கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜாதக பாஸ்கரன்

Page 1
| || . |,
) ( )-| : , : : ; ), 「····)://ww: , , |× ,'','', ) '’-
|-|× ,
} \,
T
SSSiA SSSSSSSS
 
 
 
 
 
 
 

|(|- )
( )| ()
|so.
| ()
sos. |s).
|-
)
( ) |-W: |-|},∞
|× sae.
sae
·No%、
|× ,

Page 2


Page 3

கணபதி துை
O ஜாதக பாவகரன் O x
rജ--S--ത്ത
ஜாதக பலனை அறியவும், ஜாதகம் கணிக்கவும் எவர்களுக்கும் உபயோகமாக
பல நூல்களிற் சொல்லியபடி
யாழ்ப்பாணம் ஜோதிஷர் வி. சபாபதி ஐயர் அவர்கள்
வசன ரூபமாக எழுதியது.
ஐந்தாம் பதிப்பு
கொக்குவில் சோதிடபரிபாலன மடம் இ. வெங்கடேச ஐயரால்
சோதிடப்பிரகாச யந்திரசாலேயிற் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது
பிரபவளுல் சித்திரை மீ”
1987
Registerod Copyright. [#ಒನ್ ரூபா 40.00

Page 4
இந்நூல் சோதிட சாஸ்திரத்திலும், வைத்திய சாஸ்திரங் களிலும் வ்ல்லுனராய் யாழ்ப்பாணம் வண்ணை நகரில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கிய பூரீமத் வி. சபாபதி ஐயர் அவர்க ளால் பல சோதிஷ சாஸ்திர விதிகொண்டும் தமது அனுபவத் தைக் கொண்டும் எழுதப்பட்டு, கீலக (கி. பி 1909) வருடத்தில் முதன் முதல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அப்பொழுது இந் நூலெப் பலரும் ஆவலுடன் வாங்கிப் படித்துச் சோதிட சாஸ்தி ரத்தில் தேர்ச்சியடைந்தனர். இம் முதற் பதிப்பு வெகுசீக்கிரமே விற்பனையாகியமையாலும், அதன்பின் விரோதிகிருது (கி.பி 1912) வ்ருடத்தில் பூரீமத் சபாபதி ஐயர் அவ்ர்கள் சிவபதமடைந்து விட்டதனுலும், புஸ்தகம் தேவையானேர் நெருக்கியபடியாலும் இதன் இரண்டாம் பதிப்பு ைெடி சபர்பதி ஐயரவர்களின் புத்திரர் பூரீமத் V. S. பூரீபதி ஐயர் அவர்களால் நள (கி. பி. 1916) வரு டத்தில் பதிப்பிக்கப்பட்டது. இப் பதிப்பு அவசரத்திற்கென அச் சிட்டபடியால் அச்சுப் பிழைகள் இருந்தும் இதன் அருமையை அறிந்து பலரும் வாங்கிப் படித்தமையர்ல் இரண்டாம் பதிப்புப் பிரதிகளும் விற்பனையாகிவிட்டன. ஆகவே, சென்ற பவ (கி. பி. 1984) வருடத்தில், டிெ V. S. பூரீபதி ஐயர் அவர்களால் மூன் மும் பதிப்பு, முதற் பதிப்புப்போல தரமான காகிதத்தில் அச் சுப் பிழைகளின்றி இச் சோதிடப்பிரகாச யத்திரசாலையில் அச் சிடுவித்து வெளியிடப்பட்டது. இம் மூன்ரும் பதிப்புப் பிரதிக ளும் விற்றுத் தீர்ந்துவிட்டபடியாலும் பூரீமத் V. S. பூரீபதி ஐயர் அவர்கள் சந்நியாச ஆச்சிரமம் பெற்று யூரீ சுவாமி ஸத்யானந்த ஸரஸ்வதிஜி ஆகி, விக்கிரம (கி. பி. 1940) வருடத்தில் மஹா சமாதி அடைந்துவிட்டபடியாலும், டிெ பூரீபதி ஐயர் அவர்க ளின் புத்திரர் பூரீ ராதாகிருஷ்ணன் அவர்களிடம் டிெ நூலின் பதிப்புரிமையைக் கிரயசாதனமாகப் பெற்று நர்ன்காம் பதிப்பு பல திருத்தங்களுடன் வெளியிடப்பட்டது. இப்பதிப்பும் விற்பனை யாகி முடிவடைந்துவிட்டமையாலும், பல சோதிட அபிமானி களின் தேவையை நிறைவு செய்யும் நோக்குடனும் ஐந்தாவது பதிப்பாக இதனை வெளியிட்டிருக்கிறேன். ஆகவே, சோதிட அபிமானிகளும், சோதிடம் கற்கும் ஆர்வமுள்ளவர்களும் இதனை முன்போல் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
சோதிடபரிபாலன மடம், Y
கொக்குவில். இ. வெங்கடேச ஐயர் பிரபவ இu சித்திரை மீ”

PREFACE
Many works on Astrology are extant in Sanskrit. The earliest one was that revealed by Brahma, the Creator in the Kiretha Yuga. Next to that was the one revealed by the Sun at the end of Kiretha Yuga - 2,165,010 yeras ago. Subsequent to this date, many works on the subject were given to the World at different periods by the Rishis, the seers into the past present and future. Based upon the works in Sanskrit, several books on Astrology have been written in Tamil, but they are less comprehensive and important than the original works in Sanskrit. If one wants to cast a horoscope and be able to predict the influences of the planets upon the life in all its bearings, he has to stady many works on Horoscopy in Tamil and the information which is needed cannot be gathered from a single work. Besides, it would be very difficult, except for those who are good Tamil scholars to understand the works on Tamil Horoscopy which are in poetry,
I have therefore undertaken to give in simple Tamil prose a digest of all principles to be found in the Sanskrit and Tamil works on Astrology which are available to me, with a view to make it easy for men of ordinary knowledge, even women boys and girls to know how to cast horoscopes and to predict the influences of planets upon the lives of men.
V, SABA PATTY IYER 1909. Astrologer.

Page 5
TESTIMONAL By
The Hon. Mr. P. Arunachalen M. A. C. C. S.
Barrister - at - Law, Registrar General. CEYLON.
V. SABAPATHY IYER of Vannarpomni, Jaffna has been known to me for some years. He is a man of great intellectual attainments and well versed in Tamil and Sanskrit and specially proficient in Indian Astrology and Mathematics. He is reputed to be the ablest Astrologer now in Ceylon and his Tamil Calendar has a wide circulation here and in Southern India.
1st, November 1899. |P. Arunachalem
TESTIMONAL By
The Hon. Mr. A. Kanagasaba i B.A., M, 1 , c.
Advocate. CEYLON.
M. R. Ry. SABAPATHY YER Avergal has been known to me during the last 15 years. From his early life he devoted much attention to Tamil and Sanskrit literature and Philosophy. Astroloy has been his special study and his knowledge of this branch is very profound.
People of this Peninsula and visitors from other parts of the Island and from Southern India used to consult him frequently on questions of Astrology and cpenly express great satisfaction at the replies given. His reputation as a scholar and Astrologer is deservedly very high; and as a legitimate resuit, his Tamil Calendar obtains a very wide circulation both in and outside of Ceylon.
15 th, November 1899, A Kanagaaball

TESTIMONIAL
By A. Mailragапат Еsфr, 1. 1. ӕ U. 1. м., - Kopay,
JAFFNA.
I have known Mr. SABAPATHY IYER of Vannarponnai, as an Astrologer for some years. He has asked me to write a few lines as to his competency as an Astrologer. But I am unable to gauge his attainments, for the simple reason that I have no knowledge of Astrology, I can, however, say that when I was ill in 1896 and my life was despaired of by friends and relatives and even by my medical attendants Drs. Grenier and Mills, some of my friends advised me to consult my Horoscope and though I was averse to do so in consequence of may not having had much faith on Astrology I was forced to yield to the wishes of my friends, and I found that Mr. SABAPATHY IYER who was consulted correctly fore toled that I would recover on the 26th of August 1896, and I was agreeably surprised to find that Mr. SABAPATHY IYER was correct in his prediction,
I am glad to state here that the Iyer's Tamil Calendar has a wide circulation both here and in South India.
A. Mailivaganam 4th, February 1900.

Page 6
A. சம்மத பத்திரிகை
--சூறுகிeழுதCGஅெ
யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கத்து அக்கிராசனதிபர்க்ளும்
காவியபாடசாலைத் தாபக அத்தியாபக்ர்களும்
ழரீலழரீ ஆறுமுகநாவலரவர்களுடைய சைவப்பிரகாச வித்தியாசாலை மனேச்சர்களுமாகிய நல்லூர் பூரீமாந் த. கைலாசபிள்ளை அவர்களால் கொடுக்கப்பட்ட சம்மத பத்திரம்
பூரீமத் வி. சபாதி ஐயரவர்கள் என்னேடு தமிழ் படித்தவர் கள். அவர்களை நான் முப்பது வருஷ காலமாக் அறிவேன் சோதிட விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாகவேனும், மேலாகவே னும் ஒருவரையும் நான் இத் தேசத்திற் காணவில்லை. அவர்க ளுடைய பஞ்சாங்கமும் கணிதமும் எனக்கு அனுபவத்துக்கு ஒத் திருக்கின்றன. அவர்கள் கணிக்கும் பஞ்சாங்கம் நான் கைக் கொள்வது;
யாழ்ப்பாணம், இங்ங்னம்,
விகாரி ஞல மார்கழி மீ" த. கைலாசபிள்ளை
AK
மஹா ஜோதிஷர்களாகிய வேதாரணியம் பிரமழனி முத்துஜோஸ்யரவர்களால் கொடுக்கப்பட்ட சம்மதபத்திரம்
பூரீமத் வி. சபாபதி ஐயரவர்கள் பஞ்சாங்கத்தைப் பரிசீலனை பண்ணிப் பார்த்ததில் திதி, வாரம், நக்ஷத்திரம் முதலானவைக ளும், கிரகஸ்திதி முதலானவைகளும் மிகவும் சரியாயிருக்கின் றன. மேற்படி பஞ்சாங்கத்தில் விவாகப் பொருத்தம் முதலான வைகளும், சுபமுகூர்த்தங்களும், அமிர்தயோகம் முதலானவைக ளும் போட்டிருத்தல் மிகவும் விசேஷமாக இருக்கிறது.
இங்ஙனம்,
முத்துஜோஸ்யர் 28-1 Ꭺe1 900; வேதாரணியம்.

VI ஜோதிஷ சித்தாந்த சாஸ்திரங்களை நன்முயறிந்தவர் களும், வாக்கிய பஞ்சாங்க கணிதர்களுமான கொழும்பு சுப்பிரமணியசுவாமி கோவில் பிரமயூரீ நா. குமாரசுவாமி பட்டாசாரியரவர்களால் கொடுக்கப்பட்ட சம்மதபத்திரம் மூஆpg வி, வலமாவயகி 6ఖృఐ7 திஷிெெகே மணிதo சுபுகே தcவ உஇமாடிoலுெளதிக(ெலுெழிகாேம-ா furt U-5ur 8-Ꮜ ᎶᏫ ᎧiᏌ ᏜᏯᏂᎶᎶ - TaGrunt S ஆroo 8ெ 8.ந சூஆறாய? အိဒါ,
விழாவ0 0 வஷெ- 8 சி லடாஉாய-ே விாஜ-நே8ாவR நா. க-08ாாழா اساته -Ses
ଖୁଁe
திருநெல்வேலி ஜில்லா கல்லிடைக்குறிச்சியிலிருக்கும் ஸாஹித்திய நியாய வேதாந்த மஹாமஹோபாத்தியாய பண்டித பிரமழனி மு. சர்வேஸ்வர சர்மா அவர்களாற் கொடுக்கப்பட்ட சம்மதபத்திரம்
gf R வஹாவகி வ08ா ஆறயெெடிவவெஜா நி8ெ-ாவவாக வாணிசீழாவதிவறிவ0-ா? பழுஆா ஜூலிெெeாவி 8ா.ந வ ைவடி
OMSJTOTTTSTLL ST0YTTOTOuO OOOLOL வகாஷி
லுஜரீ வி. هveدر r اف به ஜெyள கிஷிக uróorvir 865ofsS முணி தcவூசாலிகoஉ -SHropfU .و افت .c ஆ8ாணா நவாயி தயா வ-மய8ணி ஐ_ெநா ஹாரி தயா உ வலா8ொடி?ஹ8ாடிடிெ,
2-ம், வwவெ -ళీgrU urო8-!qr
ags

Page 7
WI
ஜோதிஷ சாஸ்திரத்திலே சிறந்தவர்களாகிய சிதம்பரம் வியாகரணம்
ஹீமத் முத்தையா பட்டாரகர் அவர்களாற் கொடுக்கப்பட்ட சம்மதபத்திரம்
காU0,வமொஅஜொ விஜயதெ நா ஜாவnஹா நாயகொ ةالمعده S. 93 6)」い奴」○ | ஹyாவலுoலவல8ா ஐய0 வூலிலவச வ0-அஆவி யவo) ஐ லிங்ாது வReஹலடிெப0 மவூேவித தல வல அயெ-12-08ா நாஜி த உபஊரடி0 ஆகிஹாய ந0 ார உய.ெத வாகூவூகாரெ QgoLبا
}
மஹா வித்துவான் சுன்னுக்ம் ழரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள்
இயற்றிய கட்டளைக் கலித்துறை
பூவேறு வண்ணைத் திருநகர் வாசன் புவித்தலத்தே காவேறு சோதிட நூற்றுறை பேர்க்கிய நல்லறிஞன் பாவேறு கீர்த்திதன் பஞ்சாங்க மெண்ணும் பயிற்சிமிக்கோன் சேவேறி பாதற் தொழுவோன் சபாபதி தேசிகனே.
ஈகையு மின்சொல்லுந் தாழ்நடை தானு மியல்பெனக்கொண் டோகையில் வாழ்பவன் கற்றவர் தங்களுக் குற்றநண்பன் சாசைக ளோடு கணித ககேர்ளங்க டாமுணர்ந்தோர் சேகர மாமணி வண்ணைச் சபாபதி தேசிகனே.
ஆரிய நூல்க ளருந்தமிழ் நூல்க ளறிந்தறிவிற் கூரிய சிந்தைய ஞகமந் தேர்ந்து குருத்துவம்பூண் டேரியல் சைவக் கிரியைகள் செய்யு மியல்பின்மிகுஞ் சீரியன் பூசுரர் கோமான் சபாபதி தேசிகனே.
அருந்தமி ழோடு வடமொழி யாள ரறியுமுறை பொருந்திய நூல்களுஞ் சோதிட ந் தன்னிற் புகுமறிஞர் விருத்தெனக் கொள்ளும் விதானநன் னூல்களும் வேறுளவுந் திருந்துற வச்சி லிடுவோன் சபாபதி தேசிகனே.

IX
நீர்வேலி, குருக்களாதீனத்தைச் சார்ந்த வாய்க்காற்றரவை விநாயகராலயத்திலே விகாரி டுல ஐப்பசி மீ 3 வ. கூடிய சபையாரின் அங்கீகார பத்திரம்
பூரீமத் வி. சபாபதி ஐயர் அவர்கள் சொல்லிவருஞ் சோதிட பலன்கள் அனுபவத்துக்கு முழுவதும் ஒத்திருத்தல் உலகறிந்த உண்மை. இவர் பஞ்சாங்கத்திற் குறித்த போதா யன அமா வாசை முதலிய விரதங்களின் நிர்ணயங்கள் முழுவதும் சாஸ்திர சம்மதமே என்பது நாம் ஆராய்ந்துகண்ட உண்மை.
இப்படியாயினும், இவருடைய விகாரி வருஷ பஞ்சாங்கம் வழக்கிற்கிடமாய் நிற்றமையால் நாம் ஐயுற்று இத் தேதியில் நமது கோவிலில் இவரை வருவித்துச் சில சனசமூகத்திற் பல ஆட்சேபங்களையுந் தொடுத்தோம். நம்முடைய ஆட்சேபங்கட் கெல்லாம் இவர் பொருந்துமாறு தகுந்த சமாதானங்களை உட னுக்குடன் திடமாகச் சொல்லி நமது சந்தேகத்தை முழுவது மொழித்த சாதுரியத்தை மிகப் பாராட்டுகின்ருேம். இதுமுதல் இவர் பஞ்சாங்கத்தையே நாமெல்லாம் அங்கீகரிப்பதற்குத் தடையில்லை
சோ. சந்திரசேகரக் குருக்கள் (நீர்வேலி) வே5 பஞ்சாக்ஷரக் குருக்கள் Ο Ο வி. பர்லசுப்பிரமணியக் குருக்கள் (சிதம்பரம் ஜோதிஷர்)
கு. வைத்தியநாதக் குருக்கள் (நவிண்டில்) ச. கதிரேசக் குருக்கள் (டிெ கோவில் அர்ச்சகர்) கு. கார்த்திகேயக் குருக்கள் (நீர்வேலி கந்தசுவாமி கோவில்) ச, சிவப்பிரகாசன் (நீர்வேலி)
இவர் சம்ஸ்கிருத விற்பத்தியிலே இத்தேசத்திலே தமக்கு இணையில்லாது பெரும்புகழ் படைத்த பூரீமத் சங்கரபண்டிதரவரி களுடைய புத்திரரும், மாணக்கருமாகிய பண்டிதர்.

Page 8
விஷய அனுக்கிரமணி
விஷயம் နံစီ விஷயம் | முகவுரை . நக்ஷத்திரங்களின் வடிவ மங்க்ளாசரணமும் நூற் Guy Lê 62. difféFLD ாகும பெயரும் காலப்பிர போது உதயமாகும் prasorb KM *) 3 இராசிகளிற் சென்ற
நாழிகையும் அறிய .
சதுர் யுகப் பிரமாணம்
gpso) ei lib
திதியாதிகளின் குணவிசே டம், கிரகபெலம் . கோட்களின் தானவலிமை, வர்க்கோத்தமம் இரா சிகளிலும் கிரகங்களி லும் சரம்திரம் உபயம் சிரோத யம் பிருட் டோதயம் சிரபிருட் டோத யம், ஆண் பெண் அலி 3
இராசிகள் வலிபெறுங் கா
லம், கோட்கள் வலி பெறுங் காலம், கிரகங் களின் நட்பாதி ஐவ கைப்பெலம், இராசிக நிறம் கிரகங்களின்
நிறம் - இராசிகளின் வடிவம் கிரக
காரகம் : பாவகாரகம் கேந்திரபெலம் திரிகோணபெலம், மாரக மிருத்துக்களின் விபரம் கிரக இரத்தினம் கிரககுணம், கிரகரோகம்
கிரக சுவை, கிரக அங்
y
m 刹登
X&«» &
கம், இராசி - அங்கம் புருஷ காலம் ஸ்திரீ SIGs - (kš*) கிரகநோக்கு, யாழ்ப்பா ணத்துக்குரிய இராசிப் பிரமாணம், பகல்நா ழிகை -
அவச்சாயை, பாதச்சாயை
KR, i
bM
நிலவு நாழிகை
11
12
13
14
திக்குவிந்து
நவக்கிரக நட்பு ஆட்சி உச் சம் பகை நீசம், அதி உச்சம் அதிநீசம் . கிரக மூலத் தி ரிகோ ண இராசி பாகை, கிரக மித்துரு, கிரகசத் துரு, கிரக தற்கால மித்துரு சத்துரு S)6ILTA 95.5III LIIb துவாதச லக்கினம் is s சந்திரகதி கிரக அங்கநிலை கிரகசமயம், கிரியாகமனம் கிரக அவஸ்தை முக்குண
வே காலவோரை, கேந்திராதி
ஐந்துவித இடம் y6ðI(Bh SjuITIld அஷ்டவர்க்கம் . திரிகோணசோதனை, ஏக
திபத்தியயசோதனை இராசிக்குணகாரம் கிரகக் குணகாரம், குணசமூ கம், அஷ்டகவர்க்கப் 1_u JJr LDru|
i ar . - a
a
8
a
அஷ்டகவர்க்க பொதுப் பலன் s 饿 慢幻
சர்வாஷ்டகவர்க்க பலன் கந்தாயம் 影●●
5655A elig5IIIb தசவர்க்கம் தசவர்க்க அம்சம் • s தசவர்க்க அங்கிசபலன், தசவர்க்க கிரகபெலம்
pe 4) « » r
tä கம்
16
17
18
19 20 22 25
26
27
8
30
31
3. 36 37 38
39 44
45

விஷய அலுக்கிரமணி
விஷயம்
is கம்
35ğ5RT db 9ğ5ğBUII ULIb
I - b unray Lu av sår
2-ம் பாவ பலன் a 8 - lib, 4-th i In all 1.1er'éir ... 5-lb., 6. b LJ T 6). Li G6it .. *கம், 8-ம் பர்வ பலன் . 9-ம் பாவ பலன் X 10 ம் பாவ பலன் 11-ம் 12-ம் பாவ பலன் முக்குணவேளையின் பலன், ஏழுவாரங்களின் பலன் இருபத்தேழு நக்ஷத்திரங்க
6 蟒 歌 ● is பதினைந்து திதிகளின்பலன் யோகம் இருபத்தேழின்
பலன் και και கரணம் பதிஞென்றின் பல காலவோரையின் பலன், உதயலக்கின பலன் . சந்திர லக்கின பலன்
அம்சபலன் 8 * * s நக்ஷத்திரங்களின் கணம்
யோனி, நாமா கூடிரம், நக்ஷத்திர கண பலன் நக்ஷத்திர யோனி பலன் துவாதசபாவ காரகங்கள்
掺领*
கிரகபலன் : சூரிய முதலிய 9 கிரகங்சளும், 12 பா வங்களிலும் மாறிமாறி நிற்கும் 108 விதபலன் கள் kg. S இரண்டுகிரகங்கள் கூடினல் எந்தக் கிரகத்துக்குப் பெலவீன மென்பது . மாரக ஸ்தானம்
43b 9LIIb மகா தெசை பிரிக்கும் வழி
மகாதெசாபுத்தி அந்தரங்
கள்
47 48 49 50 51 52 53 54
55
56 69
71 73
74 79 8፤
83 84 85
86
103
... 104
04
105
மகாதெசாபுத்திகள், மகா தெசைகனிக்கும்வகை மகர் தெசாபுத்தி பலன் . மகாதெசைக்குப் போத கன் முதலியோர், சூரி யன் தெசர்புத்திபலன் சந்திரன் தெசாபுத்திபலன் செவ்வாய் தெசாபுத்தி
GR)6 a இராகு தெசாபுத்தி பலன் வியாழ தெசாபுத்தி பலன் சனி தெசாபுத்தி பலன் . புதன் தெசாபுத்தி பலன் கேது தெசாபுத்தி பலன் . சுக்கிரன் தெசாபுத்திபலன்
6Jiprb jigu li
நீசபங்கராஜயோகம்
கேசரியோகம் குருசந் திரயோகம், சசிமங்கள Gufrastb ... X பர்வதயோகம், தர்மயோ
கம், ஆயுள்யோகம் . கேதார யோகம், சூலயோ கம், சுபயோகம், கிரக மாலிகாயோகம், சக் கரயோகம்
LumrFGununTsub, Sir GOT Lurt Gurr
கம், அனபாயோகம்|
துரதுரா யோகம், அஸ் வயோகம் 曾
வேசியோகம், புஷ்களயோ வான யோகம் கந்தர்வ யோகம்
சிவயோகம், விஷ்ணுயோ கம் பிரமயோகம், கெளரியோகம், இலட் சுமியோகம்
சரஸ்வதியோக்ம் பாஸ்கர
யோகம், இந்திரயே கம்
影翁、象 so
s
Luč கம்
114 115
I6 22
128 134 140
146 52 158 63
170
171
172
173
174
17
176

Page 9
விஷய அனுக்கிரமணி
பக் கம்
93 195 196
197
198
207
217
218 219
... 220
221
... 222
223 225 226
...|| 227
223 225
230
விஷயம் * விஷயம் கலாநிதியோகம்,புண்ணிய காலசக்கர இடவோட்டுத் Gaurésub, ... ..., 176 தெசா புத்திகளின் கால சந்நியாசியோகம்,புதயோ காலசக்கர தெசா பலன் ,
கம், கிரந்தயோகம் 1 177 தத்துக்கள் Q, {) சுமந்திரயோகம், சாபயோ தத்தின் பலாபலன், தெசை கம் சக்கரதரயோகம் களில் கிரகங்கள் பலன் நாகயோகம், பது ம செய்யும் காலம், வல Gurasb ... ... 178 வோட்டு நாள் 15 . காகளயோகம், தா ந் தி ரி இடவோட்டு நாள் 1, யோகம், உபயசரியோ வலவேர்ட்டுத் தெசா dsb, Eபோம். புத்திகளின் பலன், . "ம்"||இடவழஒத்தசாபுத்தி மீனயோகம் மதனயோகம் a. ab AA
கஜயோகம், கந்துக oli Tb 9 Lib யோகம், ச ந் தி ரிகா a r வி Gurrash, Lo8LGunt சகாபதம, கம், சித்திரயோகம், யுகாதி சுத்ததின.
Fmr av Gaunt sub . 180 மாதவாக்கிய இலக்கம், வீணையோகம், இரவியோ கண்டதினம், கிரகங்க கம், சாமரையோகம், ளுககு மத்திமப்புடங் கமலயோகம், சாரதா கணித்தல் யோகம் பரமானந்த சூரியன் புடம் Guntastb ... . 181 சந்திரன் புடம் . பிதிர்பாக்கியம், 32 வித செவ்வாய்புடம் e
இராஜயோகங்கள் . 182 புதன்புடம் உச்சநீசபலன் 184 أهمم வியாழன்புடம் dau di Lb 9jTub சுக்கிரன்புடம் . a F. பஞ்சசக்கரதெசை, கால சனிபுடம் W: R. We
சக்கரதெசை பிரிக்கும் இராகு கேது ւյւ-ւհ வழி gbas ... 185 இலக்கினஸ்புடம், குளி காலசக்கர வலவேர்ட்டுத் காதி நான்கு உபக்கிரக
தெசைகள் . . . 186 ւյւ-մ) & காலசக்கர இடவோட்டுத் தூமாதி பஞ்சக்கிரக புடம்
தெசைகள் ... 187 Ah - - A " -- Aà காலசக்கர தெசாபுத்திகள் 188 பத்தாம் அத்தியாயம் காலசக்கர வலவோட்டுத் அனுபவ ஜாதகங்கள் .
தெசாபுத்திகளின்காலம் 191 அனுபவ ஜாதக பலன் .| 236
8

கணபதி துணை
ஜாதக பாஸ்கரன்
* * Wwr
விநாயக வணக்கம்
நாகெநாகெU08-வyாவேv-oாவா நிவஹாவேலவிதெ நதவஜா _FrorಶಿTC-T-ಶಿ ஷாoகய98வ பிவ8 நவே குவ-கo வ88ஜியா வணகoஉறிெெகூகடினதcவலகலுவல-CRUபிரவேலoவய வUcவஷி-தோஜிo
آیه ۹ Uலீமூ9 ஹஜெவடிவலில் வூடிகிவ0வறி 6) JIUo 6) sulti-suo -a, 678rän
என்பது மேலுலகத்தின் கண்ணே பிரமா இந்திரன் முத லிய எண்ணில்கோடி தேவருளராயினும் அவர் பெயரை எடுத்து ரைத்தலினும் சகல தேவராலும் சிரமேற்கொள்ளப்படுபவராய் அன்பர்க்கு வேண்டியவற்றையெல்லாம் விரைந்து அருளும் இயல் பினராயுள்ள விநாயகக் கடவுளை அன்போடு வணங்குகின்றேன்.

Page 10
XV
ဓ၉-!, ጭ@suኞ ዘ உதவிடிொ வடிவி סש
W 6.JIV 0 &_yUTIE 0 6-"rv-oay-o தய9ாநெ) விபெ0ாஜ்ெ தே ఊTE6రెల్యీTo 6
தெெலு ந8ொவிடிவிநாயகாய!
எ - து; வேதாந்த ஞானிகள் பலராலும் பிரமமென்றும் மூலப்பகுதியைக் கடந்த புருடனென்றும் உலகங்களுக்குக் காரண கருத்தாவென்றும் புகழ்ந்துரைக்கப்படுகின்ற விநாயகக்கடவு ளுக்கு வணக்கம் (2)
ഖ് && r 96.p(réמ J-قیچ 460۔ له نامه %טT மணநாயகே
வலவ-விலிகரொ டிெவொ மளாசீவ-துெர விநாயக
எ-து: உமையம்மையாருக்குப் புதல்வரும், ஒற்றைக்கொம் பினரும், இயற்கை அறிவினரும், முற்றறிவினரும் ஆகிய கணபதி என்னும் பெரிய விநாயகக் கடவுள் அன்பர்களுக்கு எல்லாச் சித்திகளையும் கொடுத்தருளுபவர். (3)
சூரிய வணக்கம்
8-இ-தி-கூெ ఐ_rfపోస్టు-లికి υτυθεντυ (2.4 π. 6aj -iĝ-ora j-a_IE 29-4f_Erro
@G部一°@” జ్ఞావళిrం త్రాలి"ూgue. To 0.5-trరీTGఖృr.తీఎpro!
ஜொகாநாo ஆஉயொ ஜவழிகிவிவoழாநெகயா யருே-O, தள
வாஉo நவேலடிடிாகூநெகAரண ெெசூலொகெேவாாவிே
எ-து: மூவுலகிற்கும் பிரகாசஞ்செய்பவராய் சிவபெருமா னது மூர்த்திபேதமென்றும், முமூட்சுகள் முத்திசேரச் செலுத் தும் வழியென்றும், யோகிகளுக்கு அந்தரான்மாவென்றும், வேள் விசெய்பவ்ர் வேட்குமிடமென்றும், தேவர்களுக்கும் கிரகங்களுக் கும் தலைவரென்றும் சிருஷ்டி திதி சங்கார கருத்தாவென்றும் பலவாறு சுருதியிற் புகழப்படுபவராகிய சூரியபகவான் நமக்கு வாக்கு வல்லபற்தை அருளக்கடவர் (4)

XV
ஜாதகம் இத்தன்மைத்தென் துே
ஐநநீ ஜழ்வளவா.நாo ഖ?--് ൿ യഖംചെTc|
6) * 6.5 6. J'éal-'a I"637) -IE To کچ” a2 8 تھی۔60ر.బి.శ్రీ పౌft|
எ-து: பிறவிச் சுகங்களை ஆக்குவதும் மரபுச்செல்வங்களை வளர்ப்பதும் முன்னை நல்வினைகளின் வழியானதுமாகிய ஜாதகம் எழுதப்படுகின்றது.
ஆதித்தியாதி நவக்கிரகங்களால் வரும் பலன்
கeyாணாநி ஜிவா8ணிவேலoலுலு தாo காவி0 காலா நாo நியி3 అం ஆா.த நயொ so tug 62J"UATం జీఎస్రోగాంజీఐ.ro வா8ாஜyoஆரம"ஜொக-ஜொவிஜயிதாcாாஹ-வை-மூொத கெக"ய ஆ6-9தவவாcவமிக்கியoஉதீயஜீயொத8ா 6 şi-i - Erc

Page 11
XV
எ - து: இந்த உத்தம ஜாதகிக்குச் சூரியன் சகல மங்கலங் களையும், சந்திரன் மிகச் சிறந்த அழகையும் செவ்வாய் செல் வத்தையும், புதன் புலமையையும், வியாழன் தீர்க்காயுளையும், வெள்ளி முழுவாசையையும் சனி வெற்றியையும், இராகு மிகுந்த வலிமையையும், கேது இஷ்ட சித்திகளையும் அருளுக. (7)
சூஜிதா?ா ஆஹா8 வலவெ- வeநகடிகுவேலாாU0யே
வலவாேது கா8ாது ஆயழுவி" யெெவyஷா 尝 நவகிகா
எ-து: இந்த ஜாதகிக்குச் சூரியன் முதலிய கிரகங்களும் நகரத்திரங்களும், இராசிகளும் வேண்டியனவற்றை இனிதருளுக.
ஜாதகியின் விருத்தி
வoபெ0ா விழா.காo யாத" கிே-ய-ாத-0 ஜிப0ஊதரெ
சூய-டிவி-க்வானு தாo யாத" யெெவyஷா g F5ھرغكلهTIل
எ-து: ஜாதகிக்குச் சந்ததி பெருகுக. புகழ் திசாந்தங்க ளிற் செல்லுக, ஆயுள் வளருக" (8)
۔۔۔۔۔
盛
呜要
'r

6.
முகவுரை
சுத்த ஷாட்குண்ணியராகிய சிவபெருமான் ஆன்மாக் கள்பொருட்டு அருளிச்செய்த முதனூலாகிய நான்கு வேதங்களுக்கும் அங்கமாயுள்ளன ஆறு சாஸ்திரங்கள். அவை சிகூைடி, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோ விசிதி, சோதிடம் என்பன. இவற்றுள், வேதங்களை உதாத்தம் அனுதாத்தம் முதலிய சுரவேறுபாட்டினலே உச்சரிக்குமுறைமையை அறிவிப்பது சிகூைடி, வேதங்க ளில் விதிக்கப்பட்ட கருமங்களை அனுட்டிக்குமுறைமையை அறிவிப்பது கற்பம்; வேதங்களின் எழுத்துச்சொல் இலக் கணங்களை அறிவிப்பது வியாகரணம்; வேதங்களின் சொற் பொருளை அறிவிப்பது நிருத்தம்; வேதமந்திரங்களின் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும், அவைக ளுக்கு எழுத்து எவ்வளவென்பதையும் அறிவிப்பது சந்தோவிசிதி; வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களைச் செய்வதற்குரிய காலநியதிகளை அறிவிப்பது சோதிடம். வேதபுருஷனுக்கு சிகூைடி நாசி, கற்பம் கரம், வியாகர ணம் வாக்கு, நிருத்தம் செவி, சந்தோவிசிதி பாதம், சோதிடம் நேத்திரம். ஒவ்வொரு கருமத்துக்கும் உரிய காலநியதிகளைத் தெரிவிப்பதாதலால் சோதிடம் இன்றி யமையாச் சிறப்புடையது. இது கணிதஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம், முகூர்த்தஸ்கந்தம், சம்மிதாஸ்கந்தமெனப் பல பகுப்பைக் கொண்டிருக்கும். இச்சோதிடத்தைப் பற்றி பிரமா, சூரியன், சந்திரன், சுக்கிரன், வியாசர், வசிஷ்டர், ரோமகர், பைலர், நாரதர், பராசரர், அத்திரி, காசிபர், கார்க்கியர், மரீசி, அங்கிரா, செளனகர், மனு, வரருசி, பிரமகுப்தர், ஆரியபட்டர், பாஸ்கராசாரியர், வராஹமிஹிரர், ஆசாரியபூரீபதி, எல்லாசாரியர், யவனு சாரியர், கணேசதைவஞ்ஞர், மல்லாரிமிசிரர், சூரிதேவ யச்சுவா, பிரமதுரதகசுவாமி முதலியோரால் அநேக நூல்கள் முன்னே செய்யப்பட்டிருக்கின்றன.

Page 12
2 முகவுரை
அவையாவும் சம்ஸ்கிருத பாஷையிலே உள்ளன. அவற்றை ஆதாரமாகக்கொண்டு தமிழிலே செய்யப் பட்ட நூல்கள் மூலபாஷையிலுள்ள நூல்களினும் பார்க்க மிக அற்பமாக இருக்கின்றன. இந்நூல்களில் ஒன்றிலே னும் ஒருவருக்குவேண்டிய பலாபலன் முழுவது. சொல் லப்படவில்லை. அன்றியும், அவை கற்றறிந்தோர்க்கே அன்றிச் சாதாரண கல்வியறிவுடையவர்களுக்கு, ஒரு வரிடத்தேயிருந்து பாடங்கேட்டாலன்றி, விளங்குதற்கரிய பாடல்களாகவும் இருக்கின்றன. ஆதலால் ஜாதக பலன் களை எவர்களும் அறியும்படி இருபாஷைகளிலும் எனக் குக் கிடைத்த சோதிடநூல்களை ஆராய்ந்து, முதலில் பொதுவாக அறியவேண்டியவைகளாகிய ஒவ்வொருவ குடைய ஜன்மநக்ஷத்திரம், உதயலக்கினம், சந்திரலக் கினம் ஆதியாயுள்ளவைகளின் பலன்களும், ஒன்பது கிர கங்களும் பன்னிரண்டு இராசிகள்தோறும் சஞ்சரித்த லால் வரும் நூற்றெட்டுவிதமாகும் ஸ்தான பலன்களும், மகாதெசை ஒன்பதாலும் வரும் எண்பத்தொரு புத்திக ளின் பலன்களும், காலசக்கர புத்திகளின் பேதமான இருநூற்றுப்பதினறுவித புத்திகளின் பலன்களும்; அஷ்டக வர்க்க பலன்களும், கிரகநிலைகளைக்கொண்டு அறியும் இராசயோகம் முதலிய யோகங்களின் பலன்களும் ஆகிய இவைகளையும்; மேலும் விசேஷ பலன்களை அறிவதற்கு வேண்டிய கிரகங்களின் சமயநிலை, அங்கநிலை, கிரியாக மனம், அவஸ்தை, கதி முதலியவைகளையும்; த சவர்க்க கணித நிர்ணயங்களை அறிவதற்குக் கிரகஸ்புட கணித விதியையும் இதிலே சேர்த்திருப்பதால், இவைகளாலும்; கிரகங்களின் நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம், நோக்கு முதலியவைகளாலும்; கேந்திரம், திரிகோணம், தனம், லாபம் முதலாகிய (இராசி) ஸ்தான பலன்களாலும் ஒரு ஜாதகியின் பலன்களை அறிவதுமல்லாமல்; பிதா மாதா புத்திரர் சகோதரர் தாரம் சத்துரு இவர்களுக்குரிய பலனையும், கல்வி, ஈசுரபக்தி, செல்வம், கீர்த்தி, ஆயுள், புண்ணியபலன், தொழில், சீவனம், சத்தியநெறி, சுகம், நோய் இவைகளையும் எவரும் இலகுவில் இந்நூலைக் கொண்டு யூகித்தறிந்துகொள்ளலாம்.
வி. சபாபதிஐயர்
ஜோதிஷர்

மங்களாசரணமும் நூற்பெயரும்
உதயகாலத்திலே பிரமாவின் ரூபத்தையும் மத்தியான்ன காலத்திலே மஹேசுரனுடைய ரூபத்தையும், சாயங்காலத் திலே விஷ்ணுவின் ரூபத்தையும் பொருந்துபவரும், சிவ பெருமானுடைய அஷ்டமூர்த்திகளுள் ஒன்ரு யுள்ளவரும், சிவபெருமானின் வேரு காதவரென்று வேதங்களாலே புக ழப்படுபவரும், இருக்குவேதமாகிய விம்பத்தையும், யஜுர்வேதமாகிய கிரணத்தையும், சாமவேதமாகிய தேகத்தையுமுடையவரும், இராசிகளையும், நக்ஷத்திரங் களையும் முறையே ஆர்களும் ஆணிகளுமாகிய அங்கங் களாக்கிக்கொண்ட சம்வற்கரம் ஒருருவாகவும், சப்த சந்தஸுக்கள் குதிரைகளாகவும் பொருந்திய திரிலோக மாகிய இரதத்தின்கண் ஆரோகணிப்பவருமாகிய சிவ சூரியபகவானை, மனம் வாக்குக் காயங்களினுல் முறையே சிந்தித்துத் துதித்துச் சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ் செய்து அவருடைய நாமத்தையே (ஜ1 தக) பாஸ்கான் என்று இந்நூலுக்குத் தரித்து, இஃது இனிது முடியுமாறு பிரார்த்திக்கின்றேன்.
காலப்பிரமாணம்
6 சுவாசங்கொண்டது ஒரு விநாடி, 60 விநாடிகொண் டது ஒரு நாழிகை; 60 நாழிகை கொண்டது ஒரு மானுஷ் தினம். 365 நாளும், 15 நாழிகையும், 31 விநாடியும், 15 தற்பரையுங் கொண்டது ஒரு மானுஷ வருஷம், அந்த வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம், அந்தத் தேவ வருஷம் 12,000-க்குச் சரியாகிய மானுஷவருஷம் 43,20,000 கொண்டது ஒரு மகாயுகம். தேவவருஷம் 4800 க்குச் சரியாகிய மானுஷவருஷம் 17, 28,000 கொண் டது கிருதயுகம். தேவவருஷம் 3600-க்குச் சரியாகிய மானுஷவருஷம் 12, 96,000 கொண்டது கிரேதாயுகம். தேவவருஷம் 2400-க்குச் சரியாகிய மானுஷவருஷம் 8,64,000 கொண்டது துவாபரயுகம். தேவ வருஷம் 1200-க்குச் சரியாகிய மானுஷவருஷம் 4,32,000 கொண் டது கலியுகம் இந்த நான்குங் கூடியது ஒரு மகாயுகம்.

Page 13
4. காலப்பிரமாணம்
இந்த மகாயுகம் 1000 கொண்டது பிரமாவுக்கு ஒரு பகல். அப்பகலிலே 14 மனுக்கள் அதிகாரம் செய்வார்கள். இவ் விதம் 1000 மகாயுகம் பிரமாவுக்கு ஒரு பகலும், 1000 மகாயுகம் ஒரு இரவுமாக 2000 மகா யுகங் கொண்டது ஒரு தினம். அப்படி 360 தினங்கொண்டது ஒரு வருஷம். அப்படி 100 வருஷங்கொண்டது பிரபாவுடைய ஆயுள். இதுவரை ஆறு மனுக்களின் காலங்கழிய ஏழாவது வைவஸ்வதமனுவின் காலம் ஆரம்பித்து அதில் 27 மகா யுகங் கழித்து 28-வது மகாயுகத்திலே கிருதத் திரேதத் துவாபரம் என்னும் மூன்றுயுகமுங் கழிந்தன இப்போது கலியுகம் ஆரம்பித்து அதில் 5010-ம் வருஷத்தில், பிரப வாதி 42-வது கீலகவருஷத்தில் இந்த நூலை இயற்றி அச்சிட்டேன்.
சதுர்யுகப் பிரமாணம்
கிருதயுகம் 1728000 வநி). திரேதா யுகம் 1296000 வருல. துவாபரயுகம் 864000 (u). கலியுகம் 432000 வடு.

O o ஜாதக பாஸ்கரன
入 salesroastate
கடவுள் வணக்கம் ஐங்கர னிச னுமை குகன் மாலய ஞரனநா மங்கையைச் சூரியன் சந்திரன் சேய்புதன் மன்னனுசன் பங்கர வஞ்சிகிக் கோட்களைச் சாதக பாஸ்கரனுரல் மங்கல மாக நிறைவேறு மாறு வணங்குதுமே.
معمیرحساس- --سمجھی کبیب۔۔ --~
1-ம் அத்தியாய D திதியாதிகளின் குணவிே சட்ம்
திதி ஒருபங்கு குணம். கரணம் இரண்டுபங்கு குணம். யோகம் மூன்றுபங்கு குணம். நக்ஷத்திரம் நான்கு பங்கு குணம் வாரம் எட்டுப்பங்கு குணம், வாரயோகம் பதி ஞறுபங்கு குணம். நல்ல சுபலக்கினம் நூறுபங்கு குணம். இவையெல்லாம் நல்லனவாகவும், கிரகங்களும் நல்ல தானங்களிலே இருக்கவும்பெற்ற சுபமுகூர்த்தம் பதினுயி ரம் பங்கு குணம். இவ்விதமான முகூர்த்தங்களிலே ஜனித்த குழந்தையும், செய்த கருமமும் சிறப்படையும்.
கிரக பெலம்
புதன் சாதாரண பெலமுடையவர். புதனிலுஞ் செவ் வாய் பெலமுடையவர். புதன், செவ்வாய் இருவரிலும் சனி பெலமுடையவர். புதன், செவ்வாய், சனி மூவரி லும் வியாழன் பெலமுடையவர். புதன், செவ்வாய், சனி, வியாழன் நால்வரிலும் சுக்கிரன் பெலமுடையவர். புதன், செவ்வாய், சனி, வியாழன், சுக்கிரன் ஐவரிலும் சந்திரன் பெலமுடையவர். புதன், செவ்வாய், சனி, வியா ழன், சுக்கிரன், சந்திரன் அறுவரிலும் சூரியன் பெலமுடை யவர். புதன், செவ்வாய், சனி, வியாழன், சுக்கிரன், சந்திரன், சூரியன் எழுவரிலும் இராகு கேது பெலமுடை யவர். அபரபசுஷ் சந்திரனும் புதனும் ஒத்தபெலமுடையவர் களாகக் கொள்ள வேண்டியது.

Page 14
ஜாதக பாஸ்கரன்
கோட்களின் தான வலிமை புதன் வியாழன் இருவரும் உதயத்தில் (1-ல்) வலியர். சந்திரன் சுக்கிரன் இருவரும் நீர்க்கீழில் (4-ல்) வலியர். சனி பாம்பு இருவரும் பாட்டில் (7-ல்) வலியர். சூரியன் செவ்வாய் இருவரும் உச்சியில் (10-ல்) வலியர்.
வர்க்கோத்தமம், சரம், திரம் உபயம் இராசியின் கால்கள் ஒன்பதில், சரராசியின் முதற் காலிலும், திரராசியின் ஐந்தாங் காலிலும், உபயராசி யின் ஒன்பதாங்காலிலும் நிற்குங் கிரகங்கள் வர்க்கோத் தம பெலமுடையர். y
சரராசி - மேடம், கர்க்கடகம், துலாம், மகரம். திரராசி - இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் . உபயராசி - மிதுனம், கன்னி, தனு, மீனம்.
சரக்கிரகம் :- சந்திரன், செவ்வாய், ராகு, கேது. திரக்கிரகம - சூரியன், சுக்கிரன். உபயக்கிரகம் :- புதன், குரு, சனி.
சிரோதயம், பிருட்டோதயம், சிரபிருட்டோ தயம் சிரோதயராசி - மிதுனம், சிங்கம், கன்னி, துலாம், விருச்
சிகம், கும்பம். பிருட்டோதயராசி:- மேடம், இடபம், கர்க்கடகம், தனு, மகரம் சிரபிருட்டே தயராசி - மீனம்,
சிரோதயக்கிரகம் - புதன் . வியாழன், சுக்கிரன், ராகு. பிருட்டோதயக்கிரகம் :- சூரியன், செவ்வாய், சனி. சிரபிருட்டோதயக்கிரகம் - சந்திரன், கேது.
ஆண், டேண், அலி ஆண்ராசி :- மேடம், மிதுனம், சிங்கம், துலாம், தனு,
கும்பம். பெண்ராசி இடபம், கர்க்கடகம், கன்னி. விருச்சிகம,
மகரம், மீனம். ஆண்கிரகம் : சூரியன், செவ்வாய், வியாழன். பெண்கிரகம்: சந்திரன், சுக்கிரன், ராகு. அலிக்கிரகம் : புதன் , சனி, கேது.

முதலாம் அத்தியாயம் 7
இராசிகள் வலிபேறுங் காலம் சிரோதயராசி பகலிலும், பிருட்டோ தயராசி இர விலும், , சிரபிருட்டோதயராசி பகலிலும் இரவிலும் வலிமையுடையன.
கேர்ட்கள் வலிபேறுங் காலம்
சூரியனும் வியாழனும் சுக்கிரனும் பகலில் வலியர். சந்திரனும் செவ்வாயும் சனியும் இரவில் வலியர். புதன், இராகு, கேது பகலிலும் இரவிலும் வலியர்.
கிரகங்களின் நட்பாதி ஐவகைப் பேலம்
நட்புப்பெற்ற கிரகங்களுக்கு உள்ள வலிதே வலிது.
ஆட்சிப்பெற்ற கிரகங்களுக்கு உள்ள வலிதில் இரு பங்கு வலிது.
உச்சம்பெற்ற கிரகங்களுக்கு உள்ள வலிதில் மூன்று பங்கு வலிது.
பகைப்பெற்ற கிரகங்களுக்கு உள்ள வலிதில் அரைப் பங்க வலிது.
நீசம்பெற்ற கிரகங்களுக்கு உள்ள வலிதிற் காற் பங்கு வலிது
கிரகங்கள் நட்பாட்சி உச்சத்தில், வர்க்கோத்தம பெலனேடு வக்கிரித்துமிருக்கின் மேற்சொல்லிய பெலத் தினும் மும்மடங்கு பெலம்பெறுவர்.
சூரியனுக்கு உத்தராயணகாலம் பெலம். சந்திரன் முதலிய சுபர்களுக்குப் பூர்வபக்ஷம் பெலம். மற்றையோர் ஒருவரோடொருவர் கூடினும் வக்கிரித்து நிற்பினும் பெலம் பெறுவர்.
இராசிகளின் நிறம்
மேடம், சிங்கம், தனு செம்மை. இடபம், கர்க்கடகம், துலாம் வெண்மை விருச்சிகம், கும்பம், மீனம் JAG Gð) D . மிதுனம், கன்னி, மகரம் கருமை.
கிரகங்களின் நிறம் சூரியன் - அக்கினிநிறம். குரு - பொன்னிறம். சந்திரன் - படிகநிறம். சுக்கிரன் - பால்நிறம். செவ்வாய் இரத்தநிறம் . சனி, ராகு- கருநிறம். புதன் - பசுமைநிறம். கேது -செந்நிறம்.

Page 15
8 ஜாதக பாஸ்கரன்
இராசிகளின் வடிவம் மேடம் - ஆடு, இடபம் - எருது. மிதுனம் - ஒருபுருஷனும் ஸ்திரீயும், புருஷன் கையிலே, தடியும , ஸ்திரீ கையிலே வீணையுங்கொண்டு ஒரு ஆசனத்திலே இருப்பார்கள். கர்க்கடகம் - நண்டு. சிங்கம - சிங்கம், கன்னி - ஒரு கன்னிகை கையிலே முளைப்பாலிகையும், மற்ருெரு கையிலே விளக்குங்கொண்டு ஒரு ஆசனத்திலே இருப்பாள்.
துலாம் - ஒரு புருஷன் தராசுதூக்கி நிற்பன்,
லிருச்சிகம் - தேள்,
360) - அரைக்குக் கீழே குதிரைவடிவும், அரைக்கு மேலே புருஷ வடிவுமாக விற்பிடித்துநிற்கும்.
மகரம் - அரைக்குக்கீழே சுருவடிவும், அரைக்குமேல்
மான் வடிவுமாக நிற்கும். கும்பம் - ஒருபுருஷன் குடமேந்திநிற்பன். மீனம் - தெற்றுமாற்ருக விழுவதும் எழும்புவதுமான
இரண்டு மீன்களாக இருக்கும். கிரக காரகம் சூரியன் - பிதிர்காரகன். சுக்கிரன்-களத்திரகாரகன்
சந்திரன் - மாதுருகாரகன். சனி -ஆயுட்காரகன், செவ்வாய்- சகோதரகாரகன், ராகு -பிணிகாரகன் . புதன் - வித்தியாகாரகன். கேது -ஞானகாகரன்.
வியாழன் - புத்திரகாரகன். -
சூரியன் - ஈசுரவழிபாடு, சத்தியநெறி, சீவனம், சீவா தாரமான சுகங்கள், தேகம், மனச்சிந்தனை, கீர்த்தி, சிநேக வெறுப்பு, இராஜகாரியம், பிதாவின் பலாபலன்கள் இவை களை விளக்குவது.
சந்திரன் - புத்தி, மனநிலை, நற்குணம், வாசனைத் திரவியம், ஸ்நானதிகள், பால்முதலிய போசனதிகள், ரூபல கூடிணம், மாதாவின் பலாபலன்கள்.

முதலாம் அத்தியாயம் 9.
கெவ்வாய் - பூமி, சரீரபெலம், உற்சாகம், கடூரவச னம், அவமிருத்துவுக்குரிய நோய், கடன் சத்துருபீடை, அகங்காரம், சகோதர பலாபலன்கள்.
புதன் :- கல்வி, விவேகம், ஞான அறிவு, வாக்குவல்ல பம், வாத வாயு ரோகாதிகள், நுட்பமான வேலை, கணக்கு வல்லபம், வியாபாரம், பண்டிதத்தன்ம்ை, மாமன், பந்துக்களின் பலாபலன்கள்.
வியாழன்:- சரீரபுஷ்டி, திரவியம், ஞானசாஸ்திரவுணர்ச்சி முதன்மை, மந்திரோபதேசம், வேதாகம ஆராய்வு, ஒழுக்கம், ஆலோசனை, புத்திரரின் பலாபலன்கள்.
சுக்கிரன் விவாகம், போகா திசுகானுபவம், குளிர்ந்த வாக்குவிலாசம், விஷயப்பிரவேசம், வஸ்திராதி அலங் காரச் சிறப்பு, வாகனம் கப்பல் முதலானவை, நவரத் தினங்கள், தேவப்பிரசாதம், மனையாளின் பலாபலன்கள். சனி - வேளாண்மை, பசு முதலியவைகளின் விருத்தி, புராதன சீவனமாற்றம், ஒழுக்கந்தவறுதல், இராஜவிரோ தம், தேச சஞ்சாரம், சேவகா விருத்தி, ஆயுட்பெலம்.
இராகு - மந்திரசாதனை, அந்நிய தேசவாசம், விஷம், விகடம், சுவாசம் (மூச்சு) முதலியவைகளின் நோய், சத் துரு துன்பம், இரணுதிகள், விஷநீர், பிதாவழிப் பாட்ட னின் பலாபலன்கள்.
கேது : ஞானசாதனை, உதரரோகம், வலிப்பு, முத் லியவை, சித்த சுவாதீனமில்லாத வார்த்தை, கீழ்த் தொழில் செய்ய அஞ்சாமை, குஷ்டம், பரிகாச வார்த்தை, மாதாவழிப் பாட்டனின் பலாபலன்கள்.
பாவ காரகம் 1-ம் இடம் : தேகம், பலன், குணம், கீர்த்தி, தெய்வ வணக்கம், சரீர நிலை.
2-ம் இடம் :- நேத்திரம் வாக்கு, தனம், குடும்பம், சத் தியவசனம், தத்துவவிசாரணை, வித்தியாகுரு.
3-ம் இடம் : சகோதரர், பராக்கிரமம், வீரியம், கேள்வி, போசனம்.
4-ம் இடம் : மாதா, பந்துக்கள், வாகனம், பூமி, வீடு, சுகம், பாற்பசு, பரவிஷயம் சாஸ்திராப்பியாசம்,

Page 16
0 ஜாதக பாஸ்கரன்
5-th 3Lth ;- புத்திரர், மாமன், பிதா, விவேகம், ஞானம், மந்திரம், பூர்வ புண்ணியம் , யோகாப்பியாசம். 6-ம் இடம் :- சத்துரு, சோரர், ரோகம், ஆயுதவிரனம் கடன்.
7-ம் இடம் :- களத்திரம், காமம், விவாகம், குணம், இன்பம், ஜனவசியம்.
8ம் இடம்: ஆயுள், மரணம், துக்கம், விஷபயம், 9 ம் இடம் : பிதா, குரு, தருமம், திரவியம், திருப்பணி உபதேசம்.
10- ம் இடம் :- சீவனத்தொழில், கீர்த்தி, சற்கருமம் ஞானம், தயை, பூஜை, தேவபக்தி,
11-ம் இடம் :- மூத்த சகோதரர், லாபம், ராஜவித்தை, துக்கநிவிர்த்தி; ஞான அறிவு.
12-ம் இடம் :- செலவு, தேச சஞ்சாரம், கீர்த்தி, திர வியச் சேதம்.
இன்னும் இவைகளின் விரிவான பலன்கள், இலக்கினம் முதலிய பன்னிரண்டு இராசிகடோறும் ஒன்பது கிரகமும் கிற்கும் நாற்றெட்டுவித பலன்களுக்கு முன்னே எழுதப்படும்.
கேந்திர பேலம்
கேந்திரங்களாகிய 1-ம், 4-ம்,7-ம் 10-ம் இடங்களில்: 1-ம் இடத்தை உதயமென்றும், 4-ம் இடத்தை நீர்க்கீழ் என்றும், 7-ம் இடத்தைப் பாடு என்றும், 10-ம் இடத்தை உச்சியென்றும்; இவற்றை முறையாக இலக்கினகேந்திரம் சதுர்த்தகேந்திரம், ஸப்தமகேந்திரம், தசமகேந்திரம் என்றும் சோதிடநூல்களில் வழங்கிவருவதுண்டு. இந்தத் தானுதிபர்கள் முன்னையவரினும் பார்க்கப் பின்னையவர் ஏற்றமான பலனைச் செய்வர்.
திரிகோன பேலம் இவ்விதமாகவே திரிகோணமாகிய 1-ம், 5-ம், 9-ம் இடங்களுக்கதிபர்களும் (கேந்திராதிபர்களைப் போலவே) முன்னையவரினும் பார்க்கப் பின்னையவர் ஏற்றமான யோக பலனைச் செய்பவராகி உயர்ந்த கேந்திராதிபதியாகும் பத்தாமிடத்ததிபதியும், உயர்ந்த திரிகோணுதிபதியாகும்

முதலாம் அத்தியாயம் 11
ஒன்பதாமிடத்ததிபதியுமே விசேஷபலனைச் செய்யத்தக்க 61 Tag GTITG). If,
பாபக்கிரகங்கள் கேந்திராதிபதிகளானல் சுப பலனைச் செய்வார்களென்றும், சுபக்கிரகங்கள் கேந்திராதிபதிகளா ஞல் அசுப பலனைச் செய்வார்களென்றும் சிலநூற்சம்மதம். மிருத்துகாரகன், மாரகன், சட்டமாதிபன், அட்ட மாதிபன், வியஸ்தானதிபன், ஆகிய இவர்களும். இவர்க ளுக்குச் சம்பந்தமானவர்களும் தீப்பலனைச் செய்வார் கள். மிருதது காரகன், இராகுநின்ற நக்ஷத்திரபாதாங் கிஷ இராசியதிபதி. மாரகர்: ?-ம், 3-ம் 7-ம், 8-ம் இடங்க ளுக்கதிபர்கள் இன்னும், நவாம்சலக்கினுதிபதி கால மிருத்து, நவாம்சத்திற் சூரியன் நின்ற வீட்டுக்கதிபதி அவ மிருத்து, நவாம்சத்தில் சனிநின்ற வீட்டுக்கதிபதி அதி மிருத்து. நவாம்சத்தில் கேதுநின்ற வீட்டுக்கதிபதி தோஷமிருத்து எனவும் வழங்குவர். r மேற்சொல்லியவற்றின் விபரங்கள் இங்கே சுருக்க மாகக் காட்டப்பட்டன. பின்னே இந்த நூலில் அவை யவை வேண்டுமிடங்களிலே விரிவாக எழுதப்படும்.
கிரக (இரத்தினம்
சூரியன் - மாணிக்கம். சுக்கிரன்-வைரம். சந்திரன் - முத்து. சனி -நீலம். செவ்வாய் - பவளம் ராகு --கோமேதகம். புதன் - மரகதம் (பச்சை) கேது -வைடூரியம் வியாழன் - புஷ்பராகம்.
கிரக குணம்
இராசதக்கிரகம் - சூரியன், செவ்வாய், சுக்கிரன். சாத்லிகக்கிரகம் - சந்திரன், குரு. தாமதக்கிரகம் : புதன், சனி, ராகு, கேது.
கிரக நோகம் வாதக்கிரகம் - புதன், குரு, சனி பித்தக்கிரகம் :- சூரியன், செவ்வாய், ராகு, கேது. சிலேட்டுமக்கிரகம்: - சந்திரன், சுக்கிரன்.
கிரக சுவை சூரியன் - கார்ப்பு.
சந்திரன், குரு, சுக்கிரன் - தித்திப்பு.

Page 17
2 ஜாதக பாஸ்கரன்
செவ்வாய் لدة بن سهfiماسالا
புதன் - உவர்ப்பு. சனி - கைப்பு.
இரா", கேது - புளிப்பு
- கிரக அங்கம் சூரியன் - சிரம், புதன் - முதுகு. சனி - தொடை
சந்திரன் - முகம். வியாழன்-வயிறு. ராகு- கை செவ்வாய் - மார்பு, சுக்கிரன் - அரை கேது - கால்
இராசி அங்கம்
மேடம் - தலை. துலாம் - வயிறு.
இடபம் - முகம். விருச்சிகம் - குறி.
மிதுனம் - கழுத்து தனு - தொடை கர்க்கடகம் - தோள், மகரம் - முழந்தாள். சிங்கம் - மார்பு. ܗ கும்பம் - கனைக்கால்.
கன்னி - விலாப்புறம், மீனம் - பாதம்
புருஷகாலம், ஸ்திரீகாலம் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி வாரங்களில் காலை சூரியோதயம் முதல் ஒன்றேகால் நாழிகைவரை புருஷ காலம்; மேல் ஒன்றேகால் நாழிகைவரை ஸ்திரீ காலம். திங்கள், புதன், வெள்ளி வாரங்களில் சூரியோத யம் முதல் ஒன்றேகால் நாழிகைவரை ஸ்திரீகாலம். மேல் ஒன்றேகால் நாழிகைவரை புருஷ காலம் இவ்விதமாக ஒன்றேகால் நாழிகைக்கு ஒவ்வொரு காலமாக அறுபது நாழிகைவரையும் முறையே அறிந்துகொள்ளவேண்டும்
கிரக நோக்கு
கிரகங்களின் நோக்கு (பார்வை)கள் கால்நோக்கு, அரை நோக்கு,முக்கால்நோக்கு முழுநோக்குஎன்னும் நான்குபிரி வாக இருக்கின்றன. சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு கேது இந்த அறுவரும் தாம் இருக்கும் இராசியி லிருந்து ஏழாமிடத்தை முழுப்பார்வையாக நோக்குவார் கள். செவ்வாய் நான்காமிடத்தையும், எட்டாமிடத்தை யும் முக்காற் பார்வையாக நோக்கும். வியாழன் ஐந்தா மிடத்தையும், ஒன்பதாமிடத்தையும அரைப் பார்வையாக

முதலாம் அத்தியாயம் 3 நோக்கும். சனி மூன்ருமிடத்தையும், பத்தாமிடத்தை யும் காற்பார்வையாக நோக்கும். எல்லாருந் தத்தமக்கு ஏழாமிடத்தை நோக்குவாரென்பாருமுளர்,
யாழ்ப்பாணத்துக்குரிய இராசிப்பிரமாணம் இராசி நாடி விநாடி தற் ரை இராசி நாடி விநாடி தற்பரை
மேடம். 4 34 40 துலாம் i5 9 28 இடபம். 5 7 10 விருச்சிகம் 5 26 00 மிதுனம் 5 27 5 தனு . 5 20 26 கர்க்கடகம் 5 18 - 54 மகரம் 4 - 50 3 சிங்கம் - 5 I 2 கும்பம் . . . 4 22 32 கன்னி . 4 56 15 மீனம் 4ء
6 8
பகல் நாழிகை - பகலில் எந்த நேரத்துக்கு நாழிகை அறியவேண்டுமோ அப்பொழுது அடியளந்து கீழே குறித்திருக்கும் பிரகாரம் அந்த மாதத் தேதிக்குரிய) அவச்சாயை, பாதச்சாயை அடி வியடிகளைக் கழித்து, மீதத்தை வியடியாக்கி இரண்டாற் பெருக்கி அதனுடனே 840கூட்டி வந்த தொகையினல் அந் தத்தினத்தின் (சூரியோதயாதி அஸ்தமனந்தமுள்ள) பகல் மான நாழிகையை விநாடியாக்கி எழாற்பெருக்கிய தொ கையைப் பிரித்துவந்தது நாழிதை; மீதத்தை அறுபதாற் பெருக்கி முன் தொகையினுல் பிரித்துவந்தது விநாடி.
இது முன் பகலாகில் உதயாதி சென்றநாழிகையாம். பின் பகலாகில் குறித்த நேரத்துக்குப்பின்னே சூரியாஸ்தமனம் வரைநின்ற நாழிகையாகக் காணப்படும். இதை பகல்மான நாழிகையிலே கழித்தால் உதயாதி சென்றநாழிகைவரும். யாழ்ப்பாணத்துக்குரிய அவச்சாபை பாதச்சாயை
மாதம் 56- 1 56- 25வ.
Syl- வியடி அ. வியடி Jyl- வியடி சித்திரை . 0 37 I Ol 23 வைகாசி 43 57 2 07 ஆணி 2. 2. 2 s.11 2 05 <#L}- 52 l 36 l 7 ஆவணி , 0 52 O 36 l 02 L|T Lʻl L—T5? l 33 2 O2 2 31 ஐப்பசி 3 03 3. 31 3 58 கார்த்திகை 4 21 4 40 4 ქ5 3

Page 18
1 4 ஜாதக பாஸ்கரன்
மாதம் 56)- 15வ. 25வ.
அடி விடி டி அடி வியடி அடி வியடி மார்கழி ... 4 58 4. 56 4 47 தை .43 : 3 09 4 30 4 . م DITSF) ... 3 18 2 49 2 19 பங்குனி ... 1 50 I 21 0 53
அளந்துகண்ட அடியிலே இவைகளைக் கழிப்பது. அளக்கும்போது முதல்மிதித்த அடியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
நிலவு நாழிகை சந்திரன் எப்போதும் ஒரேவிதமாக உதயமாகாமல் நாளுக்குநாள் சுமார் 2 நாழிகைபிந்தி உதயமாதலால் குறித்த நேரத்துக்கு நாழிகை அறியமுன் சந்திரோத யத்தை நிதானித்தல் வேண்டும்.
அமாவாசைக்கடுத்த பிரதமை முதல் பூர்வசதுர்த்தசி ஈருக உள்ள நாட்களில் பகலிலே நிலவுதிக்கும். பூரணைக் கடுத்த பிரதமை முதல் அபரசதுர்த்தசியீருகவுள்ள நாட் களில் இரவில் நிலவுதிக்கும்.
அமாவாசைக்கடுத்துவரும் (பூர்வபக்கப்) பிரதமை முதல் நிலவுதிக்கின்ற திதிக்கு முதற்றிதி முடிவாகஉள்ள திதிகளை எண்ணி இரட்டித்துக்கண்ட நாழிகையைக் குறித் துக்கொண்டு, அந்த நேரத்தில் நிற்குந் திதியிற் சென்றநாழி கையை அறுபதாற் பெருக்கி விநாடியாக்கி அந்தத் திதிக் குள்ள பரமநாழிகையினுற் பிரித்துவந்த விநாடியை இரட் டித்து முன் திதியை இரட்டித்த நாழிகையோடு கூட்டச் சந்திரன் மத்திமோதயமாகும்,
மத்திமோதயநேரத்தில் என்ன நகூடித்திரம், அதில் எத்தனையாவது பாதம், அப்பாதத்தில் எவ்வளவு நாழிகை சென்றதென்றும் (ஒரு இராசிக்குள்ள இரண்டேகால் நகrத்திரத்துக்கு ஒன்பது கால்களாதலால் ) நிலவுதிக் கின்ற இராசிக்குள்ள கால் ஒன்பதில் எத்தனை கால் சென்றதென்றும், நிதானித்தறிந்து, சென்ற காலின் தொகையினல் நிலவுதிக்கின்ற இராசிநாழிசையை விநாடி யாக்கிய தொகையைப் பெருக்கி ஒன்பதாற் பிரித்து வந்த விநாடியை நாடிவிநாடியாக்கிய தொகையுடன், சந்

முதலாம் அத்தியாயம் 5
திரன் நிற்கும் காலிற் சென்ற நாழிகையை விநாடி யாக்கி இராசிநாழிகையை விநாடியாக்கிய தொகை யாற் பெருக்கி, பாதநாழிகையை விநாடியாக்கி ஒன்ப தாற் பெருக்கிய தொகையாற் பிரிந்துவந்த விநாடியை யுங்கூட்ட சந்திரன் உதயமாகும்போது உதிக்கின்ற இரா சியிற்சென்ற நாழிகையாகும். குறித்த தினத்திலே சூரி யன் உதயமாகும்போது உதிக்கின்ற இராசியில் சூரியன் உதித்தபின் நின்ற நாழிகை (சூரிய உதயாற் பரம் ) முதல் சந்திரன் உதிக்கின்ற இராசியிற் சந்திரன் உகிக்கமுன் சென்ற நாழிகை (சந்திர உதயாற்பூருவம் ) அளவும் கிரம மாக இராசிகளின் நாழிகைகளைக் கூட்டிக்கண்டது சூரி யோதயாதி நிலவுதயாந்தஞ் சென்ற நாழிகையாகும். இது சந்திரன் சுத்தோதயமாகும்.
சந்திரனுதிக்கும் இராசியிற் சென்ற நாடிவிநாடிகளை விநாடியாக்கி, அவ்விராசிமுதல் ஏழாவதான இராசியின் பிரமாணத்தை விநாடியாக்கிய தொகையாற் பெருக்கி, சந்திரோதய இராசிப்பிரமாணத்தை விநாடியாக்கிய தொகையாற் பிரிக்கவரும் பலம் விநாடியாம். இத்துடன் ஒருநாழிகை கூட்டவருவது சந்திரன் அஸ்தமிக்கும் இராசி யிற் சென்ற நாடிவிநாடிகளாம். சந்திரன் உதிக்கும் இராசியிற் சென்ற நாடிவிநாடிகளை அவ்விராசிப் பிரமா ணத்திலிருந்து கழித்த சேடத்துடன், அவ்விராசிக்கும் சந்திராஸ்தமன இராசிக்கும் இடையிலுள்ள இராசிப்பிர மாணங்களையும், சந்திரன் அஸ்தமிக்கின்ற இராசியிற் சென்ற நாடிவிநாடிகளையும் ஒருங்கே கூட்டவரும் நாடி விநாடிக நிலவுமானமாம்.
அளந்துகண்ட அடியிலே சந்திரன் நிற்கும் இராசி முற்கூருே ? நடுக்கூருே ? பிற்கூருே ? என்றறிந்து, அந்த இராசிமாதம் எதுவென்றும். முதற்கூருனல் முற்பத்தும், நடுக்கூருணுல் நடுப்பத்தும், கடைக்கூருணுல் கடைசிப் பத்துமாகிய தேதிகளுக்குரிய அவச்சாயை பாதச்சாயை அடிவியடிகளைப் பகல் நாழிகை க்குச் சொன்ன கிரமமாகக் கழித்து, மீதத்தை வியடியாக்கி இரண்டாற் பெருக்கி அதனுடன் 840 கூட்டி வந்த தொகையினல், நிலவு மானத்தை விநாடியாக்கி ஏழாற் பெருக்கிய தொகை யைப் பிரிக்கவருவது நாழிகை. மீதத்தை 60 ஆற் பெருக்கி முன்தொகையினல் பிரிக்கவருவது விநாடி.

Page 19
6 ஜாதக பாஸ்கரன்
இவை நிலவு முன்னேரமானுல் நிலவு உதயாதி ஜன ஞந்தஞ் சென்ற நாழிகையாம். நிலவு பின்னேரமா னல் ஜனனதி நிலவு அஸ்தமனந்தம் நின்ற நாழிகையாம். நிலவுமானத்திலே, ஜனனதி நிலவு அஸ்தமனந்தம், நின்ற நாழிகையைக் கழிக்கி, நிலவு உதயாதி ஜனனத்தஞ் சென்ற நாழிகையாகும். சூரிய உதயாதி நிலவு உதயாந தஞ் சென்ற நாழிகையுடனே நிலவு உதயாத ஜனனந் தஞ் சென்ற நாழிகையைக் கூட்டச் சூரிய உதயாதி ஜன ஞந்தஞ் சென்ற நாழிகை வரும்.
நக்ஷத்திரங்களின் வடிவழம், Y உச்சமாகும்போது அபாசிகளிற் சேன்ற நாழிகையும் அறிய
es 0. சென்றது நக்ஷத்திரம் எண் லக்கினம் விநாடி
அச்சுவினி . 6 குதிரைமுகம் கர்க்கடகம் 44 பரணி . 3 அடுப்பு கர்க்கடகம் 3 03 கார்த்திகை 6 சதுரவிசிறி சிங்கம் 34 GurmT6G265of? . 12 முடிபோல சிங்கம் 密 35 மிருகசீரிடம் . 3 \தேங்காய்க்கண் கன்னி O 08 திருவாதிரை . 1 பவளரத்தினம் கன்னி O 52 புநர்பூசம் so 5 ஒடம் gI6U7"b 0 29 ዜዜሇub ••• 3 | புடலம்பூ துலாம் 2. 58 ஆயிலியம் 4 அம்மி துலாம் மகம் 8 4 முடதுகம் விருச்சிகம் 8 பூரம் ... 2 விருச்சிகம் 4 1 முது உத்தரம் ... 2 4 } கட்டிற்கால் து 0 03 yósth d | உள்ளக்கைவிரல் தனு 56 சித்திரை - | 2|புலிக் கண்போல தனு Ꮞ | 03 கவாதி . . மாணிக்கரத்தினம் மகரம் 0. 50 விசாகம் » a 8 6 குயவன் சக்சரம் цолтh 2 6 அனுஷம் முடப்பனை கும்பம் 0 3. கேட்டை is a 4 ஈட்டி கும்பம் 30 elp o' ti ... -. எக்காளம் கும்பம் 4. 0. பூராடம் 2 4... 全6 உத்தராடங் 2 f பததறகால் மீனம் 3 星2 திருவோணம் . | 3 முழக்கோல் மேடம் 6 அவிட்டம் . 6 | Fišas pyè Gielib 3 9 சதயம் . 100 | புட்பக்குவியல் இடபம் 4 星5 பூரட்டாதி 2 ه. ه இடபம் 4 4售 உத்தரட்டாதி 2 4} கடடில் 2 - 17 ரேவதி . . | 30 மீன்கூட்டம் மிதுனம் 5 00

முதலாம் அத்தியாயம் 17
நவக்கிரக நட்பு; ஆட்சி, உச்சம், பகை, நீசம் ! மீனம் மேடம் Suluth மிதுனம் ரவி -நட்பு rate * உச்சம் ரவி . பகைரவி wo)
சந்திரன் -நட்பு 1செவ்வாய் -பகை புதன் - நீசம் வியாழன்-ஆட்சி வெள்ளி -உச்சம் சனி -நட்பு ராகு,கேது-நட்பு
சந்திரன் - பகை சந்திரன் - உச்சம்சந்திரன் -நட்பு செவ்வாய் ஆட்சிசெவ்வாய் நட்புசெவ்வாய் நட்பு புதன் - நட்புபுதன் நட்புபுதன் “ஆட்சி வியாழன் ப ைவியாழன் - நட்புவியாழன் - நட்பு வெள்ளி - நட்புவெள்ளி - ஆட்சிவெள்ளி -நட்பு சனி நீசம்சனி - நட்பு:சனி -நட்பு சாகு,கேது பகைராகு, கேது-நீசம்ராகு,கேது-நட்பு
கும்பம்
- Gö) &&
ரவி
கர்க்கடகம்
ரவி
தி உச்சம்
ரவி மேடத்தில் 10 hu Taos,
சந்திரன் -பகை செவ்வாய் -பகை
சந்திரன் - ஆட்சி செவ்வாய் - நீசம்
சந்திரன் இடபத்தில் 3-ம்பாஷை செவ்வாய் மகரத்தில் 28-ம்பாகை
செவ்வாய்-பகை புதன் -நட்பு
வெள்ளி சணி
-நட்பு -நட்பு
புதன் -நட்புதன் கன்னியில் 15-ம்பாகைபுதன் - நட்பு வியாழன் -நட்புவியாழன் கடகத்தில் 5-ம்பாகை வியாழன்-உச்சம் வெள்ளி -நட்புவெள்ளி மீனத்தில் 27-ம்பாகைவெள்ளி -பகை சனி -ஆட்சிசனி துலாத்தில் 20.ம்பாகைசனி ー!_f@》憂 ராகு கேது=பகை ராகு,கேது-பகை மகரம் 9ਭੰ ਗLb சிங்கம் rans -பகைரவி துலாத்தில் 10. htur 60asl76? 6ی۔[ சந்திரன் -பகைசந்திரன் விருச் 3-h சந்திரன் கூபகை
/~N 0 -6) 0 செவ்வா-உச்சம் சிகத்தில் செவ்வாய் -பகை புதன் -நட்பு:செவ்வாய் கடகத்தில் 28-ம்பாகைபுதன் tes வியாழன் --நீசம்புதன் மீனத்தில் 15-ம்பா*ைவியாழன் நட்பு வெள்ளி -நட்புவியாழன் மகரத்தில் 5 பாசை வெள்ளி -பகை -ஆட்சிவெள்ளி கன்னியில் 7 ħ u tress சனி us ராகு,கேது-நட் பு:சனி மேடத்தில் 20-ம்பாகை ராகு,கேது s ).
தனு விருச்சிகம் துலாம் கன்னி
-நட்புரவி - பகைரவி - நீசம் ரவி al சந்திரன்-நட்பு:சந்திரன் - நீசம்சந்திரன் -பகைசந்திரன் நட்பு
வியாழன்-ஆட்சி;
செவ்வாய் ஆட்சிசெவ்வாய் -நட்பு புதன் - நட்புபுதன் -நட்பு வியாழன் - பகைவியாழன் - நட்பு வெள்ளி - நட்புவெள்ளி - ஆட்சி சனி சனி
செவ்வாய்-நட்பு புதன்-ஆட்சி,உச் வியாழன் - நட்பு வெள்ளி நீசம்
• 60 = உச்சம்
ராகு,சேது நட்புராகு,கேது: உச்சராக,கேது-நட்பு
சனி -நட்டி ராகு,சேது-நட்பு
2

Page 20
8 ஜாதக பாஸ்கரன்
கிரக மூலத்திரிகோண இராச், பாகை
சூரியன் - சிங்கம், 20. வியாழன் - தனு, 13. சந்திரன் - இடபம், 27 சுக்கிரன் - துலாம் 10. செவ்வாய் - மேடம், 18. சனி - கும்பம் 20. புதன் 一 கன்னி, 5,
கிரக மித்துரு சூரியன் - வியாழன் சந்திரன் - புதன், வியாழன், செவ்வாய் - புதன், சுக்கிரன். புதன் - சந்திரன், செவ்வாய் வியாழன் சுக்கிரன், சனி, வியாழன் - சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி. சுக்கிரன் - செவ்வாய், புதன், வியாழன், சனி, சனி - புதன், வியாழன், சுக்கிரன். −
கிரக சத்துரு சூரியன் - சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி. சந்திரன் - சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி. செவ்வாய் - சூரியன், சந்திரன், வியாழன், சனி. புதன் - சூரியன். வியாழன் - செவ்வாய், சுக்கிரன் - சூரியன். சந்திரன், சனி - சூரியன், சந்திரன், செவ்வாய்.
கிரக தற்கால மித்துரு, சத்துரு: ஒவ்வொரு கிரகத்துக்கும் தான் இருக்கிற இராசிக்கு 2-3-4-10-11-12-ஆம் இராசிகளிலிருக்கிற கிரகங்களும் அக்கிரகங்களின் ஆட்சி இராசிகளும் தற்கால மித்துரு;
அல்லாதன தற்கால சத்துரு.
முதலாம் அத்தியாயம் முற்றிற்று.

2-ம் அத்தியாயம் துவாதச லக்கினம் 1-வது உதய (ஜன்ம) லக்கினம் ஜாதகர் எந்த மாதத்திலே, எந்தத் தேதியிலே, எந்த நேரத்திலே ஜனனமென்று அறிந்து, அந்தத் தேதிக்குப் பஞ்சாங்கத்திலே சூரியோதய லக்கினத்தில் உதயாற்பர நாடி விநாடி எவ்வளவு குறிக்கப்பட்டிருக்கின்றதென்று அறிந்து சூரியோதயம் முதல் ஜாதகரின் ஜனன காலம வரை சென்ற நாழிகையில், முதலில் உதயாற்பரத்தையும் அதன்பின் அதற்கு அடுத்த இராசிகளின் நாழிகைகளை யும் முறையே கழித்து, கழிக்கப்படாமல் நின்ற இராசி எதுவோ அதுவே ஜன்மலக்கினமாகும்: 2-வது ஹோரா லக்கினம் உதயாதி ஜனணுந்தஞ் சென்ற நாழிகையை இரண் டரை நாழிகைக்கு ஒரு இராசியாக உதயலக்கினத்தி லிருந்து ஆண் இராசிக்கு வலமாகவும், பெண்ராசிக்கு இட்மாகவும் கணித்துக்கண்ட இலக்கினம்.
3-வது கடிகாலக்கினம் உதயாதி ஜனணுந்தஞ் சென்ற நாழிகையை நாழிகை ஒன்றுக்கு இராசி ஒன்ருக உதயலக்கினத்திலிருந்து ஆண் இராசிக்கு வலமாகவும், பெண் இராசிக்கு இடமாகவும் கணித்துக்கண்ட இலக்கினம்.
4-வது ஆரூடலக்கினம் இலக்கினம் முதல் இலக்கினதிபதி நின்ற இராசிவரை எண்ணிக்கண்ட தொகையை இலக்கினதிபதி நின்ற இராசி முதல் எண்ணிவந்த இலக்கினம். இலக்கினதிபதி இலக்கினத்திலாவது ஏழிலாவது நின்றல் உதயலக்கினமே ஆரூடலக்கினம்.
5.வது நக்ஷத்திர லக்கினம் V ஜன்மநக்ஷத்திரத்தில் ஜனனகாலம்வரை சென்ற நாழிகையை ஐந்து நாழிகைக்கு ஒரு இராசியாக உதய லக்கினம் முதல் கணித்துக்கண்ட இலக்கினம்.
6-வது காரகலக்கினம் உதயாதி ஜனனந்தச் சென்ற நாழிகையை ஐந்து நாழிகைக்கு ஒரு இராசியாகக் கணித்துவந்த தொகையை, எந்தக் கிரகஸ்புடத்தில் அதிக பாகை சென்று இருக்கின் றதோ அந்தக் (காரகக்) கிரகம் இருக்கின்ற இராசிமுத லாக எண்ணிக்கண்ட இலக்கினம்.

Page 21
20 ஜாதக பாஸ்கரன்
7-வது ஆதரிச லக்கினம் ஜன்மலக்கினத்துக்கு ஏழாம் இலக்கினம்,
8-வது ஆயுர்லக்கினம் உதயாதி ஜனனுந்தஞ் சென்ற நாழிகையை ஐந்து நாழிகைக்கு ஒரு இராசியாகக் கணித்து வந்த தொகை யைச் சந்திரன் நின்ற நவாம்ச இராசிமுதலாக எண்ணிக் கண்ட இலக்கினம்.
9-வது திரேக்கான லக்கினம் இலக்கினத்தை மூன்றுகூறுசெய்து எத்தனையாங் கூற்றில் ஜனனமென்றறிந்து, இலக்கினத்தின் மூன்று கூறுகளையும் இலக்கினம் சரராசியானுல் அதிலிருந்து முறையே ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இராசிகளாகவும், திரராசியானல் ஒன்பது ஒன்று ஐந்து ஆகிய இராசிகளாகவும், உபயராசி யாளுல் ஐந்து ஒன்பது ஒன்று ஆகிய இராசிகளாகவும் எண்ணிவந்ததில், இலக்கினத்தில் ஜனன காலக்கூறுஅமைந் துள்ள இராசி எதுவோ அது திரேக்காண இலக்கினம். 10-வது அங்கிச லக்கினம் கிரகஸ்புடத்தில் அதிக பாகை சென்றிருக்கும் (கார கக்) கிரகத்தின் துவதாம்ச இராசியே அங்கிசலக்கினம்.
r 11-வது நவாம்ச லக்கினம் r இலக்கினத்தை ஒன்பது கூறுசெய்து, எத்தனையாங் கூற்றில் ஜனன மென்றறிந்து, அத்தொகையை மேடம் சிங்கம். தனு இலக்கினமானல் மேடம் முதலாகவும், இடபம் கன்னி மகரம் இலக்கினமானல் மகரம் முத லாகவும், மிதுனம் துலாம் கும்பம் இலக்கினமானல் துலாம் முதலாகவும், கர்க்கடகம் விருச்சிகம் மீனம் இலக்கினமானல் கர்க்கடகம் முதலாகவும் எண்ணிக் கண்ட இலக்கினம்.
12-வது பாவ லக்கினம் உதயாதி ஜனனந்தஞ் சென்ற நாழிகையை ஐந்து நாழிகைக்கு ஒரு இராசியாகக் கணித்து வந்த தொகையை மேடம் முதலாக எண்ணிக் கண்ட இலக்கினம்.
சந்திர கதி ஜன்மநக்ஷத்திரத்தின் பரமநாழிகையை அறுபதுகூருக்கி ஜனன காலத்தில் சந்திரன் எத்தனையாங்கூற்றில் நின்ற தென்று கண்டு, இதன் கீழ்ச் சொல்லப்படும் அறுபது தொழிலையும் முதற்கூறு தொடங்கிச் சந்திரன்நின்ற கூறு வரை கிரமமாக எண்ணிக்கண்டது சந்திரனின் நக்ஷத்திர
கதியாம்.

இரண்டாம் அததியாயம்
21
ஒரு இராசிக்கு ஐந்துகதியாக மேடம் முதல் இடபம் இறுதியாக எண்ணிவந்த நக்ஷத்திரகதியின் தொகையை உதயலக்கினம் முதலாகக் கணித்துவந்தது இராசிக்கதி.
மேடத்தின் 3-D
1. தானச்சேதம் 2. தவஞ்செய்தல் - 3. பரதாரபரிக்கிரகம் 4. களவைக் காண்டல் 5. LunruřL 569 fò as tq uldio
மீனத்தின் கூறு
6. சிங்காசனத்திருத்தல் 7. இராச்சியஞ்செய்தல் 8. இராஜசேவை 9 சத்துருவை ஜயித்தல் 10. சேனைத்தலேவனுக இருத்தல்
கும்பத்தின் கூறு 11. பிராணனை விடல் 12. தலைவெட்டுண்ணல் 13. கால்வெட்டுண்ணல் 14. கட்டுண்ணல் 15. சரீரத்துக்குச் சேதம்
மகரத்தின் கூறு 16: இராச்சியஞ் செய்தல் 17. வேதாத்தியயனஞ்செய்தல் 18. தியாகங்கொடுத்தல் 19. தருமஞ்செய்தல் (சித்தல் 20. பல சாஸ்திரங்களை அப்பியா
தனுவின் கூறு
21. நல்ல குலத்திலே பிறத்தல் 22. தனந்தேடல் ISG) 23. துலாக்கேனல்தொண்டு நிறுத் 24. வித்தை அதிகரித்தல் 25 சத்துருவை ஜயித்தல்
விருச்சிகத்தின் கூறு வெப்புநோய்கொள்ளல் நிலைகுலைதல் (அழித்தல் சத்துருக்களின் நாட்டை பிறரைச் சேவித்தல் சத்துருக்களின் தனத்தை அபகரித்தல்
26.
2 7.
2岛。
29。
30,
துலாத்தின் கூறு
3.
32.
3.
34,
み 5。
சபையில் இருத்தல் சத்துருவை ஜயித்தல் மந்திரித்துவம் செய்தல் தனதேவியுடனே கூடுதல் யானையேறல்
கன்னியின் கூறு
மந்திரியாய் இருத்தல் யுத்தத்தில் அபசெயப்படல் பயந்திருத்தல் பிராமணபோசனஞ் செய்தல் அக்கினிகாரியஞ் செய்தல்
36.
37.
3.
39.
40.
சிங்கத்தின் கூறு பசியுண்டாதல் போசனஞ் செய்தல் தியாகமிடல் கள்ளுண்ணல் உதிரங்குடித்தல்
4 l .
42,
ه 3 4 44
45.
கர்க்கடகத்தின் கூறு மனைவியைக் கைப்பிடித்தல் பந்துவிளையாடல் 48. துரதுபோதல் 49. இராச்சியஞ் செய்தல் 50. விசனப்படல்
46.
4 7

Page 22
22 ஜாதக பாஸ்கரன்
மிதுனத்தின் கூறு இடபத்தின் கூறு 51. சயனித்தல் 56. அன்னம் புசித்தல் 52. அரசருடன் பகைத்தல் 57. பாலன்னம் புசித்தல் 53. இராஜசினேகஞ்செய்தல் 58, பலரையும் உண்பித்தல் 54. யோகாப்பியாசஞ் செய்தல் 59. ஆடுதல் 55 சன்னியாசியாயிருத்தல் 60. சுகாசனத்திருத்தல்
அங்க நிலை
அங்கச் சூரியன் N சூரியன் நின்ற நக்ஷத்திரம் முதலாக ஜன்மநக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழேகாணும் நாள் வரையறைப்படி சூரியன் நிற்கும் அங்கங்களையும் அவற் றின் பலனையும் அறிக,
நாள்
நாள அங்கம் பலன்
அங்கம் பலன் | 3 தலை இராசாதிகாரம் 19 கை தனநாசம் 6 strrii |கல்விநலம் 27 கால் வறுமை 11 வயிறு செல்வம் s
அங்கச் சந்திரன் ஜன்மராசிமுதல் சந்திரன் நிற்கும் இராசிவரை எண் ணிக்கண்ட தொகைக்குக் கீழேகாணும் இடவரையறைப் படி சந்திரன் நிற்கும் அங்கங்களையும் அவற்றின் பலனை Այւb அறிக.
அங்கம் பலன் இடம் 1 அங்கம் பலன் زلا-ا2l
அரை இன்பம் 7 வாய் போசனசுகம் 2 தொடை நன்மை 8 செவி இடர் 3 'கணைக்கால் சுகம் 9 தோள் இன்பம் 4. ಹಾಗಿ நோய் | 10 கழுத்து மகிழ்ச்சி 5 红母9 |பெண்சேவை 11 மார்பு |பொருள்வரவு 6 கண் துன்பம் 12 வயிறு நோய்
அங்கச் செவ்வாய் செவ்வாய் நின்ற நக்ஷத்திரம் முதலாக ஜன்மநக்ஷத் திரம்வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழேகாணும் நாள் வரையறைப்படி செவ்வாய் நிற்கும் அங்கங்களையும் அவற்றின் பலனையும் அறிக.

இரண்டாம் அத்தியாயம் 23
நாள் நாள் |
வ்கம் an i வரை 915. 667 வரை அங்கம்
3 அரை அழிவு 20 வாய் | போகானுபவம் 6 தொடை துன்பம் 21 தோள் மக்கட்பேறு 11 கால் தனநாசம் 25 வயிறு தனலாபம் 17 உச்சி தனவரவு 27 நெஞ்சு நோய் 18 கண் G15 ntil
அங்கப்புதன்
புதன்நின்ற நக்ஷத்திரம் முதலாக ஜன்மநக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழேகாணும் நாள் வரையறைப்படி புதன் நிற்கும் அங்கங்களையும் அவற்றின் பலனையும் அறிக.
நாள் ம் பலன் "ஸ் வங்கம் , லண் அங்கம் வரை els astro f יעקש&#& கால் பிரயாணம் 14 LD Tri Ly பகை 4 தொடை போகம் 7 தோள் துன்பம் 7 அரை மக்கட்பேறு 21 | முகம் அழிவு 9 வயிறு நோய் 27 ! உச்சி சுகம்
அங்க வியாழன் வியாழன் நின்ற நகூர்த்திரம் முதலாக ஜன்ம நகஷ்த் திரம்வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழே காணும் நாள் வரையறைப்படி வியாழன் நிற்கும் அங்கங்களையும் அவற்றின் பலனையும் அறிக.
நாள் நாள் ؛ طه حو شد వివి அங்கம் Lj6060T வரை ᎯᎳᏂlᎦ LᎵ Algar 4 கலை |பல அனுபவம் 1 20 கால் பீடை 8 தோள் போசனசுகம் 25 வயிறு தனலாபம் 9 |கழுத்து செல்வம் 27 |ó6ör சுகம் 4 LDfriřL ! f fώύ)ός
அங்க வேள்ளி
மீனம் முதலாக, வெள்ளிநின்ற இராசிவரை எண் னிக்கண்ட தொகைக்குக் கீழே காணும் இராசிவரை யறைப்படி வெள்ளி நிற்கும் அங்கங்களை அறிக.

Page 23
24 ஜாதக பாஸ்கரன்
இராசி அங்கம் இராசி syräistb மீனம் உச்சி கன்னி வயிறு மேடம் கண் துலாம் அரை இடபம் வாய் விருச்சிகம் தொடை மிதுனம் கழுத்து ፵SÖ! கணைக்கால் கர்க்கடகம் தோள் LDésprub உள்ளங்கால் சிங்கம், LD "r rf Li கும்பம் கால்விரல்
இவைகளில் உச்சி மிகநன்று. மற்றைய அங்கங்களாக விரும்போது, வெள்ளிநின்ற நக்ஷத்திரம் வலநாளாயின் விலப்புறத்தில் உள்ள அங்கமாகவும் இடநாளாயின் இடப் Hறத்தில் உள்ள அங்கமாகவும்நிச்சயித்து, வலப்புறமாயின் நன்மையென்றும். இடப்புறமாயின் தீமையென்றும்அறிக. வலநாள்: அச்சுவினி, பரணி,கார்த்திகை, புநர்பூசம், பூசம் ஆயிலியம், அத்தம், சித்திரை, சுவா தி, மூலம், பூராடம், உத்தராடம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி.
இடநாள் ; ரோகிணி, மிருகசிரிடம் , திருவாதிரை, மகம் பூரம், உத்தரம், விசாகம், அனுஷம், கேட்டை,
ருவோணம், அவிட்டம், சதயம்.
அங்கச் சனி சனிநின்ற நகூடித்திரம் முதலாக ஜன்மநக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழேகானும் நாள் வரையறைப்படி சனிநிற்கும் அங்கங்களையும் அவற்றின் பலனையும் அறிக.
s
நாள் O 0. நாள் வரை அங்கம் Logs ဓါခ၈# அங்கம் Gar 1 ||aurruti அழிவு 20 வயிறு செல்வம 5 வலக்கை கேடு 23 1உச்சி மேன்மை I I smrdi 19lptuu76oorth 25 கண் சுகம் 15 இடக்கை நோய் 27 அரை துக்கக்
அங்க இராகு, கேது ஜன்மநக்ஷத்திரம் முதலாக இராகு கேதுநின்ற நக்ஷத் திரம் வரை எண்ணிக்கண்ட தொகைக்குக் கீழே காணும் நாள் வரையறைப்படி இராகு, கேது நிற்கும் அங்கங்களை யும் அவற்றின் பலன்களையும் அறிக
நாள் : سے حصے , { خط ۔ ۔ ۔ நாள் a o வரை! Ibis, LD legist |ை அங்கம Gl)g T3 முகம் மிருத்துடயம் ! 20 இடக்கை மரணபயம்
6 தை அதிகாரம் : 21 சழுத்து இராசமகிமை 1 0 | Lrm ri rg ரோசபீடை 27 ಹ: ಪು. நற்சுகம் 15 வலக்கை சுகம்

இரண்டாம் அத்தியாயம்
25
கிரகசமயம்
மேடம் முதல் ஜன்மலக்கினம்வரை எண்ணிய தொகை யை ஜன்மலக்கினம் முதல் அந்த அந்தக் கிரகம் இருந்த இராசிவரையும் எண்ணிய தொகையாற் பெருக்கி இருபத் தேழாற் பிரித்த சேஷத்தை அவரவர் தெசை வருஷத் தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்த சேஷம் கிரக
ԺւDվյւb .
. ஸ்தானஞ்செய்தல். . அலங்காரஞ்செய்தல்.
விபூதி சந்தன மணிதல். ஜபஞ்செய்தல். . சிவபூசை செய்தல். . ஒளபாசனுக் கினி கா ரிய ஞ்
செப்தல். 7 விஷ்ணுபூசைசெய்தல். 8. பிராமனபூஜைசெய்தல். 9. நமஸ்காரஞ்செய்தல்
. பிரதகதிணஞ்செய்தல். வைசுவதேயஞ்செய்தல் . அதிதிபூசை செய்தல். போசனஞ்செய்தல்
14. புர்ாணப்பிரசங்கஞ்ச்ெய்தல் 15. கோபங்கொள்ளுதல், 16. தாம்பூலமருந்தல். 17. இராசாங்கஞ்செயதல், 18. கிரீடம்பூணல். 19. ஜலபானஞ்செய்தல். 20. ஆலிங்கனஞ்செய்தல். 81- சயனஞ்செய்தல். Y 22. அமிர்தபானஞ்செய்தல், 23. மதனுலங்காரஞ்செய்தல், 24. லீலை செய்தல். 25. போசனஞ்செய்தல். 26, நித்திரைசெய்தல், 27. இரத்தினப்பரீகூைடிசெய்தல்
&ffuust 35 D6OTub
கிரகஸ்புடத்தில்
பாகை ஒன்றுக்கு ஒரு கமனமாக
ஒற்றை இராசிக்கு 1 முதல் 30வரை நேராகவும், இரட்டை இராசிக்கு 30 முதல் 1 வரை மாருகவும் கொள்க.
1, நிர்ச்சலபோசனம். 2. அன்னதானம் 3. சுயம்பாகம். 4. விகுந்துரண் புசித்தல், 5. பரவீட்டிலன்ன சிந்தை. 6. சுகாேசனம் 7. வாகன சஞ்சாரம் 8. அநேகவாகனம் 9. தீர்த்த யாத்திரை 10. தானப்பிரஷ்டம் 11. மங்களயாத்திரை.
2. 13. 14.
மண்டலாதிக்கம். குலாதிக்கம். கிராமாதிக்கம். 15. குடும்பாதிக்கம். 16. பூர்வாதிக்கம்17. தேசாதிகாரம். 18. களத்திர கோபம் 19. தீர்க்கநித்திரை. 20. களத்திரமோகம்21. நிர்ச்சலநித்திரை, 22. சயனப்பிரதாபம்.

Page 24
26 ஜாதக பாஸ்கரன்
23. பரதாரகமனம். 24. உற்றதுக்கம். 25. பூமிகமனம். 6ே, வர்ச்சிதம்.
273 ஆபத்துக்காலம் 28. இராஜதண்டனை. 29. கருவிவிஷாக்கினிபீடை. 803 தேகமெலிவு.
கிரக அவஸ்தை
மேடம், மிதுனம், சிங்கம், துலாம், தனு, கும்ப இராசிகளில்
இடபம், கர்க்கடகம், கன்னி,
விருச்சிகம் மகரம்மீனஇராசிகளில்
பகைவரை அவஸ்தை பாகைவரை அவஸ்தை .6 வாலிபம் 6 шодтаятшb 12 யெளவனம் | 2 |விருத்தாப்பியம் 13 கெளமாரம் 18 கெளமாரம் 24 விருத்தாப்பியம் 24 யெளவனம் 30 மரணம் 39 வாலிபம்
சனி இராகு கேதுக்களுக்கு விருத்தாவஸ்தையும், சுக்கிரனுக்கு வாலிபமும் மரணமுந் தவிர மற்ற அவஸ்தை யும், புதனுக்கு மரணந் தவிர மற்ற அவஸ்தையும், சூரிய னுக்கும் குருவுக்கும் மரணம் தவிர மற்ற அவஸ்தையும்
உத்தமம்.
சந்திரனுக்கு யெளவனம் உத்தமம். வாலிப
மும் கெளமாரமும் மத்திமம்; மற்றவை ஆகா.
முக்குனவேளை
IT-6 ஞாயிறு திங்கள் செவ்வாய் வரை புதன் சனி வியாழன் வெள்ளி
3-45 தாமதம் சரித்விகம் ராசதம்
7-30 சாத்விகம் ராசதம் தாமதம் 11-15| ராசதம் தாமதம் சாத்விகம் 15.00 | தாமதம் சாத்விகம் ராசதம் 18.45 சாத்விகம் D Tafsib தாக்மதம் 22 30 print F5th தாமதம் சாத்விகம் 26.15 தாமதம் சாத்விகம் ராசதம் 3000 சாத்விகம் print J 5th தாமதம் 33-45 ராசதம் தாமதம் சாத்விகம் 37-30 | தாமதம் சாத்விகம் u tg ësh 41-15 சாதிவிகம் ராசதம் தாமதம்
45-00 | ராசதம் தாமதம் சாத்விசம்
48.45 தாமதம் சாத்விகம் ரஈசதம் 52-30 சாத்விகம் ராசதம் தாமதம் 56-15 ராசதம் தாமதம் சாத்விகம் 60-00 தாமதம் சாத்விகம் ராசதம்

இரண்டாம் அத்தியாயம் 27
காலவோரை
15 r.e. | Desa || Gafổi || , , .-. | eum leddவரை ஞாயிறு திங்கள் வாய் H* ழன் |வெள்ளி சனி
2.30குரியன்சந்திரன்குசன் புதன் குரு சுக்கிரன்சனி
5-00|சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்|குசன் புதன் குரு
7-30 புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்குசன் 10-00சந்திரன்|குசன் புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் 12-30 சனி சூரியன் சந்திரன்குசன் புதன் குரு சுக்கிரன் 15-00|குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்|குசன் புதன் 17-30|குசன் புதன் குரு சுக்கிரன் ar Göf குரியன் சந்திரன் 20-00குரியன் சந்திரன் குசன் புதன் குரு சுக்கிரன்சனி 22-30கக்கிரன்சனி சூரியன் சந்திரன்குசன் |புதன் குரு 2500 புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன் குசன் 27-30 சந்திறன்குசன் புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் 30-00 சனி சூரியன் சந்திரன்குசன் புதன் குரு சுக்கிரன் 32-80குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்|குசன் புதன் 35-00குசன் புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன் 37-30சூரியன் சந்திரன் குசன் புதன் குரு சுக்கிரன்சனி 40.00கக் கிரன் சனி சூரியன் சந்திரன்குசன் | தன் குரு 42-80|புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன் குசன் 45-00சந்திரன் குசன் புதன் குரு சக்கிரன்|சணி சூரியன் 47-30|சனி சூரியன் சந்திரன்குசன் புதன் |குரு சுக்கிரன் 50-00குகு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்குசன் புதன் 52-30 குசன் புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன் 55 00|சூரியன் சந்திரன்குசன் புதன் ருரு சுக்கிரன்சனி 7 30|சுக்கிரன்கனி சூரியன் சத்திரன்குசன் புதன் 8ਲ 60-00|புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்
கேந்திராதி ஐந்துவித இடம் கேந்திரம் :- ஒன்று, நான்கு, ஏழு, பத்தாமிடங்கள்.
சந்திரன் குசன்
பணபரம் :- இரண்டு, ஜந்து, எட்டு, பதினேராமிடங்கள்.
ஆபோக்கிலீபம் :- மூன்று, ஆறு, ஒன்பது,
மிடங்கள்,
பன்னிரண்டா
உபசய்ம்:- மூன்று, ஆறு, பத்து, பதினேராமிடங்கள். திரிகோணம் : ஒன்று, ஐந்து. ஒன்பதாமிடங்கள்.
இரண்டாம் அத்தியாயம் முற்றிற்று

Page 25
3-ம் அத்தியாயம் அஷ்டக வர்க்கம் அஷ்டகவர்க்கம் கணிக்கும்போது, கிரகநிலைச் சக்கரத் திலே அந்த அந்தக் கிரகம் நின்ற இராசிமுதலாக சொல் லப்பட்ட எண்ணுக்குரிய இராசி ஒவ்வொன்றிலும் ஒரு பரல்வீதமாகக் குறித்து, அவ்வாறு ஒவ்வொரு இராசி யிலுங் குறிக்கப்பட்ட டெபாத்தப் பரல்களைக் கூட்டி இரா சிச் சக்கரத்தில் எழுதுவது.
துரியன் அஷ்டகவர்க்கம் சூரியன் o ()
1 2 4 7 8 9 10 11 சந்திரன் 3 6 10 1. செவ்வாய் 1 2 4 7 8 9 10 11 புதன் 3 5 6 9 10 1 12 வியாழன் 5 6 9 11 சுக்கிரன் 6 7 12 சனி ... 1 2 4, 7 8 9 10 11 இலக்கினம் . 3 4 6 10 11 12 (ஆக பரல் 48)
s சந்திரன் அஷ்டகவர்க்கம்
சூரியன் 3 6 7 8 10 11 சந்திரன் 3 6 7 9 10. 11 செவ்வாய் . 2 3 5 6 9 10 11 புதன் 1. 3 4 5 7 8 10 11 வியாழன் 1 2 4 7 8 10 11 சுக்கிரன் . 3 4, 5 7 9 10 11 சனி ... 5 6 11 இலக்கினம் . 3 6 10 11 (ஆக பரல் 49 )
சேவ்வாய் அஷ்டகவர்க்கம் சூரியன் 3 5 6 10 11 . சந்திரன் . 3 6 11 செவ்வாய் 1 2 4, 7 8 10 11 புதன் 3 5 6 11 வியாழன் 6 10 11 12 சுக்கிரன் 6 8 1, 12 சனி ... 1 3 5 8 9 10 11 இலக்கினம் . 1 3 6
10 11 ( ஆக பரல் 39 )

சூரியன் சந்திரன் செவ்வாய்
புதன் வியாழன் சுக்கிரன்
சனி
* * ●
4P 4
இலக்கினம் .
சூரியன் சந்திரன்
செவ்வாய் .
புதன் வியாழன் கக்கிரன்
சனி
இலக்கினம் .
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி
இலக்கினம்
மூன்ரும் அத்தியாயம் 29
புதன் அஷ்டகவர்க்கம்
5 6 9 11 12 2 4 6 8 10 1.
2 4 7 8 9 10 11 3 5 6 9 10 1 12 6. 8 11 12 1 2 3 4 5 - 8 9 11. 1 2 4, 7 8 9 10 11 1 2 4 6 8 10 11[ஆக பரல்54)
வியாழன் அஷ்டகவர்க்கம்
1 2 3 4 7 8 9 10 11 2 5 - 7 9 11. 1 2 4 7 8 10 11 , 1 2 4 5 6 9 10 11 1 2 3 4, 7 8 10 11 2 5 6 9 10 11. 3 5 6 12 1 2 4 5 6 7 9 10 11
(ஆக பரல் 567
சுக்கிரன் அஷ்டகவர்க்கம் 8 11 l2 1 2 3 4 5 8 9 ll 12 3 4 6 9. 11 12 3 5 6 9 11. 5 S 9 0 11
1 2 3 4 5 8 9 10 11 3 4 5 8 9 10 11 1 2 3 4 5 8 9 11
(ஆக பரல் 52)

Page 26
30 , , ஜாதக பாஸ்கரன்
சனி அஷ்டகவர்க்கம்
சூரியன் 1 2 4 7 8 10 11
சந்திரன் 3 6 11
செவ்வாய் 3. 5 6 10 11 12
புதன் ... 6 8 9 10 1 12
வியாழன் 5 6 11 12
சுக்கிரன் 6 11 12
சனி ... 3 5 6 1.
இலக்கினம் 1 3 4 6 10 11 (ஆகபரல் 391
திரிகோண சோதனை
ஒவ்வொரு கிரகத்தின் அஷ்டகவர்க்கத்திலும் மேடசிங்க-தனு, இடப-கன்னி-மகரம், மிதுன-துலா-கும்பம், கர்க்கடக - விருச்சிக-மீனம் என்று சொல்லப்படுந் திரி கோணராசிகள் மும்மூன்றிலும் பரற்கணக்குத் தொகை சரியாக இருந்தால் மூன்று இராசியிலும் உள்ள தொகை களை நீக்கவும், ஒரு இராசியிற் பரல் குறைந்திருந்தால் அத்தொகைப்படியே மற்ற இராசிகளிலுள்ளவைகளையும் குறைத்துச் சரியாகச் செய்யவும், ஒரு இராசியிற் பரல் இல்லாதிருந்தால் திரிகோண சோதனையில்லை.
ஏகாதிபத்திய சோதனை
திரிகோணசோதனை செய்தபின்பு, மேட-விருச்சிகம், இடப-துலாம், மிதுன-கன்னி, தனு-மீனம், மகர-கும்பம் என்னும் ஏகாதிபத்திய இராசிகள் இவ்விரண்டிலும் கிரக மிருந்த இராசியில் பரல் தொகை குறைந்தும் கிரகமில் லாத இராசியில் பரல்தொகை அதிகமாகவும் இருந்தால் குறைந்த தொகைப்படி மற்றதையுங் குறைத்துச் சரியா கச் செய்யவும். இரண்டு இராசிகளிலும் தொகை சரியாக இருந்தாலும், கிரகமில்லாத இராசியில் தொகை குறைந் திருந்தாலும் கிரகமில்லாத இராசியின் தொகையை நீக்கி விடவும். இரண்டு இராசியிலும் கிரகமில்லாமல் இருக்க, தொகை கூடியுங் குறைந்தும் இருந்தால் குறைந்தபடி
மற்றதையுங் குறைத்துச் சரியாகச் செய்யவும். சரியாக
இருந்தால் இரண்டு இராசியின் தொகைகளையும் நீக்க வும். ஒரு இராசியில் மாத்திரம் தொகையிருந்தால் சோதனையில்லை. இரண்டு இராசியிலும் கிரகமிருக்க, தொகை கூடியுங் குறைந்தும் இருந்தாலும், சரியாக இருந்தாலும், ஒரு இராசியில் மாத்திரம் தொகை இருந்

மூன்ரும் அத்தியாயம் 3
தாலும் சோதனையில்லை. கிரகம் இருந்த இராசியில் தொகையில்லாமலிருக்க, கிரகமில்லாத இ ரா சி யில் தொகை இருந்தால் அதை நீக்கவும்.
ஏகாதிபத்திய சோதனை செய்தபின்பு பன்னிரண்டு இராசிகளிலும் சேடமாக இருக்கும் பரல்களின் மொத் தத் தொகையே சோத்தியசேடம் எனப்படும்.
(இராசிக் குணகாரம் ஒவ்வொரு கிரக அஷ்டகவர்க்கத்திலும் ஏகாதிபத் திய சோதனை செய்தபின்பு, இடபத்திலும் சிங்கத்திலும் இருந்த தொகையைக் கூட்டிப் பத்தாலும், மிதுனத்தி லும் விருச்சிகத்திலும் இருந்த தொகையைக் கூட்டி எட் டாலும், மேடத்திலும் துலாத்திலும் இருந்த தொகை யைக் கூட்டி ஏழாலும், கன்னியிலும் மகரத்திலும் இருந்த தொகையைக் கூட்டி ஐந்தாலும், கர்க்கடகத் தில் இருந்த தொகையை நான்காலும், தனுவில் இருந்த தொகையை ஒன்பதாலும், கும்பத்தில் இருந்த தொகை யைப் பதினென்ருலும், மீனத்தில் இருந்த தொகை யைப் பன்னிரண்டாலும் பெருக்கி ஒன்ருகக் கூட்டிவைத் துக்கொள்வது இராசிக் குணகாரம். கிரகக் குணகாரம் ஒவ்வொரு கிரக அஷ்டகவர்க்கத்திலும், ஏகாதிபத் திய சோதனை செய்தபின்பு, குரு இருந்த இராசித்தொகை யைப் பத்தாலும், செவ்வாய் இருந்த இராசித்தொகை யை எட்டாலும், சுக்கிரன் இருந்த இராசித்தொகையை ஏழாலும், சூரியன், சந்திரன், புதன், சனி இவர்கள் இருந்த ராசித்தொகையைத் தனித்தனியே ஐந்தாலும் பெருக்கி ஒன்ருகக்கூட்டி வைத்திருப்பது கிரகக் குண 95 ftDLD. -
குனசழகம் இராசிக் குண்காரம், கிரகக் குணகாரம் இரண்டையும் ஒன்ருகக் கூட்டினதொகை குணசமூகம். W அஷ்டகவர்க்கப் பரமாயு
ஒவ்வொரு கிரகத்தின் குணசமூகத்தையும் ஏழாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்துவந்த பலம் வருஷம். ( இது இருபத்தேழுக்கு மேற்படில் இருபத்தேழாற் பிரித்து எஞ்சிய சேடத்தையே வருடமாகக் கொள்க). சேடத்தைப் பன்னிரண்டாற் பெருக்கி இருபத்தேழாற்

Page 27
32 ஜாதக பாஸ்கரன்
பிரித்துவந்தது மாதம், சேடத்தை முப்பதாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்துவந்தது நாள். சேடத்தை அறுப தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்துவந்தது நாழிகை. இந்தவிதமாக எல்லாக் கிரகங்களின் அஷ்டகவர்க்கத்தி லுங் கணக்கிட்டு வந்த வருடம் மாதம் நாழிகைகளை ஒன்ருகக் கூட்டி, அதிலே வருஷம் ஒன்றுக்கு முப்பத் தாறு நாளும் , மாதம் ஒன்றுக்கு மூன்றுநாளும், நாள் ஒன்றுக்கு ஆறுநாழிகையும், நாழிகை ஒன்றுக்கு ஆறு விநாடியுமாகக் கழித்துவந்ததில், நீச.அஸ்தமனக் கிரகங் கொடுத்ததிற் பாதியும், பகைக் கிரகங் கொடுத்ததில் மூன்றிலொன்றும் கழித்துக் கண்டது ஜாதகருக்குத் தூல பரமாயுவாம். இது சில நூல்களில் அற்ப பேதமாகவும் கூறப்பட்டுள்ளது, w
அஷ்டகவர்க்க போதுப்பலன் சூரியன் முதலாக ஒவ்வொரு கிரகங்களின் அஷ்டக வர்க்கத்திலும் ஒவ்வொரு இராசியிலும் மூன்று பரலுக் குள் இருந்தால் அற்ப பலன், நான்கு இருந்தால் மத்திம பலன். ஐந்துக்குமேல் எட்டுவரை இருந்தால் விசேட
6)60f .
ஒன்று இருந்தால் திரவியசேதம். இரண்டு இருந் தால் பீடை, மூன்று இருந்தால் சஞ்சலம். நான்கு இருந் தால் இலட்சுமீகரம். ஐந்து இருந்தால் விவாகசித்தி. ஆறு இருந்தால் திரவிய லாபம். ஏழு இருந்தால் ஐசுவரி யம். எட்டு இருந்தால் இராஜயோகம். தத்தம் அஷ்டக வர்க்கங்களில், தொகை குறைந்திருக்கிற இராசியிலும், பகை நீச இராசிகளிலும் சூரியாதி கிரகங்கள் வரும் போது தீமையும், தொகை கூடிய இராசியில் வரும்போது லாபமும் உண்டாகும்.
இலக்கினதிபதி இலக்கினத்திலாவது நான்கு ஏழு பத்திலாவது ஐந்து பரலோடாயினும் அதற்கு மேற்பட்ட பரலோடாயினும் இருக்கப்பெற்ருல் அதிக லாபமுண்டா கும். சூரியன் நான்கு கிரகங்களோடுகூடி ஐந்து பரலோ டாயினும் அதற்கு மேற்பட்ட பரலோடாயினும் இருப் பினும், நட்பு ஆட்சி உச்சம்பெற்ற கிரகங்கள் நாலுக்கு மேற்பட்ட பரலுடன் இலக்கினம் முதலிய கேந்திரங்க வரில் இருப்பினும் இராஜயோகம் உண்டாம்.

மூன்ரும் அத்தியாயம் 33
சூரியன் அஷ்டகவர்க்க பலன் சூரியன் நின்ற இராசிக்கு ஒன்பதாம் இராசியில் உள்ள தொகை எவ்வளவோ அவை பிதாவின் சகோத ரர். அவை ஆண் கிரகங் கொடுத்ததானல் ஆணும், பெண்கிரகங் கொடுத்ததானுல் பெண்ணுமாகும்.
ஜன்மலக்கினத்திலும், சந்திரலக்கினத்திலும் பரல் தொகை குறைந்திருப்பினும், சூரியன் நீசமடைந்தும் பங்கமாயிருப்பினும் பிதாவுக்குப் பீடையுண்டு. ஐந்தாம் ஆருமிராசிகளில் மூன்றுக்குக் குறைந்த தொகையோடு சூரியனிருப்பினும், இரண்டாம் ஐந்தாமிடங்களில் மூன்று பரலோடு சூரியனிருக்க ஒன்பதில் இராகுவிருப்பினும், பிதாவுக்கு ஐந்துவருஷம்வரை பீடை யுன் டாகும். குறைந்த பரலோடு ஐந்தில் சூரியன், சந்திரன், செவ் வாய், சனி இவர்களிருப்பின் பிதா மாதா சகோதரருக்கு அரிஷ்டம் உண்டாம்.
சூரியன் நின்ற இராசிக்கு ஒன்பதாமிராசியிலுள்ள பரலின் தொகையைச் சோத்திய சேடத்தினற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்துவந்த சேடம் எத்தனை என்று கண்டு, பூர்வபக்ஷ ஜாதகமாயின் அச்சுவினி முதலாகவும், அபரபகஷ் ஜாதகமாயின் அவிட்டம் முதலாகவும் எண்ணி வந்த நகூத்திரத்திலாவது அதற்குத் திரிகோண இரா சியிலாவது குரு வரும்காலம் பிதாவுக்குச் சுகமும், சனி வரும் காலம் பிதாவுக்கு நிரியாணமுமர்குப் ,
சந்திரன் அஷ்டகவர்க்க பலன் சந்திரன் நின்ற இராசிக்கு நான்காமிராசியிலுள்ள பரல் தொகை எவ்வளவோ அவ்வளவு மாதாவின் சகோ தரர். இதுவும் முன்சொல்லியபடியே ஆண்கிரகம் கொடுத்த விந்தும் பெண்கிரகம் கொடுத்த விந்தும் அறிந்து ஆண் பெண் தொகையை நிச்சயிக்கவும். இலக் கினத்துக்கு நான்காமிராசியிலுள்ள பரலைக்கொண்டு அறிவதும் ஒன்று.
ஜன்ம லக்கினத்திலும் சந்திரலக்கினத்திலும் பரல் அதிகமாக இருந்து அவற்றிற் சுபக்கிரகம் இருப்பினு
3.

Page 28
34 ஜாதக பாஸ்கரன்
பார்ப்பினும் மாதாவுக்கு அதிக சுகமும், தீர்க்காயுளும் உண்டாம்.
சந்திரன் நின்ற இராசிக்கு நான்காம் இராசியிலுள்ள பரலின் தொகையைச் சோத்திய சேடத்தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்த சேடம் எத்தனே என்று கண்டு, பூர்வபக்ஷமாயின் அச்சுவினி முதலாகவும், அபரபகஷமா யின் அவிட்டம் முதலாகவும், எண்ணிவந்த நக்ஷத்திரத்தி லாவது அதற்குத் திரிகோண இராசியிலாவது குருவரும் காலம் மாதாவுக்கு அதிக சுகமும், சனிவரும் காலம் மாதாவுக்கு நிரியாணமும் உண்டாம். v,
சேவ்வாய் அஷ்டகவர்க்க பலன் செவ்வாய் நின்ற இராசிக்கு மூன்ரும் இராசியில் எவ்வளவு பரல் என்று கண்டு இளைய சகோதரர்களை நிச்சயிக்கவும். இதையும் முன்போலவே ஆண்கிரகங் , கொடுத்த பரலையும் பெண்கிரகங் கொடுத்த பரலையும் அறிந்து ஆண் பெண் இத்தனை என்று நிச்சயிக்க வேண்டியது.
செவ்வாய் நின்ற இராசிக்கு மூன்ரு மிராசிப் பரல் தொகையைச் சோத்திய சேடத்தாற் பெருக்கி இருபத் தேழாற் பிரித்துவந்த சேடத்தைப் பூர்வபக்ஷமாயின் அச்சுவினி முதலாகவும் அபரபசுஷ்மாயின் அவிட்டம் முத லாகவும் எண்ணிவந்த நகூடித்திரத்திலும் அதன் திரி கோண இராசியிலும் குருவரும் காலம் சகோதரசுகமும், சனிவரும் காலம் சகோதர பீடையும் உண்டாம்.
செவ்வாய் நின்ற இராசிக்கு எட்டாம் இராசிக்கதி பதி உச்சம்பெற்று அதிக பரலோடிருப்பின் சகோதர ருக்குத் தீர்க்காயுளும், தனக்குப் பூமிலாபம்; தானிய லாபமும், கிருஷி மேன் மேலும் பலித்து விருத்தியடை தலுமாகும். செவ்வாய் நின்ற இராசிக்கு எட்டாம் இராசிக்கதிபதியுஞ் செவ்வாயும் பகைநீசமாய் அற்ப பர லோடிருப்பின் சகோதர ஒற்றுமையின்மையும், பீடை யும், கிருஷிகபலிதமாகாமையுமாம்.
புதன் அஷ்டகவர்க்க பலன் புதன் இலக்கினம் நான்கு ஏழு பத்து என்னும் கேந் திரத்தானங்களிலாவது ஐந்து ஒன்பது என்னுத் திரி

மூன்ரும் அத்தியாயம் 35
கோண ஸ்தானங்களிலாவது ஐந்து பரலோடாயினும் அதற்கு மேற்பட்ட பரல்களோடாயினுமிருக்கக் குரு பார்த்தால் நல்ல கல்வியுண்டு. இரண்டாமிடத்ததி பதி ஐந்துபரலோடு நீசமடையாமல் ஆறு, எட்டு அல் லாத இடங்களிலிருப்பின், கணிதம், சிற்பம் முத லிய கல்விவரும், புதனிருக்கும் இராசிக்கதிபதி சுபக் கிரகமாய் ஐந்துக்கு மேற்பட்ட பரலுடனிருந்தால் வித்துவானம்.
புதனிருந்த இராசிக்கு நான்காம் இராசிப் பரலைச் சோத்திய சேடத்தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்து வந்த சேடத்தை பூர்வபக்ஷமாயின் அச்சுவினி முதலாக வும், அபரபகடிமாயின் அவிட்டம் முதலாகவும் எண்ணி வந்த நக்ஷத்திரத்திலாவது அதற்குத் திரிகோண இராசியி லாவது சனி வருங்காலம் தாயின் சகோதரரான மாது லருக்குப் பீடையுண்டாம்.
வியாழன் அஷ்டகவர்க்க பல்ன்
குரு இருந்த இராசிக்கு ஐந்தாம் இராசிப் பரல் எத் தனையோ அத்தனை புத்திரருண்டு. ஆண்கிரகங் கொடுத்த பரல் ஆணுகவும், பெண்கிரகங் கொடுத்த பரல் பெண் ணுகவும் இருக்கும். ஜன்மலக்கினத்துக்கு ஐந்தாம் இடத்திலிருக்கும் பரலின் கணக்காலுஞ் சொல்வது முண்டு. இலக்கினத்துக்கு ஐந்தில் மூன்று பரல் இருந்தால் அற்ப புத்திரயோகம். பரல் ஐந்துக்கு மேற் படவிருப்பின் அதிக புத்திரர் உண்டு. சோதித்தபின் இருக்கும் பரலின் தொகையைக்கொண்டு பார்ப்பதே விசேஷமாகும்.
குரு இருந்த இராசிக்கு ஐந்தாம் இராசிப் பரலைச் சோத்திய சேடத்தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்து வந்த சேடத்தைப் பூர்வபக்ஷமாயின் அச்சுவினி முதலாக வும், அபரபசுஷ்மாயின் அவிட்டம் முதலாகவும் எண்ணி வந்த நகூடித்திரத்திலும் அதன் திரிகோண இராசியிலும் குருவரும் காலம் புத்திரசுகம் உண்டு சனி வரும் காலம் புத்திரபீடை உண்டாம்.

Page 29
36 ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் அஷ்டகவர்க்க பலன்
சுக்கிரனிருக்கும் இராசிக்கு ஏழாம் இராசிப் பரல் எவ்வளவோ அவ்வளவு ஸ்திரீகளுண்டாம். அப்பரல் சூரியன் கொடுத்ததாயின் பிதிர்வர்க்கத்திலும், சந்திரன் கொடுத்ததாயின் மாதுருவர்க்கத்திலும், செவ்வாய் சனி கொடுத்த தாயின் அன்னியவர்க்கத்திலும் களத்திரமுண் டாம். சோதித்த பின் நின்ற பரலால் இதை அறிவது விசேஷம்.
சுக்கிரன் ஏழாமிடத்திலே பாபக்கிரகங்கeேrாடுகூடி, பரல் குறையப்பெற்று இருந்தால் அந்த ஸ்திரீ புருஷ னேடு இஷ்டமாகவிருந்து அவனுக்குத் தீமைசெய்வாள்"
சுக்கிரனிருந்த இராசிக்கு ஏழாம் இடத்திலிருந்த பரலின் தொகையைச் சோத்திய சேடத்தாற் பெருக்கி இருபத்தேழாற் பிரித்துவந்த சேடத்தைப் பூர்வபக்ஷ மாயின் அச்சுவினி முதலாகவும், அபரபசுஷ்மாயின் அவிட் டம் முதலாகவும் எண்ணிவந்த நகூடித்திரத்திலாயினும் அதன் திரிகோண இராசியிலாயினும் குருவரும் காலம் களத்திரசுகமும், சனிவரும் காலம் களத்திரபீடையும் உண்டாம்.
சனி அஷ்டகவர்க்க பலன் சனி அஷ்டகவர்க்கத்தில் இலக்கினம் முதல் சனி நின்ற இராசிவரை எத்தனை பரல் இருந்ததோ அத்தனை யாவது வருஷத்தில் தத்து உண்டாகும். சனி நின்ற இராசிமுதல் இலக்கினம்வரை உள்ள பரல் தொகை எவ்வளவோ அத்தனையாவது வருஷத்தில் பொருட்சேதம் உண்டாம்; தேகபீடையுஞ் சம்பவிக்கும்.
சனி நின்ற இராசிக்கு எட்டாம் இராசிப் பரவின் தொகையைச் சோத்திய சேடத்தினற் பெருக்கி இருபத் தேழாற் பிரித்துவந்த சேடத்தைப் பூர்வபக்ஷமானல் அச்சுவினி முதலாகவும், அபரபசுஷ்மானல் அவிட்டம் முதலாகவும் எண்ணிவந்த நக்ஷத்திரத்திலும் அதன் திரிகோண இராசியிலுங் குருவருங் காலம் சுகமும், சனி வருங் காலம் நிரியாணமும் உண்டாம்.

மூன்ரும் அத்தியாயம் 37
சர்வாஷ்டகவர்க்க பலன் சூரியன் முதல் சனிவரை ஏழு கிரகங்களின் அஷ்டக வர்க்கங்களிலும் மேடம் முதல் ஒவ்வொரு இராசிகளிலு முள்ள பரல்களைத் தனித்தனி கூட்டி எழுதியது சர் வாஷ்டகவர்க்கம் எனப்படும்.
சர்வாஷ்டகவர்க்கத் தொகை முந்நூற்று முப்பத் தேழில் இலக்கினம் முதல் பன்னிரண்டாமிடம்வரை முறையே தேகம், குடும்பம், சகோதரர், மாதுரு, புத் திரர், சத்துரு, மனையாள், ஆயுள், பிதா, தொழில், லாபம், செலவு இவைகளுக்குரிய தானங்களாதலால். இலக்கினம் முதலான இராசிகளில் பரல் தொகை முப் பதுக்குமேலிருந்தால் அந்த அந்த ஸ்தானதிபதிக ளுக்கு நல்ல பலனும், முப்பதுக்குக் கீழிருந்தால் மத் திமபலனும், இருபதுக்குக் கீழிருந்தால் அதமபலனு மாகும். இந்த வீதப்படி அங்கங்கே உள்ள தொகை யைக்கொண்டு யூகித்துப் பலன் அறியலாம்.
பதினேராமிடத்துப் பரல் அதிகமாகவும், பத் தாம் பன்னிரண்டாமிடங்களின் பரல் (அதிலும் ) குறைந்துமிருந்தால் இராஜயோகமுண்டாம். பதினுேரா மிடம் பரல் குறைந்தும், பன்னிரண்டாமிடம் பரல் அதிக மாகவுமிருந்தால் வரவுக்கு மிஞ்சிய செலவுண்டாகும். பத்தாமிடத்தில் பரல் குறைந்தும். பன்னிரண்டாமிடத் தில் பரல் அதிகமாகவும் இருந்தால் செய்தொழில் விருத்தியாகாமலும், செய்தொழிலாற் பலனில்லாமலு மிருக்கும். எடுத்த காரியம் முடியாது. ஆருமிடத்திற் பரல் குறைந்தும், நான்காமிடத்தில் பரல் கூடியுமிருந் தால் சுகங் கூடுதலாகவுந் துக்கம் குறைவாகவுமிருக்கும்" பதினெராமிடத்திலும், பன்னிரண்டாமிடத்திலும் பரல் குறைந்து, பத்தில் பரல் அதிகமாயிருந்தால் இராஜ யோகமுண்டாகும்.
கந்தாயம் சர்வாஷ்டகவர்க்கத்தில் இலக்கினம் முதல் நான் காம் இராசிவரையுள்ள பரலை ஒன்ருகக் கூட்டிய தொகை முதற்கந்தாயம். ஐந்தாமிராசிமுதல் எட்டாமிராசி வரையுள்ள பரலை ஒன்ருகக் கூட்டிய தொகை இரண்

Page 30
38 . ஜாதக பாஸ்கரன்
டாங் கந்தாயம். ஒன்பதாம் இராசிமுதல் பன்னிரண் டாம் இராசிவரையுள்ள பரலை ஒன்முகக் கூட்டிய தொகை மூன்ருங் கந்தாயம். இந்த மூன்று கந்தாயங்களும் முறையே பிரதம கண்டம், துதியகண்டம், திருதியகண் டம் என்று சொல்லப்படும்.
முதற் கந்தாயத்தில் உள்ள தொகை அதிகமானுல் வாலிபத்திலும், இரண்டாங் கந்தாயத்திலுள்ள தொகை அதிகமானல் யெளவனத்திலும், மூன்ருங் கந்தாயத்தில் உள்ள தொகை அதிகமானுல் வயோதிகத்திலும் சகல வித யோகமும் லாபமுமுண்டாம். வாலிபத்தில் உண் டாகும் யோகம் பதினறு வயசுக்குள் பிதாவுக்கு உண் டாகுமென்பது விதி. இன்னும் பகல்விழிப்பு இராசித் தொகை அதிகமானல் இரவிலும் சுகமும் சந்தோஷ மும் உண்டாகும்.
திக்கு விந்து
சர்வாஷ்டகவர்க்கத்தில் மேடம் இடபம் மிதுனம் ஆகிய மூன்று இராசித்தொகையைக் கூட்டியது கிழக்கு விந்து. கர்க்கடகம் சிங்கம் கன்னி ஆகிய மூன்று இரா சித் தொகையைக் கூட்டியது தெற்கு விந்து. துலாம் விருச்சிகம் தனு ஆகியமூன்று இராசித்தொகையைக் கூட் டியது மேற் குவிந்து. மகரம் கும்பம் மீனம் ஆகிய மூன்று இராசித் தொகையைக் கூட்டியது வடக்குவிந்து.
எந்தத் திக்கில் பரல் தொகை அதிகமிருக்கிறதோ
அந்தத் திக்கில் சகல காரியத்திற்கும் அதிக விசேஷித்த
பலனுண்டாகும்.
மூன்ரும் அத்தியாயம் முற்றிற்று.

4-ம் அத்தியாயம்
தசவர்க்கம் 60 விகலை ஒரு கலை. 60 கலை ஒரு பாகை . 30 பாகை ஒரு இராசி 12 இராசி ஒரு வட்டம் அல்லது மண்டலம். ஒவ்வொரு இராசிகளிலும் கிரகங்கள் நிற்கும் நிலை யைப் பத்துவித அம்மிச அளவைகளால் நிதானித்து அறிந்து கிரகங்களுக்குள்ள பெலனை அறிவது தசவர்க்க மாகும்.
1. ତୁଠେ I கிரகநிலைச் சக்கரத்தின்படி கிரகமிருந்த இராசியே ஒரை என்னும் அம்சமாகும்.
2. கோட்கூறு கிரகமிருந்த இராசியை இரண்டு கூறு செய்தது கோட்கூறு. ஆண் இராசிக்கு 15 பாகைவரை சூரியன் கூறு. மேல் சந்திரன் கூறு. பெண் இராசிக்கு 15 பாகை வரை சந்திரன் கூறு; மேல் சூரியன் கூறு.
( மேடம், மிதுனம், சிங்கம், துலாம், தனு, கும்பம் இவை ஆறும் ஆண் இராசி. இடபம், கர்க்கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை ஆறும் பெண் இராசி.)
கிரகமிருந்தது சூரியன் கூற்றிலானல் சிங்கத்தி லும், சந்திரன் கூற்றிலானல் கர்க் கடகத்திலுமாகக் காண்க .
3. திரேக்காணம்
கிரகம் இருந்த இராசியை மூன்றுகூறு செய்தது திரேக்காணம். கிரகம் முதற் பத்துப் பாகைக்குள் இருந் தால் அதே இராசியாகவும், அடுத்த பத்துப் பாகைக் குள் இருந்தால் ஐந்தாம் இராசியாகவும், கடைசிப் பத் துப் பாகைக்குள் இருந்தால் ஒன்பதாம் இராசியாகவும்
காண்க.

Page 31
40
ஜாதக பாஸ்கரன்
4. திரிசாம்சம்
ஆண் இராசிக்கு திரிசாம்சம் அம்சஇராசி 5 வரை செவ்வாய் மேடம் 10 , , சனி கும்பம் l & , , @@ தணு 25 , , புதன் மிதுனம் 30 , , சுக்கிரன் துலாம்
பெண் இராசிக்கு lugs 9.fign berih அம்ச இராசி 5 வரை சுக்கிரன் இடபம் l2 , , புதன் கன்னி 20 , , (5(15 மீனம் 25 , , சனி LD&ET Lh 30 , , செவ்வாய் விருச்சிகம்
5. ஸப்தமாம்சம்
கிரகமிருந்த இராசியை ஏழு கூறு செய்தது ஸப்தமாம்ச
ஸப்தமாம்ச விபரம்
பாகை கலை விகலை 1-வது கூறு 4 17 84 வரை 2-வது கூறு 8 34 17: , , 3-வது கூறு 12 51 25 , , 4-வது கூறு 17 8 34号,,, 5-வது கூறு 21 25 42号 ,, 6-வது கூறு 25 42 51 , , 7-வது கூறு 30 OO 00覆 ,
ஆண் இராசிக்குக் கிரகமிருந்த இராசி முதலாகவு: பெண் இராசிக்கு ஏழாம் இராசி முதலாகவும் காண்க

நான்காம் அத்தியாயம் 4t
6. நவாம்சம் கிரகமிருந்த இராசியை ஒன்பதுகூறு செய்தது நவாம்சம்
கவாம்ச விபரம்
பாகை கலை urgos sah)
14வது கூறு 3 00 வரை 6-வது கூறு 20 00 வரை 2-வது கூறு 6 40 வரை 7-வது கூறு 23 20 வரை 3-வது கூறு 10 00 வரை 8-வது கூறு 26 40 வரை 4-வது கூறு 13 20 வரை 19-வது கூறு 30 00 வரை 5-வது கூறு 16 40 வரை
கிரகம் இருந்த இராசி மேடம் சிங்கம் தனுவானுல் மேடம் முதலாகவும், இடபம் கன்னி மகரமானல் மக ரம் முதலாகவும், மிதுனம், துலாம் கும்பமானல் துலாம் முதலாகவும், கர்க்கடகம், விருச்சிகம் மீனமானுல் கர்க் கடகம் முதலாகவும் கிரமமாக எண்ணிக் காண்க.
மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் அம்சம் சிங்கம் கன்னி துலா Rh விருச்சிகம்
தனு கரம் Ett Luth 1-வது மேடம் மகரல் துலாம் கர்க்கடகம் 2-வது இடபம் சூம்பம் விருச்சிகம் சிங்கம் 3-வது மிதுனம் Liß607 lb | தணு கன்னி 4-வது சர்க் கடகம் மேடம் LD5 TLE துலாம் 5-வது சிங்கம் இடபம் கும்பம் விருச்சிகல் 6-வது கன்னி மிதுனம் மீனம் தணு 7-வது துலாம் காக்கடகம் மேடம் LD3, Tib 8-வது விழுச்சிகம் சிங்கம் இடபம் கும்பம் 9-6.15) 960زق/ கன்னி மிதுனம் மீனம்
7. தசாம்சம் கிரகமிருந்த இராசியைப் பத்துக்கூறு செய்தது தசாம்சம்
தசாம்ச லிபரம்
፱ -!ዘ፲ 6∂)dg; Riti 60) &J. 1-வது கூறு 3 வரை 6-வது கூறு 18 வரை 2-வது கூறு 6 வரை 7-வது கூறு 21 வரை 3-வது கூறு 9 வரை 8-வது கூறு 24 வரை 4-வது கூறு 1 2 6) 16b) DT 9-வது கூறு 27 வரை
5-வது கூறு 15 வரை 10-வது கூறு 30 வரை

Page 32
42 ஜாதக பாஸ்கரன்
ஆண் இராசிக்குக் கிரகமிருந்த இராசி முதலாகவும் பெண் இராசிக்கு ஒன்பதாம் இராசி முதலாகவும் கிரம மாக எண்ணிக் காண்க.
8. துவாதசாம்சம்
கிரகமிருந்த இராசியைப் பன்னிரண்டு கூறுசெய் தது துவாதசாம்சம் .
துவாதசாம்ச விபரம்
பாகை கல் பாகை கலை 1-வது கூறு 2 30 வரை 7-வது கூறு 17 30 வரை 2-வது கூறு 5 00 வரை 8-வது கூறு 20 00 வரை 3-வது கூறு 7 30 வரை 9-வது கூறு 22 30 வரை 4-வது கூறு 10 00 வரை 10-வது கூறு 25 00 வரை 5-வது கூறு 12 30 வரை 11-வது கூறு 27 30 வரை 6-வது கூறு 15 00 வரை 12-வது கூறு 30 00 வரை கிரகமிருந்த இராசிமுதலாகக் கிரமமாக எண்ணிக்காண்க.
9. ஷோடசாம்சம்
கிரகமிருந்த இராசியைப் பதினறு கூறுசெய்தது
ஷோடசாம்சம்.
பாகை கலை விகலை பாகை கலை விகலை
1-வதுகூறு 1 52 30 வரை 9-வதுகூறு 16 52 30வரை 2-வதுகூறு 3 45 00 வரை 10-வதுகூறு 18 45 00வரை 3-வது கூறு 5 317 30 வரை 11-வதுகூறு 20 37 30 வரை
5-வதுகூறு 9 22 30 வரை 13-வதுகூறு 24 22 30வரை 6-வதுகூறு 11 15 00 வரை 14-வதுகூறு 26 15 00வரை 7-வதுகூறு 13 7 30 வரை 15-வதுகூறு 28 7 30வரை 8-வதுகூறு 15 00 00 வரை 16-வதுகூறு 30 00 00வரை
கிரகமிருந்த இராசி மேடம் கர்க்கடகம் துலாம் மகரமானல் மேடம் முதலாகவும், இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பமானல் சிங்கம் முதலாகவும், மிதுனம் கன்னி தனு மீனமானல் தனு முதலாகவும் கிரமமாக எண்ணி அறிக.

நான்காம் அத்தியாயம்
10.
கிரகமிருந்த இராசியை
66-guistbgth
43
அறுபது கூறுசெய்தது
ஷஷ்டியாம்சம் ,
ஆண் இரர்சி பெண் இராசி
క్ళై ம்
ub Fih EIG) if StDér பலன்
鼬 ”
03 0கோரம் குரூரம் 0 80சந்திரரேகை சுபம்
2| 100இராக்ஷதம் குரூரம் 9. 100 பிரமணம் குரூரம்
3; 130|தேவம் சு பம் 3. 120பபோதி சுபம்
4 | 200g(FLitríð *и лиb 4 200கதா சுபம்
5| 230|யடிாவலி Fuh 5 2தளம் சுபம்
6 300கின்னரம் சுபம் $ 90 சோபனம் சுபம்
7 33ஹிருஷ்டம் ағылшb 7|| 8 sols Lib
8 4 003லநாசம் குரூரம் 400 நிர்மலம் ést táb
9| 4|30|விஷம் குரூரம் 9. 450 தண்டாயுதம் குரூரம் 20 ச00அக்கினி குரூரம் 10, 500 காலாக்கினி குரூரம் 11) 5|30|மாயை குரூரம் 11 580 பிரவீணம் சுபம் 12 0ே6 பிரேதபுரீசம் குரூரம் 112 600சாதிரமுகம் சுபம்
3 680 அபாக்பதி சுபம் 3 தம்ஷட்ராகராளம் குரூரம் 14| 7|0|0|கணேசம் éo Luth 14. 700 சீதளம் di Litż: 15 |30|காலன் குரூரம் 15, 7|30|மிருது stellje 6 800grill uth குரூரம் 16 300 ஸௌமியம் சுபம் 17| 8|30|அமிர்தம் சுபம் 17 8130 காலன் குரூரம் 18 900 சந்திரம் éouth 18 ဖွံ့ဖြုံ உற்பாதம் குரூரம் 1993மிருது di is 19| 9|30|வம்சக்ஷயம் குரூரம் 2010.903 roor oth 2010 001முக்கியல் 5rLJ b ' ' |0|30பதுமம் சுபம் 21|0|30|குலநாசம் குரூரம் 2200பானு Fi isb 2211100 விஷப்பிரதிக்கம் குரூரம் ዷ3| ፪ ፲ |80 லக்ஷமீசம் 9 luth 23 so பூரண சந்திரன் d; Lith 241200 ஒரு சுபம் 24 :: மிர்தம் |சுவம் 2512|30|திகம்பரம் சுபம் 25|12130|சுதா சுபம் 岛6|翼 09தேவேந்திரன் 9. 26 யமகண்டகம் குரூரம் 27 1330-நொடி சுபம் 1271330 கோரம் குரூரம் 281400கதீஸ்வரம் சுபம் 2814100|தரவாக்கினி குரூரம் 291430கமலகரம் சும் 29114|30|காலன் குரூரம் 01500குளிகன் குரூரம் 30, 1500மிருத்தியு குரூரம் 1539மிருத்தியு குரூரம் 31 30|குளிகன் குரூரம் 321600காலன் குரூரம் 3 21600 கமலா தரம் சுபம் 3316|30|தாவாக்கினி குரூரம் 133|1639'கழிதீஸ்வரம் சுபம்

Page 33
44 ஜாதக பாஸ்கரன்
ஆண் இராசி பெண் இர. சி 8 r 8
དྲོ་ s উৎ அம்சம் | பலன் s இ| அம்சம் E. Guðr 55 iš|5 š| | ᏭᏎ| 17 00| ᏣᎭm gᎥfᎼ குரூரம் 3417:கலிநாசம் afi tid 357 36யப0கண்ட்கம் குரூரம் ::: 7 தேவேந்திரன் த பம் 36|18 00|அதா suà | 36 1899திகம்பரம் சுபம் 37.8 30 அமிர்தம் σε 1ίδ 37 18: ಎréಕ್ವಟು சுபம் 381900|பூரணசந்திரன்|சுபம் 3819'லசுஷ்மீசம் சுபம் 391980|விஷப்பிரதிக்கம் குரூரம் 3919 ن اقn col| 'æLð 40|20 00|குலநாசடி குரூரம் ; 462000பதுமம் சுபம் 41|2088|முக்கியம் «9f Luub 4, 2003 Sriponth tob 422100|வம்சக்ஷயம் குரூரல் 1422100மிருது ότι μίδ 432 t|30|உற்பாதம் குரூரம் கி2ே1 80சந்திரம் சுபம் 442200|4: லம் குரூரம் 44.22 00அமிர்தம் சுபம் 452230|வெளமியம் சுபம் á 5 2 2 &0's fil'iuti குரூரம் 46೭೦ மிருது зrtлі: 46 300 காலன் குரூரம் 47.2180|சீதளம் சுபம் 47,2380கணேசம் சுபம் 482400 தம்ஷ்ட்ராகரரளம் குரூரம் 48*409அட்ாம்பதி சுLம் 49,2 ś|30| 9 pó5 pr(p3th | drzuł 49:24 3 L?(Fprs Lrfogob (gebräb 5025|30|பிரவீனம் சுபம் 502500 மாயை குரூரம் 5225|30|சாலாக்கினி குரூரம் 128 30அக்கினி குரூரம் 5226|06|தண்டாயுதம், குரூரம் 15226,00விஷல் குரூரம் 5326|30|நிர்மலம் a Luis 32530குலநாசம் குரூரம் ச42700 சுபம் t 54.3700ஹிருஷ்டம் சுபம் 5587 30 GF 60th «95 uluséb 55.2730கின் னரம் &Lfl) 562800 சீதளம் rub 56800 யக்ஷாவலி சுபம் 5728|38|சுதா gruħ 872830குபேரம் 9f ! ! íb ಶ829|೧೦||೭Gun® Jr 1 58,2800|தேவம் sij b 5 929||36|| Sirtase řb குரூரம் 59293 0இராக்ஷதம் குரூரம் சந்திர ரேகை சுபம் 630 குரூரம்
ஆண் இராசிக்குக் கிரகமிருந்த இராசிமுதல் வல மாகவும், பெண்ணிராசிக்குக் கிரகமிருந்த இராசிமுதல் இடமாகவும், எண்ணி அறிக.
தசவர்க்க அம்சம்
தசவர்க்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரக மும் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, வர்க்கோத்த மம், நட்பு ஆகிய சு. அம்சங்களிலிருந்தால் ஒவ்வொரு சுபவர்க்கம் பெற்றதாகும். இவ்வாறு ஒவ்வொருகிரக மும் பத்துவர்க்கங்களிலும் எத்தனை சுபவர்க்கம் பெற்ற தென்பதைக் கண்டு"

நான்காம் அத்தியாயம் 45
சுபவர்க்கம்பெற்ருல் - நிஷ்பலம் 2 சுபவர்க்கம்பெற்ருல் - பாரிசாதாங்கிஷம் 3 சுபவர்க்கம்பெற்ருல் - உத்தமாங்கிஷம் 4 சுபவர்க் கம்பெற்ருல் - கோபுராங்கிஷம் 5 சுபவர்க்கம் பெற்ருல் - சிங்காசனங்கிஷம் 6 சுபவர்க்கம்பெற்ருல் - பாராவதாங்கிஷம்
சுபவர்க்கம்பெற்ருல் - தேவலோகாங்கிஷம் 8 சுபவர்க்கம்பெற்ருல் - வைசேவழிகாங்கிஷம் 9 சுபவர்க்கம்பெற்ருல் - ஐராவதாங்கிஷம்
10 சுபவர்க்கம் பெற்ருல் - தேவேந்திராங்கிஷம் தசவர்க்க அங்கிஷ் பலன் பாரிசாதாங்கிஷம் - நற்குணம், தனம், சுகம், பெருமை
உத்தமாங்கிஷம் - நல்லொழுக்கம், நிபுணத்துவம் , , கோபுராங்கிஷம் - பூமி, வீடு, வாகனம், தனம், நன்
னுேக்கம்.
சிங்காசனங்கிஷம் - செல்வம்,அதிகாரம்,இராஜசமானம் பாராவதாங்கிஷம் - வித்தை , செல்வம், கீர்த்தி தேவலோகாங்கிஷம்- சைனியபதி, கொடைவள்ளல். வைசேவிகாங்கிஷம்- லோகாதிபதி. ஐராவதாங்கிஷம் - அஷ்டைஸ்வரியம். தேவேந்திராங்கிஷம் - இந்திரபோகி, சார்வ பெளமன்.
தசவர்க்க கிரக பேல்ம்
· A · | - = |器僖 is a
வரிக்கங்ள் உச்சம் |கிரிகோ ஆட்சி நட்பு | பகை - მებს;f t_f} - -- இராசி . . 00 75 50 || 2 5 || 0 6 ஒரை . . . . 50 37 25 2 03 திரேக்கானம் 50 37 25 12 03 திரிம்சாசம்சம் 50 37 25 12 03 ஸ்ட்தாம்சம் | 25 | 18 18 O6 0 Ι நாவம்சம் 50 37 25 12 O3 தசமாம்சம் 25 18 12 O6 01. துவாத சாம்சம் 50 | 37 25 12 03 ஷோடசாம்சம் 50 37 25 12 O3 ஷஷ்டியாம்சம் 。25 8 12 O6 0 1

Page 34
46 ஜாதக பாஸ்கரன்
இப்படியே ஒவ்வொரு வர்க்கங்களிலும் கிரகமிருந்த இராசியில் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, பகைபெற்றதற்கு எவ்வளவு பெலம் உண்டோ அவற்றை ஒன்ருகக் கூட்டிய தொகை அவ்வக்கிரகத்தின் தசவர்க்க பெலமாகும். நீசம், அஸ்தமனமடைந்த கிரகங்களுக்குப் பெலமில்லை.
ஜாதக பலாபலன்களை நிச்சயித்து அறிதற்கு அநே கம் வழிகள் உண்டு. இந்தத் தசவர்க்க வழி மற்றெந்த வழியால் நிச்சயிப்பதிலும் பார்க்க மிகச்சிறந்தது. ஜாத கத்தை ஸ்தூலமாகப் பார்க்கும்போது, கிரகமானது உச்சம் ஆட்சி முதலியவைகளால் நல்லதாகக் காணப் படினும், அது தசவர்க்கத்தால் பெலன் குறைந்திருக்கு மாயின் நற்பலன் நடவாது. ஸ்தூலமாகப் பார்க்கும் போது நன்ருகக் காணப்படாவிடினும், தசவர்க்கத்தாற் பலமுண்டாயின் நற்பலனக நடக்கும். ஆதலால் தச வர்க்கமும் ஆவசியகம் வேண்டற்பாலதொன்று.
நான்காம் அத்தியாயக் முற்றிற்று.

5-ம் அத்தியாயம் தூவாதச பாவபலன் ஒரு கிரகம் ஜனன காலத்திலே இராசியில் நீசமாகி நவாம் சத்தில் உச்சம்பெற்ருல் நற்பலனும், இராசியில் உச்ச மாகி நவாம்சத்தில் நீசம்பெற்ருல் துர்ப்பலனுமாகும். மூலத்திரிகோண பலன்: சோகமில்லாமல் இருக்கு மிடத்திலே சுகசிவியாக இருத்தல். உச்சபலன் Tசரீர் காந்தி, அதிகசெல்வம். ஆட்சிப்பலன் : சுகசோபனதிக ளால் மங்கள புருஷனுக வாழுதல், நட்புப் பலன் : திடசித்தம், சாந்தகுணம், நியாயம்பேசுதல். பகைப் பலன் அங்கவீனம், நோய், சனவிரோதம், துஷ்ட புத்தி, நீசபலன் வறுமை, இழிவு, பயம்.
ஒருகிரகம் 6, 8, 12-ல் பகைநீச வீட்டில் இருப்பினும், இத்தானங்களின் அதிபதியுடன் கூடினும் விபரீதபலனுகும். பன்னிரண்டு தானங்களுக்குள் ஒரு தானத்துக்கதிபதி அந்தக்காரகனுமாகி 1-2-4-5-7-9-10-ல் பெலனேடு நின் முல் அந்தக் காரகனுக்கு உத்தம பலன். f
பன்னிரண்டு தானதிபதிகளுள்ளும் அதிக பெலன் பெற்று யோகபலன் கொடுப்போர் தங்கள் தங்களுக் குரிய காலத்திலேதான் கொடுப்பர். இலக்கினதிபதி மாத்திரம் முதலிலே கொடுப்பர்.
1-4-5-9,10-ம் இடங்களுக்கதிபர்களிருந்த தானுதி பர்களும், இவர்களோடு கூடியவர்களும், உச்ச முதலிய சுபபெலன் பெற்றிருந்தால் அதிக பலனச் செய்வார்கள். சுபக்கிரகம் நின்ற இராசிக்கதிபதி கொடுக்கும் பலன் நன்மை. தீயகிரகம் நின்ற இராசிக்கதிபதி கொடுக்கும் பலன் தீமை.
ஜன் மலக்கினத்திலே அஷ்டமாதிபதி நின்றல், நின்ற நக்ஷத்திரமும் அந்த இராசிமாதமும் கஷ்டபலனைக் கொடுக்கும்.
இலக்கினபாவம் இலக்கினதிபதி பெலமாகவிருக்க, சூரியன் தேவ லோகாங்கிஷமேற, ஒன்பதாமிடத்ததிபதி சுபாங்கிஷத்தி லிருக்கப் பாக்கியமுங் கீர்த்தியுமுண்டாம்.
இலக்கினத்திற் பாபியிருக்க, 2-ற் சுபரிருக்க 9-ற் பாபரிருக்கப் பாலியத்திலே சுகம், பின்பு துக்கம்.

Page 35
48 ஜாதக பாஸ்கரன்
இலக்கினுதிபதி 10-ம் இடத்திலிருக்கச் சுபக்கிரக பார்க்க மத்தியவயதிலே சுகமும் யோகமுமுண்டாம்.
இலக்கினதிபதி பெலவாணுயிருக்க, சுபக்கிரகங் கேந் திர திரிகோணங்களி00ருக்க, 10-ம் இடத்ததிபதிகூட, சுபர் பார்க்க ஆயுள் கீர்த்தி செல்வமுண்டாம்.
இலக்கினதிபதி கேந்திர திரிகோணங்களிலே பெலமா யிருக்க, சுபக்கிரகம் பார்த்தால் மிருத்துப்பிணிகளில்லா மல் நீடித்த ஆயுளுண்டாம்.
1-4-5-7-9-10-லும் 8-லும் பாபிகளில்லாமலிருக்க, இலக்கினுதிபதியும் வியாழனும் 1-4-10-ல் இருக்கக் கீர்த் தியும். புண்ணியபலனுமுண்டாம் .
1-2-4-5-7-9-10-க்கு உடையவர்களின் தெசாபுத்தி களில் அதிக யோகபலனுண்டாம். இலக்கினதிபதி பாபி யாக, அத்தெசையில் 3-6-8-12-க்கு உடையவர்களின் புத்திகள் வரும்போது கஷ்டபலனுண்டாம் .
இரண்டாம் பாவம் இரண்டாதிபதி உச்சம்பெற, இலக்கினதிபதி பெல மாயிருக்க, 2-ம் இடத்ததிபதியிருந்த வீட்டுக்குடை யவன் 1-4-5-7-9-10-ல் இருக்க வெகுசனமித்துருத்துவ முங் கீர்த்தியுமுண்டாம்.
இரண்டாதிபதி பாராவதாங்கிலடிமேறத் திரவியமுண் டாம்.
இலக்கினதிபதி சிங்கானங்கிஷமேற, வியாழன் பாரா வதாங்கிஷமேறத் திரவிய விருத்தியுண்டாம்,
இலக்கிஞதிபதி, இரண்டாதிபதி. வியாழன் மூவரும் உச் சமாகிச் சுபபெலனேடிருக்க மிகுந்த ஐசுவரியமுண்டாம். வியாழன் சிங்காசனங்கிஷமும், சுக்கிரனும் ஐந்துக் குடையவனுங் கோபுராங்கிஷமும், சந்திரனும் இரண்டா மிடத்துக்குரியவனும் ஐரவதாங்கிஷமுமேற மிகுந்த செல்வமுண்டாம் . r
2-4-10-க்கு அதிபர்கள் 4-ல் சுபபெலனேடிருக்கச் சுகசிவனமுண்டாம்.

ஐந்தாம் அத்தியாயம் 49
இரண்டாதிபதி குரு சுக்கிரராற் பார்க்கப்பட்டுக் குரூர சஷ்டி யாங்கிஷமேற, பதினென்றதிபதியும் இலக் கினநிபதியும் 6-8-ல் இருக்கப் பொருள் முன் வந்து, பின் சேதப்படும்.
இலக்கினதிபதி இரண்டிலிருக்க, பதினென்ருதிபதி ஆருதிபதியோடு கூட, ஏழிற் சுக்கிரனிருக்க ஸ்திரீமூல மாகப் பொருள் அழியும்.
இரண்டாதிபதி சுபக்கிரகமாக, இரண்டிற் சுபரிருக்க அத்தெசையிற் சுபர்புத்தியிற் சுபபலன்களுண்டாம்.
இரண்டாதிபதி பாபியாக, இரண்டிற் பாபியிருக்க அத்தெசையிற் செவ்வாய், சனி, இராகு புத்திகள் வரும் போது கீர்த்தி செல்வம் குன்றும்; இராஜகோபம் வரும். இரண்டிற் சுபரிருந்தாற் சமபலன்.
ழன்றும் பாவம்
மூன்ருதிபதி நின்ற இராசியதிபதி நீசமாக, மூன் றிற் பர்பக்கிரகங்களிருக்க, பாபர் பார்க்க, மூன்ருதிபதி
6-8-12-ல் இருக்க, இத் தானங்களைச் சுபர் பார்க்காம லிருப்பின் சகோதர பலனில்லை.
மேற்சொல்லியபடி இல்லாமலிருப்பினும், மூன்ருதிப தியுஞ் செவ்வாயும் சுபாங்கிசமேற, இந்தத் தானங்களை யுந் தானதிபதிகளையும் சுபர் பார்க்கினும் சகோதரபல லுண்டாம். * .
சுக்கிரனுஞ் சந்திரனும் பெலமாக இருக்க, சுபர் கூட, மூன்றிற் புதனிருக்க, சுபர் பார்க்க, நல்ல ஆப ரணங்களும் பாத்திரங்களுமுண்டாம் -
சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன் இவர்கள் மூன்றிலிருக்க அநேக தரும நூல்களைக் கேட்டறிதலுண் டாம். மூன்றில் ஒரு கிரகம் உச்சம் பெறில் அத்தெசை யிற் சமபலனுண்டு. மூன்றுக்குடையவன் பாபியாய்ப் பாபருடன் கூடியிருக்க, அத்தெசாபுத்தியிற் கஷ்டபலன்.
நான்காம் பாவம்
நாலாமிடத்திலே சுக்கிரனிருக்க, நர்லாதிபதி 1-2- 4-5-7-9-10 அல்லது உச்சத்திருக்க, வியாழன் பெலமேறச் சுகமும் வாகனமும் உண்டாம்,

Page 36
50 ஜாதக பரஸ்கரன்
சுக்கிரன் வியாழனுடனேக்டினலும், இருவரும் ஒரு வரை ஒருவர் பார்த்தாலும், ஒன்பதாமிடத்ததிபதி நாலாமிடத்ததிபதியோடு கூடினுலும் வாகனமுஞ் சுகமு முண்டாம் .
9-ம் இடத்ததிபதி நாலாமிடத்ததிபதியோடு கூடியி ருக்க, வியாழன் நாலிற் பெலமாயிருக்க, இலக்கினதிபதி இரண்டிலிருக்க வாகனம் சுகம் இவையுண்டாம்.
நாலாமிடத்ததிபதி பத்தாமிடத்ததிபதியுடனே கூட, செவ்வாய் உச்சம்பெற, நாலாமிடத்ததிபதி கோபுராங் கிசமேற நல்ல பூமிப் பலனுண்டாம்.
நான்காதிபதி பாபியாக, அத்தெசையிற் பாபர் புத்தியிற் பந்து பொருள் நாசமுங் கிலேசமுமுண்டாம். நாலாதிபதி சுபக்கிரகமாக, அத்தெசையிற் சுபர் புத்தியில் வாகனம் பூமி முதலிய பலனுண்டு.
ஐந்தாம் பாவம் a நவக்கிரகங்களுள்ளும் குரு பெலமாக இருந்தால் பாக்கியமுந் தீர்க்காயுளுமுள்ள புத்திரருண்டாம் . இலக்கினத்திலும் ஐந்தாமிடத்திலும் பா பக் கி ர கம் இருந்து, அதற்கு மேற்பட்ட பெலமுள்ள சுபக்கிரகத் தின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாதிருப்பின் புத் திரஹானி உண்டாகும்.
புத்திரத்தானமாகிய 5-ம் இடத்தைக் குரு பார்க்க, புத்திரத் தானுதிபதி பரிபூரண பெலமடைய புத்திர யோகமுண்டாம்.
புத்திரத்தானதிபதியும், வியாழனும் 1-4-5-7-9-10-ல் இருக்க, இரண்டாதிபதி பெலவானகப் புத்திரயோக முண்டு.
ஐந்தாமிடம் புதனுடைய வீடாக இருக்க, புத்திரத் தானதிபதியாயினும் வியாழனயினும் 6-8-12-ல் இருக்க, அல்லது பகை நீசமாகவிருக்க, 5-ம் இடத்தையும் புத்தி ரத்தானதிபதியையுங் குருவையும் பாபர் பார்க்க, இராகு கேது 5-ல் இருக்கப் புத்திரதோஷமுண்டாம்.
ஆறும் பாவம் ஆருமிடத்த்துக்கதிபதியும் இலக்கினதிபதியும் பெல
வீனமாக இருக்க, ஆருதிபதி இருந்த அங்கிஷாதிபதி சூரியன் சனியாக, நோயுங் கடனுமுண்டாம்.

ஐந்தாம் அத்தியாயம் 51
6-ம் இடத்ததிபதி 1-4-7-10-ல் இருக்க, ஆருதிபதி யைப் பாபக்கிரகம் பார்க்க, ஆருமிடத்திற் பாபி இருக் கச் சத்துருவிருத்தியுண்டாம் .
6-ம் இடத்ததிபதி நீசாஸ்தானமாகியிருக்க, அல்லது நீசாஸ்தமனக் கிரகங்களின் வீடுகளிலிருக்க, இலக்கினுதி பதி பெலவாணுயிருக்கச் சத்துரு நாசம்.
ஏழாம் பாவம் இலக்கினத்துக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் ரூப களத் திரம்; சனி இருந்தால் ரோககளத்திரம புதன இருந தால் களத்தரவீனம; சூரியன் செவ்வாய் இருந்தால் காந்தருவ களத்திரமாம்.
சுக்கிரன் இருந்த இராசிக்கு ஏழாம் இராசிக்கதிபதி எந்த இராசியில் இருந்ததோ அந்த இராசியில் ஜாதக னுடைய ஸ்திரீ ஜனனமாவாள். அந்த ஸ்திரீக்கு இவன் புருஷனுகில் பிரபல இராஜயோகம் உள்ளவனவன். அந்த ஸ்திரீக்குப் பெண்பிரஜை குறையும்
7-ம் இடத்ததிபதியுஞ் சுக்கிரனுங் கூடி 1-4-5-7-9- 10-ல் இருக்க, அல்லது ஆட்சி உச்ச வீடுகளிலிருக்க யோககளத்திரமுண்டாம்.
ஏழாமிடத்ததிபதி சுபக்கிரங்கடனே கூடிச் சுபக்கிரக மத்தியிலிருக்க நல்ல களத்திரம்.
சுக்கிரனும் ஏழாமிடத்ததிபதியும் சுபாங்கிஷத்திலி ருக்க, பத்தாதிபதி அதிக பெலவானுயிருக்க நல்ல களத் திரம் .
ஏழாமிடத்ததிபதி ஆட்சி உச்ச வீடுகளிலிருக்க, அல் லது கோபுராங்கிஷம் சுபஷஷ்டியாங்கிஷமேற அனுகூல முள்ள களத்திரம்.
ஏழாதிபதியை வியாழன் பார்க்க, வியாழனுஞ் சுக் கிரனும் அதிக பெலமாயிருக்கப் பதிவிரதையான களத் திரம்
ஏழாதிபதி சனியுடனே கூடி வியாழனுலே பார்க்கப் பட, வியாழனும் ஒன்பதாதிபதியுங் கூடிக் கேந்திரத்தி லிருக்கத் தருமச் குணமுள்ள களத்திரம்.
எட்டாம் பாவம் அட்டமாதிபதி ஆட்சி உச்சம் பெற, சனி சுபக்கிர கத்துடனே கூடிப் பெலமாயிருப்பினும்,

Page 37
52 ஜாதக பாஸ்கரன்
1-4-7-10-க்கு அதிபதி இலக்கினத்திலிருக்க, இலக்கி ஞதிபதி சுபக்கிரகத்துடனே கூடிப் 12-ல் இருக்க, ஆரு திபதியையும் இலக்கினுதிபதியையும் சுபக்கிரகம் பார்ப் பினும்,
பத்தாமதிபதியும் இலக்கினுதிபதியும் இலக்கினத்தி லிருக்கச் சுபக்கிரகம் பார்த்தாலும்,
1-4-7-10-ம் இடங்களில் சுபக்கிரகங்களிருக்க, இலக் கினநிபதி சுபர்வீட்டிலே சுபக்கிரகமத்தியில் இருந்து வியாழனலே பார்க்கப்பட்டாலும்,
இலக்கினதிபதி சுபக்கிரகமாய் அஷ்டமாதிபதியைப் பார்க்க, வியாழனுஞ் சுக்கிரனும் இலக்கினதிபதியைப் பார்க்கினும்,
8-ம் இடத்திலே ஒரு கிரகம் உச்சமாக, அட்டமாதி பதியை வியாழன் பார்க்கினும், .
சுபக்கிரகங்களெல்லாம் 1-4-5-7-9-10-ல் இருக்க, பாபகAரகங்கள் 3-6-11-ம் இடங்களிலிருப்பினும்,
அட்டமாதிபதி 1-4-5-7-9-10-ல் இருக்க, வியாழன்
பார்க்க, ஒரு பாபக்கிரகம் பெலவீனமாக அட்டமத்த லிருப்பினும்,
இலக்கினுதிபதியும் அட்டமாதிபதியுஞ் சரராசி முற் கூற்றிலிருப்பினும் ஆயுள்வலிமையுண்டாம்.
ஒன்பதாம் பாவம்
பிதாவின் ஜன்மலக்கிளுதிபதி உதயத்திலிருக்க அதுவே இலக்கினமாகப் பிறப்பினும், பிதாவின் ஜன்மராசிக்கு இரண்டாம் இடத்ததிபதி சந்திரனுடனே கூடியிருப்பி னும் அல்லது பதினேராம் இடத்திலாயினும் இருப்பி னும் பிதாவின் அந்தியகாலத்திலே சமீபத்திலிருந்து பிதிர்கர் மஞ் செய்வான்; பிதாவின் பாக்கியங்களையும் அனுபவிப்பான்.
பிதாவின் இலக்கினத்துக்கு ஒன்பதாம் இராசியில் ஹனித்தால் பிதாவுக்குச் சமமான கீர்த்தியை அடை வான். பிதாவின் ஒன்பதாம் இடத்து அதிபதி ஆவன் பிறந்த இலக்கினத்திலிருந்தால் பிதாவினும் பார்க்கப் பலவிதத்தாலும் விசேஷித்தவனுவன். பிதுர்த்தானதி பதி இலக்கினத்தைப் பார்த்தால் வம்மிசம் விருத்தியா கும்; பிதாவினும் பிரபலஞவான்: &

ஐந்தாம் அத்தியாயம் 53
ஒன்பதாதிபதி சுபக்கிரகமாய் மூலத்திரிகோணத் திலே நல்ல அங்கிஷமேற, 9-ல் வியாழன் சுபபெலனே டிருப்பினும்,
புதன், வியாழன், சுக்கிரன் இவர்களிலொருவர் ஒன்பதாதிபதியாகிச் சுபக்கிரகங்களின் மத்தியிலிருக்க, பத்தாமிடத்திலே சுயக்கிரகங்கள் பெலனேடிருக்க, பாபக் கிரகங்கள் குரூர சஷ்டியாங்கிஷமேறினும்,
ஒன்பதாமிடத்திலே ஒரு சுபக்கிரகம் குரு சுக்கிரரில் ஒருவரோடு கூடிக் கோபுராங்கிஷத்திலிருப்பினும், - ஒன்பதாதிபதி சுபக்கிரகங்களோடு கூடித் திரி கோணங்களிலே இருந்து பாராவதாங்கிஷமேறினும்,
பதினேராமிடத்ததிபதி ஒன்பதிலிருக்க ஒன்பதாதி பதி இலக்கினத்திலிருக்க, பத்தாதிபதியைப் பாராவதாங் கிஷமேறின சுபக்கிரகங்கள் பார்ப்பினும்,
ஏழாதிபதி உச்சமாக, ஒன்பதாதிபதி தசவர்க்கத் திலே ஆறு சுபவர்க்கம் பெற, வியாழன் பார்ப்பினும் தேவபக்தியும் தருமச்செய்கையும் பாக்கியவிருத்தியு முண்டாம்.
பத்தாம் பாவம்
பத்தாதிபதி சுபக்கிரகமாய் 2-9-11-ம் இடங்க ளிலே ஆட்சி உச்சம் பெற்று இருப்பினும்,
பத்தாதிபதி சுபக்கிரகமாய் அதிக பெலத்தோடு பத்தாமிடத்திலே பாபக்கிரகங்களாலே பார்க்கப்படா மல் சுபபெலனேடிருப்பினும்,
பத்தாதிபதி வியாழன் அல்லது சுக்கிரணுகி உச்சம் பெற்று, சுபக்கிரகங்களுடனே கூடிச் சுபப்பார்வை பெறி னும்,
வியாழனுஞ் சுக்கிரனும் அதிக பெலனேடிருக்க, அவர்களிருந்த வீட்டதிபர்கள் சுபக்கிரகங்களாகிச் சுபர் பார்வை பெறினும்,
பத்தாதிபதியும் நாலாதிபதியுஞ் சுபக்கிரகமாய்க் கூடியிருப்பினும்,
புதன் பத்தாதிபதியோடு கூடிப் பத்திலிருக்க, ஒன் பதாம் அதிபதியைப் பாபக்கிரகங்கள் பாராமலிருப்பி னும் நல்ல் தொழில் செய்தலும், நல்ல சீவனஞ் செய் தலும் உண்டாம்.

Page 38
54 ஜாதக பாஸ்கரன்
பதினுேன்றும் பாவம்' பதினெராமிடத்ததிபதி சுபக்கிரகங்களின் மத்தியிலே பாராவதாங்கிஷவர்க்கத்திலிருக்க, ஒன்பதாமிடத்ததிபதி பார்ப்பினும்,
பதினுெராதிபதி நின்ற அங்கிஷாதிபதி சுபக்கிரக மாக, ஒன்பதாதிபதி பார்ப்பினும்,
இலக்கினதிபதி உச்சக்கிரகத்துடனே கூடிச் சுபபெல னேடிருப்பினும்,
2-ம் 11-ம் இடத்ததிபதிகள் நாலாமதிபதியுடனே கூட, பத்தாமிடம் அல்லது இரண்டாமிடஞ் சுக்கிரன் வீடாக இருக்க, அதை ஒன்பதாமதிபதி பார்ப்பினும் தனலாபமுண்டாம்.
LU6öTeof6ča LT Lito LJET auŭo சனி இராகு 12-ல் இருக்க, பன்னிரண்டாதிபதி குரூராங்கிஷம் ஏறினும், பாபர் பார்ப்பினும்,
பன்னிரண்டாதிபதி பாபிகளுடனே கூடியிருக்கப் பாயிகள் பார்ப்பினும், w
பன்னிரண்டாதிபதி செவ்வாயுடனே கூடிக் குரூராங் கிஷமேறினும், W ஆருதிபதியும் பன்னிரண்டாதிபதியும் 12-ம்இடத்திலி ருப்பினும், குரூராங்கிஷமேறினும் பொருட்சேதமாகும். 12-ம் இடத்திலே ஒரு கிரகம் உச்சமாக இருக்க, ஒன்பதாதிபதி பெலமாகவிருக்க, பன்னிரண்டாதிபதி சுபக்கிரகமாக 1-4-7-10-ல் இருப்பினும், : نk
பத்தாதிபதி பெலமாக இருக்க, பன்னிரண்டாமதி பதி சுபக்கிரகமாகவிருந்து பார்ப்பினும்,
சுபக்கிரகம் ஆட்சி உட்சமாகப் 12-ல் இருக்க, பன் னிரண்டாதிபதி சுபக்கிரகமாக 1-4-7-10-ல் இருப்பினும், பத்தாதிபதியும் பன்னிரண்டாதிபதியுங் கூட, சுபக் கிரகம் பார்ப்பினும் நல்ல மரணமும் மறுமையில் நல்ல பதவியுமுண்டாம்.
சூரியனுஞ் சந்திரனும் அதிக பெலத்தோடு இருக்க, பன்னிரண்டாமதிபதி 1-4-7-10-ல் இருந்தால் தெய்வீக மான சுபமரணமும், மறுமையில் நற்பதவியுமுண்டாம்,

ஐந்தாம் அத்தியாயம் 55
இலக்கினதிபதி 1-4-7-10-ல் இருந்தாலும், சந்திரன் தசவர்க்கத்தில் ஆறு சுபவர்க்கம்பெற்ற கிரகங்களோடு கூட, 12-ல் ஒரு கிரகம் ஆட்சியுச்சமாக விருப்பினும்,
12-ம் அதிபதி 1-4-5-7-9-10-ல் இருப்பினும் மித்து ருக் கிரகம் பார்ப்பினும், 12-ல் ஒரு கிரகம் உச்சம் பெறினும்,
நாலாமதிபதியும் பத்தா மதிபதியுங் கூடியிருக்க, பன்னிரண்டா மதிபதி சுபக்கிரகமாகி, 1.4-5-7-9-10-ல் இருந்து பார்க்கினும்,
பூர்வபக்ஷச் சந்திரன் 1-4-7-10-ல் இருக்க, வியாழன் சு பபெலனேடு 4-ல் இருந்து பார்ப்பினும் கீர்த்தியும் இராஜயோகமும் உண்டாம்.
முக்குணவேளையின் பலன் இராஜதகுணம்:- உயிர்கள்மீது இரக்கம், நல்லறிவு, னிமையான பேச்சு, கல்வித்தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், எவர்களுக்குந் தீமை நினையாமை, தான தருமங்கள் செய்ய விருப்பம், நடுவுநிலைமையாகப் பேசு தல் இவைகள் உண்டாம்.
சாத்விகதனம் :- அங்கச்சிறப்பு, நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீமையை விலக்கி நடத்தல், தனக்குள்ள சுகத்தை அனுபவித்துக்கொள்ளு தல் இவைகள் உண்டாம்
தாமதகுணம் :- அதிக நித்திரை, பொய் பேசுதல், நிதானக்குறைவு, சோம்பற்குணம், பாவசிந்தை, ஆலோ சியாமற் சில காரியங்களைச் செய்தல் இவைகள் உண்டாம். ஏழு வாரங்களின் பலன் ஞாயிற்றுக்கிழமை :- அழகு, பொருளாசை, வீரம், சம்பத்து, தெய்வபக்தி.
திங்கட்கிழமை - விரதநியமம், அபிமானம், தரும சிந்தை, அதிககீர்த்தி.
செவ்வாய்க்கிழமை - வாக்கு நிதானம், வஞ்சகக் குணம், துஷ்டர்களோடு சகவாசஞ் செய்தல்.
புதன்கிழமை :- உண்மை பேசுதல், GuifGu stria, ளுக்கு மரியாதை செய்தல், தெய்வப் பிராமண பக்தி, புத்திநுட்பம், சற்கிருத்தியஞ்செய்தல், ஈசுரத்தியானம்.

Page 39
56 ஜாதக பாஸ்கரன்
வியாழக்கிழமை :- பொய் பேசாமை, பல தருமங்க ளைச் செய்தல், யாகா தி கிரியைகள் செய்வித்தல், நல் விவேகம், நல்லொழுக்கம், கீர்த்தி, இராஜப்பிரபு சிநே d5). 1
வேள்ளிக்கிழமை - செல்வத்தைப் பேணுதல், தானி யங்கள் உடைமை, அதிகாரஞ் செலுத்துதல், மேலான காரியங்களைச் செய்தல், அதிக ஆலோசனை, ஸ்திரீகலகம்.
சனிக்கிழமை - பந்து சனங்களாற் சுகமில்லாமை, தைரியக் குறைவான தேகம், பரஸ்திரீகளிடத்தன்பு.
இருபத்தேழு நட்சத்திரங்களின் பலன்
அச்சு வினி தான் செய்யுங் கருமங்களை வழுவாதுசெய்தல், ஸ்திரீ மோகம், கொடையுபகாரம், வீரத்தன்மை, பொய்
பேசாமை, அலங்காரப் பிரியம், கோபக்குணம், சாமர்த் தியம், சாந்தம். நல்லறிவு, அதிகபுகழ், தேசாபிமானம், s-Lintuu 566007 Lb.
முதற்கால்:- கோட்சொல்லல், பா வத்து க்கு அஞ் சாமை, அந்நியர்மேல் அன்பு.
இரண்டாங்கால்:- சாஸ்திர உணர்ச் சி, பிறருடைய குணங்களை அறிதல், மேலறிவு.
ழன்றுங்கால்:- கணிதசாஸ்திர உணர்ச்சி, அடைந்த வர்களுக்கு நற்புத்தி கூறுதல். •
நாலாங்கால்:- நுட்பமான புத்தி, சோதிட அறிவு, இச்சை, உண்மைபேசுதல்.
60 பிதா மாதாவிடத்தன்பு, ஞான அறிவு, அற்பநித்திரை, அற்ப கோபம், தருமக்குணம், ஐஸ்வரிய விருத்தி, புகழ் பெறுதல், பூமியிலாசை, திடமான பேச்சு மறுப்பொருந் திய தேகம், வார்த்தை பேசிக்கொண்டிருப்பதில் விருப்பு, பிறர்செய்த நன்றியைச் சிந்தியாமை, சில காரியங்கள் பிரயாசப்படாமலிருக்க ஊழ்வலியாற் சம்பவித்தல்,

ஐந்தாம் அத்தியாயம் 57
முதற்கால்:- பராக்கிரமமான நடை, நீதிபேசுதல், சத்துருக்களுக்கு அஞ்சாமை,
இரண்டாங்கால்:- சோம்பற்குணம், அதிக புத் தி, சாஸ்திரத்தைப் பிறருக்குச் சொல்லுதல், தருமக்குணம்.
மூன்றுங்கால்:- கோபக்குணம், சீக்கிரசந்தோஷம் , சன்மார்க்கம் .
நாலாங்கால்:- சேவகத்துவம், துர்ச்சனர்கூட்டம், கர்வநடை.
கார்த்திகை
நல்லவிவேகம், அரசர்நட்பு, தேகபெலம். வழக்கு ரைத்தல், இரசவர்க்கத்தில் விருப்பம், பிறருக்கு உபகா ரஞ்செய்தல், அற்பநித்திரை, சாதுரியமாகப் பேசுதல், பிரயாசத்தோடு பொருள் சம்பாதித்தல், பிறர்பொ ளாசை, கீர்த்தி, பரஸ்திரீகமனம்.
முதற்கால்:- ஆசாரம், வித்துவத்தன்மை. பிரபுத்து வம், பொருள் லாபம், விவேகம், ரோகதேகம், மனே தைரியம்,
இரண்டாங்கால்:- ஆசாரக்குறைவு, மிகுகோபம், அன்னியசன நட்பு.
ழன்றுங்கால்:- துஷ்டஸ்திரீ சங்கமம், அதிகவிவேகம், சோம்பற்குணம்: M ــــــــــــــــ
நாலாங்கால்:- மனுேதுக்கம். ரோகம், பொறுமைக் குறைவு, மிடி, மனஸ்தாபம்.
ரோகினி
பிறர்சொல்லும் புத்திக்கு அமைந்து நடத்தல், அதிக நீர்த்தாகம், கல்வி, வாக்குவல்லபம், அரசர்நட்பு, அன்ன தானம் முதலிய தானதருமங்களில் விருப்பம், செட்டுப் பலிதம், பால் நெய் இவற்றை விரும்பி உண்ணுதல், விசாலித்த கண்கள், ஒரஞ்சொல்லாமை, கடுநடை, சாஸ் திர ஆராய்வு, தி ட சித் தம், அந்நிய ஸ்திரீகளிடத்து விருப்பம். ·
முதற்கால்:- அங்கலகrணம், அபிமானம், ஸ்திரீகளி டத்தாசை, பொறுமையில்லாமை, வர்மக்குணம் பிறருக் குத் துன்பஞ் செய்தல்,

Page 40
5& ஜாதக பாஸ்கரன்
இரண்டாங்கால் :- சாந்த குணம், நோய்க்கிடமான சரீரம், ஆசாரம், உண்மை பேசுதல், ஏகதாரம், வாய்ச்
9FIT 6). Da
மூன்றுங்கால் - குருவினல் அனுக்கிரகம் பெறுதல், கணிதசாஸ்திரவுணர்ச்சி, சங்கீத மந்திர அப்பியாசம், சுகம். (பொருட்செலவு. நாலாங்கால் :- ஸ்திரீலோலம், பிறர் பொருளாசை,
மிரு க சீரிடம் ஞான அறிவு, கல்வியில் ஆசை, விசாலித்த கூர்மை யான கண், மயிர் அழகு, தைரியமான தேகம், மன வர் மம், மன அடக்கம், ஆடல் பாடல்களில் விருப்பு, தாம் பூலப் பிரீதி, நினைத்தவைகளை முடித்தல், தேசசஞ்சாரம்,
ه BF FLD+2
முதற்கால் :- பொருள் அனுபவம், சத்துருவெற்றி, துலதேகம், உண்மைபேசுதல், ஆசாரக்குறைவு.
இரண்டாங்கால் :- சாதுவான குணம், இஷ்டசித்தி, ஸ்திரீமோகம், உண்மைபேசுதல்.
ழன்றுங்கால் :- உதார குணம், சீக்கிர சந்தோஷம், உத்தம குணம் இனியவாக்கு, நல்லவிவேகம், கொடை யுபகாரம் − (சகத்தன்மை. நாலாங்கால் :- வீரத்தன்மை, கேர்பக்குணம், வஞ்
திரு வா திரை கீர்த்தி, பொய்பேசுதல், மனுேதைரியம் கோபக் குணம், இடம்பம், சரீரபெலம், சினேகபட்சம், பிடி வாதம், பிரபுத் தன்மை.
முதற்கால் :- நல்ல வசனம், நற் குணம், பெருமை யான மனம், யெளவணஸ்திரீ விருப்பம், பெரியோர்க ளுக்கு இசைந்து நடத்தல்.
இரண்டாங்கால் :- நிதானமான ஒரே வார்த்தை, வாய்ச்சாலம், வன்கண்மை, ஞான விரோதம், உத்தம ஸ்திரீ சேர்க்கை.
ழன்றுங்கால் :- முற்கோபம், அன்பின்மை, கோட் சொல்லல்; ஸ்திரீகளுக்குப் பயம், நற்குணமில்லாமை, வாதநோய். ۔۔۔۔
நாலாங்கால் :- மனத்துணிவு, விரைவாகக் காரியம் பார்த்தல், பந்துக்கள் பகை, ஈனத்தொழில், துர்விவே கம், ஆசாரக்குறைவு.

ஐந்தாம் அத்தியாயம் 59
புநர் பூ சம் சுகதேகம், புயபெலம், சொற்சாதுரியம், வருந்தி நடத்தல், கடின வார்த்தை, மனக்கிலேசம், நற்குணம், நற்புத்தி, பலரிடத்தன்பு, மனவிசாரம், கொடையுபகாரம்,
முதற்கால் :- தூலதேகம், அனுபோகம், ஸ் தி ரீ மோகம், மனச்செவிடு, இடம்பம்.
இரண்டாங்கால்:- பித்தம், சோம்பல், ஆசாரக் குறைவு, உஷ்ணதேகம்.
மூன்றுங்கால் :- காவிய சாஸ்திர உணர்ச்சி, தந்த ரோகம், குஷ்டம், தீர்க்காயுள்.
நாலாங்கால் :- அங்கலக்ஷணம், குயுக்தி, பெரியோர் கூட்டம், காரிய நிதானக் குறிப்பு.
பூ சம் வாக்குவல்லபம், வழக்குரைத்தல், கபடம், குத்திர வசனம், பிதாமாதாவை இரசுழித்தல், ஒழுக்கம், சிறப்பு, செல்வம், முகலக்ஷணம், பசியைப் பொறுக்கமுடியாமை, சந்தனம் முதலிய வாசனைகளிற் பிரியம், நற்குணம், பாக் கியவிருத்தி, ஆபரணச் சிறப்பு, பரோபகாரம், தானி யம், வாகனம், தேவபக்தி, சகலசனமித்துரு, தருமம்.
முதற்கால் :- தருமஞ்செய்தல், கோபக்குணம், புத் திப்பெலம், தீர்க்காயுள்,
இரண்டாங்கால் :- பிரபுத்துவம், அடைந்தவர்களை ஆதரித்தல், நிதானம், அந்நியர் நட்பு.
ழன்றுங்கால்:- பந்துக்களில் நட்பு, விவேகம், ஞான அறிவு, சந்தோஷ சித்தம், நற்காரியங்களைச் செய்தல்,
நாலாங்கால் :- கோபம், கலகம், வஞ்சகம், ஸ்திரீக மனம்

Page 41
60 ஜாதக பாஸ்கரன்
ஆயிலியம்
இனிமையோடு சாதுரியமாகப் பேசுதல், சத்துருக் களை நேசித்தல், மனேதுக்கம், சிற்றுணர்வுகளிற் பிரீதி, பிதாமாதாவுக்கு இனிமையாக ந ட த் தி ல், கபடமில் லாமை, எவர்களுக்குந் தாழ்மைசொல்லல், சுகத் தி ல் விருப்பம், வலிமையோர்க்கு அஞ்சாமை, விசாலமான கண் , தன் எண்ணத்தைப் பிறருக்கு மறைததல், பிறரை வஞ்சித்துப் பொருள் தே டு த ல், பாபத்தொழிலைச் செய்தல்.
முதற்கால்:- அதிக செல்வம், பெண் பூமி இவற்றில் மிகுந்த ஆசை, நுண்ணிய அறிவு, சந்தோஷ சித்தம், பல தொழிலையுஞ் செய்தல்"
இரண்டாங்கால்:- அந்நியர் ஏவற்ருெழில் செய்தல், தீய நடை, குருரபுத்தி.
மூன்றுங்கால்:- கோபக் குணம், ஞான அறிவு, சோம் பல், நிதானம், உபயோகமில்லாமற் பேசுதல், ஸ்திரீயை உபத்திரவப்படுத்தல்.
நாலாங்கால்,- பொருளை அபகரித்தல், தீமைசெய் தல், தீமை செய்பவர்களோ டிணங்குதல், நீசஸ்திரீ do sbildo LDLA0. ,
LD 36üib அங்கலகூடிணம், சேர்ந்தவர்களுக்கியைந்த நடை, பலவிடங்களிலுஞ் சஞ்சரித்தல், பல நூ லை யு மறியும் விவேகம், நீராட விருப்பம், சுகந்த பரிமளப் பிரியம், பொருளுடைமை, வலப்புறத்தில் மறு, நியாயம்பேசுதல், அற்பநித்திரை, தருமச்செய்கை, அளவான பேச்சு, பிற ருடைய பொருளைத் தனதாக்குதல், தெய்வ பிதிர்பக்தி, உற்சாகம், ஸ்திரீபோகத்திற் பிரியம்.
முதற்கால்:- அச்சங்கொள்ளும்விதமான கோபநோக் கம், அதிக யூகம், பேராசை, சிவந்த மயிர்.
இரண்டாங்கால்:-அழகான தேகம், பெருஞ்செல்வம் மனச்சந்தோலம், சிறந்த கண், தாதுநோய்.
ழன்றுங்கால்:- சரீரபெலம் நோ ய், சாதுவான குணம், பொல்லாங்கு செய்தல், கடின சித்தம், பேராசை, புனிதம்.
நாலாங்கால்:- பெண்புத்தி கேட்டல், மனச்சஞ்சலம், இனிமையான பேச்சு, சிரங்கு முதலிய நோய்.

ஐந்தாம் அத்தியாயம் 61
էֆIIԱD
சந்தோஷமான நல்ல வசனம், நல்ல அறிவு, சிவந்த கண், பொருளை வருந்தித் தேடுதல், தனக்குப்பின்னே நடக்கப்போவதை முன் அறிந்துகொள்ளுதல், பலவித மான வியாபாரங்களிற் பொருளே ஈட்டுதல், கடுஞ்சொல், ஒரே காலத்திலே பற்பல நினைவைச்செய்கின்ற நெஞ்சம், பொதுப்பெண்களை வெல்லுதல் அழகிய பற்கள், துர்ப் புத்தி, உதாரகுணம், புகழான, கொடை, இராசசேவை.
முதற்கால்:- வீரக்குணம், இன்சொல், கோ பம் ஆசாரம், பொருளைச் செலவுசெய்துவிடுதல், வியாபாரஞ் செய்தல், சிறிய வீட்டில் வாழுதல்.
இரண்டாங்கால்:- கமத்தொழில் செய்தல், மனக்கி லேசம், கீர்த்திக்குறைவு, பிறரால் உதவிபெறுதல், சிறு குடிஞை, தாகம். سمي
ழன்றுங்கால்; - நான் என்ற தத்துவம், மேம்பாடு, கீர்த்தி. V
நால்ாங்கால்:- துக்கம், பிறர்நிந்தை, தேவப்பிரா மண தூஷணை.
- உத்தரம் சுத்தமான வீரக்குணம், இன்சொல் கல்வித்திறமை, தைரியமான கை, அழகான அங்கம், ஆயுட்பெலம், பெண்களிடத்தன்பு, முற்கோபம், முற்பக்கத்திலே மறு, அற்ப பசி, நீராடவிருப்பு, தெய்வபக்தி, நன்ன்டை, தரு மக்குணம், ஞான அறிவு, கீர்த்தியை விரும்புதல், செய் நன்றி மறவாமை, பழையபொருள் சேருதல், அனுபோ கம், பெண்போகத்தில் விருப்பு, பழமையைக் கைக் கொள்ளுதல்,
முதற்கால்: - அன்பான பேச்சு, கீர்த்திப்பிரியம், கண் ணியமான நடை, தைரியம், இ ன் பம், பந்துக்களில் அன்பு.
இரண்டாங்கால்:- காமுகத்தன்மை, த ரித் தி ர ம் போசனப்பிரியம், சஞ்சலசித்தம், யாசித்தல்.
ழன்றுங்கால்:- இடம்பம் ஆசாரம், பசுக்காத்தல், வாணியஞ் செய்தல்,
நாலாங்கால்; - சிநேகம் மறவாமை, பிறரைத்தூஷித் தல், துட்டத்தனம், கருமஞ்செய்தல், பாலியத்தில்ே மாதுரு நிரியாணம்

Page 42
62 ஜாதக பாஸ்கரன்
அத் தம் கல்வித்திறமை, தாமதபுத்தி, அற்பபசி, எவர்களும், மதிக்க வாழுதல், குறிப்பறிதல், வீரத்தன்மை, கடின மொழி, நற்புத்தி, அங்கலக்ஷணம், தருமக்குணம், குரு பக்தி, நீராடவிருப்பு, பிறர் அறியாமற் சோரஞ்செய்தல், அதிகநீர்த்தாகம்.
முதற்கால் :- பொய் பேசல், கர்வம், திருத்தமான வேலை செய்தல், அகங்காரம், பசுக்களிடத்து அன்பு.
இரண்டாங்கால் :- நற்குணம், செய்தொழிலை நன் ருய் அறிதல், ஆடல் பாடல்களிற் பிரியம், மாதுருபீடைச் பாக்கியம்.
ழன்றுங்கால் :- மனப்பகை, பிதிர்பீடை, தந்திர மான நடை, ரோகதேகம், வியாபாரம்.
நால்ாங்கால் :- நீதியானநடை, கொடையுபகாரம், இராசயோகம், சந்தோஷ சித்தம், மாதாவிடத்து அன்பு, நற்குணம், நற்கீர்த்தி.
சித் திரை
தேகபெலம், கடுநடை, பரிவும் அன்புமான பேச்சு, நற்குணம், நல்லொழுக்கத்தில் விருப்பு, தாமதபுத்தி, பெரியோரிடத்து அன்பு, நிலையான திட வசனம், முகத் திலே மறு, அற்ப நித்திரை, உலோபக்குணம், மனேதுக் கம், கோபம், தைரியம், விசித்திரவாக்கு, சமயோசித தமான புத்தி.
முதற்கால் :- தீங்குசெய்ய முயலுதல், நேத்திரரோ கம், தேசசஞ்சாரம். .
இரண்டாங்கால் :- வாக்குறுதி, தேகத்தைப் பாது காத்தல், வறுமையை அனுபவித்தல், மனேசஞ்சலம்.
மூன்றுங்கால்:- பரந்தகீர்த்தி, பராக்கிரமம், வித்து வத்தன்மை, ஞான அறிவு, நன்னடை ஒழுக்கம், அறிவு.
நாலாங்கால் :- விவேகம், வெற்றி, சத்துருக்களை அடக்குதல். vn

ஐந்தாம் அத்தியாயம் 63
சு வா தி
கல்வித் திறமை, தெய்வ பக்தி, சகலசன வசீகரம், போசனப்பிரியம், தன் எண்ணப்படியேநடத்தல், இராச சேவை, தாய்தந்தையரில் பட்சம், விசுவாசம், கடின தேகம், யதார்த்தவசனம், திரவியமுடைமை, ஆயுதம் வைத்திருத்தல், உண்மை பேசுதல், வியாபாரம், எவர் களிடத்தும் அன்பு, பிரியவார்த்தை, தருமபரிபாலனம், தியாகஞ்செய்தல், ரூபலக்ஷணம், அசத்துக்களைநிந்தித்தல்.
முதற்கால் :- வித்தியாப்பிரசங்கம், சாதுக்குணம், வீரம், பிரபுசேவை, ஞான அறிவு.
இரண்டாங்கால் :- திடசரீரம், வாய்ச்சாலம், நுண்
ணறிவு, காமக்குணம், தீவிரபுத்தி, காரியசமர்த்து, உண்மைபேசுதல், தன் எண்ணத்தை வெளியிடாமை.
ழன்றுங்கால் :- குரூரபுத்தி, நல்லொழுக்கம் இல் லாமை, கலகஞ்செய்தல்.
நாலாங்கால் - கலகப்பிரியம், சோரக்குணம், துர் வாதம், காமக்குணம், அங்கச் சிறப்பு.
விசா கம்
நீதியாகப் பேசுதல், அடக்கமான பேச்சு, சுற்றத்த வர்களுக்கும் அரசர்களுக்கும் பிரியமான நடை, நல்ல வச னம், பொறுமை, நன்னடையுடையவர்களில் அன்பு, தலை மார்பு இடுப்பு இவற்றென்றிலே மறு, பாக்கியவிருத்தி, சாஸ்திரங்களை அறிதல், நற்குணமுடைமை, முற்கோபம், சேவைசெய்தல், விசாரமில்லாமை, தெய்வபக்தி, வஞ்ச கம், கூர்மையான புத்தி, பின்வருவதை ஆலோசித்தல், கடுவசனம்
முதற்கால் - கல்வியுடைமை, சோதிட உணர்ச்சி, சுகானுபவம், வஞ்சகக்குணம், கீர்த்தி, வியாபாரம்.
இரண்டாங்கால் :- சத்திய வாக்கு, மந்திர சாதனை, நீதியுடைமை, ரோகதேகம், சர்சமான பேச்சு, சந்தோஷ சித்தம், பிறர் குறிப்பறிதல், தற்புகழ்ச்சி, இன்பத்தில் ஆசை
ழன்றுங்கால் :- வாய்ச்சாலம், வருங்காரியம் அறி தல், தேகபெலன்.
நாலாங்கால்:- அமைதியானபுத்தி, செல்வமுடைமை, தனக்கு இயைந்த விவாகம் ஞான அறிவு.

Page 43
64 ஜாதக பாஸ்கரன்
அனுஷம் நற்குணம், நல் விவேகம், எவர்களையும் புக ழ் ந் து விநயமொழி பேசுதல், தாம்பூல விருப்பம், பலராலும் புகழப்படுதல், நீதியுடமை, சுத்தம்: அரசராலே சன்மா னிக்கப்படுதல், பெண்களிடத்தில் அன்பு, பிதாமாதாவை அன்போடு ஆதரித்தல், சிவந்த கண், அழகிய மயிர், உபயார்த்தமாகப் பேசுதல், திரவியமுடைமை, உலோபக் குணம், சுகானுபவம், தேசசஞ்சாரம், தயவு, விரைவான (B63) -
முதற்கால்:- நீதியுடைமை, பிறர் குறிப்பறிதல், சத் ய வசனம், ஆசாரம், மந்திரசாதனை.
இரண்டாங்கால்:- வாய்ச்சாலம், நற்புத்தி, நுட்ப மான நூதன வேலை செய்தல், சங்கீதம் முதலியவற்றில் பிரீதி, பெண்ணுசை,
ழன்றுங்கால்:- தே கல கூடி ண ம், சமயோசிதமான புத்தி, நற்கல்வி, சாதுரியம், குருவிசுவாசம், உற்சாகம். நாலாங்கால்:- அபிமானம், அடைந்தவர்களுக்கு அன்பு, விஷ வாக்கு, சகோதரதோஷம்.
கேட்டை சமயோசிதமான புத்தி, ஈகை, உபசாரம், கீர்த்தி, நல்லவிவேகம், கேள்வியால் பல காரியம் அறிதல், நீராட விருப்பம், மூத்தோரை இரகூSத்தல், இராசசினேகம், அகங்காரம், துஷ்டரோடு சக வா சம். பொய்பேசல், கோபக்குணம், சிற்றுணவுகளிலே விருப்பம், கடுநடை, சிவந்த கண், வெஞ்சொற் பொருமை, பொய்யை மெய் யாக்குதல், கடுவசனம், உ ஸ் மூ ச் சு, தருமச்செய்கை, பொருள்தேடுதல், அபிமானம், அந்நியஸ்திரீகளில் பிரியம். முதற்கால். - காரியங்களை விளங்கிச் செய்தல், பரிகாச வசனம், விளையாட்டுநடை, சந்தோஷம், தேக அழகு, é5 fT6)JLL),
இரண்டாங்கால்:- வாய்ச்சாலம், ஈகை, இன்சொல் சுகானுபவம், போக விருப்பு, சங்கீதப் பிரியம், தன் எண் ணப்படியே நடத்தல், ரோகதேகம்.
ழன்றுங்கால்:- சாதுவான குணம், பிறர் காரியங்க் ளைத் தன் காரியம்போலச் செய்தல், பசுக்களில் விருப்பு, புத்தியீனமாகச் சில கருமஞ் செய்தல், நேத்திரரோகம்.
நால்ாங்கால்:- முற்கோபம், கலகப்பிரியம், வஞ்சகம் குரூரபுத்தி தன் குலத்தைப் புகழுதல்

ஐந்தாம் அத்தியாயம் 65
ழ ல ம் கீர்த்தி, செய்காரியம் வழுவாமற் செய்தல், பிதா மாதாக்களில் அன்பு, சிற்றுண்டிகளில் விருப்பு, கல்வி யறிவு, உலோபக்குணம், உறவினருக்கு இசையாமை, தவசீலம், முற்கோபம், நித்திரைப் பிரியம், ஆயுதத்தில் விருப்பு, தனக்கு முன் இருந்த இடம் முதலியவை பின் மாறிவிடுதல், பிறர் செய்த நன்றியை நினையாமை, அகங் காரசித்தம், பிறரை அடக்குதலில் பிடிவாதமான புத்தி, அபிமானம், சுகம், போகம்,
முதற்கால்:- பிதிர்பீடை, ரோகம், பாபச்செயல், ஒரேவித நடை.
இரண்டாங்கால் - மாதுருபீடை, கல்வித்திறமை, வயிற்றில் நோய், உண்மை பேசுதல், அதிக புத்தி, மரி யாதை பெறுதல். 、
ழன்றுங்கால் :- பொருட் செலவு, துஷ்டர் பிசாசு சூனியம் முதலியவற்ருற் பயம், சோம்பல், கனிவர்க்கத் தில் விருப்பு.
நால்ாங்கால் :- அதிகச் சிறப்புஞ்செல்வமுமுடைமை, பெலம், கோபமில்லாமை, சாதுக்குணம், சாமர்த்தியம், சத்துருவை அடக்குதல் கண்டத்துக்குமேல் ரோகமுண் டாதல்.
, էֆ II T ւ- մ) இராசசினேகம், வாசனைப் பிரியம், மன விசாரம், அடைந்தவர்களை ஆதரித்தல், மாதாவில் அன்பு, பின் வருபவைகளை முந்திச் செய்தல், வீரத்தன்மை, கபடம், தேகலசஷணம், பொய்பேசாமை, பிறதேசசஞ்சாரப் பிரி யம், பெண்களிற் பட்சம், பரோபகாரம், அபிமானம், மன அன்பான விவாகம், நிலையான புத்தி, விநயமொழி.
முதற்கால் - விநயமான நடை, அற்ப புத்திரர், விவாதஞ் செய்தல், சூரக்குணம், மத்திய வயதிற் பீடை. இரண்டாங்கால் :- பரோபகாரம், ரூபலக்ஷணம்,
சிநேகிதரில் அன்பின்மை, பரஸ்திரீ கமனம்,
முன்றுங்கால் :- சுகமனுபவித்தல், பாக்கியமுடைமை, நற்குணம், மத்தியவயதில் மாதுருபீடை,
நாலாங்கால் :- ரோகதேகம், மனக்கபடம், பிதிர் பீடை,
5

Page 44
60 ஜாதக பாஸ்கரன்
உத்தராடம்
விவேகம், நல்வசனம், சரீரபெலம், டோசனப் பிரி யம், சலத்திலே ஸ்நானுதிகள் செய்ய அஞ்சாமை சிநே கிதரில் அன்பு, பிறர் பொருளில் ஆசையில்லாமை, மன வர்மம், நல்லவி ர்களுக்கு இனிமையாக நடத்தல். நிறைந்த சொல், உபகாரஞ் செய்தல், மனத்திருப்தியுடைமை, கீர்த்தியை விரும்புதல், கல்விப்பிரியம், சுகம், ஆலோ சனை செய்யும் மனம்,
முதற்கால் :- நற்புத்தி, ஈகை, பல சாஸ்திரங்களை அறிதல், பிறரை உபசரித்தல்.
இரண்டாங்கால் :- க ரு ம ங் களை இரகசியமாகவும்
கிரமமாகவும் செய்துமுடித்தல், திடசரீரம், உலோபக் குணம்
ழன்றுங்கால் ;- கல்வித்திறமை, குரூரகுணம், விசார மனம், கோபக்குணம்.
நாலாங்கால் : பந்துக்களில் அன்பு, விசேஷ காரியஞ் செய்தல், வியாபாரம்
திருவோணம்
கல்வித்திறமை, மனச்சலனமில்லாமை, ஒரே வித மான நடை, கோபித்தவுடனே சாந்தமாதல், தான் ஒரு காரியத்திற் பிரவேசிக்கும்போது பல வகைகளையும் பார்த்து ஆலோசித்துச் செய்தல், உற்சாகம், வாசன திரவிய விருப்பு, சரீரகாந்தி, கண்ணியமான நடை, பிற ருடைய உபாயத்தை அறிதல், ம ன க் க பட ம், தான் நினைத்து ஈதலே அன்றி ஏற்பவர்களுடைய எண்ணத்துக்கு இசையாமை, மங்கலஸ்திரீ யுடைமை, கீர்த்தி, பிடிவாதம் உலோபம்.
முதற்கால் :- விவேகம், போகம், புத்திரர் அற்பம், உற்சாகம், கலகம், காவியமறிதல்.
இரண்டாங்கால்:- பிரம் ம ஞான ம், தயவில்லாமை, உலோபக்குணம், சிநேகர் குறைவு.
ழன்றுங்கால்:- ரோகம், உலோபம், காமம், செல்வம், உதாரம், தயவில்லாமை.
நாலாங்கால்;- பயிர்ச்செய்கை, தருமக்குணம், செல் வம், பொதுமகளிரில் ஆசை.

ஐந்தாம் அத்தியாயம் 67
அவிட்டம்
கிரமமான காரியங்களைச் செய்தல், த ன் சொல் மே லாயிருக்க வேண்டுமென்ற எண்ணம், பிறருக்கு அஞ் சாமை, பரோபகாரம், கொடை, தன்னைக் குற்றமாகச் சொன்னுற் சகிக்கமுடியாமை, போசனப் பிரியம், பிதா மாதாக்களில் அன்பு, பெண்கள்மீதில் ஆ  ைச, அதிக ஆசையோடு பொருள் சம்பாதித்தல், அழகான தேகம், அறிவுடைமை, அடக்கமுடமை, பிறர்பொருளில் ஆசை இல்லாமை, தூலதேகம், சுகானுபவம், இனிமையான கீத வாக்கியங்களில் விருப்பம், சரசவார்த்தை .
முதற்கால் :- உண்மை பேசுதல், விவேகமுடைமை, பசி பொறுக்க முடியாமை, மனக்கிலேசம், நிஷ்டூரவச னம், இரக்கம் இல்லாமை. W
இரண்டாங்கால் :- சாஸ்திரங்களை அறிதல், அதிக யூகம் தருமக்குணம்.
ழன்றுங்கால்:- திடசித்தம், நற்குணம், அபிமானம், எவர்களும் மதிக்கும்படியான நடை.
நாலாங்கால்: - அதிக செல்வம், குரூரக்குணம், கர்வ நடை, பேதஞ்செய்தல், தூலதேகம், மயிர் அழகு.
சதயம்
அன்பின்றிக் கோபித்துச் சொல்வதைப் பொழுதிருத் தல், ரோகதேகம், பிறர்க்கினிமை, புத் தி யுடைமை, கைகால் பெலமாயிருத்தல், இன்பமாகப் பேசு த ல், பொய்சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமை, இராச சினேகம், வீரத்தனம், கல்வித்திறமை, பெண்களில் அன்பு நீ ரா ட விருப்பு, சத்துருஜயம், வழக்குரைத்தல், காலத்தை அறிந்து அதற்கிசைய நடத்தல், முயற்சியை விடாமை, பொறுமை, அற்ப போசனம், நற்கருமங்க ளைச் செய்தல், ஆழ்ந்த வசனம், உண்மை பேசு த ல், வியாகுலமுள்ள ஸ்திரீ, பெரியோர் சினேகம், -
முதற்கால் :- பொருளுடைமை, நற்குணம், அழகு, உதாரகுணம், ஆசாரம் பிராமணரிடத்தும் பசுக்களி
டத்தும் அன்பு,

Page 45
68 ஜாதக பாஸ்கரன்
இரண்டாங்கால் :- சீக்கிரகோபம், மனக்கிலேசம், − மூன்றுங்கால்:- நற்காரியங்களைப் பிரயாசப்பட்டு முடித்தல், பசியுடைமை, பித்ததேகம், வயிற்றில் நோய், சேவகாவிருத்தி.
நாலாங்கால்:- நற்குணம், சுகம் அனுபவித்தல், பிறருடைய கடூரவசனத்தைப் பொறுத்தல், அபிமானம், நினைத்தவற்றைச் செய்துமுடித்தல்.
பூ ரட் டா தி பிறர் பொருளில் ஆசையில்லாமை, குற்றமான சொற்களைக் கேளாமை, கல்வியுடைமை, சத்துருக்களுக்கு இனிமை கூறித் தூரத்தே செலுத்துதல், ஸ்திரீகளாற்
பலன், மனவியாகூலம்,
முதற்கால் :- பிராமண பக்தி, மனைவிமேல் அன்பு, தேகபெலம், சுகம் அனுபவித்தல்.
இரண்டாங்கால் :- சிரேஷ்டமான குணம், மந்திர சாஸ்திரம் அறிதல், எவர்களுக்கும் இதங்கூறிக் காரியம் முடித்தல்.
ழன்றுங்கால் :- பொறுமை, நன்னடை, பிறர்மனைப் போசனப் பிரியம், பித்தரோகம், கல்வித்திறமை.
நாலாங்கால் :- பிறர் புகழும் நற்குணம், உண்மை, பேசுதல், அழகு, சிநேகிதரில் அன்பு, நல்ல தொழில் செய்தல், பாக்கியமுடைமை,
உத்தரட்டா தி
விவேகம், கல்வி, வம்மிச விருத்தி, திரவிய விருத்தி, ஸ்திரீகளில் அன்பு, சொற்சாதுரியம், நீராட விருப்பம், வஞ்சகவார்த்தை, கோட்சொல்லல், தாம்பூலப் பிரியம், பிறர்கருமம் பார்த்தல், நல்லவர்களுக்கு இனிய நடை, வழக்கில் வல்லமை, அளவாகப் பேசுதல், புத்திர விருத்தி, மனத்திருப்தி,
முதற்கால் :- பிரதான இடங்களிற் சிரேஷ்டத்தன்மை பெறுதல், பரோபகாரம், சஞ்சலம், கோபம்.
இரண்டாங்கால் :- சாதுக்குணம், ரோகதேகம், நற் குணம் மிடி நிலைபரமான நன்னடை,

ஐந்தாம் அத்தியாயம் 69
மூன்றுங்கால் :- விவேகம், தீமைக்குணம் இல்லாமை, முற்கோபம், தேவபக்தி, சந்தோஷம், பிறர் சொற் கேட் டல், கோட்சொல்லல்,
நாலாங்கால்:- உதார குணம், பிறர் சொற் கேட் டல், கிலேசம், பயிர்ச்செய்தல். ரே வதி
ஈசுரபக்தி, திடமான புத்தி, நற்குணம், அலங்காரப் பிரியம், சொற்சாதுரியம், பிராமண விசுவாசம், கொடுக் கத்தக்கவைகளை இல்லை என்று சொல்லாமை, பழிக்கு இடங்கொடாமை, சிலகாலம் அதிக செல்வப்பேறு, பெண் களிடத்து அதிக பிரீதி, பிறர்சொற்கேட்டு நடத்தல்.
முதற்கால் - நற்குணம், கல்வித்திறமை, விரைவா கக் காரியம் பார்த்தல், சந்தோஷ சித்தம், கலகப்பிரியம், மனக்கிலேசம்,
இரண்டாங்கால் :- நல்ல விவேகம், சுகசரீரம், கோபக் குணம், அகங்காரம், சஞ்சலசித்தம், மிருதுவான சரீரம். மூன்றுங்கால் :- புத்திக்குறைவு, கஷ்டம் அனுபவித் தல், தன்னுடைய அதிகாரஞ் செலுத்த இயலாமை.
நாலாங்கால் :- சத்தியவாக்கு, அலங்காரம், சரீர சுகம், வீரத்தன்மை, சத்துருஜயம்.
பதினைந்து திதிகளின் பலன் பிரதமை - பலசன மித்துருத்துவம், அதிக செல்வம், கீர்த்தி, காரியங்களை நன்ருக ஆலோசித்துச் செய்தல், தேககாந்தி, வித்தியா விவேகம், நடுவுநிலைமை.
துதியை :- தயை, நற்குணம், பொருள், ஆசாரம், ஆடல்பாடல்களில் விருப்பு
திருதியை :- பொருள். கல்வி, சரீரபெலம், அதிக
ஆசை இராசசினேகம், கீர்த்தி, நாகரீகம், எண்ணிய கருமங்களைச் செய்து முடித்தல்,
சதுர்த்தி:- கடன் கொடுத்தலும் வாங்குதலுஞ் செய் தல், பிறரை வஞ்சித்தல், வாக்குவாதஞ் செய்தல், பல இடங்களிலும் சஞ்சரித்தல், -

Page 46
70 ஜாதக பாஸ்கரன்
பஞ்சமி :- சிறந்த தேகம், களத்திர புத்திர மித்திர அன்பு, ஆன்ம இரக்கம், இராசமரியாதை .
ஷஷ்டி :- உண்மை பேசுதல், அதிக செல்வம், புத்
திர விருத்தி, மிகுந்த கீர் த் தி, சரசவார்த்தை, முற் கோபம், ரோகதேகம்.
ஸப்தமி - ஞான அறிவு, நற்குணம், பருத்த கண். சற்பாத்திரங்களுக்குக் கொடுக்கவும் தேவார்ச்சனை செய் யவும் விருப்பம், ஸ்திரீகளைத் தாபரித்தல். ܫ
அஷ்டமி - பலவிதமான சம்பத்துக்கள், புத்திர சுகம், ஆன்ம இரக்கம், இராசசினேகம், விசேஷக்கல்வி, ஸ்திரீயிடத்து அன்பு, மனச்சஞ்சலம்.
நவமி தன் குடும்பத்தில் கவனமில்லாமை, பரஸ்திரீ மோகம், கடூரவாக்கு, நற்குணமுள்ளவர்களை விரோதித் த ல் ஆசாரக்குறைவு.
தசமி :- தரும விருப்பு, நல்லறிவு, மகிமை, எவர்க ளோடும் இனிமையான வார்த்தை பேசுதல், கிரமமா கப் பல சாஸ்திரங்களை அப்பியாசித்தல்,
ஏகாதசி - தேவவழிபாடு, பிராமணரிடத்தும் குரு விடத்தும் அன்பு, விரதம் அனுட்டித்தல், தானஞ்செய் சுத்தமாக இருத்தல், திரிகரண சுத்தி, புண்ணியஞ் செய் யுஞ் சித்தம், உத்தம கிருத்தியம்.
துவாதசி :- நீராட விருப்பு வியாபாரம், தனக்குச் சொந்தமான இ ட த் தி லே வாசஞ்செய்தல், கீர்த்தி அன்னதான ஞ் செய்தல், இராசசம்பத்து.
திரயோதசி :- ரூபல கூடிணம், அடக்கம், அருள் ஞான அறிவு, தவம், பொறை, மேன்மை, மெளனம், உண்மை பேசுதல், இனிமையான வாக்கு, வீரம்.
சதுர்த்தசி :- வீரத்தன்மை, சரசவார்த்தை , ரோன லீலை, சித்த விருத்தி, துக்கம், சினேகவிரோதம்,

ஐந்தாம் அத்தியாயம் 7
பூரணை :- சிறப்பான தேகம், நியாயமாகப் பொருள் சம்பாதித்தல், பெண்சனக்கூட்டம், பிரபல கீர்த்தி, சீவ காருண்ணியம், நற்குணம், காரியங்களை இ லகு வாக முடித்தல்.
அமாவாசை : - சாந்தமான குணம், பிதுர், மாதுரு பக்தி, கூடுதலுங் குறைந்ததுமான செல்வமுடைமை, மனக்கிலேசம், மரியாதை.
யோகம் இருபத்தேழின் பலன் விஷ்கம்பம் :- நிலைபரமான களத்திரம், புத்திரமித் திராதியோர் சுகம், தன் எண்ணப்படியே நடத்தல், பல கருமங்களை நடத்துவித்தல், தேகத்திலே மறு
பிரிதி - வாக்குச் சாதுரியம், அழகு, தி ர வியம், ஈகை, முகவசீகரம், நூதனப் பொருட்களில் விருப்பம், தருமத்திற் பிரீதி.
ஆயுஷ்மான் :- பொருள் சம்பாதித்தல், பலவிடங்க ளிலுஞ் சஞ்சரித்தல், வாகனமுடைமை, ஆயுள்விருத்தி. சேௗபாக்கியம் :- ஞான அறிவு, செல்வமுடைமை, உண்மை பேசுதல், ஆசாரசீலம், சரீரபெலம், விவேகம் இராசசன்மானம், அபிமானம்.
சோபனம் :- விரைவாகப் பல கருமங்களைச் செய்தல், அதிகாரம், நித்திய சோபனமாக வாழுதல்.
அதிகண்டம். - இந்த யோகத்தோடு அச்சுவினி, மகம், மூலம் இவற்றின் முதற்காலும், ஆயிலியம், கேட்டை, ரேவதி இவற்றின் நாலாங்காலும் கூடிவருமாயில் மாதுரு பீடை, பந்துப்பீடை உண்டாம்.
சு கர்மம்:- சகலசன மித்துருத்துவம், சிறப்பு, பொரு ளாசை, விசேஷமான நற்குணம், போகத்தில் மிகுந்த விருப்பு, நற்கருமங்களைச் செய்தல்.
திருதி: - கீர்த்தி, மனத்திடம், செல்வவிருத்தி, சுக வாழ்வு, கல்விப்பேறு, நற்குணம்.
துலம் :- தருமஞ்செய்தல், சாஸ்திரங்களை அப்பியா சித்தல் கல்வியில் ஆசை, சேமமாக இருத்தல்.

Page 47
72 ஜாதக பாஸ்கரன்
கண்டம் :-மனக்கிலேசம், அவயவங்களிற் பீடையுண் டாதல், வீரத்தன்மை, போகவிருப்பு, திடமான சரீரம்.
விருத்தி:- ரூபலகூடிணம் புத்திரவிருத்தி, நற்களத் திரம், செல்வவிருத்தி, சுகபோசனம், சந்தோஷ சித்தம்
துருவம் :- தீர்க்கவயசு, எல்லோர்மீதும் அன்பு, நிலை பரமான காரியங்களைச் செய்தல், மனச்சலனமில்லாமை.
வியாகாதம் :- நல்லறிவு, பலராலும் மரியாதைபெறு தல், பல கருமங்களைச் செய்தல்.
அரிஷணம் :- மிகுந்த பாக்கியம், இராசசினேகம், அசைவில்லாத மனம், சாஸ்திராப்பியாசம், பலவிசாரணை. வச்சிரம்:- பல சாஸ்திரங்களை அ ப் பியா சி த் த ல், தனம் தானியம் இவைகளை உடைமை, தத்துவஞானம், வெற்றிபெறுதல்.
சித்தி:- நற்குணமுள்ள மனைவி, பொருளிகை, சுக போசனம், தொடங்கிய கருமஞ் சித்திபெறுதல், மனக் கிலேசம், ரோகதேகம்.
வியதீபாதம் :- உத்தமகுணம், பாக்கிய விரு த் தி, ஆசாரம், இடையிடையே கஷ்டம் அனுபவித்தல்:
வரியான் : - சரீரபெலம், சிற்பசாஸ்திரம் அறிதல், பலசரித்திரம் அறிதல், ஆடல் பாடல்களில் விருப்பு,
பரிகம் - எவர்களோடும் பிரியவார்த்தை பேசுதல், தன்குலத்தை விருத்திசெய்தல், சாஸ்திரங்களை அறிதல், சுகசீவனம், கொடை, சுகபோசனம், நல்ல அனுபவம்.
சிவம் :- சந்தோஷமான குணம், பாக்கியவிருத்தி, எப்பொழும் நற்குணம், ஈசுரத் தியானம்,
சித்தம் :- ஈகை, மந்திரசித்தி, சிறந்த விவாக ம், பல சம்பத்து. -
சாத்தியம் :- செய்யவேண்டியவைகளை மனம் வாக்
குக் காயம் இவை ஒருமித்துச் செய்தல், நற்கீர்த்தி, சுக சீவனம்,

ஐந்தாம் அத்தியாயம் 73
சுபம்:-செல்வமுடைமை, ஞான அறிவு, பொருளிகை, பிராமண விசுவாசம்.
சுப்பிரம் :- கலைக்ஞானங்களை அறிதல், ஞான அறிவு, வித்துவத்தன்மை, மனேதைரியம், சகலஜனப் பிரியம்.
பிராமியம்: - கல்வித்திறமை, வேதசாஸ்திரஉணர்ச்சி, பிரமக்ஞானம், பல காரியங்களைச் செய்வதில் வல்லமை.
மாகேந்திரம் :- நற்குடிப்பிறப்பு, இராசமரியாதை, அற்பாயுள், சுகானுபவம், நற்போகம், நற்குணம்.
வைதிருதி : - எப்பொழுதும் உற்சாகமாக இருத்தல், அலங்காரம், ஜனப்பிரியம்,
கரணம் பதினுென்றின் பலன்
பவம் (சிங்கம்):- அபிமானம், தருமஞ்செய்தல், நிலை யான காரியஞ்செய்தல், மங்கலகருமஞ் செய்த ல், சுக தேகம், அச்சமில்லாமை, இராசசம்பத்து, சோதிடசாஸ் திரத்தை அறிய விருப்பம், நல்விவேகம், பீடைப்படுதல், சிறப்பான தேகம்.
பால்வம் (புலி) :- தீர்த்தமாடல், தேவாலய சேவை, கல்வியில் விருப்பு, சுகசம்பத்து, இராஜசன்மானம், நற் குணம், ஈகை, பந்துக்களிற் பிரியம், தொழில் விருத்திக் குறைவு.
கேளலவம் (பன்றி) :- சக ல ஜன மித்துருத்துவம், ஆசாரம், பிதாமாதாக்களில் அன்பு, இராஜசினேகம், பூமிசேருதல், அதிகாரக் குணம், குதிரை முதலிய வாகன முடைமை.
தைதில்ம் (கழுதை) :- நல்ல பாக் கி யம், பலஜன சினேகம், விசித்திரமான வீடு ச ரீ ர சு கம், உலோபக் குணம், கடின வார்த்தை.
கரஜம் (யானை) - பயிர்ச்செய்கையில் விருப்பு, வீட் டிற் கருமங்களிற் கவனம், நினைத்தவைகளை முடித்தல், ஈகை, சத்துரு ஜயம், இராஜசம்பத்து.
வணிசம் (எருது) :- இஷ்டசித்தி, வியாபாரம், பல தேசங்களிலும் போக்குவரவு செய்தல், ஈகையில்லாமை, குரூரக்குணம், இனிய வார்த்தை பேசுதல், ஸ்திரீமோகம், கதை வருணித்துப் பேசுதல்.

Page 48
74 ஜாதக பாஸ்கரன்
விட்டி (கோழி):- அசுபகாரியஞ் செய் த ல், விஷம புத்தி, பரதார விருப்பு, மனேதைரியமின்மை, மனக் கிலேசம், சந்தோஷ வார்த்தை பேசுதல்.
சகுனம் (கூகை):- நற்குணம், அழகு, செ ல் வ ம் , தானியவகை, நற்புத்தி, கல்வி, பந்துசனம் இவை விருத்தி, ஒளஷதஞ் செய்தல்.
சதுர்ப்பாதம் (நாய்):- தேவவழிபாடு, பிராமண மரி யாதை, பசு முதலிய நாற்காற்சீவ பரிபாலனம், உறுதி யில்லாத வார்த்தை, துர்த்தநடை, கோ பக் கு ண ம், சாஸ்திராப்பியாசம்.
நாகவம் (பாம்பு):- கோபக்குணம், அற்ப அறிவு, பெண்ணிடத்து அன்பு, நற்போசனம், அங்கங்களில் சில குறை சனமரியாதை.
கிம்ஸ்துக்கினம் (புழு):- சுபகரும விருத்தி. மங்கலச் சிறப்பு, பிதாமாதா சகோதரரில் அன்பு, உலகநடை அறி தல், பரோபகாரம், கலகஞ்செய்தல், தைரிய தேகம்.
காலவோரையின் பலன் சூரியன் - மிருத்தியு சந்திரன் - பூர்வபக்ஷமாயின் மகிழ்ச்சி
அபர பசுஷ்மாயின் தீது, சேவ்வாய் - கலகம். புதன் - சந்தோஷம். வியாழன் - வஸ்திரம். பொன் விருத்தி. சுக்கிரன் - விவாக பலன். சனி - சிறைப்பயம்.
உதயலக்கின பலன் மேடம்
இராஜசன் மானம், திடமான புத்தி, சுயசன வெறுப்பு, அன்னிய சனங்களில் தயவு, அபிமானம், பொருளைப் பாதுகாத்தல், கோபக்குணம், பிடிவாதம், அழ கா ன தேகம், தைரியக்குறைவு, திரவியம் ஆபரணுதிகளையு டைமை, சாமர்த்தியம். தருமசாஸ்திர விசாரணை, சொல் வன்மை, மிருக இம்சை செய்தல்,

ஐந்தாம் அத்தியாயம் 75
வபது 5-7-10-20.22-25-ல் அக்கினிசுரம், வாக்குச் சாபல்ய நோய். சர்ப்ப பயம், ஜல பயம், விரணம் ஆகிய இவற்றுளொன்றினல் பீடை உண்டாகும் சுபக்கிரகங் கள் அதிக் பெலனேடு இலக்கினத்தில் இருந்தாலும், சுப ஸ்தானங்களில் இருந்து பார்த்தாலும் பூரண ஆ யு ள் உண்டு,
இந்த இலக்கினத்துக்குச் சலரி அதிக அதிக பெல வானக இருந்தால் தோஷமில்லை. அல்லாவிடில் சனியின் தெசாபுத்தி சித்திரங்களில் தீமைக்கு இடம் உண்டாம்.
இடபம்
தேவபூஜர்துரந்தரம், குரு விசுவாசம், எவர்களோ டும் அன்பான வார்த்தை, நற்குணம், பொருளுடைமை, உலோ பக்குணம், வீரத்தன்மை, பூரிப்பான தேகம், ஏவ ல்ாட்களை வைத்திருத்தல், அறுசுவைகளுள் புளிப்பிற் பிரி யம், கணக்குவல்லபம், வஸ்திராபரணச் சிறப்பு, சிறு வர்களின் பரிகாசம் போலிருந்து பின்பு வெற்றியாகப் பிறர் பொருளைக் கைப்பற்றுதல், இருமல்நோய், மழலை வார்த்தை கேட்டலிற் பிரியம், அற்பபுத்திர யோ கம், மனக்கபடம், களத்திர பீடை,
வயது 5-16-19-20.27.ல் சுரம், கண்டத்தில் நோய், கூடியம், நீரழிவு முதலிய ரோகங்களில் ஒன்று வ ரு ம். சுபக்கிரகங்கள் பூ ர ண பெலத்தோடு இலக்கினத்தை நோக்கினலும், இலக்கினத்தில் இருந்தாலும் மேற்சொல் லிய குற்றமற்ற 77 வயதுக்குக் குறையாத ஆயுள் உண் டாம். இந்த இலக்கினத்துக்குச் சுக்கிரன் குரு சந்திரன் இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் அதிக சுபபலனைச் செய்யமாட்டா.
மிதுனம்
கீர்த்தி, அபிமானம், தன் பந்துக்களுக்குள் மேலாயி ருத்தல், கொடை , அனுபவம் , செல்வம், சத்துருஜயம், பெண்போகம், ஆசார நியமம், விரதம், உபயார்த்தமா கப் பேசுதல், கிரமமாகத் தன்னுடைய காரியம் பார்த் தல், பித்த ரோகம், பசிய உடம்பு விவாகக் குழப்பம், ஸ்திரீசொற் கேட்டல், உலச வழக்க மறிதல், தாரசுகக் குறைவு, பெண்மோகம்

Page 49
76 ஜாதக பாஸ்கரன்
வயது 3-5-8-10-18-28-ல் அவமிருத்து அக்கிணி ஆயுதம் சத்துரு வாதம் நேத்திரரோகம் இவற்ருென்ரு ற் பீடை காட்டும். இலக்கினத்தைச் சுபக்கிரகம் அ தி க பெலனேடு பார்த்தாலும், இலக்கினத்தில் இருந்தாலும், இக்குற்றமின்றி 65-க்குக் குறையாத ஆயுள் உண்டு. சூரி யன், செவ்வாய், வியாழன் இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் அதிக சுபமல்ல.
w கர்க்கடகம் -
தருமஞ் செய்பவர்களில் விருப்பு, தன் பந்துஜனங்க ளில் ஆசை, அனுபவம், அன்னம் பானம் முதலியவைகள் இஷ்டப்படியே கிடைத்தல், பாக்கியச்சிறப்பு, சாமர்த்தி யம், வேகமான நடை, பொதுப் பெண்களில் ஆ  ைச, தானியசம்பத்து, குருபக்தி, பிதாவுக் கிசையாமை, காணு விடத்தில் மறு, சிலநாள் தரித்திரம் அனுபவித்தல், துக் கம், களத்திர சுகவீனம், புத்திரர் குறைவு.
வயது 5-16-20-25 இவைகளில் அவமிருத்து உண் டாகும். சுபக்கிரகம் இலக்கினத்தை அதிக பெலனேடு பார்த்தாலும், இலக்கினத்தில் இருந்தாலும் இக்குற்ற மின்றி, 90 வயது வரை ஆயுள் உண்டாம். புதன், சுக் கிரன் இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் சுபமல்ல.
சிங்கம்
எவர்களிலும் அன்பு, சத்துருமர்த்தனம், அற்ப புத் திரர், உற்சாகம், கடன் கொடுத்தல், போகவிருப்பு, அதிக போசனம், தருமக்குணம், தேவார்ச்சனை செய்தல். பசி பொறுக்காமை, நுட்பமான புத்தி, நோய் வந்தால் உடனே நீங்கிவிடுதல், முகரோகம், பிதாமாதாக்களில் துவேஷம், கெம்பீர வசனம், தொழில் செய்ய விருப்பம்,
வயது 5-10-27 இவற்றென்றில் சுரம் மு த லிய நோய் வந்து பீடைப்படுத்தும். சுபக்கிரகம் இலக்கி னத்தை வலிமையோடு பார்த்தாலும், இலக்கினத்தில் இருந்தாலும் இவற்ருலே தீங்கின்றி 80 வயதிற்குக் குறை யாத ஆயுள் உண்டாம். இந்த இலக்கினத்துக்குப் புதன் சுக்கிரன் இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் அ தி க சுபமல்ல,

ஐந்தாம் அத்தியாயம் 77
கன்னி
பல சாஸ்திர விசாரணை, நற்குணம், பாக் கி யம் அழகு, குதிரை முதலிய வாகனங்களில் விருப்பம், தரு மம், ஆசாரம், அனேக காரியங்களை அறிதல், முன்வயதிற் கஷ்டம், பின்வயதில் அதிக செல்வம், புத்திர விருத்தி, பந்துசனக் கூட்டம், இதாகிதக் கிரியை, சுப கா ரிய ம் பார்த்தல்.
வயது 5-10-18 இவற்றில் அக்கினிபயம், சுரம், வசூரி இவற்ருென்ருற் பீடை உண்டாம், சுபக்கிரகம் வலிமையோடு இலக்கினத்தைப் பார்த்தாலும், இலக் கினத்தில் இருந்தாலும் மேற்சொல்லிய குற்றம் நீங்கி 77 வயதுக்குக் குறையாத ஆயுள் உண்டாம். இந்த இலக்கினத்துக்குச் செவ்வாய், குரு இவர்களின் தெசா புத்தி அந்தரங்கள் நற்பலனுக்குரியனவல்ல.
துலாம்
தயவு, நற்குணம், சற்கருமசீவனம், சகல கலைகளையும் ஆராயும் கல்வித்திறமை, பொருள், சனமரியாதை ,குடும் பவிருத்தி, புத்திரவிருத்தி, மனப்பயம், வல்லபம், அறிவு அபிமானம் மிகுந்த ஐஸ்வரியம், இராஜசினேகம் கூட்ட மான பந்துக்கள் பரிமளபுஷ்பாதி வாசணுதிரவிய விருப்பு.
வயது 7-12-19-28-42 இவற்றில் அக்கினி, விரணம், சத்துரு. ஆயுதம், ஜலம் இவற்றென் ருற் பீடை உண் டாம். சுப க் கிர கம் இலக்கினத்தைப் பார்த்தாலும், இலக்கினத்தில் இருந்தாலும் இவ்வகையான தோஷம் நீங்கி 85 வயதுக்குக் குறையாத ஆயுள் உண்டு. இந்த இலக்கினத்துக்குச் சூரியன், செவ்வாய், குரு இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் நற்பலனுக்கு உரிவனல்ல.
விருச்சிகம்
தைரியம், செல்வம், நற்குணம், தன் குலமத்தியிற் பிரதானியாய் இருத்தல், பே ர றி வு, பிதாமாதாக்க ளிடத்து அன்பு, தனது ஸ்திரீயினிடத்திற் பிரியம், இனி மையான வார்த்தை பேசுதல், எண்ணிய கருமத்தைக் கிரமமாக முடித்தல், வெகுமானம், சிலநாள் தரித்திர மனுபவித்தல்,

Page 50
8 ஜாதக பாஸ்கரன்
வயது 4-5-10-12-18-40 இவற்றில் தோ ஷ ம், விரணம், அக்கினி, சன்னி இவற்றென்றற் பீடை உண் டாம். சுபக்கிரகம் இலக்கினத்தை பெலத்தோடு பார்த் தாலும், இலக்கினத்தில் இருந்தாலும் இப் பீ  ைட க ள் நீங்கி 90 வயதுவரை ஆயுள் உண்டாம். இந்த இலக்கி னத்துக்குச் செவ்வாய், புதன், சுக்கிரன் இவர் க ளின் தெ சாபுத்தி அந்தரங்கள் சுபபலனுக்கு உரியவையல்ல.
தனு
நீதி, தருமம், தயை, குலப்பிரதானமான நடை, அறிவு, ஜனமரியாதை , பெரியோர்களிடத்து மரியாதை யும் அச்சமும் உண்டாவதுபோலச் சிறியோர்களிடத்தும் இருத்தல், நற்கீர்த்தி, போ கம், இத சத்துருக்களைக் காணுதல், நல்ல கல்வியை இளவயதிற் கற்றல். பல இடங் களில் திரிதல், நடுவயதிலே தரவியச் செலவால் அலைச் சல், எப்பொழுதும் முயற்சி, நல்வசனம், பிற ரு க் கு இனிமை, உண்மை பேசுதல். ----
வயது 12-15-32-40 இவற்றில் நேத்திரரோகம் முதலிய பீடை காட்டும். சுபக்கிரகம் பெலனேடு இலக் கினத்தைப் பார்த்தாலும், இலக்கினத்தில் இருந்தாலும் 77 வயது ஆயுள் உண்டாம். இந்த சுக்கிரன் தெசாபுத்தி அந்தரங்கள் சுபத்துக்குரியனவல்ல.
மகரம்
சுயகாரியம் பார்த்தல், சனக்கூட்டம், சு க சீவனம், நற்புத்தி, பிறர் அறியாத இடத்தில் மறு. வாசனபுஷ்ப விருப்பம், நீண்ட கண், அபிமானம், சுகதேகம், ஸ்திரீயி னிடத்து அன்பு, பட்சிகளை இம்சித்தல், வாய்ச்சாலம், உபாயபுத்தி, ஆசை.
வயது 10-32-37 இவற்றில் சுரம், யாத் தி ரை யிற் பீடை விஷம் இவற்றென்ருல் க்ஷ்டம் வரும். சுபக்கிர கம் பெலனேடு இலக்கினத்தைப் பார்த்தாலும், இலக் கிணத்தில் இருந்தாலும் 67 வயதுக்குக் குறையாத ஆயுள் உண்டாம். இந்த இலக்கினத்துக்குச் செவ்வாய் குரு இவர்களின் தெசாபுத்தி அந்தரங்கள் சுபபலனுக்குரியன வல்ல.

ஐந்தாம் அத்தியாயம் 79
கும்பம் சுகானுபவம், சலன சித்தம், காரியங்களைத் தாமதமா கச் செய்துமுடித்தல், பரஸ்திரீகமனம் , சினே கவிரோதம், தன்னைப் புகழுதல், பிற  ைர இகழுதல், பித்ததேகம், பிறர் செய்த உபகாரத்தை மறத்தல்.
வயது 11-19 இவற்றில் சுரம், ஜன்னி இவற்ருென் ருல் பீடை உண்டாகும். சுபக்கிரகம் இலக்கினத்தைப் டெலனேடு பார்த்தாலும் இலக்கினத்திலே இருந்தாலும் 80 வயதுக்குக் குறையாத ஆயுள் உண்டாம். இந்த இலக் கினத்துக்குச் சந்திரன், செவ்வாய், இவர்களின் தெசா புத்தி அந்தரங்கள் சுபபலனுக்குரியவல்ல.
நவரத்தினம் பொ ன் இவைகளுடைமை, அற்ப சை, ஞாபகசித்தம், தேவபக்தி, பிராமண விசுவாசம்,
பெரியோரிடத்து அன்பு, பொருட்செலவு, அழகு, வீரம், அறிவு, வாசனையுள்ள புஷ்பாதிகளில் விருப்பு, கண்ட சிற் றுண்டிகளைப் புசித்தல், ஸ்திரீகலகம், காதில் நோய், பிறர் பொருளில் ஆசை, காரியங்களில் அதிக கவனம்.
வயது 12-20-28 இவற்றில் சுரம், இவற்ருென்றல் பீடை உண்டாகும். சுபக்கிரகம் பெலனேடு உதயலக்கி னத்தைப் பார்த்தாலும் இலக்கினத்தில் இருந்தாலும் பூரண ஆயுள் உண்டாம். இந்த இலக்கினத்துக்குச் சுக் கிரன், சனி இவர்களின் தெ சாபுத்தி அந்தரங்கள் சுபபல னுக்கு உரியனவல்ல.
சந்திர இலக்கின பலன்
மேடம் :- சரீர பெலம், பொருளை ச் சம்பாதித்துப் பாதுகாத்தலிற் கவனமில்லாது செலவுசெய்தல், சிரசில் மறு. ஜலத்துக்கு அச்சப்படல், சிவந்த கண், அதிக ஆசை, சீக்கிரத்தில் சந்தோஷமடைதல், பெண்போகம், தூரவழி நடத்தல்.
இடபம் - பாக்கியம், நற்குணம், தயவு, தேக அழகு பக்கங்களில் மறு, சிநேகிதர்களில் நட்பு, பெண்களுக்கு இனிய நடை, காரியங்கள் முற்ருய் முடிந்த பின்பே அத ஞல் சந்தோஷித்தல், இருசொல் வார்த்தை, முற்சகோ தரர் உடைமை, தேக செளக் கி யம். பெண் பிரஜை, மத்திம ஆயுள்.

Page 51
80 ஜாதக. பாஸ்கரன்
மீதுனம்: - பிரியவாக்கு, போசனப்பிரியம், உண்மை பேசுதல், நல்விவேகம், பட்டுவஸ்திரங்களில் விருப்பு. ஸ்திரீஜனங்களால் சந்தோஷிக்கப்படுதல், சுகசிவனம், பாக்கியமுடைமை.
கர்க்கடகம் :- சிநேக விருப்பு, வீடு முதலிய கட்ட டச் சிறப்புகளிலே விருப்பமாகி அவைகளைச் செய்வித்தல், மனக்கபடம், காரியங்களை உத்தேசத்தினுல் அறித ல், உபாயமான புத்தி, எவர்களுக்கும் அன்பாக நடக்கும் குணம், பெண்களைப் பரிகாச வார்த்தையினல் வெல்லல்.
s சிங்கம் :- உற்சாகம், சாஸ்திர விருப்பு, கடிந்து பேசு தல், பெண்களோடு கலகம், மலை, வனம் முதலிய இடங் களில் சஞ்சரிக்க விருப்பு, பசிதாகமுடைமை, தயவுக் குறைவு, மனத்துக்கம், தைரியபுத்தி இல்லாமை, அற்ப காரியங்களிலே கோபித்தல், கர்வநடை, முகலசுஷ்ணம், பொருள் ஈகை, தாம்பூல விருப்பு.
கன்னி:- சரீரசுகம், உண்மை பேசுதல், தைரியக் குறைவான தேகம், பலவித கல்வி கற்றல், தருமசாஸ்திர அப்பியாசம், அபிமானம். நற்கருமங்களிலே தா னு ம் உடன்படுதல், காரியங்களில் வெற்றியும் மேன்மையும் உடைமை, தருமசிந்தை, மிருதுவான வார்த்தை, பிற தேசசஞ்சாரம், நல்லோர்கள் பலரால் மரியாதைபெறு தல், அற்ப புத்திர யோகம்
துலாம்: - சாந்தகுணம், ஆசாரக்கிரமம், வித்துவத் தன்மையான கல்வியுடைமை, தேவபக்தி, பிராமண விசு வாசம், மனச்சந்தோஷம் இல்லாமை, பந்துவிரோதம், மனவர்மம், வியாபார விஷயத்தில் கொள்ளவும் விற்கவும் சாமர்த்தியம், குலஸ்திரீயுடைமை, மனநிலை இல்லாமை,
விருச்சிகம் :- அச்சமுள்ள மனம், ஜனங்கள் அறியாத விதமாகப் பாவச்செயல் செய்தல், பட்சிகள் மிருகங்க ளுக்கு இம்சை செய்தல், சேஷ்டைக்குணம், பாலியத் திலே பிதா மாதாவை இழத்தல்.
செவ்வாய் அல்லது இராகு இந்தச் சந்திரலக்கினத் தில், அல்லது சந்திரனுக்கு 4-7-10-ம் இடங்களில் ஒன் றிலே நின்ருல் மேற்சொல்லிய பலன்கள் நடவாது இராஜ யோகம் உண்டாகும் என விசேஷ விதிகள் இருக்கின்றன.

ஐந்தாம் அத்தியாயம் 81
தனு - பொருள் தேடும் இயல்பு, சரீரபெலம், உற் சாகம், நுட்பமாகக் காரியங்களை அறிதல், அதிக ஆசை, வெல்லுஞ்சொற் பேசுதல், வீரம், பிதாவின் பொருளைச் செலவுசெய்தல், பொருள் ஈகை, காவியம் அறிதல், அந் நியசன வசீகரம், பந்துக்களைத் தூவித்தல்.
மகரம் :- பாக்கிய விருத்தி, சரீர பெலம், தனக்கு இஷ்டமானவைகளையே செய்தல், அங்க லக்ஷணம், காவி யம் அறிதல், வேண்டியபோது பொருளினுல் கஷ்டப் படல், உலோபக்குணம், கோட் சொல்லல் கேட்டல், தயை குறைவு, தன் குடும்பத்தில் கவனம் கொண்டாடல்.
கும்பம் - வாசனைப் புஷ்பாதிகளில் விருப்பு, இடுப் பின் பக்கத்தில் மறு, ஸ்தூலமான உறுப்புக்கள், சிலகாரி யங்களை உண்டாக்கவும் அழிக்கவும் வல்லபம் உள்ள உபாய புத்தி, தூரவழி நடக்க அஞ்சாமை, ஸ்திரீமோகம்.
மீனம் :- நூதனமான பொருளிலும் சலசம்பந்த மான வஸ்துக்களிலும் விருப்பு, வீடு முதலியவைகளைத் திருத்தமாகச் செய்வித்தலில் மனஞ்செல்லுதல், குலஸ்திரி யினிடத்தில் ஆசை.
அம்ச பலன்
ஜனனமாகும்போது எந்த நகூடித்திரம், எத்தனையா வது பாதம் என்றும், அப் பாதத்துக்கு எந்தக் கிரகம் அதிபதி என்றும் அறிந்து, அந்தக் கிரகத்தின் பலனே அம்ச பலன் .
இதை இலகுவாக அறியுமிடத்து, நவாம்ச சக்கரத் தில் சந்திரன் நின்ற இராசி மேடவிருச்சிகமானல் செவ் வாயும், இடபதுலாமானுல் சுக்கிரனும், மிதுனகன்னியா ஞல் புதனும், தனுமீனமானல் வியாழனும், மகரகும்ப மானுல் சனியும், சிங்கமானல் சூரியனும், கர்க்கடகமா ணுல் சந்திரனும் இராசி அதிபதிகளாம்.
துரியன் அம்சம்
பித்ததேகம், கோபம், சாஸ்திரங்களை அறியும் ஞானம், தியாகஞ்செய்தல், சாந்த குணம், தேக அழகு, அதிக சிநேகம், நல்விவேகம், சிவந்த கண், ஆசாரக்கிர மம், பெலமான ரோகம், ஸ்தூலமான வயிறு, ஸ்தலயாத் திரையில் விருப்பம், உண்மைபேசுதல், சீமானுய்இருத்தல்.

Page 52
8ዷ ஜாதக பாஸ்கரன்
சந்திரன் அம்சம் கல்வித்திறமை, பொருள், தீர்க்காயுள், முகத்தில் மறு, நற்குணம், அழகு, தைரியம், ஈகை, தாமத குணம், வாத சிலேட்டும தேகம், செய்நன்றி மறவாமை, சிநேகி தப் பிரியம், விவேகம், கபடம் இல்லாமை, இரக்கம். நீராட விருப்பு, பிறரால் இகழப்படாமை,
செவ்வாய் அம்சம் கீர்த்தி, கோபக்குணம், கடுஞ்சொல், வர்க்கு விரோ தம், கலகப் பிரியம், பெருமை, முற்கோபம், பித்தவியாதி, சஞ்சாரப் பிரியம், சிற்றுண்டிகளில் விருப்பு, கபடம், உலோபக்குணம், முதுகில் மறு, மனக்கிலேசம், குற்றமான சொற் கேட்பதைச் சகிக்காமை, திரவியம் நிலையில்லா திருத்தல், பொய் பேசுதல்.
புதன் அம்சம் தருமச்செய்கை, ஐசுவரியம், விசேஷ கல்வி, பெண்க களில் அன்பு, ஞானம், இசைத்தமிழ் அறிதல், பொய் பேசாமை, செய்நன்றி மறவாமை, நேர்மையான நடை, சங்கீத வித்தை, விசேஷ குணமுடமை, காரியங்களில் சற் றும் வழுவாமை, அபிமானம், எக்காலத்தும் மறவாத தேவ வணக்கம், சந்தோஷம், பிடிவாதம், அச்சமில் லாமை, அழகு.
வியாழன் அம்சம் நற்கல்வி, பிரகாசமான தேகம், புத்திரவிருத்தி, மந் திரிப் புத்தி, சிறந்த கண். மேலான காரியங்களிற்கவனம், மிகுந்த பொருள், மனச்சந்தோஷம், சுகசிவனம், நீராட விருப்பு, வாக்குச் சாதுரியம், ஸ்தூலதேகம், ஞான அறிவு,பல அனுபவம்,கீர்த்தியுடைமை, நூதன விவேகம். சுக்கிரன் அம்சம் செல்வச் சிறப்பு, ஸ்தூலதேகம், செய்நன்றி அறிந்து நடத்தல், உத்தமகுணம், சுகவாழ்வு, வம்மிசத்துக்கு இனிய நடை, தருமச் செய்கை, பரமேசுவரனுடைய புகழைப் பேச ஆசை, அன்பு கல்வித்திறமை, வீரக்குணம். சனி அம்சம் கீர்த்திக்குறைவு, தயை குறைவு, பிறர் தன்மீது நம் பிக்கை வைக்காத பேச்சு, நீண்ட வார்த்தை, குள்ளத் தணம், குரூர சரீரம், பலவிடங்களிலும் அலைச்சற்படல், அச்சமில்லாத மனம், தரித்திரம் அனுபவித்தல், போசன விருப்பு, அருமையாகப் பொருள் தேடுதல், உலோபக் குணம்.

ஐந்தாம் அத்தியாயம்
83
நகஷ்த்திரங்களின் கணம், யோனி, நாமாகூடிரம்
நாமாக்ஷரம் நகஷ்த்திரம் கணம் யோனி 1 ம் 2-ம் 3 ம் 4 ம்
கால் கால் கால் கால்
அச்சுவினி .தேவ ஆண்குதிரை .|சு சே சோ ல Luproof .|மனுஷ ஆண் யானை .|லி லு லே லோ கார்த்திகை .(ராக்ஷத பெண் ஆடு . அ இ உ ஏ ரோகிணி .|மனுஷ ஆண் பாம்பு . ஒ வ வி வு மிருகசிரிடம் . தேவ Gluaihiwumru Ly --. || Cau G36 Inr és S திருவசதிரை . மனுஷ பெண்நாய் . கு கA IbI ğF 43 புநர்பூசம் |தேவ |பெண் பூஞை .கே கோ ஹ
eb چھن) | جمہ aJ ஆண் ஆடு .ஹ" ஹே ஹோ டா ஆயிலியம் |ரா கூடித e6ður L6OMS ...|tg- @ Gil- Gol-fr LDaSub .lராக்ஷத ஆண் எலி .iம மி மு மே ԱՄth - udSO/e பெண் எலி , மேரி ட3 டி3 டு3 உத்தரம் ... g)/6; ஆண் மாடு .|டே3 டே73 ப பி அத்தம் .الهوية).م பெண் எருமை.|பு ஷ 6007 - A சித்திரை . ரசகடித பெண் புலி . பே போ ர ரி சுவாதி .|தேவ ஆண் எருமை .|ரு ரே ரோ த விசாகம் . ராக்ஷத ஆண் புலி . தி து தே தோ அனுஷம் . தேவ பெண் மான் . ந நி մ5! நே கேங்டை . ராக்ஷத ஆண் மான் . நேச ய ա9 պ மூலம் . ராக்ஷத ஆண் நாய் .|யே யோ ப3 பி3 Ամու-ւհ . | Loggiang ஆண்குரங்கு . பு:3 தசி ப4 1-4 உத்தராடம் . மினுவி ஆண் கீரி .|பே3 போ 3 ஐ ஜி திருவோணம் .தேவ பெண் குரங்கு. கிபி கு2 கே2 கோ2 அவிட்டம் . ராக்ஷத பெண் சிங்கம் . க3 கி3 குச் சே3 சதயம் •• |ፀrfTŠõቀ፡ዽይ பெண் குதிரை . கோ3 ஸ ஸி ஸ" பூரட்டாதி . மனுஷ ஆண் சிங்கம் .ஸே லோ த3 தி உத்திரட்டாதி மனுஷ பெண் மாடு . Iது2 up ச4 த2 ரேவதி . தேவ |பெண் யானை . தே8 தோ8 ச சி
3 1, 2, 3, 4 ஸம்ஸ்கிருதாகூடிர வர்க்கங்கள். நகஷ்த்திர கணபலன்
தேவகனம் :- ஒழுக்கம் அற்ப போசனம், பேரறிவு.
அபிமான ம்,
மனுஷகணம் :- கிருபை, அதிகாரம், சுயாசனங்களைப் பாதுகாத்தல்.
அழகு,
FF 60) &5,
விவேகம்,
சிறந்த
செல்வமுடைமை,
இராசுஷ்தகணம்:- பராக்கிரமம், அதிக மோகம் கல கப்பிரியம், துக்கம், பயங்கரமான வடிவம், கலிச்செயல்.

Page 53
84 ஜாதக பாஸ்ரகன்
நக்ஷத்திர யோனிபலன்
குதிரை :- சுயாதிகாரம், சற்குணம், தைரியம், அழகு, கிராமாதிக்கம், எஜமானுக்குப் பிரீதியான நடை. யானை :- இராஜமரியாதை, சரீரபெலம், போகம், இராஜஸ்தானத்தில் மரியாதை, தானகவே உற்சாகமாய் இருத்தல்:
பசு :- பலவித நியாயங்களை விசாரித்தறிதல், பெண் க்ளில் விருப்பு, அற்பாயுள்.
ஆடு :- வழக்குரைத்தல், பரோபகாரம், சகலசன சிநேகம், முயற்சியில் பிரயாசமிகுதி, பரஸ்திரீகமனம், சஞ்சாரப்பிரியம்.
சர்ப்பம் (பாம்பு) :- மாருத கோபம், குரூரமான பேச்சு, பிறருடைய உபகாரத்தை அங்கீகரிக்காமை, புத் திக்குறைவு, ஒழுங்கீனமான பற்கள்.
சுவானம் (நாய்) :- முயற்சி, உற்சாகம், வீரம், சுய சன விரோதம், பிதிர்மாதுரு பக்தி,
மார்ச்சாரம் (பூஞை) :- தனது காரியத்திலே சாமர்த் தியம், இஷ்டான்ன ஆகாரம், தயவில்லாமை, துஷ்ட
Fat FLD
ழவழிகம் (எலி) :- அதிக விவேகம், மிகுசெல்வம், தன் காரியங்களில் கவனம், அடக்கமான குணம், விசுவா சமில்லாமை.
சிங்கம்:- சுயதருமம், சதாசாரம், சற்கிருத்தியம், சற்குணம், குடும்பசம்ரக்ஷணை.
மகிஷம் (எருமை) :- வெற்றி, ஆசை, வெகுசனக் கூட்டம், வாததேகம், மந்தபுத்தி.
விபாக்கிரம் (புலி) :- சுய அதிகாரம், பொருள் சம்பா தித்தல், தீட்சாசாரம், சுயசனமேன்மை, தன்னைத்துதிப் பவர்களில் தயவு.
மான் :- சுவதந்திரம், பொறுமை, நற்கிரியை, உண்மைபேசுதல், சுயசனப்பிரியம், தானதருமஞ் செய் தல், தைரியம். メ
வானரம் (குரங்கு) :- தைரியக் குறைவு, இஷ்டபோ கம், உலோபக்குணம், கலிச்செயல், ஆசை, நற்சனக் கூட்டம், தைரியம்.
கீரி - பரோபகாரம், செல்வமுடமை, சன்மார்க்கம்,
பிதிர்மாதுருபக்ஷம்.

ஐந்தாம் அத்தியாயம் さ5
துவாதச பாவம்
ஜன்மலக்கினம் முதலாகப் பன்னிரண்டாம் இடம் வரை ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் பலன் சொல்லுவதற்குரிய ஆதார நியாயங்கள்.
இலக்கினம் :- தேகம், நிறம், சிரசு, புலன், ஞாபகம், குணம், கீர்த்தி, சம்பத்து, வயது சந்தோஷம், கிலேசம், தெய்வ வணக்கம், கமனம், சரீரநிலை இவைகளுக்குரிய தானம் ,
2-ம் இடம்: நேத்திரம், வர்க்கு, தனம், குடும்பம், முகம், வித்தை, மந்திரம், இருதயம், சத்தியவசனம், நவரத்தினம், தத்துவவிசாரணை, உத்தேசம், சந்துஷ்டி இவைகளுக்கும், வித்தியாகுருவுக்கும் உரிய தானம்.
3-ம் இடம்:- சகோதரர், பராக்கிரமம், வீரியம், கேள்வி, போசனம். கர்ணநோய், கழுத்து, போகம், கர்ணபூஷணம், கானவித்தை, தேவபக்தி, கடன், ஆயுள், ஜயம் இவைகளுக்கும் உரிய தானம்.
4-ம் இடம்:- மாதுரு, பந்துக்கள் இவர்களுக்கும், வாகனம், பூமி, சுகம், ஜலரோகம், வீடு, வித்தை, வியா பாரம், வஸ்திரம், மேன்மை, பாற்பசு, பரவிஷயம், தேக வளர்ச்சி, சாஸ்திராப்பியாசம் இவைகளுக்கு உரியதானம்
5-ம் இடம்:- புத்திரர், பிதா, மாமன் இவர்களுக் கும், விவேகம், ஞானம், மந்திரம், பூர்வ புண்ணியம். சுயகல்வி, சங்கீதம், கர்ப்பம், மறுஜன்மம், யோகாப்பி யாசம் இவைகளுக்கும் உரிய தானம்.
6-lb இடம்:- சத்துரு, சோரர் இவர்களுக்கும், ரோ கம், ஆயுதவிரணம், தேகவாதை, கடன், பெண் ரோ கம், சிறை, துக்கம் இவைகளுக்கும் உரிய தானம்.
7-ம் இடம் :- களத்திரம், பின்தாரம் இவர்களுக்கும் காமம், விவாகம், குணம், இன்பம், பிரியநட்பு, இராஜ சன்மானம், ஜனவசியம், விவாத வியாச்சியம் இவைக ளுக்கும் உரிய தானம்.
8-ம் இடம்:- ஆயுள், மரணம், துக்கம், குய்யம் அபஜயம், யுத்தம், தே கவிரணம், வியாதி, கிலேசரணம்,
பகை, விஷபயம் இவைகளுக்கு உரிய தானம்,

Page 54
86 ஜாதக பாஸ்கரன்
9-ம் இடம்:- பிதா, குரு இவர்களுக்கும், தருமம், திரவியம், மடம், சத்திரம், பாடசாலை, திருப்பணி, உப தேசம், அஷ்டமாசித்தி, தடாகம் குளம், வன வாசம் இவைகளுக்கும் உரிய தானம்,
10-ம் இடம்: சீவனம், கீர்த்தி, ஞானம், சற்கருமம்,
க்ஷேத்திரம், இரக்கம், தயை பூஜை, தேவபக்தி, வஸ்தி ரம் இவைகளுக்கு உரிய தானம்.
11-ம் இடம்: மூ த் த சகோதரத்துக்கும், லா பம், இராஜவித்தை, துக்கநிவிர்த்தி, ஞான அறிவு இவைகளுக் கும் உரிய தானம்.
12-ம் இடம் :- வியயம் (செலவு), தேசசஞ்சாரம், கீர்த்தி, திரவியச்சேதம், சயனம் இவைகளுக்கு உரிய தர்னம்.
கிரக பல ன் துரியன்
1-ல் சூரக்குணம், அபிமானம், உ த் த מו குண ம், கோபம், அங்கலட்சணம், அழகிய கண், நீண்ட மயிர், சுகபோசனம்.
2-ல் பொருட்செலவு புத்திரசேதம், முகத்தில் மறு, தைரியக் குணம், புண்ணியச்செய்கை, தயவு. புத்திரரா லும் இராசாக்களாலும் பொருட்சேதம், அறிவுடைமை, இராஜசிநேகம், தந்தரோகம், நேத்திரவியாதி, வித்தை யில் விரோதம், முகரோகம், வாக்கு விரோதம், மாடு முதலிய மிருகச்சேதம், மித்துருக்களோடு விரோதம், வாய்ச்சாலம், கோப வசனம், சோரரால் தனச்சேதம்.
3-ல் விவேகம், சகோதர அ ன் பு, பகூடிணங்களிற் கண்ட போசனம் புசித்தல், சகோதர அரிட்டம், சரீர பெலம், சிரரோகம், நிலைமைச் சேதம், அடிமைச் சேதம், கொடை விருப்பு, தைரியமான தேகம், துர் ச் சன ர் சேர்க்கை, பகைவரை வெற்றிகொள்ளுதல், வெகு சன சினேகம், புத்திர பீடை,
4-ல் பந்துசனக்குறைவு, மனப்பீடை, கீர்த் தி க் குறைவு, வாகனமின்மை, மனஸ்தாபம், தரித்திரம், தல பேதம், பந்துசன விரோதம், மந்தபுத்தி, கி ரு க சுக க் குறைவு, பொருட்சேதம் மாதுருபீடை, பல விசா ரம், பிரபு சேர்க்கை,

ஐந்தாம் அத்தியாயம் 87
5-ல் பிதிர்தோஷம், மனேசுகமின்மை, வீட்டிற் சுகம் அற்பம், மத்திம ஆயுள், பொருட்செலவு, புத்திரர் சிதைவு திடமான பக்தி, ஞான அறிவு, சனவிரோதம், இராச கோபம், வித்தையினுற் பயன் அற்பம்.
6-ல் பிரபலம், சரீரபெலம், இலட்சுமிவாசம், நற் குணம், பிரபு சேவை, புத்திர விருத்தி, பெலம், அபிமா னம் இராஜசிநேகம். கீர்த்தி, மாழுத பசி, பிரசித்தி, வலி யப் பகை வருதல், விரோதக்குணம், கடன் கொடுக்கல் வாங்கல.
7-ல் உபய களத்திரம், பரதூஷணை, தூலதேகம், ரோகம் உடைமை, பாடலிற் சாமர்த்தியம், மனப்பயம், மனுேபலமின்மை, இராசதகுணம், பாக்கிய நிலை, மனப் பீடை, -
8-ல் சுகமில்லாமை, பொருட்குறைவு நிலையான த ல மில்லாமை, அற்பாயுள், கண்ணுேய், வியாதி, துராசை, அக்கினிபயம், சினேக விரோதம், மாறுகண், அபிமான மின்மை, பெண்பிணக்கு, அநாசாரம், போகம், கர்வம், அழகு, ஸ்திரீவிரோதம், தூரயாத்திரை, பொருட்செலவு, மனப்பீடை,
9-ல் குரோதமுடைமை, கர்வநடை, கோபம், புத் திரசேதம், பந்துச்சேர்க்கை, பாபசிந்தை, மித்திரர்க்கு இனிமை, தெய்வபக்தி, பிராமண பக்தி, பொருளுடைமை பிதிர்தோஷம், குருவுக்குப் பகை.
10-ல் இராச நிலைமை, பொருள் நிலைபேறு, தேவபக்தி குருபக்தி, வாகனசித்தி, வித்தை, பிதிர்வழியிற் கன்மி, தருமபுத்தி, இராசசேவை, சில புத்திரசேதம், கா ரிய சமர்த்து, முன்னேர்களுடைய பொருள் அடைதல், பூமி லாபம், சரீரபெலம், பந்துசுகக்குறைவு.
11-ல் பாக்கிய விருத்தி, கீர்த்தி, புத் தி ர விருத்தி, தெய்வபிராமண பக்தி, போக மு  ைட  ைம, அடிமை யுடைமை, கைத்திருத்தமான தொழில் செய்தல், வீரக் குணம், இராஜசிநேகம் வெஞ்சொற் பொருமை, கோபித் தவுடனே ஆறுதல், பிதிர்பாக்கிய விருத்தி, கீர்த்தியான பெயர், எடுத்த காரியம் ஜயமடைதல், மனச்சோர்வு, சனப்பகை, காதில் நோய்,
12-ல் கண்ணில் ரோகம், நற்குணம், அந்நியர்களோடு
வெறுப்பு: பிதிர்ப்பலன் குறைவுகெ#ழுகிலுீழ்ச்சி வழியினுற் பொருட்செலவு.

Page 55
88 ஜாதக பாஸ்கரன்
சந்திரன்
1-ல் தாட்சணியம், பொருள் சேருதல், பொறை யுடைமை, நற்குணம், பிரதாபம், பெரு  ைம, அணு போகம், பூமிலாபம், போகம், பாலியத்தில் விவாகம் நல் வசனம், பொருள்விருத்தி, தேக அழகு, சற்கீர்த்தி, மித்தி ரர் கூட்டம்,
2-ல் புததிர விருத்தி, அதிக காமம், மன அடக்கம், மனச்செவிடு, சிவந்த தேகம், துஷ்டர்களோடு சேர்க்கை, காரியப் பிரவிருத்தி, பூர்வபக்ஷமாயின் அதிக பொருள் வரவு, அபரபசுஷ்மாயின் பொருட்செலவு.
3-ல் தைரிய மனம், ஸ்திரீசொற் கேட்டல், பல ருடைய திரவியங்களைச் சேர்த்தல், வித்தை, ஞானம், வஸ் திராபரண அலங்காரம், கர்ணபூஷ்ண லாபம், தருமசரித் திரங்களைக் கேட்டல், பெண் துணை உடைமை. செளக்கிய முடைமை, சிரேஷ்டமுடைமை, பொறுமை உடைமை, மனப்பூரணம், அழகு, சகோதரவிருத்தி.
4-ல் தாய்க்கு இனிமை, தான் சுகித்து வாழுதல், அள வறிதல், பரதாரகமனம், இன க் கட்டு, அழகு, ஸ்திரீ போகம், ஒழுக்கம், சொற்செலவு, வாகனலாபம், விசேட வீடு, வஸ்திராபரண லாபம், நற்போசனம், நல்ல வித்தை, நடுவுயதில் வாகனமுடக்கம், இன சன விரோதம், மாதுரு பீடை, கிருகபேதம், ஜலபயம், தைரியம், கீர்த்தி.
5-ல் மாதுருசுகக்குறைவு, மாந்திரீகவித்தை, சோம் பல், காமம், செளபாக்கியம், அழகிய தேகம், நல்ல விவா கம், புத்திரிகள் மிகுதி.
6-ல் சஞ்சலரோகம், உதாரக்கினிக்குறைவு, ஆலசிய மாய் இருத்தல், காரியத்தாழ்ச்சி, கூடியரோகம், முயற்சி யுடைமை, கடன் கொடுக்கின் வாங்கமாட்டாமை, போக் குவரவுச் சஞ்சாரம், பொருள் மிகுதி, பூர்வபக்ஷ சந்திரணு யில், தீர்க்காயுள், அபரபசுஷ் சந்திரனுயின் அற்ப ஆயுள், பெரியோர் சேர்க்கை, நற்செய்கையின்மை, பொய்பேசல்.
7-ல் புத்திரசுகம், மித்திரசுகம், களத்திரசுகம், அர்த்த லாபம், ஸ்திரீவசியம், பூமிசஞ்சாரம், களத் திர த் தால் லாபம், போகமுடைமை, பாக்கியமுடைமை, சர்வசன மித்திரம், நேத்திரசுகம் நீசர் சேர்க்கை, புத்திரபலன், ஏழைமை, இளைத்த காலத்தில் உதவிக்குறைவு.

ஐந்தாம் அத்தியாயம் - 89
8-ல் அழகுடைமை, பிரசித்தம், மாதுருத்துவேஷம், அதிக கொடை, பக்தியுடைமை, ஞானக்குணம், உயர்ந்த கல்வி, விநோத விருப்பு, அற்பாயுள், ஜலபயம், ஜலக்கழிச் சல், கூடியரோகம், நீர்க்கடுப்பு, கண்ணுேய், கூர்மையான புத்தி, குஷ்டரோகம்.
9-ல் புண்ணியமுடைமை, பாக்கியமுடைமை, புத்திர ருடைமை, உலோகப் பிரியம், தெய்வபக்தி, பிராமண பக்தி, சுகசரீரம், பிதிர்ச்சுகம், குளிர்ந்த குணம், தைரிய மானம், ஸ்திரீமோகம்;
10-ல் விவேகம், வீரம், தான் சுகமாக வாழுதல், தொடுத்த காரியம் முடித்தல், தீர்த்தயாத்திரை, கல்வி, சொற்செலவு, தானியலாபம், காட்சிப்பிரியம் தேக பெலம்,
11-ல் மாதுருவழி லாபம், பயிர்ச்செய்கை, வஸ்திர வியாபாரம், அடிமை சேருதல், புத் திர விருத்தி, தீர்க்கா யுள், தைரியதேகம், அனுபவமுடைமை, சகலகுண சம் பன்னம், சமயகாலத்தில் நூதன புத்தி, கைத்திருத்த மான வேலை.
12-ல் மாதுருவழியாற் செலவு, அதிக பொருட்செலவு அங்கவீனம், எந்நேரமும் பசி, கண்வியாதி, சரீரபிணி, துஷ்டபுத்தி, ஆசாரக்குறைவு.
செவ்வாய்
1-ல் கோபம், வீரக்குணம், அபிமானம், செளரியம், சபலம், யுத்தகோபமுடைமை, கலகம், ஆயுத அப்பியா சம், வியாதியுடைமை, பூமிலாபம், ஆயுட்குறைவு.
2-ல் கடுஞ்சொல், பலவிதத்தினுற் பொருட்சேதம், கோபம், பல்வியாதி, கண்டித்துச் செல்லுதல், கலகப் பிரியம், மனச்சஞ்சலம், வித்தை க்குறைவு, குரூரமுகம், துட்டக்குணம், கண்வியாதி, மலசல உபாதி, வாக்கு விரோதம், பூமிவிரோதம் துஷ்டர் சேர்க்கை, குடும்ப வெறுப்பு, சத்தியவசனம், பொல்லாங்கு, போசனவிருப் பம் உடைய களத்திரம், நோய், சிவந்த கண், சிவந்த தேகம்.
3-ல் வீரத்தன்மை, சகோதரர்களோடு கலகம், போச னஞ் சூடாகப் புசிக்க விருப்பு, மூத்த சகோதர தோஷம், ஞானவிரோதம், பிரசித்த குணம், பூமி லா பம், கண் ரோகம், துர்ப்புத்தி, அநாசாரம்.

Page 56
90 ஜாதக பாஸ்கரன்
4-ல் சுகமில்லாமை, மேன்மை, அந்நியகிருகவாசம். சினேக விரோதம், சோராக்கினிபயம், மாதுருத்துவேஷம் முடியும் என்று எண்ணி முடித்த க்ாரியஞ் சேதப்படுதல், மனைவியை நிந்தித்தல், வீட்டுச் செளக்கியமின்மை, வாகனவீனம், தனிமை, பின்வயதிற் பொருள்சேருதல் வைரமனம்,
5-ல் புத்திக்குறைவு, செய்நன்றி மறத்தல், ஒரு நாளும் மனக்கபடமில்லாமை, ஒருவரிலும் பி ரீதியில் லாமை, துவேஷமுடைமை, கிலேசம், மனமடிவு, தேசசஞ் சாரம், கோபம், தனச்சேதம், காரியச்சிதைவு, பாப சிந்தை, கலகம், புத்திரசேதம், நீசகன்மம், வைராக்கிய முடைமை, தைரியம், பராக்கிரமம்.
6-ல் நற்குணம், சகல காரியலாபம், சத்துருநாசம், தீர்க்க புத்திரர், காமம், பிரசித்த கீர்த்தி, சுகதேகம், சோராக்கினி கருவி பயம், பசியுடைமை, கூட்டமான பந் துக்கள், அதிக வீரத்தன்மை, சேஞதிபத்தியம், Աւճ) லாபம், வெற்றியுடமை ஒரிடத்தில் நிலையாக இராமை .
7-ல் கடுங்கோபம், துரிதக்குணம், பாபகளத்திரம், வியாதி, உபய களத்திரம், களத்திரத்தால் தனச்சேதம், களத்திரத்தால் துக்கம், விரகம். பித்ததேகம்.
8-ல் பலவீனம், புத் தி ரவீன ம், குண ல கூடி ண ம், வியாதி, கலகமுள்ள பாரி, சரீரமெலிவு, தூஷித்தல், நீச கருமம், பாபகளத்திரம், கன்மரோகம், கலகக்குணம், தேசசஞ்சாரம், மிடியுள்ள களத்திரம், மத்திம ஆயுள்.
9-ல் திரவியச்சேதம், தகைமையில்லாமை, துர்க்கரு மம், சகல ஜனங்களாலும் நிந்திக்கப்படுதல், துணைவர் தோஷம், பிதிர்த்தோஷம், குருதோஷம், பிராணிகளைக் கஷ்டப்படுத்தல், அதிஷ்டமின்மை, கூர்மையான புத்தி, பின்வயதில் தனப்பிராப்தி.
10-ல் பூமிலாபம், தைரியமுடைமை, சுகமுடைமை, நிலையுடைமை, ஆசாரம், வெகுசனபூசிதம், நினைத்தபடி முடித்தல், இராஜ சேவை, புத்திரபாக்கியமுடைமை, யாகாதிகருமங்களைச் செய்வித்தல், ---

ஐந்தாம் அத்தியாயம் 9
11-ல் மனக்கிலேசம், செவிமந்தம், நல்வாக்கு, மகிழ் வுடைமை, காமக்குணம், சகோதரராலும் பூமியாலும் பலன், பிரபலம், தான் சுகமே வாழுதல், தானியவிருத்தி, புத்திரசுகமின்மை, மனச்சுகமின்மை.
12-ல் பலவகையாலும் பொருட்செலவு, ரோகமுள்ள பாரி, துக்கமுடைமை, கண் விகாரம், சுயசன வெறுப்பு, சயன போசன சுகமின்மை, முன்னுள்ளோர் தனத்தை அழித்தல்.
புதன்
1-ல் உச்சமாகில் ஞானம், கூர்மையான புத்தி காவி யலக்ஷணம் அறிதல், நீசமாயின் அற்ப வித்தை. பகை யாகில் அந்நியபாஷை விருத்தி. பொதுவாக அனுபவ முடைமை, பூரண ஆயுள், புண்ணிய தயை, ஆசார ஒழுக் கம், தே கலகூடிணம், கபடமில்லாமை, பொறுமை, சந் ததி விருத்தி, கணக்கு வல்லபம்.
2-ல் நல்வசனம், வாக்குவல்லமை, தனமுடைமை, சுகத்திரவியமுடைமை, வாகனமுடைமை, க ண க் கு ச் சாமர்த்தியம், கல்விப் பிரியம், சுகபோசனம், வெகு வித்தை, சுத்தமான மனம், கொடுமையில்லாத வாக்கு வாலிபவயதில் விவாகம், குணமுடைமை, செளந்தரியம், குளிர்ந்த கண், சரித்திரப் பிரசங்கம், சாஸ்திர அப்பியா சம், அலங்கார வார்த்தை, நடுவு நிலைமை, ச த் தி ய வாக்கு, முகவசியம், இராச மந்திரி, சபா வல்ல பம், நல்ல விவாகம், கீர்த்தி, பிரபலமான கல்வியறிவு, இராச வசியம், தான் பார்க்குங் கருமங்களைக் கிரமமாக முடித் தல், குருபக்தி, இலட்சுமி கடாட்சம், மிருதுவசனம்.
3-ல் இன் சொல், தாட்சணியம், பெரியோ ர் களி டத்து அன்பு, தருமம், ஞானம், காவியங்கேட்கை, சற்ச னர் சேர்க்கை, நிஷ்டூரவசனம், முற்கோபம், மந்தபுத்தி, அற்பசகோதரர், பிரபலம். அற்பவித்தை, அன்னியசன விரோதம், பெரியோர்களால் அனுக்கிரகம் பெறுதல், நற்கூட்டம், தயாளகுணம், புத்திரருதவி.
4-ல் செளபாக்கியம், பண்டிதத்தன்மை, இ ரா ஜ சேவை, கிருகவிருத்தி, புத்தி, போகம், வாகனம், பந்து ஜன க் கூட்ட ம், மு ன் வ ய தி ல் ஆ ப த் து, பின்வயதில் தி ர வி ய லா பம், தீர்காயுள், ஞான

Page 57
92 ஜாதக பாஸ்கரன்
தூஷணை, தனமுடைமை, சுகபோசனம், மாதுருபீடை, சுயகாரிய சாமர்த்தியம், குதிரை பசு முதலியனவுடைமை பிரபுசேவை, திருத்தமான வீடு:
5-ல் சற்குணம், ஆன்மஞானம், இராசசேவை, வித் துவத்தன்மை, கலாவல்லபம், காவியவிற்பத்தி, மாதுரு பக்தி, புத் திரதோஷம், புராணக்கதைகேட்டல், மன மகிழ்ச்சி கீர்த்தி, நற்புத்தி, மணிமந்திர ஒளவு தவல் லமை, கல்விச்சாதனை, வார்த்தை வல்லபம், யாகாதி சற் கிருத்தியஞ்செய்தல், கலைக்ஞான மறிதல், மந்திரசித்தி, காவிய அப்பியாசம், உற்சாகம்,
6-ல் மனேதுக்கம், சத்துருவிரோதம், துர்க்கருமஞ் செய்தல், கலகப்பிரியம், அற்பாயுள், துர்வாக்கு, சோம்ப பலானதேகம், பந்துசன விரோதம், வித்தியாவினுேதம், விஷமபுத்தி, வாத வாயுபீடை, விவாதசீலம், வியாதியனு பவித்தல், சத்தியவாக்கு, கல் வியிஞ ற் பலன் குறைவு மனப்பீடை.
7-ல் மிருதுவசனம், புத்திர மித்திர களத்திர சுகம், பிதர்வினும் விசேடநிலை, ஸ்திரீசொற்கேட்டல், உபய களத்திரம், அறிவுடமை, இராசயோகம், தேசசஞ்சாரத் தாற்கீர்த்தி, பரிகாசஞ்செய்தல், சாமர்த்தியம், அற்ப போகம், கல்விப்பிரியம், ஸ்திரீவசனப்பிரியம், நற்குணம், சத்திய வாக்கு, வார்த்தை வல்லபம் இராசமுன்னிலையில் நியாயவாதஞ் செய்தல்.
8-ல் நன்மனம், மனுேபலமின்மை, ரோகதேகம்,வாத பீடை, தீர்க்காயுள், சாதுவான குணம், இராசசன்மானம், கீர்த்தியுண்டாகும் போது தன்னைக்குறித்துப் பயமடை தல், வித்தையினுல் அவமானமடைதல், அன்னிய தேசத் திற் கீர்த்தி, தன் காரியங்களிற் கவனவினம்.
9-ல் தவமுடைமை, தருமம், வித்துவத்தன்மை, புத் திரமித்திரசுகம், கீர்த்தி, நல்வாக்கு, கல்வி செல்வம் தரு மம் இவைகளிலே மனமுடைமை, தெய்வவழிபாடு, குரு விசுவாசம், பெரியோர்கள் சேர்க்கை, வம்மிசமுதன்மை, கங்கைமுதலிய புண்ணியதீர்த்த ஸ்நான ஞ் செய் த ல், தனது வம்மிசத்தை விளக்கல், கல்வியாற் பொருள் சம் பாதித்தல், மேன்மையான புத்திரப்பேறு.

ஐந்தாம் அத்தியாயம் 93
10-ல் சிற்பத்தொழில், வித்தியாஞானசம்பாஷணை அறிவுடைமை, சத்தியவாசகம், காவியம், குசலவித்தை, ஆசாரம், பிரதாபம், பரதேசவாசம், ஞானபுத்தி, சாஸ் திரமறிதல், எண்ணியபடி கருமமுடித்தல், சரசவினே தம், பகிடிவித்தை, இராசசன்மானம், சரீரசுகம், அலங் காரப்பிரியப், பெரியோர்கள் சினேகம், விசாரமனம், பிதிர்வழிப்பொருள் சேருதல், கணிதசாஸ்திர உணர்ச்சி, நித்தியானுஷ்டானம், பிராமணபக்தி, கதாப்பிரசங்கம், நியாயத்தீர்ப்பு.
11-ல் கீர்த்தி, அடிமைவிருத்தி, வியாபாரபலிதம், கணக்கு வல்லபம், வழக்குத்தொடுத்தலில் வல்லமை, பந்துசனங்களாற் பொருள் வரவு, யோகம், ஆசாரங்க ளைப் பிறருக்குச் சொல்லுதல், பலசாதிகளின் பொருள் சேருதல், புத்திரமித்திரசுகமுடைமை, கடனுக்கு அச்சம், பாக்கியஸ்திரீவிவாகம், யோகசாதனை.
12-ல் சோம்பல், திரவியச் சேதம், வாதம், செவி மந் தம், உதராக்கினி மந்தம், சூலை, கிராணி, குய்யரோகம், உடல்மெலிவு , வயிற்றுவலி, சஞ்சலபுத்தி, கலகப்பிரியம் பந்துசன விரோதம், கடன்படுதல். கடன் கொடுக்கல் வாங்கலிற் சமர்த்து, சனவெறுப்பு, வீட்டுச் சுகக்குறைவு, ஆலசியமுடைமை, எப்பொழுதுங் களத் தி ரத்துடன் கூடித்திரிதல், வித்தியாப்பியாசக்குறைவு, ஆசாரக்கிரு கம், மனத்துவேஷமுடைமை, நிலைபரமில்லாமை, பயமில் லாமை, அச்சமில்லாத வாக்கு.
வியாழன்
1-ல் குலசிரேட்டம், உத்தியோகம், அழகிய சரீரம், பாக்கியமுள்ள ஸ்திரீ சேர்க்கை, இராசசேவை, ஆன் ம சுகம், மனுேபலம், தன தானிய விருத் தி, ஐசுவரிய முடைமை, உச்சம் உதயமானுற் பட்டாபிஷேகம், தீர்க் காயுள், நற்கதி, மனச்சுகம், அடைந்தவர்களை ஆதரித் தல். வெகுமானஞ்செய்தல்,
2-ல் கல்வி, திரவியம், மதுரவாக்கு, வாலி பத் தில் விவாகம் , சுகானுபவம், சிவபக்தி, பிராமண பக்தி, பெரி யோர்களுடைய சகவாசம், சபையினுற் புகழப்படுதல், வாய்ச்சாலம், சுகபோசனம், அதிக செல்வம், தியாகம், வாகனப்பிராப்தி, இராசப்பிரியம், ஆயுள்விருத்தி, வீரம், புத்திர மித்திர களத்திர சுகம், தன் சம்பத்தைப் பந்துக்

Page 58
94. ஐந்தாம் அத்தியாயம்
களுக்கு உபயோகித்தல், இனிய கீதங்களிற் பிரியம், குண முள்ள விவாகம், நேத்திரசுகம் பெரியோர்களிடத்து அன்பு, சபையை வசீகரிப்பிக்கும் வார்த்தை, நல்லொ ழுக்கம் i
3-ல் செளபாக்கியம், சகோதரசுகம், இலட்சுமீகரம், இராசசேவை, நினைத்ததைச் சாதித்தல், உலகவசியம், ஞானுேபதேசம், தருமகாவியங் கேட்டல், மத்திம ஆயுள் கான வித்தை, போசன சுகம், பெருமையான குண ம், தனது உபயோகத்துக்கு வேண்டிய பாத்திரங்கள் சம்பா திப்பதில் முயற்சி, தருமசாஸ்திர உணர்ச்சி, சில காரி யங்களை ஆலோசியாமற் செய்து பின் விசனப்படுதல், சிநேக விருப்பக்குறைவு.
4-ல் பந்துசனக் கூட்டம், தீர்க்காயுள்,  ைத ரிய டைமை, கீர்த்தி உடைமை. வஞ்சகம், சிரேட்டம், ர்த்தி பொருந்திய வித்தை , செளக்கியமான தேகம், நல்ல லட்சணம் பொருந்திய வீர, அரசர்களாற் பெறும் வாகனமுடைமை, நல்வார்த்தை, ஆளடிமையுடைமை, நல்ல வர்த்தகஞ்செய்தல், சங்கீதப் பிரியம், பிறதேச வாசம், குலநாயகம், சுகவிருப்பு, அதிக போகம், புத்தி, கிருகவிருத்தி, பொருட்குறைவு, பெரியோரிடத்து அனுக் கிரகம் பெறுதல், சத்துருக்களாற் கீர்த்தி, நல்லோர் கூட்டம்.
5-ல் நுட்பமான புத்தி, ஆசார அனுட்டிப்பு, மனே பெலம், புத்திரவிருத்தி, சுகமுடைமை, அறிவுடைமை, பெரியோர்கள் உறவு, வாய்சாலம், தீர்க்காயுள், துல தேகம், அனுபவம், நூதன வேலைகளிலும் எழுத்திலுந் திருத்தமடைதல், சாஸ்திரங்களில் வல்லபம்.
6-ல் பலவீனம், சத்துருஜயம், கொடுமையான மனம் ஞானமின்மை, பொருட்சேதம், பெரியோர்களுக்குக்கலக முண்டாக்கல், சத்துருஜயத்துக்குரிய முயற்சி, சோம்பல், அற்பாயுள், ரோகதேகம், வார்த்தையினல் அவமானம், பந்துவிரோதம், ஸ்திரீவிரோதம், யோகமுள்ள பாரி, வஸ் திராபரண அலங்காரம், செளக்கியம், தைரியம், காம முடைமை, சத்துருக்களை உபாயத்தால் வெல்லுதல், மனக்கிலேசம், தொடங்கிய காரியங்கள் தாமத சித்தியா தல.
7-ல் பிதிர்த் துவேஷம், விசேஷ கன்னிகா லாபம், எங் கும் பிரசித்தி, நல்ல பாக்கியமுடைமை, குருவிசுவாசம், களத்திரசுகம், பிதாவினும் விசேஷம், கீர்த்தி, பகை யு

ஜாதக பாஸ்ரகன் 95
டைமை, ஞானம், சற்கிரியை செய்தல், அலங்காரப் பிரி யம், கல்விவிருத்திக்காகப் பொருளைச் செலவு செய்தல், உபாயமான புத்தி சொல்லிக்கொடுத்தல்,
8-ல் நீசமனம், வசனத்துவேஷம், அற்ப புத்திரர், விவேகக் குறைவு, ஆயுட்குறைவு, ஆசாரக்குறைவு, தாட் சனியம், வாய்ச்சாலம், பேச்சு அவமானம், ரோகதேகம். எப்பொழுதும் ஓரிடத்தில் இருக்க விருப்பமில்லாமை, பல பொருளிலும் ஆசைப்படுதல், அடக்கமில்லாமை.
9-ல் பலவிதமான வித்தைகளில் ஆராய்ச்சி, ந ல் ல களத்திரம், மந்திரிப்புத்தி, இராஜசேவை, இராஜ சன்மா னம், சபை மகிழும்படி பேசுதல், நற்பாக்கியம், பிராமண ராலும் இராசாக்களாலும் மேன்மை பெறுதல், லாபம், தேகல கூடிணம், ஆசிரியத்துவம், தெய்வபக்தி, சீவகாருண் ணியம், பெரியோதரப் பேணல், ஒழுக்கமுடைமை, கட வுளை ஒருபொழுதும் மறவாமை
10-ல் நூதனமான வீடுகளிற் பிரியம், நற்காரியங்க ளையே எப்பொழுதுஞ் செய்தல், தருமச் செலவு, எடுத்த கருமத்தைத் திறமாக முடித்தல், தயாளகுணம், பரோப காரம், பொருளுடைமை, அபிமானம், குல வித் தை, புத்திவல்லமை, சுகமனுபவித்தல், தனமுடமை, வாகனம், சுபத்திரவியம், இராஜசேவை பிரதாப ம், த ரும ச் செய்கை, கல்வி விருத்தி, ஆயுள்விருத்தி, சந்திரலக்கினத் துக்குப் பத்தாம் இடத்தில் நின்ருற் செளக்கியம், தருமம் தீர்க்காயுள், பிரசித்த கீர்த்தி, இராஜசன்மானம், சத்துரு ஜயம், சிவபூஜை, தீர்த்தயாத்திரை, ஜபமகிமை,
11-ல் இராஜசமானம், நல்விவேகம், ஆ க ம க லைக் ஞானக்கேள்வி உண்மைஞானம், வாகனலாபம். பொன் வியாபாரம், பிராமணர் புத்திரர் அரசர் கல்வி இவற்ருல் லாபம், களத்திரச்சிறப்பு, ஆசாரியத்துவம், பிரபு க்க ளோடு சேர்க்கை, பலவழியாலுந் திரவியம் வருகை, தனது பொருளைத் தனது உபயோகத்துக்குச் செலவு செய்ய விருப்பமில்லாமை.
12-ல் பாபகர்மம், சோம் பல், பரதேசவாசம், கல்விக்குறைவு, இரண்டு தொழில் செய்த ல், பெரி யோர்களாற் பொருட் சேதம், நினைத த து முடிக் மாட்டாமை, சேவகாவிருத்தி, ச யன சு கம், குரூ ர

Page 59
96 ஜாதக பாஸ்கரன்
புத்தி, சபாவல்லபம், வழக்கேர்ரஞ் சொல்லுதல், போக
வெறுப்பு, இராசவிரோதம், சுயசனவெறுப்பு, அதிக
கீர்த்தி அதிகபொருட் செலவு, சத்துருக்களாற் பொருட்
செலவு, மனத்துக்கமுடைமை, கடன்கொடுத்தால் வாங்க LDs7 L-Left GOLD.
சுக்கிரன்
1-ல் அதிக செல்வம், சுகம், அழகிய சரீரம், பந்து சுகம், புத்திர விருத்தி, தெய்வப்பிராமண பக்தி, கிருஷி பலிதம், தேக செளக்கியம், நேத்திர மறு, வாகன முடைமை, சாஸ்திரங்களை ஆராயும் அறிவு, நற்குணம் , தன் காரியம் பார்ப்பதற்குப் பல ஏவலாட்கள் உடைமை.
2-ல் நேத்திரரோகம், மதனசாஸ்திர விரு ப் பம், சேட்டைத் தொழில், கல்வி, வாலிப விவாகம், தானதரு மம், மேன்மை, சத்திய வாக்கு, காவியவிற்பத்தி, சுக போசனம், பொருளுடைமை, முத்தாபரணங்களிலும் வெண்ணிறமுடைய பாத்திரங்களிலும் பிரியம், பரிகாசத் தில் விருப்பம் அதிக வார்த்தை தன் முன்னேர்களுடைய கிரமங்களைத் தவருது நடக்கும் அறிவு
3-ல் பெண் மோகம், கோபம், தாட்சணியம் கலகம், எப்பொழுதும் துக்கம், புத்திரசுகக்குறைவு, பொருளு டைமை, பாபசிந்தை, அடிமைகளிலே வெறுப்பு, பெண் சகோதரருடைமை, வஸ்திராபரண அலங்காரமுடைமை, உற்சாகம், இனிய பட்சணங்களில் விருப்பம்.
4-ல் சுகமுடைமை, பொருளுடைமை, சிநேகிதரு டைமை, களத்திரசுகம், பந்துசுகம் வாகனவிருத்தி, கிரு கசுகம், கொடையுபகாரம், கவிபாடுதலில் வ ல் ல  ைம, அடிமைசேருதல், பகவிருத்தி, தீர்க்காயுள், தருமசித்தம், சிறப்பான வீடு நூதனமான வீடுகளில் விருப்பம், கீர்த்தி, சங்கீதசாஸ்திர உணர்ச்சி, பிறருடைய சுகதுக்கங்களே அறி தல், மோகமுடைமை, சன அதிகாரம், தெய்வவழிபாடு.
5-ல் சுகதேகம், பெண்பிரஜையுடைமை, கூர்மை யானபுத்தி, வித்துவப்பிரசங்கம், இங்கிதம், இனி  ைம யான வினுேதங்களிற் பிரியம், சனமித்திரம், பெண்களு டைய சரசத்திலும் கல்வியிலும் பிரியம், நன்மனம், வெகு

ஐந்தாம் அத்தியாயம் 97
சனக் கூட்டம், இராசசினேகம், கீர்த்தி, அதிகாரம், பல வித செல்வமுடைமை, தன்பிரயாசத்தினுற் பொருள் சம் பாதித்தல், அலங்காரப்பிரியம்.
6-ல் அதிக காமம், மனேதுக்கம், தரித்திரம், சத் துரு நாசம், வெகுபோசனம், பந்துசனத் துரோகம் பய முடைமை, விஷரோகம், கல்வியினுல் அவுமானம் விரோத களத்திரம், பலரையும் நிந்தித்தல், கலகம் பண் ணுதல், சத்துருவினுற் பீடை, சுகம் அடையத்தக்க வழி இருந்தாலும் தனக்குச் சுகமில்லாமை, புத்திரவிரோதம், பந்துஜனங்களாற் சுகக்குறைவு.
7-ல் அதிரூபம், அதிக காமம், சண்மித்திரம், கல்விப் பிரியம், பரஸ்திரீ கமனம், தருமசிந்தை, தியாகம், உப யகளத்திரம், புத்திரசுகம், பாக்கியமுடைமை, பிரபலம், சமய காலத்தில் நூதனமான புத்தி, எவர்களும் விரும்பத் தக்க வசீகரகுணம், விவாக காலத்திற் கலகம், குடும்ப சுகக்குறைவு.
8-ல் நற்குணம், தீர்க்காயுள், இராஜபோகம், சுகம் பெலம் உடைமை, தாசிவிருப்பு, பசுக்களாற் கேடு, வீப் டுச் சுகமின்மை, களத்திர சுகக்குறைவு, வாகனவீனம், துக்கம், இரசவர்க்கத்திற் பிராந்தி, அவமானம், பிரதான அவயவத்தில் நீங்காத நோய், பிரபு சேவை, சமயகாலத் திற் பொருளைக் குறித்த கஷ்டம், கிருகட்பீடை, விஷ நீரி ஞல் வாதைப்படல்.
9-ல் தீர்க்காயுள், வித்தை ரூபலட்சணம், களத்திர ஸ்திரீயால் அதிக பாக்கியம், தருமசிந்தை, சொற்சோர்வு படாமை, தெய்வபக்தி, தேவகாரியத்தில் ஜாக்கிரதை, ஜனக்கூட்டம், உபாயபுத்தி, உதாரக்குணம், நல்ல புத் திரர், செல்வமுடைமை, ஞானம், சற்சனர் சேர்க்கை, தரும மனம், தெய்வப்பிராமண பக்தி, வஸ்திராபரண அனுபவம் பசுவிருத்தி, தன் குலாதிகாரம், முற்புண்ணிய பலன், தேவபூஜாபலன், மன அடக்கம்,
10-ல் தொடுத்த காரியம் ஜயமடைதல், சுமு கம், கல்வி, தீர்க்காயுள், யூகம், மந்திரித்துவம், பிரசித்தம், தனமுடைமை, வாகனம், யோகமுடைமை, அபிமானம், அதிக சுகம், ஐசுவரியம். சந்திரனுக்கு 10-ல் நின் முல் அழகு செல்வம், அலங்காரம், பவுள்சு, வெகுமானம், பெண்களால் தனலாபம், பிரபுத்துவம், நிலையான பாக் கியம், தீர்த்தயாத்திரைப் பலன், தவப்பலன், சற்சனர் கூட்டம், பாற்பசு விருத்தி.
7

Page 60
98 ஜாதிக பாஸ்கரன்
11-ல் தன் காரியம் முடித்தலில் சாமர்த்தியம், அற்ப ஆயுள், வஞ்சகம், குரூர சிந்தை, தாசி கமனம், ஜனப் பகை, சங்கீதத்தாற் பலன், வெள்ளி வெண்கலம் முத்து இவ் வியாபாரத்தால் அனுகூலமடைதல், பால் தயிர் முப் பழம் இவைகளில் விருப்பு, பூமிப்பேறு, நல்ல களத்திரம், பல அனுபவம்.
12-ல் தான் சுகமே வாழ விரும்புதல், தே க சுகம் இஷ்டான்ன போசனம் குல வித்தை படித்தல், பந்து சனப் பகை, நிட்சேபம், மிகுபாக்கியம், அச்சமுடைமை, பரஸ்திரீகமனத்தால் அவமானம், சோம்பல், பல செலவு, ரோக தேகம், சயன சுகம், கண் சுகம், கொடை உப காரம், பிறருடைய பொருள் சேருதல், ஸ்திரீகளாற் பொருட் செலவு, குலாசாரக்கிரமம்.
ଅFଶ୪f
1-ல் மனேவியாதி, எந்நேரமும் ஆலசியம். உச்ச சுவ
கூேடித்திரமானுற் பிரபுசன்மானம், இராஜசன்மானம், வித்துவத்தன்மை, பூமியுடைமை, பொருளால் து க் க மடைதல், பொருமைக்குணம், மனப்பயம், இராஜவிரோ தம், நித்திரை விருப்பம்.
2-ல் குடிக்கவலை, திரவியநாசம், விரோதஞ் சொல் லுதல், அன்னியதேச சஞ்சாரம், உபமான ஞ் சொல்லு தல், பல களத்திரம், ஸ்திரீ மோகம், பொருட்செலவு, வாக்கு விரோதம், முன்வயதிற் பொருள் அழிவு, மந்த புத்தி, வீணுன அயற்சண்டை காரியதாமதம், வஞ்சகம், பல்வியாதி, தனிவீடு, பரதார கமனம், இனப்பகை, அய லார்தனத்தை அபகரித்தல், பலதேச வழக்கமறிதல், அந் நியதேச மதிப்பு, குடும்ப சுக்க்குறைவு, ஆலோசியாமற் பேசுதல்.
3-ல் தனதானிய விருத்தி, ஸ்திரீயினுற் சுகமுடைமை சுகவாழ்வு பிரதானி, அந்நியரோடு சகவாசஞ் செய்தல், நீசகிருத்தியஞ் செய்தல், காமமுடைமை,  ைத ரியம், செவிமந்தம், சகோதர தோஷம், விபரீதமான புத்தி, பிறர் சொல்லுக்கு அமையாத பிடிவாதம், தன் காரியத் தில் கவனம்.
4-ல் அங்கரோகம், அற்பசுகம்; சஞ்சலமனம், பல் நோய், பொருட் செலவு, மாதுருதோஷம், பந்துசனப் பகை, அந்நியகிருக வாசம், சிறுவீடு, அநாசாரம், எந் நேரமும் துக்கம், வாகனமுடக்கம், மனக்கபடம், நீண்ட மயிர், கண்வியாதி, பந்துச்சேதம், வாதவாயுப் பீடிை

ஐந்தாம் அத்தியாயம் 99
சிவிகை வாகன முடக்கம், வாகனபயம், நாயினுற் பயம், வாகனம் இருந்தாலுஞ் சமயகாலத்தில் பிரயோசனப் படாமை, திரவியம் இருந்தும் தன் சுகத்துக்கு உதவாமை.
5-ல் புத்திரர் குறைவு, புத்தியீனம், சண்டாள சித் தம்,தருபச் செய்கை, அற்பபுத்தி, பாலாரிஷ்டம்,தப்பினுல் தீர்க்கா யுள், பிதிர்தோஷம், மித்திரத்துவேஷம், பிறரை நிந்தித்தல், எந்நேரமும் துக்கம், பலவற்றினும் விசுவா சக்குறைவு, பந்துசுகக்குறைவு, ஸ்திரீசொற் கேட்டல்.
6-ல் போசன விருப்பு, வெகு பசி, காமம், சத்துரு ஜயம், துக்கம், பொருள் லாபம், துர்க்கருமம், நீசர் பயம், குஷ்டரோகம், குலப்பகை, பராக்கிரமத்தாற் பலரையும் அடக்குதல், புத்திரரால் மேன்மை, பசு எருமை முதலிய மிருகத்தாற் பலன்.
7-ல் கபடம், புத்தியீனம், எப்பொழுதும் பெண் க ளோடு சகவாசஞ் செய்யப் பிரியம், பாபகருமம், வயதின் மூத்த ஸ்திரீயை இச்சித்தல், சஞ்சாரப் பிரியம், தீர்க்க ரோகம், சுமைசுமக்க அஞ்சாமை, பாபபுத்தி, சொற்ப திரவியம், அங்கலட்சணக்குறைவு வைத்திய சாஸ்திர உணர்ச்சி, துஷ்டகளத்திரம், களத்திர சுக மின் மை, களத்திரத்தால் அவமானம், துர்ப்புத்தி, மந்தம், குடும்ப சுகமடையாத விதமான பராக்கு, வயதுக்கு மூத்தவர் களில் பட்சம், அமங்கலத்தில் வெறுப்பில்லாமை.
8-ல் ரோகம், போசன செளக்கியமில்லாமை, புத் திரவீனம், பயம், பிதிர்தோஷம், மத்திம ஆயுள், பசி, பட்டினி, பொய், துக்கம், அநாசாரம், உலுத்தத்தன்மை கண்ரோகம், நீசர் கலகம், குஷ்டரோகம், ஆசனத்தில் வியாதி, துர்ச்சீவனம், பாபசிந்தை, காரியவிக்கினம், தன் எண்ணப்படி நடத்தல். தூர்த்தக்குணம், இடை யிடையே அவமிருத்து நோய், தேசாந்தர சஞ்சாரம்.
9-ல் தருமமில்லாமை, சுகக்குறைவு, பிதிர்ப்பாக்கிய வீனம், அந்நிய சாதியாராற் பொருட்சேதம், கல கம், தரித்திரம், புத்திரவீனம், பந்து ஜனவெறுப்பு, சகோதரக் குறைவு, பாபசிந்தை, ஒன்றிலும் பற்றில்லாமை தன் னைக் குறித்த பயம், செய்யவேண்டியவை இழிவானுலுஞ் செய்ய அச்சப்படாமை.
10-ல் பாக்கியம், குருபக்தி பிராமணபக்தி, ஜனதி காரம், கிராமாதிக்கம், பொருள் லாபம், பின்புத்தி, பிற

Page 61
00 ஜாத்க பாஸ்கரன்
ருக்கு உதவியானவற்றைச் செய்தல், ஞான அறிவு போன்ற விவேகம், வெகுசன மித்திரம், பிரபுத்தன்மை, அரசர் பெரியோர்களுக்குப் புத் தி சொல்லுதல், பிற் காலத்தில் விசேஷ மதிப்பு, சந்திரனுக்குப் 10-ல் நின்ருல் பசுச்சேதம், மாதுருத்துவேஷம், ஆசாரக்குறைவு, மனப் பீடை, தொழில் முடக்கம், குலமுடைமை, யாத்திரை செய்தல் மானமுடைமை, நல்வாக்கு.
11-ல் செல்வம், ஆளடிமை, ஞானம், சிற்ப சாஸ் திரம் அறிதல், சுமையெடுத்தல், சகோதர தோ ஷ ம், சந்து செய்வதில் விருப்பம், செவிமந்தம், பல அனுபவம், தானியங்களாலும் பெரியோர்களாலும் தனலாபம், நிலை யான மனம், தொடங்கிய காரியம் முடிக்க வல்லபம், பல தொழிற்பயிற்சி, குடும்ப சந்தோஷம்.
12-ல் அவமிருத்து தோஷம், களத்திர சுகவீனம், சஞ்சல புத்தி, வஞ்சகம், மூர்க்கம், தானப்பிரஷ்டம், வாதநோய், சுரத்தினுல் விசனம், முகரோகம், விவாத சீலம், சமயகாலத்திற் புத்திக்குறைவு, அ பி மா ன க் குறைவு, நற்சிநேகமின்மை, அன்பின்மை, சுகக்குறைவு.
இராகு
1-ல் பிறர்காரியம் பார்ப்பதால் தன் காரியம் அனு கூலமாகாமை, சுயஸ்திரீயில் வெறுப்பு, பரஸ்திரீ விருப்பு, மர்மஸ்தானங்களில் நீடித்த ரோகம், சிரரோகம், குஷ் டம், கோட்சொல்லல், புத்திரபீடை,
2-ல் பந்துக்களுக்காகப் பிரயாசைப்படல் பலருஞ் சிரிக்கும்விதமான விகடவார்த்தை பேசல், மந்திர சாஸ் திர சாதனை, தன் எண்ணப்படி நடத்தல், துர்ப்போசனம், வித்தைவிரோதம், கம்பீரவசனம், மனேதரித்திரம்.
3-ல் உண்மை பேசுதல், செல்வமிருந்தும் இல்லாத விதமான நடை, ஆயுள் விருத்தி, ஒழுக்கம், தற்புகழ்ச்சி, தீர்க்கவசனம், சகோதர விரோதம், பலசன சினேகம், அக்கிரமம், வசதியுடைமை, வெகுமானம் பெறுதல்.
4-ல் மாதுரு சுகக்குறைவு பந்துசன விரோதம், அந் நியசனங்களிற் பட்சம், சுகத்துக்குரியவைகளாற் பிரயோ சனமில்லாமை, தேசசஞ்சாரம், தன் வரவிலுஞ் செலவ திகம், வாகனக் குறைவு, சொற்சோர்வுபடுதல் ஒருவ ரோடும் இணக்கமில்லாமை, ஆலோசியாமல் முந்திப் பேசுதல், துஷ்டபுத்தி, அதிகார நடை

ஐந்தாம் அத்தியாயம் 0.
5-ல் எந்நாளும் மனவியாகூலம், புத்திர சுகக்குறைவு, குரூர வசனம், மிகு தி யாகப் பெண்பிரஜைகளிருத்தல், விளுேத வித்தைகளிலே விருப்பம், வீண்வார்த்தைபேசும் இடங்களிற் பொழுதுபோக்குதல், ஆசாரக்குறைவு, வஞ் சகக்குணம், தத்தயுத்திரரால் சுகமடைதல், தேவானுக் கிரகம், மருந்து மந்திரசாதனை இவைகள் சித்தியாதல், மனச்சுகமின்மை, ஸ்திரீ ஜனங்களாற் பரிகசிக்கப்படுதல். 6-ல் சத்துருஜயம், கீர்த்தி, தேகபெலம், சென் ற இடங்களிலே மரியாதை, தோல் நரம்புகளைச் சேர்ந்த நோய் சாதுரிய புத்தியினுல் திரவியஞ் சம்பாதித்தல், பின் வயதிற் பல அனுபவங்கள் காணப்படுதல், ஈனர்க ளாற் பலன், சத்துருக்களாற் பொருட்சேதம், பந்து சனப் பகை இடுப்பிலே வாயுரோகம்.
7-ல் பொருட்களில் இச்சைக்குறைவு, பரதார கம னம், வயதின்மூத்த ஸ்திரீகளில் இச்சை, துஷ்டகளத்தி ரம், பலரையும் ஒரேவிதமாக மதித்தல், குடும் பசு கக் குறைவு, கீழான தொழில் செய்ய அஞ்சாமை.
8-ல் காலாந்தர புத்திரயோகம், மந்திர சாதனை, வசூரி முதலிய நோய், ஆபத்திலிருந்து ஞானம் வருதல், செய்யுந் தொழிலினுல் இகழப்படுதல், மனச்சலனம்.
9-ல் மாந்திரீகம் விகடம் முதலியவைகளினல் பலன் பிரயோசனமில்லாத வார்த்தையிற் பிரி யம், குருத்து வேஷம், செய்நன்றி மறவாமை, பந்துக்களைப் பாதுகாத் தல், ஆலயசேவை தீர்த்த யாத்திரை விரதம் இவைகளிற் பிரீதி, சகோதரர் குறைவு, மனக்கிலேசம், தன் மகிமைக் குத் தகாத காரியஞ் செய்தல்.
10-ல் மாடமாளிகையிலே விருப்பம் பிறரால் உப காரம் பெறுதல், புண்ணியபலன், ஆசார க் குறைவு. களத்திரக்குழப்பம், மன அவதானக் குறைவு, துஷ்ட சக வாசம், போசனம் நித்திரை இவைகளிற் சுபக்குறைவு
11-ல் தெய்வபக்தி, கல்வி முதலியவற்றில் நுட்ப மான புத்தி, மூத்த சகோதர தோஷம், செவிமந்தம், திட மான புத்தி, அன்னிய சனங்களாற் பொருள்வரவு, தன் பரிவாரங்களோடு பிறவிடங்களிற் சஞ்சரித்தல், தன்னு டைய இடத்திலிருந்து சீவனஞ் செய்வதற்கு வழியிருத் தல், கப்பல் முதலிய ஜலசம்பந்தமான பொருட்களினல் பலனடைதல், பலரால மரியாதை பெறுதல், சுயசனங்க ளால் கீர்த்திக்குறைவு.

Page 62
0. ஜாதக பாஸ்கரன்
12-ல் தேசசஞ்சாரம், சொந்தமான வீடுகளிருப்பி னும் அந்நியகிருகவாசம், வழக்கோரஞ் சொல்லல், எண் ணித் தொடங்கிய கருமத்தை வேருெருவிதமாக முடிவு செய்தல், பழுதுற்றவையாவும் புராதனமாயும் உள்ள வைகளைத் திருத்துதல், சிறுவயதில் தொடங்கித் தன் காரியம் பார்த்துக்கொள்ளுதல் பாதரோகம், தைரியக் குறைவான தேகம்.
கேது
1-ல் மெலிவான தேகம், விஷரோகம், மனத்திடம், துஷ்டர்களாற் பயம், விரைவாகத் தொழில் செய்தல், கோபித்தவுடனே சாந்தமாதல், பலசனப்பிரியம், பந்து சனங்களாற் சுகமில்லாமை, கல்வியினுற் பயனடைதல், நூதனமான யந்திரம் முதலியவைகளிற் கருமம் பார்த் தல்
2-ல் சந்தோஷமான வார்த்தை, பரதூஷணம், கல்வி யறிவு, வஞ்சனத்தொழில், பந்துசனங்கள் குறைகூறுதல், குடும்பவிரோதம், தானியச் சேதம்.
3-ம் பராக்கிரமம், சாஸ்திரக்கேள்வி, சத்துருஜயம், சினேகிதபீடை, காரியத்தாழ்ச்சி, பிதாவிலும் விசேட பி பலம், மந்திர சித்தி.
4-ல், தான் தொடங்கிய காரியங்கள் பூ ர ண பல ன் அடையாமை, முன் வயதிற்பீடை, மாதுருதோஷம், வீட் டுச் சுகக்குறைவு, தனது காரியம் நிஷ்பலனகிற் பிறரைக் குற்றஞ் சொல்லுதல், வியாபார பலிதல், மனத்துயர்,
5-ல் ஞான அறிவு, மனக்கிலேசம், புத்திரசேதம், தெய்வ வணக்கம், தத்த புத்திரரிருப்பிற் பலன், சகோதர, விரோதம், கீழ்த்தொழிலுக்கு அஞ்சாமை, வாயு உபத் திரவம்,
6-ல் கீர்த்தி, சத்துரு ஜயம், ஞானவிரோதம், வயிற் றில் வேதனை, வித்துவத்தன்மை.
7-ல் தேசசஞ்சாரம், களத்திரசுபக்குறைவு, மர்மஸ் தானங்களில் வியாதி, கிரமக்குறைவான விவா கம், ஜனத்தாற் பயம், கீழ்த்தொழில் செய்தல், சோம்பல், ஸ்திரீகளிஞற் பயம்.
8-ல் அறிவு, பிறர் பொருளாசை, நற் குணமுள் ள மனைவி, புத்திரவீனம், சர்ப்பபயம், ஆராசக் குறைவு, தேகத்தில் நோவடைதல், பாபசிந்தை, பணச்செலவு

ஐந்தாம் அத்தியாயம் 03
9-ல் ஆயுள்விருத்தி, புத்திரவிருத்தி,  ைத ரிய ம், பொருட்களிற் பற்றுவையாமை, வாய்ச்சாலம், தருமஞ் செய்ய விருப்பு, உதவிக்குறைவு, வழக்குத் தொடுத்தல். 10-ல் விவேகம், ஜனவிரோதம், தன் எண்ணப்படி நடத்தல் சிலேஷ்ம ரோகம், சேவகாவிருத்தி, தன்னைச் சிறப்பிக்க விருப்பமின்மை, யாசகருக்கு உதவிசெய்தல், நூதனமான வேலை செய்பவர்களிலும் விநோத வித்தைக் காரரிலும் பிரீதி, வாகனங்களாற் துன்பம் உண்டாதல்.
11-ல் விவேகம் அதிகாரம் ஞானம் செல்வும் அலங் காரம் இவற்றிற் பிரீதி, சத்துரு ஜயம்.
12-ல் வாகனக்குறைவு, நேத்திரசுகக்குறை, பந்து விரோதம், பேசுபவர் இல்லாத பக்கத்துக்காக நியாயம் பேசுதல், பிரபுத்துவம், பொருட்செலவு, வியாபாரம் நீதி யாக நடத்தினுற் பொருள் வரவும் பிசகினுற் பொருள் நஷ்டமுமாதல், கண்சுகக் குறைவு, சயன சுகக்குறை தருமகர்ரியங்களில் அதிகாரஞ் செய்தல்.
மேலே குறிக்கப்பட்ட பலன்கள் கிரகங்களின் சாதா ரண பலன்களேயாம். இவற்றின் விசேஷ பல ன் களை அறியுமிடத்து; ஒரு கிரகம் மற்ருெரு கிரகத்தோடு சேரும் போது எந்தக் கிரகத்தின் பெலன் குறையுமென்பதை யும், நட்பு ஆட்சி உச்சம் பகை நீசங்களின் பெலன்களை யும், கேந்திர திரிகோணுதிகள் பெற்று விளங்குங் கிர கங்களின் பெலன்களையும் நன்முக அறிந்துகொண்டு அத தற்குத் தக்கபடியே நிதா னித் த ல் வேண்டுமாயினும், பொதுப்பலனை அறியாமல் விசேட பலன் அறிவது பிரயா முன்பு சமாதலின் இவை எழுதப்பட்டன.
இரண்டு கிரகங்கள் கூடினுல் எந்தக் கிரகத்துக்குப் பேலவீனம் என்பது
கிரக யுத்தங்களால் விகீனமாவது:- சூரியனுடன் சனி கூடினுற் சனி இளைப்பர். சனியுடன் செவ்வாய் கூ டி ற் செவ்வாய் இனப்பர். செவ்வாயுடன் வியாழன் கூடில் வியாழன் இளைப்பர். வியாழனுடன் சந்திரன் கூடிற் சந்திரன் இளைப்பர். சந்திரனுடன் சுக்கிரன் கூடிற் சுக் கிரன் இளைப்பர். சுக்கிரனுடன் புதன் கூடி ற் புதன் இளைப்பர். புதனுடன் சந்திரன் கூடிற் சந்திரன் இளைப் பர், இப்படியே கிரகங்கள் கூடுவதின் பலாபலன்களை அறியவேண்டும்.

Page 63
04 grass unsoud
torns disassroorth
ஜன்மலக்கினத்திலிருந்து 2-ம் இடமும், 7-ம் இடமும் மாரக ஸ்தான மென்றும், இந்தத் தாணுதிபர்கள் மாரகஞ் செய்யத்தக்கவர்களென்றும்; இந்தத் தானங்களுக்கு அடுத்த தானங்களாகிய 3-ம் இடமும் 8-ம் இடமும் முன் சொல்லியபடி மாரகத்தானம் என்றும். அந்தத் தானங் களுக்கதிபர்கள் விசேஷமாக மாரகஞ் செய்யத்தக்கவர்க ளென்றும்; 6-ம் இடமும் 12-ம் இடமும் பிணி சத்துரு பாப ஸ்தான மென்றும் அந்தத் தானுதிபர்கள் பாபபல னைச் செய்வார்களென்றும் விதிகளுள்ளன. இவற்றின் நியாயங்களைப் பல நூல்களிலும் ஆராயும் ܫ போது, 8-ம் இடமும் அதிலிருந்து எட்டாமிடமாகிய 3-ம் இடமும் மாரகஸ்தானங்களாகும். இந்த இரண்டு தானங்களுக்கும் பன்னிரண்டாமிடங்களாகிய 2-ம் இட மும் 7-ம் இடமும் மாரகஸ்தானங்களாகும்.
ஜன்மலக்கினத்துக்கும் (அதிலிருந்து நேராக இருக் கின்ற ஸப்தம ஸ்தானமாகிய ) ஏழாமிடத்துக்கும் பன் னிரண்டாம் இடங்களாகிய (இலக்கினத்திலிருந்து) 6-ம் 12-ம் இடங்களும் சரீரபீடை பிணிக்குரிய மாரசு ஸ்தா னங்களாகும். இந்தத் தானுதிபர்களே ஒவ்வொரு ஜாத கர்களுக்கும் கஷ்ட பலனைச் செய்பவர்களாவர்.
இவர்களுள் 2-ம், 7-ம் இடங்களுக்கு அதிபர்களையே வட நூலார் கடூர மாரகரென்று கூறுகின்றனர்.
கிரகங்களின் சுபபலனையும் பாபபலனையும் அறிய வேண்டிய விதங்கள் பலவுள. அவைகள் வேண்டிய இடங் களிலே காட்டப்படும்,
ஐந்தாம் அத்தியாயம் முற்றிற்று,
6-ம் அத்தியாயம் மகாதெசை பிரிக்கும் வழி
ஜன்ம நசுஷத்திரத்தில் நின்ற நாழிகையை அந் த நகடித்திரத் தெசா வருஷத்தாற் பெருக்கிப் பரமநாழிகை யாற் பிரித்து வந்தது வருஷம், சேஷத்தை பன்னிரண் டாற் பெருக்கிப் பரமநாழிகையாற் பிரித் து வந்தது மாதம். சேஷத்தை மு ப் பதா ற் பெருக்கிப் பரமநாழி கையாற் பிரித்து வந்தது நாள். சேஷத்தை அறுபதாற் பெருக்கிப் பரமநாழிகையாற் பிரித்து வந்த து நாடி, பின்னும் இவ்வாறே செய்து வந்தது விநாடி,

ஆரும் அத்தியாயம்
05
கார்த்திகை, உத்தரம், உத்தராடம் சூரியதெசை இடு.ே
1-வது சூரியபுத்தி
2-வது சந்திரபுத்தி
3 வது செவ்வாய்புத்தி
மாத 3 , நாள் 28, மாதம் 6. மாதம் 4 நாள் 6. அந்தரம் அந்தரம் W− அந்தரம் கிரகம் சநாள்நாடி கிரகம் மீ நாள்நாடி விரகம் மிநாள் நாடி, erflucöv io || 524 sjö@arcir || 0 | 15 || 0 || Garaivaudray| 0 || 7 || 21 தந்திரன் 10| 9| o|செவ்வாய் 0| 10|30|ரகு 0|18 54 செவ் 8 6 18ராகு || 0 || 27 || 0 | durpeis || 0 || 16 || 48 ராகு o 16 12sarpe 024 0 || so 0 19 57 வியாழன் 10 14 24 சனி 0 28 30 || 14ich 0 17 5 சனி 0 | 17| 6|புதன் 0 | 25 30 கேது 0 7 21 A56 0|15| 18|கேது . 010 30|சுக்கிரன் |0|21| 0 கேது | 6| 18|சுக்கிரன் 1| 0 0 சூரியன் 10 | 6|18 awáSprår |0|18 0ளுரியன் 0| 9 0 சந்திரன் 10 | 10|30
4.வது இராகுபுத்தி 5-வது வியாழபுத்தி | 6-வது சனிபுத்தி uDar Aşub 10 p.5mr6ir 24; |LD 17 Apıb 9, AsifTesir il 8. || Dorsub 7, p.5m, Gir 11 . அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீ நாள்நாடி கிரகம் மி நாள்நாடி கிரகம் பீ நாள்) நாடி ராகு 1 | 18 | 36 euuorspair | 1 | 8 | 24 w Gof | 1 24 | 9 afon unrlypear | 1 | 13 | 1296af? 1 15 | 36 அதன் 18 27 சனி 1 21 18 புதன் 1 | 10| 48 கேது 0 19 57 புதன 15 | 54|கேது 0 | 16| 48|சுக்கிரன் 1 27 0 கேது 0 | 18| 54|சுக்கிரன் 1 18| 0 சூரியன் 10 17| 6 சுக்கிரன் 11|24| 0|சூரியன் 6 114| 24 சந்திரன்|0|28|30 சூரியன் 10 | 16| 12 சந்திரன் 10 24 0 செவ்வாப் 0 1 19 57 சந்திரன் 0 || 27 | 0 GeF6iavirtù 0 1648 ராகு 21 18 செவ்வாய் 0 | 18| 54|ராகு 1 1812 வியாழன் | 16|36
7 வது புதடித்தி 8 வது கேதுபுத்தி 9.வது சுக்கிரபுத்தி மசதம் 10, தாள் மாதம் 4, நாள் .ே 8QvQyaRgp tub
அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் |நாள்நாடி கிரகம் பீ நாள்நாடி கிரகம் மீ|நாள்நாடி புதன் 1 13 21 இேது 0 | 7 ||21|sâi;SRp 6ör | 2 | 0 || 0 கேது 0 | 17| 51 சுக்கிரன் 10 | 21 0 சூரியன் 0 | 18| 0 சுக்லீரன் 1 21 0 சூரியன் 0 | 6| 18 சந்திரன் 1 0|0 சூரியன் 0| 18|ந்திரன் 0|0|30|ேெவ்வாய்|0|21|0 சந்திரன் 10 | 25 30 செவ்வாய் 10 | 7|2 |ராகு 1 24 0 GQ Guarai || 0 || 17 || 5 l | rmTb 0 | 18| 54 வியாழன் 18 0 ராகு 1 15 | 54 வியாழன் 0 | 16| 48 சனி 1 270 வியாழன் || 10| 48 சனி |0|19|57 புதன் 1 2 0 சணி 18 27 புதன் 10 | 17| 51 0 21 '' () ,
கேது

Page 64
06
ரோகிணி, அத்தம்,
ஜாதக பாஸ்கரன்
திருவோணம் சந்திரசேசை ஒல 10.
1 வது சந்திரபுத்தி
2-வது செவ்வாய்புத் தி
3 வது இராகுபுத்தி
osrážb 10. Dnt'Aguib 7. det(M empuh , Lomris 6. ASSASSASSAASSSSSSS SSSS SSqqqSS S S S SMSSSSMSSSS அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீநாள்நாடி கிரகம் பீநாள் நாடி கிரகம் மீ நாள்நாடி சந்திரன் 10|250 செவ்வாய்10 112, 15 ரகு | 2:20 செவ்வாய் 0 | 17| 30 ராகு 'g வியாழன் 22 ராகு 1| 15 0 வியாழன் 0 | 28 0|சனி |器|響|盤 வியாழன் 1|0|0|சனி ar saf : புதன் |0|29 45 |கேது 1 30 இதன் 1| 12| 30 கேது e 12 15 |சுக்கிரன் 0 0 கேது 0 || 17 || 30 séi Ggrsi 5 0 சூரியன் 0 27 0 சுக்கிரன் 11 20 0|சூரியன் 0|10 30 சதிரன் 1 15 0 சூரியன் 10 15 0 சந்திரன் 10 117 30 செவ்வாய் 11| 136
4-வது வியாழபுத்தி | 5 வது சனி புத்தி 6-வது புதயுத்தி வருஷம் 1, மாதம் 4. வருஷம் 1 மாதம் 7.1 வருஷம் 1, மாதம் 5, அந்தரம் அந்தரம் I அந்தரம் கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ|நாள் நாடி கிரகம் (மீநாள்நாடி வியாழன் 12 4 0 சனி 3 0|| 15 புதன் | 12 15 சனி 2 | 16| 0 கேது | 2|2045 கேது 0 29 45 புதன் 2 8 0 புதன் l 3 15 gig prair 2 25 0 கேது 0 | 28 0 சுக்கிரன் 3 5 0 சூரியன் 0 25 30 சுக்கிரன் 2 20 0 சூரியன் 0 || 28 || 30 1ơị56ìg cây || 1 | 12 || 30 சூரியன் 24 0 சந்தி ன் | 1| 17| 30 செவ்வாய் ဖုံ|့နှံ့ 45 சந்திரன் 11 | 10| 0 செவ்வாய்| 1| 3| 15 ராகு 21630 செவ்வாய் 0 | 28 0 ராகு 2|25 |30|வியாழன் 12 8 0 profe 2| 12| 0 வியாழன் 12| 16 0 சனி | 2 20 45
7வது கேதுபுத்தி 8-வது சுக்கிரபுத்தி 9-வது சூரியபுத்தி Librash 7. வருஷம் , மாதம் 8, ! LDA75th 6. அந்தரம் | அந்தரர் - அந்தரம் கிரகம் (மீநாள் நாடி கிரகம் (மீநாள் நாடி கிரகம் மீநாள்நாடி கேது |0|1215|சுக்கிரன் 3110 0 சூரியன் 10 O கக்கிரன் 1 5 0 சூரியன் 1 0 0 சந்திரன்' 0.15 0. சூரியன் || 30 சந்திரன் 1 20 | 0 செவ்வாய் 0 | 10 30 சந்திரன் 10 | 17| 30 செவ்வாய் 1, 5 0 ராகு |) 27 0 செவ்வாய் 10 | 12| 15 ராகு 3| 0 0 லியாழன் 0|24 0 A trg5 1| 1|30|வியாழன் 2 , 90 | 0 }# စေ့f) o 28 | வியாழன் 0 28 0 சனி | 3| 5 0 புதன் 0 1 25; 30 JV 6öf? ' 8 || 1 မှီ புதன் | 2 | 25 | 0 &ag | 0 | 0 | 30 புதன் | ō | ၄% 45 கேது | 1| 5 0 'சுக்கிரன் 110 0

ஆரும் அத்தியாயம்
107
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் செவ்வாய்தெசை வூடுல 7
1 வது செவ்வாய்புத்தி 2-வது இராகுபுத்தி | 3-வது வியாழபுத்தி மாதம் 4, நாள் 27. Iடு 1 மீ 0, நாள் 18 மாதம் 11, நாள் 6. அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீ நாள்நாடி கிரகம் மீநசள் நாடி கிரகம் மீநாள் நாடி ö器先器皓阅、°—憎凯、 v 765 0122| 3|வியாழன் 120|24 சனி 1 23 2 வியாழன் 10 1936 சனி l 29 5l Assiv 1 17 36 சனி 0 2316 saty | 1| 23 33 கேது 0 1936 త్రితః || 2049 ||22||తీరాత్ర || 2 | கேது 0 | 8|344சுக்கிரன் | 2| 3| 0|சூரியன் 10 | 16| 48 சுக்கிரன் 0 24 30 சூரியன் 0 | 18| 54 சந்திரன் 魯|醬 0. சூரியன் 8 7 21 சந்திரன் 1 ; |်စုံ Goar 6 januar uiu || 0 || 19 || 36 சந்திரன் 10 | 12|15 செவ்வாய் 0 | 22 3 ராகு is 2024
4-வது சனிபுத்தி 5-வது புதயுத்தி 6 வது கேதுபுத்தி ஞ) 1, மீ" 1, நாள் 9. மாதம் 11, நாள் 27. மாதம் 4 நாள் 27. அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் (மீநாள்நாடி கிரகம் மீ"|நாள் நாடி கிரகம் மீ"|நாள் நாடி சனி | 2| 3 10:புதன் 1 20 | 34|கேது 0 ឆ្នា புதன் 忠|器憎°蟹 0 | 20 149;|சுக் கிரன் 10 | 24 130 கேது 0 | 23:16; சுக்கிரன் 11 29 30 சூரியன் 10 | 7 21 சுக்கிரன் 26 30 சூரியன் 10|17 51 தந்திரன்|0|12 15 சூரியன் 10 19 |57 சந்திரன் 0 | 29 45 செவ்வாய் 0 | 8 34; சந்திரன் 3 15 செவ்வாய் 0 | 20 49ராகு O 22 3 செவ்வாய் 0 23 164சாகு 1| 23 33 வியாழன் 10 1936 prrrgs |景總覽 வியாழன் 1 1736.1 சனி 23. வியாழன் 1 23 12 சணி 1 26 31 as air | 0 | 20:49
7 வது சுக்கிரபுத்தி | 8-வது சந்திரபுத்தி | 9 வது சூரியபுத்தி வருஷ1 1, மாதம் 2. 1 மாதம் 4. நாள் 6, Dargi ab 7 » J9j535 SU albo அந்தரம் அந்தரம் இரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கக் கிரன் 2 10 0 குரியன் 0 6 8 gigsproir 0 || 17 30 சூரியன் 10 21 0|சந்திரன் 0' 10|30|செவ்வாய்|0| 12| 15 சந்திரன் 1 5 0 செவ்வrய் 0 7 21 ராகு 1 : 1 30 செவ்வாய் 0 24 30 ர*கு 0 18| 54|வியாழன் 0|280 a 116 2 3 0 வியாழன் 10 16 48 சனி 35 வியாழன் 1 26 0 சனி O புதன் of 29.45 சனி 2 6 30 புதன் 0 17 51 கேது 0 - 12 15 Lyssir 29 30 கேது 0 7 21 சுக்கிரன் h so கேது 0 24 30 'சுக்கிரன் 6 21 0 சூரியன் 10 | 10 30

Page 65
108
ஜாதக பாஸ்கரன்
திருவாதிரை, சுவாதி சதயம் இராகுதே சை வூடுல 18,
14 வது இராகு புத்தி 2வது வியாழபுத்தி 3-வது சனி புத்தி C 2, மீ78, நாள் 12. இல் 2, மீ 4, நாள் 24 டு 2, மீ"19, நாள் 6. அந்தரம் அந்தரம் | அந்தரம் கிரகம் மீநாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள்நாடி rre5 |4|| 2ಜ್ಜಿ | 48|வியாழன் 13 25, 12 சனி 5 2 27 வியாழன் 14| 9| 36|சனி 4||16||48||6ir 4.252 5 3 54 புதன் | 4| 224 கேத 29 5 air | 4| 17| 42 கேது | 1|20 24 சுக்கிரன் 15 21 0 கேது | 1| 26 42 சுக்கிறன் 4 24 0|சூரியன் 1 21 18 சுக்கிரம் 52||eரியூன் 113| 12|தத்திரன்|225|30 சூரியன் 11 18| 36 சந்திரன் 2 12 0 செவ்வாய் 1 29 51 தந்திரன்|2 210 செவ்வாய்||20 24|ரகு 3 54 செவ்வாப் 11 26 42 ராகு 4 | 9 36 lafu mt ypsir || 4 || 16 | 48
4-வது புதடித்தி 5 வது கேதுபுத்தி 6 வது சுக்கிரபுத்தி டு 2, மீ"6, நாள் 18.இ 1, மீ 0, நஈள் 18, RvoyRgptb 3.
அந்தரம் அந்தரம் அந்தரம் - கிரகம் மீ"நாள்நாடி கிரகம் மீ"|நாள் நாடி கிரகம் நாள் நாடி tj)ếừ 3 Gary 0 22 3|சுக்கிரன் 16|0|0 கேது 1 23 33 சுக்கிரன் 12 * 0|சூரியன் | 24 0. சுக்கிரன் 15 30 சூரியன் 0| 18| 54 சந்திரன் 13 0 0 சூரியன் 1 15 | 54 சந்திரன் 11 1 30 செவ்வாய் 2 0. சந்திரன் 21 11 130 செவ்வாய் 0|22 3 ராகு 5 12 0 செவ்வாய் 1 23 33 ராகு 126| 42|விழன் 1424 0 ரசகு | 4 || 17 || 42 af auft gp6ör || 1 || 20 || 24 || saf 52 0 auripsir 4 2 24 g sin புதன் | 9 சணி 4 | 25 || 21 'tqgb 6ö7 1 23 33 கேது 2 3 0
7-வது சூரியபுத்தி 8 வது சந்திரபுத்தி 9-வது செவ்வாய்புத்தி மாதம் 10, தாள் 24. வருஷம் 1, மாதம் 6 இ 1, மீ70, நாள் 18, அந்தரம் _ அந்தரம் அந்தரம் - கிரகம் மீநாள் நாடி கிரகம் (மீநாள்நாடி கிரகம் சூரியன் |0| 16| 12|தந்திரன் ||150 செவ்வாய்|01213 சந்திரன் 0 | 27 0 செவ்வாய் 1 1 30 ராகு 26.42 செவ்வாய் 10 | 18| 54|ராகு 2 | 21 | 0 |ada'mpsk | 1 激增 ሠrጣ © 1| 36| 36|வியாழன் 2 , 12 0 சனி | || ag aur yr air | 1 | 13 i 12 graf? 2|25 30|புசன் 1 23 33 Jv 6of) 1 21 18 புதன் 2 {| ဖွံဖြိုးပြိီး 0 22 3 பதன் 1 15 | 54|கேது 1 30 சுக்கிரன் 1 2 3 0 கேது 0 | 18| 54|சுக்கிரன் | 3| 0 0 குரியன் 10 18 54 முக்கிரன் 1 24 0 சூரியன் 0 | 27 0 சந்திரன் 1 1 30

ஆரும் அத்தியாயம் 109
புநர்பூசம், விசாகம், பூரட்டாதி வியாழதேசை இடுல 46. 1-வது வியாழபுத்தி 2-வது சனிபுத்தி 3-வது புதயுத்தி இuல 2, மீ" 1, நாள் 18.இ , மீ ,ே நாள் 12, இற 2. வி 8, நாள் 6, _அந்தரம் அந்தரம் அந்தரம்
கிரகம் மீ நாளநாடி கிரகம் மீ"நாள் நாடி கிரகம் மீநாள் நாடி வியாழன் 3 12| 24 சனி ||နှီဇို့ புதன் | 8|25 186 சனி 4 l 36 list 9 12 கேது 17 26 புதின் 3 | 18| 48 கேது | 23 | 12 iasdet 30gregar | 4 | 16 | 0 கேது 1 14 148 சுக்கிரன் 5 | 2| 0 சூரியன் 1 10| 48 சுக்கிரன் 14 80 சூரியன் | 1|15 36|சந்திரன் |2| 8|0 சூரியன் 1 | 8| 24 சந்திரன் 12| 16 01செவ்வாய் 1 1736 சந்திரன் 2 | 4| 0 செவ்வாய்| 1| 23 12 ராகு 4 2 24 செவ்வாய் 1 14 148 ரசகு | ဂျီ၊ နှီ வியாழன் 13 18 | 48 ymfs 3 | 25 || 12 || 6lumgpár || 4 || 1 | 36 | vaf 9 2
4-வது கேதுபுத்தி மாதம் 11, நாள் 0.
5-வது சுக்கிரபுத்தி வருஷம் 2 மாதம் 8.
6-வது சூரியபுத்தி மாதம் 9 நாள் 18.
அந்தரம் _அந்தரம் அந்தரம் கிரகம் மீ"நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ"நாள்நாடி கேது 1936|கக்கிரன் 5 | 10|0 சூரியன் 0 | 14| 24 சுக்கிரன் 11 26 0 சூரியன் 1 18 0 aris sprear 0 24 0 சூரியன் 0 | 16| 48|சந்திரன் 12 20 0 செவ்வாய் 10 | 16| 48 சந்திரன் 10 28 10 செவ்வாய் 11 26 0 |ராகு 1 i3 12 GF6iva T ii || 0 19 || 36 pyrr 4 24 0 dau rp * 1 || 8 | 24 ராகு 1 20 | 24 வியாழன் 4 8 0 ச 15 36 aflaugripsir | l | l4 || 48 || FCf 5 20 pair 9 48 6 l 23 2 5 air 4| 16|0 கேது 0 16 48 புதன் 1 || 17 | 36 | Gagy 1 26 0 š37r l 18 0
7-வது சந்திரபுத்தி 18 வது செவ்வாய்புத்தி | 9-வது இராகுபுத்தி வருஷம் 1, மாதம் 4. மாதம் 11 நாள் 6 இல் 2, மீ74 நாள் 24 Joj5syth Jojis259 sh அந்தரம்
கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீநாள்நாடி கிரகம் மீ"நாள்நாடி சந்திரன் 1 10 0 செவ்வாய் 10 | 19| 36|ராகு 4| 9|36 Go)sFaivarů | 0 28 || 0 | prre5 1 ' 20 | 24aflurpeir | 3 | 25 | 12 ராகு 212 0 வியாழன் 114| 48|சனி 4 6 48 வியாழன் 2 8 சனி l 23 12 lHaab 4 2 24 s6ðfl 2 16 / 0 புதன் 1| 17| 36|கேது 瞿|鑽 24 ld 2 8 0 கேது 0 19 36 disgr. 4 24 0 கேது {| ဒွိ|ပုံ as iš Gvair || 1 27 || 0 |essfullusir || 1 || 13 || 12 கக்கிரன் 12 20 0 சூரியன் 0 16| 48|சந்திரன் | 2| 12| 0 குரியல் 61240 சந்திரன் 10 28 01செவ்வாய் 120|24

Page 66
110
ஜாதக பாஸ்கரன்
பூசம், அனுஷம், உத்தரட்டாதி சனிதேசை வூடு 19.
1-வது சனிபுத்தி 2-வது புதயுத்தி 3-வது கேதுபுத்தி இuல 3, மீ 0, நாள் 8. ஞல 2, மீ 8, நாள் 9.ஞ) 1, மீ" 1 நாள் 9. அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீ நாள் நாடி இரகம் மீ நாள் நாடி கிரகம மீ நாள் நாடி சனி 鷺斷 புதன் 4 17 16:கேது 0|23 16த் 567 3 I 25 கேது 26|31:சுக்கிரன் 12| 63) கேது 2 3| 10|சுக்கிரன் 5| 11|30|சூரியன் 10 1957 சுக்கிரன் 16|0|30 குசயன்' | 1| 18|27 சந்திரன்|1 315 சூரியன் | 24| 9 சந்திரன் 12 120|45 செவ்வாய்|0| 23 16墨 சந்திரன் | 8| 0|15 செவ்வாய்| 1| 26 313 ரசகு 29 5l செவ்வாய்| 2| 3|10ராகு 4 | 25 21 வியாழன் 0 | 23 12 Dirt 5 12 27"வியாழன் 4| 9|12 of of 2. 310, வியாழன் 14|24|24 சனி ஆ | 5 31254தன் 1 2631.
4-வது சுக்கிரபுத்தி வருஷ ம 3, மாதம் 2.
அந்தரம் கிரகம் மீ" நாள் நாடி சுக்கிரன | 6 0 0 சூரியன் 11 27| 0 சந்திரன் 3 5 0 Qafaj ajri | 2 || 6 || 30 ராகு 5 21 | 0 வியாழன் 5 ; 2 0 తా6th 6 O 30 புதன் 5 11 30 கேது 2 6 30
5-வது சூரியபுத்தி மாதம் 11, நாள் 12.
அந்தரம் கிரகம் மீ"|நாள்நாடி சூரியன் 0 17 6 சந்திரன் 10 | 28 130 செவ்வாய் 10 | 19 57
வியாழன் 1 15 36 சனி 24 9 தன் 1 1827 கேது ဖုံ|့် 57 சுக்கிரன் 11 27 0
6-வது சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 7. அந்தரம் கிரகம் மீ நாள் நாடி சந்திரன் 1 | 17| 30
செவ்வாய் 1 3 15 ராகு 2 25 30 வியாழன் | 2| 16| 0 சனி 3 0 15 புதன 2 20 45 கேது 3 15 கக்கிரன் 13 5 0 சூரியன் 10 | 28 30
7-வது செவ்வாய்புத்தி Du) 1 மீ" 1, நாள் 9.
8-வது இராகுபுத்தி Gva, 16"10, s5 refr 6.
9-வது வியாழபுத்தி ஞல 2, மீ 6, நாள் 12,
அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் பீநாளநாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி செவ்வாய் 0 | 2316ரசகு 5| 3| 54|வியாழன் f 1 36 pring, | 129|51"|வியாழன் 14116| 48|ச 4 24 24 வியாழன் 1 28 12 சணி 5|12127|புதன் | 4| 9 112 சணி 2 | 3 10; புதன் 4 || 25 || 21 ||Gagl 1 | 23 | 12 புதன் 1 26 31கேது | 2g | 51|சுக்கிரன் | த | 2| 0 கேது 0 *ဂ္ဂိ|းဖုံနွံ சுக்கிரன் | த | 21 0 சூரியன் 1 1536 கக்கிரன் 12| 6|30"குரியன் 11 21 18 சந்திரன் | 2| 16| 0 குரியன் 0 臀 சற்திரன் 2 | 25 | 30 செவ்வாய்| 1| 23 12 சந்திரன் 11| 3|15 செவ்வாய் 129| 51 ராகு 4 || 6 || 48

ஆரும் அத்தியாயம்
11t
ஆயிலியம், கேட்டை, ரேவதி புததேசை வூடு 17.
1 வது புதயுத்தி 2 வது கேதுபுத்தி இ2, மீ 4, நாள் 27 மாதம் 11, நாள் 27
அந்தரம் அந்தரம்
கிரகம் மீ நாள்நாடி கிரகம் மீ நாள்நாடி புதன் 14 249lகேது o2049 கேது i20 341 சுக்கிரன் 129|3) சுக்கிரன் 4 24 30"சூரியன் 0, 17 15 ! சூரியன் 1 13 21 சந்திரன் 029 45 சந்திரன் 2 125 செவ்வாய் 020 49, செவ் 20 84|ராகு 23 33 rme 4| 10|31வியாழன் 11736 வியாழன் 3.25 36 சனி 1 26 31, óም 6∂i] 1716 புதன் 1 20 84
་། ༥, "ཅ།
3 வது சுக்கிரபுத்தி வருஷம் 2. மாதம் 10,
அந்தரம்
கிரகம் (மீநாள் நாடி ó& Qp ór 0 0. faluar 2 0 சந்திரன் 12 125 | 0 vìg 6iusufrtử i t || 29 || 30 ராகு 5 3 0 afunrypsäT || 4 || 16 || 0 w sił 5 11 30 புதன் 4 24 30 கேது 29 30
4-வது சூரியபுத்தி
5 வது சந்திரபுத்தி
6 வது செவ்வாய்புத்தி
மாதம் 10, நாள் 6. வருஷம் 1. மாதம் 5. மாதம் 11, நாள் 27. அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீ" நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் நாள்நாடி சூரியன் 0 15 18 சந்திரன் 11 12/30 செவ்வாய்|0 20149 சந்திரன் 10 | 25 30 செவ்வாய் 10 29 145 ராகு 23 33 செவ்வாய் 10 | 17| 51 ராகு 2 16|30 வியாழன் 1 | 17|36 pravés 1| 15 54 வியாழன் 2 8 0 சனி | 1 || 2631 aduirlipéio || 1 | 10 || 48 ||ersiof, 2 20 |45 தன் 1 20 134 சனி 1| 18 27 |புதன் 2 12 15 கேது 0 2049 புதன் 1| 13| 21 கேது 0 29|45 Iசுக்கிரன் 11 29 30 கேது 0 | 17| 51 |சுக்கிரன் 225 0 சூரியன் 0 17 51 சுக்கிரன் | 1| 21 0|சூரியன் 0 | 25 |30|சற்திரன் |0|29 45
7-வது இராகுபுத்தி லு 2, மீ"6, நாள் 18.
8-வது வியாழபுத்தி ளுல 2, மீ" 3, நாள் 8.
9வது சனிபுத்தி இu) 2, மீ78, நாள் 9.
அந்தரம் அந்தரம் அந்தரம்
கிரகம் மீ"|நாள் நாடி| கிரகம் மீ"|நாள்நாடி கிரகம் மீ|நாள்நாடி ராகு 4| 17| 42|வியாழன் 3 | 18| 48|சனி 5| 3|25嘉 வியாழன் 4 | 2| 24 சனி 4 | 9| 12 புதன் 4 || 17|16 சனி 4 25 | 21 |புதன் 3 | 25 | 36 கேது 1 || 26||31 புதன் 4 10 | 3 கேது 1 | 17| 36 சுக்கிரன் 5 11 130 சேது 1| 23 33|சுக்கிரன் | 4| 16| 0 சூரியன் 1 1827 சுக்கிரன் 5 | 3| 0|சூரியன் 1 | 10| 48|சந்திரன் 2 20 |45 சூரியன் 1| 15 | 54|சந்திரன் 2 | 8| 0 செவ்வாய் | 1| 26 1314 &FjöSpreä7 || 2 || 16 || 30 || Gar61 auw uit || 1 || 17 || 36 prmg5 4|25捣1 செவ்வசப் 1 23 133|ராது 4 | 2 | 24 |áuntupá (o 4 | 9 "12

Page 67
112
ஜாதக பாஸ்கரன்
அச்சுவினி, மகம், மூலம் கேதுதேசை விடுல 7.
1-வது கேதுபுத்தி DtrAzsab 4, p5mr dib 87.
2-வது சுக்கிரபுத்தி வருஷம் , மாதம் 2.
3-வது சூரியபுத்தி tofrgth 4 , p576ỉr 6.
_அந்தரம் அந்தரம் அந்தரம்
கிரகம் மீநாள் ፵ffiዓ கிரகம் மீநாள் நாடி இரகம் மீ"|நாள் நாடி கேது 0 | 8|34;சுக்கிரன் | 2| 10| 0 சூரியன் 0 618 சுக்கிரன் |0|24|30|சூரியன் 0121| 0 சந்திரன் 10 | 10|30 சூரியன் 10 7 21 சந்திரன் 5 0 செவ்வசப் |0| 7 21 சந்திரன்|0| 12|15 செவ்வாய் 0|24|30 ராகு O 18 54 செவ்வாய்|0| 8|343ராகு 2| 3| 0 வியாழன் 0 | 16| 48 Frg 0 22 || 3 duuripsir | 1 | 26 | 0 |vaf 0 19 57. வியாழன் 10 | 19136 சனி 2 | 6 || 30 |tssär () 17 51 சனி 0 | 23 116|புதன் 1 | 29 30 Glasgow 0 7 21 Ayss 01 20149கேது 0 24 30 las Aggrosiv 0 21 0
4-வது சந்திரபுத்தி
5-வது செவ்வாய்புத்தி
6-வது இராகுபுத்தி
InnrAgdò 7 மாதம் 4, நான் 7ே. 1ளும் 1, மீ70 நாள் 18.
Jeögib அந்தரம் அந்தரம் கிரகம் மீ" நாள் நாடி கிரகம் மீ"|நாள் நாடி இரகம் மீ நாள் நாடி சந்திரன் |0|1730|செவ்வாய் 0| 8|343ராகு 2. 42 செவ்வாய் 10 | 12| 15 ராகு 洲器 3 வியாழன் 11 20 | 24 ராகு 1| 1|30|2ழ்ன் 10 19|36|சன் 29 51 adulurpdiv || 0 || 28 || 0 || graaf 0 23 |163Ligaiv 23 33 சனி 1|3|15|ssair |0|20|493|Ge |0|| 22 | 3 புதன் 029 45 Gag 0 834 distra 2 3 0 கேது 0 12 5 & 67eir 0 24, 30 சூரியன் O 1854 சுக்கிரன் 11| 5|0|சூரியன் g 7 21 சந்திரன் 11| 1| 30 குரியன் 0 || 10 || 30 || srpsgräv || 0 || 12 || 15 || Graiugnumri || 0 || 22 || 3
7-வது வியாழபுத்தி 8-வது சனிபுத்தி 9-வது புதயுத்தி மாதம் 11, நாள் .ே டு), மீ", நான் 9. மாதம் 11, நசள் 27,
அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி வியாழன் 11446|சனிT23 புேதன்" 12034 சணி 1 | 23 | 12 L-assir 1 26 1813சேது 020 49 ngsdr 1| 17| 36|சேது 0 23 16 as iSprair. 1 29 30 கேது 0|19 36 சுக்கிரன் | 2| 6|30 சூரியன் 10 | 17|5
påấarcar || 1 || 26 || 0 erfluar || 0 || 19 || 57 ||Fð Sorcir || 0 || 29 || 45 குரியன் 0| 16| 48|சற்திரன் | 1| 3|15.செவ்வாய்|0|20|49 சந்திரன் 10 128| 0 செவ்வாய் 0 | 23163ராகு 23 33 Garófrausruiu || 0 || 19 || 36 || 77es 20 |5 வியாழன் | 1| 17|36 ரசகுT|2012 1 28 12 சணி 1126 18
dfuua7ipair

ஆரும் அத்தியாயம்
s
Il
பாணி, பூரம், பூராடம் சுக்கிரதேசை வூடு 20.
1-வது சுக்கிரபுத்தி
2 வது சூரியபுத்தி
3-வது சந்திரபுத்தி
வருஷம் 8, மாதம் 4. வருஷம் வருஷம் , மாதம் 8. M அந்தரம் அந்தரம் அந்தரம்
கிரகம் மீநாள் நாடி கிரகம மீ நாள் நாடி கிரகம்” மீ நாள் நாடி சுக்கிரன் 16 120| 0 சூரியன் 018 0 சந்திரன் | 1|20 0 சூரியன் 12 0 0 சந்திரன் 1|0|0|செவ்வாய் 1 0 சந்திரன் 13 | 10| 0 வ்ெவாய் 0|21 0 ராகு 3 0 || 0 செவ்வாய் 12 | 10| 0 ராகு | 1| 24 0 வியாழன் 2 2 O и геј 6 0 0 யமன் 1| 18| 9 சனி 3| 5 || 0
P வியாழன் 5 | 10| 0 டி 1|27|0|புதன் 2 25 || 0 சனி, 6| 10| 0 புதன் 1 21 0 கேது 1 | 5 || 0 தன 5|20 0 கேது 0|21| 0 |கக்கிரன் 3 10 0 கேது 2| 10| 0|சுக்கிரன் | 2| 010 சூரியன் 1 | 0 | 0 4-வது செவ்வாய்புத்தி 5-வது இராகுபுத்தி 6-வது வியாழபுத்தி வருஷம் 1, மாதம் 2. வருஷம் சி. வருஷம் 2, மாதம் 8 அந்தரம் அந்தரம் அந்தரம் கிரகம் மி நாள் நாடி இரகம் மீ|நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி செவ்வாய்|0|24, 30 ராகு 12 0 வியாழன் 8 0 ராகு 2| 3| 0|வியாழன் | 0 சனி 5 2.0 வியாழன் | 26 0 reaf 15 21| 0|புதன் O சனி 2| 6|30|அதன் 5 | 8| 0|கேது 1 26 0 கேது 0 | 24 30 சுக்கிரன் | 6 0 சூரியன் 11 180 சுக்கிரன் 12| 10 0|சூரியன் 24| 0|சந்திரன் 12 2010 சூரியன் 0 | 21 0 சந்திரன் 0 0|செவ்வாய் 1 28 0 சந்திரன் 11| 5 0 செவ்வாய் 1 2 3 0|ராகு 4 24 || 0
7-வது சனிபுத்தி வருஷம் 3, மாதம் இ
8-வது புதயுத்தி வருஷம் 2, மாதம் 10.
9-வது கேதுபுத்தி வகுளிரம் 1 மாதம் 2.
அந்தரம் அந்தரம் -- அந்தரம் கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ நாள் நாடி கிரகம் மீ"நாள்நாடி சனி 0 30 புதன் 4 | 24 | 30 Gag 0|3T 36
கேது 2| 6|30|சுக்கிரன் 15 20 0|சூரியன் 10 | 2| 0 கக்கிரன் 6 10 0|குரியன் 1 21 0|சந்திரன் | 1| 5 0 சூரியன் 1 27| 0 சந்திரன் 2 25 0 செவ்வாய் 10 24 30 சந்திரன் 13| 5 0 செவ்வாய் 129| 80|ராகு 2 3 || 0 செவ்வாய் 2 6 30 ராகு 5 3 0 வியாழன் 1 26 0 print (5 | 5 21 0 வியாழன் 4 | 16| 0 சனி 2 6 30 வியாழன் 15 2 0 சனி 5 11 30 புதன் 29 30
8

Page 68
îl 4 மகாதெசாபுத்திகள் கார்த்திகை, உத்தரம், ரோகிணி. அத்தம், மிருகசிரிடம், சித்திரை
உத்தராடம் திருவோணம் அவிட்டம் , சூரியதெசை வu 6.சந்திரதெசைளு 10. செவ்வாதேசை வூ7
la (a |a புத்திகள் | இ | ஐ |புத்திகள் | இ | ஈ |புத்திகள் ||
à 3 || à is 言|第_盛 சூரியன் 0| 3| 18|சந்திரன் 0| 10| 01செவ்வாய் 10 | 427 சந்திரன் 10 | 6| 0 செவ்வாய் 0 | 7| 0ரசகு 0 8 செவ்வாய் 0 | 4| 6|ராகு 1 6 0 வியாழன் 6 ராகு 0 | 10| 24|விப்ாழன் | 1| 4| 0 சனி 9 வியாழன் |0| 9| 18 சனி 1 7 0 புதன் 0 27 சனி 0 | 11| 12 புதன் 1 5 0 கேது 0 4 27 புதன் 0 | 10| 6 கேது 0 7 0 சுக்கிரன் 1 ; 2 0 சேது 0 | 4| 6 சக்கிரன் 1 | 8| 0 சூரியன் 8 4 6 கக்கிரன் 10 0 0 சூரியன் 0 6 0 சந்திரன் 0 7 0 திருவாதிரை, சுவாதி, புநர்பூசம், விசாகம், பூசம், அனுஷம்,
சதயம், பூரட்டாதி. உத்தரட்டாதி. ராகுதெசை வூடு 18. வியாழதெசைவூடு 16.சனிதேசை (u) 19. prAre 2 8 12 வியாழன் 2 1 18 சனி 3 || 0 3 யொழன் 12| 4|24 சனி 2 6 12 புதன் 2 8 9 seoil 2 || 10 || 6 les Gör 2 3 6 கேது 9 புதன் 2 | 6 || 183asgil ||1|| 6|ಈ ಹಿನ್ಹಿಃ ||3|| கேது 1 | 0 | 18 sáš6) prašv 2 8 || 0 சூரியன் 0 2 சுக்கிரன் 13 0 0 சூரியன் 0 | 9 18 சந்திர்ன் 1 | 7| 0 fiuluar 0 | 10 | 24 சந்திரன் | 1 4 0 செவ்வாய் 1 1 9 சற்திரன் 1 6 0 செவ்வாய் 0 | 11| 6|ராகு 2 10 6 செவ்வாப் 1 1 1 187ாகு | 2| 4| 24 வியாழன் | 2| 6| 12
ஆயிலியம், கேட்டை, அச்சுவினி, மகம், பரணி, பூரம்,
ரேவதி. மூலம், பூராடம். புததேசை வூ 17. கேதுதெசை வூல் 7. சுக்கிரதெசை (ளு 20 புதன் 2| 4 27 கேது 0 4 27 சுக்கிரன் 3 | 4| 0 கேது 0 | 11| 27 சுக்கிரன் | 1| 2| 0 சூரியன் | 1| 0 0 சக்கிரன் 12 | 10| 0 சூரியன் 0 | 4| 6 சந்திரன் 11 | 8| 0 குரியன் 0 | 10| 6|சந்திரன் 10 | 7| 0 செவ்வாய் (1| 2| 0 சந்திரன் 11 5 0 செவ்வாய் 0 | 4| 27 ராகு 3 | 0 || 0 செவ்வாய் 10 | 11| 27 ராகு 1 0 | 18 வியாழன் 12| 8| 0 pyrr (5 2 | 6 18 வியாழன் 0 | 11| 6 சனி 3 || 2 || 0 வியாழன் 12 | 3| 6 சனி l l 9 ess 2 10 0 சணி 2 8 9 புதன் 0 | 11| 27 கேது 2 O
மகாதெசை கணிக்கும் வகை:
ஜனனகாலம் ஜன்ம நக்ஷத்திரத்
தில் நின்ற நாழிகையை அந்நகூடித்திர தெசாவ்ருஷத்தாற் பெருக்கி, அந்நக்ஷத்திர பரமநாழிகையாற் பிரிக்கவருவது வருஷம் சேஷத்தை 18-குற் பெருக்கி டிெ தொகையாற் பிரிக்க வருவது மாதம்; சேனரத்தை 30-ஆற் பெருக்கிப் பிரிக்க வருவது நாள், சேலுத்தை 0ே-ஆம் பெருக்கிப்பிரிக்கிவருவது நாழிசையாம்

ஆரும் அத்தியாயம் t 15 மகாதெசாபுத்தி பலன்
மகாதெசாபுத்திகள் நடக்கும்போது, இராஜயோக வலிமை பெற்ற கிரகங்களும் கேந்திர திரிகோணுபதித் துவம் பெற்ற கிரகங்களும் பாக்கியலாபாதிபதிக் கிரகங் களும் (தெசாபுத்திக்கு அதிபர்களானல்) சுப பல னை ச்
செய்வர்.
மகாதெசாபுத்திகளின் பலனை அறிவதற்கு முன்னே அவற்றின் நற்பலனைத் தடுத்தற்குரிய கிரகஸ்திதிகளை அறியவேண்டியது ஆவசியகமாதலால், அவைகளிற் பிர தானமானவை இங்கே குறிக்கப்படுகின்றன.
2-3-7-8-12-ம் இடங்களுக்கு அதிபர்களின் தெசா புத்தி நடக்குங் காலமும் மிருத்துகாரகரின் தெசாபுத்தி களின் காலமும், பஞ்சசக்கரங்களில் தத்துக்கள் உண் டாகும் காலமும், ஒவ்வொரு தெசைகளிலும் வேதக ஞக வருங் கிரகத்தின் புத்தியும், அஸ்தமனமான கிர கத்தின் தெசாபுத்திகளும், கோசரங்களில் குரூரஸ்தா னங்களில் நிற்குங் கிரகங்களின் காலமும் சுபபலனுக்கு உரியனவல்ல.
கோசரமுந் தெசாபுத்தியுமாகிய இரண்டுந் தோஷ மல்லாத காலமாயிற் சொல்லிய பலன் சரியாக நடக்கு மென்றும். இரண்டுந் தீமையாக வரிற் சொல்லிய பலன் நடவாமல் தீமை சம்பவிக்கும் என்றும், ஒன்று தீதாக வும் ஒன்று நன்மையாகவும் வரில் இரண்டிலும் வலிமை பெற்ற கிரகங்களைக் கொண்டு பலன் அறிதல் வேண்டு மென்றும் பெரியோர்களுடைய சம்மதம்,
மகாதெசாபுத்தி பல ன் களை அறியும்போது மேற் சொல்லியவைகளையும் அறிந்துகொள்ளல் வேண்டும். தெசாபுத்திகளின் பலனை அறியும்போது இலக்கினத்தி லிருந்து சுபாசுபஸ்தானங்களை அறிவது போலவே தெசா நாதர்கள் இருந்த இடத்திற்குப் புத்திநாதர்கள் கேந் திர திரிகோண தன பாக்கிய லாபஸ் தானங்களிலே சுபாம்சம் பெற்றிருந்தால் அந்தப் புத்திகளில் சுபபலன் நடக்குமென்றும், தெசாநாதர்களுக்குப் புத்திநாதர்கள் 6-8-12-ம் இடங்களிலே குரூராம்சம் பெற்றிருந்தால் சுப பலன் நடவாதென்றும் அறிதல் வேண்டும்,

Page 69
116 ஜாதக பாஸ்கரன்
மகாதேசைக்குப் போதகன் முதலியோர்
சூரியன் முதல் சனி வரை மகாதெசாபலன் அறி யும்போது போதகன். வேதகன், பாசகன், காரகன் ஆகிய தொழிற் கிரகங்களையும் அறியவேண்டும். போத கன் முதலிய நால்வருள்ளும் வேத கன் மாத்திரம் நற் பலனைத் தடுத்தற்குரிய கிரகம், இராகு கேது தெசைக்கு இத் தன்மையில்லை.
மகாதேசை போதன் வேதகன் பாசகன் காரகன் சூரியதெசைக்கு செவ்வாய் சுக்கிரன் சனி வியாழன் சந்திரதெசைக்கு செவ்வாய் சூரியன் சுக்கிரன் சனி செவ். தெசைக்கு சந்திரன் புதன் சூரியன் சனி புதன் தெசைக்கு சந்திரன் வியாழன் செவ்வாய் சுக்கிரன் வியாழதெசைக்கு செவ்வாய் சூரியன் சனி சந்திரன் சுக்கிர தெசைக்கு வியாழன் சனி புதன் சூரியன் சனிதெசைக்கு சந்திரன் செவ்வாய் சுக்கிரன் வியாழன்
சூரிய மகாதெசை வருஷம் 6.
பலன் - பித்தாதிக்கம், இடம் விட்டுத் தேசசஞ்சா ரஞ்செய்தல், தனது பந்துக்களுக்குள் துக்கச்சம்பவம், நிலையான பொருட்களுக்குக் கேடு. உத்தியோக பங்கம்: ரோகபயம், சோரபயம், தன் முயற்சியினுல் அற்ப பலன் உண்டாதல், நாலுகாற் சீவன்களுக்குச் சேதம் உண்டா தல், அக்கினி பயம். சூரியன் இலக்கினத்துக்கு 3-ம், 6-ம் இடங்களில் இருந்தாற் பூமிப்பலன், செளக்கியம், தனதானிய பலன், விவசாய பலன் பிதிர்பந்துக்களிற் பீடை, தேவபூஜை, பிராமணபக்தி, ஆசாரக்கிரியை செய்தல், இராஜபிரீதி உண்டாம் .
சூரியன் ஆட்சி உச்சமாகிச் சுபவர்க்கம் பெற்றுச் சுபக்கிரகங்களோடு கூடியிருந்தால் குதிரை முதலிய வாகனங்கள் சேருதல், முயன்ற காரியஞ் சித்தியாதல், வியாபார பலிதம், பிரபுக்களினற் பிரீதி உண்டாம்.
சூரியன் நீசமாகி 8-12-ம் இடங்களில் இருந்தாலும் குரூரத் தானுதிபர்களோடு கூடினலும் துக்கம், திரித்தி ரம், பீடை உண்டாம்.
சூரியன் மாரகத் தானுதிபர்களோடு கூடினல் தேக மெலிவும், இருமாரக சம்பந்தமானுல் கடின பீடையும் உண்டாம் :

ஆழும் அத்தியாயம் 117
சூரிய மகாதேசையிற் சூரியபுக்தி மாதம் 3, நாள் 18.
சூரியன் உச்சம், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தேகசுகம், வாசன பூஷணுதிகள், பூமி, பசு, திரவிம் உண்டாம்.
சூரியன் பாபராசியிலே பாபியாய் இருந்தால் சேர்ர ரோகாக்கினி பீடை, கடன் கொடுக்கக் கஷ்டப்ப்டுதல், அரசர் பகை, தொழிற் குறைவு, சித்தப்பிரமை, சிர நேத்திர ரோகம் உண்டாம்.
சுபபலனும் பாபபலனும் சமமாக இருந்தால் சம மான பலனுகச் சொல்லப்படும்.
துரிய மகாதேசையிற் சந்திரபுத்தி மாதம் 6. சந்திரன் கேந்திர திரிகோணங்களிலே பூரணனுக நின் ருல் தனதானிய விருத்தி, கிருக விருத்தி பசு விருத்தி, விவாககாரியப் பிரயக்தனம், வாகனம் உண் டாம்.
சந்திரன் உச்சம்பெற்று அதிக பெலனேடு தரும கருமாதிபதிகளோடு சம்பந்தமானல் தாரபுத்திர சுகம், இராஜப்பிரீதி, இஷ்டசித்தி, திரவிய விருத்தி, பகைநிவ
ரணம், பந்து சுகம் உண்டாம்.
சந்திரன் நீசம் பெற்றுப் பாபியாய் அஷ்டமாதிபதி யுடன் கூடினுல் சீதளச்சுரம், ரோகபயம், தாரபுத்திர ருக்கு மிருத்துப்பீடை, சத்துருபீடை, கலகம், தனதானிய விரயம் உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்குத் தன பாக்கிய லாப கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தானியவிருத்தி, இராஜப்பிரீதி, புத்திர விருத்தி, மன உற்சாகம், இடம் மாறுதல், அன்னிய தேசம் போயிருந்தால் ஊர் வந்து சேருதல், புண் ணியசைங்கரியம், ஆலய தடாகாதிகள் உண்டுபண்ணுதல், தேவபக்தி, சத்துருநாசம், இஷ் டான்ன போசனம் உண்டாம்.
சந்திரன் தெ சாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் பொருட்சேதம், பந்துத்துவேசம், மித்துருத்துவேஷம், சத்துருசோரபீடை, இராஜவிரோதம், மிருத்துப் பீடை
9 7 TD
சந்திரன் 7-ம் இடத்தில் மாரகாதிபதிகளோடு சம் பந்தமானுல் அவமிருத்துதோஷம் உண்டாம். வெண் னிற வஸ்திரந் தானஞ்செய்ய விதி.

Page 70
I I 8 ஜாதக பாஸ்கரன்
சூரிய மகாதேசையில் செவ்வாய் புத்தி மாதம் 4, நாள் .ே
செவ்வாய் இலக்கினத்திற்குக் கேந்திர திரிகோணங் கள், ஆட்சி வீடுகள், த ன லாப ஸ்தானங்கள், 3.0-ம் இடங்கள் இவைகளில் இருந்தால் பூமிப்பலன், வியா பாரபலன், பாக்கிய விருத்தி, தனதானிய விருத்தி, சிவந்த நிறமுள்ள வஸ்திராபரணலாபம், ஜனதிகாரம், சத்துரு ஜயம், இராஜப்பிரபுக்கள் மூலமாக வாகனபூஷணுதிகள் கிடைத்தல் உண்டாம். •
செவ்வாய் நீசமாகிப் பாபியோடு கூடி 6-8-12-ம் இடங்களில் இருந்தால் பாபகருமஞ் செய்தல், இராஜத் துவேஷம், சத்துருபயம், சுயபந்துக்களுள் நாசம், தார புத்திரக்கேடு, எடுத்த காரியம் அபஜயம், தேகத்தில் இரணபீடை, அக்கினிபயம், மன ஸ்தாபம், வியாச்சியம், சரீரவரட்சி, பொருட்சேதம், பூமிப்பலன் குறைவுண்டாம். செவ்வாய் இலக்கினதிபதியோடு கூடின ற் சுகம், இராஜயோகம், தனலாபம் உண்டாம். கேந்திரத்தா னத்திலிருந்து மாரகனேடு கூடினல் மூத்த சகோதர பீடை, சத்துருபீடை, அற்பசுகம், அற்பலாபம், அன் னத்துவேஷம் இராஜபயம் உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாபஸ்தானத்தில் இருந்தால் சில தருமஞ் செய்தல், சம மானசுகம், சமமான லாபம், ஸ்தானப்பிரஷ்டம், புத்திர பீடை, துர்ச் கிரியைசெய்தல்,பந்துஜனப்பீடை உண்டாம். செவ்வாய் மாரகத்தானதிபதிகளோடு கூடிஞல் அவ மிருத்துப் பீடை உண்டாகும். செ வ் வாய் க்கு ஜபம், அன்னதானஞ் செய்ய விதி.
துரிய மகாதேசையில் இராகுபுத்தி மாதம் 10, நாள் 24,
இராகு இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்க ளில் இருந்தால் தன ச்சேதம், சோரபயம், இராஜமூலத் தில் தன விரயம், தாரபுத்திர சுகவீனம், சத்துருபயம், விஷபயம் உண்டாம்.
இராகு உச்தம்பெற்று இலக்கினதிபதியோடு கூடின லும், சுபருடன் கூடிச் சுபர்திருஷ்டி பெற்ருலும், தேக ஆரோக்கியம், சுபம், தனதானியலாபம், வஸ்திராபரண வாகன பலன், விவசாயம் கொடுக்கல் வாங்கல் இவைகள் பலஞதல், அகாலபோசனம் உண்டாம்.
இராகு இலக்கினத்துக்கு 6-8-12-ம் இடத்தில் பாபி யோடு கூடினல் பூமி நஷ்டம்; சோரபயம், நாலுகாற்சீவன் களிற் சில நஷ்டமடைதல், கிருகப் பிரவேசம் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 9
இராகு தெசாநாதனுக்கு 8-8-12-ம் இடத்தில் பாபி யோடு கூடியிருந்தால் இராஜதண்டனை, சோராக்கினி பயம். கிருகட்பீடை, பொருள் நஷ்டம், பிராணபயம், சுரம் குன்மமர்வது கூடியமாவது வருதல், தானப்பிரஷ்டம், விஷபீடை இவை உண்டாம்.
இராகு இலக்கினதிபதியோடு கூடிச் சுபர்திருஷ்டி பெற்ருல் அதிககிர்த்தி, பாக்கியவிருத்தி, தாரபுத்திர சுகம், வீட்டில் விவாகாதி சுபகரும சம்பவம், தானிய விருத்தி உண்டாம். மாரகத்தானுதிபதிகளோடு கூடினு லும், அவர்களின் பார்வைபெற்றலும் மிருத்துப்பீடை, விஷபயம் உண்டாம். இராகுவுக்கு எருமை தானஞ் செய்ய விதி.
சூரிய மகாதேசையில் வீயாழ புத்தி மாதம் 9, நாள் 18.
வியாழன் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங் களில் ஆட்சி வீடுகளிலாவது தனலாபஸ்தானங்களிலா வது தெசாநாதனுடன் கூடினல் விவாகம், இராஜதரி சனம், தனதானிய லாபம், ஆரோக்கியம், புத்திரசுகம், தேகபுஷ்டி, இராஜப்பிரீதி, வஸ்திராபரணம். குதிரை முதலிய வாகனலாபம், கீர்த்தி, இஷ்டசித்தி தாமதத் தில் உண்டாதல், அனுபவம், சமானமான ஜனங்களின் மரியாதை பிரியம், சத்துரு ஜயம் உண்டாம்.
வியாழன் தரும கருமாதிபதிகளோடு கூடி ஞ ல் இராஜமூலத்தில் உத்தியோகம், வாசனம், அதிகாரம் 2 - 6507 LIT lif).
வியாழன் நீசமாய்ப் பாபியுடன் கூடினல் பாவத் தொழில் செய்தல், வீணுகப் பொருள் நஷ்டம், தேசப் பிரஷ்டம், பயம், இராஜகோபம், இஷ்ட பந்துக்களுள் நஷ்டம் உண்டாம்.
வியாழன் தெசாநாதனுக்குக் கேந்திரத்தில் இருந் தால் புத்திரபலன், ஐசுவரியம், சற்கருமங்கள் செய்தல், ஆரோக்கியம் சிவபூஜை, விஷ்ணுபூஜை, தனதானிய விருத்தி, புராணகாவியங்களைக் கேட்டல், த டா கம், கோபுரம் முதலியவை இயற்றுவித்தல் உண்டாம்.
தெசாநாதனுக்கு 9-ல்இருந்தால் தேவப்பிரதிஷ்.ை மந்திரசித்தி, குருபக்தி, வாகனம், பூஷணம் உண்ட்ாம்.
வியாழன் தெசாநாதனுக்கு 11-ல் இருந்தால் சத்துரு ஜயம், திரவியலாபம், பூமி, வீடு முதலியவை உண்டாம்.

Page 71
H 20 ஜாதக Lr6)Aspor
வியாழன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியோடு கூடியிருந்தால் இராஜபயம், சோரபயம் உண்டாம். புத்தி முதலில் எப்போதும் விசனமும், கடைசியிற் சுப பலனும் உண்டாம்.
வியாழன் , மாரகச்தானதிபதிகளோடு சம்பந்தமா ஞல் தேகபீடை உண்டாம். வியாழனுக்குச் சுவர்ண தானம், உருத்திராபிஷேகம், பசுத்தான ஞ் செய்ய விதி.
துரிய மகாதேசையில் சனிபுத்தி மாதம் 11, நாள் 12.
சனி இலக்கினத்துச் குக் கேந்திர திரிகோண சுவ க்ஷேத்திரங்களிற் சுபர்பார்வை பெற்றிருந்தால் தன தானிய பாக்கிய விருத்தி, சத்துரு நாசம், மன உற்சாகம், விவாகசம்பிரமம், சுபகருமஞ்செய்தல், பூமிலாபம், பந்து ஜனமரியாதை, கல்விவிருத்தி, இராஜசேவை உண்டாம்.
சனி பாபர்களோடு சம்பந்தமும் பார்வையும் பெற் ருல் இராஜவிரோதம், பந்துக்கள் கலகம், பொருட்சே தம், காரியநஷ்டம், மித்துரு கிலேசம், நாலுகாற்சீவ நஷ்டம், சத்துருபகை உண்டாம்.
சனி தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபர் சம்பந்த மானல் தாரபுத்திரப் பிரிவு, தேசசஞ்சாரம், இராஜ பயம் மானநஷ்டம், சத்துருபயம், சூனியம் பிசாசு முத லியவற்ருற் பயம், தேவநிந்தை, குருநிந்தை, பணமில் லாமை, விவசாயம் பசு முதலியவை நஷ்டம் உண்டாம். புத்திமுதலில் சொற்ப பலன் உண்டாம்,
தெசாநாதனுக்கு லாபஸ்தானத்தில் இருந்தால் தன தானிய லாபம், கறுப்பு வஸ்துக்களின் பலன் உண்டாம். சனி மாரகத்தானதிபதிகளோடு சம்பந்தமான ல் அவமிருத்து பயம் உண்டாம். மிரு த் து ஞ் ஜ ய ஜபஞ் செய்ய விதி. V,
சூரியமகாதேசையில் புதன் புத்தி மாதம் 10 நாள் 6
புதல் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்களில், சுயசுேஷத்திரம் பெற்றுச் சுபர்களுடன் கூடிப் பெலத்தி ருந்தால் மன உற்சாகம், இராஜயோகம், தன தா னிய விருத்தி, நித்தியகருமக் கிரமம், வித்தியா லாபம், கலைக் ஞானம் அறிதல் பிரபுக்களிடம் கீர்த் தி, வவுதிரபூஷ ணங்கள், வாகனம், புண்ணியதீர்த்த பலன், வேளாண் மைப் பலன் போசனசுகம் இவைகள் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் W 31
புதன் பா க் கி ய லாபாதிபதிகளோடு கூடி 5 - 9-ல் இருந்சால் திரவியலாபம். இராஜப்பிரீதி, தேவப்பிரா மண பக்தி, விவாக பலன் உண்டாம்.
புதன் தெ சாநாதனுக்கு 6 - 8 - 12-ல் நீசனய் இருந் தால் புத்தி முதலில் சுகமும், பின்பு இராஜவிரோதம், பல நஷ்டம், நோய், பீடையும் உண்டாம்.
புதன் மாரகத்தானபதிகளோடு கூடினுல் அவமிருத்து பீடை உண்டாம். புதனுக்கு விஷ்ணுஜபஞ் செய்யவிதி. சூரிய மகாதேசையில் கேதுபுத்தி மாதம் 4, நாள் 6.
தேகபிணி, பொருள் நட்டம், சுய பந்து க்க ளா ற் காரியநஷ்டம், நிலைப்பிரிவு, விரோதம், விஷயம் உண்டாம்
கேது இலக்கினதிபதியுடன் கூடிஞல் புத்திமுதலில் சுகம், பொருள் வர வு, புத்திநடுவிலும் கடைசியிலும் துக்கம், மரணக்கேள்வி உண்டாம் ,
கேது இலக்கினத்துக்கு 6-8-12-ல் பாபருடன் கூடி ஞல் சிரரோகம், பல்நோய், விஷவிருத்தியாகும் நோய், இடமாற்றம், சிநேகத்துரோகம், பி துர் வழி மிருத்துப் பீடை உண்டாம்.
கேது இலக்கினத்திற் சுபருடன் கூடினல் பொருள் லாபம், சற்கருமங்கள் செய்தல், சுபகாரியஞ் செய்தல், புத்திரப்பேறு, சந்தோஷம், குதிரை மு த லிய வாகன GTULD 650 LTL).
கேது தெசாநனுக்கு லாபத்தானத்தில் இருந்தால் gt Lu60607 9-6007 L-TLD.
கேது மாரகத் தாகுதிபதிகளோடு சம்பந்தமானல் அவமிருத்து. கேதுவுக்குத் துர்க்காதேவி ஜபஞ்செய்யவிதி
துரிய மகாதேசையில் சுக்கிாபுத்தி வருஷம் 1
சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் சுவகூேடித்திரம் பெற்றிருந்தால் அதிக சுகம், சர்துக்கள் தரிசனம், பிரா மண விசுவாசம், இஷ்டமான பெண்களுக்குச் சுகம், பிர யாணம் போய்வருதல் உண்டாம்.
கக்கிரன் பாபிகளோடு கூடினும் நீசமாயினும் 6.8. 12-ல் இருந்தாலும் புத திர சுகவீனம், வீடு வாசல் பூமிக ளுக்குப் பீடை, மாமன் வழிப் பந்துக்களின் விசனம், உத் தியோக பங்கம், தேகபிணி, சத்துருபீடை, வீட்டிற் கல கம், இராஜவிரோதம், ஸ்திரீ விரோதம், மன ஸ்தாபம், அற்பசுகம் உண்டாம்.

Page 72
122 ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் தெசாநாதனுக்குக் கேந்திர திரி கோண தன லாபத்தானத்தில் இருந்தால் இராஜப்பிரீதி உற்சா கம், கீர்த்தி, தன லாபம், ஸ்திரீசெளக்கியம், புத்திரசுகம், தேவப்பிராமண பக்தி, இராஜமுன்னிலையிற் போக்கு வரவு, வஸ்திர பூஷண லாபம் உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியுடன் கூடிஞல், இராஜகோபம், தன விர யம், ஸ்திரீ புத்திர பீடை உண்டாம்.
சுக்கிரன் மாரகாதிகதிகளோடு கடினல் அவமிருத் துப் பீடை வரும். சுக்கிரனுக்கு எருமை தான ஞ் செய்ய விதி,
சந்திரன் மகாதேசை வருஷம் 10.
டாலன்:- ஐசுவரியம், மா துரு சுபம், தருமார்த்த லாபம், வாகனம், சத்துருஜயம், விவசாய விருத்தி, புத் திரபலன், சந்தோஷம், போசன செளக்கியம் உண்டாம். சந்திரன் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்க ளில் தனலாபத்தில் உத்தமாங்கிஷ சுயவர்க்கம் பெற்றி ருந்தால் பொருள்வரவு, பூமிப்பலன், புத்திரபலன், பசு விருத்தி, விவேகம், கல்விப்பேறு, இராஜமரியாதை உண் டாம் .
சந்திரன் 6-8-12-ம் இடங்களுக்கதிபதியோடு கூடி நீசமானல் களத்திர புத்திர பீடை, தனதானிய நஷ்டம், ஜலபயம், தேசசஞ்சாரம், சுக க் குறைவு உண்டாம். இவை பொதுப்பலன். இதில் முற்கூறு சந்தோஷம், கீர்த்தி. நடுக்கூறு தாரபுத்திரர் வீடு பொருள் இவற் ருென்ருற் பீடை, கடைக்கூறு சுகம், கீர்த்தி, இஷ்ட போசனம், ஆபரண பூஷண லாபம் உண்டாம்.
சந்திரன் மகாதேசையிற் சந்திரபுத்தி மாதம் 10. இராஜப்பிரீதி, விவாகம், புத்திரபலன், கிராமாதி காரம், வாகனம் உண்டாம். சந்திரன் கேந்திர திரிகோண இலாபத் தானங்களில் ܢܚ சுபரோடு கூடியிருந்தால் இராஜ யோகம், கீர்த்தி, சுகம், தேவபக்தி, சுபசோ பணுதிகள் உண்டாம்.
சந்திரன் பூர்வபக்ஷ சந்திரனய் 4-ல் இருந்து பாக்கிய கருமாதிபதிகளோடு சம்பந்தமானல் தேவபக்தி, புராண காவியம் அறிதல், புண்ணியதீர்த்த பலன் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 123
சந்திரன் 6.8-12-ல் நீசனுக இருந்தால் மனவியா குலம், கோபம், இ ரா ஜ விரோ தம், தேக ஆயாசம், பொருட்செலவு, வடதிசையிற் பிரயாணஞ் சம்பவித்தல், இஷ்ட ஜனங்களாற் கஷ்டம் வருதல் உண்டாம்.
சந்திரன் ஆருதிபதியோடாவது செவ்வாயோடாவது கூடினல் ஆயுத பயம், மித்துருபந்துக்கேடு, தன் எசமா னுக்குக் கேடு உணடாம்.
சந்திரன் மாரகாதிபதிகளோடு கூடிஞல் அவமிருத் துப் பிணி உண்டாம். சந்திரனுக்குத் தேவி வழிபாடு செய்து பசுத்தான ஞ் செய்ய விதி.
• சந்திரன் மகாதேசையில் செவ்வாய்புத்தி மாதம் 7. செவ்வாய் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோண சுவகூேடித்திரங்களில் இருந்தால் மரியாதை, தேகசுகம், இராஜப்பிரீதி, முயன்ற காரியஞ் சித்திபெறுதல், பூமிப் பலன், வீட்டுத் திருத்தம், செல்வவிருத்தி, வஸ்திராபர ணச் சிறப்பு உண்டாம்.
செவ்வாய் 6-8-12-ம் இடங்களில் பா பிகளுடன் கூடிச் சத்துரு வீட்டிலிருந்தால் நல்ல காரியங்களைச் செய் தாலும் இராஜபயம், அபகீர்த்தி, சுயஜனங்களின் நிஷ் டூரமான வாக்கு, கலகம், துக்கம், தேசாந்த ரந் திரிதல், தேகத்தில் உஷ்ணரோகம், அதிக விசனம், சோராக்கினி பயம், பொருள் நஷ்டம், சித்தப்பிரமை, பெண் விஷய மாகத் துயரம் உண்டாம்.
செவ்வாய் ஆட்சிவீட்டில் லாபஸ்தானம் பெற்றுச் சுபர் பார்வையோடிருந்தால் வாகனபலன், பசு விருத்தி தனதானிய சம்பத்து, வஸ்திராபரண பலன், விவசாய விருத்தி உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண இலாபங்களில் இலக்கினதிபதி முதலிய நற்பலனுக்குரிய கிரகங்களோடு கூடினலும், 5-9-10-க்குரிய அதிபதிகளு டன் கூடினலும் இராஜ அனுகூலம் தனதானிய விருத்தி, பலவகையான தொழில் விருத்தி, வாகன பூஷணபலன், இரத்தினபரணப்பேறு, பூமிப்பேறு, இரர் ஜாபிமானம், புத்திர மித்திர களத்திர சுகம் உண்டாம்.
செவ்வுாய் தெ சாநாதனுக்காயினும் இலக்கினத்துக் காயினும் மார காதிபதிகளோடு சம்பந்தமானுல் தேக பிணி, இரணபீடை ஆயாசம், மணுேவியாகுலம், தனவிர யம், அவமிருத்து தோலழம் உண்டாம். செவ்வாய்க்குச் சுப்பிரமணிய அருச்சனை, வழிபாடு செய்ய விதி.

Page 73
及24 ஜாதக பாஸ்கரன்
சந்திரன் மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 1, மாதம் .ே
இராகுசுபர்களோடு கூடிச் சுபர்திருஷ்டி பெற்ருலும், இலக்கினதிபதியுடன் கூடிக் கேந்திர திரிகோண உச்ச ராசியிலிருந்தாலும், புத்திமுதலில் சுகம், லாபம், சத்துரு ஜயம். மத்தியில் சோரபயம், இராஜபயம். கடைக்கூற் றில் தனதானிய விருத்தி, பிரபுக்கள் கூட்டம், மேற்றிசை யிலிருந்து பலனடைதல் உண்டாம். -
இராகு அஷ்டமாதிபதியோடு சம்பந்தமானல், க்ட் டுப்பாடு, இராஜதண்டனை உண்டாம். செவ்வாயுடன் கூடினல், ஆயுத பயம் உண்டாம். சுபர்சம்பந்தமாயிருந் தால் பிரபுக்களாற் பலன். ஆரோக்கியம், கீர்த்தி, தன தானியலா பரா, ஸ்திரீலாபம் உண்டாம் .
இராகு தெசாநாதனுக்கு 6-8-12-ல் பா பியோ டு கூடியிருந்தால் பொருள் நஷ்டம், தாரபுத்திர பீ  ைட, அவமிருத்துப் பயத்தினுல் வியாதி, நிலைப்பிரிவு, சத்துரு விருத்தி, விஷ் பீடை, பாபகர்மம் உண்டாம்.
இராகு தெசாநாதனுக்கு லாபஸ்தானத்தில் சுபாம் சத்தில் இருந்தால் லாபம், சுகம், தனதானிய விருத்தி, அன்னியதேச சஞ்சாரம். குடும்பத்தில் தானல்ாாத மற் யைற ஜனங்களுட் பிணிபீடை உள் டாம்.
இராகு மாரகாதிபர்களோடு சம்பந்தமாக மாரகத் தானங்களில் இருந்தால் அவமிருத்துதோஷம் உண்டு. இராகுவுக்கு ஆடு தானஞ் செய்ய விதி.
சந்திரன் மகாதேசையில் வியாழபுத்தி வருஷம் 1, மாதம் 4
வியாழன் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்க களில் ஆட்சி வீட்டிலிருந்தால் புத்கிரசுகம், வாக ன பலன்; அலங்காரத்துக்குரிய வ ஸ் தி ரா பரணங்க ள், தேவப்பிராமண பூஜை, இராஜப்பிரீதி, திரவிய வரவு, இஷ்டதேவதா அனுக்கிரகம், கங்ாஸ்நானம் முதலிய தீர்த்தஸ்தான பலன் , வீட்டில் சம்பவங்கள் நடத்தல், பசு முதலியவை சேருதல் உண்டாம்.
வியாழன் 6-8-12-ம் இடங்களில் பாபிகளோடு கூடி நீசம அஸ்தபனம் முதலிய தோஷ்ங்களை அடைந்தால் புத்திர பீடை, தன்னுடைய குருவுக்குப் பீடை, தன நாசம், நிலைப்பிரிவு, வாசன நஷ்டம், த ன் னு  ைடய பொருள், தன் முன்னேரால் தனக்குக்கிடைத்த பொருள் இவைகளுக்கு நஷ்டம் உண்டாம்,

ஆரும் அத்தியாயம் 125
வியாழன் தெ சாநாதனுக்குக் கேந்திர திரிகோண தன தனலாபங்களில் இருந்தால் சுகபோசனம், வீட்டில் சுபகாரியங்கள் நடத்தல், பிரபுக்கள் தரிசனம், கீர்த்தி, வாகன வஸ்திர பூஷண லா ப ம், தன லாபம், குடும்ப விருத்தி, குருபக்தி, பிராமண பக்தி, அன்னதான ஞ் செய்தல், யாகாதிகருமங்கள் செய்தல், இராஜ அணு சரிப்பு, செய்யுங் காரியங்களில் பொருள் வரவு, வெற்றி 2-6ö7 L-sTLb.
வியாழன் மார காதிபர்களோடு சம்பம் த மா ன ல் அவமிருத்துத் தோஷம் உண்டாம். குருவுக்கு மிருத் துடுஜய ஜபம், சுவர்ணதானஞ் செய்ய விதி.
சந்திரன் மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 1, மாதம் 7.
சன இலக்கினத்துக்கு இலாப கேந்திர திரிகோணங்க ளில் சுபாம்சம் பெற்றிருந்தால் அற்ப செளக் கி யம், சொற்ப லாபம், எடுத்த காரியங்களுக்கு விக்கினம், சுய பந்துவிரோதம், மனப்பயம், துக்கம், பசு முதலிய மிருக நஷ்டம், அன்னிய தேச சஞ்சாரம், சுகவீனம் உண்டாம்,
சனி தெசாநாதனுக்குக் கேந்திர திரிகேணங்களில் உச்ச ஆட்சி வீடுகளில் 3-6-11-ம் இடங்களில் இருந்தால் பூமிப்பலன், புத்திரலாபம், நூதனமான கிருகம், சுபச பவங்கள் நடத்தல், இராஜ சினேகம், விசேஷ் பூஷணங் கள் வாசனதிரவியங்கள் சேருதல், எண்ணிச கரு மம் அனுகூனமாதல், கிராமாதிகாரம், சொற்ப ஜனங்களுக் காயினுந் தலைமைவகித்தல் உண்டாம்.
சனி -8-12-ம் இடங்களில் நீசமாகிச் சுபக்கிரகங்க ளுபன் கூடினுல் சுபபலன் உண்டாம். பாபரோடு கூடி ஞல் குடும்பசுகக்குறைவு, பிதிர் மாதுரு பீடை, குன்மத் துக்குரிய அசீரணம் வாரு வாத ரோகம் இவற்றில் ஒன்று சம்பவித்தல், அந்நிய ஸ்திரீகளோடு சகவாசஞ் செய்தல் 2. Giott-Tib.
சனி மாரகத்தானதிபதிகளோடு கூடிஞல் வாதம் முதலிய பிணி காணப்படும், சனிக்கு திலதைலதானம் முதலியவை செய்ய விதி.
சந்திரன் மகாதேசையில் புதன்புத்தி வூடுல 1, மாதம் 5.
புதன் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோண தன லாப ஆட்சி வீடுகளில் இருந்தால் வித்தியாவிநோதமான கேள்வி ஆராய்ச்சிகளும், கல்வித்திறமையும், வியாபார மூலமாய் லாபமும், சுயஜனங்களால் சந்தோஷமும்,

Page 74
126 ஜாதக பாஸ்கரன்
இராஜப்பிரீதியும், அபூர்வமான வஸ்திரம் முதலிய பொருட்கள் கிடைத்தலும், குதிரை முதலிய வாகனங் கள் சேருதலும், விரைவாக விவேகஞானம் சா ஸ் திர ஆராய்ச்சி உண்டாதலும், ஒருகாரியம் மூலமாக ப் பொருள் நஷ்டம் உண்டாகி அதிலிருந்து அதிக கவனமும் உண்டாம். イ
புதன் 6-8-12-ம் இடங்களில் நீசமாகிப் பாபிகளோடு கூடியிருந்தால் புத்தி முதலில் தே கபிணி. தார புத்திரர்க ளுக்கு வாத பித்த அசீரண ரோகங்கள் உண்டாதல், தேசசஞ்சாரம், இராஜபயம், சோராக்கினி பயம் உண் L-fTLD •
புதன் இலக்கினதிபதியுடன் கூடினுல் முற்கூற்றில் பொருட் பலன், இராஜப்பிரீதி, தேகசுகம் உண்டாம்.
புதன் தெசாநாதனுக்கு கேந்திர திரிகோண லாபத் தில் இருந்தால் விவாகாதி சுபபலன்கள், தருமச்செய்கை முதலிய சற்கருமங்கள் உண்டாம். Р.
புதன் தெசாநாதனுக்கு 6-8-12-5) இருந்தால் அல் லது இந்தத்தானங்களுக்கு அதிபதிகளோடும் பாபியோ டும் கூடினல் நோய், வியாகுலம், சிரரோகம், துர்க்கிருத் தியஞ் செய்தல், காரியவிக்கினம் உண்டாம்.
புதன் மாரகாதிபதிகளுடன் சம்பந்தமானல் அவ மிருத்து தோஷம் உண்டாகும். புதனுக்கு விஷ்ணுஜபம் முதலிய வழிபாடு செய்ய விதி.
சந்திரன் மகாதேசையில் கேதுபுத்தி, மாதம் 7.
கேது கேந்திர திரிகேர்ணங்களில் இலக்கினதிபதி அல் லது சுபருடன் கூடி உச்ச த் தி ல் இருந்தாலும், சுபர் பார்வை பெற்றலும், விவாகப்பிராப்தி, இராஜப்பிரீதி, விவசாயம் அனுகூலமடைதல், பசு எருது ਨੋ மிருக GROTT LID 2 GST TLD .
கேது மேற்சொல்லிய தானங்களில் பாபியோடு கூடி ஞல் தேசசஞ்சாரஞ் செய்வதில் அலைச்சல், சத்துருபீடை, சூனியரோகம் உண்டாதல், வியாச்சியஞ் சம்பவித்தல் பந்துஜனப் பீடை, மனவியாகுலம் உண்டாம்.
கேது மாரகாதிபதிகளுடன் கூ டி ஞ ல் அவமிருத்து தோஷம் உண்டாகும். கேதுவுக்கு வெள்ளியினுல் நாகம் செய்வித்துத் தானஞ் செய்ய விதி.

ஆரும் அத்தியாயம் 127
சந்திரன் மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 1, மாதம் 8
சுக்கிரன் இ லக் கி ன த் துக் கு லாப கேந்திர திரி கோணங்களில் அதிகபெலன் அடைந்த கிரகத்தோடு கூடி ஞல் இராஜயோகத்துக்கு உரியபலன் நடக்கும்.
சுக்கிரன் 2-4-7-ம் இடங்களில் இருப்பினும், 2-4-7-ம் இடங்களுக்கு அதிபர்களோடு கூடினுலும் நூதனமான வஸ்துக்கள் கிடைத்தல், தனக்கு இஷ்டமான போசன வாகன பூஷணு நிகள் கிடைத்தல, பசு முதலிய சீவபலம், தாரபுத்திர செளக்கியம், தனக்குத் தருப்தியான சயன சுகம், ஸ்திரீ ஜனங்களாற் சுகபலன் உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுடன் கூடி ஞ ல் அதிகாரஞ் செலுத்துதல், வீட்டில் லசுஷ்மிவிலாசமாய் இருத்தல், சுப காரியங்கள் நடத்தல், கீர்த்தி, கல்வியினுற் சுகபல ன் உண் டாதல், பிதிர் மாதுரு பந்துசுகம் உண்டாம்.
சுக்கிரன் நீசமாய் அஸ்த மனத்தில் பாபியோடு கூடி யிருப்பினும், செவ்வாயின் பார்வை பெற்ருலும், பூமி நஷ்டம், சிரசில் நோய், அலைச்சல், களத்திர சுகவீனம், வாகனக்கேடு, இராஜகோபம் உண்டாம்.
சுக்கிரன் ஆட்சி உச்ச வீட்டில் பாக்கியாதிபதியோடு கூடினுல் செல்வ விருத்தி, தவப்பயன், தானதருமங்கள் செய்தல், தேவபக்தி, பூமிலாபம், தாரபுத்திர சுகம், பூஷணச்சிறப்பு, மனஉற்சாகம் உண்டாம்.
சுக்கிரன் தெ சாநாதனுக்குத் தனலாப கேந்திர திரி கோணங்களில் இருந்தால் அதிக கீர்த்தி, சுகம். இராஜப் பிரீதி, வீடுவாசல் திருத்தமாய் விருத்தியடைதல், வித் தியாவிநோதஞ் செய்தல், வாகனம் பசு சேருதல், விவ சாயத்தினுற் பலன் சாதுக்களுக்குப் போசனஞ் செய் வித்தல், மதுரமான நல்ல போசனங் கிடைத்தல், தன் னுடைய ஸ்திரீக்கு அதிக கீர்த்தி, சுகம் உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியோடு கூடிஞல் அதிக கஷ்டம், அநேக ஜனங்களுக்குச் சத்துரு வாதல், கலகம். பத்து ஜன வெறுப்பு, பரஸ்திரீ மோகம், சத்துரு விருத்தி, பொருட்குறைவு, தாரபுத்திர பீடை, இராஜபயம், அந்நியதேச சஞ்சாரம் உண்டாம்.
சுக்கிரன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத்து தோஷம் வரும். சுக்கிரனுக்கு உருத்திரஜபம் வெள்ளித் தானஞ் செய்ய விதி

Page 75
i28 ஜாதக பாஸ்கரன்
சந்திரன் மகாதேசையில் சூரியபுத்தி மாதம் .ே
சூரியன் கேந்திர தன லாபத்தில் ஆட்சி வீட் டி ல் அதிக பெலனேடு இருந்தால் முன் நஷ்டமான் பொருள் உத்தியோகம் முதலியவை திரும்பக் கிடைத்தல், வீட் சுபசோபனதிகள் நடத்தல், சிநேக பிரபுக்களினல் அனு கூலம், பூமிலாபம் உண்டாம். புத் தி மு டி வில் தேகத் திற்கு ஒரு பிணி உண்டாம் .
சூரியன் 8-12-ம் இடங்களில் பா பி யோ டு கூடிப் பாபர்திருஷ்டி பெற்றிருந்தால் மனே வியாதி, குன்மம், வாதபித்தம், பிதிர்வர்க்கத்தில் விசனம், நாற்காற் சீவன் களுக்குக் கேடு, சத்துரு அக்கினி அரசர் பயம் உண்டாம்.
சூரிய  ைஇலக்கினதிபதி பாக்கியாதிபதிகளோடி கூடி னல் முற் கூற்றில் சுகம். பிற்கூற்றில் மானபங்கம், விச னம், பிதிர் மாதுருபீடை உண்டாம் .
சூரியன் தெசாநாதனுக்குக் கேத் திர திரிகோண லாபத்தில் இருந்தால் தேகசுகம், வஸ்திர பூஷண லாபம் மன உற்சாகம், சந்தோஷ ம், சாஸ்திரவிசாரணை உண் ւ-ուb. 2V ,
சூரியன் தெசாநாதனுக்கு -8-12-ல் பாபியோடு கூடினல் இராஜபயம் திருடர், அக்குனி இவற்ருென்ரு ற் பீடை, சுரம் குன்மம் அதிகாரம் இவைகளில் ஒ ன் று காணப்படுதல் உண்டாம்.
சூரியன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத் துத் தோஷம் வரும். இதற்குச் சூரிய ந ம ஸ் கா ரஞ் செய்ய விதி.
செவ்வாய் மகாதேசை வருஷம் 8.
பலன்-தேகசுகக்குறைவு, இராஜகோபம், சோராக் கினிபயம், விசனம், சிரரோகம், கலகம், பூமிநஷ்டம் கண் ணுேய், பிசாசுபயம், சத்துருபீடை, குடும்பப் பிரிவு, வீட்டிற் சில பீடை பிரயாணம், புத்திரபீடை உண்டாம்.
செவ்வாய் ஆட்சி உச்சங்களில் 8-8-10-ம் இடங்க ளில் இருந்தால் அதிக பொருள்வரவும், பிரபுக்கள் மதிப் பும், புத்திர மித்திர களத்திர சகோதர வர்க்கங்களில் அதிக பலனும் உண்டாம்.
செவ்வாய் நீசாஸ்தனங்களிங் பாபியாய் இருந்தால் புத்திரர் மித்திரர்களுளாயினும் வீடு பசுக்களிலாயினும்

ஆரும் அத்தியாயம் 29
ஒரு பீடை உண்டாதலும், தேகத்தில் மேகரோகம் குன்ம ரோகங்களில் ஒன்றுக்குரிய காரணங்கள் உண்டாதலும், சகோதரபீடை, பொருட்சேதம், சோரர் அக்கினி ஆயு தம் இவற்றென்றற் பீடை வருதலும் உண்டாம்.
செவ்வாய் மகாதேசையில் செவ்வாய்புத்தி மாதம் 4, நாள் 27.
செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் இலக்கினுதி பதியுடன் கூடினல் அற்பசுகம், சொற்ப லாபம், ஒவ் வொரு காரியங்களிலும் முதலில் த ரா ம த த்  ைத க் கொடுத்து முடிவில் பலன் செய்தல், சகோதரர்களோடு பகை, பந்துக்களுள் வியாச்சியம் உண்டாம்.
செவ்வாய் ஆட்சி உச்சமாய் சுபரோடு கூடி, சுபர் திருஷ்டி பெற்ருல் பொருள்வரவு, லக்ஷ மிக டா கூy ம், இராஜாங்கத்தில் உத்தியோகம், முன் தவறிப்போன பொருள் கைகூடுதல், தனதானிய விருத்தி உண்டாம்.
செவ்வாய் நீச அஸ்தமன அல்லது சத்துரு வீட்டில் 8-12-ம் இடங்களில் இருந்தால் மனஸ்தாபம். சோர அக் கினி பயம், சகோதர வெறுப்பு, பந்துவிரோதம், அந்நிய கிருக வாசம் உண்டாம்.
செவ்வாய் மாரகத் தானதிபதிகளோடு கூடினல் அவ மிருத்து தோஷம் உண்டாம். செவ்வாய்க்கு சுப்பிரமணி யக்கடவுளை வழிபாடு செய்ய விதி. செவ்வாய் மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 1, நாள் 18
மனேவியாகுலம், தன்முயற்சிக்குறைவு பொருட் சேதம், மிருகநஷ்டம், கலகம், சத்துருவிருத்தி, விஷபயம் , வாயுரோகம், சென்ற இடங்களில் கஷ்டம் அனுபவித்தல் உண்டாம்.
இராகு இலக்கினுதிபதி முதலிய சுபரோடு கூடிக்கேந் திர திரிகோணங்களில் இருந்தால் பூமிப்பலன், உத்தி யோகப்பலன், பொருட்பலன், களத்திரசுகம் தன் முயற்சி கைகூடிவருதல், புண்ணியதீர்த்த ஸ்நானம், அன் னியதேச கமனம், பந்துஜனங்களுள் துக்கசம்பவம், குரு பக்தி, விசேஷமான காரியங்கள் பெரியோர்மூலம் அனு கூலமடைதல் உண்டாம்.
இராகு 8-ல் சுபர்திருஷ்டி பெற்றிருந்தால் தேகத்தில் நோய் உண்டாகும். பல வித மா ன பயங்கரங்களைக் கொடுக்கும்.

Page 76
30 ஜாதக பாஸ்கரன்
இராகு இலக்கிளுதிபதியுடன் கூடி ன லும் தெசா நாதனுக்கு இலாபத்தானத்தில் இருந்தாலும் மனச்சந் தோஷம், இராஜப்பிரீதி, பிதாவுக்குப் பலன், பொருள் விருத்தி உண்டாம்.
புத்தி முதலில் துன்பம். மத்தியிற் சமபலன். கடை சியில் விசேஷமான பலன்கள் உண்டாம்.
இராகு மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் உண்டாம். இராகுவுக்குச் சர் ப் பதான ஞ் செய்ய விதி.
சேவ்வாய் மகாதேசையில் வியாழபுத்தி மாதம் 11, நாள் .ே
பொருட்சேதம், சத்துருபீடை, கலகம் உண்டாம், வியாழன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் பெரியோர்களால் கீர்த்தி பெறுதல், ஆபரணுதிகள் வாக னம் கிடைத்தல், தான் ஆரம்பிக்கும் காாயம் முடிவுபெரு மற் பிறரால் தடைப்பட்டுப் பின்பு சிரம த் தோடும் சொற்ப பலனேடும் அனுகூலமாதல் உணடாம்.
வியாழன் உச்ச ஆட்சி வீடுகளில் சுபக்கிரகங்களு டன் கூடி இலக்கினத்திற் சுபாம்சம் பெற்றிருந்தால் பெரி யோர்களால் ஐசுவரிய விருத்தி, தனதானிய சம்பத்து எடுத்த காரியம் கைகூடுதல், பிரபுக்கள் கூட்டம், வீட்டில் சுபசம்பவங்கள் நடத்தல், தேக செளக்கியம்; பிதிர்மாதுரு சுகம், விவசாயம் பசு முதலியவை விருத்தியடைதல் உண் Lln LD. J
வியாழன் இலக்கினத்துக்காயினும் தெசாநாதனுக் காயினும் 6-8-12-ல் பாபியாய்ப் பாபர்களுடைய திருஷ் டியும் பெற்று நீசமாய் இருந்தால் சோரபயம், இராஜ தண்டனை, விஷபயம், வியாதி, இடப்பெயர்ச்சி, சகோ தரபீடை போசனக்குறைவு உண்டாம்.
வியாழன் மாரகத் தானுதிபதிகளோடு கூடினல் அவ மிருத்து தோஷம் உண்டாம். வியாழனுக்குச் சிவ சகஸ்ர நாமார்ச்சனை, சுவர்ணதான ஞ் செய்ய விதி.
செவ்வாய் மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 1, மாதம் 1, நாள் 9.
மனக்கிலேசம், நிலைப்பிரிவு, கலகம், வியாச்சியம், பொருட்சேதம், தேகத்தில் விஷநீர் வரிதை உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 131
சனி ஆட்சி உச்சத்திலாயினும் கேந்திர திரிகோணங் களிலாயினும் சுபாம்சம் பெற்றிருந்தால் ஐசுவரியம், கீர்த்தி, சுகம், தானிய விருத்தி, புத்திர பந்துச் சிறப்பு 260ft).
சனி 8-12-ல் பாபியாயிருந்தால் மனப்பயம், பொருட் சேதம், இராஜபயம், அந்நியதேச கமனம், சத்துருபீடை, சொந்தமான பந்துக்களுள் விசனம் உண்டாம்.
சனி மாரகாதிபர்களோடு சம்பந்தமானுல அவமிருத் துத்தோஷம் உண்டாம். சனியைக் குறித்து வழிபாடு செய்க.
செவ்வாய் மகாதேசையில் புதன்புத்தி மாதம் 11, நாள் 27,
பொருள் வரவு, லக்ஷமீகரம். பிணிநீக்கம், விஷபயம் 267 f.
புதன் கேந்திர திரிகோணங்களில் சுபாம்சம் பெற்றி ருந்தால் அதிக விவேகம், புண்ணிய சரித்திரங்களை அறி தல், தருமஞ் செய்தல், சுகபோசனம், கீர்த்தி, வாகன பலன், நீதியான நடை உண்டாம்.
புதன் நீசாஸ்தமன தோஷத்தோடு 6.8-12-ம் இடங் களில் இருந்தால் இருதயத்தில் நோய், பந்துஜனம்தாரம் புத்திரர் இவர்களுள் ஒருவருக்குப் பீடை, பிறவிடங்களுக் குப் போகும்போது சரீரத்தில் தழும்புண்டாதல், கலகம் S-6ððf L-fTLO • -
புதன் தெசாநாதனுடன் கூடினுல் அதிகபயம், அந் நிய தேசப் பிரயாணம், பலவித நோய், சத்துருவிருத்தி உண்டாம்.
புதன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோணங்களி லாவது உச்சலாப ஸ்தானங்களிலாவது இருந்தால் ஜஞதி காரம், கல்வித்தேர்ச்சி, வஸ்திராபரணச் சிறப்பு, வித்தி யாவிஞேதமான பல சம்பவங்கள், லக்ஷமிகடாகூrம், வாகன பூஷணங்கள், தாரபுத்திரசுகம் உண்டாம்.
புதன் மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் வரும். புதனுக்குக் குதிரைத் தானம், விஷ்ணு ஜபம் செய்ய விதி.
செவ்வாய் மகாதேசையில் கேதுபுத்தி மாதம் 4 நாள் 27.
தேகபிணி ஸ்திரீஜனங்களாற் பகை, சத்துருபயம் 2 - 60 fi AD
கேது இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்களில் இலக்கினதிபதி முதலிய சுபருடன் கூடினல் புத்தி முத லில் அதிக செலவு, சிரமம், அற்பசுகம். நடுக்கூற்றில் பூமிப்பலன், நூதன பிரபுக்கள் சிநேகம், பொருவரவு புத்தி முடிவில் பிணி பீடைகள் உண்டாம்.

Page 77
32 ஜாதக பாஸ்கரன்
கேது தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோணங்களில் பாபியோடு கூடினுல் மனப்பயம், விசனம், சத்துருபகை, பந்துஜனங்களால் உபத்திரவம், சகோதர வர்க்கப் பீடை உண்டாம். இக்காலத்தில் இடம் பிரிந்திருந்தால் சொற்ப செளக்கியம் உண்டாம்.
கேது தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியோடு சம்பந்த மானுல் கலகம், பல்நோய், பொருள் நஷ்டம் உண்டாம். கேது மாரகசம்பந்தமானுலும் 2-7-ல் இருந்தாலும் மிருத்துப்பீடை உண்டாம். கேதுவுக்குச் சர்ப்பதானஞ் செய்து சாதுக்களுக்கு அன்னதானங் கொடுக்க விதி. சேவ்வாய் மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 1, மாதம் 2.
பொருள் வரவு, தேவபக்தி, பிராமண பக்தி ஸ்திரீகளி ஞற்பலன், தேகத்தில் விஷநீர், உஷ்ணரோகம் உண்டாம். சுக்கிரன் இலக்கினத்துத்குக் கேந்திர திருகோணங்க ளில் இருந்தால் புண்ணியதீர்த்த ஸ்நானம், தேவதரி சனம், முன் பிறதேசங்களிற் போயிருந்தால் திரும்பி ஊர் வந்து சேருதல், சற்கருமங்கள் செய்தல். மன உற்சாகம், தருமமுயற்சி உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6 - 8-12 -ல் இருந்தால் தேகசுகவீனம், பொருட்குறைவு, இடம் பிரிதல், விசனம், இரணபயம் உண்டாம்.
சுக்கிரன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத்து தோஷம் உண்டாம். சுக் கி ர னு க்கு எருமை தானஞ் செய்ய விதி.
செவ்வாய் மகாதேசையில் துரியபுத்தி மாதம் 4, நாள் 6.
மனவியாகுலம், சத்துருபயம், அதிகாரிகளால் துன் பம், தேகத்தில் உஷ்ணரோகம் உண்டாம்.
சூரியன் இலக்கினத்துக்குக் கேந்திர திரிகோணங்க ளில் ஆட்சி வீட்டிலிருந்தால் கீர்த்தி, சுகம், காரியங்கள் பார்ப்பதில் அதிக சிரமம், சோரபயம், புத்தி முதலிலும் இறுதியிலும் மன விசனம் உண்டாம்.
சூரியன் இலக்கினதிபதியுடன் கூடினல் சந்தோஷம், வதிஸ்ர பூஷணபலன், பொருள்வரவு உண்டாம்.
சூரியன் தெ சாநாதனுக்குக் கேந்திர திரிகோணங்க ளில் இருந்தால் பிரபுசன்மானம், சுபகாரியங்கள் நடத் தல், பொருள்விருத்தி உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 13s
சூரியன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் தொடங்கிய காரி யங் கள் தடைப்படுதல், தேகபிணி, பயம் உண்டாம்.
சூரியன் பாபராசியில் மிருத்துசம்பந்தமானுல் அவ மிருத்து தோஷம் வரும். குரியனுக்குப் பிரீதி, தீர்த்த ஸ்நானஞ் செய்ய விதி.
சேவ்வாய் மகாதேசையில் சந்திரபுத்தி மாதம் 7. பொருள் வரவு, பூமிப்பிரயோசனபலன், பசு முதலி யவை விருத்தியடைதல், முத்து, பொன் விசேஷமான வஸ்திரம் சேருதல், இடமாற்றம் உண்டாம்.
சந்திரன் பூர்வபக்ஷ சந்திரனய்க் கே ந் திர திரிகோ ணங்களில் அல்லது ஆட்சி லாபத் தானங்களில் இருந் தால் பாக்கிய விருத்தி, களத்திர புத்திர சம்பத்து நல்ல காரியங்களைச் செய்தல், சகோதர சுகம், புண்ணிய தீர்த்த ஸ்நானம், தெய்வவழிபாடு, சுகபோசனம், வாகனலாபம் பாற்பசு விருத்தி, பிரயாணம் போனவிடங்களில் தெய்வ வழிபாடு, பெரியோர்களுடைய கூட்டம் உண்டாம்.
சந்திரன் 7-ம், 9-ம் இடங்களுக்கதிபதி அல்லது குரு இவர்களோடு கூடிச் சுபக்கிரகங்களுடைய பார்வை பெற் ருல் இராஜ உத்தியோகம், தன் மனதுக்குச் சந்தோஷ மான சம்பவங்கள் நடத்தல், தேவாலயத் திருப்பணி தேவவழிபாடு பூஜை ஜபதியானுதிகள் முதலிய சற்கிரி 6Ö) tLJéb 6T ge. 6ÖÖTLTTLD.
சந்திரன் நீசத்திலாயிலும், சத்துரு வீடுகளிலாயினும் 6-8-12-ம் இடங்களிலாயினும் இருந்தால் தன்னைக் குறித்து அதிகபயம், சுக க் குறைவு, பொருட்குறைவு, தானியக்குறைவு, பசி முதலிய பீடை உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோன லாப ஸ்தானங்களிலிருந்தால் பிதாவுக்குச் சுகம், பந்து ஜன சந்தோஷம், புண் ணிய சரித்திரங்களை அறிதல், சுயஜன அதிகாரம், வெற்றி உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 6-8-12-ம் இடங்களிலிருந் தால் மனப்பீடை, துக்கம், புத்திக்குறைவு, காரியதர்ம தம் உண்டாம் .
சந்திரன் மார காதிபதிகளோடு சம்பந்தமாஞல் அவ மிருத்து தோஷம் உண்டாம். சந்திரனுக்குக் குதிரைத் தானம், தேவிக்கு ஜபம், பூஜை செய்ய விதி.

Page 78
34 ஜாதக பாஸ்கரன்
இராகு மகாதேசை வருஷம் 18. பலன்:- இராகு, மேடம், இடபம்,கர்க்கடகம்,கன்னி விருச்சிகம், மகரம், கும்பம் இந்த இராசிகளிலொன் றிலிருக்க, இந்த இடம் இலக்கினத்திலிருந்து கேந்திர திரிகோண தன பாக்கிய லாப ஷஷ்டம ஸ்தானங்களுள் ஒன்ருகவரில் அத்தெசை இராஜயோகத்தையும், குடும்ப விருத்தியையும் எவர்களும் மதிக்கும் விதமான அதிக கீர்த்தியையும், ஐசுவரியத்தையும் கொடு க்க த் த க்க தாகும்.
இந்த இராசிகளில்லாத மற்றைய இரா சி களிலும், மேற்சொல்லிய சுபத்தானமல்லாத இடங்களிலும் இருந் தால் விசனம், பித்த ரோகம், புத்திக்குறைவு, துக்கம் நற்கருமங்களைச் செய்யத்தக்க தாயிருக்கவுந் துர்ச்கருமங் களைச் செய்தல், தன் முயற்சியினுல் ச ம் பா தி த் த பொருளை மேலதிகாரிகள் அபகரித்தல், தேக பீடை, இராஜ பயம், நிலைப்பிரிவு உண்டாம்.
இராகு மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 2, மாதம் 8, நாள் 12. தனக்கு மேலாயிருக்கும் அதிகாரிக்குப் பீடை, மனத் துன்பம், களத்திரபீடை, விஷபயம், கோட்சொல்லுதல் காரணமாகக் கலகம், பொருட்சேதம், வாதரோகம், இடம் மாறுதல் உண்டாம்.
இராகு அதிக பெலனடைந்த இலக்கினதிபதியுடன் கூடி முன் சொல்லிய (இராஜயோகத்துக்குரிய) இராசிக *ளுளொன்றில் இருந்தால் கீர்த்தி, இராஜ அனுகூலம், அன்னிய தேசப் பொருள்வரவு, புத்திர பலன், வஸ்திர பூஷணச் சிறப்பு, பிரயாணம் போனவிடங்களில் பலன் அடைதல், லசஷ்மிகடாக்ஷம், வீட்டுச் சிறப்பு உண்டாம். இராகு இலக்கினத்தில் அல்லது 7-9-ம் இடங்களில் பாபியோடு கூடிஞல் மாதுருபிதிர்பீடை, புத்திரசோகம், மிருகநஷ்டம், சுயஜனங்களால் விசனம், அசீரணரோகம் so. 600TL-T L f. ܗܝ
இராகு மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் வரும். இராகுவுக்குத் தேவிவழிபாடு செய்யவிதி. இராகு மகாதேசையில் வியாழபுத்தி வருஷம் 2, மாதம் 4, நாள் 24, இராஜாக்களால் நன்மை, பிரபுச்சளாற் பொருள் வரவு சனச்சந்தோஷம், தொடங்கிய கருமங்கள் சித்தி பெறுதல், வியாதி சாந்தியாதல், மங்கலச்சிறப்பு முதலி
66)6. 6507 LITA) ,

ஆரும் அத்தியாயம் 18
வியாழன் கேந்திர திரிகோணங்களிலும், ஆட்சி உச்ச லாபத்தானங்களிலும் இருந்தால் தேகசுகம் போசன சுகம், இராஜயோகம், நாளுக்கு நாள் தொழில் முயற்சி விருத்தியடைதல், பொருட்பலன், வாகனசுகம், பசு முத லிய சீவலாபம், பிரயாணத்திஞல் காரிய அனுகூலம் விசேஷமான காரியங்களைச் செய்து கீர்த்தி பெறுதல், தல யாத்திரை சற்கருமங்களைச் செய்தல், திருத்தமான வீடு, தன் முதியோர்களுடைய பொருள் சேருதல் உண்டாம். வியாழன் நீ சா ஸ் த ம ன மாய் ச் சத்துருவீட்டில் 5-8-12-ம் இடங்களில் பாபிகளோடு கூடினல் பாபகன்மஞ் செய்தல், களத்திர புத்திர பீடை இரு த யரோ கம், பொருள் நஷ்டம், இடம்பிரிதல் உண்டாம்.
வியாழன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோ ண தன லாபத்தானத்தில் இருந்தால் போசன சுகம், இரத்தி ஞபரணங்கள் சேருதல், தேக செளக்கியம்,வீட்டுச்சிறப்பு தாயபாகம் பெறுதல் உண்டாம்.
வியாழன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபிகளோடு கூடினல் புத்தி முதற்பாகத்தில் சத்துருபீடை, பொருள் நஷ்டம், அன்னிய தேச பிரயாணம், மனப்பீடை, அசீர ணம் இவை உண்டாம். பிற்பாகத்தில் சமபலஞம்.
வியாழன் மாரகதிபதிகளுடன் சம்பந்தமானல் விஷ சுரம், அசீரணம் முதலியவை உண்டாம். வியாழனுக்குப் பிரீதி, சுவர்ணதான ஞ் செய்ய விதி. ጎ இராகு மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 2, மாதம் 10 நாள் .ே சத்துருபகை, மனவியாகுலம், காரியங்கள் நீடித்த காலத்துக்கு அனுகூலமாகாமலிருத்தல், வாத வாயுரோ கம், பிதிர்வர்க்க பீடை உண்டாம்.
சனிகேந்திர திரிகோண ஆட்சி வீடுகளில் இலக்கின திபதி முதலிய சுபர்களோடு கூடியிருந்தால் விவாகம் முத லிய சுபசோபனதிகள் நடத்தல், தருமசற்கிரியைகள் செய் தல்,பிரபுக்கள் கூட்டம் வாகன பலன், தீவாந்தரவஸ்துக் கள் கிடைத்தல். தனது அதிகாரியிரூற்பலன் உண்டாம். சனி 8-12-ம் இடங்களில் சத்துருநீச வீட்டில் பாபியா யிருந்தால் கூடியரோகம் முதலியவை உண்டாகத்தக்க சம் பவங்கள், பந்துஜனங்களுள் வி பத் து, மனஸ்தாபம், தாயாதிபந்துக்களின் கோபம், தாரபுத்திரபீடை, தன்னு டைய பொருள் குறைதல், விஷபயம் உண்டாம்.

Page 79
I ᏭᏮ ஜாதக பாஸ்கரன்
சனி தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண இலாப ஸ்தானங்களில் பாபியாயிருந்தால் ச ரீர பிணி, புத்திர பீடை, இடம்பிரிதல், பொருட்குறைவு உண்டாம்.
சனி தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியோடு கூடி இருந்தால் வயிற்றில் நோய், விஷபயம், விஷநீர், குன்ம வாயு, போசன சுகமில்லாமை, முயற்சிக்குறைவு உண் ւ-ուճ,
சனி மாரகாதிபதிகளோடு கூடிஞல் விஷநீர், வாயு, குன்மம் முதலியவை உண்டாம். சனிக்குப் பிரீதிசெய்து எருமை தானஞ் செய்ய விதி. இராகுமகாதேசையில் புதன்புத்தி வருஷம் 2,மாதம் 6,நாள் 18. தெய்வபக்தி, சிறந்தவாழ்வு, நன்முயற்சி, புத்திர பலன், பொருள் வரவு, சில காரியங்களைக் குறித்து மன வியாகுலம் உண்டாம்.
புதன் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி இலாபத் தானங்களில் நின்ரு ல் வியாபாரப்பொருள் விருத்தி, வித் தியாபலன், நற்காரியங்களைச் செய்தல், களத்திர புத்திர சுகம், ஸ்திரீஜனங்களால் சந்தோஷம் உண்டாம்.
புதன், சூரியன், சனி இவர்களோடு கூடி 6-8-12-ல் இருந்தால் தேகபிணி, துக்கம், கலகம், பகை முதலியவை 92 - C) ff19
புதன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாப ஆட்சி வீடுகளிலிருந்தால் தனக்குச் சந்தோஷகரமான போசனம், பசு முதலிய சீவலாபம், சொந்தமான பூமி வீடு இவைகளினல் அதிக பலன் உண்டாதல், இரத்தினுபர ணச்சிறப்பு, வாகனபலன், கூபம் தடாகம் இவைகள் உண் டாகுத்ல், சற்கருமங்களைச் செய்தல் உண்டாம்.
புதன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியாயிருந் தால் எடுத்த காரியங்கள் சீக்கிரத்தில் முடிவாகாமல் தாமதமாதல், சோரபயம், கலகம், பாபத்தொழில் செய் தல் உண்டாம்.
புதன் மாரகாதிபதி சம்பந்தமானுல் அவ மிருத் து தோஷம் வரும். புதனுக்கு விஷ்ணு ஜபம் செய்ய விதி.
இராகு மகாதேசையில் கேதுபத்தி வருஷம் 1, நாள் 18,
விஷபயம், புத்திரபீடை, களத்திர சுகக் குறைவு, அதிகாரிகள் பகை, தேகத்தில் விஷநீர் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் · ፲ 87
கேது சுபாம்சம் பெற்ருல் சுப பலமும் பாபாம்சம் பெற்ருற் பாபபலமும், புத்தி சபலமும், சூனியம் பிசாசு முதலியவைகளினற் பயமும், பாரி புத் திரர் களு க் குப் பீடையும், நாற்காற்சீவ நஷ்டமும் உண்டாம். இராஜ யோகம் பெற்ற சுபக்கிரகம் பார்த்தால் புத்திர பல னும், வாகன லாபமும் உண்டாம் .
கேது 8-12-ல் இருந்தால் மிருத்துபயம், பொருட் செலவு, பலவிதமான பீடைகள் உண்டாம். உச்சம் பெற்றல் பொருள் வரவும் சுகமும் உண்டாம்.
கேது தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாபத் தானத்தில் நின்ருல் சுகம் வாகனம் பசு வியாபாரம் இவைகளுக்குச் சமமான பலன் உண்டாம். இறுதியில் பொருள் நஷ்டம் உண்டு. கேது பாபியாய் நீசனுடன் கூடினல் விஷசுரம், மனப்பயம், தன் எஜமானனல் கஷ் டம், கலகம். பந்துவிரோதம் அந்நிய தேசப் பிரயா ணம் உண்டாம்.
கேது 8-ல் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத் துத்தோஷம் உண்டு. கேதுவுக்குத் தேவிவழிபாடு, சர்ப்ப தானஞ் செய்ய விதி.
இராகு மகாதேசையிற் சுக்கிரபுத்தி வருஷம் 3.
பொருள் விருத்தி, பூஷணபலன், இராஜப்பிரபு சன் மானம், ஸ்திரீயினுற் சுகம், ஒரு வஞ்சனையினுல் துன்பம், பீடை வந்து நீங்கி விடுதல் உண்டாம்.
சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் லாபஸ்தானத் திலிருந்தால் பிரபலமான யோகம், பெரியோர் மூலமாகப் பொருள் சேருதல், பத்திரசு கம், சிநேகிதர் கூட்டம், பல விதமான அனுபவம் உண்டாம்.
சுக்கிரன் உச்சம் ஆட்சி பெற்றிருந்தால் வர் கன ப்லன், இராஜ உதவி, பாக்கியவிருத்தி, பெரியோர் elp6) மாக வீடு முதலிய சில பொருள் வருதல், களத்திர சுகம் D-GCROf L– st D. سمعیبر
சுக்கிரன் 6-8-12-ல் நீசமாய்ச் சத்துருவுடன் கூடி ஞல் கலகம், தன் எஜமானர்களால் நஷ்டம், தன் வீட் டில் இருப்பவர்களுக்குப் பீடை உண்டாம்

Page 80
198 ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாபத்திற் சுபருடன் கூடினல் நூதனமான வீடு, புத்திர பலன், சுகபோசனம், பந்துக்கள் சிநேகிதர்களின் செளக் கியம், ஸ்திரீயிஞற் சந்தோஷம், இராஜ அனு கூ ல ம், நினைத்தகாரியம் அனுகூலமாதல், உபகாரம் பெறுதல், சென்றவிடங்களில் பரியாதை உண்டாம்.
சுக்கிரன் தெ சநாதனுக்கு 6 - 8 - 12 - ல் பாபியாயிருந் தால் மனத்துன்பம், சரீர பீனட, சிரசில் நோய், சுரம், விஷபீடை, அகால போசனம், பலகாரியங்களுந் தாமத மடைதல் உண்டாம். VK.
சுக்கிரன் மார காதிபர்களோடு சம்பந்தமானல் அவ மிருத்து தோஷம் வரும். சுக்கிரனுக்குத் தேவி ஜபம் முதலிய வழிபாடு செய்ய விதி.
இராகு மகாதேசையில் துரியபுத்தி மாதம் 10, நாள் 24,
பொருள் நஷ்டம், பந்து க்கள் பகை, மனப்பயம் களத்திரபீடை, சகோதரசஞ்சலம், நிலைப்பிரிவு உண்டாம் சூரியன் தனது ஆட்சி வீடாகிய சிங்கத்திலும் கேந் திர திரிகோண லாபத் தானத்திலுஞ் சுபர்களோடு கூடி ஞலும் சுபர் பார்வை பெற்ருலும் இராஜசன்மானம், ஜஞ திகாரம், புத்திர விருத்தி, ஸ்திரீகளர்ற் பல ன், அற்ப செளக்கியம், அற்ப லாபம் உண்டாம். VK.
சூரியன் இலக்கினதிபதியுடனும் பாக்கியாதிபதியுட னும் கூடினலும், குருசந்திரரின் பார்  ைவ பெற்ருலும் முதலில் ஒரு விசேஷமான பலன் நடக் கும். பின்பு மன தில் விசனமாவது பயமாவது தோற்றப்பட்டுச் சித்த சுவாதீனமில்லாமல் இருப்பதுமாகும். உச்சம் பெற்ருல் எண்ணிய கருமங்கள் கைகூடுதல், பொருள் விருத்தி உண்டாம்.
சூரியன் 6-8-12-ல் பாபியோடு கூடிப் பெலவீனமா ஞற் சுரபயம், அதிகாரம், கலகம், சத்துருபீடை, பிரயா ணம், சோரபயம், ஜனவிரோதம், சகோதரபீடை உண் டாம். ༤ t
சூரியன் தெ சாநாதனுக்கு 6-8-12-ல் பாபிகளுடன் கூடிஞல் நோய், பந்துகலகம் உண்டாம். -
சூரியன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத்து தோஷம் வரும். சூரியனைக் குறித்துப் பிரீதி செய்ய விதி.

ஆரும் அத்தியாயம் 139
இராகு மகாதேசையில் சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 6
பந்துக்கள் நஷ்டம், ஸ்திரீயினுற் பொருள் நஷ்டம். கை கால் நோவு, விஷபயம், இடம் பிரிதல் உண்டாம்.
சந்திரன் கேந்திர திரி கோண லாபஸ்தானத்தில் ஆட்சி அல்லது மித்துரு வீட்டில் சுபருடன் கூடினுல் இராஜ உத்தியோகம் வாகனபலன், ஐசுவரியம், சுகம், புத்திர பலன், பூஷணம் உண்டாம். பூரண சந்திரனஞல் இவ்வித பலனும், பூமிப்பலனும், சந்தோஷமும் உண்டாம். அபர பக்கச் சந்திரனஞல் மேற்சொல்லியவைசளுக்குக் குறைவு
2. 6505 fT ,
சந்திரன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாபத்தானத்தில் இருந்தால் எடுத்த காரியங்கள் கைகூடு தல், தேவபக்தி, பிராமண பக்தி, ஆசாரம், பூஜை நிய மம், சுகபோசனம், கிணறு குளம் இவைகள் உண்டாக் கல், சற்கருமங்களைச் செய்தல் உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் சத்துருஷேத் திரத்திற் பாபியுடன் கூடினுல் பூமி ஆடு மாடு களத்திர புத்திரர்களுக்குப் பீடை, பிசாசினற் பயம், சோரபயம், பாண்டுவியாதி அல்லது சிரங்கு முதலிய இரணங்கள் 26. O. ܀-
சந்திரன் மாரகாதிபதிகளோடு கூடிஞல் அவமிருத்து தோஷம் வரும். சந்திரனுக்குத் தேவிவழிபாடு செய்ய விதி.
இராகு மகாதேசையில் செவ்வாய்புத்தி வருஷம் 1, நாள் 18.
மனக்கிலேசம், விஷபயம், துஷ் ட ரா ற் பீ  ைட, பொருட்செலவு, வீட்டில் சில பீடைகள் உண்டாம்:
செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி லாபத் தானங்களிற் சுபருடன் கூடிச் சுபர்திருஷ்டி பெற்ருல் தொடங்கிய கருமஞ் சித்தியாதல், களத்திர புத்திரபலன் சுபகாரியங்கள் செய்தல், மனச்சந்தோஷம் உண்டாம்,
செவ்வாய் 8:12-ம் இடங்க ளில் பாபியாய் நீச மடைந்து பாபிகளோடு கூடினல் சீதளசுரம், அதிகாரம், கலகத்தினுற் பொருள் நஷ்டம், அன்னியதேச பிரயா ணம், ஆயுதபயம், தனது காரியங்களுக்குத் தீங்கு உண்
fl

Page 81
40 ஜாதக பாஸ்கரன்
செவ்வாய் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண ஆட்சி இராசிகளிலாயினும், லாபத்தானத்திலாயினும் இருந்தால் அற்பசுகம், அற்பபலன் , செந்நிற இரத்தினம் வஸ்திரம் முதலிய பெர்ருள் சேருதல், வாகன பலன், பிர u ft 3007 LD g2.6007 - FILO,
செவ்வாய் தெசாநாதனுக்கு 6-8-12-ல் நீசமாயிருந் தால் சகோதரர், தாரம், புத் தி ர ர் இவர்களுள் ஒரு வருக்குப் பீடை உண்டாம்.
செவ்வாய் மாரகாதிபதி சம்பந்தமானுல் அவுமிருத் துத்தோஷம் வரும், செவ் வாய்க் குப் பிரீதி, எ ரு து தானஞ்செய்ய விதி. مما
வியாழன் மகாதேசை வருஷம் 16. பலன் - பலராலும் மரியாதை பெறுதல், மனதில் நியாயமாக நினைக்கப்பட்டவை சித்தியடையப்பெறுதல், தருமத்துக்குரிய சற்கருமங்கள் செய்தல், சாஸ்திரங்களை அறிதல், போதித்தல், நல்ல விவேகம், எப்பொழுதும் ஆராய்ச்சி, அன்பு, எங்கும் கீர்த்தி, தேவபக்தி, பெரி யோர்களால் தயவு, பலகாரியங்களைச் செய்யத் த க்க விவேகம், சந்தோஷகரமான புத்திரர்கள், விசேஷமான பூமி, நல்ல வஸ்திரம், குதிரை முதலிய வாகனப்பேறு, தன் குலவொழுக்கப்படி நடத்தல், சற்சனர் கூட்டம் உண்டாம்.
வியாழன் இலக்கினத்துக்குக் கே ந் திர திரிகோண லாபத்தானங்களில் ஆட்சிப் பெற்றிருந்தால் இராஜ யோகம் உண்டாகும். கீர்த்தி வாகன பூஷண பலன், தெய்வவழிபாடு உண்டாம்.
வியாழன் இலக்கினத்துக்கு 6-8-12-ல் நீசமானல் துக் கமும், முன்சொல்லியவைகளுக்குக் குறைவும் உண்டாம். வியாழன் மாரகாதிபர்களோடு சம்பந்தமான ல் பயம், மானபங்கம், புத்திரர் மித்திரர்களுக்குக் கஷ்டம், இடம் பிரிதல், பகை சோரபயம் உண்டாம். தெசையின் பிற்கூற்றில் சுகபலன் உண்டாம்.
வியாழன் மகாதேசையில் வியாழ புத்தி வருஷம் 2, மாதம் 1, நாள் 18. பிரபல கீர்த்தி, பொருள் லாபம், தானிய விருத்தி, பூமிப்பலன், பூஷணச் சிறப்பு, ஸ்திரீலாபம், இராஜசன் மானம் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் I 41
வியாழன் கேந்திர திரிகோண ஆட்சிவீட்டில் சுபாம் சம் பெற்றிருந்தால் இராஜதயவு, சுபபோசனதிகள் வீட் டில் நடைப்ெறுதல், சற்கருமங்கள் செய்தல், தேவபூஜை, குருவினல் அணுக்கிரகம் பெறுதல், பல ஐசுவரியம் உண்
T)
வியாழன் தருமகருமாதிபர்களுடன் கூடிஞல் பெரி யோர்களினல் தயவும் தனக்கு மேலோர்களாற் காரியங் கள் கைகூடுதலுமாகும்.
வியாழன் நீசம்பெற்று 6-8-12 ல் இருந்தால் முற்கூற் றில் நீதி ஸ்தலங்களில் வியாச்சியம் முதலியவை உண்டா தல், பந்துஜனங்களுள் விரோதம், களத்திர புத்திரபீடை, கலகம், விசனம் பயம் உண்டாம்.
வியாழன் மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத் துத்தோஷம் வரும். வியாழனுக்கு உருத்திரஜபம்செய்ய விதி.
வியாழன் மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 2, மாதம் 8, நாள் 12.
பொருட்செலவு, கைகால்களில் நோவு, வாதநோய், களத்திப்பீடை, இடம் பிரிதல் உண்டாம்.
சனி கேந்திர திரிகோணங்களிலாவது ஆட்சி மித்துரு வீட்டிலாவது இலக்கிளுதிபதி முதலிய சுபருடன் கூடினுல் சுகபலன், செல்வவிருத்தி, அந்நிய ஸ்திரீயினுற் பலன், முயன்ற காரியம் சித்தியடைதல், பிரயாணம் போன இடங்களில் மரியாதை பெறுதல், தீர்த்த ஸ்நானம் உண்
fTD .
சனி 6-8-12-ல் நீசஞய் அஸ்தமன தோஷத்தோடு இருப்பின் பல காரியங்களுக்குக் கேடும், பிதிர் மாதுரு புத் திர களத்திரர்களுக்குப் பீடையும் உண்டாம்.
சனி தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாபத் தானத்தில் இருந்தாற் பூமிப்பலன், செல்வ விருத்தி, அந் நிய பிரபுக்கள் மூலமாகப் பலவித லாபம் உண்டாம்.
சனி தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியுடனே கூடி ஞல் பந்து மித்திரர் விரோதம், உத்தியோகத்துக்குப் பங் கம், தேகத்தில் பிணி, சுயஜன விரோதம் உண்டாம்.
சனி மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத்துத் தோஷம் வரும். சனிக்குப் பிரீதிசெய்து விஷ்ணுவழிபாடு செய்ய விதி. , -

Page 82
4 ஜர்தக பாஸ்கரன்
வியாழன் மகாதெசையில் புதன்புத்தி வருஷம் 2, மாதம் 3, நாள் 6.
விவேகம், கல்வித் திருத்தம், விவேகஞானம். ஆடல் பாடல், தேவகைங்கரியம், களத்திர புத்திர சுகம், சத்துரு சினேகம், ஐசுவரிய விருத்தி உண்டாம்.
புதன் வியாழனுடைய பார்வை பெற்ருலும், கூடின லும் பலவித பொருட்பலனும், வீட்டில் நற்காரியங்கள் நடத்தலும், நன்முயற்சியாகத் தொடங்கியவை சித்தி பெறுதலும், இராஜ அனுகூலமும் உண்டாம்.
புதன் செவ்வாயுடன் கூடினுலும், செவ்வாயின் பார் வைபெற்ருலும் மலசலாதிகளின் ஒழுங் கீனத்துக்குரிய நோய், குய்யஸ்தானத்தில் இரணம், சுரம் உண்டர்ம்.
புதன் ஆட்சி உச்ச இராசிகளிலும் கே ந் தி ர திரி கோண தன லாபத்திலும் இருந்தால் எடுத்த காரியங் கைகூடுதல், முன் நஷ்டம் அடைந்த சில பொருள் வரு தல், பந்துக்களுட் சுபகாரியங்கள் நடத்தல், புத்திர பலன் உண்டாம்.
புதன் இலக்கினத்துக்கு 8-8-12-ல் பாபியாய்ப் பாபர் களோடு கூடினுல் பாபகன்மஞ் செய்தல், சீவ இ ம்  ைச செய்தல், விஷபயம், பித்த அதிகாரம், இடம்பிரிதல் உண்டாம்.
புதன் தெசாநாதனுக்குக் கேந்திர திரிகோண லாப ஸ்தானங்களில் நின்ருல் பிதிர்வர்க்க சுகம், நெடுந்துTரம் போய்ப் பிரயாசைப் படாமல் சமீபத்தில் இருந்து பொருள்வரவு, சாஸ்திராப்பியாசம், தீர்த்தபலன் உண் டாம் --
புதன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியாய் இருந் தால் மனப்பயம், பொருள் நஷ்டம், இட ம் பிரித ல் உண்டாம்.
புதன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத்து தோஷம் வரும். புதனுக்கு விஷ்ணுப் பிரீதி செய்ய விதி. வியாழன் மகாதேசையில் கேதுபுத்தி மாதம் 11, நாள் 6,
அன்னியதேச சஞ்சாரம், பந்துக்கள் விரோதம், குடும்பப்பிரிவு, மனப்பயம், விஷபீடை, சுரம் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 143
கேது சுபருடன் கூடிக் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தருணந்தப்பிய போசனம், பித்த மயக்கம், சி சில் நோய் உண்டாம்.
கேது பாபருடன் கூடிப் பாபர் நோக்கம் பெற்று 8-12-ல் இருந்தால் குடும்பசுகக்குறைவு, சத்துருபீடை பொருள் நஷ்டம், துக்க சம்பவங் கேட்டல், சகோதர சுகக்குறைவு உண்டாம்.
கேது சுபக்கிரகங்களின் நோக்கம் பெற்ருல் சுபபல னைக் கொடுக்கும்.
கேது மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத்து தோஷம் வரும் கேதுவுக்குப் பிரீதி செய்ய விதி.
வியாழன் மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 2, மாதம் 8.
நிலைபரமான காரியங்களைச் செய்தல், பொருள் விருத் தியாதல், பூமி சேருதல், வாகனபலன், பந்துசுகம், மன திற் பல ஆலோசனை, மறதி உண்டாம்.
சுக்கிரன் ஆட்சி வீடுகளில் திரிகோண கேந்திரம் பெற் ருலும் அதியுச்சமானுலும் அதிகாரம், மனதுக்கு இஷ்ட மான வாகனம், தன்னேடு ஒத்த சினேகிதனல் அனுகூலம் பிரயாணம்போன இடத்திற் பொருள்வரவு, தேவகுரு தரி சனம், பல காரியங்கள் அனுகூலமடைதல் உண்டாம்.
சுக்கிரன் குருவுக்குக் கேந்திர திரிகோணங்களில் நின் ருல் சமமான பலன், அதிக கீர்த்தி, பரோபகாரஞ் செய் தல், தருமச் செய்கை உண்டாம்
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் நீசனகிச் சத் துருவுடன் கூடினுல் பயம். காரியக்கேடு, பொருள் நஷ் டம், சிரமம் உண்டாம்.
சுக்கிரன் மாரகாதிபதிகளுடன் கூடிஞல் அவமிருத் துப் பீடை உண்டாம் . சுக்கிரனுக்குப் பிரீதி. லக்ஷமிஜபம் செய்ய விதி.
வியாழன் மகாதேசையில் துரியபுத்தி மாதம் 9, நாள் 18,
பொருள்வரவு, நினைத்த காரியங் கைகூடுதல், தருமச்
செய்கையில் வெறுப்பு, பிணி, சத்துருபகை, வீட்டிற் கல கம் உண்டாம், பிற்கூற்றில் நற்பலன் உண்டாம்,

Page 83
144 ஜாதக பாஸ்கரன்
சூரியன் கே ந் திர திரிகோணங்களில் அஷ்டமாபதி பதியோடு கூடினலும், அஷ்ட மா தி பதி யின் பார்வை பெற்ருலும், முற்கூற்றில் பொருட்சேதம், இடம்பிரிதல், சுரம் சத்துருகலகம், பாபகன் மஞ் செய்தல், மனப்பயம்
2.6007 Llff A. K
சூரியன் சிங்கராசியில் அல்லது திரிகோண கேந்திர லாப ஸ்தானத்தில் சுபக்கிரகங்களுடன் கூ டி ச் சுபர் பார்வை பெற்ருல் சிரசில் நோய், தான் தொடங்கிய கரு மங்கள் கைகூடுதல், சென்ற இடங்களில் மரியாதை, கீர்த்தி உண்டாம். -
சூரியன் 8-12-ல் நீசஞகிப் பாபியுடன் கூடினல் பிற தேசப் போக்குவரவினுல் பலவித சுகக்குறைவு, எடுத்த காரியம் தடைப்படுதல், வாகனம், பசு முதலிய நாற்காற் சீவ நஷ்டம் உண்டாம்.
சூரியன் தெசாநாதனுக்குக் கே ந் திர திரிகோண லாபத்தில் இருந்தால் ஆயாசம், துக்கம், பகை, அலைச்சல்
D 600-f.
சூரியன் தெசாநாதனுக்கு 8-12-ல் இருப்பின் தான் பார்க்கும் காரியங்களுக்குக் குறைவும், தலை கண் வயிறு இவற்ருென்றில் ரோகமும் உண்டாம்.
சூரியன் மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் வரும். சூரியனுக்குப் பிரீதி, கருமசாந்தி செய்ய
3"குருதெசைக்குச் சூரியபுத்தி விசேஷபலனுக்குரியதல்ல வியாழன் மகாதேசையில் சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 4.
பொருள் லாபம், ஆபரணபலன், ந ல் ல விவேகம், நூதன வஸ்துக்கள் கிடைத்தல், களத்திர புத்திர பலன், நினையாதிருக்கச் சில காரியங்கள் அனுகூலமாதல் உண் Les TLD .
சந்திரன் பூரணஞய் ஆட்சி வீட்டில் கேந்திர திரிகோ ணம் பெற்றிருப்பின் குடும்பசுகம், கீர்த்தி, இராஜாங்கத் தில் உத்தியோகம், பிரபுசன்மானம், சரீரசுகம், வாகனம் சத்துருஜயம், தான் பார்க்கும் காரியங்கள் அனுகூலமா தல், தனக்குச் சொந்தமான பந்துக்களுள் சுபகாரியங்கள் சம்பவித்தல் முதலிய நற்பலன்கள் உண்டாம்.
சந்திரன் 6-8-12-ம் இடங்களில் பாபிகளோடு சம் பந்தமானல் பழி, பகை, நோய், காரியவிக்கினம், இடம் மாறுதல் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 45
சந்திரன் வியாழனுக்கு 5-9-ம் இடங்களில் வலிமை யோடு இருந்தால் இலட்சுமீகரம், நாளுக்குநாள் செல்வ விருத்தி உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பா பி யா ப் இருந்தால் இராஜகோபம், தண்டனை, சுரம், அன்னிய தேசசஞ்சாரம் உண்டாம்.
சந்திரன் சுபக்கிரகங்களோடு கூடி த் தெசாநாத னுக்கு 6-8-12-ல் இருந்தால் மனக்கிலேசம், சொற்ப லாபம் உண்டாம்.
சந்திரன் மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் உண்டாம். சந்திரனுக்குத் தே விவழிபாடு செய்ய விதி. வியாழன் மகாதேசையில் சேவ்வாய்புத்தி மாதம் 11, நாள் 6. பலவகையான கஷ்டங்கள், இராஜபகை, பந்துநஷ் டம், நிலைமாறுதல், தொடங்கிய காரியத்தை முடிக்கப் பிரயாசப்படுதல் உண்டாம்.
செவ்வாய் ஆட்சிவீட்டில் 1-4-5-7-9-10-ம் இடங்க ளில் இருந்தால் முற்கூற்றில் அற்ப பலன்; பிற்கூற்றில் பொருள் நஷ்டம், சகோதரபீடை, அதிக அலைச் சல் உண்டாம்.
செவ்வாய் 9-ம் இடத்துக்கு அதிபதியோடு கூடி 6-12-ல் இருந்தால் அதிக செலவு, தேகசுகம், பூமிலாபம் உண்டாம். s
செவ்வாய் 8-12-ம் இடத்தில் நீசமாய்ப் பாபியோடு கூடியிருந்தால் துஷ்டத்தொழில் செய்தல், குலஆசாரம் தவறல், பரஸ்திரீகளினல் பீடை உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ல் இருந் தால் நல்ல காரியங்களைச் செய்யும்பொழுது அதனுற் சில பீடைகள் உண்டாதல், அற்பலாபம், அதிக சிரமம் உண் டாம்
செவ்வாய் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபி யாய் இருந்தால் தனது காரியங்களுக்கு நஷ்டம், சிரநோய், நேத்திரபீடை, மனக்கவலை, பயம் உண்டாம்.
செவ்வாய் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத் துத் தோஷம் உண்டாம். செவ்வுாய்க்குச் சிவப்பு எருது தானஞ்செய்ய விதி,
O

Page 84
46 ஜாதக பாஸ்கரன்
வியாழன் மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 2, மாதம் 4, நாள் 24,
பொருட்சேதம், குடும்ப சுகவீனம், வியாச்சியம், சத்துருபகையினல் இரகசியமாகப் பல தீங்குகள் உண் L-IT lib. V
இராகு பாபியுடன் கூடி 1-4-5-7-9-10-ல் இருந்தால் கலகம், சுகவீனம், சினே கவிரோதம், வா க் குவா த ம் , குடும்பசுகவீனம் உண்டாம்.
இராகு சுபக்கிரகங்களோடு கூடி மேற்சொல்லிய தானங்களில் இருந்தால் அற்ப சுகம் உண்டாம்.
இராகு 8-12-ம் இடங்களில் இருந்தால் கலகம், மனக்கவலை, பிசாசினுற் பயம், பொருள் நஷ்டம் உண் ւ -ուb.
இராகு தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ம் இடங்க ளில் சுபக்கிரகங்களோடு கூடினுல் பந்துவிரோதம், அன் னியதேசப் பிரயாணம், கீர்த்திக்குறைவு, செய்யுங் காரி யங்கள் நஷ்டமடைதல் உண்டாம்:
இராகு தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபக்கிரகங்க ளோடு கூடினுல் அதிக கஷ்டம், சந்தோஷக்குறைவு. பகை உண்டாம்.
இராகு மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத் துத் தோஷம் வரும். இராகுவுக்குப் பிரீதி செய்ய விதி.
சனி மகாதேசை வருஷம் 19,
பலன்; அபகீர்த்தி, பொருட்சேதம், சத்துருபீடை, பந்து விரோதம், பிதிர்வர்க்கப்பீடை உண்டாம்.
சனி இலக்கினத்துக்கு 1-4-5-7-9-10-ம் இடங்களிலும் ஆட்சி உச்ச வீடுகளிலும் 3-6-ம் இடங்களிலும் இருந் தால் பொருள்வரவு, பிரபுக்கள் கூட்டம், அதிகாரம், பந்துகலகம் உண்டாம்.
சனி 2-7-8-ம் இடங்களில் இருந்தால் எடுத்த காரி யங்கள் அனுகூலமாகாமற்போதல், பகை, விரோதம், குடும்பசுகவீனம் சகோதரபீடை, கூடியரோகம், அன்னிய தேசப் பிரயாணம் உண்டாம். பிற்கூற்றில் சுக பல 7 al6alsTib.

கர
ஆரும் அததியாயம் 147
சனிமகாதேசையில் சனிபுத்தி வருஷம் 3, நாள் 3.
முற்கூற்றில், சரீரபிணி, பொருட் செலவு, பந்து விரோதம், வாகன நஷ்டம் உண்டாம். பிற்கூற்றில் அற்பசுகம், அற்ப லாபம் உண்டாம்.
சணி 3-6-11-ம் இடங்களில் உச்சபெலஞேடு கூடிச் சுபர் திருஷ்டிபெற்ருல் நினைத்த காரியங்கள் கைகூடுதல், நல்ல கீர்த்தி, வாகன பலன், இராஜ உதவி உண்டாம்.
சணி 6-8-12-ல் நீசமடைந்தால் விஷபயம், ஆயுத பீடை சுரம் தாகம் உண்டாம்.
சனி அஷ்டமாதிபதியுடன் கூடினல் அவமிருத்துத் தோஷம் உண்டாம். சனிக்குப் பிரீதி, எருமை தானஞ் செய்ய விதி.
சனி மகாதேசையில் புதன்புத்தி வருஷம் 2, மாதம் 8, நாள் 9.
கல்வி, விவேகம், சிறப்பு, செல்வவிருத்தி, களத்திர பலன் புத்திர அனுகூலம், பந்துக்கூட்டம், கீர்த்தி, புண் ணிய பலன், சுகம் உண்டாம்.
புதன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி பெற் றலும், சுபக்கிரகங்களேர்டு கூடி உச்சம் பெற்ருலும் இராஜ அனுகூலம், தேசமரியாதை வெகுஜன சினேகம், புண்ணியதீர்த்த பலன், வித்தைப் பிரபலம் உண்டாம். புதன் நீசனுய்ச் சத்துருவீட்டிற் சூரியன் செவ்வாய் சனி இவர்களோடு கூடி 6-8-12-ல் இருந்தால் தன் காரி யங்களுக்குக் குறைவு, சிநேகிதர் சத்துருவாதல், பிதிர் பந்துப்பீடை உண்டாம்.
புதன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங்க ளில் சுபபெலனேடு இருந்தால் சுகம், வித்தியா லாபம் ஜனமரியாதை, அதிகாரம் உண்டாம்.
புதன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபக்கிரகங்க ளோடு கூடிப்பாபபெலன் அடைந்தால் பொருட்சேதம், வாகன நஷ்டம், சுகக்குறைவு இவைகள் முற்கூற்றில் உண்டாகி; பிற்கூற்றில் தெய்வபக்தி, குருபக்தி, வாகன பூஷண பலன் உண்டாம்.

Page 85
1 48 ஜாதக பாஸ்கரன்
புதன் மாரகஸ்தானதிபதியோடு கூடினுல் அன்னிய தேசப் பிரயாணம், குய்யஸ்தானத்தில் நோய், சோர பயம், சத்துருபீடை அவமிருத்துத்தோஷம் உண்டாம். புதனுக்கு விஷ்ணுபூஜை, ஜபம் முதலியன செய்ய விதி.
சனி மகாதேசையில் கேதுபுத்தி வருஷம் 1, மாதம் 1, நாள் 9.
வாதரோகம். புத்திர பீடை, பொருட்செலவு, விஷ பயம், ஆசாரக்குறைவு, தைரியக்குறைவு, கலகம், தேகத் தில் விஷநீர், அன்னியதேசப் பிரயாணம் உண்டாம்.
கேது இலக்கினுதிபதியுடன் கூடினுல் கங்காதீர்த்தம் முதலிய ஸ்நானபலன், அற்பசுகம் உண்டாம்:
கேது பாபிகளேர்டு கூடினல் தரித்திரம் தன் எஜமா னுக்குப்பீடை உண்டாம்.
கேது தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ம் இடங்களில் இருந்தால் இராஜப்பிரீதி, பிரபுக்கள் சினேகம், வாகன பலன் உண்டாம் ,
கேது தெசாநாதனுக்கு 8-12-ம் இடங்களில் இருந் தர்ல் இருதயரோகம், சிரவியாதி, பந்துஜனப் பீடை, இடம்பிரிதல் உண்டாம்.
க்ேது மாரகத்தானதிபதிகளோடு கூடியிருந்தால் அவ மிருத்து தோஷம் வரும். கேதுவுக்குப் பிரீதி, புண்ணிய தீர்த்த ஸ்நானஞ் செய்ய விதி.
சனி மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 3, மாதம் 2,
கீர்த்தி, சத்துருஜயம், குடும்பசுகம், மனத்துக்கு இன் பமான சம்பவங்கள் உண்டாதல், புத்திரபலன், ஸ்திரீயி ஞற் சந்தோஷம் உண்டாம்.
சுக்கிரன் 1-4-5-7-9-10-ல் உச்ச ஆட்சி வீடுகளில் இருப்பினும், யோகாதிபதியான ச னியோ டு கூடினும் செல்வ விருத்தி, தானிய விருத்தி, பாற்பசு விருத்தி, பூமி லாபம், தீவாந்தரங்களில் இருந்து பொருள் வருதல், தன் காரியங்கள் அனுகூலமாக நடத்தல், சற்கருமங்கள் செய் தல், தேவவழிபாடு, பிராமண விசுவாசம், கீர்த்திக்கும் சுகத்துக்கும் உரிய வாகனம் முதலியவை சேருதல், இரா ஜாங்க உத்தியோக பலன் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 夏49
சுக்கிரன் சத்துரு நீச வீடுகளில் அஸ்தமன தோஷத் தோடு 6-8-12-ல் இருந்தால் நேத்திரரோகம், சத்துரு பீடை, தன் காரியங்கள் அனுகூலமாகாமலிருத்தல், சுய ஜன விரோதம் உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங் களில் இருந்தால் தெய்வவழிபாடு, தருமம் முதலிய சற் கருமஞ் செய்தல், புண்ணிய சர்த்திரங்களைக் கேட்டல், வித்தியாவினுேதம், இராஜ உதவி உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியாயிருந் தால் மனக்கிலேசம், வீணுன வியாச்சியங்களுண்டாதல், உஷ்ணத்தினல் வியாதி, நேத்திரரோகம், களத்திரபிணி, இருதயநோய், அன்னத்துவேஷம், குலஸ்திரீபீடை உண் If l 0 ,
சுக்கிரன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத்து தோஷம் உண்டாம். சுக்கிரனுக்குத் தே வி வழிபாடு செய்ய விதி.
சனி மகாதேசையில் தரியபுத்தி மாதம் 11, நாள் 12. குடும்ப சுகவீனம், புத்திரபீடை, தேகத்தில் உஷ்ண மிகுதி, ஜலக்கடுப்பு, கைகால்களில் நோவு, வாதநோய், மனப்பயம் உண்டாம்.
சூரியன் இலக்கினதிபதியுடன் கூடினல் விசனமாவது பயமாவது உண்டாகும்.
சூரியன் இலக்கினத்திலிருந்தாலும், சந்திரனுடன் கூடினுலும் பந்துஜனங்களாற் பீடைப்படுதல், தேக சுக வீனம் உண்டாம்.
சூரியனைக் குரு பார்த்தால் தீங்கின்றிப் பொருள் விருத்தி, சுகானுபவம் உண்டாம்.
சூரியன் 8-12-ல் இருப்பினும், நீசமடையினும் கடின மான சுரம், மனவியாகுலம், சோரபயம், பிதிர்பந்துக் கிலேசம் உண்டாம். w
சூரியன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங் களில் இருந்தால் அன்னிய தேச சஞ்சாரம், போசனக் குறைவு, தன்முயற்சிக்கு விரோதம் உண்டாம். s சூரியன் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத் துத்தோஷம் உண்டாம். சூ ரிய நமஸ்காரம், ஜபம் செய்ய விதி.

Page 86
1 Ꮣ50 ஜாதக பாஸ்கரன்
சனி மகாதேசையில் சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 7.
தா னிரு ச்கும் இடங்களில் வியாச்சியங்சளுண்டாதல், கலசம், மன ஸ்தாபம், வஸ்திராபரணச் சேதம், நிலைவிட் டுப் பிறதேசங்களுக்குப் போக்குவரவு செய்தல், தன் பிரபுவுக்காயினும் தனக்குச் சொந்தமான பந்துக்களுக்கா
னும் பீடை உண்டாம்.
சந்திரன் அபரடக்ஷ சந்திரனய்ப் பாபிகளோடு கூடி ஞலும் நீசமடைந்தாலும் அதிக கஷ்டம், தைரியக் குறைவு, ஆயாசம் உண்டாம்.
சந்திரன் பூர்வபக்ஷ சந்திரனுய்ச் சுப க் கி ரகங்க ளோடு கூடி உச்சம்பெற்று 1-4-5-7-9-10-ல் இருந்தால் நி3னத்த காரியங்கள் அனுகூலமடைதல் உண்டாம்.
சந்திரன் தெசாநர்தனுக்கு 1.4-5-7-9-10-ம் இடங்க ளில் நின் ருல் செல்வவிருத்தி, அதிகாரம், காரியசித்தி, தான் பார்க்குங் காரியங்கள் சித்தியடைதல் உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் மாதிருபந்துக்களுள் பீடை, விசனம், பொருட்சேதம் உண்டாம்.
சந்திரன் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத்
துத்தோஷம் உண்டாம். சந்திரனுக்குத் தேவிபூஜை, ஜபம் முதலிய வழிபாடு செய்ய விதி.
சனிமகாதேசையில் சேவ்வாய்புத்தி வருஷம் 1, மாதம் 1, நாள் 9.
பந்துஜனங்கள் விரோதமடைதல், பலவிடங்களில் அலைந்து திரிதல், பொருள் நட்டம், துக்கசம்பவுங்கள் உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுடன் கூடி உச்சத்திலாயி னும், 1-4-5-7-9-10-11-ம் இடங்களிலாயினும் இருந்தால் சுரம், பித்தமயக்கம், பீடை முதலியவை உண்டாம்.
செவ்வாய் இலக்கினதிபதியுடன் கூடி ஆட்சி உச்சம்
பெற்ருலும், 11-ம் அதிபதியாய் இருந்தாலும், தெசா நாதன் இலக்கினதிபதியாய் இருந்தாலும், செவ்வாய்

ஆரும் அத்தியாயம்
தெ சா நா தனு க்கு 1-4-5-7-9-10.11-ம் இடங்களில் இருந்தாலும் பூமிப்பலன், முயன்ற காரியங்கள் அனு கூலப்படுதல், வாகன பூஷணங் கிடைத்தல், அதிகாரம், பொருள்வரவு, புத்திக்கடைசியிற் சகோதரபீடை, விச னம் முதலியவை உண்டாம்.
செவ்வாய் மாரகாதிபதிகளுடன் கூடினல் அல்லது
மாரகத்தானங்களில் நின்ருல் அவ மிருத்து தோஷம் உண்டாம். செவ்வாய்க்கு வெண்ணிற எருது தானஞ் செய்ய விதி.
சனி மகாதேசையில் இராகுபுத்தி
வருஷம் 2, மாதம் 10, நாள் 6,
பொருட்சேதம், விஷபயம், தேகத்தில் விஷநீர், மன வியாகுலம் உண்டாம்.
இராகு இலக்கினதிபதியுடன் கூடினுலும், பாபிக ளோடு கடி 7-ல் நின்ருலும் குடும்ப கிலேசம், அதிகபயம் பிசாசினற் பயம், கூடியரோகம் முதலியவை உண்டாம். புத்திமுதலிற் சுகமும், மத்தியில் துக்கமும், கடைசியில் சொந்தமான பந்துக்களுள் துக்க சம்பவங்களும் உண் ι-πιί.
இராகு இடபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, தனு, மகரம் இந்த இராசிகளில் இருப்பினும், இலக்கினதிபதி யுடன் கூடினுலும், கீர்த்தி, இராஜமரியாதை, பிரயாணம் போன இடங்களிற் காரியசித்தி உண்டாம்.
இராகு 6-8-12-ல் இருப்பினும், 1-5-9-ல் இருப்பினும் சுபர் திருஷ்டி பெற்ருலும் அற்ப சுகமும், சுபகாரியங்கள் நடைபெறுதலும், தருமச் செய்கையும் உண்டாம்.
இராகு பாபியுடன் கூடினல் அதிகபயம் உண்டாம். இராகு மாரகாதிபதிகளோடு கூடிஞல் அவமிருத்து தோஷம் உண்டாம். இராகுவுக்குச் சர்ப்பதான ஞ் செய்ய விதி,
சனி மகாதேசையில் வியாழபுத்தி வருஷம் 2. மாதம் 6, நாள் 12. தன்னுடைய காரியங்கள் பார்ப்பதற்குப் பலர் துணைபுரிதல், ஏவற்காரர்கள் இருத்தல், ம ன ச் சந்தோஷமான சம்பவங்கள்

Page 87
15 -- ஜாதக பாஸ்கரன்
நடைபெறுதல், பந்துஜனக்கூட்டம், வஸ்திராபரணங் கள் சேருதல், திரவிய விருத்தி, குடும்பசுகம், எண்ணிய கருமங்கள் அனுகூலமடைதல் உண்டாம்.
வியாழன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி உச்சம் பெற்றுச் சுபக்கிரகங்களோடு கூடிச் சுபாம்சம் பெற்றிருந்தால் அதிக கீர்த்தி, பந்துஜன அதிகாரம், தேவபூஜை, இலட்சுமி கடாக்ஷம், பிரயாணம் போனல் பலவித அனுகூலங்கள், சத்துருஜயம் உண்டாம்,
வியாழன் 6-8-12-ல் பாபிகளோடு கூடியிருந்தால் மனப்பயம், சுகக்குறைவு, மனம் ஒரே நிலையில் நில்லாமற் கலக்கமடைதல், துஷ்ட ஸ்திரீயினுற் பீடை உண்டாம்.
வியாழன் தெ சாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இருந்தால் சுகம், திரவிய விருத்தி, லாபம், நல்லகீர்த்தி,இரத்தினபரணங்கள்சேருதல்,ஞானசாஸ்திர உணர்ச்சி, குலஸ்திரீயினுல் சுகானுபவங்கள் உண்டாம்,
வியாழன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் நீசளுேடு கூடி ஞல் கஷ்டம், துக்கம், கலகம், தேகபிணி உண்டாம்,
வியாழன் சுபஸ்தானங்களில் உச்சம் பெற்ருல் பிரபு சன்மானம், செல்வவிருத்தி உண்டாம்.
வியாழன் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத் துத் தோஷம் வரும். குருவுக்குப் பிரீதி, விஷ்ணுஜபம் செய்ய விதி.
புதன் மகாதேசை வருஷம் 17.
வித்தியாலாபம் வாகனபலன் வ ஸ் தி ராபரண ச் சிறப்பு பந்துஜனக்கூட்டம் உத்தியோகம் வியாபாரம் முதலியவைகளிலொன்று சித்தித்தல், நல்ல ஸ்திரீயினல் சந்தோஷபலன், புத்திர விருத்தி உண்டாம்.
புதன் ஆட்சி உச்சத்தில் பூரண பெலனேடிருந்தால்
வித்தையினுற் பலனடைதல், வித்தியாவினுேதமான கீர்த்தி பசுவிருத்தி, வாகனபலன், போசன சுகம், சயன
சுகம், சத்துருஜயம் உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 1 58
புதன் இலக்கினத்துக்கு 6-8-12-ல் நீசமாய் பாபிக ளோடு கூடினல் சத்துருபீடை, கலகம், தனது காரியங்க ளுக்குக் குறைவு, சுகவீனம், மனப்பீடை உண்டாம்.
புதன் மகாதேசையில் புதன்புத்தி வருஷம்2, மாதம்4, நாள்27
வம்சவிருத்தி, பொருள்விருத்தி, தானியவிருத்தி, நல் லறிவு, ஞானம், கல்வியினுல் கீர்த்தி, தருமம், இஷ்ட சித்திகள் உண்டாம்.
புதன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் வித்தியா பலன், கீர்த்தி, பிரபுக்கள் கூட் டம் பொருள்விருத்தி, சுயபந்துக்களுள் விவாகாதி சுப சம்பவங்கள் நடத்தல், இரத்தினபரணம் முதலியவை சேருதல் உண்டாம்.
புதன் 6-8-12-ல் பாபியாய் நீசமடைந்தால் வாயு முதலிய பிணி, சத்துருபீடை, பொருட்சேதம், இடம் பிரி தல், கலகம் உண்டாம்.
புதன் மாரகாதிபதிகளோடு கூடினல் சுயபந்துகளுட் கேடு, குடும்பக் கிலேசம் உண்டாம், புதனுக்குப் பிரீதி, விஷ்ணுஜபம் செய்ய விதி.
புதன் மகாதேசையில் கேதுபுத்தி மாதம் 11, நாள் 27.
சரீரபீடை, பொருட்சேதம், பந்துக்கூட்டம், மனக் கவலை, விஷம்புசித்தல் உண்டாம். கேது 1.4-5-7-9-10-ல் சுபக்கிரகங்களோடு கூடிச் சுபர்திருஷ்டி பெற்றிருந்தா லும், இலக்கினதிபதியோடு கூடினலும் அதிகசிரமம், பிர யாணம்போன இடங்களில் விரோ தம், பொருள்வரவு, இடையிடையே சுகவீனம் உண்டாம்.
கேது 8-12-ம் இடங்களில் பாபக்கிரகங்களுடன் கூடிப் பாபர் திருஷ்டி பெற்ருல் பாபகன் மஞ் செய்தல், புத்திர பந்துபீடை, சோரபயம், இராஜபயம், வாசனத்தினின்று விழுதல் உண்டாம்.
கேது உச்சம்பெற்ருல் விஷபயம், வாக்குவாதம்; நீச மடைந்தால் அலைச்சல், காரியநஷ்டம் உண்டாம்.

Page 88
54 ஜாதக பாஸ்கரன்
கேது மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்துத் தோஷம் உண்டாம். கேதுவுக்கு சமுத்திர ஸ்நான ம் சர்ப்பதானஞ் செய்ய விதி.
புதன் மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 2, மாதம் 10,
பிரபலமான கீர்த்தி, வித்தியாபலன், மங்கலகரமான சுகானுபவம், குடும்பசுகம், புத்திரப்பேறு, தனதானிய விருத்தி, முன் தூரதேசம் போயிருந்தால் வீடு வந்து சேருதல் உண்டாம்.
சுக்கிரன் புதனுடன் கூடினுலும் 1-4-5-7-9-10-11-ல் இருப்பினும், ஆட்சி உச்சத் தானத்தில் இருப்பினும் பூமிப்பலன், விவசாய விருத்தி, பசு விருத்தி, வா கன பலன், சரீரசுகம், கிணறு குளம் உண்டாக்கல் முதலிய தருமச்செய்கை உண்டாம்.
சுக்கிரன் வியாழனுடன் கூடினுல் பிரபுக்கள் பெரி யோர் சினேகிதம், பொருள்லாபம், புண்ணிய சரித்திரம் அறிதல் உண்டாம்.
சுக்கிரன் சூரியனுடன் கூடினல் வித்தியாவிளுேதம் , அலைச்சல் முதலியவை உண்டாம்.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ல் இருந் தாலும், ஆட்சி உச்சத் தானங்களில் இரு ந் தாலும், இராஜாங்க உதவி, பொருள் வரவு, கீர்த்தி, வா கன பலன் உண்டாம் , w -
சுக்கிரன் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத் துப்பீடை உண்டாம். சுக்கிரனுக்குத் துர்க்கை இலட்சுமி இவர்களுக்குப் பிரீதி செய்ய விதி.
புதன் மகாதேசையில் துரியபுத்தி மாதம் 10 நாள் .ே மனக்கிலேசம், குடும்பசுகவீனம், சத் துரு ப ைக, வியாச்சியம், தான் பார்க்குங் காரியங்களுக்குக் கஷ்டம் உண்டாம்.
சூரியன் ஆட்சி உச்சத் தானங்களிலாயினும், 1-4-5- 7-9-10-11-ம் இடங்களிலாயினும் இருந்தால் பிரபுக்கள் சினேகம், உத்தியோக முயற்சி, இராஜஅனுகூலம் உண் L-fTLD•
சூரியன் செவ்வாயின் பார்வை பெற்ருல் பூமிப் பல னும், சகோதர சுகமும் உண்டாம்,
சூரியன் இலக்கினுதிபதியுடன் கூடினுல் முற்கூற்றில் சுகபலன், பொருள் விருத்தி, புத்தி நடுவிலுங் கடைசியி

ஆரும் அத்தியாயம். 155.
லும் பொருட்சேதம், மனக்கவலை, கலகம், பகை, பந் துக்களுக்குள் துக்கசம்பவங்கள் உண்டாம்.
சூரியன், செவ்வாய் சனி இராகு இவர்களோடு கூடி னும், இவர்களின் பார்வை பெற்ருலும், சத்துருபீடை, தேகத்தில் புண் முதலியவை உண்டாதல், ஜனவிரோதம் D.6ðIL-frth.
சூரியன் 8-12-ல் சத்துரு வீட்டில் இருந்தால் பிதிர் பந்து நஷ்டம், உஷ்ணரோகம், பசு எருது முதலிய சீவ நஷ்டம், விஷ பயம், இடம்பிரிதல், பூமி நஷ்டம் உண்டாம்.
சூரியன் மார காதிபதிகளோடு கூடி ரூல் அவமிருத் துப்பீடை உண்டாம். சூரியனுக்குப் பிரீதி செய்ய விதி.
புதன் மகாதேசையில் சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 5.
சுபக்குறைவு, தைரியவீனம், விஷநீர், வெப்பு, பெண் மூலமாகக் கலகம், சத்துருபீடை, சிலேற்பன ரோகம் 260ft).
சந்திரன் 1-4-5-7-9-10-ல் ஆட்சிபெற்றுச் சுபக்கிரகங் களின் பார்வை பெற்றிருப்பின் இ ரா ஜ உத்தியோகச் சிறப்பு, தேகசுகம், களத்திர பலன், புத்திரானுகூலம், முத்து முதலிய இரத்தின பலன், கீர்த்தி, வித்தியாவினுே தம், இனிய ஆடல் பாடல்களில் விருப்பு விருப்பமான போசனம், பிரயாணம் போனவிடங்களில் காரியசித்தி, பொருள்வரவு உண்டாம்.
சந்திரன் 6-8-12-ல் நீசமடைந்தாலும், கிருஷ்ண பகூடி சந்திரனுயினும், சத்துரு வீட்டிலிருப்பினும் தனக்கு அதிகாரியாயிருப்பவருக்குப் பீடையும், சத்துரு பகையும், சுகக்குறைவும், தான் பார்க்குங் காரியங்களுக்குக் கேடும், மன ஸ்தாபமும் உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங் களில் குருவோடாயினும், சுக்கிரனேடாயினும் கூடியி ருந்தால் தனது அதிகாரியினுற் பலன், புராணுதிகாவிய சரித்திரமறிதல் உண்டாம்.
சந்திரன் மாரகாதிபதிகளோடு கூடி ல்ை அவமிருத்
துப்பயம் உண்டாம் . சந்திரனுக்குத் துர் க் கா பூஜை ஜபம், வெள்ளிவிம்ப தானஞ் செய்ய விதி.

Page 89
56 ஜாதக பாஸ்கரன்
புதன் மகாதேசையில் செவ்வாய்புத்தி மாதம் 11, நாள் 27
பித்தரோகம், சிரசில் வேதனை, தேகத்தில் தழும்பு உண்டாதல், பழையபகை திரும்ப வருதல், கலகம் உண் L-тић.
செவ்வாய் 1-4-5-7-9-10-ல் உச்ச ஆட்சி வீட் டி ல் இலக்கினதிபதியுடன் கூடினல் முன் நஷ்டமடைந்தவை அனுகூலமாதல், பயிர்ச்செய்கையினல் விருத்தி, இராஜ உதவி, கீர்த்தி உண்டாம்.
செவ்வாய் 8-12-ம் இடங்களில் பகை நீச மா கி ப் பாபர் திருஷ்டி பெற்ருல் தேகபிணி, மனஸ்தாபம், இடம் பிரிதல், கலகம், பசு முதலிய நாற்காற் சீவ நஷ்டம் உண்டாம்.
செவ்வாய் தெ சா நா தனு க்கு 1-4-5-7-9-10-11-ல் பாபியுடன் கூடினும் பாபர் திருஷ்டி பெற்ருலும் மாதுரு பந்துப் பீடை, மனுேவியாகுலம், அபகீர்த்தி, மானபங் கம், பலவிதத்தாலும் மனக்கவல் உண்டாம்,
செவ்வாய் மேற்சொல்லிய இடங்களில் இருந்து சுபக் கிரகங்களின் பார்வை பெற்ருல் தீமையின்றிச் சமபலன் உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுக்கு 6-8-12-ல் பாபியுடன் கூடிரூல் பிணி, பீடை, சத்துருபகை, சகோதர பந்துக் களுள் கஷ்டம், இராஜகோபம், அன்னியதேசப் பிரயா ணம் உண்டாம் . -
செவ்வாய் மாரகாதிபதியோடு கூடினல் அவமிருத்து பயம் உண்டாம். செவ்வாய்க்கு உருத்திரஜபம் சாதுக்க ளுக்கு அன்னதானஞ் செய்ய விதி.
புதன் மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 2, மாதம் 6, நாள் 18. பித்தரோகம், தலைநோய், அகாலபோசனம், நிலை பிரிதல், நீசராற்பயம், கலகம், மனஸ்தாபம், பந்து ஜனக்கிலேசம், குடும்பசுகக் குறைவு உண்டாம்.
இராகு 1-4-5-7-9-10-ல் சுபக்கிரகங்களோடு கூடி ஞல் சுகம், நல்லபோசனம், வீட்டில் சந்தோஷமான சம் u6lyi és 6ír BL-3, 56) a Gö7-n lib.

ஆரும் அத்தியாயம் 157
இராகு புதனேடு கூடி 6-8-12-ல் இருந்தால் பிற விடங்களுக்குப் போதல், போசனதிகள் சயனம் இவைக ளாற் சுகக்குறைவு, மனவியாகுலம் உண்டாம்,
இராகு மாரகாதிபதிகளோடு கூடினலும் மாரகத் தானங்களில் இருந்தாலும் பிணி சத்துருக்களினல் தீங் குண்டாதல், மிருத்துப்பீடை உண்டாம், இராகுவுக்குத் தேவிபூஜை, ஜபம், சர்ப்பதானஞ் செய்ய விதி.
புதன் மகாதேசையில் வியாழபுத்தி வருஷம் 2,மாதம்3,நாள்6,
மனச்சந்தோஷம், பெரியோர் சினேகம், கிலேசமில் லாமை, குடும்பசுகம், புத்திர அனுகூலம், பந்துக்கூட் டம், பொருள் விருத்தி உண்டாம்.
வியாழன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இருந் தால் பொருள்வரவு, பெரியோருதவி, களத்திரபலன், பசு முதலிய சீவ லாபம், தருமசாஸ்திர உணர்ச்சி, தேவவழி பாடு, குரு உபதேசம், தியான பூஜை முதலிய சற்கருமங் கள் செய்தல், இஷ்டசித்தி உண்டாம்.
வியாழன் 6-8-12-ல் நீசமாய்ச் செவ்வாய் முதலிய பாபரோடு கூடியிருந்தால் கலகம், நிஷ் டூரமான வார்த்தை கேட்டல், பிணி, சோரபயம், பிதிர்மாதுரு சுகக்குறைவு, பொருள் நஷ்டம் உண்டாம்.
வியாழன் தெ சா நா தனு க்ரு 1-4-5-7.9.10.11.ம் இடங்களில் சுபபெலனேடிருந்தால் மன உற்சாகம், பந்து ஜனங்களால் மரியாதை, வீட்டிற் சுபசோபன சம்பவங் கள் நடத்தல் தருமச்செய்கை உண்டாம்.
வியாழன் தெசாநாதனுக்கு 6-8-il 2-6ão Jnr Luauri šis மடைந்தால் குடும்பவிரோதம், தேகசுகவீனம், பொருள் நட்டம், அவமிருத்துப்பீடை உண்டாம்.
வியாழன் மாரகாதிபதிகளுடன் கூடினல் தேகபீடை காட்டும். வியாழனுக்குப் பூமித்தானம், பசுத்தானம், உருத்திர ஜபஞ் செய்ய விதி.

Page 90
58 ஜாதக பாஸ்கரன் புதன் மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 2, மாதம் 8, நாள் 9.
மனக்கிலேசம், வாதபிணி, சத்துருவிருத்தி, பந்து ஜனப்பீடை உண்டாம்.
சனி 1-4-5-7-9-10-ல் உச்சம் ஆட்சி பெற்று இலக்கின திபதிவோடு கூடினுல் சிவப்பிரதிஷ்டை செய்தல், கங்கா ஸ்நானம் சேது ஸ்நானம் முதலிய தீர்த்த பலன், தன்னு டைய வீட்டி ல் விவாகாதி சுபசம்பவங்கள் நடத்தல், இலட்சுமி கடா கூடிம் உண்டாம்.
சனி 8-12-ல் நீசசத்துருத்தானத்தில் இருந்தால் தேக பிணி, காரியதாமதம், இடம்பிரிதல் உண்டாம்.
Y
சனி தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ம் இடங்களில் சுபக்கிரகங்களோடு கூடியிருந்தால் பெரியோர் சினேகம், இராஜப்பிரீதி, வாகன பலன் உண்டாம்.
சனி தெசாநாதனுக்கு 6 - 8 - 12 - ல் பாபக்கிரகங்க ளோடு கூடி இருந்தால் களத்திரபுத்திரபிணி, மனத் துயர், புத்தி ஒருவழிப்படாமை, அன்னிய தேசத்துக்குப் பிரயாணஞ்செய்தல், கால்நடையாக அலைந்து திரிதல் 26õ7).
சனி மாரகாதிபதிகளுடன் கூடினுல் தேகபீடை உண் டாம். சனிக்குப் பிரீதி, விஷ்ணுஜபம் செய்ய விதி.
கேது மகாதேசை வருஷம் 7.
தேகவரட்சி, பித்தரோகம், வாயு அதிகரித்தல், தைரி யக் குறைவு, வித்தியாசமான போசனத்தால் நோய், சூனி யம் பிசாசு முதலியவற்ருற் பீடை, கொம்புள்ள மிருகங்க ளாற் பயம் உண்டாம்.
கேது 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இருந்தால் பூமிப் பலன், அன்னிய தேசசஞ்சாரம், தாரபுத்திராதிகளால் அதிக சிரமம் உண்டாம் திெசை முற்கூற்றில் விசேஷ அனு பவங்களும், மத்தியிலும் பிற்கூற்றிலும் அலைச்சலும் சம பலனும் உண்டாம்.
கேது சுபக்கிரகங்களோடு கூடிச் சுபர்திருஷ்டி பெற்று 9-10-க்குடைய கிரகங்களோடு கூடினுல் புண்ணிய தீர்த்த பலன், தேவவழிபாடு உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 1.59
கேது 6-8-12-ல் பாபிகளுடனே கூடியிருந்தால் வியாச் சியம், இராஜதண்டனை, இடம்பிரிதல், சுகக்குறைவு, விஷ
பீடை உண்டாம்.
கேது மகாதேசையில் கேதுபுத்தி மாதம் 4, நாள் 27.
தாரபுத்திர சுகக்குறைவு, சகோ த ர விரோதம், இராஜபயம், மனக்கிலேசம்,அகால போசனம் உண்டாம்: கேது 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இலக்கினுதி பதியோடு அல்லது 9-10-ம் அதிபதிகளோடு கூ டி ஞ ல் தெய்வவழிபாடு, புண்ணிய தீர்த்தபலன். குருவின் அனுக் கிரகம், நினைத்த காரியங்கள் கைகூடிவருதல் உண்டாம்.
கேது 6-8-12-ல் பாபிகளோடு கூடி ன ல் அன்னிய தேசப் பிரயாணம், அகாலபோசனம், தாகம், மனக்கிலே
FLAD 2 - 600TL TLD
கேது மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்துத் தோஷம் உண்டாம் . கேதுவுக்குத் தீர்த்தஸ்நானம், பசுத் தானஞ் செய்ய விதி.
கேதுமகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 1, மாதம் 2.
காரியானுகூலம், புத்திர பலன், களத்திர சுகவீனம் பந்துஜனக்கூட்டம், பொருள்விருத்தி உண்டாம்.
சுக்கிரன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் உ ச் ச ம் ஆட்சிப் பெற்ருல் புத்திரசுகம், வாகனபலன், வீட்டில் சுப காரியங்கள் நடத்தல், பலவிதச் சிறப்புக்கள் உண்டாம். சுக்கிரன் 9-10-க்குடையவர்களோடு கூடினுல் முன் தவறிப்போன பொருள் கிடைத்தல், முன்விட்ட முயற்சி கைகூடுதல், தேகசுகம், வாகன பூஷணுதிகளின் பல ன், தேவவழிபாடு, குரு உபதேசம் பெறுதல், கங்காஸ்நானம் முதலிய தீர்த்தபலன் உண்டாம்.
சுக்கிரன் 6-8-12-ல் நீசமாய்ப் பாபிகளோடு கூடிப் பாபிகளின் நோக்கம் பெற்றல் தன்னைக்குறித்துப் பய மடைதல், நிலையற்ற புத்தி, குடும்பசுகக்குறைவு, இடம் பிரிதல், அவமிருத்துப்பீடை, வாயு உபத்திரவம் உண் ц—тиѣ.
சுக்கிரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ல் உச்சம் பெற்ருல் எடுத்த காரியங்கள் அனுகூலமடைதல், தேக செளக்கியம், வீட்டில் சுப சோ பனங்கள் நடத்தல் o-6ổöĩ L-fT Lô •

Page 91
60 ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல பாபிகளோடு கூடினல் பொருட்சேதம், பசு முதலிய சீவநட்டம், கார ணமில்லாமல் ஒரு கலகமுண்டாதல், அபகீர்த்தி, பந்து ஜனவிரோதம் உண்டாம்.
சுக்கிரன் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத் துப்பீடை உண்டாம். சுக்கிரனுக்குத் தேவிவழிபாடு, ஜபம் முதலியவை செய்ய விதி.
கேது மகாதேசையில் சூரியபுத்தி மாதம் 4, நாள் .ே
மனக்கிலேசம், சிரநோய், அன்னியதேச சஞ்சாரம் சத்துருபீடை உஷ்ண ரோகம் உண்டாம்.
சூரியன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் நட்பு ஆட் சிப் பெற்றிருந்தால் பொருள்வரவு, சற்கருமங்கள் செய் தல், குடும்பசுகம், நினைத்தகாரியங் கைகூடுதல் உண் Llr lib.
சூரியன் 6-8-12-ல் பர்பிகளோடு கூடி ஞ ல் பித்த ரோகம், பொருள்நட்டம், தாரக்கிலேசம், மனஸ்தாபம், பிதிர்மாதுருபீடை , வியாச்சியம் உண்டாம். புத்திக் கடைசியில் அற்பசுகம் உண்டாம்.
சூரியன் தெசாநாதனுக்கு 1-4-5-8-9-10-11-ம் இடங் களில் இருந்தால் செல்வவிருத்தி, நினைத்த காரியங்கள் கைகூடுதல் களத்திரசுகம், தலைநோய் உண்டாம்.
சூரியன் மாரகாதிபதிகளுடன் கூடினல் அவமிருத்து தோஷம் உண்டாம் சூரியனுக்கு நமஸ்காரம், ஜபம் செய்ய விதி.
கேது மகாதேசையில் சந்திரபுத்தி மாதம் 7.
வியாச்சியம், ஸ்திரீஜனங்களாற் கலகம், புத்திர பிணி, சத்துரு பீடை, பலவித துன்பமுண்டாகி நிவிர்த்தி யாதல் உண்டாம்.
சந்திரன் 1-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி உச்ச மானுலும் சுபருடன் கூடிச் சுபர்திருஷ்டி பெற்ருலும் விவாகாதி சுபபலன்கள், மன உற்சாகம், திரவிய விருத்தி வாகன ஆபரணுதிகள் சேருதல், காரியங்கள் தாமதமாகிச் சித்தியடைதல், புண்ணிய தீர்த்த ஸ்நானபலன், தருமச் செய்கை, பசு முதலியவை விருத்தி உண்டாம்.

ஆரும் அத்தியாயம் 16i
சந்திரன் 6-8-12-ல் பாபிகளோடு கூடினுலும் நீசம டைந்தாலும் காரியதஷ்டம், மனஸ்தாபம், தேகபிணி
O 6ðIT TLD
சந்திரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ல் சுபக் கிரகங்களோடு கூடினல் கல்வித்தேர்ச்சி, நூதனமான பொருள் சேருதல், தானியபலன், ‘பூமிப்பலன், பந்து ஜனங்களால் மரியாதை உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் அட்டமாதி பதியேர்டு கூடினுல் பொருள் நஷ்டம், கோபம் மனவியா குலம், தவறிவிழுதல் முதலிய காரணத்தால் நோயுண் டதால், கொடுக்கல் வாங்கல் முதலியவைகளாற் கலகம் வியாச்சியம் வருதல், மர்மத்தானங்களில் நோய் உண்
- D,
சந்திரன் மாரகாதிபதியோடு கூடினல் அவமிருத் துப் பீடை உண்டாம். சந்திரனுக்கு வஸ்திரதானம், ஜபஞ் செய்ய விதி. w N
கேது மகாதேசையில் செவ்வாய்புத்தி மாதம் 4 நாள் 27.
பொருட்சேதம், பயம், காரியதாமதம், பெண் மூல மான கலகம், சத்துருபயம், வியாச்சியம், தேகத்தில் உஷ்ணரோகம் உண்டாம்.
செவ்வாய் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இருந் தால் பொருள் விருத்தி, பூமிலாபம், வீட்டுச்சிறப்பு, பசு முதலிய நாற்காற்சீவ லாபம், தேகசுகம் உண்டாம்
செவ்வாய் 8-12-ம் இடங்களில் நீசமாகிப் பாபிக ளோடு கூடினல் பொருட்சேதம், சத்துருபயம், பிசாச பயம், இடம்பிரிதல் உண்டாம். w
செவ்வாய் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் ஆட்சி வீட்டில் இருந்தால் இராஜ அனுகூலம், பொருள் வரவு, புத்திரபலன் உண்டாம் , 8
செவ்வாய் தெ சாநாதனுக்கு 6-8-12-ல் பாபவர்க்க மடைந்தால் களத்திர சுகவீனம், விஷபயம், சுரம், அன் னியதேசவாசம், சோரபயம், மரணபயம் உண்டாம். புத்தி முடிவில் அற்ப சுகபலன் உண்டாம்.
செவ்வாய் மாரகாதிபதிகளோடு கூடினுல் அவமிருத் துப்பீடை உண்டாம். செவ்வாய்க்கு எருது தானஞ் செய்ய விதி:

Page 92
62 ஜாதக பாஸ்கரன்
கேது மகாதேசையில் இராகுபுத்தி வருஷம் 1, நாள் 18.
தேகபிணி, களத்திரபீடை, தனது மேலதிகாரிக்குக் கஷ்டம், கீர்த்திக்குறைவு, வீட்டில் கலகம், ஆசாரவினம், சத்துருபீடை, உண்டாம்.
இராகு உச்சவீடு மித்துரு வீடுகளில் 2-11-ம் இடங் களில் இருந்தால் நீசப்பிரபுக்கள் மூலமாகப் பொருள் விருத்தி, பூமிப்பலன் தானியவிருத்தி உண்டாம். புத் தியின் முற்கூற்றில் மனக்க வலையும், பிற்கூற்றில் அதிக சுகபலனும் உண்டாம்.
இராகு 6-8-12-ல் பாபர்களோடு கூடிநின்ருல் சலக் கடுப்பு, சலரோகம், சீதளசுரம், தேக தைரியக்குறைவு, பசு முதலிய நாற்காற் சீவ லாபம் உண்டாம்.
இராகு மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்து தோஷம் உண்டாம். இராகுவுக்குச் சர் ப் பதான ம், தேவிக்கு ஜபம் செய்ய விதி
கேது மகாதேசையில் வியாழபுத்தி மாதம் 11, நாள் 6.
பொருள்வரவு, இராஜசினேகம், களத்திரசுகம், புத் திரபலன் உண்டாம்.
வியாழன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சிப் பெற்று இலக்கினதிபதியுடன் கூடினுல் திரவிய விருத்தி குதிரை முதலிய வாகன பலன், கீர்த்தி, புண்ணிய தீர்த்த பலன், தேவவழிபாடு, புதிதாகப் பிரபுக்களோடு சினே கஞ் செய்தல், சத்துருஜயம் உண்டாம்.
வியாழன் இலக்கினத்துக்கு 6-8-12-ல் தெசாநாதனு டன் கூடிஞலும், தெசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தா லும் தேகசுகக்குறைவு, இடம் பிரிதல், சத்துருவிருத்தி, பூமிப்பலன், வாகன, லாபம், மனவியாகுலம், க ல க ம்
2 - 600 ff ;
வியாழன் மாரக்ாதிபதிகளுடன் கூடினல் அவமிருத்து தோஷம் உண்டாம். வியாழனுக்குப் பொன் தா ன ஞ் செய்ய விதி,
கேது மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 1, மாதம் 1, நாள் 9
பொருட்சேதம், மனப்பயம், தேகத்தில் விஷ நீர் சொறி சிரங்கு முதலியவை உண்டாதல், களத்திரபீடை
R. FIT-TLD.

ஆரும் அத்தியாயம் VM 63
சனி 1-4-5-7-9-10.11-ம் இடங்களில் பூரணபெல னேடு இருந்தால் இராஜப்பிரீதி, பிரபுக்கள் சினே கம், வாகனபலன் உண்டாம் .
சனி 8-12-ல் இருந்தால் மனஸ்தாபம், ஆலோசனை, காரியக்கேடு, பிதிர்மாதிருபீடை உண்டாம்.
சனி மாரகாதிபதிகளுடன் கூடினுல் அவமிருத்துத் தோஷம் உண்டாம். சனிக்கு எருமை தானஞ்செய்ய
விதி,
கேது மகாதேசையில் புதன் புத்தி மாதம் 11, நாள் 27
இடம்பிரிதல், புத்திரபீடை, கல்வி விருத்திஉண்டாம்.
புதன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி வீட் டில் இருந்தால் அதிகசுகம், புண் ணிய சரித்திரங்களை அறிதல், பூமி கல்வி திரவியம் தானியம் விருத்தியாதல், புத்திர அனுகூலம், இலட்சுமி கடாக்ஷம், சுபகாரியங்கள் நடத்தல், பந்துக்கள் சுகம் உண்டாம்.
புதன் 6-8-12-ல் சனியினுடைய வீட்டில் இருப்பினும் அல்லது சனியுடன் கூடினும், சனியின் பார்வை பெறி னும் சத்துருபீடை, வியாச்சியம், கலகம், அன் னி ய இடங்களில் வாசஞ்செய்தல், வாகன பீடை, பொருள் நஷ்டம் உண்டாம்.
புதன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங் களில் சுபக்கிரகங்களோடு கூடினல் வாகனபலன், விசே ஷமான ஆபரணலாபம், தேகசுகம், காரியசித்தி உண் டாம்.
புதன் தெசாநாதனுக்கு 8-8-12-ல் இருந்தால், மனப் பீடை, களத்திரபுத்திரபிணி, கீர்த்திக்குறைவு உண்டாம். புதன் மாரகாதிபதிகளுடன் சம்பந்தமானுல் அவமி ருத்து தோஷம் உண்டாம். புதனுக்குச் சர்ப்பதானம் , பிராமணபோசனஞ் செய்ய விதி.
சுக்கிரன் மகாதேசை வருஷம் 20. பலன்:- புத்திரவிருத்தி, கல்வித் தேர்ச்சி, இராஜ சன்மானம், பாக்கியஸ்திரீ சேருதல், ஆபரணபலன், வாகனபலன், அதிக கீர்த்தி, ஆசாரக்கிரமம் உண்டாம்.

Page 93
1 Ꮾ 4 , " ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் உச்சம்பெற்று நீசாம்சம் அடைந்தால் நற் கருமங்களைச் செய்தல், பொருளினல் தரித்திரம், பீடை р-6ботце-тић. −
சுக்கிரன் நீசம்பெற்று உச்சமடைந்தால் பலவித அனு கூலம், வியாபாரபலிதம் உண்டாம்:
சுக்கிரன் ஆட்சி மூலத்திரிகோணங்களில் சுபக்கிர கங்களோடு கூடியிருந்தால் இராஜயோகம், தேசாந்திரத் தில் ஐஸ்வரியம், நவரத்தினம் முதலியவை கிடைத்தல் 260ff)
சுக்கிரன் இலக்கினத்துக்கு 2-11-ம் இடங்களில் அல் லது சந்திரனுக்கு 2-11-ம் இடங்களில் இருந்தால் திர வியபலன், கன்னிகாதானஞ்செய்தல், கிணறு தடாகம் முதலியவை உண்டாக்குதல், தேவாலயங்களில் நித்திய நைமித்திகம் முதலியவை செய்வித்தல், இனிமையா கீதம் கேட்டல் முதலிய சுபபலன் உண்டாம்.
சுக்கிரன் மகாதேசையில் சுக்கிரபுத்தி வருஷம் 3, மாதம் 4,
சுக்கிரன், 11-ம் இடத்தில் உச்சம்பெற்ருலும், அல் லது ஆட்சி வீட்டில் 1-4-5-7-9-10-ம் இடங்களில் இருந் தாலும் இரத்தினுபரண பலன், குதிரை முதலிய வாக னங்கள் சேருதல், நாளுக்குநாள் செல்வ விருத்தி, இஷ்ட மான சுகபோஜனம், இராசப்பிரீதி, ஆடல்பாடல்களில் விருப்பம், வீட்டில் இலட்சுமீகரம், பந்துக்கூட்டம், விவா காதி மங்கலப்பேறு, புத்திரபலன் உண்டாம்.
சுக்கிரன் 6-8-12-ல் நீசமானுலும், சத்துரு வீட்டில் இருந்தாலும் பந்துக்களினல் மனக்கிலேசம், களத்திர பீடை, பொருட்சேதம், இடம்பிரிதல் முதலியவை உண் Լ-ուb.
சுக்கிரன் 9-10-க்கு அதிபதியானுலும் இலக்கினத் தில் அல்லது 4-ம் இடத்தில் இருந்தாலும் இராஜ உத்தி யோக அதிகாரமும், களத்திர புத்திர பலனும், ஐஸ் வரிய விருத்தியும், மனேதைரியமும், தன் சொல் மேலா யிருக்கும் விதமான நடையும் உண்டாம், !
சுக்கிரன் மாரகாதிபதிகளுடன் கூடினுல் தேகபிணி, பீடை உண்டாம். சுக்கிரனுக்கு உருத்திரஜபம், சிவார்ச் சனை முதலியவை செய்ய விதி.

ஆரும் அத்தியாயம் 165
சுக்கிரன் மகாதேசையில் சூரியபுத்தி வருஷம் 1.
தேகத்தில் துன்பம், பொருட்சேதம், சத்துருபகை, வியாச்சியம், களத்திரபுத்திரபீடை, பந்து விரோதம், சுரம், காரியதாமதம் உண்டாம்.
சூரியன் மேடம் அல்லது சிங்கத்தில் சுபக்கிரகங்க ளோடு கூடியிருந்தால் தனது அதிகாரியினல் சுகபலன டைதல், பொருட்பலன், விவாகாதி சுபபலன்கள், புத் திர அனுகூலம் உண்டாம்.
சூரியன் 1-4-5-7-9-10-ம் இடங்களில் இருந்தால் பிதிர் பத்துக் கிலேசம், மனப்பயம், பொருட்குறைவு, இராஜப்பிரீதி, நற்கீர்த்தி உண்டாம்.
சூரியன் 8-12-ல் நீ ச ஞ ய்ப் பாபக்கிரகங்களோடு கூடினல் தேகபிணி, அலைச்சல், வியாச்சியம், தனக்கும் தனது காரியம் பார்ப்பவர்களுக்கும் கலகம், ப யம் உண்டாம். . .
சூரியன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ம் இடங்க ளில் பாபியாயிருந்தால் பொருள் நஷ்டம், ஜனங்க ளோடு விரோதம், போசனக்குறைவு, துர்க்கருமங்களைச் செய்தல் உண்டாம். புத்திக் கடைசியில் அற்பபல ன்
P. 60N - fTID
சூரியன் தெசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் தேக உஷ்ண்ம், சுரம், சோரபயம், சத்துருபீடை உண் ւ- ուb. --
சூரியன் மாரகாதிபதியோடு கூடினல் அவமிருத்துப் பீடை உண்டாம். சூரியனுக்குப் பிரீதிசெய்ய விதி.
சுக்கிரன் மகாதேசையில் சந்திரபுத்தி வருஷம் 1, மாதம் 8.
குடும்பசுகம் காரியானுகூலம், நூதனகிருக வாசம் தேக தைரியக்குறைவு உண்டாம். . . . .
சந்திரன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் பூர்வபக்ஷ சந்திரனுய் இலக்கினுதிபதி அல்லது சுபக்கிரகங்களோடு கூடியிருந்தால் விசேஷ திரவியலாபம், ஜஞ தி கா ரம், தூரதேசத் திரவியலாபம், தேவாலய தரிசனை, புண்ணி தீர்த்த ஸ்நானம், குரு உபதேசம், புண்ணிய சரித்திரங் களை அறிதல், இனிமையான கீதம் முதலியவைகளில்

Page 94
168 ஜாதக பாஸ்கரன்
விருப்பு, ஆசாரக் கிரமம், இஷ்டமான சுகபோசனம், கீர்த்தி, பிரபுசினேகம், வாகனபலன், இரத்தினுபரண லாபம், சற்கருமங்கள் செய்தல் உண்டாம்.
சந்திரன் நீசமாய் இலக்கினத்துக்காயினும் தெசா நாதனுக்காயினும் 8-8-12-ல் இருந்தால் விஷநீர்ரோகம் தேகஆயாசம், தனக்கு அனுகூலமானவர்களோடு விரோ தம், பலவிடங்களிலுந் திரிதல், பந்துமித்திரர்களுள் கேடு உண்டாம்.
சந்திரன் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-ம் இடம் களில் இருந்தால் கீர்த்தி வாகன ஆபரணுதி லாபம், பூமிப் பலன், இராஜப் பிரீதி, ஜனதிகாரம், தருமச் செய்கை, புத்திமுடிவில் பீடை உண்டாம்.
சந்திரன் மாரகாதிபதிகளுடன் கூடினுல் சலரோகம் முதலிய பீடைகாட்டும். சந்திரனுக்குப் பிரீதி, தேவி வழிபாடு செய்ய விதி.
சுக்கிரன் மகாதேசையில் சேவ்வாய்புத்தி வருஷம் 1, மாதம் வி
பூமிப்பலன், காரியானுகூலம், சத்துருபகை, தேக சுகவீனம் உண்டாம்.
செவ்வாய் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சி வீட்டில் இருந்தாலும் இலக்கிளுதிபதி 9-10-ம் இடத்துக் கதிபதி இவர்களோடு கூடி இருந்தாலும், சுபக்கிரகங்க ளுடைய பார்வைபெற்ருலும் இலட்சுமி கடாக்ஷம், புத் திரபலன், இராஜப்பிரீதி, பொருள்வரவு, தான் இருக் கும் இடத்தில் விசேஷ சுபசம்பவங்கள் உண்டாதல், காரியானுகூலம் உண்டாம்.
செவ்வாய் தெசாநாதனுக்கு 6-8-12-ல் இருந்தால் தான் செய்யும் காரியங்கள் அனுகூலமாகாமற்போதல், அபகீர்த்தி, சிரரோகம், சுரம், இடம் மாறுதல் முதலிய பீடைகள் உண்டாம். - بر
செவ்வாய் தெசாநாதனுக்கு 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் இருந்தால் தனதானியலாபம், பசு முதலிய சீவலாபம், பூமிப்பலன், தருமச்செய்கை, வீட்டில் மங் களகரமான காரியங்கள் நடத்தல் உண்டாம்.
செவ்வாய் மாரகாதிபதிகளுடன் கூடினுல் அவமிருத் துப்பீடை உண்டாம். செவ்வாய்க்கு எருது தானஞ்
செய்ய விதி,

ஆரும் அத்தியாயம் 167 சுக்கிரன் மகாதேசையில் இராகுபுத்தி வருஷம்-3
தருமச்செய்கை, தேவபக்தி, சிரசில் நோய், புத்தி ரர் முதலிய சுயபந்துக்களாற் கலகம், விஷமருந்து முத லியவ்ைகளால் பயம், அலைச்சல் உண்டாம் .
இராகு 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் உச்சம்பெற் றுச் சுபக்கிரகங்களுடன் கூடியிருப்பினும் இலக்கினுதிபதி 9-10-ம் இடத்துக்கதிபதிகளோடு கூடியிருந்தாலும் இராஜயோகம், ஐஸ்வரியவிருத்தி, சத்துருஜயம், தேக சுகம், காரியசித்தி, புண்ணியதீர்த்த ஸ்நானபலன் உண் l-f w
இராகு 8-12-ம் இடங்களில் பாபிகளோடு கூடியிருந் தால் பிதிர்மர் திருகருமம், அல்லது பிதிர்மாதிரு விரோ தம், பந்துவிரோதம், பிரயாணம், காரியநஷ்டம் உண். L-fill ().
இப்புத்திக்குள்வரும் கார்த்திகைமாதங்களில் நோய் வரினும் புதிய காரியங்களில் பிரவேசிப்பினும் அதிக கஷ்
LID 2 - 6öö s TLD.
இராகு மாரகாதிபதிகளோடு கூடிஞல் அவமிருத்து தோஷம் உண்டாம். இராகுவுக்குச் சாந்தி, சர்ப்ப தானஞ் செய்ய i
சுக்கிரன் மகாதேசையில் வியாழபுத்தி வருஷம் 2 ucigib 8.
திரவியலாபம், புத்திர அனுகூலம், தானியவிருத்தி, தேவபக்தி, பிராமண விசுவாசம், சற்கிரியை கள் செய்தல், சில காரியங்கள் முயற்சி செய்யாதிருக்க அனுகூலப்படு தல் உண்டாம்.
வியாழன் ஆட்சிவீட்டில் 1-4-5-7-9-70-ம் இடங்க ளில் இருந்தாலும், தெசாநாதனுக்கு 1-4-5-7.9.10.ல் இருந்தாலும், மித்துருராசியில் 9-10-ம் இராசியதிபர்க ளோடு கூடினலும் பந்துஜனங்களுள் அதிகாரியாக இருத் தல், இராஜயோகம், பொருள்வரவு, தானியவிருத்தி பிரபுசன்மானம், மித்திரர்கூட்டம், முன் அனுகூலமாகா மற்போனவை அனுகூலப்படுதல், களத்திரசுகம், பிரயா ணம்போனவிடங்களில் கீர்த்தி, காரிய அனுகூலம், 6 ft 45 னலாபம் உண்டாம் .

Page 95
1 ᏮᎦ ஜாதக பாஸ்கரன்
வியாழன் 6-8-12-ம் இடங்களில் சத்துரு நீசராசி யில் அஸ்தமனம் முதலிய தோஷத்தோடிருப்பின் தேக சுகக்குறைவு, தைரியக்குறைவு, பாண்டுரோகம், சிலேற் பன ரோகம், களத்திரத்துக்கு அசீரண ரோகம் உண்டா தல், புத்திரபெளத்திரர்களுக்குப் பீ டை நன்முயற்சிக் குறைவு பூமி நஷ்டம் உண்டாம். -
வியாழன் மாரகாதிபதிகளுடன் கூடிஞல் அவமிருத் துப்பீடை உண்டாம். வியாழனுக்குச் சிவா ர்ச் ச னை, ஜபம், பொன் தானஞ் செய்ய விதி.
சுக்கிரன் மகாதேசையில் சனிபுத்தி வருஷம் 3 மாதம் 2
அன்னியதேச சஞ்சாரம், வியாபா ரா திகளால் பொருள்விருத்தி, வாதரோகம் போசன க் குறைவு, களத்திரபிணி உண்டாம். r
சனி 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் ஆட்சிப்பெற்று
இருந்தால் சத்துருஜயம், ஐஸ்வரியவிருத்தி, இலட்சுமீ as Tid 2. 6õø7 LIT tid.
சனி 8-12-ம் இடங்களில் நீசசத்துருத்தானம் பெற் ருல் நோய், மனவியாகுலம், பொருள் நஷ்டம், பகை உண்டாம்; புத்திக்கடைசியில் சுகம் உண்டாம், சுக்கிர தெசையில் சனிபுத்தி விசேஷ பலனுக்கு உரியதல்ல.
சனி மார காதிபதிக்ளோடு கூடினல் அவமிருத்துப் பீடை உண்டாம். சனிக்குப் பிரீதி. உருத் தி ரஜபம் செய்ய விதி. சுக்கிரன் மகாதேசையில் புதன்புத்தி வருஷம் 2, மாதம் 10 பொருள் விருத்தி, கல்வித்தேர்ச்சி, வாக்குவல்லபம்.
களத்திர புத்திர சுகம், இஷ்டர்களால் இலாபம், நினைத்த காரியம் அனுகூலமாதல் உண்டாம்.
புதன் 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் உச்சம் ஆட் சிப்பெற்றிருந்தால் வாகனலாபம், தி ர விய விருத்தி, இராஜப்பிரீதி, புத்திர அனுகூலம், புத்திரர் முதலிய சுய பந்துக்களுள் விவாகாதி சுபகருமங்கள் நடத்தல், ஆப ரணபலன், சிறப்பான பொருள் சேருதல், இனிமையான கீதம் முதலியவைகளில் விருப்பு, தருமசாஸ்திர புராணுதி சரித்திரங்களை அறிதல் உண்டாம்,

ஆரும் அத்தியாயம் 169
புதன் 6-8-12-ல் பாபிகளோடு கூடினல் பசு வாகனதி சீவ நஷ்டம், மனவியாகுலம் அந்நியக்கிருக வாசம், அகால போசனம், கடன்படுதல் உண்டாம்.
புதன் மாரகாதிபதிகளோடு கூடிரூல் மிருத்துப்பிணி துக்கம், வாயு, வாதம் உண்டாம். புதனுக்கு விஷ்ணு ஜபம், எள் அறுகு ஓமஞ்செய்ய விதி,
சுக்கிரன் மகாதேசையில் கேதுபுத்தி வருஷம் 1, மாதம் 2.
விஷபயம், மிருகபயம், குடும்ப அனுபவசு கக்குறைவு பந்துஜன நாசம், சத்துருபீடை, காரிய நஷ்டம் உண் டாம். na
கேது, 1-4-5-7-9-10-11-ம் இடங்களில் சுபக்கிரகங்க ளோடு கூடியிருந்தால் தேவாலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானபலன், இஷ்டமான போசனம், சினேகி தருக்கு ரோகம், இராஜகாரியத்தில் மனக்கவலை உண் է-ուb . -
கேது 8-12-ம் இடங்களில் பாபிகளோடு க் டி ப் பாபிகளின் நோக்கம் பெற்ருல் தன்னைக் குறித்துப் பய மடைதல், சோரபயம், தூரதேசப் பிரயாணம், புத்திர பீடை, பந்து நஷ்டம், அந்நிய கிருகவாசம் உண்டாம்.
கேது மாரகாதிபதிகளோடு கூடினல் அவமிருத்துப் பீடை உண்டாம். கேதுவுக்குச் சமுத்திரஸ்நானம், கம் பள தானஞ் செய்யவிதி.
ஆரும் அத்தியாயம் முற்றிற்று.

Page 96
7-ம் அத்தியாயம் தெசாபுத்திகளின் பலண் அறியும்போது யோகமான கிரகங்களின் பலனையும் அறியவேண்டுவதால் அவற்றுள் பிரதானமானவை மாத்திரம் எழுதப்படுகின்றன.
யோகபலன் நீசபங்க இராஜயோகம் ஒரு இராசியில் ஒரு கிரகம் நீசமானல் அந்த இரா சிக்கதிபதியாவது அந்த இரர்சிக்கு உச்சக்கிரகமாவது சந்திரனுடனயினும் சந்திரனுக்கு 4-7-10-ம் இடங்களி லாயினும் இருந்தால் நீசம் பங்கமாகிவிடும். , இஃதன்றி ஒரு ஜாதகத்தில் பல கிரகங்கள் நீசமாகி இருக்க, அவற் றில் ஒரு கிரகம் மாத்திரம் நீசபங்கமானல் மற்ற (நீச மான) கிரகங்களெல்லாம் நீசபங்கத்தை அடைதலே யன்றி அந்த ஜாதகனுக்கு இராஜயோகமும் உண்டாம். கேசரியோகம் சந்திரன் நின்ற இராசியிலாயினும், அதற்கு 4-7- 10-ம் இடங்களிலாயினும் வியாழனிருந்தால் கேசரியோ கமாகும். -
பலன்:- வித்தியாவேகம், தருமத்தில் விருப்பம் உண்டாம். V
1-4-7-10-ம் இடங்கள் சந்திரனுக்கும் வியாழனுக் கும் சுபக்ஷேத்திரங்களாக இருந்தால் விசேஷ யோக பலன் உண்டாம் இந்த யோகபெலத்தினுல் மற்றைய கிரகங்கள் குரூரஸ்தானங்களிலிருந்து செய்யுந் தோஷங் கள் நிவாரணமாகும். t குருசந்திர யோகம், சசிமங்கள யோகம். சந்திரனும் வியாழனும் ஒரு இராசியில் ஒரு நக்ஷத் திர பாதத்தில் ஒரு பாகையில் இருப்பது குருசந்திர யோகமாகும், சந்திரனும் செவ்வாயும் கூடி 7-ம் இடத் தில் இருப்பது சசிமங்களயோகமாகும்.
பலன்:- அதிக கீர்த்தி, இராஜயோகம் உண்டாம்.

ஏழாம் அத்தியாயம் 71
உதயலக்கினமும் அதற்கு 4-7-10-ம் இடங்களுமா கிய 4 கேந்திரங்களிலும் தவருமல் கிரகங்கள் நின்ருல் பர்வதயோகமாகும்.
பலன்:- பூரீமா ஞ க்கும், இராஜயோகத்துக்குரிய விசேஷ பலன்களை மேன்மேலுஞ் செய்யும்.
இலக்கினுதிபதி இருந்த வீட்டுக்கதிபதி உச்சம்பெற் ழுலும், 1-4-7-10-ல் இருந்தாலும் பர்வதயோகம் என்று சொல்லப்படும். உதயலக்கினத்துக்கும் 12-ம் இடத்துக் கும் 2-ம் இடத்துக்கும் அதிபதிகள் இருவர் கூடிக் கேந் திரங்களில் இருப்பினும் பர்வதயோகம் என்று சிலநூற் சம்மதம். -
பல்ன்:- சுகானுபவம், மிகுந்த கீர்த்தி, குதிரை முத லிய வாகன பலன், ஸ்திரீகள் மீது அன்பு உண்டாம்.
1.4-7-10-ல் சுபக்கிரகங்கள் நின் ருல் க ம லயோ க மென்று சொல்வதுண்டு.
தர்மயோகம்
இலக்கினதிபதியும் ஒன்பதாதிபதியும் கூடியிருப்பி னும், ஒருவர் வீட்டில் ஒருவராக வீடுமாறியிருந்தாலும் தர்மயோகமாம்.
பலன்: குறையாத செல்வம், பரோபகாரம்,இராஜ யோகம் உண்டாம்.
இலக்கினம் முதல் 6 இராசிகளில் 7 கிரகங்கள் நிற்பதைத் தர்மயோகம் என்று சிலநூல் கூறும்.
ஆயுள்யோகம் அந்திரனுக்கு 1-4-7-10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருப்பது ஆயுள்யோகமாகும்.
பலன்:- பூரணுயுள், குலாதிபதித்துவம், அதிகசெல் வம், வாகனம் உண்டாம்.

Page 97
72 ஜாதக பாஸ்கரன்
கேதாரயோகம் உதயலக்கினத்திலிருந்து 4-ம் இடம் வரையும் சூரி யன் முதலிய ஏழு கிரகங்களிருப்பின் கேதார யோக மாகும்.
பல்ன்:- வேளாண்மையால் செல்வ விருத்தி, சுற் றத்தவர்கள் மீது அன்பு, சரீரசுகம், இராஜமரியாதை, நற்குணம் உண்டாம்.
தலயோகம் இலக்கினத்திலிருந்து மூன் ருமிடம் வரையும் ஏழு கிரக்ங்கள் நின்ருல் சூலயோகமாகும்.
பலன்:- கல்வி, உற்சாகம், அனுபோகம், திரவியந் தேடுதல், கொள்வதிலும் விற்பதிலும் வல்லமை உண் டாம்.
சுபயோகம் சந்திரனுங் குருவும் 2-ல் இருக்க, இரண்டாதிபதி 11-ல் இருக்க, 11-க்கு அதிபதி 9-ல் இருப்பது சுபயோக மாகும்.
பலன்:- நீதியான நடை, பல ரா லும் மரியாதை பெறுதல், கோபமில்லாத வசனம், நெடுங்கால சீவியம் தற்காரியங்களையே செய்தல் உண்டாம்.
கிரகமாலிகாயோகம் இலக்கினம் முதலாக ஏழு இராசிகளிலும் இடை விடாமற் கிரகம் இருந்தால் கிரகமாலிகாயோகமாகும். பலன்- ஜனதிகாரம், உற்சாகம், நீதியுடைமை, தருமஞ்செய்தல், நல்லறிவு, அதிககிர்த்தி, வித் துவத் தன்மை, சத்திய வசனம், சுகானுபவம் உண்டாம்,
இதைத் தர்மயோகமென்றும் வல்லகியோகமென் றுஞ் சொல்வதுமுண்டு.
சக்கரயோகம் இலக்கினம் 3-5-7-9-11 ஆகிய இராசிகளில் தவரு மல் ஏழு கிரகம் நின் ருல் சக்கரயோகம் எனப்படும்.
பலன்:- இராஜாதிகாரம், சு கதே கம், கோபமில் லாமை கிருபையுடைமை, ஞா ன சாஸ் திர வுணர்ச்சி,
அதிக விவேகம், தாதாசீமான் என்பவைபோன்ற கீர்த் தி க்குரிய பெயர்கள் உண்டாம்,

ஏழாம் அத்தியாயம் 73
Lur F Gut T5d
இலக்கினம் முதலாக ஐந்து இராசிகளில் தவருமல் ஏழு கிரகங்கள் நின்ருல் பாசயோகம் என்று சொல்லப் படும்,
பலன்:- கூர்மையான புத்தி யோகசாதனை, பல கலைக்ஞானங்களை அறிதல், பலர் புகழும்படி வாழுதல், அரசர்களால் மரியாதை பெறு த ல், அதிக செல்வ முடைமை, தன் காரியங்களைக் கிரமமாகப் பார்க்கும் வல்லமை உண்டாம்.
சுனபாயோகம்
பூர்வபக்ஷச் சந்திரனுக்கு 2-ம் இடத்தில் சுபக்கிர கம் இருப்பின் சுனபாயோகம்.
பலன்:- பிதாவின் பொருள் முதலிய பூர்வ திரவிய மில்லாமல் தான் அதிக திர வியந்தேடி அனுபவித்தல், தைரியம், தருமஞ்செய்தல், இராஜசன்மானம், வாக்கு வல்லபம், கல்வித்திறமை, புண்ணிய விருப்பம் உண்டாம். அனபாயோகம் பூர்வபக்ஷச் சந்திரனுக்கு 12-ல் சுபக்கிரகம் நிற்பின் அனபாயோகம்.
பலன்:- சற்குணம், நல்லொழுக்கம், சாஸ்திரங்களை அறிதல், தைரியம், ஸ்திரீ சொற்கேட்டல் உண்டாம்.
துரதுராயோக்ம் பூர்வபக்ஷச் சந்திரனுக்கு முன் இராசியிலும் பின் இராசியிலும் சுபக்கிரகங்கள் நின்றல் துரதுராயோகம். பலன்- இராஜ உத்தியோகபலன், சேனைத்தலைமை, தன் ஜனங்களைப் பாதுகாத்தல், வாகனதி பசு முதலிய வைகளைச் சம்பாதித்தல், அனு போக முடைமை, நல் வாழ்வு, ஆயுள்விருத்தி உண்டாம். அஸ்வயோகம் உதயலக்கினத்துக்கு 2-ம்.இடத்தில் சுபக்கிரகம் நின் முல் அஸ்வயோகம்.
பலன்:- செல்வமுடைமை, சிரேஷ்டமான பந்துக் ଓ କର୍ମୀ உண்டாம்,

Page 98
74 ஜாதக் பாஸ்க்ரன்
வேசியோகம்
சூரியன் நின்ற இராசிக்கு 12-ம் இடத்தில் சுக்கிரன் சுபபெலளுேடு நின்ருல் வேசியோகமாகும்.
பலன்:- இராஜமரியாதை, பலவிதமான ஆலோச னைக்கும் ஸ்திரபுத்தி உண்டாதல், பெரியோர்களால் மரி யாதை பெறுதல், பூமிப்பலன் உண்டாம்.
புதன் சூரியனுக்கு 12-ல் நின்ருல் இவ ற் ருே டு சோதிட சாஸ்திர வல்லமை, தேக அழகு, ஆசார ஒழுக் கம், தேவபக்தி உண்டாம்.
வியாழன் சூரியனுக்கு 12-ல் நின் ரு ல் இராஜமரி யாதை, பந்துக்களை இரசுரித்தல், அங்கலக்ஷணம், குடும்ப சுகம், அனுபோகம், சங்கீதம் பாட்டு முதலியவைகளில் விருப்பம் உண்டாம்
மற்றைய கிரகங்கள் சூரியனுக்கு 12-ல் நிற் பது விசேஷ பலம் அல்ல.
புஷ்களயோகம் உதயலக்கிளுதிபதியும், சந்திரல்க்கிளுதிபதியும் 1-4- 5-7-9-10-11-ம் இடங்களில் நட்பு ஆட்சி உச்சம் பெற்று நிற்க, சந்திரன் அதிக பெலவானுய் இருந்தால் புஷ்கள யோகமாகும்.
பலன்:- இராஜாபிமானம், பலருஞ் சந்தோஷிக்கத் தக்க நல்ல பாக்கியம், வாகனங்கள், தருமச்செய்கை, பிர சித்த கீர்த்தி உண்டாம்.
வானயோகம் 4.5-6-7-ம் இடங்களாகிய இந்த நான்கு இராசிகளி லுஞ் சூரியன் முதலய ஏழு கிரகங்கள் நின்ருல் வான யோகம்.
பலன்:- ஞான அறிவு, தருமஞ்செய்தல், தேவபக்தி சிவார்ச்சனைசெய்தல் முதலிய புண்ணியபலன் உண்டாம். கந்தர்வயோகம் சூரியன் முதலிய ஏழு கிரகங்களும் நான்கு மித்துரு ராசிகளில் நிற்பின் கந்தர்வயோகமாகும்.
பலன்:- பயிர்கள் செய்வித்தலில் விருப்பம், தானிய விருத்தி, தான தருமஞ் செய்தல், குருகடாக்ஷம் பெறு தல் உண்டாம்.

ஏழாம் அத்தியாயம் 75
சிவயோகம் 5-ம் இடத்ததிபதி 9-ம் இடத்திலிருக்க, 9-10-க்கு அதிபர்கள் 5ல் இருப்பது சிவயோகமாகும்.
பல்ன்:- பாக்கியவிருத்தி, கிலேசமில்லாத வாழ்வு சுகம், வெகுஜனங்களால் கீர்த்தி பெறுதல், தேவபக்த, சற்கருமங்கள் செய்தல், இராஜயோகம் உண்டாம்.
விஷ்ணுயோகம் 10-ம் இடத்ததிபதி (9-ம் நவாம்சம் பெற்று) 2-ம் இடத்திலிருக்க, 9-ம் இடத்ததிபதி 2-ம் இடத்திற் கூடில் விஷ்ணுயோகமாகும்.
பலன்: பெரியோர்களால் புகழப்படுதல், அனேக திரவியங்களைச் சம்பாதித்தல், 14 வயது முதல் யோகம் உண்டாம் . v
2-9-11-ம் இடங்களுக்கதிபதிகள் அந்தந்தத் தானங் களில் ஆட்சிப்பெற்றுப் பூரண பெலனேடிருப்பினும் இப் பலன் உண்டாம்.
பிரமயோகம் வியாழன் 9-10-11-ம் இடங்களில் ஒன்றிலிருக்க, சுக் கிரன் 1-4-7-10-ம் இடங்களில் ஒன்றிலிருக்க, இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருக்கப்பெற்ருல் அது பிரமயோகமாகும்.
/ பலன்:- ஒன்பது வயதின்மேல் அதி கசெல்வம், கீர்த்தி, யோகபலன் உண்டாம்.
Gகளரியோகம் 10-ம் இடத்ததிபதியிருந்த அங்கிஷாதிபதி 10-ம் இடத்தில் உச்சம்பெற்று இலக்கிளுதிபதியுடன் கூடில் கெளரியோகமாகும்.
பலன்:- 36 வயதின் மேல் மிகுந்த செல்வம், கீர்த்தி, நவரத்தின லாபம், இராஜயோகம் உண்டாகும்.
இலட்சுமியோகம் Α' 0. h t * 9-ம் இடத்ததிபதியிருந்த அங்கிஷாதிபதி 9-ம் இடத் தில் உச்சம்பெற்று 5-ம் அதிபதியோடு கூடி ஞ லும், பார்த்தாலும் இலட்சுமியோகமாகும்.
பலன்:- 40 வயதின் மேல் வாகனங்கள், மிகுந்த செல்வம், இராஜயோகம் உண்டாகும்.

Page 99
176 ஜாதக பாஸ்கரன்
சரஸ்வதியோகம்
11-ம் இடத்ததிபதி இருந்த அங்கிஷாதிபதி 11-ம் இடத்தில் உச்சம்பெற்று 9-ம் இடத்ததிபதியுடன் கூடி ஞல் சரஸ்வதியோகமாகும்.
பலன்:- 24 வயதின் மேல் விசேஷமான யோகபலன் உண்டாம்.
பாஸ்கரய்ோகம் வியாழன் 7-ம் இடத்திலும், செவ்வாய் 6-ம் இடத் திலும், சனி 11-ம் இடத்திலும், சூரியன் 3-ம் இடத் திலும், இராகு அல்லது கேது 4-ம் இடத்திலும் இருந் தால் பாஸ்கரயோகமாகும்.
பலன்:- சகல தோஷங்களும் சூரியனைக்கண்ட பணி போல நீங்கும்.
இந்திரயோகம் இலக்கினத்திலாயினும் 5-ம் இடத்திலாயினும் சூரி யன் இருக்க, 4-ம் இடத்திலாயினும் 10-ம் இடத்திலா யினுஞ் செவ்வாய் இருக்க, 11-ம் இடத்த திபதி 2-ம் இடத்தில் இருக்க, சுக்கிரன் சுபஸ்தானங்களில் ஒன் றில் இருந்தால் இந்திரயோகமாகும்.
பலன்:- கல்விக்கு மிக விசேஷித்த யோகமாகும்.
கலாநிதியோகம் 3-ம் இடத்த திபதி 7-ம் இடத்திலிருக்க, 7-ம் இடத் ததிபதி 12-ம் இடத்திலிருக்க, 12-ம் இடத்ததிபதி 9-ம் இடத்தில் இருக்கில் கலாநிதியோகமாகும்.
பல்ன்:- 22 வயதின் மேல் அதிக போகம், பாக்கிய விருத்தி உண்டாம்;
புண்ணியபோகம் ஜன்மலக்கினம் இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவற்றுள் ஒன்ருக, அதில் சுக்கிரனிருக்க, இலக்கிளுதி பதி 1-5-9-ல் இருந்து சுபர் பார்வை பெறினும்; 5-ம் இடத்ததிபதி 9-ல் இருக்க, 11-ம் இடத்ததிபதியுஞ் சந் திரனும் 2-ம் இடத்தில் இருப்பினும் புண்ணியயோக மாம்.
பலன்:- ஞான அறிவு, சீவபரியந்தம் இரப்பவர்க ளுக்கு இல்லையென்னுமற் கொடுக்கும் குணம் உண்டாம்.

ஏழாம் அத்தியாயம் 77
சந்நியாசியோகம்
துலாம் இலக்கினமாக, அதில் சுக்கிரனிருக்க, 6-ம் இடத்தில் சந்திரனிருக்க, வியாழன் உச்சமாகிச் சந்தி ரனைப் பார்க்கில் சந்நியாசி யோகமாகும்,
ப்லன்:- மெய்ஞ்ஞானியாகி உலகத்துக்கு நன்மை செய்தல் உண்டாம்:
சூரியனும் சந்திரனும் சுபஸ்தானங்களில் சுபாம்ச்ம் பெற்று, 12-ம் இடத்தை அடையாமல் உச்சாம்சத்திலி ருந்து சனியைப் பார்ப்பினும் சந்நியாசி யோகமாகும்,
இலக்கினுதிபதி சுக்கிரணுகிச் சனிநின்ற இடத்தை அடைந்தாலும் பார்த்தாலும் சந்நியாசி யோகமாகும்
உதயலக்கினத்துக்கு 3-ம் இராசிக்க திபதி யையும் சந்திரலக்கினத்துக்கு 3-ம் இராசிக்கதிபதியையும் சுபக் கிரகங்கள் பாராமல் சனி பார்த்தாலும் சந்நி யாசி யோகமாகும்.
புதயோகம்
வியாழன் இலக்கினத்திலும், சந்திரன் 1-4-7-10-ம் இடங்களில் ஒன்றிலும், சந்திரனிருக்கும் இராசிக்கு 2-ம் இராசியில் செவ்வாயும், செவ்வாய் நின்ற இராசிக்கு 3-ல் சனியும் இருப்பது புதயோகம்.
பல்ன்:- பல சாஸ்திரங்களை அறிதல், தேகதைரியம், அதிக விவேகம், காரியங்களில் அதிக சாமர்த்தியம், ஜனதிகாரம், கல்வித்தேர்ச்சி உண்டாம்.
கிரந்தபோகம்
இலக்கினம் திரராசியாக, இலக்கிளுதிபதி 11-ம் இடத்திலிருக்க, 11-ம் இடத்ததிபதி இலக்கினத்திலிருக்க, 2-ம் இடத்ததிபதி 10-ம் இடத்திலிருப்பது கிரந்தயோச மாகும்,
புலன்: அதிக பூமிப்பலன், மிகு ந் த செ ல் வம், வாகனயோகம், குடும்பவிருத்தி உண்டாகி, 36 வயதின், மேல் விசேஷமான யோகபலன்கள் உண்டாம்.
邸考

Page 100
፲ 78 ஜாதக பாஸ்கரன்
சுமந்திரயோகம் இலக்கினத்தில் கேது இருக்க, அதற்கு 7-ம் இடத் தில் புதனிருக்க (7-ம் இடம் சுபர் வீடாக), சந்திரனுக்கு
8-ம் இடத்தில் சூரியன் அதிக பெலத்தோடிருக்கச் சுமந் திரயோகமாகும்.
பலன்:- 20 வயதின்மேல் இராஜயோகம், கல்வித் திறமை, பந்துஜனத்தலைமை, நீதியுடைமை உண்டாம். சாபயோகம் 10-ம் இடத்ததிபதி 4-ல் இருக்க, 4-ம் இடத்ததிபதி 10-ல் இருக்க, இலக்கிளுதிபதி உச்சம்பெற்ருல் சாப யோகமாகும்.
பலன்:- ஜனதிபதித்துவம் உண்டாம்.
சக்கரதரயோகம் 10-ம் இடத்தில் இராகு இருக்க, 10-ம் இடத்ததி
பதி இலக்கினத்திலிருக்க, இலக்கினுதிபதி 9-ம் இடத்தி லிருக்கச் சக்கரதரயோகம்,
பல்ன்:- சத்துருஜயம், இராஜயோகம் உண்டாம்.
நாகயோகம் 10-ம் இடத்ததிபதியிருந்த அங்கிஷாதிபதியும் இலக் கினநிபதியும் 10-ம் இடத்திலிருக்க நாகயோகமாகும்.
பலன்:- கல்வியும் செல்வமும் மிக விசேஷ மாக உண்டாம்.
குரு 9-ம் இடத்திலிருக்க, 9-ம் இடத்ததிபதி 7-ல் இருப்பினும், அல்லது சுபரோடு கூடிச் சுபஸ்தானத்தி லிருப்பினும் நாகயோகம்.
பதுமயோகம் 9-ம் இடத்தில் சுபர் இருக்க, 9-ம் இடத்ததிபதி சந்திரனுக்கு 9ம் இடக்திலிருக்கப் பதுமயோகமாகும் , பலன்: செல்வவிருத்தி இராஜயோகம் உண்டாம்.

ஏழாம் அத்தியாயம் 179
காகளயோகம்
இலக்கினதிபதியிருந்த வீட்டுக்கதிபதியும் சந்திரனி ருந்த வீட்டுக்கதிபதியும் உச்சம்பெற்றிருக்க, சந்திரன் 4-7-ம் இடங்களில் ஒன்றிலிருக்கக் காகளயோகமாகும். பலன்: திரவியந்தேடுதல், இரசவாதம் முதலியன செய்தல் உண்டாம்.
தாந்திரியோகம்
2-ம் இடத்ததிபதி 5-ம் இடத்ததிபதி 9-ம் இடத்ததி
பதி மூவருங்கூடி இலக்கினத்திலிருக்க, இவர்களைக் குரு பார்த்தால் தாந்திரியோகமாகும்.
பலன்: நீதியான நடை, செல்வம், இராஜயோகம் உண்டர்ம்.
உபயசரியோகம்
சூரியன் நின்ற இராசிக்கு இருபுறத்தும் சுபக்கிரகங் கள் நின்ருல் உபயசரியோகமாகும்.
பலன்:- உண்மைபேசுதல், ஆன்மஇரக்கம் வெகு ஜனசினேகம், குலஅதிகாரம், இராஜயோகம் உண்டாம்.
மேதினியோகம்
5-7-9-10-ம் இடங்களில் சுபக்கிரகங்களிருக்க, பாபக் கிரகங்கள் பாராதிருப்பின் மேதினியோகமாகும்.
நாபியோகம் குரு 11-ம் இடத்திலிருக்க, அதற்கு 11-ம் இட
மாகும், 9-ம் இடத்தில் அவ்விராசிக்கதிபதி பூரண சந் திரனேடு கூடியிருப்பின் நாபியோகமாகும்.
பூபயோகம் 5.ம் இடத்தில் சந்திரனிருக்க, 5-ம் இடத்ததிபதி
உச்சமாக, 9-ம் இடத்ததிபதி 2-ம் இடத்திலிருக்கப் பூப யோகமாகும்.

Page 101
180 ஜாதக பாஸ்கரன்
மீனயோகம் 11-ம் இடத்ததிபதி உச்சம்பெற்றுச் சுக்கிரனுடன் கூட, இலக்கினுதிபதி 1-4-7-10-ல் இருக்க மீனயோக மாகும்.
மதனயோகம் 5-ம் இடத்ததிபதி சுக்கிரனுடன் கூடி இலக்கினத்தி லிருக்க, 11-ம் இடத்ததிபதி ஆட்சி உச்ச ம் பெற்றல் மதனயோகமாகும்.
கஜயோகம்
7-ம் இடத்ததிபதி சந்திரனுடன் கூடி 11-ம் இடத் திலிருக்க, இலக்கினதிபதி பார்த்தால் கஜயோகமாகும்.
கந்துகயோகம் 11-ம் இடத்ததிபதி 9-ம் இடத்திலிருக்க, 2-ம் அதி பதி இலக்கினத்திலிருக்க இலக் தினதிபதி 4-ம் இடத்தி லிருக்க கந்துகயோகமாகும்.
சந்திரிகாபோகம் s 9-ம் இடத்ததிபதியிருந்த இராசிக்கதிபதி சுக்கிர னேடுகூட 5-ம் இடத்தில் செவ்வாயிருக்கச் சந்திரிகா யோகமாகும்.
மகுடயோகம் வியாழன் 5-ம் இடத்திலிருக்க, 5-ம் இடத்ததிபதி 9-ம் இடத்திலிருக்க, 10-ல் சனியிருக்க ம கு டயோ க மாகும். W V
சித்திரயோகம் 2-ம் இடத்ததிபதி 9-ம் இடத்திலிருக்க, 9-ம் இடத் ததிபதி 11-ம் இடத்திலிருக்க, 11-ம் இடத்ததிபதி உச் சம்பெற்றிருக்கச் சித்திரயோகமாகும்.
FroGST 5to
4-ம் இடத்ததிபதி 10-ம் இடத்திலும், 10-ம் இடத் ததிபதி 4-ம் இடத்திலும் மாறியிருக்க, இலக்கினதிபதி உச்சம்பெற்ருல் சாலயோகமாகும்.

ஏழாம் அத்தியாயம் 181
Sf300I (Stus gib
8 ம் இடத்ததிபதி உச்சம்பெற்று 3-ம் இடத்திலிருப் பினும், 11-ம் இடத்ததிபதி 2-ம் இடத்திலிருப்பினும் வீணையோகமாகும்.
இரவியோகம்
செவ்வாய் 10-ம் இடத்திலிருக்க, சூரியன் உச்சம் பெற்று 2-ம் இடத்திலிருக்க, சந்திரனும் வியாழனும் 9-ம் இடத்திலிருக்க இரவியோகமாகும்.
FirLogos Guifré5th
பூர்வபக்ஷத்துப் பகலில் ஜனனமாக, இலக்கிதிைபதி உச்சமாக, இலக்கினத்தில் ஒரு கிரகமிருக்க, சூரியன் புதன் சுக்கிரன் கூடி 1-4-7-10-ல் இருந்தாலும், 10-ம் அதிபதி சராாசியிலிருக்க, 4-ம் அதிபதி 7-ல் இருக்க, 7-ம் அதிபதி உச்சாம்சம் பெற்ருலும் சாமரையோகமாகும்.
6 D6 OG AT 35
4-ல் வியாழனிருக்க, 10-ல் சுக்கிரனிருக்க, 11-ல் புத னிருக்க, சனி 1-4-7-10-ல் இருந்தாலும், அல்லது சந்தி ரனுஞ் சுக்கிரனும் உச்சமாக, புதன் 4-ல் இருக்க, பக லில் ஜனனமானலும் கமலயோகமாகும்.
சாரதாயோகம்
புதன் 1-4-7-10-ல் இருக்க, 2-ம் இடத்ததிபதி 2-ல் இருக்க, 10-ம் இடத்த திபதி 5-ல் இருப்பினும்; சூரிய னும் புதனும் இலக்கினத்திலிருக்க, வியாழன் பார்க்கி னும் சாரதா யோகமாகும்.
பரமானந்தயோகம்
சந்திரன் ஆறிலும் சூரியன் ஏழிலும் சனி பதினென் றிலும் நிற்க, திரராசி இனக்கினமாக, வியாழன் உச் சத்தில் இருந்தால் பரமானந்த யோகமாகும்.
3 (மேதினியோகம் மு த ல் பரமானந்தயோகம் வரை) இவைகளின் பலன் - கல்லி, செல்வம், விவேகம், வாக்கு வல்லபம் உண்டாம்.

Page 102
8 ஜாதக பாஸ்கரன்
பிதிர்ப்பாக்கியம் சூரியன் இருக்கும் இராசியிலிருந்து சந்திரன் 3-6- 9.12-ம் இராசிகளில் அதிகபெலனேடு இருப்பின் பிதி ரார்ச்சிதம் மிக விஷேசமாக உண்டாகுமென்றும், 2-5- 8-11-ம் இடங்களில் இருப்பின் சமபலன் என்றும் 1-4- 7-10-ம் இடங்களில் இருப்பின் அதம பல னென்றும் சொல்லப்படும்,
இராஜயோகம் 1. இலக்கினம் சிங்கமாக ஐந்து கிரகம் உச்சமானுலும். சூரியன் செவ்வாய் வியாழன் சுக்கிரன் சனி உச்ச மாலுைம், 3. இலக்கினத்தில் ஒரு கிரகம் உச்சமாக, மற்றைக்
கிரகங்கள் ஆட்சி நட்பு பெற்றிருப்பினும், 4. சந்திரனும் புதனும் சுக்கிரனும் 11-ல் இருக் க,
சூரியன் உச்சமானுலும், 5. கர்க்கடகம் இலக்கினமாக, அதில் வியாழன் இருப்
பினும், 6. இராகு மேடம் இடபம் கர்க்கடகம் கன்னி மகரம் இவற்றுள் ஒன்றில் இருக்க, சுபக்கிரகம் பார்ப்பி னும், 7. இராகு ஆறிலும் கேது பன்னிரண்டிலும் இருக்க, வியாழன் பூரண பெலத்தோடு 1-4-7-10-ல் இருப் பினும், 8. சூரியன் மேடத்திலும், சந்திர ன் இடபத்திலும், வியாழன் கர்க்கடகத்திலும், சனி கும்பத்திலும், செவ்வாய் புதன் இலக்கினத்துக்கு ஏழிலும் இருப் பினும், 9. மூன்று கிரகங்கள் இலக்கினத்துக்குச் சுபஸ்தானங்
களில் உச்சம் பெற்றிருப்பினும், 10. சந்திரனும் வியாழனும் சுக்கிரனுங்கூடி 7-ம் இடத் திலிருக்க, சூரியன் உச்சம் பெற்ருலும், (குருசந்தி ரர் இருவர் மாத்திரம் ஏ பூழி லி ருப்பது தோஷ மென்று சிலநூல் கூறும்.)

11.
12.
13.
14.
6.
17.
8.
9,
20.
21.
ஏழாம் அத்தியாயம் 183
9-ம் இடத்ததிபதியும் சுக்கிரனும் இலக்கினத்தி லிருக்க, வியாழன் 9-ம் இடத்திலிருப்பினும், W
9-ம் இடத்ததிபதியும் 10-ம் இடத்ததிபதியும் சுபக் கிரகங்களோடு கூடி அந்த அந்தத் தானங்களிலி ருப்பினும், இலக்கினதிபதி பதினுெராதிபதி பன்னிரண்டாதி பதி மூவருங் கூடி 5-ம் இடத்திலிருக்க, 4-ம் இடத் ததிபதி மூன்றிலுருப்பினும், VA S இலக்கினதிபதி 3-6.10-ம் இடங்களிலிருக்க, பூரண
பெலனேடு சுபக்கிரகங்கள் பார்ப்பினும்,
இலக்கினம் இடபமாக, அதில் சந்திரனிருக்க, சூரி யன் சிங்கத்திலிருக்க, வியாழன் 7-ல் இருக்க, சனி கும்பத்தில் இருப்பினும், இலக்கினம் இடபமாக, அதி ல் சந்திரனிருக்க, சனி 11-ம் இடத்திலிருக்க, குரு 1-4-5-7-9-10-ல் இருந்து இலக்கினத்தைப் பார்த்தாலும், பூரண சந்திரன் 4-7-10-ம் இடங்களில் ஒன்றிலிருக்க குரு அல்லது சுக்கிரன் சந்திரனைப் பார்ப்பினும், சூரியனும் புதனும் 4-ல் இருக்க சந்திரனுஞ் சனி யும் 10-ல் இருக்க, இலக்கினத்தில் செவ்வாயிருப் பினும்,
இலக்கினம் சிங்கமாக, அதில் சூரியனிருக்க, புதன்
கன்னியில் இருப்பினும்,
சந்திரன் வியாழன் சுக்கிரன் மூவருங் கூடி 2-ம் இடத்தில் இருக்க, 9-ம் இடத்ததிபதி பார்ப்பினும், மேடம் இலக்கினமாக, அதில் சூரியன் இருக்க, 9-ல் குருவும் சந்திரனும் இருக்க, சனி 10-ல் இருப்
பினும்,

Page 103
84
罗&.
23。
罗4、
25。
26.
27.
28.
29.
30.
3.
32.
ஜாதக பாஸ்கரன்
சூரியனும் புதனும் கூடி 1-4-8-ல் இருப்பினும், சூரியனும் வியாழனும் கூடி 1-11-ல் இருப்பினும், சூரியன் செவ்வாய் சுக்கிரன் இவர்கள் கூடி 2-5 9-10-11-ல் இருப்பினும், சூரியனும் சுக்கிரனும் கூடி 1-8-9-10-ல இருப்பினும், 5-9-10-ம் இடங்களின் அதிபதிகள் எந்த இராசியி லாவது கூடியிருப்பினும், சந்திரனும் செவ்வாயும் இலக்கினத்திலிருக்க, குரு 9-லும் சூரியன் 10-லும் இருப்பினும், புதனும் வியாழனும் உச்சமாக, செவ்வாய் மேடத் திலும், சுக்கிரன் துலாத்திலும் இருப்பினும், இலக்கினுதிபதிக்கு 2-3-4-ல் சுபக்கிரகம் இருப்பி னும், சந்திரனுக்கு 6-ல் புதனும் 7-ல் குருவும், 8-ல் சுக்கிர னும் இருப்பினும், இலக்கினம் கர்க்கடகமாக அதில் சந்திரனிருக்க, 7-ல் செவ்வாயிருப்பினும்,
இலக்கினம் கர்க்கடகமாக, சூரியனும் குருவும் உச் சமாக, புதனும் சுக்கிரனும் 11-ல் இருப்பினும் இராஜயோகமாம்.
உச்ச நீச பலன்
கிரகங்கள் உச்சம்பெற்று 2-9-11-ம் இடங்களில்
இருப்பின் இராஜயோகம், ஜனஅதிகாரம். கீர்த்தி, திர
வியலாபம் உண்டாம்.
உச்சம்பெற்ற கிரகங்கள் 3-6-8-12-ம் இடங்களில் பாபாம்சங்களைப் பொருந்தினுல் உச்சம் நிஷபலமாகும்.
கிரகங்கள் நீசம்ாகிப் பங் க ம  ைட ந் தால் இராஜ
யோகபலன் உண்டாம்.
யோகபலன்கள் யாவும் அரிஷ்டமில்லாதிருப்பினன் றி
அடையமாட்டாவென்பது சாஸ்திரசம்மதம்.
ஏழாம் அதிகாரம் முற்றிற்று.

8-ம் அத்தியாயம் பஞ்ச சக்கர தெசை
காலசக்கர தெசையைச் சந்திரஸ்புடத்தாலும், சீவ சக்கரதெசையைச் சூரியஸ்புடத்தாலும், பிராண சக்கர தெசையை இலக்கினஸ்புடத்தாலும், மணுேசக்கரதெசை யைத் திதிஸ்புடத்தாலும், மிருத்துசக்கர தெசையை இராகுஸ்புடத்தாலும் அறியவேண்டும். h− காலசக்கர தேசை பிரிக்கும் வழி
ஜனன காலம் ஜன்மநக்ஷத்திர பாதத்தில் செல்லாது நின்ற நாழிகைவிநாடியை விநாடியாக்கி, அந்தப்பாதத் தின் தெசாவருஷத்தாற் பெருக்கி, அந்தப்பாதத்தின் பரமநாழிகை விநாடியை விநாடியாக்கி தொகையாற் பிரித்து வந்த பலம் வருஷம். சேடத்தைப் 12-ற் பெருக்கி முன் பிரித்ததொகையாற் பிரித்து வந்தபலம் மாதம். சேடத்தை 30-ஆற் பெருக்கி முன்தொகையாற் பிரித்து வந்த பலம் நாள். சேடத்தை 60-ஆற் பெருக்கி முன் தொகையாற் பிரித்து வந்த பலம் நாழிகையாகும்.
இன்னுமொருவழி சுத்தமானது ஜனனகால சுத்த சந்திரஸ்புடத்தில் சந்திரன் நிற்கும் நக்ஷத்திரத்தீையும் பாதத்தையும் அறிந்து, சந்திரன் நிற்கும் நகர்த்திர பர்தத்திற்கு முக்கிய பாதம் முடிவா கவுள்ள இராசி பாகை கலைகளைச் சந்திரஸ்புடத்தில் கழித்து, எஞ்சிய பாகைகலைகளைக் கலை யாக் கி, ஒரு பாதத்தின் கலையாகிய 200 கலையிற் கழித்து, சேடத்தை அந்த ந க்ஷ த் திர பாதத்திற்குரிய தெசாவருஷத்தாற் பெருக்கி, 200 ஆற் பிரித்து வந்த பலம் வருஷ ம் சேடத்தை 12-ஆற் பெருக்கி, 200-ஆற் பிரித் பலம் மாதம். சேடத்தை 30-ஆற் பெருக்கி, 200-ஆற் பிரித்த பலம் நாள். சேடத்தை 60-ஆற் பெருக்கி, 200-ஆற் பிரித்த பலம் நாழிகையாகும்.
சீவசக்கர தெசை, பிராணசக்கரதெசை. மனுேசக்கர தெசை, மிருத்துசக்கர தெசை என்பவைகளையும் அவ்வச் சக்கரத்திற்குரிய புடங்களிலிருந்து மேலே காட்டியவாறு கணித்து அறியவேண்டியது.
காலசக்கர தெசாபுத்திகளை அறியுமிடத்து, தத்துக் கள் தெசைகளில் வ வனவாகவும், புத்திகளில் வருவ னவாகவும் இருவகையாக வழங்கிவருவதால் இரு விதி களும் பின் ஞற் காட்டப்படுகின்றன.

Page 104
186
ஜாதக பாஸ்கரன்
காலசக்கர வலவோட்டுத் தேசைகள்
அச்சுவினி, கார்த்திகை, புநர்பூசம், ஆயிலியம், அத்தம்,
சுவாதி, மூலம், உத்தாாடம், பூரட்டாதி, ரேவதி என்னும்
பத்து நகஷ்த்திரங்களுக்கும்
1-ம் பாதம்
2-ம் பாதம் | 3-ம் பாதம்
m Bhلا h-4
மேடச் செவ் 7 இடபசுக்கிர 16 மிதுன புதன் 9 கர்க்கடசந்தி 21 சிங்கசூரியன் 5 கன்னிபுதன் 9 துலாசுக்கிர 16 விருச்சிக செவ் 7 தனுவியாழ 10
ஆக இல் 100
இடபசுக்கிர 16 மேடச் செவ் 8 மீனவியாழ 10 கும்பச்சனி 4 மகரச்சனி 4 தனு வியாழ 10 Sகர்க்கட சந் 21|Sமேடச்செவ் 7 சிங்கசூரியன் 5 இடபசுக்கிர 16 Sமிதுனபுதன் 9 மிதுனபுதன் 9
ஆக இல் 85
மகரச்சனி 4. கும்பச்சனி 4 மீனவியாழ 10 Sவிருச்சிகசெ 7 துலாசுக்கிர 16 கன்னிபுதன் 9
ஆக இல் 83
கர்க்கடகசந் 21 சிங்கசூரியன் 5 கன்னிபுதன் 9 துலாசுக்கிர 16 விருச்சிகசெவ் 7 தனுவியாழ 10 மகரச்சனி 4 கும்பச்சனி 4 மீனவியாழன் 10
ஆக ஞல் 88
பாணி, பூசம், சித்திாை, பூாாடம் உத்தரட்டாதி என்னும்
ஐந்து நக்ஷத்திரங்களுக்கும்
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம் விருச்சிகசெவ் 7|கும்பச்சனி 4lதுலா சுக்கிர 16|கர்க்கடகசந் 21 துலா சுக்கிர 16| மகரச்சனி 4|விருச்சிகசெவ் 7|சிங்கசூரியன் 5
கன்னிபுதன் 9 Sகர்க்கடசந் 21 சிங்க சூரியன் 5 Sமிதுன புதன் 9 இடபசுசுகிர 16 மேடச் செவ் 7 மீனவியாழ 10
ஆக ஞu) 100
தனுவியாழ 10|தனுவியாழ 10 S.ே டச்செவ் 7 மகரச்சனி இட பசுக்கிர 16'கும் பக்சனி 4 மிதுனபுதன் 9 மீனவியாழ 10 கர்க்கடகசந் 21 Sவிருச்சிகசெ 7 சிங்கசூரியன் 5 துலாசுக்கிர 16 கன்னிபுதன் 9,கன்னிபுதன் 9
ஆக இல் s ஆக இல் 83
Sமிதுனபுதன் 9
4|இடசுக்கிர 16
மேடச் செவ் 7 மீனவியாழ 10 கு:டச்சனி 4 மகரச் சனி 4. தணுவியாழ 10
ஆக இல் 86
கிெ தத்துக்கள் வருமிடத்தில் S இந்த அடையாளம் இடப்பட்டிருக்
கிறது.

எட்டாம் அத்தியாயம் 1. 87
கால்சக்கர இடவோட்டுத் தேசைகள்
ரோகிணி, மகம், விசாகம், திருவோணம் என்னும் நான்கு நக்ஷத்திரங்களுக்கும்
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம் தணுவியாழ 10 கன்னிபுதன் 9|கன்னிபுதன் 9மீனவியாழ 10 மகரச்சனி 4|துலாசுக்கிர 16|சிங் சூரியன் 5:மேடச்செவ் 7 கும்பச்சனி 4|விருச்சிகசெவ் 7|கர்க்கடசந் 261இடபசுக்கி) 16 மீனவியாழ 101Sமீனவியாழ 10மிதுனபுதன் 9 மிதுன புகன் 9 மேடச்வ்ெ 7 கும்பசனி 4|இட்பசுகிர 16:Sசிங்கசூரியன் 5 இடபசுக்கிர 16 மகர ச்சனி 4|மேடச்செவ் 7|கர்க்கட்க3ந் 21 மிதுனபுதன் 9தனுவியாழ 10|Sதனுவியாழ 10$கன்னிபுதன் 9 Sசிங்கசூரியன் 51விருச்சிகசெ 7|மகரச்சனி 4.துலாகக்கிர 6 கர்க்க டகசந் 21 துல சுக்கிர 16|கும்டச்சனி 4 விருச்சிகசெவ் 7
ஆக டு 86 ஆக இல் 85 ஆக இல் 100
ஆக இல் 83
மிருக சீரிடம், திருவாதிாை, பூரம், உத்தரம், அனுஷம்,
($d, L65)l, அவிட்டம், சதயம் என்னும்
7
7
எட்டு நகூடித்திரங்களுக்கும்
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம் மீனவியாழ 10|மிதுனபுதன் 9மிதுனபுதன் 9|தனுவியாழ 10 கும்பச்சணி 41இடபசுககிர 16|Sசிங்கசூரியன் 5 蠶 வ் மகரச்சனி 4|மேடச்செவ் 7|கர்க்கட்சந் 21துல சுக்கிர 18 தனுவியாழ 10Sதனுவியாழ 10Sகன்னிபுதன் 9|கன்னிபுதன் 9 விருச்சிகசெ 16|மகரச்சனி 4|து லாசுக்கிர 16 சிங்கசூரியன் 5 துலாசுக்கிர 16|கும்பச்சனி 4|விருச்சிகசெவ் 7|கர்க்கடகசந் 21 கன்னிபுதன் 9 மீனவியாழ 10$மீனவியாழ 10 மிதுனபுதன் 9 சிங்களுரியன் 5|மேடச்செவ் மகர ச்சனி 4இடபசுக்கிர 16 கர்க்கடகசந் 21இடபசுக்கிா 16:கும்பச்சனி 4|மேடச்செவ்
ஆக இuல் 83 ஆக இல் 85 ஆக ஞ) 100
ஆக இல் 86

Page 105
88
ஜாதக பாஸ்கரன்
காலசக்கர தேசாபுத்திகள்
வலவோட்டு முதல்நாள்
அச்சுவினி, புனர்பூசம். அத்தம், ழல்ம், பூாட்டாகி
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4 - b لاn دهٔ ی மேடச் செவ்வாய் இடப சுக்கிரன் மிதுனபதன் |கர்க்கடக சந்திர தெசா வருஷம் 7 தெசாவகுஷம்16 தெசா வருஷம் 9 தேசபவருஷம்21 மேடச் செவ்வா|மகரச்சனி இடபசுக்கிரன் கர்க்கடகசந்தி இடபசுக்கிரன் கும்பச்சனி மேடச் செவ்வா| சிங்கசூரியன் மிதுன புதன் மீனவியாழன் மீனவியாழன் கன்னிபுதன் கர்க்கடசந்திர |Sவிருச்சிகசெவ் கும்பச்சனி துலாசுக்கிரன் சிங்கசூரியன் துலாசுக்கிரன் மகரச்சனி விருச்சிகசெவ் கன்னிபுதன் கன்னிபுதன் தனு வியாழன் தனுவியாழன் துலாகக்கிரன் Sகர்க்கடக சந்திSமேடச்செவ் மகரச்சனி விருச்சிகச் செவ் சிங்கசூரியன் டபசுக்சிரன் கும்பச்சனி தணுவியாழன் ISமிதுன்புதன் துனபுதன் மீனவியாழன்
வலவேரட்டு இடைநாள்
பாணி, பூசம், சித்திரை, பூராடம், உத்தரட்டாதி
--سیحہ ءحب۔۔۔۔۔۔--سہ
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம்
சிங்கசூரியன் கன்னி புதன் துலாசுக்கிரன் விருச்சிகச் செவ் தேசா வருஷம் 5தேசா வருஷம் 9தெசாவருஷம்16 தேசா வருஷம் ? Sவிருச்சிகச்செவ்கும்பச்சனி துலா சுக்கிரன் Sகர்க்கடகசந்தி துலா சுக்கிரன் மகரச்சனி விருச்சிகசெவ் சிங்கசூரியன் கன்னிபுதன் தனுவியாழன் தனுவியாழன் ISமிதுனபுதன் Sகர்க்கட்க சந்தி|Sமேடச்செவ் மகரச்சனி இடபசுக்கிரன் சிங்க சூரியன் |இடபசுக்கிரன் கும்பக்சனி மேடச் செவ்வr Sமிதுன புகன் மிதுனபுதன் மீனவியாழன் மீனவியாழன் இட்பசுக்கிரன் கர்க்கட்கசந்தி |Sவிருச்சிகசெவ் கும்பச்சனி மேடச் செவ்வா| சிங்கசூரியன் துலா சுக்கிரன் மகரச்சனி மீனவியாழன் கன்னிபுதன் கன்னிபுதன் தணுவியாழன்

எட்டாம் அத்தியாயம்
காலச்சக்கர தேசாபுத்திகள்
வலவோட்டுக் கடைநாள்
89
கார்த்திகை , ஆயிலியம், சுவாதி, உத்தராடம், ரேவதி
1-ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம்
தனுவியாழன் மகரச்சனி கும்பச்சனி மீனவியாழன் தெசவேருஷம்10|தெசா வருஷம் 4 தெசா வருஷம் 4 தெசாவருஷம்10
Sமேடச்செவ் மகரச்சனி இடபசுக்கிரன் கர்க்கடகசந் இடபசுக்கிரன் கும்பச்சனி மேடச்செவ் | சிங்கசூரியன் மிதுன்புதன் மீனவியர்ழன் மீனவியாழன் I கன்னிபுதன் கர்க்கட கசந்தி Sவிருச்சிகசெவ் கும்பச்சனி துலாசுக்கிரன் சிங்கசூரியன் துலாசுக்கிரன் மகரச்சனி விருச்சிகச்செவ் கன்னிபுதன் கன்னிபுதன் தணுவியாழன் தனுவியாழன் துலாசுக்கிரன் Sகர்க்கடகசந் Sமேடச்செவ் மகரச்சனி விருச்சிகசெவ் சிங்கசூரியன் இடபசுக்கிரன் கும்பச்சனி தனுவியாழன் ISமிதுனபுதன் மிதுனபுதன் மீனவியாழன்
இடவோட்டு முதல்நாள்
ரோகிணி, மகம், விசாகம் திருவோணம்
1-h UIT5th 2-ம் பரதம் 3-ம் பாதம் 4-ம் பாதம் விருச்சிகச்சேவ் துலாசுக்கிரன் கன்னி புதன் சிங்கசூரியன் தெசவருஷம் 7 தெசாவருஷம்16, தெசாவருஷம் 9 தெசாவருஷம் 5
$தனுவியாழன் ISகன்னிபுதன் கன்னிபுதன் மீனவியாழன் மகரச்சனி துலாசுக்கிரன் சிங்கசூரியன் மேடச்செவ் தம்பச்சனி விருச்சிகச் செவ்கர்க்கடகசந்தி இடபசுக்கிரன் மீனவியாழன் இமீனவியாழன் மிதுனபுதன் மிதுனபுதன் மேடச் செவ்வா|கும்பச்சனி ட்பகக்கிசன் $கிங்கருசியன் இடபாக்கிரன் மகரச்சனி மேடச்செவ் கர்க்கட்கசந்தி மிதுனடதன் தணுவியாழன் இதனுவியாழன் இகன்னிபுதன் இங்ேகசூரியன் விருச்சிகசெவ் மகாச்ச6 துலாகக்கிரன் கர்க்கடக சந்தி துலர்சுக்கிரன் கும்பச்சணி விருச்சிகச் செவ்

Page 106
190
ஜாதக பாஸ்கரன்
காலசக்கர தேசாபுத்திகள்
இடவேரட்டு இடைநாள்
மிருகசீரிடம், பூரம், அனுஷம், அவிட்டம்
1 ம் பாதம் 2-ம் பாதம் 3-ம் பாதம் 4-ம் பாதம் கர்க்கடகசந்திர மிதுனபுதன் இடபசுக்கிரன் மேடச்செவ்வா தெசவருஷம் 21 தெசா வருஷம் 9தெசாவருஷம்16 தேசாவருஷம் 7
$மீனவியாழன் மிதுனபுதன் மிதுனபுதன் தணுவியாழன் கும்பச்சனி இடபசுக்கிரன் Sசிங்கசூரியன் விருச்சிகச் செவ் மகரச்சனி மேடச்செவ் கர்க்கடகசந்தி துலாசுக்கிரன் தனுவியாழன் ISதனுவியாழன் ISகன்னிபுதன் கன்னிபுதன் விருச்சிகசெவ் மகர ச்சனி துலாசுககிரன் சிங்கசூரியன் துலர்சுக்கிரன் கும்பச்சனி விருச்சிகச் செவ் கர்க்கடகசந்தி கன்னிபுதன் மீனவியாழன் ISமினவியாழன் மிதுனபுதன் சிங்கசூரியன் மேடச்செவ் கும்பச்சனி இடபசுக்கிரன் கார்க்கடகசந்தி இடபசுக்கிான் மகர ச்சனி மேடச்ல்ெ
இடவோட்டுக் கடைகாள்
திருவாதிரை, உத்தரம், கேட்டை, சதயம்
1-ம் பாதம் 2-ம் பரதம் 3-ம் பாதம் 4-ம் பாதம்
மீனவியாழன் கும்பச்சனி மகரச்சனி தனுவியாழன் தெசாவருஷம்10தெசா வருஷம் 4 தெசாவருஷம் 4 தெசாவருஷம்10
மீனவியர்ழன் மிதுனபுதன் மிதுனபுதன் தணுவியாழன் கும்பச்சனி இடபசுக்கிரன் ISசிங்கசூரியன் விருச்சிகசெவ் மகரச்சனி மேடச் செவ்வா|கர்க்கடக சந்தி துலாசுக்கிான் தணுவியாழன் ISதனுவியாழன் $கன்னிபுதன் கன்னிபுதன் விருச்சிகசெவ் மகரிச்சன், ) துலாக்க்கிரன் சிங்ககுரியன் துலா சுக்கிரன். கும்பச்சனி. விருச்சிகச்செவ்|கர்க்கடகசந் கன்னிபுதன் மீனவியாழன் இமீனவியாழன் மிதுனபுதன் சிங்கசூரியன் மேடச்செவ் கும்பச்சனி இடபசுக்கிரன் கர்க்கடகசந் இடபசுக்கிரன் மகரச்சனி மேடச்செவ்.

எட்டாம் அத்தியாயம்
191
கால்சக்கா வலவோட்டுத் தேசாபுத்திகள்
மேடச்செவ்வாய் தேசை இ7.
கர்க்கடகசந்திரன் தெசை வG21.
ar. e. | & S, o ost o a புத்திகள் () ܡ ཞེ ་ཁྲི་ புத்திகள் () Sமே-செல்வா|0| 520 24 |கர்க்கடகசந்திர|ே 116| 3 இடப சுக்கிரன் | | 2 சிங்கசூரியன் 1 2 9 32 துேன்புதன் 0| 7|1648 | || 3| 16 கர்க்கடகசந்திர | 1| 5|19 12 துலாகக்கிரன் 3 10|26 30 சிங்கசூரியன் 0| 4| 0 விருச்சிகஇெவ் 1 | 8| 15 21 கன்னி புகன் 0 7 A6 48 தனுவியா ழன் 2 5 9 4 துலாக கக்ரன் 1 13 12 கரச்சனி 0 21 38 விருச்சிக செவ் 0 | 5 20 24 குமபச்சனி 0 2. 円 தனு வியழன் 10 | 812 0 மீனவியாழன் 12 5 9| 4 இடபசுக்கிரன் தெசை இ 16. சிங்கசூரியன் தெசைவூடுல 9.
a r , p | : & | ԳՖ · ·A · | | Տ | S,
SGT ح ፈ856ኽሆ புத்தி ♔ട്ട À|È புத்தி " | ཐེ་ மகரச்சனி 0| 9| 1| 4 Sவிருச்சிகசெவ் |0| 4| 6| 0 கும்பச்சனி 0| 9| 1| 4 துலாசுக்கிரன் 10 | 9| 18| 0 மீனவியாழன் 1 | 10| 17| 39 கன்னிபுதன் 0 5 2 0 $விருச்சிகசெவ் | 1| 3|24 21 1Sகர்க்கட் சந்திர 0 | 18| 0 துலாகக்கிரன் | 3| 9| 4| 4 சிங்கசூரியன் O 3 | 0 || 0 கன்னி புதன் | 8| 3| 8 Sமிதுன்புதன் 0 | 5 | 12| 0 Sகர்க்கடி சந்திர 31 13 3 இட்பசுக்கிரன் 0 | 9| 18| 0 சிங்கசூரியன் 0 | 11| 8 49 மேடச் செவ் 0 4 6 0 Sமிதுன புதன் 11 | 8| 9| 58 மீனவியாழன் 0 | 6 0 0 மிதுனபதன் தெசை இ 9. கன்னிபுதன் தெசை (Su) 9.
4. A 8 | Ե | Տ A YRA A 5 | Տ
) (m} ¢§6፹፫ 56 புத்திகள்_|ே|S | புத்திகள் கு|| இடபசுக்கிரன் 11| 8|24 35 கும்பச்சனி 0 5 2, 28 மேடச் செவ்வா| 0 | 9| 3| 15 மகரச்சனி 0 5 228 மீனவியாழன் 1 1 0 22 தனுவியாழன் 1 0 | 21 11 கும்பச் சனி 0 | 5 | 6| 9 $மேடச்செவ் 0 8 26 49 மகர ச்சனி 0 | 5 | 6| 9 இடபச்சுக்கிர | 1| 8| 9| 53 தனுவியாழன் | 1| 1| 0 | 22 மிதுன புதன் 0 |11|13| 4 Sப்ேடச் செவ் 0 | 9| 8| 15 கர்க்கடகசந்தி 2 | 2| 20 | 28 இடபசுக்கிரன் t 1 | 8|24 | 35 சிங்கசூரியன் 0 6 10 35 மிதுன்புதன் T 0 111721 T18” கன்னிபுதன் 0111|13| 4

Page 107
99
ஜாதக பாஸ்கரன்
கால்ச்சக்கர வலவோட்டுத் தேசாபுத்திகள்
தலசுக்கீரன் தேசை வூடு 16.
மகரச்சனி தெசை ஞ 4.
துலாசுக்கிரன் 3 1 i 0 22 மகரச்சனி 丁|飞万|下|46 விருச்சிக செவ் | 1| 4| 41 Iகும்பச்சனி 燃 瓷|《魏 தனு வியாழன் | 1| 11 3 59 மீனவியாழன் 0 5 9 25 மகர ச்சனி |0| 9| 35 ISவிருச்சிகசெவ் 0 | 3|28 35 கும்பச் சனி 0| 9| 35 துல சுககிரன் 0 | 9| 1| 4 மீனவியாழன் 1 11 | 3 5 கன்னிபுதன் O 5 2 28 Sவிருச்சிகசெவ் | 1| 4| 3|41 ISகர்க்கட் சந்திர 25 46 துலாசுக்கிரன் 3| 1|0|22 சிங்கசூரியன் 0 2 24 42 கன்னி புதன் 8 24 34 Sமிதுன புதன் | 6 5 2 28 விருச்சிகசேவ்வாய்தெனசடு 7. கும்பச்சனி தேசை 4.
工厂卡 SS SSSSSSMSSSMSSSS | || புத்திகள் sே ཐེ་ புத்திகள் (). È
-- $கர்க்கட சந்திர || 8|15 27 இடபசுக்கிரன் 10 | 9| 7|35 சிங்கசூரியன் 0 4 器 31 மேடச்செவ்வா 8. 4 27 $மிதுன புதன் 0 | 8|23 43 மீனவியாழன் 0 | 5 23 30 இடபசுக்கிரன் 11 | 3| 18| 50 கும்பச்சனி O 2 9 24 மேடச் செவ்வா|0| 6 125 | 7 மகரச்சனி 0 2 9 24 மீன வியாழன் |0| 9 128| 1 தனுவியாழன் 0 | 5 |23|30 கும்பச்சனி 0 | 8|27 13 $மேடச் செவ் 0 | 4| 1|27 மகரச்சனி 0 | 3|27 13 இடபசுக்கிரன் 0 | 9| 7| 35 தனுவியாழன் 10 9 23 1 மிதுன புதன் O || 5 || 6 || 8 தனுவியாழன் தெசை வூடு 10. மீனவியாழன் தேசை இ 10.
- a . •s | Գ, e ge *s | Գ
56 புத்திகள் ,ே|S| புத்திகள் இ|| Sமேடசெவ்வா 0| 812 | ய |கர்க்கடகசந்திர 2 | 5 | 9| 4 இடப சுக்கிரன் 1 | 7| 6 0 சிங்கசூரியன் 0 6 29 18 மிதுன புதன் 0 | 10 24 0 கன்னிபுதன் 1 | 0 L6 45 கர்க்கடகசந்திர 2 1 61 0 துலாசுக்கிரன் 11 | 10| 9| 46 சிங்கசூரியன் 0 | 6| 0 0 விருச்சிகசேவ் 0 | 9| 29| 1 ஆன்னிபுதன் 0 | 10 124 0 தனுவியாழன் 1 | 1| 28 136 துலா சுக்கிரன் 1 7 8 0 மகரச்சனி O 5 17 27 விருச்சிக செவ் 0 | 8| 12| 0 கும்பச்சனி 0 5 1727 தனு வியாழன் 1 0 0 0 மீனவியாழன் 11 1 28 188

எட்டாம் அத்தியாயம் 93
கால்சக்கர இடவோட்டுத் தேசாபுத்திகள்
விருச்சிகசெவ்வாய்தேசை uெ7 சிங்கசூரியன் தெசை வூGல் 5.
p S. புத்திகள் இs ||S | புத்திகள் இ|| YSSLSSSMSSSMSSqSSYSSiSSMSSSSSSS SSS SHSASSS SHqSAJS S SLLLSSL SSSYSSS SS SS S ASASASiSASASSiSiSASiS བྲ|བྲེ| བྲོ་ Sதனுவியாழன் 0| 9 23 1 மீனவியாழன்"|0| 6| 0| 0 மகரச்சனி 0 | 3 27 13 மேடச் செவ் 0 4 6 0 கும்பச்சனி 0 | 3 21 13 இடபசுக்கிரன் 0 | 9| 18| 0 மீனவியாழன் 0| 9|23 1 மிதுன புதன் O 5 12 0. மேட செல்வா 0| 6 25 | Sசிங்கசூரியன் 0| 3 | 0 || 0 இடப சுக்கிரன் 11 3 18 50 |கர்க்கட் சந்திர 1 0 | 18| 0 மிதுன புதன் |0| 8|23 43 $கன்னிபுதன் 0 | 5 12| 0 Sசிங்கசூரியன் 4 26 13 துலாசுக்கிரன் 10 9 18| 0 கர்க்கடகசந்திர | 1| 8 115 21 விருச்சிக செவ் 0 | 4 6 0 துலாசுக்கிரன் தெசை இல் 16. காக்கடகசந்திரன்தெசைவூடுல 21.
a | | Տ | S, Yr a | | & |S,
56 to s புத்திகள் |ேS|S | புத்திகள் குங்| Sகன்னிபுதன் 8 24 34 இமீனவியாழன் 2 5 9 4 துலாசுக்கிரன் | 3| 1| 0 | 22 கும்பச்சனி 0 11 21 38 விருச்சிக செவ் 4 5 47 மகரச்சனி 0 1 21 38 Sமீனவியாழன் 11 | | 3 59 தனுவியாழன் 2 5 | 9| 4 கும்பச் சனி 0 | 9| 7 35 விருச்சிக செவ் 1 | 8| 15 21 மகர ச்சனி 0 | 9| 7| 35 துலாசுக்கிர 30 26 30 தனுவியாழன் | 1| 11| 3| 59 கன்னிபுதன் 2 2 10 விருச்சிகசேவ் 1| 4| 6| 47 சிங்கசூரியன் 2 932 துலாசுக்கிரன் 13 0 | 22 கர்க்கடகசந்தி | 5 | 1| 6| 3 கன்னிபுதன் தெசை வூடு 9. மிதுனபதன் தெசை வூடு 9.
Y - 5 | Հ, ● 约*,漫 *s | Գ,
ise 岛6伊 புத்திகள் ,ே||S | எத்திகள் இ|| கன்னிபுதன் 0 | 11 13 4 மிதுனபுதன் O 2 8 சிங்கசூரியன் 0 | 6| 10| 35 இடபச்சுக்கிர 1 | 8| 24|35 கர்க்கடக்சந்திர 2 | 2|20 28 மேடச்செவ் 0 9 3 15 மிதுனபுதன் 0 | 11| 13| 4 இதனுவியாழன் 11 | 1| 022 இடபசுக்கிரன் 1 | 8| 9| 53 மகரச்சனி 0 5 6 9 மேடச் செவ்வா|0| 8|26 49 கும்பச்சனி 0 - 5 6 9 Sதனுவியாழன் 1 0|21 11 மீனவியாழன் 1 | 1| 0|22 மகரச்சனி 0 | 5 | 2| 28 மேடச்செவ்வா 10 | 9| 3|15 கும்பச்சனி 0 | 5 2 28 இடபசுக்கிரன் 1 8| 24 135

Page 108
194
ஜாதக பாஸ்கரன
கால்சக்கா இடவோட்டுத் தேசாபுத்திகள்
இடபசுக்கிரன் தேசை வீடு 16.
கும்பச்சனி தெசை வடு 4,
புத்திகள் (ĝ)is 蚤 புத்திகள் కై - - ----------- Tral n + e o - ----- བྲི | ཡི, மிதுனபுதன் 8 9 மிதுன புதன் T|0| த | 6|T8 Sசிங்கசூரியன் 0| 11|S |43 இட்பசுக்கிரன் 0 | 9| 7| 35 கர்க்கடகசந்திர 31 13| 8 மேடச் செவ்வா| 6| 4| 1|27 $கன்னிபூதன் 1| 8| 953 Sதனுவியாழன் 0 | 5 23 30 துலாகக்கிரன் 3 0 14 14 கிரிச்சனி" |0 | 2| 9|24 விருச்சிக செவ் 1 | 3|24 21 கும்பச்சனி 0 2 9 2. $மீனவியாழன் 110| 1139 மீனவியாழன் 0 | ந |23|33 கும்பச்சனி 8 9| 1| 4 1 மேடச் ச்ெவ் 10 | 4| 112 மகரச்சனி O 9 1 4 இடபசுக்கிரன் 0 | 9| 7| 30 மேடச்செவ்வாய்தெசை இ 7. மகரச்சனி தேசைவூடுல 4.
8 XY | & | Տ • 《ག - is S,
56 s SGT 32* a
புத்தி (s | | புத்திகள் இ|| க ைவியாமன் 10 12 0 மிதுன புதன் 10 | 5| 2|28
|||2|2|i || ਨੂੰ|| துலாசுக்கிரன் 11| 1| 13| 12 |கர்க்கட் சந்திர 0 | 11| 25 | 46 கன்னி புதன் 0| 7| 16| 48 $கன்னிபுதன் 0 5 2 28 சிங்கசூரியன் 0| 4| 6| 0 துலாசுக்கிரன் 10 | 9| 1| 4 கர்க்க சந்திர | 1| |19 12 விருச்சிகசெவ் 0 | 8|28 35 மிதுன புதன் |0| 7| 16| 48 Stனவியாழன் 0 | 5 1925 இடப சுக்கிரன் | 1| 1| 13| 12 கும்பச்சனி 0 2 7 46 மேடசெவ்வா 10 | 5 26 24 மகரச்சனி 0 | 2 7 46
மீனவியாழன் தேசை வடு 10. தனுவியாழன் தேசை வூ 10,
. . . *s | S, •ལག་ *s | Տ
56 56
புத்திகள்_|ே, ||S | புத்திகள் இ|| மீனவியாழன் | 1| 128| 36 தனுவியாழன் , 1 0 0 0 கும்பச் சனி 0 | 5 | 17| 27 விருச்சிக செவ் 0 | 8| 12| 0 மகர ச்சனி 0 | 5 17 27 துலாசுக்கிர 1 || 7 || 6 || 0 தணுவியாழன் | 1| 1|28 86 கனணிபுதன் O 24 O விருச்சிகசெல் | 0 | 9|23| சிங்கசூரியன் 0 6 0 0 துல்ாசுக்கிரன் 11 | 10| 9| 46 கர்க்கடகசந்தி | 2| 1| 6| 0 கன்னிபுதன் 1 0 | 16| 45 இடபச்சுக்கிர |0 | 10| 24 0 சிங்கசூரியன் 0 | 6| 29 18 மிதுன புதன் 1 | 7| 6| 0 கர்க்கடகசந்திர 2 | 5 | 9| 4 ISமேடச்செவ் 0 | 8| 12| 0

எட்டாம் அத்தியாயம் 95
காலசக்கா தெசாபல்ன்
சூரியன்தெசையில்:- அதிக 2. ஷ் ண ரோகம், மனஸ் தாபம் இராஜபயம், உதரநோய் இரத்தப்பித்தரோகம், பைத்தியம் உண்டாம்.
சந்திரன்தேசையில்:- கருப்போற்பத்தி, பெண்குழந்தை கள் விருத்தியாதல், பெண்கள்கூட்டம், சிறந்த வஸ்திரப் பேறு, இலட்சுமீகரம், தேகஅழகு, தேகசெளக்கியம் சத்துருஜயம், திரவியப்பேறு தானியவிருத்தி, உண்டாம்.
செவ்வாய்தெசையில்:- வசூரி முதலிய வெப்புரோகங் கள் சுரம், காரணமில்லாமல் சில தீங்கு நடத்தல், பித்த ரோகம், தரித்திரம், நிலைபிரிதல், சத்திரம்வைத்தல், கார மிடல் விரணங்களைச் சுடுதல் முதலியவைகளுக்கு ஏது வான நோய்கள் காணப்படுதல், உஷ்ணரோகம், மேக ரோகம் உண்டாம்.
புதன்தேசையில்: நிலையான காரியங்களைச் செய்தல், வீடு கட்டல், குடிபுகல், தே கசெளக்கியம், அலங்காரச் சிறப்பு, புத்திரபலன், கணிதசாஸ்திர உணர்ச்சி பலவகை யான வித்தியாப்பியாசம் உண்டாம்.
வியாழன்தெசையில்:- நற்கீர்த்தி, புத்திரலாபம். ஆப ரணுதிகள் சேருதல், திரவியலாபம், வித்தைலாபம், சத் துருஜயம், விவாகாதி மங்களப்பேறு, தருமஞ்செய்தல், நல்லொழுக்கம், தேக அழகு உண்டாம்.
சுக்கிரன்தெசையில்:- விவாகாதிமங்களப்பேறு, புத்திர லாபம், திரவியலாபம், கல்வித்தேர்ச்சி, பலநூல் அப்பி யாசம், வஸ்திராபரணச்சிறப்பு, பூமிப்பேறு உண்டாம்.
சனிதேகையில்: தான் செய்யுங் கருமங்களால் தீமை யுண்டாதல், இருக்குமிடத்தை விட்டுப் பிறவிடங்களுக் குப் போதல், மனேதைரியமில்லாமல் சோமபலாயிருத் தல், நோய், தரித்திரம் பந்துநாசம் உண்டாம்.

Page 109
ஜாதக பாஸ்கரன்
தத்துக்கள்
மேடத்திலிருந்து தனுவிற்செல்வதும் விருச்சிகத்திலிருந்து மீனத்திற்செல்வதும் தணுவிலிருந்து மேடத்திற்செல்வதும் மீனத்திலிருந்து விருச்சிகத்திற்செல்வதும் கன்னியிலிருந்து கர்க்கடகத்திற்செல்வதும் . சிங்கத்திலிருந்து மிதுனத்திற்செல்வதும் `ತ್ರಿàಅ– & 5
கர்க்கடகத்திலிருந்து கன்னியிற்செல்வதும்
மிதுனத்திலிருந்து சிங்கத்திற்செல்வதும்
மேடத்திவிருந்து தணுவில் தத்தும்போது பிதிர்பந்து
துப்பீடை, தன்னக்குறித்துப் பயமடைதல், ஆயுதபயம்,
விருச்சிகத்திலிருந்து மீனத்தில் தத்தும்போது சுர பீடை சோரபயம், திரவியச்சேதம், அலேச்சல் பயம்.
மண்கே கதி
தணுவிலிருந்து மேடத்தில் தத்தும்போது மரணபயம் பிதிர்வழிக்கிலேசம், இடம்பிரிதல், பொருட்குறைவு.
மீனத்திலிருந்து விருச்சிகத்தில் தத்தும்போது அக் கினி பயம், ஆயுதபயம், விஷபயம், இராஜபயம், வயிற் றில் வெப்பு, முதலிய பந்துப்பீடை,
கன்னியிலிருந்து கர்க்கடகத்தில் தத்தும்போது ஜல பயம், வசூரி முதலிய பிணி, களத்திரபீடை, மாதாவ்ழி மாமன் முதலியபந்துப்பீடை
சிங்கத்திலிருந்து மிதுனத்தில் தத்தும்போது பிதிர்பத் துப்பீடை, குடும்பப்பிணி, வியாதி, மனக்கிலேசம், சித் தப்பிரமை,
கர்க்கடகத்திலிருந்து கன்னியில் த த் தும் போது குடும்ப பிணி, பந்துஜனக்கலக்கம், காரியநஷ்டம்,
மிதுனத்திலிருந்து சிங்கத்தில் தத்தும்போது மனக் கிலேசம், பிதிர்பந்துப்பீடை, தேகத்தில் தழும்பு
காலசக்கர தெசாதிபர்கள் ஜனனகாலத்தில் நட்பு ஆட்சி உச்ச இராசிகளில் சுபஸ்தானுதிபர்களாக இருந் தால் தங்கள் தெசைகளில் சுபபலனச் செய்வச் பகைநீச இராசிகளில் குரூர ஸ்தானுதிபர்களாக இருந்தால் தங்கள்
தெசைகளில் பாபபலனேச் செய்வர். . . = 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எட்டிாம் அத்தியாயம் 9.
5ifest LaVILEUsår
தத்து உண்டாகும் நேரத்தில் தத்தும் இராசிக்கால் களிலாயினும் இடையிலாயினும் இராகு கேதுக்கள் இருந் தாலும், மிருத்துகாரர்கள் (இராகு இருந்த நக்ஷத்திர பாதத்துக்கதிபதி) இருந்தாலும், மகாதெசாபுத்திகளில் குரூரக் கிரகங்களின் காலமாயினும், கோசரம் தீயகால மாக இருப்பினும், தத்து கடின பீடையை வருவிக்கும்.
தத்தும் இராசிக்கால்களில் யோக வ விமை பெற்ற சுபக்கிரகங்கள் இருப்பினும், மகாதெசாபுத்திகளில் நற் பவனுக்குரிய கிரகங்களின் காலமாக இரு ப் பினும், கோசரம் சுபமான காலமாயினும் தீமை உண்டாகாது.
தேசைகளில் கிரகங்கள் பலன் சேம்புங் காலம்.
மகாதெசை காலசக்கர தெசை கோசரங்களில், சூரி யனுஞ் செவ்வாயும் முற்கூற்றிலும், வியாழனுஞ் சுக்கி ரனும் நடுக்கூற்றிலும், சந்திரனுஞ் சனியுங் கடைக்கூற் றிலும், புதன் இராகு கேது எப்பொழுதுந் தமக்குரிய பலனச் செய்வர்.
காலசக்கரதெசையின் கிரமத்தைப் பலரும் பலவித மாசு வழங்கி வந்திருக்கின்றர்கள். அவைகளுட் சில இங்கே தனித் தனி காட்டப்பட்டிருக்கின்றன. வல வோட்டுநர்ளின் தெசைக்கிரமம் மேடம் முதல் மீனம் முடிவாக வலமாகவும், இடவோட்டு நாளின் தெசைக் கிரமம் விருச்சிசும் முதல் தனு முடிவாக இடமாகவும் (விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கர்க்கடகம், மிது னம், இடபம், மேடம், மீனம், கும்பம், மகரம், தனு என வருமென்று) கூறும் விதியை இது அனுசரித்துள்ளது.
வலவோட்டுநாள் 15. அச்சுவினி, புநர்பூசம், அத்தம், மூலம், பூரட்டாதி ஐந்தும் முதல்நாள்.
பரணி, பூசம் சித்திரை, பூராடம், உத்தரட்டாதி ஐந்தும் இடைங்ாள்.
கார்த்திகை, ஆயிலியம், சுவாதி, உ த் த ரா டம், ரேவதி ஐந்தும் கடைநாள்.

Page 110
98 ஜாதக பாஸ்கரன்
இடவோட்டுநாள் 12.
ரோகிணி, மகம், விசாகம், திருவோணம் நான்கும் முதல்நாள்.
மிருகசீரிடம். பூரம், அனுஷம், அவிட்டம் நான்கும் இடைநாள்.
திருவாதிரை, உத்தரம், கேட்டை, சதயம் நான்கும் கடைநாள்.
வலவோட்டு முதல்நாளின் முதற்பாதத்தின் புத்திபல்ன். மேடச்செவ்வாய் தெசை வருஷம் 7.
மேடச்செவ்வாய் :- தேகபிணி, பொருள் நஷ்டம், தானியசேதம், களத்திரபீடை, சத்துருபயம்; சோரபயம், அக்கினிபயம்.
இடபசுக்கிரன்:- சுரம், சத்துருபயம், பொருள் நஷ் டம், சோரபயம், வாகனவிரோதம்.
மிதுனபுதன் :- வாகனநஷ்டம், பொருள் நஷ்டம் தேகஉஷ்ணம், மிருகபயம்.
கர்க்கடகசந்திரன் :- பொருள்விருத்தி, தா னி ய விருத்தி, சரீர சு கம், வஸ்திரபலன், நவரத்தினுபரண பலன், பந்துஜனக்கூட்டம்.
சிங்கசூரியன் :- இராஜஅனுகூலம், காரிய ஜயம், பொன்ஞபரணலாபம், வீட்டுச்சிறப்பு, எடுத்த காரியம் அலுசுலம். v
கன்னிபுதன் :- வாகன நஷ்டம், சரீரபிணி, மன :) தாபம் திருடர்பயம் பிரயாணம்.
துலாசுக்கிரன் :- நோய், பொருட்செலவு, தானியச் செலவு, பிரயாணம், அலேச்சல், களத்திரபிணி.
விருச்சிகச்செவ்வாய்:- லிஷபயம், சோரபயம், ச . துருபயம், மனப்பீடை, தேகஉஷ்ணம்.
தனுவியாழன் :- இராஜஅனுகூலம், பூமிப் பலன், தேவகுருபக்தி, மனச்சந்தோஷம்,

எட்டாம் அத்தியாயம் 99
வல்வோட்டு முதல்நாளின் இரண்டாம் பாதத்தின் புத்திபலன்
இடபசுக்கிரன் தெச்ை வருஷம் 16. மகரச்சனி:- சத்துருஜயம், பந்துக்கூட்டம், மனச் சந்தோஷம், ஆடல்பாடல்களில் பொழுதுபோக்கு, சுக மான இடங்களில் வாசஞ்செய்தல். -
கும்பச்சனி:- சத்துருபகை, சோம்பல், துக்கசம்ப வம், மனப்பீடை, பல இடங்களிலும் திரிதல்.
மீனவியாழன் :- விவேகம், கல்வித்தேர்ச்சி, திரவிய விருத்தி, சினேகவிருத்தி. ஆசாரக்கிரமம்.
விருச்சிகச்செவ்வாய்:- ஆதி யில் சிங்க க தி யான தத்து வரும், அரவு, தீயவர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை. மனத்துக்கம், சுர பீடை, பித்தாதிகாரம், அலைச்சல். ܗܝ
துலாசுக்கிரன்:- காரியசித்தி, பலனடைதல், மனத் திடம், பந்துஜனசுகம், பூமிலாபம், ܖ
கன்னிபுதன்:- சந்தோஷமான காரியசம்பவம், தன் னுடைய சினேகிதர்களுக்கு அனுகூலம், பொருட்பலன்.
கர்க்கடகசந்திரன்:- ஆதியில் குக்குடகதியாகத் தத்து வரும், அரவு, தீயவர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. ஜலபயம், கருப்பச்சேதம், ப ைக, பிரயாணம், அலைச்சல், தந்தரோகம், பொருட்குறைவு.
சிங்கசூரியன்:- விஷநீர், கபாலரோகம், கேந்திர ரோகம், வயிற்றுவலி, தேகஉஷ்ணம், அபஜயம், பொருள் நஷ்டம்.
மிதுன புதன்:- ஆதியில் குக்குடகதியாகத் தத்து வரும் அரவு, தீயவர் இடையில்லாதிருப்பின் தீங்கில்லை. தேகத்தில் வசூரிபோன்ற உஷ்ணரோகங்களுண்டாதல், ஸ்திரீயிரூற் கலகம், பந்துப்பகை
வலவோட்டு முதல்நாளின் ழன்றும்பாதத்தின் புத்திபலன்
மிதுனபுதன் தெசை வருஷம் 9.
இடபசுக்கிரன் :- வாகனபலன், இரத்தின பரணப் பேறு, விவாகாதிசுபபலன், துஷ்டக்கிரியைகளை விடுதல், சுகம், விவேகம்

Page 111
200 ஜாதக பாஸ்கரன்
மேட ச்செவ்வாய்:- காலில்ரோகம், புத்திரபீடை புண், இராஜ வெகுமானம்.
மீனவியாழன் - பிரசித்த கீர்த்தி, தெய்வபக்தி, குரு பக்தி, புத்திரபலன், வஸ்திராபரணபலன்.
கும்பச்சனி:- சிரநோய், சூலைரோகம், புத்திபேதப் படுதல், சீதளசுரம், சோர்வு, மனத்துன்பம்.
மசரச்சனி:- அலைச்சல் பீடை, மனக்கிலேசம், மிரு கபயம், கருப்பபீடை, சினேகவிரோதம்.
சனுவியாழன் :- தேவபக்தி, குருபக்தி, பூமிப்பலன், புத்திரட லன், வாகனபலன், வஸ்திராபரண பலன்.
மேடச்செவ்வாய்;. ஆதியில் சிங்ககதியான த த் து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. தன் னைக்குறித்துப் பயம், பொருட்சேதம், அவ மிருத்துப்பீடை.
இடபசுக்கிரன் :- இரத்தினபரணபலன், சுகம், சத் துரு ஐயம், ஸ்திரீயினுற்பயம்,
மிதுனபுதன் :- வியாபாரலாபம், ஜனப்பிரியம், குரு பக்தி, நற்புத்தி, இராஜசன்மானம்.
வலவோட்டு முதல்நாளின் நாலம்பாதத்தின் புத்திபலன் கர்க்கடகசந்திரன் தெசை வருஷம் 21.
கர்க்கடகசந்திரன் :- சந்ததிவிருத்தி, பெரியோர்கள் சினேகமாதல், நோய்சாந்தம், இராஜதயவு.
சிங்கசூரியன்:- சத்துருஜயம், காரியசித்தி, பொருட் பலன், நீர்ப்பீடை,
கன்னிபுதன் :- கல்வித்திருத்தம் புத்திரபலன், பூமிப் பலன், வெண் சலம் முதலிய பாத்திரங்கள் சேருதல்.
துலாசுக்கிரன்:- களத்திரசுகம், பூமிப்பலன், கப்பல் முதலியவைகளால் நடத்தும் வியாபாரபலன், ஆபரண பலன் ,

எட்டாம் அத்தியாயம் 20
விருச்சிகச்செவ்வாய்:- சத்துருபயம், சிரசிற் பித் தாதிகாரம், உஷ்ணரோகம்.
தனுவியாழன் :- இராஜஅனுகூலம், வித்தியாபலன் ஆபரணபலன், பந்துசுகம், பூமிப்பலன்
மகரச்சனி:- ரோகம், புத்திரசேதம், மனத்துக்கம், கலகம், பொருள் நஷ்டம்:
கும்பச்சனி:- வியாதி, பொருட்சேதம், கலகம், சிறைப்பயம், பசாசபயம்.
மீனவியாழன் :- கல்வித்திருத்தம், பொருட்பலன், புத்திரபலன், வஸ்திராபரணபலன், கீர்த்தி, வெகுமானம் பெறுதல்.
வல்வோட்டு இடைநாளின் முதற்பாதத்தின் புத்திபல்ன்
சிங்கசூரியன் தெசை வருஷம் 5,
விருச்சிகச்செவ்வாய்:- பூமிப் பலன், இரத் தி ன லாபம், சத்துருவிருத்தி, பித்தரோகம், வைராக்கியம். (முன்தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் தத்துவரும்.)
துலாசுக்கிரன் :- சிரசில்வேதனை, கண்ட ரோ கம், களத்திரசுகம், தானியநஷ்டம், சத்துருபயம்.
கன்னிபுதன்:- சத்துருஜயம், பித்தமயக்கம், சொறி, கரப்பன், கீர்த்தி, பூமிப்பலன்.
கர்க்கடகசந்திரன்:- ஆதியில் குக்குடகதியாகத் தத்துவரும், அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை. நீர்ப்பீடை, களத்திரபீடை, பந்துஜன நஷ் டம், மனத்துன்பம், துர்ச்சனர் சேர்க்கை.
சிங்கசூரியன் :- அசீரணம், பிராயணம், பித்தசிலேட் டுமரோகம், முன் நஷ்டமான சில பொருள் சேருதல்,
மிதுன புதன்:- ஆதியில் குக்குடக தியாகத் த த் து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. களத்திரபிணி, பிதிர்வழிப்பீடை, சோரபயம், தனச்சேதம் புத்திக்குறைவாகச் சில காரியங்களைச் செய் தல் மனஸ்தாபம்,

Page 112
2O2 ஜாதக பாஸ்கரன்
இடபசுக்கிரன் :- அழகு ஆபரணலாபம் யாத்தி ரைப்பலன், மனப்பயம்.
மேடச்செவ்வாய்: அரசர்பயம், பகை, பொருட் சேதம், மனப்பயம்,
மீனவியாழன்:- குதிரை முதலிய வாகனபலன், ஆபரணுதிவரவு, மனச்சந்தோஷம், சத்துருஜயம்.
வலவோட்டு இடைநாளின் இரண்டாம்பாதத்தின் புத்திபலன் கன்னிபுதன் தெசை வருஷம் 9 கும்பச்சனி: விஷபயம், சத்துருபயம், பொருள் நஷ் டம், கிருகப்பீடை,
மகரச்சனி: விஷநீர், சுரம், சோரர் பிசாசு முதலிய வற்றற்பீடை, விரோதம், மனக்கிலேசம்.
தனுவியாழன் :- கல்விவிருத்தி, பொருள் விருத்தி தெய்வபக்தி, குருபக்தி, ஆபரணபலன்.
மேடச்செவ்வாய்:- ஆதியில் சிங்ககதியாகத் தத்து வரும், அரவு, தீயோர் இடையில்லாதிருப்பின் தீங்கில்லை. பிதாவழிப் பந்துபீடை, இராஜகோபம், சுரம், நீர்ப்பீடை, பந்துஜனநஷ்டம்.
இடபசுக்கிரன்:- சரீரசுகம், புத்திரர் பந்துச்சிறப்பு, ஆடு மாடு முதலியவை விருத்தி.
மிதுன புதன் :- துர்க்கிரியை சம்பவித்தல், இரத்தி னம் முதலியவைகளின் லாபம், புத்திரபலன்.
கர்க்சடகசந்திரன்:- சுரம், விஷ நீர், வாகன பயம், மிருகநஷ்டம்.
சிங்கசூரியன்:- மந்திரசித்தி, காரியலாபம், சத்துரு வேதனை, ஜலபயம்.
கன்னிபுதன் :- தெய்வபூஜை, விவாகாதிசுபபலன், போசனசுகம் பொருட்பலன்.

எட்டாம் அத்தியாயம் 03
வல்வோட்டு இடைநாளின் முன்றும்பாதத்தின் புத்திபலன்
துலாசுக்கிரன் தெசை வருஷம் 16
துலாசுக்கிரன்:- இனிய கீதம் முதலியவை கேட்டல் வாசனதிரவிய விருத்தி, சுபசோபன சம்பவம், வேளாண் மைவியாபார விருத்தி, புத்திரபலன், வெற்றி.
விருச்சிகச்செவ்வாய்:- மனுேபயம், விஷம், சுரம், பிதிர்பீடை, சகோதரபீடை,
தனுவியாழன் :- திரவியப்பேறு புத் திர பல ன், தானியபலன், கீர்த்தி, பட்டப்பேறு.
மகரச்சனி:- இராஜவிரோதம், தானியச் சேதம், பிதிர்பீடை, பூமிப்பயிர் நஷ்டம் கைகால்களில் வாதம், சிறைப்பயம், வழக்கு.
கும்பச்சனி:- துஷ்டர் சினே கம், திரவியச்சேதம், புத்திரபீடை, சத்துருபயம்.
மீனவியாழன். அரசராற் சீவனம், விருந்து, பூமிப் பலன், தானியவிருத்தி, மனச்சந்தோஷம் புத்திரலாபம்: விருச்சிகச்செவ்வாய்:- ஆதியில் சிங்க க தி யாகத் தத்த வரும், அரவு, தீயவர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை. இராஜபயம், அத்திசுரம், வயிற்றுவலி, உஷ் வணம், சத்துருவிஷயத்தாற் பயம், புத்திர லாபம்,
துலாசுக்கிரன் :- பயிர் விருத்தி, வியாபார பலன், வாகனபலன், வஸ்திராபரண பலன், விவாகாதி சோப ଶ୍ରେଙ୍ଗ th.
கன்னிபுதன் :- ஆரோக்கியம், பொருள்வரவு சந் தோஷம், புத்திரலாபம்,
வலவோட்டு இடைநாளில் நான்காம்பாதத்தின் புத்திபலன் விருச்சிகச்சேவ்வாய் தெசை வருஷம் 7 கர்க்கடகசந்திரன்:- களத்திரபிணி, பூமிப் பலன்,
ஆபரணுதி தனதானியலாப சத்து ரு ஜயம். (முன் தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் தத்து வரும்]

Page 113
29 ஜாதக பாஸ்கரன்
சிங்கசூரியன்: வலப்பாரிசத்தில் தோய், யாத்திரை, இரத்திருபரண லாபம், தனதானிய பலன்.
மிதுனபுதன் :- ஆதியில் குக்குடகதியாகத் 卢画g வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. வயிற்றில் வாயு முதலிய பிணி, உஷ்ணம், பொருட்சேதம், பசி.
இட பசுக்கிரன்:- பொருள் நஷ்டம், களத்திர பீடை, வாகன நஷ்டம், தேகபிணி.
மேடச்செவ்வாய்:- இராஜ ப ைக, ஆயுதபயம், பொருட்சேதம்.
மீனவியாழன் :- குருபக்தி, ஞானஅறிவு, புத் திர ராதியோருக்கு வித்தைப்பலன், திரவியவிருத்தி.
கும்பச்சனி: தணலாபம், பகைநீக்கம், நீச துஷ்ட ஸ்திரீ சகவாசம், ரோகம்,
மகரச்சனி:- பகை, பொல்லாங்கு, கலகம், சத்துரு பகை, மனக்கிலேசம், வீண்வியாச்சியம்.
தணுவியாழன்:- ரோகபரிகாரம்,  ைவ ராக்கியம், பித்தம், பந்துக்கள்பிரீதி.
வலவோட்டுக் கடைநாளின் முதற்பாதத்தின் புத்திபலன் தனுவியாழன் தெசை வருஷம் 10. மேடச்செவ்வாய்:- பூமிப்பலன், அச்சமில்லாமை, சுகமனுபவித்தல், பிறராற் குற்ற ங் கேட் டல். (முன் தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் தத்து வரும்.)
இடபசுக்கிரன் :- வித்தியாவிஷயமான உபகாரம், பொருட்சேதம், சத்துருபயம்.
மிதுன புதன்:- உற்ருர்பீடை, வேதியரால் தனச் சேதம், வஞ்சகம், மனத்துக்கம், பீடை,
கர்க்கடகசந்திரன் :- சத்துருவுக்குக் கேடு, தாயாதி பொருள் லாபம், இராஜஉதவி, தரும விருத்தி, சுபகாரிய சந்தோஷம்.
சிங்கசூரியன் - கலகம், ரோகம், பிரயாணம், பூமி லாபம், தானியலாபம், இராஜப்பிரீதி.

எட்டாம் அத்தியாயம் 205
கன்னிபுதன்:- பந்துஜனப் பகை, தரித்திரம், பெண் களாற் கலகம், சண்டை, w W
துலாசுக்கிரன்: பொருள் நஷ்டம், சத் துரு ப ைக, மிருககஷ்டம்,
விருச்சிகச்செவ்வாய்: கீர்த்தி, இராஜ கோபம், பொருள் நஷ்டம், சிறைப்பயம், வைராக்கியம், உஷ்ணம்: தனுவியாழன் :- சந்தோஷம், இராஜசன்மானம், வித்தியாபலன், தானியலாபம், வைராக்கியசித்தம்.
வலவோட்டுக் கடைநாளின் இரண்டாம்பாதத்தின் புத்திபலன் மகரச்சனி தேசை வருஷம் 4
மகரச்சனி - உஷ்ணசுரம், புத்திரகலகம், தேகசல னம், மனச்சஞ்சலம்.
கும்பச்சனி:- ஆசாரசுகம், புத் திர விருத்தி, அனு போகம், சுகம்.
மீனவியாழன்:- புத்திரபெளத்திர விருத்தி, அதிக லாபம்,
விருச்சிகச்செவ்வாய்:- ஆதியில் சிங்க க தி யாகத் தத்து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை. சீவபயம், பிரயாணம், மனத்துன்பம், சத்துரு பகை, கலகம் ஆயுதபயம்,
துலாசுக்கிரன்: நல்லோர்சினேகம், புகழான செல் வம், புத்திரலாபம், வியாதிசாந்தம்,
கன்னிபுதன். தனலாபம், கல்வி, புத்திவிருத்தி, பந்துஜன உபகாரம்.
கர்க்கடகசந்திரன்:- ஆதியில் குக் குடக தி யாகத் தத்து வரும். பிதிர்மாதுருபீடை பந்துஜன கலகம், விஷ பேதி முதலிய் ரோகபீடை, கர்ப்பசலனம், ஜலபயம்.
சிங்கசூரியன்:- கிரந்திரோகம், புத்திரபீடை, மிருக பயம், பொருட்சேதம்.
மிதுனபுதன்:- ஆதியில் குக்குடகதியாகத் தத்து
வரும். சிரரோகம், பிரயாணம் நல்லோருறவு, பகை நீக்கம், கர்ப்பசலனம்.

Page 114
206 ஜாதக பாஸ்கரன்
வலவோட்டுக் கடைநாள் மூன்றும்பாதத்தின் புத்திபலன் கும்பச்சனி தெசை வருஷம் 4 இடபசுக்கிரன் :- உத்தியோகமுயற்சி, புத்திர சம் பத்து, பசு முதலிய நாற்காற்சிவபயம், பிரபலம்.
மே ச்செவ்வாய்: பிணிபீடை, காடு முதலிய இடங் விற சஞ்சாரம்:
மீனவியாழன்:- பொன் ஆபரணம் வஸ்திரம் முத லியன சேருதல, புத்திரபலன், தயை உடைமை.
குமபச்சனி;- விரோதம், வழக்கு, சண்டை, பிணி வாகனபீடை, துக்கம் سمہ
மகரச்சனி:- இராஜவிரோதம், பன்க, பிரயாணம், புத்திரபீடை,
தனுவியாழன்:- தானியச்செலவு, காரியசித்தி, சந் தோஷம், புத்திரபலன்
மேடச்செவ்வாய்:- ஆதியில் சிங்ககதியாகத் தத்து வரும். அரவு தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. பிரயாணம், பயம், பீடை மிமுக பயம், கண் ணுேய், கால்வலி, பொருட்சேதம், வைராககியம்.
இடபச்சுக்கிரன்:- முற்கூறு களத்திரபிணி, மனத் துன்பம், பிற்கூறு பொருள்வரவு சந்தோஷம்.
மிதுனபுதன் :- கல்வி, போசளுதிகளாற் சந்தோஷம் இராஜப்பிரியம், பொருள்வரவு, சந்தோஷம், ஞானம், வேைவாட்டுக் கடைநாளின் நாலாம்பாதத்தின் புத்திபலன் மீனவியாழன் தேசை வருஷம் 10 கர்க்கடகசந்திரன்: சுகபோசனம், விசேடமான களத்திரபலன், நல்லவீடு பகைநீக்கம்,ஆபரணலாயம். சிங்கசூரியன் :- கலகம், விரோதம், வழக்குவருதல். பூமி செல்வம் கீர்த்தி உத்தியோகம் அதிகாரம் இவற்றி லொன்று விரைவில் அழிதல். - - -

எட்டாம் அத்தியாயம் 207
கன்னிபுதன் :- அபிமானம், கீர்த்தி, பொருட்பலன், இராஜவெகுமானம், சிவஞான விசாரம், சுகபோசனம்,
துலாசுக்கிரன் - தெய்வபக்தி, குருபக்தி, பிராமண பக்தி, களத்திரலாபம், சுகபோசனம், வெற்றி.
விருச்சிக் ச்செவ்வாய்:- சத்துருபயம், புத்திரபலன், பித்தரோகம், பந்துஜன சந்தோஷம்.
தணுவியாழன்:- சு க போசனம், இரத்தினுபரண வரவு, பந்துஜன சுகம், சுகபோசன மகிழ்ச்சி.
மகரச்சனி:- ஸ்திரீகலகம், சூது வித்  ைத யின ற் பொருள்வரவு, அபகீர்த்தி.
கும்பச்சனி:- ஆசாரம், தேசசஞ்சாரம், களத்திர விரோதம், பொருளீட்டலினுல் வரும் லாபம் நஷ்ட மாதல்.
மீனவியாழன்:- வாகன பலன், கீர்த்தி, வேதலுழுங் கான ஆசாரம், தெய்வபக்தி, புண் ணிய தீர்த்த பலன் இராஜசேவை.
இடவோட்டு முதல்நாளின் முதற்பாதத்தின் புத்திபலன் விருச்சிகச்செவ்வாய் தெசை வருஷம் 7 தனுவியாழன் :- இராஜஅனுகூலம், முத்து முதலிய இரத்தின பலன், சிவஞான விருப்பம், கருவியாற் பயம். (முன்தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் துரககதியா கத் தத்து வரும்.
மகரச்சனி:- சத்துருபகை பயம், ஆபத்து. கும்பச்சனி:- திரவியபலன், சுகம், பகைவர் உறவா தல், அனுபோகம்.
மீனவியாழன்;~ பொருள்வரவு, தெய்வபக்தி, குரு பக்தி, வெகுஜனப்பிரியம். W -
மேடச்செவ்வாய்:- இராஜவிரோதம், விஷ பயம், துக்கம், ஆயுதபயம்.
இடபசுக்கிரன் :- மந்திரபயம், தேகபீடை,பொருள் நஷ்டம்.

Page 115
08 ஜாதக பாஸ்கரன்
மிதுனபுதன்:- பொருட்குறைவு, கள வு போ த ல் விவேகக்குறைவு.
சிங்கசூரியன் :- ஆதியில் மண்டூகக்தியாகத் த த் து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. முற்கூறு வாதபிணி, உஷ் ண சுரம், ஸ்திரீ சோகம், பொருள் நஷ்டம், பிற்கூறு நற்பலன்.
கர்க்கடகசந்திரன் - புத்திரபலன், தானியபலன் , பூமிலாபம், சுகபோசனம், பிரயாணம்,
இடவோட்டு முதல்நாளின் இரண்டாம்பாதத்தின் புத்திபலன் துலாசுக்கிரன் தெசை வருஷம் 16,
கன்னிபுதன்:- (முன் தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் மண்டூககதியாகத் தத்து வரும். தனதானிய விருத்தி, புத்திரலாபம், ஆரோக்கியம், உற்சாகம்.
துலாசுக்கிரன்:- வாகனபலன், வ ஸ் தி ராபரண பலன், தானியவிருத்தி.
விருச்சிகச்செவ்வாய்:- அலைச் சல், சுரம், தாகம் பொருள் நஷ்டம், பிதிர்பீடை, விசனம்.
மீனவியாழன்:- ஆதியில் துரககதியாகத் தத்து வரும், அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கிலலை. முற்கூறு விஷபயம், சுரம், மனப்பயம்; சத்துரு பயம், பிற்கூறு சுபபலன்.
கும்பச்சனி: மாதிருபீடை, சத்துருபயம், கலகம்.
மகரச்சனி:- பலசேதம், பூமிநஷ்டம் இராஜவிரோ
தம் சகோதரபிணி.
தனுவியாழன் :- சரீரசுகம், சுயதருமவிருத்தி, புத் திரபந்துச்சிறப்பு.
விருச்சிகச்செவ்வாய்:- பிதாவுக்குப் பீடை, சகோ தர சுபக்குறைவு, மனஸ்தாபம்,
துலாசுக்கிரன் :- சத்துருஜயம், கீதம் முதலியவை களில் விருப்பம், கீர்த்தி, தானிய விருத்தி,

எட்டாம் அத்தியாயம் 209
இடவோட்டு முதல்நாளின் மூன்றும் பாதத்தின் புத்திபலன்
- கன்னிடதன் தெசை வருஷம் 9.
கன்னிபுதன் :- தேவவழிபாடு, தேகசுகம், பொருள்
வரவு. く
சிங்கசூரியன்:- விஷநீர், பாண் டு ரோக பீடை, பொருட்செலவு, மிருகசேதம்
கர்க்கடகசந்திரன்:- சத்துரு மந்திரப்பிரயோகம், பொருள் நஷ்டம், பிணி.
மிதுனபுதன் :- பொருள்விருத்தி, புத் திர பலன், சூதான வியாபாரம்.
இடபசுக்கிரன் - போசனசுகம், இராஜப்பிரியம் பந்துஜனசுக்ம், பசு முதலிய நாற் காற்சீவ விருத்தி, வாகனலாபம். く
மேடச்செவ்வாய்:- இராஜபயம், சுரபயம், விஷ நீர்ப்பீடை,
தனுவியாழன் :- ஆதியில் துரககதியாகத் த த் து வரும், அரவு தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. முற்கூறு விஷபயம், பிதிர்வழிப்பீடை பிற்கூறு தேவபக்தி, குருபக்தி, தானியவிருத்தி, சுகம்,
மகரச்சனி:- மனக்கிலேசம், நீர்ச்சிக்கு, உஷ்ண சுரம், பயம்,
கும்பச்சனி: விபத்து, சத்துருபீடை இராஜபயம், பொருட்சேதம்.
இட்வோட்டு முதல்நாளின் நான்காம்பாதத்தின் புத்திபலன்
சிங்கசூரியன் தேசை வருஷம் 5, ۔ மீனவியாழன்:- சுகபோசனம், GAu fir as 6 ar Lu av dire தானிய சம்பத்து, பூமிலாபம்.
மேடச்செவ்வாய்: தேகபீடை இராஜபயம், தேச சஞ்சாரம், பந்துப்பீடை,
இடபசுக்கிரன்:- யாத்திரைப்பலன் பொருள் நஷ் டம் சத்துரு பயம்.
4

Page 116
210 ஜாதக பாஸ்கரன்
மிதுன புதன் :- தனநஷ்டம், சத் துரு பகை, மனப் பீடை.
சிங்கசூரியன்:- ஆதியில் மண்டூககதியாகத் தத்து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பி * தீங் கில்லை. பந்துஜனக்கிலேசம், அவமிருத்துப்பீடை, சிர ரோகம், மனம் நிலையில்லாமை,
கர்க்கடக சந்திரன் - பித்தசுரம், தே கத்தில் விர ணம், பிரயாணம், மனவியாகுலம்.
கன்னிபுதன் :- ஆதியில் மண்டூககதியாகத் த த் து வரும் அரவு, தீ யோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கிலலை. முற்கூறு பயம், மாதிரு பந்துப்பீடை, வாதரோ கம், பிற்கூறு சுபபலன்.
துலாசுக்கிரன் :- தேச சஞ்சாரம், சிரரோகம், பசு முதலிய நாற்காற்சீவ சேதம்.
விருச்சிகச்செவ்வாய்:- பூமிப்பலன், இரத் தின ப pr60T 6untuub.
இடவோட்டு இடைநாளின் முதற்பாதத்தின் புத்திபலன் கர்க்கடகசந்திரன் தேசை வருஷம் 21. மீனவியாழன்: (முன்தொடர்பாக வரின் புத்தியின் ஆதியில் துரககதியாகத் தத்து வரும் சிவபக்தி, கல் வித்திருத்தம், தனதானிய விருத்தி, இராஜசம்பத்து சந் தோஷம்.
கும்பச்சனி:- தேகத்தில் ரோகம், பந்துஜன நஷ்டம் தனதானிய நஷ்டம், சுரபயம் ۔
மகரச்சனி:- பந்துகலகம், புத்திரபீடை, மனவியா குலம், சரீரபீடை,
தனுவியாழன்:- வ ஸ் தி ரா ப ர ண லாபம், தன தானிய லாபம். இராஜ வெகுமானம்,
விருச்சிகச்செவ்வாய்;. மனப்பீடை, சிரநோய், சத் துருபயம், சுரபயம்.
துலாசுக்கிரன்: வாகனபலன். இரத் தின பரண லாபம் சம்பத்து.

எட்டாம் அத்தியாயம் 21座
கன்னிபுதன் :- இராஜசன்மானம், கல்விப் பேறு, வெள்ளி, வெண்கலம் முதலிய ஆபரண பாத்திர பலன்.
சிங்கசூரியன் :- சத்துருஜயம், சுகபோசனம், காரிய சித்தி, பலவித பொருட்களின் லாபம்.
கர்க்கடகசந்திரன்:- சுபசோபஞதிபலன், புத் திர பலன் தனலாபம், தானியசம்பத்து.
இடவோட்டு இடைநாளின் இரண்டாம்பாதத்தின் புத்திபலன் மிதுனபுதன் தெசை வருஷம் 9. மிதுன புதன் :- சரீரபீடை, விஷபயம், தேவ குரு பக்தி, ஆசார ஒழுக்கம்.
இடபசுக்கிரன் :- பெர்ருள்விருத்தி, இரத்திராபரண பலன், ஆசார ஒழுக்கம், சுகம். W மேடச்செவ்வாய்:- மனக்கிலேசம், பல விடங் களி லுந்திரிதல், சுயபந்துநஷ்டம் சத்துருபயம், அக்கினி பயம், தேக உஷ்ணம்.
தனுவியாழன் :- ஆதியில் துரகதியாகத் தத்துவரும் அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை. அவ மிருத்துப்பீடை, பிரயாணம், சோரபயம், தனநஷ்டம் ரோகபீடை,
மகரச்சனி:- தேகபீடை, இராஜபயம், சோரபயம். அக்கினிபயம்.
கும்பச்சனி:- வாதரோகம், களத் திர சுகவீனம், மனப்பீடை, அலச்சல்,
மீனவியாழன் :- பொருட்சேதம், புத்திரபலன், தேக
சுகம். V.
மேடச்செவ்வாய்:- இராஜபயம், சத்துரு பயம் மனம் ஒரு வழிப்படாமை.
இடபசுக்கிரன்:- இரத்தினுபரணலாபம், வாகன லாபம்.

Page 117
ஜாதக பாஸ்கரன்
இடவோட்டு இட்ைகாளின் மூன்றும்பாதத்தின்புத்திபலன் இடபசுக்கிரன் தெசை வருஷம் 16.
மிதுனபுதன் :- காரியசித்தி, கல்வித்திருத்தம், தன தானிய லாபம் மனச்சந்தோஷம்.
சிங்கசூரியன் :- ஆதியில் குக் குடக தி யாகத் தத்து வரும், அரவு. தீயோர் இடையிலில்லாதிருப்பின்தீங்கில்லை வாதரோகம், நேத்திரரோகம், தேக உஷ்ணம்.
கர்க்கடகசந்திரன் :- வாதரோகம், பாண்டு ரோகம், தலைவலி, தேக உஷ்ணம், பொருட்சேதம்.
கன்னிபுதன்: ஆதியில் மண்டூககதியாகத் த த் து வரும், அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. முற்கூறு பிதிர் மாதிருபீடை, ஜலபயம், கர்ப்பக் கிலேசம், பிற்கூறு சுபபலன்.
துலாசுக்கிரன் :- இராஜவெகுமானம், சந்தோஷம், சுகம், நினைத்த காரியஞ் சித்தியாதல்,
விருச்சிகச்செவ்வாய்:- சுரம், மனவியாகுலம், மனை யிற் பீடை தனச்சேதம்
மீனவியாழன்:- ஆதியில் துரக க தி யாகத் தத்து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங்கில்லை சுரம், அலைச்சல், தனச்சேதம்,
கும்பச்சனி:- சத்துரு விருத்தி, ஆசாரக் குறைவு, துர்ப்பலன்.
மகரச்சனி: சந்தோஷம், அதிகாரம்,ஜனப்பிரியம். இடவோட்டு இடைநாளின் நான்காம்பாதத்தின் புத்திபலன் மேடச்செவ்வாய் தெசை வருஷம் 7. தனுவியாழன்:- சுகம் தேவகுருபக்தி, இராஜவெகு LDnrooft.
விருச்சிகச்செவ்வாய்: சோர சத்துரு 6ới6ng tưuth, நோய் தனச்சேதம்: حت

எட்டாம் அத்தியாயம் 2】岛
துலாசுக்கிரன் :- தானியச்சேதம், அலைச்சல், ஸ்திரீ துக்கம், தேகபீடை,
கன்னிபுதன் :- சோரபயம், நோய், இலாபச்சேதம், மனஸ்தாபம்.
சிங்கசூரியன்:- சுபம், தனலாபம், பகை வருறவு, வெற்றி, இராஜ வெகுமானம்.
கர்க்கடகசந்திரன் :- வஸ்திராபரண லாபம், சந் தோஷம், ஜனப்பிரியம். メ
மிதுன புதன்:- சத்துருபயம், மிருகபயம். இடபசுக்கிரன் :- தனச்சேதம், ஸ்திரீ துன்பம், யாத்திரை, அலைச்சல், தேகபீடை, கலகம்.
மேடச்செவ்வாய்: சோர சத்துரு, விஷபயம்,தனச் சேதம் ,
இடவோட்டுக் கடைநாளின் முதற்பாதத்தின் புத்திபலன் மீனவியாழன் தேசை வருஷம் 10,
மீனவியாழன் :- களத்திரபுத் திர சுகம், தானிய விருத்தி, இராஜவெகுமானம்.
கும்பச்சனி:- பந்துகலகம், துக்கம், அங்கரோகம்.
மகரச்சனி:- தனதானிய நாற்காற்சீவ சேதம், தேக பீடை, யாத்திரை, அலைச்சல்.
தனு வியாழன்- தனதானியலாபம், வஸ்திராபரண லாபம், பூமிப்பலன், சுபபலன்.
விருச்சிகச்செவ்வாய்:- சோர சத்துரு பயம், சிர ரோகம், விரணம், உஷ்ணம்.
துலாசுக்கிரன்:- வஸ்திராபரணம், வெண்கலம், பூமிலாபம்.

Page 118
4 ஜாதக பாஸ்கரன்
கன்னிபுதன் :- தனதானியலாபம், உகந்த வஸ்துக் கள் வெள்ளி, வெண்கலம் இவற்றின் லாபம்,
சிங்கசூரியன்:- முற்கூறு இராஜகோபம், வயிற்று வலி, வசூரி, இடம்பிரிதல், வாதரோகம், பிற்கூறு சுப Ravsör.
கர்க்கடகசந்திரன் :- முற்கூறு ஜலபீடை, பயம், புத் திரசேதம், வயிற்றுவலி, பிற்கூறு இராஜவெகுமானம், சந்தோஷம், புத்திரலாபம்.
இடவோட்டுக் கடைநாளின் இரண்டாம்பாதத்தின் புத்திபலன் கும்பச்சனி தெசை வருஷம் 4. மிதுன புதன் :- குருபக்தி, இராஜவெகுமானம், சந் தோஷம், பந்துஜனப்பிரியம், தனலாபம்.
இடபசுக்கிரன் :- தனதானியலாபம்; ஸ்திரிலாபம், சத்துருநாசம் சுபம்.
மேடச்செவ்வாய்:- பந்துநஷ்டம், சத்துருபயம்.
தனுவியாழன்:- ஆதியில் துர க க தி யாகத் தத்து வரும், அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. முற்கூறு அவமிருத்துப்பயம், தன நாசம், பிற் கூறு சுபபலன்.
மகரச்சனி:- தேகபீடை, அலைச்சல், சத்துருபயம். கும்பச்சனி- தன நஷ்டம், தலைவலி, சுரம், பசாச uutb.
மீனவியாழன் :- தீேவகுருபக்தி, வ ஸ் தி ரா பரண லாபம், தனதானியலாபம், புத்திர லாபம், கீர்த்தி.
மேடச்செவ்வாய்:- இராஜபயம், தேகபீடை, புத் திரபிடை, பயம்.
இடபசுக்கிரன் :- முற்கூறு வஸ்திராபரண லாபம், வாகனலாபம், சுபம், பிற்கூறு கஷ்டபலன்.

எட்டாம் அத்தியாயம்
இடவோட்டுக் கடைநாளின் மூன்றும்பாதத்தின் புத்திபலன் மகாச்சனி தெசை வருஷம் 4. மிதுனபுதன்:- குற்றமில்லாத ஞானசிந்தை, ஸ்திரீ செளக்கியம், புத்திரலாபம், நற்பலன்.
சிங்கசூரியன்:- ஆதியில் மண்டூககதியாகத் தத்து வரும், அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை குன்மரோகம், சிறைப்பயம், நாற்காற்சீவசேதம். கர்க்கடசந்திரன்:- காமாலை தலைவலி பாண்டு முத லிய ரோகம், தனதானிய நஷ்டம், உற்ருர்சேதம்.
கன்னிபுதன்: ஆதியில் மண் டூ க க தி யாகத் தத்து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. காரியசித்தி, பூமிப் பலன், த ன லாபம், சுக போசனம்,
துலாசுக்கிரன்: சுபம், இராஜவெகுமானம் தன தானியலாபம், பூமிலாபம், நினைத்தகாரிய சித்தி.
விருச்சிகச்செவ்வாய்:- தனச்சேதம், இராஜ பயம், தரித்திரம், தேகபீடை, கிலேசம். '
மீனவியாழன். ஆதியில் துர க க தி யாகத் தத்து வரும். அரவு, தீயோர் இடையிலில்லாதிருப்பின் தீங் கில்லை. முற்கூறு தனச்சேதம், சுரம், பிராணபயம், பிற் கூறு நற்பலன்.
கும்பச்சனி:- சத்துருபயம், பொருட்சேதம், ஆசாரக் குறைவு.
மகரச்சனி - பந்துஜனப்பிரியம், தனதானியலாபம் சத்துருஜயம், சுகபோசனம். இடவோட்டுக் கடைநாளின் நான்காம்பாதத்தின் புத்திலன் தனுவியாழன் தெசை வருஷம் 10. தனுவியாழன்:- பூமிலாபம், தன தானிய லாபம், தேவகுருபக்தி, வெகுமானம், சுபம்.
விருச்சிகச்செவ்வாய் :- இராஜபயம், சத்துருபயம், விஷபயம், அவஸ்தை,

Page 119
21 grras as Lumrasvas grár
துலாகக்கிரன் :- தனதானிய சேதம், அலைச் ச ல், பிணி, கிலேசம்
கன்னிபுதன் :- ஸ்திரீதோஷம், சோரபயம், தனச் சேதம் v s
சிங்கசூரியன்:- சுரம், வயிற்றுக்கடுப்பு, ஜலபீடை, வாதபித்த ரோகம், இராஜவெகுமானம், பகை, தன லாபம்;
கர்க்கடகசந்திரன்:- முற்கூறு ஜலபீடை இடம் பிரி தல் தனச்சேதம், பிற்கூறு சுபபலன்.
மிதுனபுதன்: ஸ்திரீவிரோதம், சுரம், உஷ்ணம், சத்துருபயம்.
இடபசுக்கிரன் :- தன லாபம், தா னியச் சே தம், aío Brfl f6a.la
மேடிச்செவ்வாய்:- விஷபயம், சத்துருபயம், தன தானிய சேதம், தேகபீடை,
எட்டாம் அத்தியாயம் முற்றிற்று;

9-ம் அத்தியாயம் கிரக ஸ்புடகணிதம்
சகாப்தம்
60-ஐ 24-ஆல் பெருக்கி, அத்துடனே (கி.பி.1867-68) பிரபவ, வருஷம் முதலாகச் சென்ற வருஷத்தையும் 349ஐயுங் கூட்டச் சகாப்தம் வரும்.
இப்போது (கி.பி. 1908-09) கீலக வருஷம், வருகிற அக்ஷய (1926-27) வருஷஞ் சென்ருல் 60-ஐ 25 - ஆல் பெருக்கவேண்டும்.
கலியப்தம் சகாப்தத்திலே 3179 கூட்டக் கலியுகத்திற் சென்ற வருஷம் வரும். இவ்வருஷங் கெதாப்தமாக இருக்கும். கெதாப்தத்துடனே ஒன்று கூடி சூறல் வர்த்தமாளுப்த LDITG5th.
s கலியுகாதி சுத்ததினம்
கெத கலியப்தித்தை 365-ஆல் பெருக்கி வந்த நாளு டனே கலியப்தத்தை 4-ஆற் பிரித்து வந்த பலத்தை யுங் கூட்டி, 4ஆற் பிரிக்கும்போது 1-2-3 மிச்சமானுல் ஒன்றுக்கு 15 நாழிகைவிதம் நாழிகைத் தானத்தில் குறித் துக் கொண்டு, பின்பு கலியப்தத்தை 5 - ஆற் பெருக்கி அதிலே 1237-ஐக் கழித்துவிட்டு, மீதத்தை 576-ஆல் பிரித்து வந்ததை முன் குறித்த (நாள், நாழிகையில்) நாளோடு சேர்த்துவிட்டு, மீதத்தை 60-ஆற் பெருக்கி 576-ஆற் பிரித்து வந்ததை நாழிகையோடு சேர்த்து, மீதத்தை 60-ஆற் பெருக்கி 576-ஆற் பிரித்து வந்ததை விநாடியாகக்கூட்டி எழுத வருஷாரம்ப நேரத்துக்குச் சுத்த தினமாகும். எந்த மாத ம் தேதி நேரத்துக்குச் சுத்ததினம் அறியவேண்டுமோ, நாளும் நாழிகையும் விநாடியுங் கூடிய அந்தமாத வாக்கிய இலக்கத்தை வருஷா ரம்ப சுத்ததினத்தின் நாள் நாழிகை விநாடிகளோடு கிர மமாகக் கூட்டி, பகற்சங்கிரமமானுல் நாழிகை விநாடி யைத் தள்ளியும், இராச்சங்கிரமமானுல் ஒரு நாளை மாத் திரம் (நாளோடு) கூட்டிவிட்டு, மீத நாழிகைவிநாடியைத் தள்ளியும் வந்ததோடு, சென்ற தேதியையும் கூட்டி, அத்துடன் உதயாதி நாழிகைவிநாடியையுங் கூட்ட வரு வது தற்கால சுத்ததினம்.

Page 120
8 ஜாதக பாஸ்கரன்
மாதவாக்கிய இலக்கம்
LDmyth நாள்நாழிவிநா LD nr 95b நாள் நாழிவிநா வைகாசிக்கு 30 | 55 32 கார்த்திகைக்கு 216 48| 13 ஆணிக்கு 62 19 44 மார்கழிக்கு . 246| 18| 37 ஆடிக்கு . 93 56 22 1தைக்கு d 275 39 30 ஆவணிக்கு. 125 | 24 34 மா சிக்கு ... 305, 6 46
புரட்டாதிக்கு 156 26 44 பங்குனிக்கு . | 334 55 10 ஐப்பசிக்கு .1186 | 54 6 சித்திரைக்கு . 365 15 | 31
சுத்ததினத்தை ஏழாற் பிரித்துவிட்டு மிச் சமாக வரும் இலக்கத்தை (கலியுகம் பிறந்த) சுக்கிரவாரம் முத லாக எண்ணி அன்றையிற் கிழமையை அறியலாம், மிச் சமில்லாதிருந்தால் அன்று வெள்ளிக்கிழமை, ஒன்று மிஞ் சிஞற் சனிக்கிழமை.
கண்டதினம்
சுத்ததினத்திலே (16,83,112) பதின று லக்ஷத்து எண்பத்து மூவாயிரத்து நூற்றிப்பன்னிரண்டு நாளைக் கழிக்க வருவது செவ்வாய் வாராதி கண்டதினமாகும். இதை 7-ஆற் பிரித்த சேடத்திலிருந்து செவ்வாய் வாரா தியாக அன்றையிற் கிழமையை அறிவது. இந்தக் கண்ட தினத்தைக்கொண்டு நவக் கி ர க் ங் களுக்கும் ஸ்புடங் கணிக்கலாம்.
கிரகங்களுக்கு மத்திமப்புடங் கணித்தல்
பெருக் , , . பகணம் மூலத்துருவம்
கிரகம் கல் பிரித்தல்: ராசி பாகை கலை சூரியனுக்கு . 31 | 11323 | 10026 0 0 O சந்திரனுக்கு . 600 | 16393 2920 6 19 17 துங்கனுக்கு . 3232 768 11 28 8 செவ்வாய்க்கு 1. 687 1866 13 34 புதனுக்கு . 100 8797 19 10 25 1 வியாழனுக்கு 10 43323 1940 5 28 44 சுக்கிரனுக்கு . 500 | 112349 543 6 6 17 சனிக்கு ... 1 10766 4526 4 | 1 || 88 இராகுவுக்கு . 6.795 813 2 21 28
கண்டதினத்தை (மேற்சொன்னபடி) பெருக்கு ந் தொகையாற் பெருக்கிப் பிரிக்குந் தொகையாற் பிரிந்து வந்த ஈவு முழுவதையும் (விருதாபலமென்று) த ஸ் விரி விட்டு, மீதத்தை மாத்திரம் முறையே 12-30-60-ஆற் பெருக்கி வருவதை முன் பிரித்த தொகையாற் பிரித்து வந்த ஈவுகள் இராசி பாகை கலையாகும். (இன்னுமொரு

ஒன்பதாம் அத்தியாயம் 29
முறை 60-ஆற் பெருக்கிப் பிரித்தால் விகலையுமாகும்) இன்னும் கண்டதினத்தை மாத்திரம் அந்த அந்தக் கிர கத்துக்குச் சொல்லிய பகணத்தொகையாற் பிரித்து வந்த ஈவு கலையாக இருக்கும். இக்கலை அறுபதுக்கு மேலிருந் தால் பாகையுங் கலையுமாக்கி வந்த பாகை கலையை முன் குறித்த இராசி பாகை கலையோடு, செவ்வாய் புத ன் சனி இராகு இவர்களுக்குக் கூட்டவும். சூரியன் சந்தி ரன் துங்கன் வியாழன் சுக்கிரன் இவர்களுக்குக் கழிக்க கவும். பின்பு அவரவர் மூலத்துருவத்தை புங் கூட்ட அவ் வக்கிரகத்தின் மத்திமபுடமாகும்.
கிரகங்களின் கணிதவிதி, சாரகணிதமென்றும் ஸ்புட கணிதமென்றும் இரண்டு வகைப்படும். ஆகாயத்திலிருக் கின்ற கிரகமண்டலத்திற் குறித்த இராசி பாகை கலையிற் குறித்த கிரகம் எப்போது வருமென்று தெரிவிப்பது சார கணிதம், குறித்த ஒரு தினத்திலே குறித்த நேரத்திற் குறித்த கிரகம் எந்த இராசி பாகை கலையில் இருக்கின்ற தென்று தெரிவிப்பது ஸ்புடகணிதம். இந்த இரண்டு வகையுள் இங்கே தெரிவிப்பது ஸ்புடகணித விதி.
துரியன் புடம் சூரியன் மத்திமத்தில் மந்தோச்சமாகிய இராசி 2 பாகை 18 கழித்து வந்தது 6 இராசிக்குள்ளாஞல் மேடா தியென்றும் 6 இராசிக்கு மேலானல் துலாதியென்றுங் கண்டு இராசித்தானத்திலுள்ள தொகையில் முதல் மூன் றிராசி புசை, அடுத்த மூன்றிராசி கோடி, அடுத்த மூன்றி ராசி புசை, அடுத்த மூன்றிராசி கோடி என்று மும்மூன் முக இராசியில் கழித்துவிட்டு, புசை எடுபட்டுக் கோடி எடுபடாமலிருந்தால் 3 இராசியை வைத்து, எடுபடாம லிருந்த இராசிபாகை கலையைக் கழித்து விட்டு மீதத் தில் ஜியாக்கொள்ள வேண்டியது. புசை வருகிற முறை யில் புசை கழிபடாமலிருந்தால், 33 பாகைக்கு ஒரு ஜியா வாதலால் இராசியை 30-ஆல் பெருக்கிப் பாகையோடு கூட்டி அப்பாகையிலிருந்து எத்தனை தரம் 33 பாகை கழி படுமென்று கண்டு கழித்து, மீதத்தைக் கலை யாக்கி வைத்து, எத்தனை 32 பாகை எடுபட்டதோ அத்தனை யாவது சூரியன் மந்த ஜியாவையும் அதற்கு அடுத்த ஜியா வையும் குறித்து, முன் ஜியாவை பின் ஜியாவிலிருந்து கழித்துவந்த மீதத்தினல் முன்வைத்த கலையைப்பெருக்கி 225-ஆல் பிரித்து வந்ததை முன் ஜியாவோடு கூட்டி, அது 60-க்கு மேலஞல் பாகையுங் கலையுமாக்கி, அவற்றைச் சூரியன் மத்திமத்தில் மேடாதியாகில் கழித்தும், துலாதி யாகிற் கூட்டியும் வந்தது சூரியன் சுத்தஸ்புடம்,

Page 121
220 ஜாதக பாஸ்கரன்
மூன்றேமுக்கால் பாகைக்கு ஒரு ஜியாவாளுல் ஒரு இராசிக்கு 8 ஜியாவாகும். புசையின் 3 இராசிக்கும் 24 ஜியாஜகும். இவ்வகையே ஜியாக்களை நிதானித்துக்
சுாள்க.
ஜியாக்களை ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிக்கும்போது, இரண்டாவது ஜியாவிலிருந்து முதலாவது ஜியாவையும், மூன்ருவது ஜியாவிலிருந்து இரண்டாவது ஜியாவையும், இவ்விதமாகவே மற்றவைகளையும் (பிந்தியதிலிருந்து முந்தியதைக்) கழத்து வந்த சேஷத்திகுல் (ஜியா எடுத்து வந்த) மீதக் கலையைப் பெருக்கி 225-ஆல் பிரித்து வந்த பலத்தை முன் கழித்த (சிறிய) ஜியாவோடு கூட்டவும்: இப்படிக் கழிக்கும்போது, மேற்சொல்லிய கிரமப்படி கழி படாமல், பிந்தியஜியா சிறியதாகவும் முந்தியஜியா பெரி யதாகவும் காணப்பட்டால், பெரிய தி ற் சிறியதைக் கழித்து, முன்போலக் கிரியைகளெல்லாஞ் செய்து, வந்த பலத்தை முந்திய ஜியாவோடு கூட்டாமல், அதிலிருந்து கழித்துவிடவும்.
சூரியன் மந்தஜியா
- ஜியா #ီ)|တ္တိum | ക |ஜியா கலை ஜியா
8 7 57 I3 ՞| 97 : 19 122
17 8 64 14 O2 20 25 9 72 15 107 21 33 10 78 6 2 - 22 41 85 17 6 23 49 2 91. 8 19 24
சந்திரன் புடம்
சந்திரன் மத்திமத்தை வைத்து, அதிலிருந்து, துங் கன் மத்திமத்தைக் கழித்து, 6 இராசிக்குள் மேடாதி யென்றும் 6 இராசிக்கு மேல் துலாதியென்றும் அறிந்து, புசை 3 கோடி 3, புசை 3 எனக் கழிக்கும்போது புசை 3 இராசி கழிபடாமலிருந்தால் புசையில் 33 பாகை வீதம் ஜியா எடுத்தும், கோடி 3 இராசி கழிபடாமலிருந்தால் மூன்றிராசியில் முன் தொகையைக் கழித்த மீதத்தில் 3: பாகை வீதம் ஜியா எடுத்தும், மீதப்பாகையை 60-ஆல் பெருக்கி கலையாக்கி வைத்து, (33 பாகை வீதமாக) எத் தனையாவது ஜியா எடுபடுகிறதென்று கண்டு, முன் ஜியா வைப் பின்ஜியாவில் கழித்து மீதத்தால், முன் வைத்த கலையைப் பெருக்கி, 225-ஆற் பிரித்து வந்த தொகையை

22 1 ஒன்பதாம் அத்தியாயம்
முன் ஜியாவோடு கூட்டி, அது 60-க்கு மேலாஞல் பாகை யுங் கலையுமாக்கிச் சந்திரன் மத்திமத்தில் மேடாதியாயிற் கழிக்கத் துலாதியாயிற் கூட்டச் சந்திரன் சுத்தஸ்புடம் வரும, ፳
சந்திரன் மந்தஜியா ஜியா கலை ஜியா கலை 1 ஜியா கலை ஜியா கலை
20 7 133 3 226, 19 T285
39 8 50 雄4 239 20 29
59 9 167 15 250 2. 295
78 10 183 6 26. 22 298
97 1. 98 17 270 23 300
5 12 23 8 278 24 30
செவ்வாய் புடம் செவ்வாய் மத்திமத்திலிருந்து மந்தோச்சமாகிய 3 இராசியும் 28 பாகையுங் கழித்து, மேடாதி துலாதி அறிந்து, மந்த ஜியாவில் ஜியாசம்ஸ் காரஞ் செய்து ஜியா பலத்தைப் பாதியாக்கி, செவ்வாய் மத்திமத்தில் மேடா தியாயிற் கழித்தும் துலாயாயிற் கூட்டியும் வந்தது செவ் வாய் மந்தார்த்த புடமாம்.
செவ்வாய் மந்தார்த்த புடத்திலிருந்து சூரியனு
டைய மத்திமத்தைக் கழித்து, நின்ற தி ல் மேடாதி துலாதி கண்டு, மூன்று இராசிக்குக் குறையினும் ஒன்பது இராசிக்கு மேற்படினும் மகராதி என்றும், மூன்று இரா சிக்கு மேற்பட்டு ஒன்பது இராசிக்குக் குறையின் கர்க்கி யாதி என்றும் அறிந்து, மகராதியானுல் மகரஜியாவிலும் கர்க்கியாதியானுல் கர்க்கிஜியாவிலுமாக ஏற்றபடி ஜியா சம்ஸ்காரஞ் செய்து, ஜியாபலத்தைப் பாதியாக்கி, செவ் வாய் மந்தார்த்தத்தில் மேடாதியாயிற் கழித்துத் துலாதி யாயிற் கூட்டி வந்தது செவ்வாய் சீக்கிரார்த்தம். ல் 3 இராசியும் 23 பாகையுங் கழித்து நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, மந்தஜியாவில் ஜியாசம்ஸ்காரஞ் செய்து ஜியாபலம் முழுவதையும் செவ்வாய் மத்திமத்தில் மேடா தியாயிற் கழித்துத் துலாதியாயிற் கூட்டி வந்தது செவ் வாய் புடமத்திமம். இப்புடமத்திமத்திலிருந்து சூரியன் மத்திமத்தைக் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி மக ராதி கர்க்கியாதி அறிந்து, அதற்கேற்ப மகரஜியா அல் லது கர்க்கிஜியாவில் ஜியாசம்ஸ்காரஞ் செய்து, ஜியா பலம் முழுவதையும் புடமத்திமத்தில் மேடாதியாகிற் கழித்தும் துலாதியாகிற் கூட்டியும் வந்தது செவ்வாய் சுத்திஸ்புடம்,

Page 122
22岁 ஜாதக பாஸ்கரன்
செவ்வாய் மந்தஜியா
ஜியா கலை ஜியா கலை pur கலை i our| sa) 40 7 300 3 552 | 19 729 2 81 8 344 14 588 20 747 3 124 9 388 15 622 21 761 4 167 10 430 6 653 22 771 5 2 11 472 17 682 23 777 6 255 12 53 18 708 24 780
சேவ்வாய் மகரஹ்யா
ஜியா கலை ஜியா கலை ஜியா கலை |ஜியா கலை
90 618 13 126 19 1600 9 8 705 4 1209 20 674 267 9 79 5 290 2 1746 356 10 875 16 1368 22 181f
443 1. 960 17 1447 23 1886 53. 12 1044 18 1525 24 1952
செவ்வாய் கர்க்கிஜியா
ஜியா கலை |ஜியா கலை ஜியா
434 7 2084 13 2404 19 2237 837 8 2198. 14 2198 20 2.188 1.93 9 2282 15 2282 21 2134 1476 10 2342 6 2352 22 2077 1737 11 2370 7 2322 23 2014 1932 12 2400 18 - 2282 24 1953
கலை ஜியா கலை
புதன் புடம்
சூரியன் மத்திமத்தை வைத்து, அதிலிருந்து புதன் மத்திமத்தைக் கழித்து, மேடாதி துலாதி மகராதி கர்க்கி யாதி அறிந்து, புசாகோடிகொண்டு, ஏற்றவாறு மகர ஜியா அல்லது கர்க்கிஜியாவில் ஜியாசம்ஸ்கரித்து, ஜியா பலத்தைப் பாதியாக்கிச் சூரியன் மத்திமத்தில் மேடாதி கழித்து துலாதி கூட்ட வருவது புதன் சீக்கிரார்த்தம். அதில் மந்தோச்சமான ஏழி ரா சி கழித்து, நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, புசாகோடிகொண்டு, மந்த ஜியாவில் ஜியாசம்ஸ்காரஞ்செய்து, வந்த ஜியாபலம் முழுவதையும் சூரியன் மத்திமத்தில் மே டா தி யாயிற்

ஒன்பதாம் அத்தியாயம் 223
கழித்து துலா தியாயிற் கூட்டவருவது புதன் புடமத்தி மம். இப்புடமத்திமத்தில் புதன்மத்திமத்தைக் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி மகராதி கர்க்கியாதி அறிந்து, ஏற்றவாறு மகரஜியா அல்லது கர்க்கிஜியாவில் ஜியாசம் காரஞ்செய்து, ஜியாபலம் முழுவதையும் புடமத்திமத் தில் மேடாதியாயிற் கழித்து துலாதியாயிற் கூட்டப் புதன் சுத்தஸ்புடம்.
புதன் மந்தஜியா
ஜியா | கலை ஜியா கலை 'ஜியா கலை |ஜியா கலை
19 7 116 13 178 19 208 2 38 8 129 14 185 20 20 3 55 9 141 15 191 21 212 4 72 O 15丑 # 16 196 22 214 5 6
88 161 17 20 23 214 03 12 170 8 205 24 2i5
புதன் மகாஜியா
ஜியா கலை ஜியா கலை ஜியா கலை ஜியா கலை
63 7 425| 13 754 9 029 125 8 483 14 805 20 1076 87 9 540 15 853 2. 1114 248 10 595 || 6 900 22 1148 308 11 650 17 952 23 168 368 12 703 18 988 24 1177
புதன் கர்க்கிஜியா
ஜியா கலை ஜியா கலே ஜியா கல் ஜியா கலை
141 7 | 846 13 1207 9 1280 278 8 931 14 1237 20 1272 409 9 1006 15 1258 21 1259 533 10 1070 16 1273 22 1242 646 11 | {{#ဗုံ 17 1281 23 1221 752 12 1171 18 1284 24 1177
வியாழன் மத்திமத்தில் மந்தோச்சமாகிய ஆறு இராசி கழித்து, நின்றதில் மேடாதி துலாதி அறிந்து புசா கோடிகொண்டு

Page 123
24 ஜாதக பாஸ்கரன்
மந்தஜியாவில் ஜியாசம்ஸ்காரஞ்செய்து, ஜியாபலத்தைப் பாதியாக்கி, வியாழன் மத்திமத்தில் மேடா தியாயிற் கழிக்க துலாதியாயிற் கூட்ட வருவது வியாழன் மந் தார்த்தபுடம், மந்தார்த்தத்தில் சூரியன் மத்திமத்தைக் கழித்து நின்றதில் மேடாதி துலாதி மகராதி கர்க்கியாதி அறிந்து, புசாகோடிகொண்டு ஏற்றவாறு மகரஜியா அல் லது கர்க்கிஜியாவில் ஜியாசம்ஸ் காரஞ்செய்து, ஜியா பலத்தைப் பாதியாக்கி, வியா ழ ன் மந்தார்த்தத்தில் மேடாதியாயிற் கழிக்க துலாதியாயிற் கூட்ட வருவது வியாழன் சீக்கிரார்த்தம். இதில் மந்தோச்சமான ஆறு இராசி கழித்து நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, புசாகோடிகொண்டு, மந்தஜியாவில் ஜியாசம்ஸ் கா ரஞ் செய்து, ஜியாபலம் முழுவதையும் வியாழன் மத்திமத்தில் மேடாதியாயிற் கழிக்க துலாதியாயிற் கூட்ட வருவது புடமத்திமம். புடமத்திமத்தில் சூரியன் மத்திமத்தைக் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி மகராதி கர்க்கி யாதி அறிந்து புசாகோடிகொண்டு ஏற்றவாறு மகர
யா அல்லது கர்க்கியாவில் ஜியாசம்ஸ்காரஞ் செய்து ஜியாபலம் முழுவதையும் புடமத்திமத்தில் மேடாதியா யிற் கழிக்க துலாதியாயிற் கூட்ட வருவது வியாழன் சுத்தஸ்புடம்.
வியாழன் மந்தஜியா
gurt | asaj ஜியா கலை ஜியா கலை ஜியா கலை 20 7 141 13 250 9 324 40 8 16 14 266 20 331
60 9 180 || 15 280 21 337 8. 10 199 16 , 293 22 34 10. 27, 17 305 23 343 12. 2 234 18 35 24 344
வியாழன் மகாஜியா
g}unt ဧ%|ဗါuz | கலை ஜியா கலை ஜியா கலை
38 7 251 13 436 19 573 74 8 284 14 462 20 589 11 9 36 - 5 487 21 604 14 10 348 16 511 22 617 83 11 878. 17 533 23 628 217 12 408 - 18 554 24 637

ஒன்பதாம் அத்தியாயம் 225
வியாழன் கர்க்கிஜியா
ஜியா கலை | نه يجn 'கலை ஜியா கலை 1 ஜியா | கலை
56 7 357 13 558 19 645 2 1. 8 398 14 581 20 648 3 65 9 437 15 600 21 649 4. 26 0 472 16 65. 22. 647 5 266 11 504 17 628 23 644 . 6 32 12 533 8 638 24 637
சுக்கிான் புடம்
சூரியன் மத்திமத்தை வைத்து, அதிலிருந்து சுக்கிரன் மத்திமத்தைக் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி மக ராதி கர்க்கியாதி அறிந்து, புசையில் ஏற்றவாறு மகர ஜியா அல்லது கர்க்கிஜியாவில் ஜியாசம்ஸ்கரித்து, வந்த ஜியாபலத்தைப் பாதியாக்கிச் சூரியன் மத்திமத்தில் மேடாதி கழித்து துலாதிகூட்ட வருவது சீக்கிரார்த்தம். அதில் மந்தோச்சமான மூன்று இரர் சிகழித்து, நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, மந்தஜியாவில் ஜியாசம்ஸ் காரஞ்செய்து, ஜியாபலம் முழுவதையும் சூரியன் மத்தி மத்தில் மேடாதி கழித்து துலாதிகூட்ட வருவது புடமத்தி மம். புடமத்திமத்தில் சுக்கிரன் மத்திமத்தைக் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி மகராதி கர்க்கியாதி அறிந்து, புசையில் ஏற்றவாறு மகரஜியா அல்லது கர்க்கிஜியா வில் ஜியாசம்ஸ்காரஞ்செய்து, ஜியாபலம் முழுவதையும் புடமத்திமத்தில் மேடாதிகழித்து துலாதிகூட்டச் சுக்கி ரன் சுத்தஸ்புடம், ,النا
சுக்கிரன் மந்தஜியா
ஜியச తాడి | gur கலை ஜியா கலை ஜியா తాడి
1. 7 59 13 81 19 85 2 2. 8. 64 14 82 20 86 3 30 9. 69 15 83 2. 86 4. 38 10 73 6 84 22 86 5 46 76 17 85 23 86 6 53 12 79 8 85 24 86

Page 124
226 ஜாதக பாஸ்கரன்
சுக்கிரன் மகாஜியா
ஜியா | கலை ஜியா | கலை 1 ஜியா கலை |ஜியா கலை
1. 95 7 660 13 209 9 729 2. 190 8 753 14 1297 20 1811 8 285 9 845 15 1386 21 1894 4. 380 10. 937 16 1474 22 974 5 473 11 028 17 1559 23 2052 ... 6
567 12 19 18 1645 24 2129
சுக்கிரன் கர்க்கிஜியா ܚ
ஜியா ܬ݁ܣ( , | ஜியா கலை ஜியா | கலை ஜியா கலை
616 7 2561 13 2747 - 19 2485 1167 8 2657 14 2720 20 243 68 9 2717 15 2684 21. 2337
1967 10 2752 16 2641 22 2.276 22.30 2767 17 2592 23. 2204 24.24 12 27.62 8 2535 24 2129
:
சனி புடம்
சனிமத்திமத்தை வைத்து, அதிலிருந்து மந்தோச்ச மான 7 இராசியும் 26 பாகையுங் கழித்து நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, மந்தஜியாவில் ஜியாசம்ஸ் கரித்து, ஜியாபலத்தைப் பாதியாக்கி, சனிமத்திமத்தில் மேடாதிகழித்து துலாதிகூட்ட வருவது மந்தார்த்தம் மந்தார்த்தத்தில் சூரியன் மத்திமத்தைக் கழித்து, நின்ற தில் மேடாதி துலாதி மகராதி > கர்க்கியாதி அறிந்து, புசையில் ஏற்றவாறு ஜியாசம்ஸ்காரஞ்செய்து, வந்த ஜியாபலத்தைப் பாதியாக்கி, மந்தார்த்தத்தில் மேடாதி கழித்து துலா திகூட்ட வருவது சீக்கிரார்த்தம். இதில் 7 இராசியும் 26 பாகையுங் கழித்து, நின்றதில் மேடாதி துலாதி அறிந்து, மந்த ஜியாவில் ஜியாசம்ஸ்காரஞ்செய்து ஜியாபலம் முழுவதையும் சனிமத்திமத்தில் மேடாதி கழித்து, துலாதிகூட்ட வருவது புடமத்திமம். புடமத்தி மத்தில் சூரியன் மத்திமத்தைக் கழித்து, நின்றதில்

ஒன்பதாம் அத்தியாயம் 227
மேடாதி துலா தி மகராதி கர்க்கியாதி அறிந்து, புசை யில் ஏற்றவாறு ஜியாசம்ஸ்காரஞ்செய்து, ஜியாபலம் முழுவதையும் புடமத்திமத்தில் மேடாதி கழித்து துலாதி கூட்டச் சனி சுத்தஸ்புடம்.
சனி மந்தஜியா
ஜியா கலை ஜியா கலை ஜியா கலை | ஜியா கலை 46 205 13 389 9 522 2. 53 8 236 14 46 20 536 3 82 9 268 5 442 2型 547 4 112 0 299 || 6 464 22 555 5 142 1】 330 17 486 - 23 559 6 173 12 360 8 506 24 56.
3F6sf LD 35(g gğ uLu(T
ஜியச கலை |ஜியா கலை 1 ஜியா கலை ஜியா | கலை TT22 7 148 13 249 19 37 2 45 8 167 14 262, 20 324 3 ... 67 9 85 5 276 21 33. 4. 88 10 202 16 287 22 . 335 5 09 218 7 298 23 340 6 29 12 234 8. 308 24 343
சனி கர்க்கிஜியா
ஜியா கலை ஜியா கலை ஜியா கலை ஜியா கலை
28 7 180 3 285 19 338 2 56 8 20 4 ; 298 20 341 8 83 9 221 15 309 21 344 4. 109 O 239 16 31s 22 345 5 34 256 - 7 326 23 344 6 57 12 27. 18 333 24 343
இாாகு கேது Վւ-մ,
12 இராசியை வைத்து, அதில் இராகுமத்திமத்தைக் கழிக்க இராகு சுத்தஸ்புடமாகும். இராகு சுத்த ஸ்புடத் துடன் 6 இராசிகூட்டக் கேது சுத் தஸ்புடமாகும்.

Page 125
228 ஜாதக பாஸ்கரன்
இலக்கினஸ்புடமும், குளிகஸ்புடமும் செய்வதற்குச்
சில கிரந்தங்களிற் சொல்லிய சுருக்கவழி.
இலக்கின ஸ்புடம்
உதயலக்கினத்திற் சென்ற நாழிகையை 80 ஆற் பெருக்கி விநாடியாக்கி, பின்னும் 30 ஆற் பெருக்கி, இஷ்டலக்கினம் எதுவோ அதற்குள்ள இராசிப்பிரமாண நாழிகையை விநாடியாக்கிய தொகையாற் பிரிக்க வரு வது பாகை. மீதத்தை 60 ஆற் பெருக்கி முன் தொகை யாற் பிரிக்க வருவது கலை. இப்பாகை கலைகளுடன், இலக்கினத்துக்கு முன்னே மேடாதியாக எத்தனை இராசி கள் சென்றனவோ அதனை இராசியாகக் கண்டு கூட்டி வந்த இராசி பாகை கலை இலக்கின ஸ்புடமாகும்.
குளிகாதி நான்கு உபக்கிரக புடம்
எந்தத் தினத்துக்குக் குளிகஸ்புடம் அறியவேண் டுமோ அந்தத் தினத்தில் எந்த ந்ாழி ைகயிற் குளிகன் உதயமென்று கண்டு, அந்த நேரத்தில் என்ன இலக் கினம், அதில் எவ்வளவு நாழிகை விநாடி சென்றதென் றும் அறிந்து, மேடம் முதல் அந்த இலக்கினத்துக்கு முன் சென்ற இராசிகளை இராசியாகவைத்து, குளிகோ தய இலக்கின இராசியிற் சென்ற நாழிகை விநாடிகளை லிநாடியாக்கி 30 ஆற் பெருக்கி அந்த இலக்கினத்துக் குரிய இராசிப்பிரமாணத்தை விநாடியாக்கிய தொகை யாற் பிரிக்க வருவது பாகையாகவும், மீதத்தை 60 ஆற் பெருக்கி முன் தொகையாற் பிரிக்க வருவது கலையாக வும் கண்டு. முன்வைத்த இராசியுடன் கூட்டிவந்த இராசி பாகை கலைகள் குளிகஸ்புடமாம். இவ்விதமா கவே மற்றைய யமகண்டன் முதலிய கிரகங்களுக்கும் அவரவர் உதயங்களைக்கொண்டுஸ்புடங் கணிக்கலாம்.

ஒன்பதாம் அத்தியாயம் 229
குளிகாதி நான்கு உபக்கிாக (உதய) கால நாழிகை
பகல் இரவு
- ! uii I LAO ந்தப்
'6hu n JJrtb குளி ಶಿಫ್ಟಿ- கா குளி கண் அது கா |கன்|டன் கரன் லன் கன் டன் கரன் லன ஞாயிறு . 26 18 14 2 10 2 26 14 திங்கள் . 22 10 26 6 26 22 10 செவ்வாய் 18 1 10 6 22 2 22 18 6 புதன் ... l4 6 2 18 26 8 14 2 வியாழன். | 10 | 2 26 14 - 22 14 10 26 வெள்ளி . 6 26 22 10 18 10 6 22 சனி ... 2 22 18 6 丑4 6 2 18
தூமாதி பஞ்சக்கிரக புடம் இந்த ஐந்து உபக்கிரகங்களின் புடநிலையை அறிய வேண்டிய மாதம் தேதி நாள் நாழிகை நேரத்துக்குச் சூரியன் சுத் தஸ்புடங் கணித்து, இத்துடன் 4 இராசியும் 13 பாகையுங் கூட்டி வந்த து தூமப்புடம், இந் த த் தூமப்புடத்தை 12 இராசியில் கழித்து வந்தது வியதீ பாதப்புடம். வியதீபாதப்புடத்துடன் 6 இராசிகூட்டப் பரிவேடப்புடம். பரிவேடப்புடத்தை 12 இராசியிற் கழித்து வந்தது இந்திரதனுப் புடம். இந்திரதனுப் புடத்துடன் 17 பாகை கூட்டிவந்தது தூமகேதுப் புடம். இந்தத் தூமகேதுப் புடத்துடன் ஒரு இராசி கூட்டச்
சூரியன் சுத்த புடம் முன்போலாகும். 1
ஒன்பதாம் அத்தியாயம் முற்றிற்று;
C2

Page 126
10-ம் அத்தியாயம்
அனுபவ ஜாதகங்கள்
வியா சூரிய 7 8 சுக்கி புதன் 4 கேது சனி 7
| சந்திகேது | | |
6 Ill 3 8 2ع
காசியர் கெளதமர் 5 一 丑2 2 9
y
V− -----
சூரிய செபுத 1 ܘ ଏf ଜoff] 3 செவ் ல ல | 12 சந்தி வியா ராகு ராகு சுக்கி
2 3 4 1 செவ் கேது a 9 0
கேது w حسسسسس۔ 4ےۓ
சந்தி )ெ 3 6 6u unr 4.
வசிஷ்டர் – பிருகு 12 7 5 2
சூரிபுத லகுசெ சனி 10 g ன் 4 3 2 புத்சுக் ராகு சுக்கி சனிரா
சூரிசந் செவ் e 12 6) செபுத 3 சனி ಕ್ಲೈಸ್ಡಿ ಆಶ್ಲಿ 10
சுக் கே ராகு சுக புத
5 4 6 6 வியா அங்கிரா - உத்ஸமர் 10 5 5 12
சனி 6)
2 வியா ராகு 6 4. 3 கேது

பத்தாம் அத்தியாயம் 23.
6 7 ராகு 9 சுக்கி சூரிய 11 கேது
புதன சூரிசந் - ல 5 7. புத வி 8 8 | சந்தி d5ቻ வியா அத்திரி பூணீ ராமசுவாமி 4. II செவ் 2
3 கேது o 12 ராகு 5 சனி 3
சூரிய 8 சனி வியா சந்தி புதன் செவ் 7
கேது சுக்கி
சந்தி 9) கேது 3 1 O சனி – ஜீலழரீ ஆறு – சங்கர
ராகு முகநாவலர் 6ն) 2 பண்டிதர் 9.
சூரிசெ V
புதன் 4 3 2 ல | வியா | 11 ராகு சுக்கி
ராகு சூரிய புதன் T9 1 1 || 1 g lဓ#@) சந்தி |Âಣ |- சுக்கி
செவ் 2 11 || || 9 || 12 (ਲu "" (or 56696) " " " - - G F sign) LIT
G) sir2.hr 8 8 hsia 2m புதன w 659urt
12 11 சனி கேது 7 சந்தி சனி கேது

Page 127
ஜாதக பாஸ்கரன்
சனி ராகு s 6 7 கேது 9
4 செவ் 5 - 10
-m-m 13 14
சந்தி சூரிய
6) செவ் 66 unt ந்தி 2 | வியா | சுக்கி 11 புதன்
கேது ஒ | ரTகு
சந்தி வியா o 6 ராகு 8 9 ராகு 8 சந்தி சணி
6 unt சணி 6 Η Η
-rror----- 15 16 சூரிய செவ் புதன் சுக்கி I 2
)ெ s ᎧᏁᏪ 3. சுக்கி கேது செவ் புதன சூரிய 2 கேது
6 7 GB சந்தி சுக்கி ல
கது சனி சீக சூரிய புதன சூரிய செவ் 5 புதன் 9 கேது --- 17 வி 18
O வியா சந்தி சுக்கி ராகு 3
@l) سمبر 3 『T@ |○gai 12 7 6 5 4

பத்தாம் அத்தியாயம் 233
−> சூரிய ன் 7 சுக்கி 9 0 ல ராகு செவ் :
சுக்கி சனி
சூரிய சர்
ந்தி ே 6ýu unr 65urt 5 SSqqqqSS 19) 2O
செவ் புதன் ராகு 11 சந்தி
4. 3 2 ல 10 9 கேது 7
சூரிய சூரிய 3 புதன் செவ் கேது ராகு வியா செபுத சனி
_1 சுக்கி சுக்கி
2 69urt - I gj6) 7
21 22 - G) சந்தி சனி ல் 8
uITS 11 || 10 9 I 2 || II I 10 கேது
ல சூரி 12 சந் புத 2 சனி 9 10 11 12
சுக்
4 சனி 6) ராகு கேது 6 unt
- 23 - 24 சூனிசத் 10 கேது 7 செபுத ------- சுக் ரா
9 செவ் 7 6 6 5 4 3.
l

Page 128
SA
ஜாதக பாஸ்கரன்
சூரிசெ 5 ராகு 7 சனி 4 5 புதசுக் 7
ராகு
67uurt 9 3. வியா
25 26 ܚ புதன் O Σ சந்தி
ரிய | ஒ | தந்தி | செவ் ', கேது 11 0 கு"|சுக்கி கேது ଓFତf!
7 : 8 கு 5 வியா 7 8 ராகு புதன
வியா சந்தி 5 NA சுக்கி ராகு சனி Mwis 27 .–W– 28
4 I புதன் கேது
G) 3 2 சந் செ கேது 臀 6) || GFG || 11
சணி
சூரிய வியா வி கேது | ல புதன் சுக்கி 5. கேது tur சுக்கி
ඉදුණු 4 4 ஐ
Y 29) 3O
10 சனி -- புதன்
சந்தி 8 7 ராகு 2 ல ராகு சந்தி

பத்தாம் அத்தியாயம் 235
11 12 6) # 4 5 சுக்கி சூரிய
- சந்தி qSqSMSS 10 afurt புதன் g55 கேது -- 31 --|| 32
t செவ் 2 செவ் ராகு புதன் ராகு
հայ I 8 7 6 || Sö ல 12 சணி 1 10
சுக்கி
O aunt 6. 7 8 | ராகு செவ் சந்தி கேது 7
5 Η Ο 8 - 33 - 34. சந்தி 11 2 9
ಟ್ವಿಗಿಆ। சூரிபுத கேது செபுத ல | 12 ᎧᎧ சனி சுக்கி 1 10
விசனி ராகு
2 ல் 7 சந்தி கேது சந்தி செவ்
சனி ராகு
t சூரிய 11 புதன் புதன்
க்கி 35 சுக9 36 -erO செவ் 69u unr சூரிய
| சுக்கி கேது 8 6úlum. 6 சனி ராகு

Page 129
296 ஜாதக பாஸ்கரன்
அனுபவ ஜாதக பலன்
இவை அனுபவத்தாற் சில ஜாதக பலன்களை அறி வதற்காகச் சேர்க்கப்பட்டன. ஜாதகங்களிற் சில ஒரே விதமான கிரகஸ்திதியாக இல்லாதிருப்பினும் 1-2-4-5 7-9-10-11-ம் இடங்களின் அதிபர்களும் அந்த அந்த ஸ்தானங்களும் பெலமாகவும் சாஸ்திரங்களிற் சொல்லிய பிரகாரம் யோகாம்சம் உள்ளதாகவும் (இரண்டு முதலிய ஜாதகங்கள்) காணப்படின், அந்த ஜாதகிகளுக்கு ஒரே விதமான பலன்கள் நடவாது விடினும், யாதாயினும் ஒருவிதமான யோகபலன் உண்டாகும் என்பதற்கு ஐய மில்லை.
1 முதல் 7 வரை குறிக்கப்பட்ட ஜாதகங்கள் ஸப்த ரிஷிகளுடையன. 8-வது தசரதமஹாராஜாவின் புத்தி ரர் பூரீ இராமஸ் சுவாமி உடையது. 9-வது யாழ்ப்பா ணத்தில் தமிழ்க்கல்வியைப் பிரவிருத்தி செய்த பூரீலழறீ ஆறுமுகநாவலர் அவர்களுடையது. 10-வது இத்தேசத் தில் சம்ஸ்கிருத விற்பத்தியில் தமக்கொருவரும் இணை யில்லாதவரென்று பலராலும் புகழ்படைத்த சிவசங்கர பண்டிதருடையது. 11-வது வித்துவசிரோன்மணி பொன் னம்பலபிள்ளையுடையது. 12-வது திருவனந்தபுரத்தில் ஹைக்கோர்ட்டு முதலாவது நீதிபதியாக இருந்த பூஜீமான் செல்லப்பாபிள்ளையுடையது. 13-வது கல்வி வாய்மை, உத்தியோகம் முதலிய பலவற்ருலும் சிறந்த ஒருவரது. 14-வது கல்வி, சமயாபிமானம் முதலியவற் முல் மிக்கவரது. 15-வதும், 18-வதும் நியாயப்பிரமாண உத்தியோகத்திலிருந்து சுய தேசத்தாரனைவருக்கும் ஒரு பிரதிநிதியாக அமைக்கப்பெற்றவர்களது. 17-வது, 8-வது, 19-வது மூன்றும் இத்தேசத்திலிருந்து நியாயப் ரமாண உத்தியோகத்திலிருந்து பின் நீதியாசனமேறி நியாயத் தீர்ப்புச்செய்யும் நிலைமைக்கு வந்தவர்களது. 20-வது நியாயப்பிரமாண உத்தியோகத்தையும் பெருங் கீர்த்தியையும் பெற்றவரது. 21-வது, 22-வது சுய தேசா திபதியின் துவிபாஷிகராகியவர்களது. 23-வது பிரபல

பத்தாம் அத்தியாயம் 237
உத்தியோகமும் கல்வித்திறமையும் உள்ளவரது. 24வது சமயாபிமானம், ஆன்மஞானம் முதலியவை அமை யப்பெற்றவரது. 25-வது சமயாபிமானம், ஈசுவரபக்தி, வித்தியாவிருத்தி அமையப்பெற்றவரது. 26-வது சம்ஸ் கிருத பாஷையில் பூரணபண்டிதத்தன்மை உள்ளவரது. 27-வது உயர்தரக்கல்வி கற்பிக்கும் நிலையிலிருந்தவரது. 28-வது, 29-வது, 30-வது 31-வது நான்கும் அதிகசெல்வ நிலையில் இருப்பவர்களது. 32-வது ஒரு பிரபுவினது. 33-வது வரவர மேலான பெரும் நிலைமையை உடைய வரது. 34-வது பெரிய நிலைமையிலிருந்து பின் குறை யப்பெற்றவரது 35-வது அதிக தருமச்செய்கையுள்ள ஸ்திரீஜாதகம், 36-வது ஞான நிலையுள்ள ஸ்திரீஜாதகம்.
இங்கே குறிக்கப்பட்ட ஜாதகிகள் பலவாற்ருனும் விசேஷ நிலைமையில் இருந்தமையால், ஏறக்குறைய இந்தச் சாராம்சங்களைப் பொருந்திய ஜாதகங்களும், இதுபோல வராதிருந்தாலும் ஏதாவது ஒரு மேல் நிலையை வருவிக்குமேயன்றிக் கீழே விடமாட்டா. ஆத லின் யாவரும் இவற்றை அறியும்பொருட்டு இந்த நூலில் இவற்றைச் சேர்த்தேன்.
சக்கிரவர்த்தினி மகாராணியாரின் ஜாதகத்தில் வெளித்தோற்றத்தில் காணப்படாத யோகபல்ன்கள் :-
செவ் புதன் o
சனி சூரிய 2 ராகு சுக்கிர சந்திர -
10 விக்ே டாறியா
மகாராணியாரின்Gunr ஜாதகம் 4

Page 130
98 ஜாதக பாஸ்கரன்
பொதுவாக வந்த ஜாதகங்களுக்கும் கேந்திரங்கள் (1-4-7-10-ம் இடங்க்ள்) திரிகோணங்கள் (1-5-9-ம் இடங் கள்) இவைகள் ஸ்தான வலிமையால் " கேந்திரத்தான திபர்கள் மேன் மேலாய்க் கிளர்ந்த பலனைச் செய்வர் ** என்னும் விதிப்படி ஒன்றினும் பார்க்க ஒன்று ஏற்ற மான யோகபலனுக்குரியவைகளாம். ஜாதகியின் இலக் கினம் இடபம். இதிலிருந்து உயர்ந்த கேந்திரத்தானம் 10-ம் இடமாகிய கும்பம். உயர்ந்த திரிகோணத்தானம் 9-ம் இடமாகிய மகரம். இந்த இரண்டு ஸ்தானங்க ளுக்கும் அதிபதி ஒரே கிரகமாகிய சனியாகவே வந்தது. இப்படி வருவது இடபலக்கினத்துக்கேயன்றி வேறு இலக்கினத்துக்கு இல்லை. இவ்வித நிலையைப் பொருந் திய கேந்திர திரிகோணுதிபதியாகும் சனி இலாபத்தான மாகிய வியாழனுடைய வீட்டில் இருக்கவும், இலாபா திபதியாகும் அந்த வியாழனும் பாக்கியத்தானமாகும் சனியின் வீட்டில் இருக்கவும். (வீடுமாறி இருப்பதாகிய) இராஜயோகத்தோடு, மகாபெலவானகிய சனியின் தெசையும் ஜாதகிக்குச் சுமார் 48 வயதின் மேற் சம்ப விப்பதானுல் சக்கரவர்த்தினியாரின் இராச்சியபாக்கியப் பெருக்கத்தைக் குறித்து எவ்வளவோ சிறப்பித்துச் சொல்லவேண்டியதாக இருக்கின்றது. இன்னும் பலவுள.
பூரீ இராமசுவாமியின் ஜாதகம் கர்க் கடகலக்கினம்; ** நாடில் ஏகாதசர் நால்வர் உச்சரே " என்பது இரா மாயணம். இதன்படி உதயலக்கினமாகிய கர்க்கடகத் துக்கு இலாபத்தானமாகிய 11-ம் இடத்ததிபதியாகும் சுக்கிரனும், அதற்கு 11-ம் இடத்த திபதியாகும் வியாழ னும், அதற்கு 11-ம் இடத்ததிபதியாகும் சனியும் அதற்கு 11-ம் இடத்ததிபதியாகும் செவ்வாயும் ஆகிய நான்கு கிரகங்களும் (1-4-7-10 ஆகிய) கேந்திரங்களில் உச்சம்பெற்று, "நான்கு கேந்திரத்தில் இடைவிடாமற் கிரகம் இருந்ததாயிற் பூமேவு பர்வதமாம் யோகமாகுஞ் சீமாஞகுவன் இராஜயோகம் ' என்னும் விதிப்படி இராஜயோகமாதலோடு, நான்கு கிரகங்களும் உச்சம்

ஒன்பதாம் அத்தியாயம் 259
பெற்ற காரணத்தால் இவருக்கு இயல்பாகவுள்ள தெய் வத்தன்மையையும் தெரிவிக்கின்றன.
பூரீலபூரி ஆறுமுகநாவலரவர்களின் ஜாதகத்தில் கிர கங்கள் உச்சபலன் அடையாமையால் வெளித்தோற்றத் தளவில் காணப்படாத யோகபலணுவது :
இந்தச் சாதகலக்கினம் சிங்கம். இந்த இலக்கின திபதி இரண்டாதிபதி மூன்ருதிபதி நான்காதிபதியாகிய நால் வருங் கூடி அறிவையுந் தொழிலையும் விருத்திசெய் யுந் தானமாகிய ஐந்தாமிடமாகும் குருவினுடைய வீட் டில் இருக்கப்பெற்றமையாலும், இன்னுமிந்தக் கிரகங் கள் உயர்ந்த கேந்திராதிபதி உயர்ந்த திரிகோணுதிபதி, மனேதைரியாதிபதி, தானதிபதி, இலாபாதிபதிகளாகிய தானவலிமையையும் பெற்றிருப்பதாலும், ஆன்மஞா னம், யோக்கியதை, அறிவு, யதார்த்தவசனம், தளரா முயற்சி ஆகிய இவைகளுக்குரிய குரு பத்தாமிடத்தி லும், அந்தப் பத்தாமிடத்துக்குரிய சுக்கிரன் ஐந்தாமி டத்திலும் வீடுமாறியிருப்பதாலும், புதன் வாக்குத்தா ஞதிபதியாக வந்தமையாலும், இவைகளின் பலனைச் சாஸ்திர நுட்பமாக ஆராயுமிடத்து, அறிவு வாக்குவல் லமை ஞாபகத்திறமை பூரண கல்வி சமயாபிமானம் ஈசுரபக்தி முதலியவைகளுக்கெல்லாம் விசேட பலன்கள் பிரமாணதீதமாகவே சொல்லவேண்டுவன. இன்னும் அனேக பலனுக்குரியது.
பத்தாம். அத்தியாயம் முற்றிற்று
ஜாதக பாஸ்கரன் முற்றிற்று.

Page 131
Printed and Puplished by: R. Venkadesa yer at the Sothida Prakasa Press, Kokuvil. July, 1986.


Page 132


Page 133
|
:) |, }
.
, ,
sae
o
), ) │ │ │
 

|-“ _____
,-- |s. - )|-
|× :
| 1sae. ,
|- |