவாதம் சிறிதும் கிலே புதல் பெருதென்க.
=فاظت ترمیزی உ-ம் அதிகரணம்.
கடவுள் எவ்வெவற்றையும் ஆக்க வல்ல சர்வசாமர்த்தி யரும், எவ்வெவர்க்கும் கைமாறுகருதாது நன்மையேபயக்
கும் சர்வகாருண்ணியருமாமென்ருல், இப் பிரபஞ்சத்திற் காணப்படும் தீமைகளேயெல்லாம் புரியுமாறெங்ங்னம்? என் பின்ஞெரு சாரார் ஆக்ஷேபம் الثقيلا .
உலகத்தின்கண்ணே தீமை பயப்பனவும் சில உண்மை பற்றிக் கடவுளுண்மைக் கெய்தற்பாலதோர் இழுக்கு ஒரு சிறிதேனும் இல்லையாம், தீமைகளைப் புரிதல் காரணமாகக் கடவுளைத் தீயர் என்று கொள்ளத்தக்கதன்றி, அவரை இல் பொருள் எனமுடித்தல் சாலாது. எமது நாஸ்திகவாதிகட்குக் கடவுளேச் சிட்டர் என்றுகொள்ளச் சித்தமின்குயின், அவ ரைத் துட்டரென்ருயினும் கொள்க. சிட்டராயினும் துட் டாாயினும், பிரபஞ்சகாரனர் ஒருவர் உண்டென்பதே நாம் இங்குப் பேசப்புகுந்தது. அவரதுண்மை அங்கிகரிக்கப் பட்டுவிட்டதாயின், அவர் துட்டரோ சிட்டரோ என்னும் அவரது இலக்கண ஆராய்ச்சியை அப்பால் நடாத்துவாம்.
(இது சற்சமயவிளக்கத்திலே விரித்து வித்தரிக்கப்படும்).
(உ) இங்கே தீமைபயப்பன சிலவற்றைக்கொண்டு கடவு 8ளத் தீயர் என முடித்தல் சாலாது. என்னே? உலகத் திலே தன்மைபயப்பனவோ தீம்ைபயப்பனவோ அதிகமாக உள்ளன? நன்மைபயப்பனவேயாம். நன்மைகள் திமைகளி லும் சககோடிமடங்கதிகம் எனினும் இழுக்காது. இத்துணே நன்மைகளே எல்லாம் செய்வார் ஒருவர் அற்பதிமைக ளேயும் அவற்றேடு உடன்புரியப்புகுந்தமை என்கொலோ

Page 97
*
F- 구 ஈ ர் ரீ கிக் F1 ம்
என்று ஆராய்வாம் எனின், அத்தீமைகள் எனப்படுவனவும் நன்மைகளேயாம் என்பது கன்ருகப் புலப்படும்.
(ஈ) பெற்குர் பிள்ளேக்ளேத் திண்டிப்பதெல்லாம் அப்பிள் ளேகட்குத் தீமைபோலக் தோற்றிலும், உண்மை அளவில்ே -վFn=ll al ல்லாம் பெருநன்மைகளேயாம். அதுபோல், ஆன் ாக்கள் செய்துள வி:னப்பன்களே ஊட்டி அருளுமாறு ஈச் சுரனும் அவர்க்குச் சிற்சில தீமைகளே உய்த்தருள்வர். இது அவர்களே ஈடேற்றுதல்வேண்டுமென்னும் பெருங் காருண் வியபோதலின், பெருநன்மையேயாகுமன்றிக் நிஞ்சித்தே ஒரம் திமையாகாதென்பது இவ்விஷயத்தைக் கூர்ந்து ஆலோ சித்தால் இனிது பெறப்படும் என்க.
முதன்மைகளையேசெய்வான் ஒருவன், ஒரே ாவழித் $aמות போற்குேற்றுவன சிலவற்றைப் புரிவான் என்ருல், தீமை பைப்புரிதல் அவனது இயற்கைக்குனத்துக்கு மாருசுலின், அத்தீமைபோ நீருேற்றுவனகாமும் ஒர் ஒர் நன்மைப்பயன் குறித்தன் எனக்கொள்வதே அறிவுடையார் சுங்குகும். அவற்றைத் தீயன என்று முடித்தல் அறிவில்லாரது மாத்திை ரயோமென்க.
سكيتيتيتيين க-ம் அதிகரணம். இப்பிரபஞ்சம் எல்லாம் கடவுளாற் சிருட்டிக்கப்பட்டன வசமாயின், அவற்றைச் சிருட்டித்தன்முன் அக்கடவுள் இருத் தற்கோர் இடம் வேண்டப்படுமன்றே. அவ்விடத்தான் யாது? அதாவது, கடவுள் இப்பிரபஞ்சத்தை எங்கே இருந்து சிருட் டித்தார்? என்பதும் சிலர் ஆக்ஷேபம்,
(கபிரபஞ்சஅமைதிக்கு ஓர்கிமித்தகாரணன் வேண்டப்பு இவன் என்பது நியாயவாற்றல்கொண்டு துணியப்பட்டு விட்ட தாயின் அங்கிமித்த காரணன்யாண்டிருந்து இதன்ே அமைக் தான் என்பது அத்துணிபுக்கு எவ்வாற்ருனும் ஒர் தடையா காது. ஆங்கிமித்தகாாணன் கிலேக்களத்தைக் குறித்தாபி
| ܟ N

ஐந்தாஞ்சூத்திரம். கீடு
ஆறும், அன்றி அன்னுேனது பிற இலக்கணங்களேக் குறித்தாயி னும், ஈரம் வேண்டியமட்டும் விசாரண்புரிந்துகொள்ளலாம். ஆயின் அவ்விசாரணவிடயத்துள் யாதொன்றேனும் அந் நிமி க்ககாான நிச்சயத்துக்கு எவ்வாற்ருனும் ஒர் தடையாகாதா கவின், 'கடவுள் பிரபஞ்சத்தை யாண்டிருந்தமைத்தார்? என்னும் இவ்வினுவை அக்கடவுணிச்சயத்துக்கோர் ஆரீசுரப மாமெனக்கொண்டிழுத்தல் ErIT LI TFITGLI ET Giot.
(உ)இனிக் கடவுள் எங்கிருந்து பிரபஞ்சத்தை அமைத்தார் என்னும் கூற்றை விசாரித்தற்கு நாம் கடவுளது இலக்கணத் தை முந்த அறிகல்வேண்டும். கடவுள் ஒர் ஆதாரப்பொரு ளா? ஆகேயப்பொருளா? அவர் தமது இருக்கைக்கு யாதொ ரு ஆதாரத்தை வேண்டிநிற்பவரா? வேண்டாதுதிற்டவரா? அவர் ஆதேயப்பொருளாய்த் தமது இருக்கைக்கு யாதொரு ஆதாரத்தை வேண்டிசிற்பவர் என்ருல், அவரும் ஒர் பரதந்தி ராய் அவருக்கும் பின்னுேர் காரணன் வேண்டப்பட்டு, அவ து பிரபஞ்சகாரணத்வம் பின்னப்பட்டுவிடுமாம். ஆகவே அவர் யாதொருபொருளேத் தமக்கிடமாகக் கொள்பவரல்லர் என்பதும். எனவே அவர் பிரபஞ்சத்தைச் சிருட்டிக்கும்போ து காம் இருத்தற்கு யாதொரு கிலேக்களத்தை வேண்டிநிற் பார் அல்லர் என்பதும் காண்க
(ட) இஃதாமேல், அவரைச் சர்வவியாபி என்பது ETEti. குதி என்பில்ே சர்வவியாபி என்பதஞல், "சர்வம்' ஆகிய விஸ்வம் அவருக்கு ஒர் ஆதாரம் என்பது பொருளல்ல. அவர் "சர்வத்திலும் விளங்கி அருள்வர் என்பதன்றி .ry # சர்வம் இன்றேல் அவரும் இல்லே என்பது பொருளாகாது. அவர் தமது இயற்கைமரபால் யாதொரு ஆகாசத்தை வேண் டாது தாமே சுயம்புவாய் உள்ளார் என்பதே அல்சைக்குறித் துச் சமயங்கள் எல்லாம் சொல்வது. இவற்றை எல்லாம் *ம் நையாயிகதர்மங்கொண்டு 'சமயநிச்சய'த்தில் எடுத்துக்
ட்டுகின்ருமாதலின் இவ்வுண்மைகளே ஆண்டுக் காண்க
#F
"تيT MI

Page 98
GJIT ஒடுங்கிய அவதாத்துப் L3673 எஞ்சிநிற்கும் எ
F-F F_j Jr. H É J. J. L. Z.
(F)பிரபஞ்சத்தைக் கடவுள் சிருட்டித்தார் எனவே, அது சிருட்டிக்கப்பகிமுன் பொருள் ஒன்றும் இல்லே என்பதும், எனவே கடவுளுக்கு வியாப்பியமாகத்தக்க பொருள் யாதே ஆறும்இல்லே என்பதும், வியாப்பியம் இல்லையாகவே வியாபகமு Lálàჭეს. என்பதும், விய TE}v&au Tai CELLU TLIET GALLIT ருள் நிய கடவுளும் இல்லே எ வீரபதும் அன்ருே பெறப்படும் ஏன் ாேல் இவைபோல்வன்தாமே விதண்டை என்று வித்துவ னரால் ஒதுக்கப்படுவன். ஒளிக்குரிய குணம் பொருளே வி க்குவது. அவ்வொளியால் விளக்கம்பெறுதத்தியைந்த பொ ளின்றேல், ஒளியும் இல்லே என்பது முடிக்கப்படுமாமோ? படாதாம், அதுபோல் கடவுளுக்குரிய குணம் eraily Ganrif பொருளினும் வியாபித்தல்,
அவரது வியாபகத்தை ஏற்றம் கியைந்த பொருள் ஒன்றுமின்குயின், அக்கடவுளே ஒர் இல் பொருள் என்று முடித்தல் கூடுமாமோ? கடவுள் ஒர் ஆதே யப்பொருளாமாயின், ஆகாரமின்றேல் ஆதேயமின்றென் முடித்தல் சாலும், கடவுளோ கிராதாரவள்துவும் சுயம்புவும் சுவதந்திரருமாய் இருக்கும்போது, அவருக்கோர் ஆதாரங் ே டி அலைவதும், அவ்வாதாரம் இன்மையால் அவரையும் இல் என்று முடிப்பதும் பெருமடனுமென்க.
(டு) இஃதுண்மைதான், பொருள் ஒன் றும் இல்லாத இ த்து நுங்கடவுளேக் காட்டுக என்றுகேட்டு நிற்பீராயின், இ முருங்கையை அகன்று நட்சத்திரத்தைக் காட்டுக பார்ப்பே என்ற மாலுமியன் கடாவை நிகர்க்குமாம். முருங்கையில் றேல் நட்சத்திரம் புலப்படாமைபற்றி, அஃதோர் இல்பொ ளாய் விடமாட்டாது. அதுபோல், பொருள் ஒன்றின்ை шдд கடவுளுண்மை எமக்குப் புலப்படுகல் கூடாமையா அவர் இல்பொருளாய் விடமாட்டார். ஆனூல், பொருள் எ
பதும், அப்பாவெளி அண்டாண்ட சராசரங்கள் அனே க்கிநிற்கும் என்பதும் அங்காம் அடக் 翡 பு: அக்க'கு *"-?" “—ತೌ? 数 ங்கள் எல்லாம் விரியுமிடத்து, அவ்வெளி அவற்துண்மன்
 
 
 
 
 

ஐந்தாஞ்குக்திசம். ة المی تقلیiآ
| எவ்வெப்பொருளிலும் இயல்பாகவே வியாபித்துநிற்கும் என் தும், கடவுள் இலக்கணத்தை ஆராயப்புகுந்தால் இனிதுசித் திக்குமாம். இவை எல்லாம் சற்சமயத்திைகாடி உண்மையை ஆராய்ந்தால் அப்போது செவ்வே புலப்படத்தக்கனவாம். இக் கடவுளிலக்கணநிச்சயம் கடவுணிச்சயத்துக்கு யாதோராற்ரு இம் ஒர் கடையாகமாட்டாகென்றறிக
:
ச-ம் அதிகரணம்.
இனிக் கடவுள் பிரபஞ்சத்தை எதுகொண்டு சிருட்டி
|த்தார்? எல்லாம் கடவுளாற் சிருட்டிக்கப்பட்டனவாமாயின், அவராற் சிருட்டிக்கப்படாதது ஒன்று இல்லை என்பது பெது மன்றே பெறுமாயின், இவற்றைச் சிருட்டித்தற்கோர் முதற் காரணமும் இல்லை என்பதும் பெறுமன்றே. அங்ஙனமாயின், முதற்காரணமொன்றில்லேயாக, பிரபஞ்சத்தை அந்தக்கடவுள் சிருட்டித்தார் என்பது எங்ஙனம் நிலைபெறும் என்பதும் சிற்சிலர் ஆசங்கை
இவைபோல்வன ஆசங்கைகள் எல்லாம் சற்சமயத்தை ஆராய்ந்து, அதன்கட் பிரதிபாதிக்கப்படும் உண்மைத்துறை களே உள்ளவாறு அறிந்தால் மிக எளிதின் கிவிர்த்திபெற்று விடுமாம், இன்னோன்ன ஆசங்கைகளே முட்டறுத்தற்சக்தி பில்லாத சமயங்களேக் கற்குரே, இத்துறைகளே எடுத்துக் கொண்டு கடவுணிச்சயத்தைக் கண்டித் தற்கென்று துவசங்க ட்டி நின்று அழிவாராயினர். கடவுணிச்சயத்தைக்குறித்துப் பேசப்புகுந்த காம், இங்கே அவ்விஷயத்தை விடுத்து மற்குெ |ன்றிற்புக்குப் பிரபஞ்சத்துக்கு முதற்கானக்கேடி வின்ேக்கெ -ல் மரபாகாது. பிரபஞ்சத்துக்கு முதற்காரனம் ஒன்று உண்டாயினுமாக, இன்ருயினும் ஆக; அதன் இயற்கைமுறை |யை ஆராயுமிடத்து அதனுக்கோர் கிமித்தகாரனன் உன்.ெ 'து தன்னளவிற்குனே இனிதுசித்திக்கும் என்னும் இவ்வ நாம் இங்கே சொல்லத்தக்கது. ஆனல் அந்தக்கடவுள்

Page 99
品、1ü。
இந்தப் பிரபஞ்சக்கை எங்கனம் சிருட்டித்தார் என்று அவ ாது சிருட்டி இலக்கணமுறையை சற்சமய JAG TAG KAGA 鼩 வாம் எளின் பிரபஞ்சத்துக்கு கிமித் தானாகிய ஓர் சித் திமுதலும், முதற்காரணமாகிய ஒர் அசித்துமுதலும் உண் டென்பது செவ்விதிற் சித்திக்குமாம். இவ்வசித்துமுதலேயே மாயை என்றும், இந்த மாயைபிேரபஞ்சத்துக்கு முத ற்காா ணம் என்றும் நமது ஆரிய சங்கள் பெரிது விக்கும். இந்த மாயை பிரபஞ்சத்தை ஒத்ததோர் மூர்த்தப் பொருளும் ல்ல காரியமுமல்ல, ஆதலால் அத்துக்கு ஒர் கிறித்தநாரணன் இல்லே, அஃது அகாதிநித்தியம் என்று அச்சமயங்கள் Lä லாற்ருனும் பெரிது வற்புறுத்து விளக்குமாம். இவற்றைக் குறித்து அந்தச்சமயங்களே ஆராய்ந்து உண்மையைக் ாடிக்கா ண்க. ஈதெல்லாம் தேடியதிர்சய' த்து விரித்து வித்தரித் துரைக்கப்படும்
خطتيتيتيتيتيوس
டு-ம் அதிகரணம் கடவுளிைச்சயத்தைக் குறிக்க பின்னும் பல தங்ள்ை ஒர் ஒர் சமயக்கொள்கைகள் பற்றி ஆங்காங்கே கிகழ்வனவுள் இந்தச் சங்கைகள் எல்லாம் சற்சமய :தாயங்கொண்டு விசார் :படுவதுண்டர்யின் பரிதிமுற்பனிபோலத் தாமே விலகி விடுமாம். ஆனல் இந்நூலகத்தே காம் யாதொரு குறித் சமயக்கொள்கையை எடுத்துத் தசபிக்கப் புகுந்தாமல்லேம் எல்லாச்சமயத்துக்கும் ஒப்ப, இய நகைமுறையாற்கடவுணி சயத்தைத் தாப்ேபதே நாம் ஈண்டெடுத்துக்கொண்ட التي والتي ஒர் ந்தொள்கைபற்றி எழுஞ் சிங்கைகள் girlGame Trini, Err
இங்கே கடவுளுண்மையைக் சாபிக்குமாறு எடுத்துக்கொண்ட ஒதும் தாக்கமாட்டாவாம். அை அவ்வச்சிங்க்ளார் பிரதிபாதிக்கப்படும் சிறப்பிலக்க பங்களாகிய பதி இலக்கணமுறை, பதிகிருத்தியமுறை முது
யவற்றைக் காக்கத்தக்கனவன்றி, பதியுண்மையை குனும் தாக்குமாவில்லை. அவ்விலக்கண முறைகளிற்கு
 
 


Page 100


Page 101
----