கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாநிதி 1943.04

Page 1
閭 2 போடு
"TITITA-LULJIT
APRI,
 

94°

Page 2
கலாநிதி
பத்திராசிரியர் குழு
g; F. SG-FLPer&r, B. A., B.L., F. R. E. S., M. S. C. The Rev. Father S. (a) startil Siras trafii, o. M. I. பண்டிதர் பூரீ சி. கணபதிப்பிள்ளை பூரீ வே. காகலிங்கம், Proctor, S. C. பூரீ வை. இராமசுவாமி சர்மா, வியாகாண மஹோபாத்தியாயர் பூரீ தி. சதாசிவ ஐயர்
மனேஜர்
பூரீ தி. சதாசிவ ஐயர், சுன்னகம், (சிலோன்)
"கலா நிதி"க் காகிய கட்டுரைகள், புத்தகம், பத்திரிகை முதலியன வும், சந்தாப்பணம், விளம்பரம் என்பவை பற்றிய கடிதங்களும், ஆகிய எல்லாம் மனேஜரும், பத்திராசிரியருமாகிய தி. சதாசிவ ஐயருக்கே அனுப்பிவைத்தல் வேண்டும்.
அறிவித்தல்:
எவர் ஒருவரையேனும், எக்குழவினரையேனும், எம்மதத் தவரையேனும், அரசினரையேனும் பற்றி இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற எழதப்படும் எந்த உரையும் கலாநிதியில் இடம்பெறுது.
வருட சந்தா 2 ரூபா. தனிப்பிரதி 50 சதம்.
முக்கிய கவனிப்பு:
சந்தாநேயர்கள், பழைய விலாசம் மாறியிருந்தால், தங்கள் இப்போதைய விலாசத்தை உடனே எமக்கு எழுதி அறிவிப்பா IrtᎢᏜᎦ.

*த்ொன்மை மறவேல்”
யாழ்ப்பாணம் ஆரிய தீராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினின்றும் கலையாக்கங் கருதி வெளிவரும் மும்மாத வெளியீடு ് 2 கதிர் 1
- சித்திரை 1943

Page 3
* கலாநிதி யேநீ கவின் பெற் றெழீஇ
வானே ருண்ணுக் கலையுடன் புணருபு தேயா தென்றும் நிறைவு தலைக்கொண்டு கறைவிர வாது தடைமரு வாது தமிழகங் தன்னி லிகழ்விலா திலங்கி ஆங்குச் செறிதரூஉம் மக்கட் கறிவு முதிர உரையாம் அமுதக் கதிரொளி பரப்பித் தயாநிதி யாம் இறை தண்ணரு ளதனல் என்று நின்று நில்வி வாழிபல் லூழி வாழிய இனிதே."
-வித்துவான், சி. கணேச-ஐயர்.
大
*" ஏறுபல கலைகிரப்பி யிருமைகல மருளி
எழுமைக்கு மகலாத இருந்துணையா யிருக்கும் தேறுகலைப் பெரும்ாட்டி யிருளோட்டு திருத்தாள் சிங்தைமொழி மெய்களினல் வந்தனைகள் செய்வாம்,
* ஈரெட்டுக் கலைமுற்றி யிறங்குமதி காண
எண்ணெட்டுக் கலைபரப்பி யேறியெங்கும் பரவிக் காருற்ற விருளகற்றிக் "கலாநிதி"யாங் குழவி கண்ணுமுயிர்க் கவசமுமாய்க் கலந்துசிறங் திடவே."
-நவாலியூர், க. சோமசுந்தர்ப்புலவர்.

S. S. சண்முகநாதன் & சன்ஸ்
UI T II I IMI st
சில புதிய பிரசுரங்கள்
வ. எ. சரவணமுத்து
கணிதங்கள் SG மனக்கணிதங்கள்
2-ம் வகுப்புவில் சதம் 352-ம் வ்குப்பு வில் சதம் 20
8-lb sy y y 40 3-ம் y 9 yy yy 25 4-ம் 50 4-ம் y yy 2y 30 5-ம் y y 60 ரி, 5-ம் 99 30 6-ம் (அச்சில்) 姆 6-ம் .לל (அச்சில்)
குடி இயல் ஆக்கியோன் : W. B. சரவணமுத்து 6-ம் வகுப்பு விலை சதம் 45 8-ம் வகுப்பு விலை சதம் 75 7-ம் வகுப்பு அச்சில் உலக பூமிசாஸ்திரம் SS நாட்டுச் சீவன சாஸ்திரம் ஆக்கியோன். W. K. சண்முகம் கலாசங்க வெளியீடு
உயர்தர மாணவர்களுக்கு 1-ம் பாகம் விலை ரூ. 1-25
மிகவும் உபயோகமுள்ளது :
விலை ரூபா 2-00 纳、 y , ரூ. 1-25
தற்காலச் சரித்திரச் சுருக்கம் (1796-ம் ஆண்டு தொடக்கம்) ஆக்கியோன் : S. பீற்றர் 6äa) 5. JT 1-25 பொது அறிவு விணுவிடை . ... 9مه%h( சதம் 60
அபிநயப் பாட்டு . s .. விலை சதம் 25
ஆக்கியோன் : K. 9 J T 6) 3 u

Page 4
(ఇ= 5. 6Cש סבפ"– –
(3
Ens ====CD=====DRI-M=S====S
சுன்னகம் வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாரால்
வெளியிடப்பட்ட Lu ar LJF Trënds6f6ör உபயோகத்துக்குரிய புத்தகங்கள்
பாலர் வகுப்பு கீழ்ப்பிரிவு
தனலக்கு மி புத்த கசாலை, சுன் னுகம்
لاختصاص.
பாலபோதினி அரிவரிப் புத்தகம் 18 மாணவர் தமிழ் வாசகம் (கீழ்ப்பிரிவு) 18 பாலர் வகுப்பு மேற்பிரிவு
பாலபோதினி முதற்புத்தகம் 30 மாணவர் தமிழ்வாசகம் (மேற்பிரிவு) 20 இரண்டாம்தரம்
பாலபோதினி, (இரண்டாம் புத்தகம்) () மாணவர் தமிழ்வாசகம் () பரதன் (உபபாட புத்தகம்) 35 சரித்திர கதாவாசகம் ኃ5 பூமி சாஸ்திரக் கதைகள் g() முனருமதரம் SSSL SSLS SS
பால்போதினி (மூன்ரும் புத்தகம்) . 35 இராஜா தேசிங்கு (உப பாட புத்தகம்) . 25 சரித்திர கதாவாசகம் B O 9 30 பூமி சாஸ்திரக் கதைகள் 35 நான்காம்தரம்
பாலபோதினி (கான்காம் புத்தகம்) 45 தமயந்தி (உபபாட புத்தகம்) 3 O சரித்திர கதாவாசகம் 40 பூமிசாஸ்திரக் கதைகள் 45 ந்தாம்தரம் ೫ಶ್ಚಯ್ಡ (ஐந்தாம் புத்தகம்) o s 55。 குசேலர் சரித்திரம் (உபபாட புத்தகம்) . 40 தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும் ?5 பூமி சாஸ்திரக் கதைகள் 60 LD5JLD w ಶಿಲೆಕ್ಹ 1-ம் பாகம் (இலக்கியம்) 50 இரகுவமிச சரிதா மிர்தம் 50 இதோபதேசம் 50 சிசுபால சரிதிம் 60 குடி இயல் நூல் (முதற் புத்தகம்) 50 ஏழாந்தரம்
தமிழ்மஞ்சரி 8-ம் பாகம் (இலக்கியம்) 65 தமிழ் இலக்கியத்திரட்டு (இலக்கியம்) 60 திருமாவளவன் 50 கிராதார்ச்சுனியம் 0 0 60 குடி இயல் நூல் (இரண்டாம் புத்தகம்) . 50

உள்ளுறை
பக்கம் 'கலாநிதி"க்கு அன்புக் கொடை νii 'கலாநிதி வாழ்த்து νiii
இலக்கியம்
*ஆராய்ச்சி' 1
பூரீ தி. சதாசிவ ஐயர் *கனவினுள் வன்கணுர் கானல்வரக் கண்டறிதியோ’ 6
(முற்றெடர்) பண்டிதர். பூரீ க. கிருஷ்ணபிள்ளே , தும்பளே. தென்காட்டு மொழிகள் 10
வித்துவான், பூரீ வே. வேங்கடராஜ"லு
ரெட்டியார், சென் &ன. காவல் கலை 14
பரீ பி. கோதண்டராமன், எம். ஏ. பி. எல்.
20-ஆம் நூற்ருண்டில் வசனம் (முற்ருெட்ர்) 19
பூரீ அ. வி. மயில்வாகனம் அவர்கள்
சரித்திரம்
யாழ்ப்பாணச் சரித்திர சந்திரிகை (முற்ருெடர்) 21
"சரித்திரப்பிரியர்' எழுதியது. பண்டைக்காலத்து இலங்கையின் பிற5ாட்டு வணிகம் 35
டாக்டர், பூரீ க. கணபதிப்பிள்ளை அவர்கள்.
கலைகள்
பல்லவ ஒவியங்கள் 29
பூரீ க. 15வரத்தினம் அவர்கள்,

Page 5
கவிதைகள்
அணைந்த தீபம்
நவாலியூர், பூநீ சோ. நடராஜன் தமிழ்க்கவிப் பித்து
க. ச. * ஆனந்தன்' நாலு நினைவு
பூீ கா. சிவபாதசுந்தரன்
கதைகள்
கற்புக்கு இலக்கியம்
- சேனநான'
புத்தகவரவு
திரு அருள்மொழி போரும் காதலும் அன்புவிடுதூது ஆசிரியர் குறிப்புக்கள்
கலாநிதி இலங்கைச் சர்வகலாசாலே
தமிழ்ப்பேரா gIflusr
38
36
3?
38
46
47
48
48

கடவுள் துணை
கலாநிதி
qamvamHw
மன்னுர்த் தமிழ் ஆசிரியர் சங்கம்
20-2-43 ல் நடந்த சங்கத்து வருடாந்தக் கூட்டத்தில்
'கலாநிதி க்கு வழங்கிய
அன்புக் கொடை
நூறு ரூபா (100)
நன்றியறிதலோடு பெற்ரும்.
தமிழ் வாழ்க!
தமிழ் ஆசிரியர் சங்கம் வாழ்க!

Page 6
*கலாநிதி வாழ்த்து
சைவப்புலவர், பூரீ இ. நவரத்தினம் அவர்கள்,
டிக்கோயா.
ஆசிரியப்பா
பூமலி குதம் பொற்புறு வருக்க்ை வான்மலி பூகம் வளந்தரு தென்னே அணிவரும் ஈழத் தணிபெறு சிரமாய் இலங்குயாழ் நகரில் இன்புறத் தோன்றி இருபத் தீரியாண் டெல்லை யதனிடை ஆரிய மென்னும் பேரிரும் பெளவமும் முத்தமிழ் அமுதத் தத்துமுங் ருேம் நிலைகண் டுணர்ந்த கலைவல் லோரையும் ஈன்று நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த சான்ருேர்க் கோம்படை தந்தினி தருளி வளரா நின்ற ஆரிய திராவிட சங்கமா மன்னே தளிர்க்கையிற் பயிலும் ஒரியாண் டடைந்த ஒண்திருக் குழவீ ! ஒருகா லிருகா லோதியு மமையா ஆரமு தூட்டும் அரும்பொருள் வைப்பே ! எம்மதி விளங்க மும்மதித் தோன்றிக் குதலே மொழியிற் குரவனத் தெருட்டும் நவமதிக் 'கலாநிதி! 5ாடொறு மோங்கி அவனி மாறினும் ஆர்கலி பேரினும் தவலா உயர்வு தரித்து மலர்தலை யுலகில் வாழிய பெரிதே.
MSass

கடவுள்துணை க ல |ா நிதி
ஆராய்ச்சி’ பூரீ தி. சதாசிவ ஐயர்
சீர்வைகள், குறிப்புக்கள் என்பன ஒன்றும் பலவும் நிரம்பப்பெற்று, படிப்போர் கேட்போர்தம் உள்ளம் பரவசமடையச் செய்யும் பான்மை யமைந்தனவே இன் கவிகள் எனப்படுப. தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைசேர்-வாக்கும் நிரம்பப் பெற்ற கல்லிசைப் புலவர்தம் கவிகள் இத்தன்மையன சுவையுஞ் சுவைக்குறிப்பும் விரவிவரப்பெறுவன. இத்தகைய தீந்தமிழின் துறைவாய் நுழைந்து ' சுவை துய்த்தலே சீரிய இன்பமென்பது. எனவே அவ் இன்பம் சிறிது பெற முயல்வோம். தன் இன்னுயிர்க் காதலியோடு இன் புற்று வாழ்ந்த தலைமகன் இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் தேடுதற்கு நினைக்கின்ருன். அதனுற் சிறிது காலம் தலைவியைப் பிரிந்து இருத்தற்குக் துணிகின்றன். துணிந்தும், அதனைத் தன் காதலிக்கு வெளிப்படையாகக் கூறின் அவள் வருந்துமென உன்னிச் சொல்லாதுவிட்டு, அவள் 15லத்தை மிகப் பாராட்டித் தலையாய அளிசெய்து செல்கின்றன். அதனுல் தலைவி தலைவன் பிரியுங் கொல் எனக் கருதுதற்கு நிமித்தமாகின்றது. ஆகவே அவள் தலைவன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைக்கின்ருள் :
(i) எனது மார்பை இடைவிடாது தழுவியும் வேட் கை தணியாராகி எனது அவிழ்ந்து சோர்ந்த கூந்தலைத் திருத்தி அமைத்துக் கோலஞ் செய்பவர், இப்போது என்னைப் பிரிய நினைப்பது எதன் பொருட்டோ? அறியேனே' என்றும்,

Page 7
2 கலாநிதி
(i) என் எயிற்றில் ஊறும் அமிழ்த நீரைக் கள் வினுங் காட்டில் மகிழ்ச்சி தருவதென மெச்சியும் வேட்கை தணியாராகி, எனது கழன்ற ஆபரணங்களே முன்போவத் திருத்தி அணிபவர், இப்போது என்னேப் பிளில் நிஃனப்பது என் கருதியோ ? அறியேனே' என்றும், (i) என்னே இமையாமற் பார்த்திருந்தும் வேட் கை தணியாராய், எனது நுதலில் அரும்பிய வியரைத் துடைப்பவர், இப்போது பிரிக்கருதியது என் குறித்தோ ? அறியேனே' என்றும், தல்வி தன் காதலன் செய்கையை ஆராய்கின்ருள். இவ்வாறு தலைவி மனத் தில் தோன்றும் 'ஆராய்ச்சிக் குறிப்பை,
(1) " காழ்விரி வகையாாம் மீவரும் இளமுலை
பேTழ்திடைப் படாஅமன் முயங்கியும் அமையாரேன் தாழ்க துப் பணிதவர் காதலர் மற்றவர் சூழ்வதை யேவன்கோ வறியே னென்னும்: (2) முள்ளுறழ் முளையேயிற்(று) அமுழ் நூறுங் தீநீரைக்
Eள்ளினு மகிழ்சேபு மேளவுரைத்தும் அமையாரேன் ஒள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர் உள்ளூவ தேவன்கோ லறியே னென்னும்: (3) நுண்னேழின் மாமைச் சுணங்களிை ஆகம்.தங்
கண்ஜேடு நோடுந்தென நோக்கியும் அமையாரேன் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தேவன் கோ நறியே னேன்னும்: எனவரும் 4-ஆம் கலிப்பாட்டின் தாழிசைகள் மூன்றினும் ஆகு பெறக் கூறியிருத்தல் படித்து இன்புறத்தக்கது. தலேவிக்கு ஆராய்ச்சி என்னுங் குறிப்பு ஆகிய மெய்ப்பாடு தோன்றியது. இதனே, "இத்தாழிசைகளில் தலைவிக்கு ஆராய்ச்சி பிறந்தது' என ஆசிரியர் ருச்சினுர்க்கினியர் உரையில் வரும் விசேடக் குறிப்பானறியலாம். இக் குறிப்பினேத் துனே மெய்ப்பாடு என்ப. அதனுல் கிலே மெய்ப்பாடாகிய (அழுகைச்) சுவை வலியுறுமென்பது, களவொழுக்கத்திற் பலநாட்பழகி யின் புற்றிருந்த தலைவனுக் தலேவியும் சிலநாள் இடையிட்டுப் பிரிந்திருக் கின்றனர். தாலவனேப்பிரிந்தமையால், தக்லவி துன்புற்று ஒளிமாழ்கி உடல் மெலிந்து தோன்றினுள், இவள்

ஆராய்ச்சி B
கோய்க்குக் காரணம் இன்னதென அறிந்துங் தோழி அச்சத்தினுல் அன்னேக்குக் கூருது மறைத்தாள். எனி ணும் அன்னே அவளே கோக்கி, 'கான் பாற்றுப் புதுப்புனல் இவள் கோய்க்கு மருத்துமாகும்; விேர் அங்குச் சென்று ஆடி, அங்கீரை புண்டு, ஆண்டுள்ள காட்சிகளேக் கண்டு வம்மின்' என ஏவுகின்ருள். அதனேக் கேட்ட தோழிக்கு அச்சம் பிறக்கிறது; அதனேச் சார்ந்து அழுகை பிறக்கி றது. அங்கிலேயில் அவள் தலேவிக்குச் சொல்வதாக விருதுெ,
" யானஃ தஞ்சினேன் க்ாப்பவுக் தானஃ(து)
அறிந்தன ள் கோல்லோ அருளினள் கொல்லோ எவன்கோல் தோழி அன்னை கண்ணியது வானுற நிவந்த பேருமவிலக் கவாஅன் ஆர்கலி வ ானங் நவலஜி நடுநாட் கவனபெயல் போழிந்தேனக் கானக் கல்யாற்று முளியிலை கழித்தன முகிழின ரோடுவரு விருந்திற் றிநீர் மருந்து மாகுக் தண்னோன உண்டு கண்ணின் நோக்கி முனியா நாடப் பேறினிவள் பனியுங் தீர்குவள் செல்கேன் ருேளே.'
(ஈத்தினேடசெய்யுள் 53) என்னும் இச்செய்யுள் இதில் கிலேமெய்ப்பாடாகிய அச் சத்தைச் சார்ந்த அழுகைச் சுவையை வலியுறச்செய்வது இதில் தோன்றும் ஆராய்ச்சி' என்னுங் குறிப்பு. தோழி ஆராய்கின்ருள்; "ஆன்னே தான் நமது ஒழுகலாற்றை முன் னமே அறிந்து வைத்தனள் கொல் ? அன்றி, அருளினுற் கூறினள்கொல்? நாம் ஆன்னே கருதியது வேறு பாது கொல் ? என ஆராய்ச்சி என்னுங் குறிப்புப் பிறந்து கிலே பான அழுகைச்சுவையை வலிபெறச்செய்யுமாறு காண்க.
இனி, சுந்தரமூர்த்திகாயகுரும் பரவைகாச்சியாரும் ஒருவர் மேலொருவர் கொண்ட தெய்வக் காதலே கோக்கு வாம். ஆளுடைய கம்பியும் திருவருள் கூட்டப் பரவை நாச்சியாரைக் காண்கின்ருர், கண்ட அளவில் முன்பு ஒரு பெண்டிர்மாட்டுஞ் சென்றிராத அவர் மனம் அவ் அம்மையாரிடத்துச் சென்று காதல் கொள்கின்றது

Page 8
4 கலாநிதி
6) GS) 5 பிறந்தது. அற்புதம் (மருட்கை) பிறந்தது. அங்கிலையில் அவர் உள்ளத்துத் தோன்றிய குறிப்பை,
* கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்கு வவள பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் ற திசயித்தார்.'
(பெரிய புரா, தடுத்தாட், செ. 140)
எனச் சேக்கிழார் சுவாமிகள் மிக அழகுபெற எடுத்துக் கூறியுள்ளார். அங்நனமே, பரவைகாச்சியாரும் கண் கொள்ளாக் கவின் பொதிந்த திருமேனி" யினராகிய சுந்தரமூர்த்திகாயனுரை அண்டர் பிரான் திருவருளால் அறியாமல் மனம் விரும்பக் காண்கின்ருர், கண்ட அள வில் அவருக்கு முன்பு ஒரு காலத்தும் ஒருவரிடத்தும் உண்டாயிராத எண்கொள்ளாக் காதல் உண்டாகின் றது. அற்புதமாகிய புதுமைக் காதற்சுவை ததும்பிய அவருள்ளத்திலும் ஒரு குறிப்புப் பிறக்கின்றது. அது
* முன்னே வந் தெதிர்தோன்று முருகணுே பெருகொளியால்
தன்னேரில் மாரனுே தார்மார்பின் விஞ்சையனுே
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற்றுடையவனுே
என்னேயென் மனந்திரித்த இவன்யாரோ எனநிவனந்தார்.'
(டிை புரா. செய். 144)
எனவரும் அருமைச் செய்யுளான் அறியப்படும். இங்ங் னம் இவ்விருவர் மாட்டும் பிறந்த ஆராய்ச்சி' என்னுங் குறிப்பாகிய துணைமெய்ப்பாட்டினுல் கிலேமெய்ப்பாடா கிய காதற்சுவை வலியுறுமாறு காண்க. ஆளுடைய கம்பியும் பரவைகாச்சியாரும் திருவருட்பாங்கின்வழி ஒழு குஞ் சைவத் திருவுடையாராதலின், அவர் கண்ட காதற் சுவையும் தெய்வத் திருவருட்சுவையே என்பது தோன்ற, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ' சிவனருளோ' எனவும், பரவைகாச்சியார் 'மின்னேர் செஞ் சடையண்ணல் மெய் யருள்பெற் றுடையவனுே' எனவும் தத்தம் ஆராய்ச்சி முடிபு கூறியதாக மிக்க 15யம் புணர்த்தி அமைத்துக் காட்டிய கவியின் சாமர்த்தியம் உள்ளுதோ றுள்ளுதோ றின்பம் பயப்பதாம்.

"ஆராய்ச்சி - 5
இங்ங்ணம் அகப்பொருளிற்போலவே, புறப்பொருளி னும் ஆராய்ச்சி ' என்னுங் குறிப்புத் தோன்றுதற்குரி யது என்பது. கந்தபுராணத்தில் சிங்கமுகாசுரன் வதைப் படலத்தில் வரும்,
" ஓடினுன் கொல்லோ போர்க்கென் றுற்றது மிவலயோ எங்குக்
தேடினேன் காண்கி லேனுல் யாண்டுளான் சிறுவன் அம்மா! சாடினுன் சாடி னுன் என் றுரைப்பது சழக்கோ ? தம்பி விடினுன் அல்ல னுே? என் றண்டங்கள் வெடிக்க ஆர்த்தான்.' என்னும் செய்யுளை நோக்குவாம். சிங்கமுகாசுரன் கந்த சுவாமியாரோடு போருக்குச் செல்கின்ருன். போர்க்களத் திலே தன்னை வந்து எதிர்த்த வீரவாகு முதலிய அனை வரையும் வென்று அப்புறப்படுத்துகிருன். பின்பு போர் முனையில் தன்னையெதிர்ப்பதற்கு ஒருவரும் வராமையால் வெகுண்டு எதிரியைத் தேடுகின்றன். தேடிக் காணுது பெருமிதம்தோன்ற இவ்வாறு கூறினன். இதில் சிங்க முகனுக்கு ஆராய்ச்சி பிறந்தது. எதிரியாகிய சிறுவன் ' ஓடிவிட்டானே ? போருக்கே வரவில்லையோ? எங்குக் தேடியுங் காண்கிலேனே! இச்சிறுவன் என் தம்பி தார கனைக் கொன்ருன் என்பது பொய்க்கதையோ ? என் தம்பி இறக்கவில்லையோ ? என்றிவ்வாறு ஆராய்ச்சி செய் கிருன். இக்குறிப்பினுல் அவன்கண் பிறந்த பெருமிதச் சுவை வலியுறுகின்றது. பெருமிதம் என்பது வீரம்.
ஆராய்ச்சி' என்னும் மெய்ப்பாட்டை வடமொழி நூலார் விதர்க்க : ' என்பர். அது,
* தர்க்கோ விசார ஸ்ந்தேஹாத்' (சாகித்ய தர்ப்பண்ம்)
* விசாரணுதி சம்பூத ஸ்ந்தேஹ ஜாகாத்மக விதர்க்க:”
(நாட்ய சாஸ்த்ரம்) என்பவற்ருல் அறியப்படும். ஐயங் தோன்றியவழிப் பிறப் பதாகிய விசாரணையே விதர்க்கம் ' என்பது அவற்றின் பொருள். விசாரம், விசாரணை என்பன ஆராய்ச்சி என்னும் பொருளன.
· punonu

Page 9
*
கனவினுள் வன்கணுர்
கானல் வரக் கண்டறிதியோ' பண்டிதர் பூரீ க. கிருஷ்ணபிள்ளை அவர்கள் (328-ஆம் பக்கத் தொடர்ச்சி)
இக் நெய்தல் துயின்றுகொண்டிருக்கிறது; ஆதலால், இது அவர் கானலிலும் வந்தாலும், கண்டிருக்கவியலாது; துயின்றுகொண்டிருப்பதை, நேரே சுண்ணுல் யான் கண்டும், எவ்வாறு இசுனே விஞகல் பொருந்தும்; இந்நெய்தல், அவர் நிகழ்த்துங் குறியிடத்திற்கு அண்மையிலுள்ளது; ஆதலால், இது துயின்துகொண்டிருப்பினும், அவர் நிகழ்த்திய குறியா லுண்டாய ஒலி இதன் காகில் விழுங்கிருத்தலுங்கூடும்; துயின்று கொண்டிருப்பவர் காகிலும் சில கருணங்களில் ஒலி கேட்ட லுண்டல்லவா? ஆதலால், அவர் இக்கானலுக்கு வந்துசென்ற நிகழ்ச்சிக்குரிய ஒவியைக் கேட்டதுண்டோ என்று அதனிடம் விசாரிக்க விரும்புகின்முள்; அடுத்தகணங்கில் அதனே மறந்து விடுகின்குள் : கள்ளுண்டு மயங்கியவர்கள் சத்தந்தைக் கேட் டும் சுதமாட்டார்கள்; இது அலர்ந்தவுடன் தேன் காணப்படு கின்றதல்லவா : தேனுக்கும் கள் என்ற பெயருண்டுதானே; எனவே, தேனும் கள்ளேயாகும்; ஆதலால், இங்கெய்தலும் சுள்ளேயுட்கொண்டிருக்கின்றது ; கன்ளேயுட்கொண்ட இது மயங் கிக் கிடக்கலால், ஒளியைக் கேட்டும் கூறமாட்டாது; அன்றி பும், தனக்கறிந்த பிறர்பால் வாயாற் கேட்டாயினும் உரைக்க மாட்டாது' என்று முடிவுகொண்டாள்; அதனுல் அவள், 'வன்கணுர் கானலில் வரக் கேட்டதுண்டோ" என்றும் விசா
ரிக்கவில்லே; இனி என்ன செய்வாள்?
என்னுெடு இதுவரையும் பயின்ற கெய்தல், இக்கருனர் தில் யான் துயிலின்றிக் துன்பமுழப்பவும், என்மேற் பரிந்து இரங்காமல்-யாதுங் கவ்ற்சியின்றிக் துயில்கின்றது; அது உட் கொண்ட கள்ளின் தன்மை அவ்வியல்பையுடையதாயிருக்கின் தது ; அது அவ்வளவும் இன்கள் *' என்று எண்ணுகின்ருள்
அந்தருணத்தில் தன் கிலேமையையும், அங்கெய்தலின் கிலே மையையும் ஒப்பிட்டு நோக்குகின்றுள்: தான் துன்பத்தால்

"கனவினுள் வன்கணும். கண்டறிதியோ
வருந்துகின்றுள்: அது துன்பமின்றி, மெய்மறந்து துங்குகின் து தன் கருது தியிலின்றிக் கண்ணீரைச் சொரிகின்றன: அதன் கண்கள் இகழ்மூடிக் துயில்கொண்டு காணப்படுகின் றன; "இந் நெய்தலளவாயினும் யான் பாக்கியம் பெற்றேளில் லேயே' என்று வேகின்ருள்; தான் துயின்த காலத்திலுள்ள இன்ப நிகழ்ச்சிகளே நினேக்கின்ருள்; ஒரு பழைய ஞாபகம் வருகின்றது;
முன்னுெருநாள்,
தலத்தாக் கமையவே னென்றுனேப் பற்றியென் னஸ்ந்தாரா போவெனத் தொடுப்பேன் போலவும், கலந்தாங் கேயென் கவின் பெற முயங்கிப் புவப்ப ரோம்புெ வளிப்பான் போலவும்: ஆலேயிடைத் தடுது மக்தித் தோனே லேயழி கெஞ்சத்தே னழுவேள் போலவும், உலேயுறு மயிலின் வருக்கினே பெரிதெளத் அ:ேபுறு முன்னடிப் பரிவான் போலவும்: கோதை கோலா விறைஞ்சி ਸੰ ஆதிையஞ் சேர்ப்பாே யவேப்பே போலவும், யாதென் பிழைப்பெண் நடு: ஒ பேதையை பெரிதெனத் தெளிப்பான் போலவும்:
(ie, što sirija, செய்தல் 11) கணுக் கண்ட எண்னம் கேசன்றுகின்றது; கனவிற் לף, חתןallam Irish காணப்பெருக காலத்துங், கனவிற் கண்டு மகிழும் நாள் எங்கே? துயிவின்றிக் கனவுங் காணவியலாத இற்றைத் துன்பம் எங்கே
'னேவினு னல்கா தவரைத் கனவினும்
காண்டவி லுண்டென் லுயிர்
(திருக்குறள் எனர்ஜின்னரத்தன் 8)
என்று கூறுபவள்தாரே அவள்
துயில்வோர் கணுக் காணமுடியும் என்ற எண்ணம் துவ குள்ளத்திற் ருேன்றுகின்றது; இருவரிற்குேன்றும் மின்னல் போலத் துயர் மிகுந்த அவள் மனக்கில் ஒரு சிறிது உவை தோன்றுகின்றது : “ என்னுெதி பயின்ற இங்நெய்தல் துயின்று கொண்டிருக்கின்றது; ஆகலால், இது கனவிற்கான வல்வதன் 'யிலும், கனவிற் கானும் பாக்கியம் படைத்துள்ளது; எள்

Page 10
s கலாநிதி
குெடு பயின்றுள்ள காதவின், எனக்கு உண்மையுரைக்கும்; ஆக
லால், கனவினுள் வன்கணுர் கானல்வரக் கண்டதுண்டோ' என்று வினுவுவது தவறுடைத்தன்று என்று எண்ணுகின்றுள்: அங்கெய்தலேக் கையா ற்றிண்டித் கைவந்து
* புன்கண்கூர் மாலப் புலம்புமென் சுன்ன்ேபோற்
துன்ப முழவாய், தயில்ப் பெறுகியால் இன்கள்வாய் செய்தால்1ங் பெய்தும் கனவினுள் வன்கனுர் கானல் வாக்கண் டறிதியோ' என்று வினவுகின்ருள்; உடைய மிடுக்கெல்லாம் அவள்மேலே ஒச்சி, அசைய மிடுக்கின்றி. மெல்ல நகர்ந்து செல்கின்றது
மாலேப்பொழுது.
இனிய சுள்ளேயுட்கொண்ட நெய்தலே, துன்பம் மிகு தற்குக் காரணமாயுள்ள (இம்) மாலைப்பொழுகின்கண் புலம்பு கின்ற என் கண்கள்போலத் துன்பமுழவாயாய் நித்திரை செய்யப்பெறுகின்ருய்; நீ அடையப்பெறுகின்ற கனவின்கண், என் காகலாாகிய இாக்கமில்லாதவர் (இக்) கானவிடத்து வாக் கண்டறிவாயோ (கண்டால், எனக்கு இப்போ து அதனே புரைப்பாயாக)' என்பது செய்யுளின் பொருட் சுருக்கம்,
(ஆல்: அசைகிலே உழவாய் முற்றெச்சம் முப்ருக்கி யுரைப்பினு மமையும்; போல் என்னும் உவமவுருபாகிய வினே யெச்சம், உழவாய் என்பதன் முதனிலேயோடு இயையும் மென் கண் என்று கண்ணழித்துரைப்பினும், வாய் என்பதற்கு வாயை புடைய" என்று பொருள் கூறினும் தனித்தனி அமையும்; ஒகாரம் விஞப்பொருளது; இன்கள் வாய் கெய்தால் என்பது கருத்துடை யடைகொளியணியின்பாற்படும்.)
தின செய்தல்,
கைகோள் களவு
கூற்று: தலேவி கூற்று.
கேட்பது நெய்தல்.
இடம் முன்னிலே,
காலம் இறந்தகாலம்.
எர்ரர் கண்டால், எனக்கு உரைப்பாயாக என்பது
சொல்லெச்சம்,
 

கனவினுள் வன்கணும். கண்டறிதியோ"
8. மெய்ப்பாடு அழுகை, 9. பயன் அயர்வுயிர்த்தல்; கலைமகன் சுேட்பின் வரை கலும், தோழி கேட்பின் வரைவுகடாதலும் எதிர்பாராப் பயன்; 10. பொருள்கோள்: விதலேயாப்பு: ஒரு சிறைநிலையெனி
லும் அமையும். ஈலேமகனேக் காண அவாவுறுந் தலேமகள், கேளாத நெய் கலேக் கேட்பதாக விளித்து, தன் காமமிகுதியாலாகிய கினே வுக் துன்ப மொழிகளே அதனிடங் கூறுதலால், இது காம மிக்க கழிபடர் கிளவி ஆகும்.
அச்செய்யுளே ஒருமுறை நோக்கினும் இதன் பொருளுஞ்
சிறப்பும் விளங்கும் அறிஞர்க்குப் பல நுண்பொருள்களுக் தோன்தும்; பொதுவாக கோக்குவார்க்கும், தலைமகள் தலமக னிடக்கிற் பூண்டிருந்த போன்பின் அமைதி புலப்படாமல் போகாது; ஒருபெண் தன் காதலன் முன்னிலையில், கண்டச் கால் இதனேப் பாடினுல், அவன் அவளிடத்தில் என்ன அபிப் பிராயங் கொள்ளுதல்கூடும்? மாதவி பாடினும் கோவலனுடைய உள்ளத்தில் எவ்வெண்ணம் உதிக்கும்? இது காரணமாக, அவன் உள்ளத்தில் உண்டாய மாறுபாட்டினுல் எவ்வளவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன?
..., , , , , ...... மாதவி மடக்கை
கானற்பாணி கனக விசயர்த
முடித்தல்ே கெரித்தது.' (ரிசப் ரீர்ப்பாட, 49-51) என்று மறையோன் கூறிய மொழி எவ்வளவு ஆழமுடைத்து ! மெய்தான் கனகன், விசயன் என்பவர்களுடைய முடித்தலேயை கெரித்தன இதுவும், இதுபோன்ற கானற்பாணிகளுமே ; இதன்ே புய்த்துணர்ந்து இவ்வாறு கூறியவன் மன வியவன்காணு-அன்றி, இளங்கோவடிகள் என்னும் இன்சுவிப் புலவனு இரண்டடிகளில் சிலப்பதிகாரத்தைப் பொகிந்து கூறும் துட்பம் வாய்ந்தவர், இச்செய்யுளிலுள்ள நான்கடிகளிலும் எவ்வளவு நுட்பமான பொருள்களைப் பொதிந்து கூறியிருப்பாரோ!

Page 11
தென்னுட்டு மொழிகள்
வித்துவான் பூரீ வே. வேங்கடராஜ"லு ரெட்டியார் அவர்கள், சென்னை.
நமது பாரததேசத்தில் இக்காலத்து வழங்கும் எல்லா மொழிகளையும் ஆரிய்மொழியினம், முண்டமொழியினம், திரா விட மொழியினம் என்னும் மூன்று இனங்களாக வகுத்துள் ளனர் மொழிநூலாராய்ச்சியாளர். கிராவிட மொழியினங்களுட் பெரும்பாலன தென்னிந்தியாவில் வழங்குகின்றன; சில, வட விக்கியாவில் நாகரிகம் நிரம்பாத மக்களால் பேசப்படுகின்றன.
கிராவிடமொழிகளைப் பன்னிரண்டு வகையாகப் பகுத்துள் ளார் டாக்டர் கால்ட்வெல் ஆசிரியர். அவற்றுள் இலக்கிய விலக்கணங்களைப் படைத்துள்ள மொழிகள் நான்கே. அவை தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் என்பன. துளு மொழி பன்னூருண்டுகட்கு முன்னரே எழுத்துக்களை D-60Lயதாகியும் இலக்கியவளம் பெற்றிலது.
இலக்கிய விலக்கணங்களைப் படைத்துள்ள மொழிகள் நான்கனுள்ளுங் தொன்மையவாகிய இலக்கியவிலக்கணம் உடை யது தமிழ்மொழியே. தமிழில், மிக்க தொன்மையது தொல்காப் பியம் என்னும் இலக்கணநூல். சங்கவிலக்கியம் என்று வழங் குஞ் செய்யுட்களெல்லாங் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டன வேயுாகும். புறநானூற்றுட் சில பாட்டுக்கள் தொல்காப்பியத் கிற்கு முற்பட்டவை யென்று ஒரு சிலர் கூறுவராயினும், அஃது இறையனர் களவியலுரையை மேற்கொண்டு கூறுங் கூற் மேயன்றி, உண்மையாதல் இல்லை. ஆகவே, தொல்காப்பியம் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தது என்று கொள்ளுதல் அமையும். எட்டுத்தொகை முதலியவற்றிலுள்ள செய்யுட்களில் தொல்காப்பியவிதிக்கு மாறனவை பல பெருவழக்காகக் காணப் படுதலின், தொல்காப்பியனர் நூல் செய்தற்கு ஆராய்ந்த செய் யுட்கள் அவையல்ல என்றும் அவர் ஆராய்ந்த செய்யுட்கள் இறந்துபட்டன என்றுங் கொள்ளுதல் தவறுதல் இல்லை. ஆசி ரியர் தொல்காப்பியனுர், தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என்று கூறிய வழிப்படி யமைந்த

தென்னுட்டு மொழிகள் - 11
செய்யுட்களிலும் அவர் கூறிய நால்வகை யுரை நூல்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒன்முதல் கிடைத்திலதன்றே இதனுல், அவராாாய்ந்த செய்யுட்கள் இறந்தன என்னுங் கொள்கை வலியுறுவதாகும்.
தமிழுக்கு அடுத்த நிலையில் நூல்வளம் படைத்தது கன் னடமே. கன்னடமொழியில் இப்போதுள்ள நூல்களுள் மிக்க தொன்மையது கவிராஜமார்க்கம் என்பது. அது கி. பி. 9-ஆம் நூற்றண்டின் இடைக்காலத்தில் இயற்றப்பட்டது. கவிராஜ மார்க்கம் அணியிலக்கணங் கூறுவது; வடமொழியில் தண்டி யாசிரியர் இயற்றியுள்ள "காவ்யாதர்சத்தைப் பெரும்பாலும் பின்பற்றியது; கன்னடத்திற்கேயுரிய இலக்கணஞ்சிலவுங் கூறு கின்றது. அந்நூலினல் கன்னட5ாட்டின் எல்லை, கிருள்கன் னட5ாடு (செந்தமிழ்நாடு போல்வது), பழங் கன்னடவியல், பழைய உரைநூற்கவிகள் செய்யுட்கவிகள் இவர் களு ட் சிலர்பெயர் முதலியன அறியவருகின்றன. விமலன், உதயன், நாகார்ஜுகன், ஜயபந்து, துர்விரீதன் முதலியோர் இயற்றிய உரைநூல்களையும், பூரீவிஜயன், கவீச்வரன், பண்டிதன், சங் திரன், லோகபாலன் முதலியோர் இயற்றிய செய்யுள்நூல்களை யும் நோக்கி, கன்னட காவியவிலக்கணங்களைத் தம் நூலுள் ஆசிரியர் கூறியுள்ளாரென்று கருதலாகும். அவ்வாசிரியர் குறித்துள்ள கவிகள் இயற்றிய கன்னட நூல்களுள் ஒன்று தல் கிடைத்திலது. இப்போதுள்ள இலக்கியங்களுள் தொன் மையன, கி. பி. 10-ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மஹாகவி, பம்பன் என்பவரியற்றிய விக்ரமார்ஜுருவிஜயம் என் ணும் பாரதமும் ஆதிபுராணமுமே. ஆதிபுராணம் - தீர்த்தங் கார் இருபத்துகால்வருள் முதலாமவராகிய வ்ருஷபதேவர் gif தத்தைக் கூறுவது. இவை உரையிடையிட்ட செய்யுள்நூல். பழையகாப்பியங்க ளெல்லாம் இத்தகையனவே. உரை நூல்க ளுள் தொன்மையது கி. பி. 978-இல் இயற்றப்பட்ட சாவுண் டாாய புராணம் என்பது. அது தீர்த்தங்கரர் இருபத்து5ால் வர் சரிதமுங் கூறுவது. சுமார் ஆயிரம்யாண்டுகட்கு முன் னரே சிறந்த இவ்வுரைநூல் அமைந்திருப்பது பெரிதுபாராட் டற்பாலதாகும். (சுமார் கி. பி. 625-ல் இருந்த) தும்புலூரு காமாசார்ய ரென்பவர் 84000 கிரந்த அளவினதாய குடாமணி”

Page 12
SG) TRAS
வ்யாக்யானம் எழுதினர் என்று கி. பி. 1129-ல் தோன்றிய சாலகம் கூறுகின்றது. அஃது அகப்படுமாயின், உரைநூல் களிற் கன்னடமொழி ஒப்பற்றதா யொளிரும்,
கன்னடமொழி பழங்கன்னட மென்றும் புதுக்கன்னடம் என்றும் இரண்டு பிரிவினதாக வழங்கப்படுகின்றது. ஆயின், பழங்கன்னட நூலாகிய கவிராஜமார்க்கத்தில், “பழங்கன்னடம் அக்காலத்திற் பழைய காப்பியங்களிற் றிகழ்வுறும்; தேஸிக்கு அது முதியவள் புணர்ச்சிபோன்று ரஸமுடையதாயில்லை என்று கூறியிருத்தலின், அந்தக் கன்னடத்தைப் பழம்பழங்கன்னடம் என்று வழங்கலாம் என்றும், ஆகவே, கன்னடம்-பழம்பழங் கன்னடம், பழங்கன்னடம், புதுக்கன்னடம் என்று மூன்று பகுதியினதாக வழங்கப்படுதல் அமைகி என்றும் ‘கர்ணுடக வ்யாகசணுேபங்யாஸ மஞ்ஜரி என்னும் நூல் கூறுகின்றது. (இம்முறைப்படி, சங்கச் செய்யுட்டமிழைப் பழந்தமிழ் என்றும், பெரியபுராணம் கம்பாாமாயணம் முதலியவற்றின் தமிழை இடைக்காலத்தமிழ் என்றும், 18-ஆம் நூற்றண்டுமுதல் தோன் றியுள்ள நூல்களின் தமிழைப் புதுத்தமிழ் என்றும் தமிழை யும் மூன்று பிரிவினதாகப் பிரித்து வழங்கலாகும்.)
பழங்கன்னடத்திற் செய்யுட்கள் எதுகையில் றகர ரகரமும், ழகர ளகரமும் விரவிவருதல் கூடாது. ஆயின், அங் நியதியை யழித்தவர் 12-ஆம் நூற்றண்டில் இருந்த ஹரிஹரன் என் லும் வீரசைவ கவியே. அக்காலமுதல் ழகர றகரங்கள் அழி வுறலாயின. புதுக்கன்னடத்தில் அவை இல்லை. ஆயினும், பழங்கன்னட நடையிற் செய்யுட் செய்யுங் கவிகள் இஞ்ஞான் றும் ழகர றகரங்களைக் கொள்கின்றனர். ጳ
கன்னடத்தை யடுத்து இலக்கியம் படைத்தது தெலுங்கு. தெலுங்குமொழியில் இப்போதுள்ள இலக்கியங்களுள் தொன் மையது கி. பி. பதினென்ரும் நூற்றண்டில் வாழ்ந்த நன்னய பட்டாாகர் இயற்றிய ம்ஹாபாரதமே. அவர் பாரதத்தின் முதலிாண்டு பருவங்களையும் மூன்றும் பருவத்தில் ஒரு பகுதி யையும் இயற்றியுள்ளார். அவர் பாரதமேயன்றி, 'ஆங்கிரசப்த சிந்தாமணி என்னும் இலக்கண நூலையும் இயற்றியுள்ளார். கி. பி. 9-ஆம் நூற்முண்டினவாகிய சாஸனங்களில் சில செய் யுட்கள் காணப்படுகின்றன. தெலுங்குமொழியிலுள்ள பழங்

தென்னுட்டு மொழிகள் 13
காப்பியங்களுட் பெரும்பாலான உரையிடையிட்ட செய்யுள னவே, "த்விபத்' என்னும் ஈரடியெதுகையுடைய பாட்டுக்களா லாகிய காப்பியங்களும் சில உள. அவற்றுள் முற்பட்டவை பால்குரிகி ஸோமநாதகவி இயற்றிய பசவபுராணமும் பண்டி தாராத்ய சரிதமுமே. கி. பி. 17-ஆம் நூற்றண்டிற்கு முற் பட்ட வசன நூல்கள் இல்லை.
இனி, மலையாளமொழியை நோக்குவோம்: மலையாள நாட் டில் முற்காலத்துக் கவிகள் செந்தமிழிலும் வடமொழியிலும் செய்யுட்களை இயற்றினர். பிற்காலத்திலே தங்கள் பேச்சுமொ ழியிற் காவியங்களை இயற்றலாயினர். சுமார் கி. பி. பதின் மூன்றம் நூற்றண்டில் தென்கிருவாங்கூர் காட்டில் சீராமகவி என்பவர் இராமசரிதம் என்பதொரு நூலை இயற்றினுர். வட மலையாளத்தில் காட்டுவீரர்களைப் பற்றியனவும் கடவுளைக் குறித் தனவுமான பாட்டுக்கள் தோன்றின. அவற்றுள் மிக்க பழ மையனவும் உள. பார்ப்பனராகிய நம்பூதிரிகள் தம் விருப்பம் போல் வடசொற்களை கனிமிகச்சேர்த்துச் சம்புப்ரபந்தங்களை எழுதினர். சம்புக்களில், மலையாளமொழியேயின்றி முழுவதும் வடமொழியால் அமைந்த செய்யுட்களுங் காணப்படும். மலை யாளச்சொற்கள் விரவிய செய்யுட்களிலும் வடசொற்கள் வட மொழி வேற்றுமை யுருபுகளை ( ராமேண, ராமாய என்பன போல)ப் பெற்றிருக்கும்; வடமொழி வினைமுற்றுக்கள் வினை யெச்சங்கள் அவ்யயங்கள் முதலியன பயின்றுவரும். அதனல், சம்புப்ரபந்தங்களெல்லாம் ‘மணிப்ரவாளம்' என்று வேறுபெயர் பெற்றன. மணிப்ரவாள நூல்கள் அம்மொழியிற் பல உள. மணிப்ரவாள விலக்கண நூலும் தோன்றியது. லீலா கிலகம் என்பது மணிப்ரவாள இலக்கண நூலே, மணிப்ரவாளம் என் பது வேறுவேறு நிறத்தனவாய முத்தும் பவழமும் கோக் தது போன்று வேறுவேறு மொழியாகிய வடமொழியும் கிரா விட்மொழியும் கலந்த நடை என்று பலர் கூறுவர். ஆயின், லீலாதிலகவாசிரியர், நிறவேறுபாடு தோன்முத பதுமாாகமும் பவளமும் கோத்ததுபோன்று, வேறுபாடு தோன்முவண்ணம் பயில வழங்கிய வடசொற்களும் மலையாளமும் விரவிய நடை என்று கூறியுள்ளார். இம்முறையி னமைந்ததுவே சிறந்த மணிப்ரவாளம் ஆகும். மலையாள மொழியிலுள்ள மணிப்ா

Page 13
4. கலாநிதி
வாள நூல்களுட் சிறந்தது ‘பாஷாநைஷதசம்பு’ என் னு ங் காவியம். நல்ல மலையாளமொழியில் எழுதப்பட்டுள்ள காப்பி யங்களுட் டலைசிறந்தது "க்ருஷ்ணகாத" என்னும் நூல்.
சுமார் நானூற்றண்டுகட்கு முன் வாழ்ந்திருந்த துஞ்சத்து சாமாநுஜன் என்னும் எழுத்தச்சன் (ஆசிரியர்), மணிப்ரவாள நடையை மாற்றி, வடமொழி வினைமுற்றுக்களைப் பெரும்பா லும் விலக்கி, பயிலவழங்கிய அவ்யயம் முதலியவற்றைச் சேர்த்துப் புதிய நடையில் மஹாபாரதம், அத்யாக்ம ராமாய ணம் முதலியவற்றை இயற்றினர். அவ் விராமாயண மஹா பாரதம் காட்டில் மிகப் பயின்று வழங்குகின்றன. எழுத்தச்ச னுால்களின் நடையைப் பின்பற்றிப் பிற்காலக்கவிகள் செய் யுள் இயற்றுவாராயினர். அதனல் எழுத்தச்சன் காலத்திற் முன் மலையாளமொழி தோன்றியது என்று, அறியாதார் சிலர் கூறுவர். நிற்க. (தொடரும்)
நாவல் கலை
பூரீ பி. கோதண்டராமன், எம். ஏ. பி. எல். அவர்கள்
ம்வல் என்பது பொதுவாக மக்களின் பொழுது போக்குக்காகவும், அவர்களுக்கு இன்பம் பயப்பதன்பொருட் டும் எழுதப்படும் கற்பனைக் கதையாகும். அது இன்று இலக் கியவகையில் ஒரு தனிக் கலையாகவும், வசன இலக்கியத்தில் ஒரு முக்கியமான பகுதியாகவும் கிகழ்ந்து, ஓங்கி வளர்ந்து வருகின்றது. அதற்குக் கலைக்குரிய இலக்கணங்கள், அமைப்பு, நோக்கு, குறி இவையெல்லாம் உண்டு. வாழ்க்கையுடன் தொடர்புடையது
நாவல் பெரும்பாலும் கற்பனையைத் தழுவியதொரு கலையே யாகும். அவ்விதமெனில், அது வாழ்க்கையுடன் தொடர்பற் றது என்றே, வெறும் கனவுலகைச் சார்ந்ததொரு சிருட்டி யென்றே கொள்ளலாகாது. ஏனெனில், எல்லாக் கலைகளையும் போலவே நாவல் கலையும் வாழ்க்கையுடன் தொட்ர்புடையதா கும். நாவலாசிரியன் வாழ்க்கையின் உண்மைகளிலிருந்தே தன்

காவல் ಹಶಿಖಿ 15
விஷயங்களை எடுத்து அமைத்துக்கொள்ளுகிமு ன். அவன் தான் கண்டு அறிந்தது, பிறர் கண்டு அறிந்தது இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டே கதை எழுதுகிறன். வாழ்க்கையில் யதார்த் தம்' (உள்ளது) எனப்படும் உண்மை தனிப்படக் காண்ப கில்லை. அதன்ஊடே நுண்மையான கற்பனையும் இரண்டறக் கலந்திருக்கிறது. எங்ஙனம் வாழ்க்கையை யதார்த்த வாழ்க்கை யென்றும், கற்பனை வாழ்க்கையென்றும் நாம் கூறுபடுத்தமுடி யாதோ, அங்ங்னமாகவே வாழ்க்கையைச் சித்திரிக்கும் கலையை யும் யதார்த்தக் கலையென்றும், கற்பனைக் கலையென்றும் கூறு படுத்த முடியாது. கலையானது வாழ்க்கை முழுவதையுமே தழுவி கிற்பது. ஆயினும், சில கலைகளில், யதார்த்த அம்சங்கள் அதிக மாக இருப்பதும், மற்றுஞ் சில கலைகளில் கற்பனை அம்சங் கள் அதிகமாக இருப்பதும் கண்கூடு. இந்தப் பொருளில் கற் பனை மிகுந்த கலையைக் கற்பனைக் கலையென்றும், யதார்த்தம் மிகுந்த கலையை யதார்த்தக் கலையென்றும் கூறுகிருேம். செளகரி யத்தின்பொருட்டு இவ்வண்ணம்" கூறுகிருேமேயல்லாது, அவை களுக்குள்ள அடிப்படையான வேற்றுமையின்காரணமாக அன்று எனத் தெளிதல் இன்றியமையாததாகும். கலைத்திறனுல் மகிமையடைவது
நாவலானது, மக்களின் வாழ்க்கை, குணவிசேஷங்கள், உள் ளத்துணர்ச்சிகள்,உட்போராட்டங்கள், அவர்களை உந்தும் பிரே ாணைகள் ஆகிய இவற்றையும், முக்கியமான கதாபாத்திரத்தையும் அவனது சூழ்நிலையையும், அவர்களின் பரஸ்பர தாக்குகளை யும் எதிர்த் தாக்குகளையும், நிகழ்ச்சிகளின் காரணகாரியங்களை யும் ஆகிய இவை யாவற்றையும் மிகத் தெளிவாகச் சித்திரிக் கின்றது. சிறு சச்சரவுகளும், குறுகிய நோக்குகளும் கொண்ட சாதாரண வாழ்க்கையை எடுத்துக்கொண்டு, கலைத்திறனுல் அவைகளுக்கு ஒருவிதத் தீவிரத்தன்மையையுஞ் சிறப்பையுங் தருகின்றது. ஒன்றுக்கொன்று நேர்விரோத்மான போக்குகளி னின்று மானிட வாழ்க்கையின் சிக்கல்களை வெளிப்படுத்தி, அவைகளுக்குத் தேவாசுர யுத்தத்தில் காணும் ஒரு மும் முரத்தை அளிக்கின்றது. அப்போது நாவலானது காவியச் கின் மகிமையையும் விரிவையும் அடைகின்றது.

Page 14
16 கலாநிதி
ஜனநாயகத்திற்கு உகந்த சாதனம்
நாவலின் சிறப்பு என்னவெனில், அதற்கு மற்ற இலக் கியவகைகளுக்குள்ள வரம்புகளும் நியதிகளும் அவ்வளவாக இல்லை. அது ஆசிரியனின் மனுேபாவத்திற்கும் கருத்துக்கும் ஏற்பச் சுதந்திரமாகக் கையாளப்படுவதற்குரிய ஒரு சாதன மாக விளங்குகிறது. உதாரணமாக, நாவலானது சமூகக் கொள் கைகள், பிரச்னைகள் முதலியவற்றை நேரடியாக விளக்கவோ, அவைகளைத் தீர்ப்பதற்குரிய வழிகளைப் பிரசாரஞ்செய்யவோ முடியாது. அது அவ்விதம் செய்யப்புகுமாயின், தன்கிலை குலை வது கிண்ணம். ஆயினும், நாவல் எழுதப்படுங் காலத்தில் மக் களது உள்ளத்தைக் கிளர்த்தும் அரசியல், சமூக, சமய சம் பந்தமான பிரச்னைகள் ஆசிரியனது உள்ளத்தையுங் கிளர்த்து வது இயல்பேயாதலின், அவை விஷயமாக அவன் கொள்ளுங் கருத்துக்களும் உணர்ச்சிகளும் நூலில் கதாபாத்திரங்களின் மூலமாக இடம்பெறுவதையும், அவை அரசியல் விஷயமாகவும் சமூக விஷயமாகவும் மக்களின் உள்ளத்தைக் கலக்கி உணர்வை எழுப்பி, அவர்களிடையே அரசியல், சமூக, சமயச் சீர்திருத் தங்களுக்கு அனுகூலமான மனப்பான்மையை உண்டுபண்ணு வதையும் காண்கிருேம். நாவலாசிரியன் சிருட்டிக்கும் வீரர் களும், கியாகிகளும், நல்லோர்களும் லட்சிய புருடர்களாக விளங்கி மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்வதையும் பார்க் கிருேம். மக்களின் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு எழுதப் படும் காவலானது, இவ்வண்ணம் மக்களின் வாழ்வை உருமாற்றி உருப்படுத்துவதற்கு உரியதொரு சாதனமாகின்றது.
நாவலானது, சமூகம், அரசியல் முதலிய துறைகளில் காணப்படும் குற்றங்குறைகளை கையாண்டிசெய்ய ஏற்பட்ட நூலன்று. ஆயினும், கதாபாத்திரங்களின்மூலமாக இக் குற்றங் குறைகளைப் பரிகசித்து மக்களுக்கு அகாயாசமாக அறிவூட்டு வதற்கு அது ஒரு ஏற்ற கருவியாக விளங்குகின்றது.
காவல் ஒழுக்கத்தைப் போகிக்கும் நூல்ன்று. ஆயினும், சம்பவங்களின் சோடனையினுலும், ஆசிரியனின் செய்கிறத்தி னலும் ஒவ்வொரு நாவலிலும் ஒரு போதனை மறைமுகமாகப் பொருங்கியிருப்பது கண்கூடு.

bralá að:ð - 17
நாவலாசிரியன் தத்துவ ஞானியல்லன். ஆயினும், உலகத் தையும் வாழ்க்கையையும்பற்றிய தத்துவம் அவனுடைய 5ாவ லில் இடம்பெருமற் போவதில்லை. மேலும், கண்ணுக்குப் புல னுகாத சக்திகள் மக்களின் வாழ்க்கையையும் விதியையும் நிர்ண யித்துவருவதைக் கதாபாத்திரங்களின் சொற்களும், செயல் களும், இயற்கைச் சம்பவங்களும் நமக்கு அறிவிக்கின்றன.
இவ்வண்ணமாக, மக்களுக்கு இன்பம் பயப்பதோடு மக் களின் வாழ்க்கையையும் பிரச்னைகளையும் சுவையுற எடுத்துக் காட்டுவதிலும், இப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவியளிப்பகி அலும், பொதுவாகவும் அ6ாயாசமாகவும் மக்களுக்கு அறிவூட்டி நல்வாழ்க்கைக்கான தத்துவங்களைப் போதிப்பதிலும், நாவலுக்கு இணையான இலக்கியம் வேறில்லை. ஆகவேதான், ஜனநாயகமும் பொது அறிவும் பெருகிவரும் இங்காட்களில், நாவலின் முக்கி யமும் உபயோகமும் மேன்மேலும் பெருகிவருகின்றன. நாவலின் இலக்கணங்கள்
இன்று மேலைநாட்டு இலக்கியத்திலும், மேலைநாட்டு நூதன இலக்கியங்களைப் பின்பற்றி வளர்ந்துவரும் கீழ்காட்டு இலக்கி யங்களிலும் முழு வளர்ச்சிபெற்று வரும் நாவலானது, சுதங் திரமாகக் கையாளப்பட்டுவரும் ஒரு சாதனமாயினும், அதற் கும் சில உத்திகளும் சில பொதுவான இலக்கணங்களும் உண்டு.
காவல் ஒரு கலையாதலால் அதற்கு ஒரு உருவுமுண்டு. சில நிகழ்ச்சிகளையும் சம்பாஷணைகளையும் ஒருங்கே சேர்த்துவிட்டால், அது ஒரு காவலாய் விடாது. காவலின் கதைப்பொருளுக்கு ஒரு அழகான உருவம் சமைக்கப்படவேண்டும். உருவ மும் பொருளும் ஒன்றேடொன்று பொருங்கி இணையவேண்டும். காவல் கவிதையைப்போல ஆவேசத்தினல் எழுதப்படுவ தன்று. அதற்கு ஒர் ஆரம்பம், 5டு, முடிவு, இவை இருக்க வேண்டும் என்னும் விதி யொன்றுண்டு. கதாசிரியன் எவ் வழிச் செல்லுகிமுன், வாசகர்களை எங்கே நடக்கிச் செல்லு கிமுன், என்பவை அதில் நன்கு புலணுக வேண்டும்.
நாவலில் முக்கியமாக மூன்று அம்சங்கள் நன்கமைக்கிருக்க வேண்டும். முதலாவது கதையின் அமைப்பு மனத்தைக் கவர்வ
3. r

Page 15
18 s கலாநிதி
தாயும், பரபரப்பை உண்டாக்கவல்ல நெருக்கடியான நிலைமை கள் நிறைந்ததாயும், அகிலுள்ள நிகழ்ச்சிகள் விறுவிறுவென்று கடப்பனவாயும், மேலே என்ன நடைபெறப்போகிறது என்னும் ஆவலைத் தூண்டுவனவாயும் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிகள் ஒன்றேடொன்று தொடர்புடையனவாக இருக்கவேண்டும். காரண காரியங்கள் தெளிவாகப் புலப்படவேண்டும். யாவும் ஒரு கதாநாயகனையோ, அல்லது ஒரு சில கதாபாத்திரங்களையோ, சுற்றி நிகழவேண்டும். யாவும் ஒரு தொடர்பும் பொருத்தமும் உடையனவாக விளங்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் 'பிளாட்”
(Plot) என்பர்.
இரண்டாவது, கதாபாத்திரங்களை நாம் அன்ருடம் காணும் சாமான்னிய மக்களாகவோ, சிறுதொகையினரான செல்வர்களா கவோ இருப்பினும், அவர்கள் உண்மையான சதையும் எலும்பும் உடைய மனிதர்களைப்போலச் சீவசக்தியும் சீவனும் படைத்தவர் களாயும், நம் கனவுகளையும் ஆதர்சங்களையும் உள்ளத்துணர்ச்சி களையும் சரியாகப் பிரதிபலிக்கக் கூடியவர்களாயும் இருக்கவேண் டும். கதாபாத்திரங்களின் பேச்சு, செயல், சுற்றுப்புற நிலைமை இவைகளைப்பற்றிய ஒவ்வொரு சிறு விவரமும், வாழ்க்கையில் நிகழ்வதுபோலவே வருணிக்கப்படல் வேண்டும். உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடைநிலையை வாசகர்கள் உணராதபடி, கற்பனைக்கு உண்மையின் போர்வையைப் போர்த்துவிடவேண் டும். −
மூன்முவது, மற்றெல்லா இலக்கிய வகைகளுக்கும் போல வே இதற்கும், அழகும் கம்பீரமும் தெளிவும் வாய்ந்த ஓர் இலக்கிய கடைவேண்டும். நாவலின் நடை சிவனுள்ளதாயும், நிகழ்ச்சிகள் நம் கண்முன்னே நடப்பனபோல் நாம் பிரமை கொண்டு கதாபாத்திரங்களின் சொல்லிலும் செயலிலும் நாம் ஐக்கியமடையும்படி செய்யும் ஆற்றலுடையதாயும் ஆசிரியனின் கற்பனைக்கும், உள்ளத்தினின்று எழும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ற தாயும் இருக்கவேண்டும். (தொடரும்)

20-ஆம் நூற்ருரண்டில் வசனம் பூரீ அ. வி. மயில்வாகனம் அவர்கள், ருேயல்கல்லூரி, கொழும்பு
)ம் பக்கத் தொடர்-885( ۔ இனி, 4கல்கி’. புகிய நாகரிகமும் தேசிய இயக்கமும் மிக்
குடையவர் இவர். நகைச்சுவை ததும்ப எழுதுபவருள் இவ ரும் ஒருவர் (அடுத்து இவர்போல்பவர் S.V. V.). இவர் எழு தும் சிறுகதைகள் கடைசிவரைக்கும் எப்படி முடியும் என்று யூகித்தறியவும் இயலாதனவாக விருக்கும். வாசிப்போரைப் பலதிறப்பட்ட எண்ணங்களில் மனதைச் செலுத்தச் செய்யும். ஈற்றில் மலைப்பைக் கொடுக்கும் ஒரு முடிவு 5ாம் காத்கிராமலே கதையில் வந்துவிடும். இதனைச் சிறப்பாகச் செஞ்சிக் கோட் டை” என்ற கதையில் காணலாம். யாவரும் விரும்பும் எளி யநடையில் சென்னை வாசிகள் வழங்கும் சாமானிய சொற்கள் பல சேர்த்தே தன் கட்டுரைகளையும் நவீனங்களையும் வாைவார்.
உயில், தாட்டி, சோக்ரா, பாக்கி, வாரிஸ், பிகு, முதலிய சொற்கள் பெரும்பாலும்வரும். தங்கருத்தை வாசிப்போர் எளி கில் அறியவேண்டு மென்பதே இவருடைய எண்ணம். ஆத லினலேயே பேச்சுவழக்குத் தமிழில் நகைச்சுவையுடன் உரிய சொல்லை உரிய இடத்தில் அமைத்து எழுதுகின்றர். நாளாந்த சீவியத்தில் காம் சென்னைத் தெருக்களில் காணும் எவரையும் எடுத்துப் படம் பிடித்தாராணுல் அது அப்படியே அவரைக் கண்முன் கொண்டுவந்து விடுவதுபோலிருக்கும். இவருடைய பாத்திரங்கள் உயிருள்ளன.
*கல்யாணம் ஆகி காங்கள் பட்டணத்துக்குத் திரும்பிவந்து மாமிக்கு நமஸ்காரம் பண்ணினுேம். மாமி என்னுடைய தலை யைத் தம்காத்தினுல்தொட்டுக் கனிவுநிறைந்த குரலில், "ஸ்வாமி என்னுடைய இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டார். ஒரு பிள்ளையைப் புதிதாய்க் கொடுத்தார்’ என்ருர், பிறகு பத்மாவைக் கட்டிக்கொண்டு உச்சிமோந்தார். அவருடைய கண்ணில் ஜலம் ததும்பி வழிந்தது. பிள்ளைகள் இறந்தசெய்தி வந்தபிறகு அவர் இன்றுதான் முதல்முதல் கண்ணீர்விட்டார். அதைப்பார்க்க எனக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது."

Page 16
20 கலாநிதி
இவ்வரிகளில் இலக்கணவழுக்கள் பல இருக்கும். வேண் டாத சொற்கள் சில இருக்கும். (உ-ம்: என்னுடைய தலை யைத் தம் கரத்தினுல் தொடல்.) ஆனல் யாவரும் விளங் கும் சொற்களே வழங்கப்பட்டுள. சோகாசம் ததும்புஞ் சொற்கள் இவை. ஆசிரியர் மெய்ப்பாடுகளைக் காண்பிப்பதில் எவ்வளவு வல்லவர் பாருங்கள். துணுகி ஆராய்வோமானுல் அதன் அழகு கெட்டுவிடும். ஸ்வாமி, பத்மா, ஜலம், இரண்டு பிள்ளைகள், என்பன போன்ற பதங்கள் இலக்கண வரம்பு கடந்தன. காத்தை எடுத்தில் வேண்டும். ஆனல் முழுமையாக கோக்கும்பொழுது இது சிறந்த நடை என்றே சொல்லலாம்.
இனி, தமிழ் வசனநடைவல்லாருள் சோமசுந்தரபாாகியா ரும் ஒருவராவர். இவர் தொல்காப்பியத்துட் சிலபாகங்களுக்கு உரை எழுதித்தந்துள்ளார். அதனைவிட வேறுஞ்சில கட்டு ரைகளும் தருக்க மறுப்புக்களும் எழுதியுள்ளார், கா. சுப்பிர மணியபிள்ளையைப் போன்று மறைமலையடிகளின் கொள்கை களைப் பத்தியோடு பின்பற்றுபவர் இவர். கூடிய அளவு தனிக் தமிழ்ச் சொற்களையே உபயோகிப்பவர். ஒளிவட்ட வண்ண மலரைப்பற்றி (தீபாவளிமலர்)க் கூறுமிடத்து “அரிய புதிய கருத்துக்களை எளிய இனிய தமிழ் நடையில் சுவைமலியச் சொற்சுருங்கச் சொல்லும் திறலுடையாரைத் தேடிப் பல துறை யிற் பயனெடு நயனுதவும் கல்ல உரைகளைத் திரட்டிச் சுடாத் தொகுத்த நலமும் வினைத்திறமும் வியத்தற்குரியன.” * இப் படியே அவருடைய வசனங்கள் இயலும். இவற்றின் அணிகெழுபோக்கும் விழுமியகடையும் ஆசிரிய ரவர்களின் நுண்மாண் நுழைபுலத்தை விளக்குகின்றன. அரிய புதிய, எளிய இனிய, என்னும் அடுக்குப்பதங்கள் வசனத்தை அழகு செய்கின்றன. வட்சொல் மருந்திற்கும் இல்லை.
குமாரசுவாமிப்புலவரும், வித்துவான் கணேசையரும் இலகுவான பொருட்செறிவுடைய வனப்புமிக்க வசனநூல் பல, பள்ளிக்கூட மாணவருக்கென எழுதியுளர். அவை சிறு சொற் Gopl-Gujlair agairéia (paid spuSá) (descriptive style) or(p.5 யுள்ளன. சிசுபாலசரிதம், குசேலர்சரிதம் முதலியன ஒசை நயமும் மிக்குடையன. இவைதவிர, இவ்வாசிரியன்மாரே பழைய ‘செந்தமிழ் முதல் மூன்று தொகுதியுள்ளும் ஏலவே எழுதியுள்ள சில தருக்க ரீதியாக அமைந்த உரையை எடுத்து வாசித்தால் இவர்களுடைய வசனமெழுதும் ஆற்றல் நன்கு தோன்றும். நாவலரையாவின் வசனமெழுதும் ஆற்றல் அவ ரோடு கின்றுவிடவில்லை ! (தொடரும்)
* p. 56. sỏẹ-Dec. 10, 42.

யாழ்ப்பாணச் சரித்திர சந்திரிகை 'சரித்திரப்பிரியர்? எழுதியது (முற்முெடர்) 5. ஆரியச் சக்கரவர்த்திகள்
மணிமகுடதாரிகளாய்த் தனியரசு புரிந்த யாழ்ப்பாண அர சர்களைக்குறித்து இனிச் சொல்லுவோம். இவ் அரசர்களுள் அதி கீர்த்திவாய்ந்த செகராசசேகரன் ஒருவன்காலத்தே, சேகராசசேகர மாலை எனும் சோதிடநூல் இயற்றப்பட்டது. பறங்கியர் இலங்கை யில் நுழைந்தபின் ஆக்கப்பட்ட கயிலாயமாலைக்கும், ஒல்லாந்தர் காலத்ததாகிய வைபவமாலைக்கும் அச்சோதிடநூல் மிக முற்பட்ட தாதல்வேண்டும். இனி, அந்நூலின் சிறப்புப்பாயிரத்துள், நூலாக்கு வித்தோணுகிய அச் செகராசசேகரனப் புகழுமிடத்து, இராமபிரான் இலங்கை வளநகர் புகுந்து கும்பகர்ணனை, அரக்கர்கோவினைச் செயித்து, கமலநாயகி சிறைகடிந்து, சேனை வெள்ளமும் தானும் கந்த மால்வரைப் புறத்தணுகி,
அக்சமா தலத்தி லரன் தனைத் தாபித் தருச்சனை புரிந்துதன் ஞமஞ் சிங்தையா லருளி யப்பதி தனக்குத் திருப்பெய ரன்னதே யாக்கி நந்தலில் பஞ்சக் கிராமவே தியராய் நான்மறைப் பொருளுளம் பிரியாப் பைங்தொடைப் பாசு பதர்களைஞ் நூற்றுப் பன்னிரு வரைவர வழைத்து, ‘பூசனை செய்மி னிரெ'னக் கருணை புரிந்தவர் தங்களி லிருவர் காசினி தாங்கும் படிவரங் கொடுத்து, கமழ்செழுந் துளபமா லிகையு ம்ாசறு சுருதி யாரிய வேந்தென் றணிமணிப் பட்டமுங் கொடுத்து, தேசுறு குடையு மொற்றையும் வெற்றி திகழ்விடைத் துவசமும் கல்க,
அன்றுமுதற் சதுர்யுக நாலாறிற் புலிபுரங்த வரசர் தம்மில் வென்றிதிகழ் மீனவன்முன் செப்பேடங் கத்தழைக்கும் வேத வேந்துஞ் சென்றுகரு நாடகரை யந்தரவல் லியிற்பொருது செயிக்க வேந்துங் கன்றிவரு மதவேழக் கரந்துணிச்துப் போசலனக் கடிந்த வேந்தும்
அடற்கரிமூ வாயிரத்தோ டெழுநூறு பாவலருக் களித்த கோவும் (வும் விடைக்கொடியுஞ் சேதுவுநீள்கண்டிகளொன் பதும்பொறித்து மிகைத்தகோ வடக்கெழுவா டைக்குமிளங் தென்றலுக்குக் தன்குலப்பேர் வழங்கு கோவும் கடக்கலுழி யத்திகனை யிரவலர்தங் கட்களித்த கருணைக் கோவும் மற்றுமுள பெருந்தகைமை யிக்குலத்துப் புவிபுரந்த மன்னர் தாமும் வெற்றிதரு திருப்புயத்துப் பரித்தபடி தனிதரித்த விஞ்சை வேந்தன். எனப் புனைந்துரைக்கின்றது. கந்தமால் எனக் குறுகிகின்ற கந்தமா தனம் புராணங்கள் கூறும் அட்டகுலகிரிகளுள் ஒன்றென்பதும் இரா மேசுரத்துக்கணித்தாயுள்ள ஒரு மலையென்பதும் கற்பனை!

Page 17
[22 கலாநிதி
தென்பூமி-வாழவரும் அந்தமான சேது விஞ் செம்பொள் வரையிறுஞ்சேர் நச்சு
, எனத் தேவையுலா (179-320) அதனே உயர்த்திக் கூறும் கந்த புராணம் அதனே,
ஆங்கக் கொகொனேமிகக் கண்ா மருங்கின் மேகு விளங்கவி யேர்ச்சு கந்தமாதம்
ான இசைக்கும் (மகேந்திரகாண்டம் 118) இக்கந்தமாதனமே |ୋ if it int பனத்தில் மகேந்திரம் எனப்பட்டமை கோக்கப்பாற்று இராமாய னக் கதையில் அனுமார் இலங்கையிற் பாயும்பொருட்டு மலிேயிலேறி யதுபோல் கந்தபுராணக் கதையிலும் விரவாகு தேவர் இலங்கையிற் பாயும்பொருட்டு மலேயேறிஞர் ஆதலால் இருபலேயும் ஒன்றே. (இரா மாயனக் கதாமிசங்கள் பல கந்தபுராணத்தில் எடுத்தாளப்படுதல் பிரசித்தம்) சிவதருமோத்தாம் என்னும் சைவ உபாகமமும் இங்கி பாரின் தென்கோடியிலுள்ள மலேயை மயேந்திரமெனக் கூறியது காண்க கோபுரவியல் சன, சஆ) இவ்வரலாற்றுல் இலங்கைக்குச் சமீபம் மயேந்திரமும் அதற்குமேல் பொதியமும் அப்பால் நகிரி களும் அமைந்திருத்தலால் மயேந்திரமே கந்தமாதனமாதல் வெளிப் படை இங்ஙனமாதலின் இராமேசுரந்துக்கணிமையிற் சொல்லப்படும் சுத்தமாதனத்தோடு சார்புகொண்ட செய்திகளும் ஒறிசாப் பிரதேசத்தி லுள்ள மகேந்திரமஜ்யோடு சம்பந்தப்பட்ட செய்திகளும் நாளடை வில் ஐதிகங்களிலே ஒருங்கு கலந்துபோயினவாகலாம் பாசுபதர்கள் இராமேசுரத்தில் பூர்வம் குடிகொண்டிருந்தமையால் அன்குேர் இராம பிராகுலேதான் அங்கு வரிக்கப்பட்டாரென்ற கொள்கை சுலபமாய் எழுந்திருக்கலாம். தேவையுலா ஆப் பாசுபதர்களுக்கு வேறுே உம் பந்தி பின்வருமாறு காட்டுகின்றது :
மெய்ந்துத் துறையின் விதிவழியே பூசிக்கும்
ஐஞ்றுத்துப் பன்னிருவ ரியரும்டஇர்ரிசத்திந்
நேற்றும் பத்தபுேஞ் சேதுபர் மீது குடி
fiżi, gali l- ாதமுளி ள்ெ போதும். பாசுபதர்கள் சுந்தமாகன்த்தோடு சம்பந்தப்பட்டிருக்க, அவர்களுள் "ஆரிய வேங்கென் றணிமணிப் பட்டம்' அடைந்தோர் மகேந்திர மலேயோடு சம்பந்தப்பட்டவரேயாமென்பது வஜ்ரஹஸ்தன் எறும் கலிங்கதேச அரசன் செப்பேட்டுச் சாசனங்காற் தெரியவருகின் றது (இன்விபரம் பூரீ இராசநாயக முதலியாரது Ancient Jaffna ாலும் நூலினுட் கண்டது. இவன் ஆண்ட கலிங்கம் தற்காலத்து முகலிங்கம் எனப்படுவது F. 7. IL COSBE ஆண்டு சிங்காசனமேறின வன். இவனது நாடகம் செப்பேடுகளில் கூறியாங்கு, கங்கை வமி சத்தவாது குலம் ஆத்திரேய (பிராமன) கோத்திரமாம். இவர்கள் மகேந்திரமலேயில் கோகர்ணசுவாமி திருவருளால் ஒற்றைச்சங்கும், இபரிறகயும், பஞ்சமகாசப்தங்களும், வெண்கொற்றக்குடையும் பொற்
 

யாழ்ப்பாணச் சரித்திர சந்திரிகை 28 =
சாமரமும், விடைக்கொடியும் பெற்றுள்ளவர்களாம். வஜ்றஹஸ்தன் மதம்பொழியும் ஒராயிரம் பானேகளே இரவலர்க்களித்தனன் எறும் செய்தியும் இச்சாசனத்திற் கேட்கப்படுகின்றது. அனந்தவர்மன் சிோடகங்கினது (கி. பி. 107 முதல்) விசாகபட்டணச் சாசனத்தில் பின்னும் சில விபரங்கள் தோன்றுகின்றன. கங்கர்கள் முன் ருவலா புரம் (கோலார்) எனும் நகரிலிருந்து தற்காலத்து மைசூர்ப் பிரதே சங்களே பராண்டனர். இன்னுேர் மேற்றிசைக் கங்கர் எனப்படு வார். இவ்வரசர் ஆவயில் ஐம்பத்தொராம் அரசனுகும் முதற் கTமார்ணவன் என்பான் தன் நாட்டைத் தந்தையின் சகோதரனுக் கீந்துவிட்டுத் தன் சகசாேடும் புறம்போந்து திங்குவிசயஞ் செய்ய அன்னி மகேந்திரமலேயையடைந்து, கோகர்ணசுவாமியை வழிபட்டு அவருளால் உச்சிதமான விடைத்துவசத்தைப் பெற்றுத் தனிச் சக் சாதிபதிக்குரிய வரிசைகள் அனேந்தோடும் படையெடுத்துச்சென்று பலாதிக்கியனெனும் கலிங்கதேச அரசனேப் புறங்கண்டு அத்தே செங்கோன்மையை மேற்கொண்டனன் என்பது அச்செப்பேட்டின் சாாம். இது விழ்த்திசைக் கலிங்காது வரலாறு (Eps Ind IV P. 243. Ind Antig. YXW III P. T70)
கம் ஆரியச் சக்கரவர்த்திகளும் கங்கை வமிசத்தவர்களேயென் பது நன்குயறியப்பட்டதொன்று
சென்ராசசேகரன்மன் விங்கைகாடன்-(செகராசசேகரமால்ே சிறப், கக) மின்சன் டருளுங் கங்கை யாரியர்-இரகுவமிசம் மல்ே 10) ாங்கைசாடன் கத்தவர் திகள் - (திதிர்ணகயிலாயபுராணம், சிறப்) இன்னன் பிறவுங் காண்க. இவ்வரசர்களது விருதும் கடைக்கொடியே பென்பது பின்வரும் மேற்கோள்களாலும் பிறவற்துலும் விளங்கும்.
சேங்ணி துங்கள் சிங்கபெங் கோகள் சொர்ம்ே தான்
-(செகராசசேகரமாலே, பக். கசு) விடவாண் வயம விளங்கிய கொடியாள்- கைலாசபுராஜம், சிறப்) அண்டருவத மிர்ந்தாம் في الكهرطيسيرويجي جمالي கொண்ட விடாட்டிங் கொடியிலுள்-(கைலாசமாஃப், பக் 5) வெற்றி விட்ெேகாடியார் மேன் ரியர்குந்ேத நந்தி மடப்பளிப் துர்ரோகும்=[கிள்ளேவிடு தூது, 102) ஆரியச் சக்கரவர்த்திகள் பூேத்திசைக் கலிங்கர் ஆதலால் தங் கிள் கலநகர்களுள் ஒன்குன சிங்கபுரப் பெயரை யாழ்ப்பாணத் கவிோகரிக்கு இட்டு சிங்கைநகர் என வழங்கிஆர் என்பதும் ஒன்று இது மேல்வரும் பாகமொன்றில் விளக்கப்படும்
ஆயின் கலிங்கதேசத்தினின்றும் வந்த இவ்வாரிய இராமேசுத்தோடு சம்பந்தப்படுத்தியதியாது? இராமேசுரம் இவர் தம் ஆனேக்குட்பட்டதாய், அத்தவித்துச் சிவாலயத்தில் இவ்வரசர் கள் பத்திபூண்டோராய், சேது தீர்த்தத்தை ஆதிசிர்த்தையோடு காவல் செய்வோராய், கங்காலத்துச் சிவபக்தர்கள் திருச்சிற்றம்பலம்"

Page 18
4 கலாநிதி
எனும் மங்கள் வசனத்தோடு எழுதத்தொடங்குவதற்கொப்ப"சேது எனும் மங்கள மொழியோடு தஞ் சாதனங்களே ஆரம்பிப்பாராய், "சேது" எனும் வாசகத்தையே தம் முத்திரக் கிாபிக்கு வழங்குவோ ராய் இருந்தமைபற்றி எம் ஆரிய அரசர்கள் இராமேசாத்தோடு மிக வும் சம்பந்தம் பூண்டுள்ளவர்கள். யாழ்ப்பான அரசர்களே ஆகிச் சேதுகாவலர்களென்பதை,
 ாேதுகாவன் மிஞ்சைவிஞ்சுச்ெ சாச்சேன்சர்மெய் நிகழ்வார்
துேவாகு மர்மூர்த்தெரின்.-- (செக மர்லே, பசி 40 இங்ாபரியம் ாேதுகாவளக்-(தாதிண்திைலாசபுராணம், சிற15) ான வருவனவற்ருலும், கம் அரசர்கள் எந்திரப் பறவையைக் கொண்டு நாள்தோறும் இராமேசுவரத்திற் சுவாமி தரிசனஞ் செப் யப் போய்வருவார்களெனவும் அவ்வாவிய அபிஷேகத்திற்கு நாள் தோறும் நெடுந்தீவிலிருந்து பாலும் கச்சைத்தீவிலிருந்து பூவும் அனுப் பப்பட்டதெனவும் வரும் ஜதிகத்தாலும் முத்துத்தம்பிப்பிள்ளே யாழ்ப் பாரச் சரிந்திரம் பக்கம் 56 காண்க. சேதுபதிகளது காலம் பிற் பட்டது. யாழ்ப்பாணத்தரசர்கள் வலி குன்றியிருந்த காலத்தே குேர் வலிபடைத்தனர். முன்னுளில் அச்சேதுபதிகள் தொண்டியக் துறை காவலர்' எனவே அறியப்பட்டுள்ளார் (செந்தமிழ் 11 34) என்பதுடுமான்று. சேது எனும் மொழி அரசசாசனங்களுக்கு ஆசி வசனமாய்க் கொள்ளப்பட்டதற்கு மேல் வேரேரிடத்தில் நாம் சுட் பயோகின்ற கொத்தகமக் கல்வெட்டுச் சான்று செகராசசேகா குெருவன் (சங்கிலி மன்னன்) தன் வெண்சங்கக் கோடையத்தில் சேது என்னும் வார்த்தையைக் கிரிய எழுத்துக்களிற் பதித்திருந் தான் எனப் பாதர்குவேருேள் கறுவதையுங் கவனிக்குகி (Congபiela P 295 அப்பால் யாழ்ப்பாணத்து அரசர்களது முத்திரைக் காசுகள் இவையென நிச்சயிக்கப்பட்டவைகளின் மேலெழுத்து சேதுவேயாம் (Ceryl An Ecg W Part 4) ay Gavijñāh, "o afforza Lidia är ry-u, un சேதுவும்" விளங்குதல்க் காணலாம். சேதுக் காசுகளே சேதுபதிகளின் காசென ஒர்காலம் முத்திராவித்தையாள்ரெல்லாம் மொழிவோராயினர். ஆயின் முன் குறித்த இலங்கைத் தொன்மையாசாய்ச்சிப் பத்திரிகையில் வெளிப்பட்ட ஆராய்ச்சியானது இவ்விஷயத்தில் இனிச் சந்தேக விபரீதமில்லாதபடி முடிவுகட்டி சேதுவும் இடபமும்கொண்ட கால பங்கள் ம்ே யாழ்ப்பாணக் காசுகளே எனத் தாபிப்பதாயிற்று.
யாழ்ப்பாண அரசர்கள் இவ்வாறு இராமேசுர சம்பந்தம்பூண்டு விளங்க ரன்ஞேரது கலிங்கதேச உற்பத்தி காலாங்கரத்தில் இா மேசுரத்துள் மறைந்து உள்ளபடி கலிங்கத்தினின்றும் ஆத்திரேய குலாங்குரர்களாய் மகேந்திரபர்வதக் கோகர்ணசுவாமி அநுக்கி இத்தால் இராச பதவியடைந்தோமென வந்தோர், பிற்காலம் இராமே சுரப் பாசுபத கோத்திரத்தாராய் அங்கு மகேந்திரத்தோடு மயங்கி நின்ற கந்தமாதன பர்வதி இராமசுவாமி வாத்தால் பூபாரம் தாங்கு வேரிராப் மாறிவரலாயினர் என்க. (தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டைக்காலத்து இலங்கையின் பிறநாட்டு வணிகம்
டாக்டர் பூரீ க. கணபதிப்பிள்ளே அவர்கள்
பண்டைக்காலத் தொட்டே இலங்கை அதன் கடலிலே அகப் படும் முத்துக்கும், காடுகளிலே அகப்படும் பானேக்கும் பெயர்போனது, .ெ மு. கான்காம் நூற்ருண்டிலே சந்திரகுத்தலுடைய அவைக்களத் கில் இருந்த புலவனுகிய சாணக்கியன் தனது அர்த்தசாத்திரத்தில் முத்துக்களப்பற்றிப் பேசுமிடத்தி, அவை பாண்டிய கவாடகம், தாமிர வருணிகம் என இரண்டுவகைய எனக் குறிப்பிடுகின்றன். பாண்டியலுடைய கவாடபுரத்தில்ே இருந்துவரும் முத்தைப் பாண்டிய கவாடாம் என்றும், தாமிரவருணி என்று பழைய நூல்களிலே வழங் கப்படும் இலங்கையிலேபிருந்துவரும் முத்தைத் தாமிரவருணிகம் என் றுக் குறித்தனன். மேலும், முன்பு கூறிய சக்கிாகுத்தலுடைய அவை பில் கிரேக்கப் பிரதிநிதியாயிருந்த மெகத்தினி என்பவன் அக்காலத்து இலங்கையின் வணிகத்தைப்பற்றி ஒரு சில குறிப்புக்கள் குறித்துள் ான். அவன் இலங்கையைத் தாப்பிறபானம் என வழங்குகின்றனன். அவன் கூறுவதாவது 'தாப்பிறபானத்திலுள்சா யானேகள் இந்தியா விற் கானும் யானேகளினும் உருவத்திற் பெரியன புத்திக் கூர்மை பும் உடையன; அவற்றை இலங்கையிலுள்ளார் யானயேற்றிச் செல் வதற்கென்றே செய்யப்பட்ட தோணிகளில் ஏற்றி விற்பதற்கு இச்சி யாவுக்கு அனுப்புகின்றனர் கலிங்க தேசத்தோடேயே அவ்வணிகம் கடந்தது' என்பதாம்.
பின்னர் ஏறக்குறைய கி.பி. முதலாம் நிற்குண்டில் சோழன் கரிகாற்பெருவாத்தானேக் கடியலூர் உருத்திரங்கண்ணனூர் பாடிய பட் டினப்பாலேயில், கவிரிப்பூம்பட்டினத்தி வாங்களே விரித்துக் கூறு கிடந்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்:
கங்கை வாரியுங் காவிரிப் பயனும் ஈழத் துனவுங் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் பெரிய ஈண்டி" இங்கு ஈழம் என்றது இலங்கையை, இவ் அடிகளினின்று, இலங்கையி விருந்து அக்காலத்து உணவுப்பொருட்களே இந்தியாவுக்கு ஏற்றியனுப் பினர் என்பது புலப்படும். இந்நாளிற்போவில்லாஅ அக்காளில் இலங்னை உணவுப்பொருள் மிக்கு விளேயும் ஒரு பெரும் களஞக இருந்தது

Page 19
களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தனர்.
வரவு செய்கின்றன. அவை ஒவ்வொன்றும் 7க் கொன்னுக்குமேல்
செய்த வணிகத்தைப்பற்றி ஒரு சிறிது கூறிளுேம் இனி, அவர் நிற
26
ாட்டு மக்களின் தேவைக்கு மேலதிகமாய் இருந்ததஞல் பிறநாடு
அன்றியும், அக்காலத்திருக்த பிளிநி (Pliny) என்னும் பெய குள்ள உரோம ஆசிரியரும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் அக்காட்களில் கிடைபெற்ற வணிகத்தைப்பற்றி ஒரு சில கூறியிருக்கின் றனர். அவரும் இலங்கையைத் தாப்பிறபானம் என்றே வழங்குகின் றனர். அவர் கூறுவாவது 'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடை லுள்ள கடல் ஆழமற்றது. نے آلاتفاق نہیے Gilgerr)36( அமைக்கப்பெற்ற சிறு கப்பல்கள் அதற்கட்டாக இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே போக்கு
இல்லே, அல்லாமலும், கப்பல்கொண்டு கடலோடும்போது காப்பிற பான்ந்து மாலுமிகள் நட்சத்திரங்களக்கொண்டு தினசபார்த்து ஒடுவ இல்லே. ஏனெனில் துருவ நட்சத்திரம் அங்கு நன்குய்த் தோன்று நில்லே. அதற்காக அவர்கள் பறவைாேக் கொண்டுசெல்வர் எடுக்கட லுட் போனவுடன் கிசை தெரியாது விட்டால் அவற்றைப் பறக்கவிதி வர். அப்போது அவை கரையை நோக்கிப் பறக்கும் அது அவற்றி இயற்கையாய் அமைந்த குனம்போலும் அதைப்பார்த்து மாலுயிகளும் தமது அப்பலக் கரையை சோக்கிச் செலுத்துவர்' என்பதாம்.
கிற்க, இதுகாறும் பண்டைநாட்களில் இலங்கையர் இந்தியாவோடு
ாடுகளோடு இடத்திய வணிகத்தைப்பற்றி ஆராய்வாம். கிறித்தவ ஆண் ஒத் தொடக்கத்தில் இரண்டு நூற்றுண்டுகளாக ரோம சக்காதிபத்தி யம் கடல்வழியாக இக்கியாவோடு வணிகஞ்செய்ய المدينة لي موقع வந்தது. இநஞல் உரோமருடைய கப்பல்கள் செங்கடல்மூலமாக இக் தியாவுக்கு சேசே வந்து வியாபாரஞ் செய்யத் தொடக்கின தாப்பிற பானத்தை (இலங்கையை)ப்பற்றி திாபோ (Strabo), பிளிதி என் இம் ஆசிரியர் இருவரும் தாம் எழுதிய நூல்களில் வாைந்துள்ளனர். அக்காலத்தில்ே எழுதிய பேரிப்புரூசு (Periplus) என்னும் நிலும் அதைப்பற்றிக் கூறுகின்றது. அதுமட்டுமன்றி, அக்காவித்திருக்க தொலெமி (Ptolemy) என்பவர் தாம் சீறிய பூகோளப்படத்தில் இலக் சையையும் பிே அங்கு அக்ாேட்களில் இருந்த துறைமுகங்களேயும், பட்டினங்கள்ேயுங் குறித்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இலங்கை அர்தநாட்களிலே மேலத் தேயங்களோடு பெரிய வணிகம் நடத்தியது எனத் தெரிகின்றது. தேகுேதி முன்ன்ே காட்டிய பெரிப்புளி என் லும் நிர்விலிருந்து, இலங்கை அக்காலத்தி முத்து, இரத்தினக் கற். கள்,'ாங்களிப்புடன் (Muslin) அழுங்காமையோடுமுதலிய பொருட் சுருக்கு பேர்போனது எனத் தெரிகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டைக்காலத்து இலங்கையின் பிறநாட்டு வணிகம் 21
பின்னர் கி.பி.ஆருவது நூற்ருண்டில் கொசுமோசு (Cosmos) என்ற கிறிஸ்தவப் பாதிரியார் காம் எழுதிய நூலில் இலங்கையைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்கும் அதைத் சாப்பிற்பானம் என்றே
குறிப்பிடுகின்ருர் அவர் கூறுவதிலிருந்து நாம் அறியக்கிடப்பன பின்
வருமாறு: " காப்பிற்பாசனம் எல்லாக் தேசங்களுக்கும் ரிவே இருப்
பால் இந்தியா பார்சியா, எதியோப்பியா முதலிய தேசங்களிலிருந்து
பண்டங்களோடு பல கப்பல்கள் வர்ற அதன் துறைமுகங்களே அடைக் தன. அப்பண்டங்கள் இறங்கிவிட்டு, பின்னர் அங்குள்ள பண்டங்களே | மதி ாடுகளுக்குச் செங்கின்றன. இலங்கை, குமரி முனக்குக் கிழக்கேயுள்ள குே முதலிய சாடுகளிலிருந்து பட்டு கரிய போளம், கிராம்பு, சந்தனம் ஆகிய பொருட்களேப் பெற்று, குமரி
முனேக்கு மேற்கேயுள்ா நாடுகளாகிய கலியாவிதேசம் (பம்பாய்க்கு
அருகேயுள்ளது) மலேதாடு மலேயாளம்), சிக்கதேசம், பேர்சியா ஆபிரிக் சுவின் கீழ்க்கன்பிலுள்ள துல்லா அனுப்பியது.
பின்னர், இத்தேசங்களிலிருந்த மிளகு, செம்பு எள்ளு, பல்வகைப்
புடவை, இத்திரி, ஆமண்க்கெண்கொய் ஆகிய பொருட்களம் பெற்து இவற்துடனே தனது காட்டில் விளேயும் பொருட்களேஞ் சேர்த்து, குே முதலிய நீழைத் தேயங்களுக்கு ஏற்றுமதிசெய்தது. கீழைத் தேசங்களுக்கும் டுவே இருப்பதால் தர்ப் பிபானம் ஒரு பெரிய பண்டமாற்றுச்சாலேயாய்க் நிகழ்ந்தது.
இஃது இவ்வாவில் நிற்க, இலங்கையர் சீனு முதலிய கீழைத் தேசங்களோடு செய்த வணிகத்தைச் சிறிது சோக்குவாம். இதை எழுதிய பிரிதி என்பவர் یولیایی ایران آل بویو Rurii ای اقی بالا آقا و تن انقلال آق
கூறுவது மிக வனப்புடையது. அவர் கூறுவது வருமாறு: காப்பிற
பானத்திலிருந்த மக்கள் சின்தேசத்துக்கு வியாபாரத்துத்ா டுரன் | iii மனிதரிலும் பார்க்க உயரமுள்
ாவதாகவும், மஞ்சள் நிறமுள்ள கண்ணும் மயிரும் உள்ளவராகவும்,
பேசும்போது இனிமையற்ற கடு இசையோடு பேசுவோர்ாகவும் சம் மோடு மொழியாங் CIL இயலாதவராகவும் இருந்தனர் சாப் பிறபான்த்து மக்கள் னேகேசன் மக்களப்பற்றி உரோமருக்குக் கூறி னர். அன்றியும், சீனதேசத்துக்கு இலங்கை மக்கள் அது பொருட் களக் கொண்டுசென்றுங்னேதே தன் இவர்களே ஒர் ஆற்றம் ாாைபிள் சர்திப்பர் 副エリ ?cm、リ ஆற் மின் மறுசரையிலும் தம்முடைய பொருட்களே வைத்துக்கொண்டு கிம் பர். இருபகுதியாருக்கும் பண்டமாற்றில் ஒற்றுமை எற்பட்டுவிட்டால், ஒருதரையிலுள்ளார் தமது பொருட்களே விட்டுவிட்ம்ே போன மற்றக் சசையிலுள்ளார் வந்து அவற்றை எடுத்திக்கொள்வர். அதுபோலவே
மற்றவருஞ் செய்வர்

Page 20
8 கலாநிதி
உரோமர், சீனர் முதலியோர் இவ்வாறு வணிகத்தை நடாத்திக் கொண்டிருக்க, அரேபியரும் அதிற் பங்குபற்றத்தொடங்கினர். பின் னர் இங்கிய சமுத்திரத்தில் நடந்த கடல் வியாபாரம் பலகாலமாய் அரேபியர் கையில் இருந்துவந்தது. கி. பி. ஏழாவது நூற்றண்டள வில் வாணிக நோக்கமாய் வந்த முஸ்லிம் மக்கள் பலர் இலங்கையிற் குடியேறிவிட்டனர். ஒன்பதாவது நூற்றண்டுதொடக்கம் தமது வணி கத்தை அராபியர் முன்னையிலும் மும்முரமாய் எம்கும் நடத்தத்தொடங் கினர். அக்காலத்திலே இலங்கைக்கு அடிக்கடி வந்த அராபிய வழிப் போக்கரும் எழுத்தாளரும் இலங்கையைக்குறித்துப் பேசுமிடத்து அதன் வாணிகத்தைப்பற்றியும் கூறுகின்றனர். கிரேக்கர், உசோமர் என்போர் இலங்கையைத் 'தாப்பிறபாணம்' என வழங்கி பதுபோல, அராபியர் அதனை சொன்திப் (Serendib) என வழங்குவாாாயினர். இம் முஸ் லிம் வழிப்போக்கருட் சிறந்தவர் இவின் பத்தூதன் (Ibn Patuta ) என்பவராகும். அவர் ஒருமுறை மாலைதீவிலிருந்து கப்பல்மூலமாய் இந்தியாவுக்குப் போகும்வழியில் பட்டால (Battala) என்ற துறையில் இறங்கினாாம். "பட்டால" என்று அவர் கூறிய துறை இப்போதுள்ள புத்தளம் என்பதாயிருக்கவேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். அது ஆரியச் சக்கரவர்த்திக்குக்கீழ் இருந்ததாகக் கூறுகின்ருரர். அவர் ஆரியச் சக்காவர்த்தியைச் சந்தித்தபின்னர் ஆதாம்மலைக்கு யாத்திசை போனசாம். ஆதாம்மலை என்றது சிவனெளிபாதத்தை (Adam's Peak). அவ்வண்ணம் போனபோது மன்னர் முதலிய இடங்களுக்கூடாகச் சென்று குங்கார் என்ற பட்டணத்தை அடைந்தாாாம். அப்பட்ட ணத்திலிருந்த அரசனுக்குப் பெயர் குணுர் என்றும், அவனை இலங் கையில் உண்மையான அரசன் என்றுங் கூறியுள்ளார். “குனர்' என் பது கோனர்' என்ற சொல்லின் கிரிபாயிருக்கலாம். இப்படி இவர் கூறுவது அளகக்கோனர் என்பவனைப்போலும். ஆரியச் சக்கரவர்த் தியைக் கடற் கொள்ளைக்காரர் தலைவன் என்பர். அதன்பின் தேவி, நுவரை அல்லது தொந்திராவைச் சேர்ந்தபொழுது அங்கு வணிகர் பல ரைக் கண்டனாாம். அவர் புத்தனத்தைப்பற்றிக் கூறுமிடத்து அக்குக் கும்பல்கும்பலாய்க் கறுவா குவித்திருந்ததைக் கண்டனராம். மலையா ளத்திலிருந்து வணிகர் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போவாாாம். அவற்றிற்குப் பணம் கொடுப்பதில்லை; ஆனல், அவர் வரும்பொழுது அரசனுக்குப் புடவை முதலிய பொருட்கள் கொண்டுவந்து பரிசாகக் கொடுப்பர் எனக் கூறுகின்றrர். இவ் வழிப்போக்கர் காலம் 14-ஆம் நூற்ருரண்டாகும்.
இதிலிருந்து, இலங்கை பண்டைக்காலத்திலே இந்தியாவோடு மட்டுமன்றி, மேற்கே உரோம தேசம்வரையிலும், கிழக்கே சீனவரை யிலும் பெரிய வாணிகம் செய்துவந்தது என்பது தெரிகின்றது.

பல்லவ ஒவியங்கள்
பூரீ க. நவரத்தினம் அவர்கள்
திமிழ்நாட்டை ஆண்ட அரச பரம்பரைகளுள் ஒன்று பல்லவ பாம்பரையாகும். பல்லவர்கள் கி. பி. 4-ம் நூற்றண்டு தொடங்கி 9-ம் நூற்முண்டுவரை தமிழ்நாட்டை மிக்க சிறப் புடன் ஆண்டுவந்தனர் என்பது சாசன, சரித்திர, இலக்கிய ஆராய்ச்சிகளாற் பெறப்படும் உண்மையாகும். பல்லவ மகேங் திரவர்மனதும், அவனது மகன் நரசிம்மவர்மனதுங் காலக் கிலேயே சைவசமயாசாரியர்களாகிய திருந ாவுக்கரசு சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் வாழ்ந்தனர். கிரு5ாவுக்கரசு சுவாமிகளால் சமண சமயத்தினின்றும் சைவசமயத்துக்கு மாற் றப்பட்ட அரசனே மகேந்திரவர்மனுவன் (கி. பி. 600-630). சைவசமயத்தைத் தழுவியபின் இவ்வரசன் பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கட்குச் சிறந்த கோயில்கள் அமைத்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகேந்திரவர்மன் காலத்தில் சமய வாழ்க்கை சமரசத்தன்மை பெற்றிருந்ததென்பதற்கு இவ்வரசன் செயல் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. குகைக் கோயில்களையும், ஒற்றைக்கற் கோயில்களையும் அமைக் கும் வழக்கத்தினைத் தமிழ்நாட்டில் தொடங்கியவரசன் மகேங் திரவர்மனேயாவன். மகேந்திரவர்மனுக்குமுன் தமிழ்நாட்டில் கோயில்கள் சுட்ட மண்ணினலும் (செங்கற்கள்), மாத்தினுலுமே அமைக்கப்பட்டுவந்தன. பல்லவ அரசர்களது காலத்திற்கு முக் கிய கற்கோயில்கள் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட வில்லை. மகேந்திரவர்மனுக்குப்பின் வந்த முதலாம் நரசிம்மவர் மனும் (கி. பி. 630-660) குகைக் கோயில்களையும், ஒற்றைக் கற் கோயில்களையும் அமைத்தனன். இவ்வரசன் மாமல்லன் எனவும் வழங்கப்பட்டனன். பரஞ்சோகியாரென இயற்பெயர் பெற்ற சிறுத்தொண்ட5ாயனர் இவனது காலத்தவரேயாவர். மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம் என வழங்கப்படுக் துறை முகத்தில் இன்று காணப்படும் ஒற்றைக்கற் கோயில்கள் இவ் வரசனுலேயே அமைப்பிக்கப்பட்டன. முதலாம் நாசிம்மவர்ம ணுக்குப்பின் வந்த இரண்டாம் நரசிம்மவர்மனே (கி.பி. 680-100) தமிழ்நாட்டில் கோயில்களைக் கற்களினல் அமைக்கும் வழக்கத்

Page 21
30 கலாநிதி
கினை முதலில் தொடங்கியவனுவான். இவ்வரசன் இராசசிம்மன் எனவும் வழங்கப்பட்டனன். இவனது சிற்பமுறை இராசசிம்ம சாகை எனப்படும். காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்ல புரத்திலுள்ள கடற்கரைக் கோயில், பனமலைச் சிவாலயம், காஞ்சி ஐராவதீஸ்வரர் கோயில் முதலியன இவ்வரசனுல் கட்டுவிக்கப்
பட்டன.
பெரியபுராணத்துட் கூறப்பட்டுள்ள பூசலார்நாயனர் இரண் டாம் நரசிம்மன் காலத்தவரே ஆவர். பின்வரும் பெரியபுரா ணச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள காடவர்கோமான் இரண் டாம் நரசிம்மவர்மனேயாவன் : − ,
* காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து ყ) ჩკთ
மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வா நாடமா லறியா தாரைத் தாபிக்கும் அன்னுள் முன்னுள் (ன் ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவி லெய்தி" * நின்றஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீ டால யத்து நாளை நாம் புகுவோம் நீஇங் கொன்றிய செயலை நாளை ஒழித்துப்பின் கொள்வா யென்று கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் (போந்தார்." கைலாசநாதர் கோயிலின்கட் காணப்படும் கல்வெட்டில் இராச சிம்மன் கண்ட கனவு குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சிக்கற்றளி' எனச் சிறப்புக்கொடுத்துக் கூறப்பட்ட காரணத்தால் காடவர் கோமான் அமைத்த கோயில்மாத்திரமே கல்லால் அமைக்கப் பட்ட ஆலயமாக அக்காலத்தில். விளங்கியதென்பதும் பெறப் படும். காஞ்சி கைலாசநாதர் கோயிலே தமிழ்நாட்டில் முதல் முதல் கல்லாலமைக்கப்பட்ட ஆலயம் என்பதே ஆராய்ச்சியா ளர் துணிபு. இக்கால ஆராய்ச்சியாளர் முடிபு பெரியபுராணக் கருத்துடன் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதொன்றகும்.
பல்லவ அரசர்கள் வரலாற்றினையும், அவர்களது ஆலயத் திருப்பணிகளையும் சிறப்பித்துக் கூறுவது இக் கட்டுரையின் நோக்கமன்று. நாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு முகவுரை யாதவே இவற்றையெல்லாம் கூறியுள்ளோம். இலக்கியம், சிற் பம் முதலிய துறைகளில் தமிழ்நாட்டிற்குப் பல அரிய தொண்டு களை ஆற்றியுள்ள பல்லவ அரசபெரும்க்கள் ஒவியத் துறை

பல்லவ ஓவியங்கள் 31
யிலும் பெரும் பணியாற்றியுள்ளாரென்பதைத் தமிழ்மக்கள் அறிந்து போற்றுதல் கன்ருகும்,
பண்டைப் பெருமைகளைக் கூறி மகிழ்வது பயனற்ற செய லாகுமெனச் சிலர் கருதலாம். பண்டைப் பெருமையினைப் புகழ்ந்துரைத்துக்கொண்டுமாத்கிரம் வாளா இருந்துவிடுவது தவ ஹேயர்கும். புத்தப்புகிய கலைகளை ஆக்குதலே வளர்ச்சியின்பாற் பட்ட அருஞ்செயலாகும். காலத்திற்கேற்றவகையில் புதிய கலை களைத் தமிழ்மொழியில் ஆக்கவேண்டுவது தமிழ் அறிஞர் கட ஞகும். புதிய கலைகளை ஆக்க முன்வருபவர்கள் பண்டைத் தமிழ்நாட்டுக் கலை இலக்கணங்களை நன்கு கற்று அவற்றின் சிறந்த இயல்புகளை மனத்திற்கொண்டு, அவ்விலக்கணங்களுக் கமையப் புதியனவற்றையுஞ் சேர்த்துக் காலத்திற்கேற்றன வற்றை ஆக்குதலே பொருத்தமுடைத்து. இற்றைஞான்று கல் அலுரரிகளிலும், ஆசிரிய கலாசாலைகளிலும் ஒவியம் ஒரு பாட மாகக் கற்பிக்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிவர். இவ் வோவியக்கல்வி மேல்நாட்டு ஒவிய இலக்கணத்தையே அடிப் படையாகக் கொண்டு விளங்குகின்றது. இந்திய ஒவிய இலக் கணமொன்றிருக்கின்றதென்பதையும், தமிழ்நாட்டிலும் இங்கி யாவின் ஏனைய பகுதிகளிலுஞ் சிறந்த ஓவியங்கள் காணப்படு கின்றனவென்பதையும், கல்லூரி ஆசிரியர்களிற் பெரும்பகுதியி னர் அறியாது வாழ்கின்றனர். இங்கிலை மாறுதலடையவேண்டும்.
தமிழ்காட்டிற் காணப்படும் ஒவியங்களுட் சிறந்தன பல் லவ ஒவியங்களேயாகும். புதுக்கோட்டைச் சமஸ்தானத்தைச் FTiib 'சித்தன்னவாசல்’ குகையின்கட் காணப்படும் ஒவியங் களே பல்லவ ஒவியங்களுட் சிறந்தன. பல்லவர்காலத்து ஒவி யங்கள் மாமல்லபுரம், மாமண்டுர், அர்மாமலை, காஞ்சி, மலை. யடிப்பட்டி என்னும் இடங்களில் இன்றுங் காணப்படுகின்றன. மகாபலிபுரத்திலுள்ள ஆதிவாாகர் கோயிலிலும், காஞ்சி கைலாச நாதர் கோயிலிலும் ஒவியங்கள் காண்ப்படுகின்றன, ஆகிவாா கர் கோயில் ஒவியங்கள் முதலாம் நாசிம்மவர்மன் காலத்தன வாதல்வேண்டும். காஞ்சி கைலாசநாதர் ஓவியங்கள் இரண்டாம் காசிம்மவர்மன் காலத்தனவாதல்வேண்டும்.
கலேயாக்கத்திலும், சமயப் பற்றிலுஞ் சிறந்து விளங்கிய பல்லவ அரசன் அப்பர் சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட @品

Page 22
32 கலாநிதி
லாம் மகேந்திரவர்மனேயாவன். இவ்வரசன் "தக்ஷணசித்திரம்? என்னும் ஒரு ஓவியநூலையும், "மத்தவிலாச பிரகசனம்" என் லும் ஒரு நாடகத்தையும், வேறு இசைநூல்களையுஞ் செய் துள்ளான் என “LD TID airBio o கல்வெட்டுகள் கூறுகின்றன. இவ்வரசன் நாட்டிய நூலொன்றையுஞ் செய்திருத்தல்கூடுமென வும் அநுமானிக்க இடமுண்டென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. *சித்தன்னவாசல்" குகையின்கண் காணப்படும் ஒவியங்கள் மகேந்திரவர்மனல் அழகுபெற அமைப்பிக்கப்பட்டனவேயாகும். இக்குகையில் மகேந்திரவர்மனதும் அவன் மனைவியினதும் ஒவி யப் பிரதிமைகள் காணப்படுகின்றன. மகேந்திரவர்மனுக்குள்ள
சிறப்புப் பெயர்களுள் ஒன்று "சித்திரகாரப்புலி?* என்பதாம். அஜந்தா ஒவியங்களுக்குப்பின் சிறந்து விளங்கிய இந்திய
ஒவியங்கள் பல்லவ ஒவியங்களேயாம். பண்டைத் தமிழ்நாட் டில் ஒவியக்கலை சிறப்புற்றிருந்ததென்பதற்குச் சான்றுகள் தமிழ் இலக்கியங்களாகிய மணிமேகலை, பரிபாடல், ஜீவகசிந்தா மணி முதலிய நூல்களிற் காணலாகும். சங்ககாலக் கட்டடங் கள் செங்கற் சுவர்களினலாக்கப்பட்டமையால் அவற்றின்மே லெழுதப்பட்ட ஒவியங்கள் அக்கட்டடங்களோடு அழிந்தொழிந்து போயினவாம். பல்லவர்காலத்து ஓவியங்கள் கற்சுவர்களிலும், மலைக் குகைகளிலும் எழுதப்பட்டமையால், அவை எமக்கு இன் அறும் காட்சியளித்து இன்பம் பயப்பனவாயிருக்கின்றன. பல் லவ ஒவியங்களின் சிறந்த இயல்புகளை மறு கட்டுரையில் விரி வாக எடுத்து விளக்குவாம். (தொடரும்)
 

அணைந்த தீபம்
நவாலியூர், பூரீ சோ. நடராஜன் அவர்கள்
1. மன்னவன் பிம்பி சாான் மாமுனி யான போதி மன்னவன்றனக்கோர் கோயில் வகுத்தனன் சலவைக் கல்லில் மின்னுறழ் மேகம் போல விளங்குமத் தாது கோபம்* மன்னிய வுளத்தாற் கல்லில் வகுத்ததோர் வணக்கம் போலும்,
2 மாலையி லாச கோட்ட மங்கையர் மடவார் மற்றுங் காலனை யொத்த கண்ணுர் காந்தளஞ் செங்கை பொங்க மாலையும் பூவுஞ் செம்பொன் மணிவிளக் கேந்தி வந்து “சீலமே ஞான மூர்த்தி சேவடி சரண" மென்பார்.
3 அன்னவ னிறந்த பின்றை யவன்மக னாசு செய்வான் சொன்னவர் நெறியை வாளாற் றுடைத்துவெங் குருதி கொண்டே தன்மதம் கிறுவி வேத வேள்விகள் தழைக்க வென்றே பன்னரும் பெளத்த நூல்க ளாகுதி பண்ணி னனே
4.
மாமுது வேனி லோர்நாள் மா?லவச் கிறுத்த தாக, கோமுனி பரவு மன்பாற் கோப்பெருங் தேவி தோழி சீமதி யென்பாள் கங்கை சேர்ந்துரீ ராடிக் கையில் பூமலி கலமும் பொன்செய் புதுமணி விளக்குங் கொண்டே.
5 - ஆயதன் றேவி முன்ன சஞ்சலி செய்து செவ்வேல் பாய்வது போன்ற நோக்கா லவள்முகம் பார்த்த போது காயமு நடுங்க வெம்பிக் கனன்றுளம் பயந்து தேவி வேயுறு தோளி தன்னை விஷமென வெகுண்டு பார்த்தாள்.
6 **செய்வது சிறிதச் தேசாய், செத்திட உறுதி கொண்டாய், வெய்யவெம் அசச ஞணை விலக்கினய் போதி நாதன்
농 தானகோபம்-Dagoba புத்தர்கோயில்,
5 ۔

Page 23
34 கலாநிதி
வைகுமக் கோவில் சென்று வணங்குவார் தலையை யின்னே கொய்திடு மாசன் இந்தக் கொடுநெறி விடுதி” யென்முள்.
7 கோப்பெருக் தேவி சொன்ன கொடுமொழி கேட்டு மங்கை கூப்பினள் கையைச் சென்னி குனிந்தனள் வணங்கி மீண்டு தீப்பொலி வேள்வி முன்னர்த் திருமணஞ் செய்து காதல் ஒப்பிய மன்னன் தேவி அமிதையை யணுகி நின்முள்.
8 புதுமணங் கண்ட அந்தப் பூங்கொடி கையிற் செம்பொன் மதியன ஆடி பார்த்து மையிருட் கூந்தல் வாரி விதியென வகல்சீ மந்த ரேகையிற் சாந்து பூசி ாதியென வழகு செய்தே யினியகற் சனவி லாழ்ந்தாள்.
9
கண்டது மிவளைக் காந்தள் விாலுறு கைவி திர்க்க ஒண்டொடி கூறும் “நின்ன லுறுபழி வந்த தையோ ! கண்ணெதிர் நிற்க வேண்டா கடிதகன் றிடுதி” யென்னத் தண்மதி யனையாள் நீங்கிச் சார்ந்தனள் சுமதி முன்பே.
10 அரசிளங் குமரி யான அழகிய சுமதி யாங்கு சரிகதி ரந்தி வேளை சாளரத் தருகே தங்கிப் பெருகிய சாத லூட்டுங் காவியம் பருகி சின்முள் உருகிய தீக்கோல் போல உளமெலாம் உயிர்ப்புப் பெற்றே.
11 வெண்மலர் தீபங் கொண்டே விமலர்க்குப் பூசை செய்ய நண்ணிய நங்கை தன்னைக் கண்டதும் ஈடுங்கி நெஞ்சில் எண்ணிய நினைவு மாறக் காவியம் நிலத்தில் வீழ *பெண்ணிது துணிவு நன்று பிழைத்ததன் மதிகா ணென்'முள்.
12
வேறு * எங்கள் நாதனை ஏத்ததற் கேகுமின்
செங்கை மாமலர் தூவித் தொழுவம்யிாம் தங்க லீரினித் தாமதஞ் செய்கலிர் தங்க மாமுனி கோவிற்குத் தோகைமீர்.”

அனந்த தீபம் 35
13
என்று கூறித் தலைநிமிர்ர் தேயவள் சென்று வாயிலங் தப்பு:ா மெங்கனும் கின்று கூவினள் கேட்டவ ரிற்சிலர் கன்றித் தூற்றக் கதவடைத் தார்சிலர்.
14
அகவல்
மன்னவன் மாளிகைக் கோபுரத் தச்சியில் மின்னிய வெண்கலக் கொடுமுடி மீது ഥrഴ്സു கதிரொளி மின்னி மறைந்தது ; வீதிக ளெல்லாம் வெய்யிருள் பாவ, சகர மாந்தர்த மாவ மடங்கப் பசுபதி கோவிலிற் படுமணி யிாட்டும் வேனில் மாலையில் விளங்குநீர்ச் சுணைபோல் வானக வாவியில் விண்மீ ைெளிரும் 'புத்தர் கோவிலிற் புதவிளக் கொளிவிடும் வித்தையீ தென்'ன வீரர் மருண்டார் மாக்கி%ள யூடே மணிநிரை விளக்கின் பெருக்கக் கண்டவச் சேவகர் பெயர்ந்தார். வாளுறை யகற்றி வாய்விட் டலறினர்
யாரை யோசீ யாதுசெய் தனை’யெனப் "போதி நாதன் பூங்கழல் பாவும்
மேதி நா'னெனச் செப்பினள் ; கணமே போழ்ந்தது வாளே; பாய்ந்தது குருதி வீழ்ந்தனள் கங்கை விளங்கிய தாாகை வெண்கற் றாையெலாஞ் செங்கிறம் படா அவிந்தது கடைக்காற் றீபம் 矿 அவிந்தது புத்தொளி யளவில்பல் லாண்டே.

Page 24
தமிழ்க்கவிப் பித்து க. ச. 'ஆனந்தன்? பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை-என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை-அந்த
மார னழகெனக்கு வேண்டிய தில்லை. கன்னித் தமிழெனக்கு வேணுமே யடஈ!-உயிர்க் கம்பன் கவியெனக்கு வேணுமே யடா! தின்னத் தமிழெனக்கு வேணுமே யடா!-தின்று செத்துக் கிடக்கத்தமிழ் வேணுமே யடா! உண்ண உணவெனக்கு வேண்டிய தில் லே-ஒரு
உற்ரு ருறவினரும் வேண்டிய தில்லை மண்ணில் ஒருபிடியும் வேண்டிய தில்லை-இள
மாத ரிதழமுதும் வேண்டிய தில்லை பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன்-உயிர்
பாயு மிடங்களிலே தன்னை மறப்பேன் காட்டில் இலக்குவனேக் கண்டு மகிழ்வேன்-அங்குக்
காயுங் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.
மாட மிதிலைநகர் வீதி வருவேன்-இள
மாதர் குறுநகையிற் காத அறுவேன் பாடி யவரணைக்கக் கூடி மகிழ்வேன்-இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன். கங்கை நதிக்கரையில் மூழ்கி யெழுவேன்-பின்பு காணும் மதுரைநகர்க் கோடி வருவேன் சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன்-அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன். செம்பொற் சிலம்புடைத்த செய்தி யறிந்து-அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன். அம்பொன் ஆறுலகமிது கண்டனெ னடா!-என்ன
ஆனந்த மானந்தங் கண்டனெ னடா! கால்கள் குதித்துநட மாடுதே யடா-கவிக் கள்ளைக் குடித்துவெறி யேறுதே யடா! நூல்கள் கணித்தமிழில் அள்ள வேண்டும்-அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆற வேண்டும். தேவர்க் கரசு+நிலை வேண்டிய தில்லை-அவர்
தின்னுஞ் சுவையமுது வேண்டிய தில்லை சாவிற் றமிழ்படித்துச் சாக வேண்டும்-என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.
举 தேவர்க்கரசு-இந்திரன்,

நாலு நினைவு
பூரீ நா. சிவபாதசுந்தரன் அவர்கள்.
காவியஉலகை உன்னினுல்-என் ஆவி யெழும்புதடா தாவிப் பிடிக்கிலோ-ஈனப் பாவியெற் கெட்டாதாம் எள்ளத் துணையளவும்-என எண்ணிப் படித்திட்டால் வெள்ளம் பெருகுதடா-அதில் காலமும் செல்லுதடா.
ஒவியஉலகை ஒர்ந்தால்-எனக்கு ஒய்யாரம் ஓங்குதடா ஒதும் மொழிகளும்-அதற்கு ஒதுங்கி நிற்குதடா 15ாடுகல் லுணர்வை-மிக கயந்தூட் டுதடா பாடும் புலவனேயும்-இசை பாடிக் களிப்பிக்குதடா. வீரரை யெண்ணுகையில் -உள்ளில் வீரம் பொங்குதடா பாரக் கவலையெல்லாம்-எங்கோ பஞ்சாப் பறந்ததேயடா - சின்னப் பொழுதேனும்-துன்பச் சோர்வினைக் காணேனடா என்ன வீரமடா-அவர்கள் என்றுமே வீரரடா. பத்தினிப் பெண்டிர்க்கண்டால்-எனக்குப் பத்தி பரவுதடா உத்தம செய்கையை-உன்னில் உன்மத்த மாகுதடா, அன்பு நிலையமோ-இசை அமைதிக் களஞ்சியமோ வானுயர் இதனின்பம்-இங்கு வகுக்க முடியுமோதான்.

Page 25
கற்புக்கு இலக்கியம்
* சேனநான?
நண்பரே! என்ன விசேடம்? * இன்றைக்கு அப்படி விசேடமாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனல் றவுதியாவில் ஜேர்மானி யர் ஒட்டம்பிடிக்கின்றனராம். கிற்க, இன்று எங்கள் இஞ்சினியர் என் னேடு கொஞ்சம் சீறிவிட்டார்." “ என்ன காரணமோ ?’ ‘* வல்லை முேட்டு வேலைக்கு அனுமதித்த தொகை மிகக் கூடிவிட்டதாம்.” 6 என் அப்படிக் கூடும்படி நேர்ந்தது? அதற்கு உம்மோடு ஏன் சீறவேண் டும்?' 'வாரும், கடற்காையால் "உலாவிக்கொண்டு பேசிக்கொண்டே போவோம்’ என்று சொல்லித் தில்லேயர் என்னும் பி. டபிள்யு. டீ. கிளாக்கர் தம் நண்பர் சிவநேசரையும் அழைத்துக்கொண்டு பண்ணைக் கடற்காைத் தெருவால் கிழக்குநோக்கி மெல்ல நடந்துசெல்கின்றனர். காற்று வாங்குவதற்கும் பேசுவதற்கும் ஏற்றனவாயிருந்தன அந்த இட முங் காலமும், தில்லையர் மேலுங் தொடர்ந்து, “ இஞ்சினியர் அந்த நாட்களில் நோமின்மையாற் கவனிக்கவில்லைப்போலும். ஒவசியர் குறித் திருந்த தொகையைச் சரியென்று காட்டி நானே அனுமதித்து எழுதி விட்டேன். காசுத்தொகையையும் ஒவசியர் பெற்றுக்கொண்டார்; இனி என்ன செய்யலாம் ?’ என்ருரர். சிவ அப்படியானல் இனி அவருக்குக் கொடுக்கவேண்டிவருங் தொகை
யில் கழிக்கலாம்தானே? தில் இல்லை, அது ஒன்றும் சரிவாாத இனி. ஆனல் இஞ்சினீய ருக்குத்தான் இதனல் என்ன? என்று சொல்லிக் குறைப்பட் டார். சிவநேசர், “உமக்கும் இதில்..' என்று சொல்லி நிறுத் தித் தில்லையரது முகத்தைப் பார்த்தார். அஷ்ர் சிரித்துக்கொண்டே ‘தெரியாதா 1 பி. டபிள்யு. டீ. யில் நடக்கிற காரியங்கள்’ என்று இழுக்க, இச்சம்பாஷணை இவ்வளவில் முடிந்தது. தில்லையர் முகத் தில் திடீரென இருள் கவிந்தது. அவர் ஒன்றும் பேசாது த?ல யைக் குனிந்துகொண்டே சிறிது தூரம் போனர். சிவ : 'அன்பாே ! என்ன யோசனை ? தில் : அப்படி விசேடமாக ஒன்றும் இல்லை. ஆனல்.உமக்குத் தெரியுந்தானே எனது குடும்ப நிலைமை, மூத்தம்கள் பருவம் அடைந்தவளாய் இருக்கிமுள். பல இடங்களிலிருந்தும் மணம் பேசிவந்தார்கள்தான். ஆனல் வீட்டிலே. * '', a சிவ: வீட்டாரின் விருப்பம் என்ன? உமக்கு எங்கே விருப்பம்?

கற்புக்கு இலக்கியம் - 39
தில் : அவை எல்லாம் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. என்ன
செய்யலாம் ? சிவ சரி, எவை எப்படிக் கிடந்தாலும், உமது மகளுடைய மனம்
எங்கே செல்கிறது ? தில்: இதென்ன கேள்வி! அவளுடைய எண்ணத்துக்கெல்லாம் காங்
கள் இடங்கொடுக்க முடியுமா? - சிவ இல்லே ஐயா ! உங்கள் மகளுக்கு எந்த இடத்தில் சம்மதமோ அதுதான் சம்மர்தம். இங்கே பாரும் என் தலையை. எனக்கு வயது அறுபத்திாண்டு. தில் சரிதான் காணும். நானும் இந்த இலங்கையில் பாராத இடமும் இல்லை; பழகாத நண்பரும் @మశిఖు ; அறியாத இஞ்சினியருமில்லை. உமதுவார்த்தை வீண் பேச்சுத்தானே. பாரும், ஒருபெண் தனது குலத்துக்கு அடாததைச் செய்யத் துணிந்தாலும் சும்மா விட்டு விடுவீர்போலும். ஆதலால் பலவற்றையும் ஆலோசித்தத்தான் ஆக வேண்டும் எதுவும். ஆனல், ஒருபிள்ளையைப் பாடுபட்டுப் பெற்று வளர்த்தப் படிப்பித்த நன்மைபெறலாம் என இருக்கும் பெற் முேருக்கு மாறுபண்ணுமானல், அந்தப்பிள்ளை குடியைக்கெடுக்க வந்ததல்லவா ? அதனல், நாம் முர்தி அதனைத் தொலைத்தால் என்ன? சிவ: 'அப்படியெல்லாம் என் கடுமையாகப் போகவேண்டும்? அது இருக்க, முதலில் உமது மகளின் விருப்பத்தைச் சொல்லும். இப் படி வாரும்-இது நல்ல இடம்-இங்கே உட்கார்ர்து பேசுவோம்.' இருவரும் அங்கு நின்ற ஒரு பூவாசமாத்தடியில் ஒருவரையொரு வர் நோக்கியவாறு உட்கார்ந்தனர். மெல்லென நல்ல தென்றலுக் தவழ்ந்தது. அர்திவானம் சிரித்தாற்போல மே?லக்கடலில் சூரி யனும் இலங்கினன். தில்: நண்பரே! என்னுடைய அனுபவத்தில், மணப்பெண்ணுடைய விருப்பத்துக்கு மாமுகப் பலவச்தப்படுத்தி மணஞ்செய்த இரண்டு மூன்று குடும்பங்கள் சல்ல நிலைமையில் இருப்பதைப் பார்த் திருக்கிறேன். சிவ அது சரிதான், இருக்கலாம். ஒன்றின் இயல்பைப் பரும்படி யாய்ப் பார்த்துவிட்டு வெளித் தோற்றத்தைக்கொண்டு அதன் தன்மை இப்படித்தான் என்று சொல்லுதல் பொருந்தாது. நுட்ப மாய் நோக்கிஞலும் அறிவுடையோர் அறிவாாேயன்றி, அறிவில் லார் அறியமாட்டார். அவ்விதமான குடும்பங்கள் “காதன் மனை யாளும் காதலனும் மாறின்றித்-தீதில் ஒருகருமம் செய்ப' எள்

Page 26
40 கலாநிதி
பதற்கு இலக்கியமாகுமோ? அன்றி, அவர்கள் இருவரும் "காகத்து இருகண்ணிற்கு ஒன்றே மணி அமைந்தாங்கு' உடல் வேறெனி னும் உயிர் ஒன்ருக வாழ்வாரோ? “ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிதே' என்றவர் பெண்பாலாரைத் தவிர்த்துக் கூறினரோ? தில் சரி, எல்லாம் உலகத்தில் நீதிசாத்திரங்கள் கூறியபடிதான்
நிகழ்கின்றனவோ? அதிகம்..ஏன். கதை. சிவ: இல்லை; ஆனல்,. தில் : இல்லை என்றுவிட்டீரே. போதும், அவ்வளவுந்தான் எனக்குத்
தேவை. s சிவ ஐயா! எந்த வாதத்துக்கும் வைத்தியம் செய்யலாமாம் பிடி வாதத்திற்கு வைத்தியம் இல்லை என்பார்கள். நண்பரே! கடவுள் அறிவைத் தந்தால் வாழ்க்கையில் அதனைக் கைக்கொண்டுதான் கடக்கவேண்டும். m தில் சரி, சட்டம்பியார் சொன்னபடி கேட்கத்தான் வேண்டும். இது
விஷயத்தில் என்னை என்ன செய்யச்சொல்கின்றீர்? சிவ உமது மகளுடைய மனவிருப்பத்தை எனக்குத் தெரிவியும்.
தில் : "இராசம் அாைசாசாவின்மேல்தான் மனம் வைத்திருப்பதாகத் தாயார் சொல்லியிருக்கிருரர்.’ ‘அவர் யார் துாைராசா?' ' எங்கள் வீட்டுக்கு அதிகமாய் வந்துபோகிறவன். தெரியாதா, நீங்களும் பார்த்திருப்பீர்கள்.'
*எப்படி கிலேபாம்? உழைப்பென்ன?’ ‘கிலம்புலம் வீடு ஒன்றுமே அவனுக்கென இல்லை. தமிழ்ச் சட்டம்பியார் வேலேதான். தெரியாதா அவருடைய உழைப்பு!” “உமது மகளுடைய மனம் இாசிப்பதற்கு அவ னிடத்தில் என்ன விசேஷ குணம்?' 'சங்கீத ஞானம் உள்ளவன். இராமாயணக்கதைகளும் பிறவும் நல்ல இாசபாவத்தோடு பேசுவான்.”
"அப்படியா ஆள் எப்படி?’ ‘அளவான உயரம்; நல்ல தேகக்கட்டு; நிறம் சிவலே, தலை-அடர்த்தியான சுருண்ட மயிர் பக்கங்களிற் படிங் திருக்கும். பார்வைக்குக் கொஞ்சம் அழகானவன்தான்.' “அவன்
யார் பகுதியைச் சேர்ர்தவனே?’ ‘என் மனைவிக்குச் சோர் தக்காான் அவர்தான் தன்பக்கத்து ஆள் என்று அவனிடத்தில் பட்சமும். ஆனல் தன் மகளை அவனுக்கு விவாகஞ்செய்ய மனம் இல்லை.” “ஏன்
அப்படி அவர்களுக்கு வேறு எங்கே விருப்பம்?’ “பொருள் இல்லாத வன்; உழைப்புப்போதாதவன் என்றுதான். அவர்களுக்கு அப்புக்காத்து சோமசுந்தாம் வீட்டில்தான் மனம் செல்கிறது.’ ‘நல்லது, உங்களுக்கு
எங்கே செய்ய விருப்பம்' 'எனது கங்தோரில் எனக்குக்கீழ் உத்தி யோகத்தசாய் இருக்கும் சபாாத்தினத்திற்குத்தான். அவனும் எனது மருமகைவந்தால் இன்னும் ஒரு படி உயர்வான்.'

கற்புக்கு இலக்கியம் 41
பாவம் அசோகம் செய்தபோடாதேயும், குருவிக் கூட்டைக் إيه،" க?லத்தது போல்' - தில் : என்ன என்னுடைய உற்ற நண்பனக இருந்தும் எனது மனப் போக்கைத் தெரியாது பின்னரும் இவ்வாறு சொல்கின்றிாோ? எனது குடும்பத்துக்கு முதன்முதல் வரும் பேர்வழி குடும்பம் முழு வதையும் பார்க்கத்தக்கவனக் அல்லவா இருக்கவேண்டும். குடும்பம் நிலைகெட்டால் எங்கள் வாழ்வுதான் யாதோ? இந்தச் சாத்திாங் களைப் பேசிப் பொழுது போக்கலாமே தவிர வாழ்வைச் சீர்பெறச் செய்தல் என்பது முடியாது. தில்லேயர் இவ்வாறு மனக்கசப்புடன் கூறக் கேட்டுச் சிவநேசரும் “நல்லது, கோமாயிற்று, கான் இங்கே ஒரலுவலாய்ப் போய்வாவேண் டும்; சீரும் எழும்பும்' என்று சொல்லி எழுந்து கிழக்குமுகமாய் நல்லூ ருக்கு வழிக்கொண்டார். நில்லேயரும் தமது வீட்டை நோக்கி வழிக் கொண்டார். அப்போது மாலையிருள் கவிந்து “எங்கும் பரந்தது. பூமி யிலுள்ள பொருட்கள் அவ்விருளில் மறைவதாயின. கார்காலமானபடி யால் வானத்திலும் வடக்குத்திசையாக முகில்கள் கறுத்த எழுந்தன. தில்?லயாத மனத்தைப்போல் எல்லாத்திசையையும் இருள் மூடிக் கொண்டது. நகா வெளிச்சத்தின் உதவியால் அவரும் சடங்து சென் முர். சிவநேசரின் உறுதிமொழிகள் ஒருபுறமாக, விவாக விஷயத்தில் அவரது மனைவியின் முரண்பாடு ஒருபுறமாக, மகள் இராசத்தின் மாறுபாடு ஒருபுறமாக, நடுக்கடலில் புயலில் அகப்பட்ட தோணி போல அவர் மனம் சுழன்றது; இடையுக் தளர்ந்தது. ஒருவாறு கடந்த போய்ப் பெரிய தெருவில் அமைந்துள்ள தமது வீட்டு ட் புகுந்தார்; தமது அறைக்குள் நுழைந்தார்; உடுப்பைக் கழற்றினர்; வீட்டு உடையை அணிந்தார்; வெளியே வந்து விருந்தையிலிருந்த சாய்மணை நாற்காலியில் தொப்பென்று விழுந்தார். மேலே தொங் கிக்கொண்டிருந்த விளக்கைப் பார்த்தவண்ணம் சித்தப்பிாமை பிடித்த வர்களைப்போற் கிடந்தார் அசைவற்று. y o O t, e 8 h O D F so a o a
இராசம் தன் படிப்பறையில் இருச்து “கற்புக்காசி" அல்லது, 'திலகவதியின் லேம்'-என்னும் தமிழ்ப் பெண்மணியின் சரித்திரத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். அவன் வாசித்தது அவள் தங்தையின் காதிலும் பட்டது. அவள் வாசிக்கிருள்:- "சித்திரா தனது மகள் திலகவதிக்கு மணஞ்செய்ய அளகாபுரியை ஆளும் குபேரனைப்போன்ற சம்பத்துள்ளவனைத்தான் தெரிக்தெடுத்தல் தக்கதென நினைத்திருந்தாள், பாரசேனன் தன்னருமைப்புத்திரிக்கு ஆண்மையில் வீமனும் அறிவில் ஆதிசேடனும் போன்ற மணமகனே தச்சானென்று திசைகள் தோறும் ஒற்றசை ஏவித் தேடுவித்தான். திலகவதியோ காமனைப் பழிக்கும்
6 -

Page 27
43 கலாநிதி
சட்டழகும் உயர்சீலமும் கல்வியழகும் வாய்ந்த தன் காதலனே-ே அவன் செல்வசம்பத்தில்லாதவனே எனினும்-மணப்பதென மனங் துணிந்திருந்தாள். தாய் தந்தையர் வேறு சாவரையேனும் மணம்பேசி முடிக்க முயன்முல் தான் உயிர் துறப்பதெனவும் உறுதிகொண்டாள்'.
“அடி ! பேதாய்! பெண்களுக்கும் ஒரு மனஉறுதியா? துணிவா? ஏது, பைத்தியத்தனமாக உந்தப் புத்தகத்தை ஏன் படிக்கிருய்? நிறுத்திநீயும் உவ்வகையில் ஆளாகத்தான் கினைவோ?’ என்று இடி இடித் தாற்போன்று கர்ச்சித்தார் தில்லையர். இராசத்தின் கையில் இருந்த புத்தகம் சத்தத்தின் அதிர்ச்சியால் நழுவிற்று. இராசம் திடுக்கிட்டு இடியேறு கேட்ட அசுணம்போல் உயிரொடுங்கித் தாய்பக்கத்தை அடைந்தான். என்செய்வாள்! பாவம்! தில்லேயரும் கதிாையிற் சாய்ந்தார். தாய் இராசத்தை அணைத்துத் தேற்றினள். சுவர்மணிக் கூண்டும் டிங் டிங் என்று பத்து அடித்தது. சுக்தாம்மாளும் தில்லை யசை 'என்? இன்னும் கோமாகவில்லையா? எழும்புங்கள்' என்ருள் மிக்க பரிவுடன். தில்லையர் “இன்று எனக்கு உடம்பு போதாது. நீங் கள் போய் ஏதோ பார்க்கிறதைப் பாருங்கள்' என்ருர், மனைவி கிட்டச் சென்று 'ஏன் அதிக யோசனை ? மனத்தை விடவேண்டாம். காளைக் குக் கங்தோருக்குப் போகிறதில்லையா? எழும்புங்கள்” என்று கையிற் பிடித்தாள். உடனே அவரும் எழுர்த சமயலறைக்குப் போனுர், 'இராசம் சாப்பிட்டுவிட்டாளா?' என்ருர் தில்லையர், “பிள்ளைகள் எல்லா ருக்கும் கொடுத்து கித்திாைக்கனுப்பிவிட்டேன். நீங்கள் பாருங்கள்’ என்ருள் அவரது மனைவியும்.
தில்லையரும் மனைவியும் போசனம் முடித்துக்கொண்டு படுக்கைக் குப் போயினர். தில்லையருக்கு அன்று இரவு முழுவதும் கித்திசை இல்லை, மகளுடைய விவாக நினைவுதான். மனைவியோடும் குசு குசு' என்று பல நியாயங்களையும் அவிழ்த்துவிட்டார். தான் பிள்ளைகள் உள்ளவரென்றும் குடும்ப பாரத்தைத் தானில்லாக்காலத்தும் பார்க்கத் தக்கானெருவனையே முதலில் குடிக்குள் நுழைத்தல் வேண்டும் என் மும் அதற்குத் தக்கான் சபாசத்தினமே என்றும் மனைவி முன்னிலை யில் முடிவுசெய்தார். மனைவி அயர்ந்து தூங்கினள். அவரோ மனத் தில் எடுத்த காரீயம் முடித்தல் அவசியம் என்னும் அவாவினல் வெளி விருந்தைக்கு வருவதம் உள்ளே படுக்கையறையில் இருப்பதும் மணிக் கூட்டில் மணியை எண்ணுவதுமாக இருக்தார். இாாப்பொழுது இன்று சீடித்து கிற்கிறதே என்றும் யோசித்தார்.
மணி ஐந்து அடித்தது. தில்லையர் தலைவாயிற் கதவைத் திறக்து கொண்டு சபாரத்தினம் வீட்டுக்குப் போஞர்

கற்புக்கு இலக்கியம் ༦, 43
இராசம் இரவு முழுவதும் கித்திாை இன்றி...அவஸ்தைப்பட்டாள். கார்கால முகில்கள்போல் அவள் மனத்தில் துக்கங் குவிந்தது. மழை யிருளில் நெறிக்கொள்ளும் பேதையைப்போல் அவள் மனம் மயக்க இருளில் தத்தளித்தது. தங்தையின் கர்ச்சனை ஒரு கர்லத்தும் கேளாத அதிர்ச்சியாயிருந்தமையால் அவள் செஞ்சை அதிாச் செய்தது. அவ ளது இரத்த நாடிகள் காட்டாற்றுப் பெருக்குப்போல் வேகமாயோடின. இவ்வாறே, தன்வசமின்றி இருந்த அன்னளது உடலில் உயிர் அகத்த தோ புறத்ததோ என நிலைகுலைந்தது. படுக்கையின்மேல் உடலில் உயிர் துடிப்பது போல் பக்கத்துக்குப்பக்கம் புரண்டாள். முகம் குப்புறக் கிடந்தாள். ஊழிக்காலத்துத் தீ அக்கடிய காற்முேடுகூடி ஊதினற் போலச் சிறிது நோத்துக்கெல்லாம் நெட்டுயிர்த்தாள். சில மணிநோஞ் சென்றபின் உயிர் சிறிது தேறி அறிவென்னும் ஒளி ஒன்றைப் பற்றி யது. “உலகின்கண் பாவம் முழுவதையும் திாட்டிப் ப்ெண்ணென உருவாக்கினன் வேதா என்பதும் பொய்மொழியாமோ? ஈசா முன் ஞளில் என்ன பழி செய்தேன்? பெண்பிறந்து படும்பாடெத்துணையோ ? அறிவிலிகள் பெண்களுக்குச் சம உரிமை இல்லை என்கின்றனர். மே?லத்தேசத்துப் பெண்கள் பாக்கியசாலிகள்தான். கீழைத்தேசத்தி லும் இந்தியத் தலைவிகளாக விளங்கும் கமலாதேவி, சரோசினிதேவி ஆகியோரின் உழைப்புப் பெண்களை விடுதலைபெறச் செய்வதில் வெற்றி யளிப்பதாகு தமிழ்நாட்டில் அதுவும் இக்குடும்பத்தில் பிறந்த எனக் கும் ஒரு எண்ணத்தின் கனவுதானும் கைகூடுமா? என் செய்யலாம்?" என்றெல்லாம் அவள் மனத்தில் அறிவுப் புயல் அடிக்க, சிந்தனைத் திரைகள் ஒன்றன்பின் ஒன்முய் எழுந்தன. கண்ணினின்றும் நீர் கடையால் ஒழுகித் தலையணையை நினையச் செய்தது.
பட்சிசாலங்கள் சூரியன் வாவை உணர்த்துமாறு போல ஆரவாரித் தன. கருந்திரையாற் போர்க்கப்பட்ட உலகினைத் தன்காங்களே மீட்டி அப்போர்வையினின்றும் நீக்குவான் போலச் சூரியனும் உதய்மானன். அறை ஜன்னல் வழியே சூரியனது கதிர்கள் இராசத்தின் முகத்தில் நாவின; படுக்கையினின்றும் அவள் எழுந்தாள். *அதிகா?ல ஏது காரின் சத்தம்?' என்று மனம் துணுக்குற்றவளாய் ஜன்னல்வழித் தன் கண்களைச் செலுத்தினள். தங்கள் வாசலுக்கருகில் கார் நின்ற தும் அறணித்த கட்ன்டக் கறுவலான இளங்குமான் ஒருவன் சட் டென்று கார்க்கதவைத் திறந்துகொண்டு வெளியேவந்தான்-தில்?லய ரும் பின்தொடர்ந்தனர். இராசத்தின் கெஞ்சில் கல்விழுச்தது. படுக்கை பின்மேல் தொம் என வீழ்ந்தாள்.
நில்லேயர், “அம்மா தம்பி வர்துவிட்டார். மேசைக்குத் துணி வேறு விரித்திர்சனா ? சம்பளத்தை எதித்துக் கதிசையின் மேல் போட்டீர்

Page 28
44 கலாநிதி
களா? என்ன செய்கிறீர்கள் ?" என ஆரவாரமாய் மணவீட்டில் வே?ல பார்ப்பவர் போல் நின்று தடித்தார். வீட்டில் கிச்சப்தம், மணமகனை நடைகூடத்து மத்தியில் வட்டமேசைக்குப் பக்கத்தில் சித்திரக் கதிரை யின்மேல் இருத்தினர். சபாரத்தினம் முகமலர்ச்சியும் புன்சிரிப்பும் உடையாாய் அதி உற்சாகத்தோடு வீற்றிருந்தார். வைராத்தினம் பதித்த மோதிரத்தைக் கழற்றுவதும் போடுவதுமாய் உள் விருந்தையை நோக்கி எதிர்பார்த்தார். தில்?லயர் உள்விருந்தையில் நின்று பல்லை நெரித்து, கண்ணை விழித்து, மனைவியை விாட்டினர். சுந்தாம்மாள் இராசத்தின் படுக்கையறைக்குப் போவதும் வெளியே வருவதுமாய், பிள்ளை ஆயத்தப் படுகிருள்-என்று சில நிமிஷங்களைப் போக்கினர். நோம் காலை எட்டு மணியாயிற்று. இராசம் சுகமில்லை என்று படுக்கையில்தான்; தில்லேய ரும் விருந்தையில்தான்; சபாரத்தின் மும் நடைகூடத்தில்தான். சுந்த ாம்மாள் கணவனிடம் இரகசியமாக மகள் இராசத்திற்குச் சுகமில்?ல. உயிசோடொத்த காரியம்; மிகவும் பொறுமையாகத்தான் பார்க்க வேண் டும்; மோதிரம் மாற்றும் சடங்கை மற்றையதோடு சோவும் வைத்திருக் கலாம். இப்போது ஒருவிதமாய் வந்தவரைத் திருத்திபண்ணி அனுப் புங்கள், என மொழிந்தாள். தில்லையரும், வேறுவழியின்றி அதற்கு இசைவுகொண்டு “தம்பிக்குக் கோப்பி வைத்தாயா?" என்று உாத்த குரலில் மனைவியை உசாவினர். கோப்பியும் வைக்கப்பட்டது. சபா சத்தினம் அருர்தினர். அருந்தும்பொழுது தில்லையர் கிட்ட இருர்து “இருந்தாற்போல பிள்ளைக்குச் சுகமில்லை. எழும்பமுடியாமற் கிடக்கி முள். இடாக்குத்தரும் அதிகாலை வந்துபார்த்து மருந்து கொடுத்திருப் பதாகத் தாய் சொன்னர். ஆதலால் இன்னெரு நாளில் எல்லாச் சடங்கை யும் ஒருசேர வைப்போம். கந்தோருக்கு நோமாகிறது. போவோம். நா னும் வருகிறேன்' என்று உடுப்பை மாட்டிக்கொண்டு காரில் ஏறிவிட்டார். காரும் விர்ர் என்று கங்தோருக்கு ஒடிற்று. சபாாத்தினத்துக்கும் மனம் சோர்ந்தமாதிரியாய் இருந்தது. தங்தை சென்றுவிட்டார் என்பதை அறிந்த இராசத்துக்கு மனசோயில் பாதி கழிந்தது. கொல்லைப் பக்கம் சென்று தனது கடமைகளை முடித்தாள். 'சனிக்கிழமை இன்று ஆதலின் நண்பர் ரிச்சயமாய் வருவார்' என்னும் கருத்தால் ஒருபிடி உணவு, கூடவும் உண்டாள்; தனது அறையில் றேங்தை வேலை செய்து கொண்டிருந்தாள்.
*அக்கா என்ன செய்கிறீர்கள்? சின்னக்குழந்தை எங்கே?' என்று சொல்லிக்கொண்டு உள்நுழைந்தார் தாைாாசா கையில் ஒன்றை வைத் துக்கொண்டு. இக்குரல் செவியிற்பட்டதும் இராசம் கண்ணுடியிற் பார்த்துத் தன்னைத் திருத்திக்கொண்டு வேகமாய் உள் வீட்டு விருந் தையில் வந்து உட்கார்ந்தாள் கைவேலையோடு. சக்தரம்மாள் கொல்

கற்புக்கு இலக்கியம் 45
லைக்கதவால், உள்ளே வந்து °தம்பியோ? பிள்ளைகளோடு இருந்து பேசும் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு மாட்டுக் கொட்டிற்பக்கமாய் மாடு களுக்குத் தீன் வைக்கப் போனள்,
துரைராசா காதலோடும் இராசத்தைப் பார்த்தார். இராசமும் பட படப்போடு அதிகாலை நிகழ்ச்சிகளைச் சொன்குள். தரைாாசா “நீர் என் சம்மதமாய்ப் போகக்கூடாது?’ என்ருரர். இராசம் மிக்க நாணத்துடன் துரைராசாவை கடைக்கண்ணுற் பார்த்துவிட்டு “உங்களை ஒழிய இந்தப் பிறவியில் இல்லை" என்று பிரதிக்ஞை செய்தாள். தாைாாசாவும் தன் னைத் தெரியாமலே “உம்மைத்தான் யானும் விவாகம் செய்தால்’ என்று பிரதிக்ஞை செய்தார். பின்பு, 'நான் என்செய்வேன். உமது பெற் ருேர் மாமுயிருப்பதால்" என்று முகங் கறுத்து மொழிந்தார். இராசம் “இந்தப்பிறவிக்கு இவர்களால் தடைஎனின் அடுத்த பிறவிக்கென்ருரலும் காத்திருப்பேன்’ என்ருள் மிக்க துணிவுடன், துரைராசாவுக்கு இராசத்தின் நிலைமையும் அவளது பெற்றேரின் மாறும் கவலையை உண்டுபண்ணியது; நடைகூடத்தில் இருந்த கதிரையின்மேல் சாய்ந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தார். கவலையைக் காட்டாமல், சுச் தாம்மாளுடனும் பிள்ளைகளுடனும் வழக்கம்போல் இசையோடும் கதை யோடும் காலசேஷபம் செய்தபின் இராசமும் தானும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணமே தசைாாசா வீட்டுக்கேகினர்.
தாயைத் தன் கைக்குள் அணைத்துக்கொண்டே சபாரத்தினத்தின் சடங்கிற்கு இராசம் மறுத்துவிட்டாள். பின், தாய் கோரியதையும் மறுத்தனள். வேறும் பேசிவந்த மணங்களுக்கும் உடன்பட்டாளில்?ல. வருடங்கள் எட்டுக் கழிந்தன. தில்லையருக்கும் சுந்தாம்மாளுக்கும் மகள் விஷயத்தில் மனம் சலித்தது. இறுதியாக, மகளுடைய எண்ணத் துக்கு ஒருவாறு உடன்பட்டனர். நல்ல நாளில் நல்ல ஒாையில் காதல ரிருவர்க்கும் மணவிழா அதிவிமரிசையாக நடந்தேறியது. பெரியோர் இராசத்தின் கற்புநிலையின் திண்மையை மெச்சினர். பெண்கள் அவ ளது மனேதிடத்தைப் பாராட்டினர். தில்லையரின் நண்பர்கள் சிலர் இச்சிறுக்கிக்கு இத்துணை மனவலியா? என்று வன்பு பாராட்டினர். எல்லாரும் பெண்பிள்ளை நல்ல கெட்டிக்காரிதான் என்று புகழ்ந்து கூறி னர். துரைராசாவும் இராசமும் கருத்தொத்த இல்லற தருமத்தை இனிது நடாத்தினர்.

Page 29
புத்தக வரவு
திரு அருள் மொழி : தேவாச திருவாசக திவ்யப் பிரபந்தப் பாடல்களிலிருந்து தெரிந்தெடுத்துக் தொகுத்த 500 பாடல்கள் கொண்ட ஒரு தோத்திரத்திாட்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப் புாை, விளக்கக் குறிப்புக்கள் உடையது. பக்திஸாாம் எனப்படும் முற்பகுதி (188 பக்க்ங்கள்) பக்தியின் இலக்கணத்தைக் கூறுவது. பக்தி எம்மதத்தினர்க்கும் பொதுவானதென்பது இதன் சாரமாகும். ஈற்றில் சிவனுக்கு 1000 நாமமும், விஷ்ணுவுக்கு 1000 நாமமும், ஆகிய இரு சஹஸ்ா 5ாமங்கள் அருட்பாக்களிலிருந்து எடுத்துக் கோத்து அகவற்பாவால் யாக்கப்பெற்றுள்ளன. இப் புத்தகத்தைத் தொகுப்பித்து வெளியிட்டவர் மரீ ராமகிருஷ்ண மடத்துத் தலைவர்; மயிலாப்பூர், சென்னை. பக்கம் 605, விலை ரூபா 4 சதம் 10.
போரும் காதலும் - முதற் பாகம் : கவுண்ட் லியோ டால்ஸ் டாய் ருஷ்யாவில் 1828ல் பிறந்தார். தமது 82-ஆம் வயதில் 1910-ல் மறைந்தார். இவர் ஒர் உலகப் பெரியார்; சிறந்த எழுத்தாளர்; தத் துவ தரிசனம் வாய்க்த பரிசுத்த கலைஞானி. அவருடைய காவல் களில் தலைசிறந்தது (War and Peace) * போரும் அமைதியும்” என் பது. அதுவே இங்கு “போகும் காதலும்” என்ற பெயருடன் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர். திரு. பொ. திரி கூடசுந்தாம். வெளியீடு: சக்தி காரியாலயம், வடக்கு வெளிவீதி, மதுரை, பக்கம் 421, விலை ரூபா 3-00. s
அன்புவிடு தூது : முருகன் திருவருட்பேறு விழைந்து அவன் பால் அன்பினைத் தூதாக விடுத்து, “கண்டு தரிசித்துக் கைதொழுது நின்றுருகி, வண்கடப்பக் தார்வாங்கி வா.' என அக்கடவுளிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த தலைவி (அடியார்) வேண்டுகை செய்ததாகக் கலிவெண்பாவால் யாக்கப்பெற்ற அருமையான பிரபந்தம்; கவித்துவம் வாய்ந்தது; சொன்னயம், பொருணயம், கற்பனை முதலிய அழகுகள் நிரம்பப்பெற்றி, அறைசை, சிவப்பிரகாச சுவாமிகளது பனுவல்க%ள ஒத்து விளங்குவது. விளக்கமான குறிப்புரையோடு கூடியது. 185 கண்ணிகள் கொண்டது. இந்நூலாசிரியர்: புதுவை P. N. இராஜ மாணிக்கம்பிள்ளை அவர்கள். நூல் கிடைக்கும் இடம்: முருகவேள் முத்தமிழாகாம், 113, அம்பலத்தாடையார்மடத்துவீதி, புதுச்சேரி. ఐజు (gద్రాస్త్ర 12.

ஆசிரியர் குறிப்புக்கள்
பல பெரியோர்களது வாழ்த்துக்கும் தமிழன்பர்களாகிய சந்தாகேயர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரணுகி, 1942ஆ சித்திரையில் உதித்த 5ம் ‘கலாநிதிச் செல்வன் இள மதியென வளர்ச்சியுற்றுத் தன் கலக் கதிர்களைப் *ᏜᎧTᏰᎯ' பாப்பித் தமிழகத்தில் விளக்கமுற்று நிலவினன். இடையிடையே சேர்ந்த காகிதப் பஞ்சமென்னுஞ் சிறுமுகில் மறைப்பினை நீக்கி உரிய காலத்து நான்கு முறை தோற்றஞ்செய்து ஒராண்டு நிறைவதாயினன். இரண்டாம் வயது தொடங்கவே காத்திராதவண்ணம் இராகுக் கிரக பீடை கேர்வதாயிற்று. “காகிதக் கட்டுப்பாடு என்னும் இராகுவின் வாயில் 5ம் செல்வன் அகப்பட்டான். இப் பாம்பின் வாயி லிருந்து விடுபட்டுப் பிழைப்பானே! மாட்டானே! என அன் பர்கள் ஐயுறும் கிலைமையும் உளதாயிற்று. எனினும், பெரியார் களது வாழ்த்தின் பயனுகவும், ‘கலாகிகி கேயர்களது அன் பென்னும் அமுதத்தின் வலிமையாலும் கம் செல்வன் பிழைத் துக்கொண்டான். இப்பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிடு தற்காகிய உத்தரவு வேண்டிச்டசென்ற சித்திரை (1943) யில் அனுப்பிய விண்கினப்பத்திற்குக் காகிதக் கட்டுப்பாட் டதிகாரி' (Controller of Paper) (oggira galaofuSast air, “Gajah யிடலாம், அதுவும் 56 பக்கத்துக்கு மேற்படாமல்’ என மறு மொழி யனுப்பினர்கள். அச்சிடுதற்காகிய காகிதத்திற்கு உத் தரவு அளித்தற்குப் பின்னும் ஒரு மாதம் போக்கிஞர்கள். ஆகவே, ஆறுமாத காலக் தாழ்த்து, ‘சித்திரைக் கதிர் இப் போது ஐப்பசியில் வெளிவரலாயிற்று. 'ஆடிக் கதிர்”, “ஐப்பசிக் கதிர் என்பனவும் அடுத்த இரு மாதங்களிலும் வெளிவரும். இவ்வாறு கேர்த்த தாமதத்திற்கு யாம் வருந்துவதோடு இக் குறையைப் பொறுத்தருளி, 'கலாநிதி"யைத் தளரவிடாது மேன்மேலும் ஆதரிக்கும் வண்ணம் தமிழன்பர்கள் அனைவரை யும் வேண்டுகின்றேம். -

Page 30
48 assors
சென்ற வைகாசி மாதத்திற் கூடிய ஈர்வகலாசாலை மன்றக் (Court) கூட்டத்தில், ஆங்கில மொழியிற் கற்று. பீ. ஏ. பட்டம் பெறுவது போல இலங்கைமொழிகளாகிய இலங்கைச் தமிழ், சிங்களம் என்பவற்றிலும் கற்று பீ. ஏ. சர்வகலாசால் பட்டம் பெறுவதற்காகிய ஒழுங்குகளைச் செய்தல் வேண்டும் என்னும் ஆலோசனை கூறப்பட்டது. அதனை சர்வகலாசாலை அதிகாரிகள் ஏற்று அவ்வாறு ஒழுங்கு செய்திருக்கின்றனர். தமிழர் தமிழிலும், சிங்களர் சிங்களத்திலும் கலைகளைக் கற்றுத் தேறி பீ. ஏ. (B.A.) பட்டம் பெறலாம். இவ்வகுப்பிற் சேர்வதற்கு ஆங்கிலத்தில் எஸ். எஸ். சி. (S. S. C.) பரீட்சையளவிற்குக் குறையாத பயிற்சி ஏலவேயிருத்தல் வேண்டும். அத்னேடு வடமொழியும் பயின்றிருத்தல் வேண்டும். அதனுல் தமிழ் வித்கி யார்த்திகள் தமிழ், ஆங்கிலம்:வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் பயிற்சி பெற முயலுதல் அவசியமாகின்றது. தமிழோடு சேர்த்துக் தமிழ் மூலம் வடமொழியைக்கற்றல் தமிழர்க்கு மிக எளிதாகும்.
இதுகாறும் சர்வகலாசாலையில் தமிழ் கற்பித்தற்கு ஒரு விரிவுரையாளரே நியமிக்கப்பட்டிருந்தனர். இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய குறையாக இருந்தது. இப்போது இக் குறை நீக்கப்பெற்றுத் தமிழுக்கு ஒர் ஆசி தமிழ்ப் பேராசிரியர் ரிய பீடம் (Chair) நிறுவப்படலாயிற்று. இப்பதவிக்கு முதல் தமிழ்ப் பேராசிரிய சாக பூநீமத் சுவாமி விபுலாகந்த அடிகள் நியமனஞ் செய் யப்பட்டிருக்கிருரர்கள். சர்வகலாசாலையார் இவர்களை நியமித்த தும் இங்கியமனத்திற்கு அடிகள் இசைவுகொண்டதும் இலங் கைத் தமிழ் மக்களது அரும் பெறலாகிய பெரும் பாக்கியுமே யாகும். தமிழ்க்கலை வளர்ச்சியிலும் ஆராய்ச்சியிலும் தலை சிறந்து ‘முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிஞ’ ாாகிய அடிகள் இத் தமிழ் ஆசிரிய பீடத்தை அலங்கரிக்கக் கிடைத்தது இலங்கை மக்களுக்குச் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போலாம்.

gglIILIIINIIIuuIHIHIll) IIIIIII1)IIIlliIHIIIIlll!IIllNIIIIIIliiIIIIIIIIIIMBIllII1!llIlltillbI44FI1IllIIIIÉt)IHllillIlllBz
*கலாநிதி நேயர்களுக்கு
9 (5 6 QI GI GG J I sir
இலங்கையில் தமிழ்க் கலையாக்கங் கருதி வெளிவரும் பத்திரிகை * கலாநிதி ஒன்றே என்பதைக் கருத்துட்கொண்டு, 1948-ஆம் ஆண்டுச் சந்தா 2 ரூபாவையும் உடனே அனுப்பிக் கலாநிதி”யை ஆதரிக்கும்படி
தமிழ் அன்பர்களை வேண்டுகின்றேன்.
* கலாநிதி மனேஜர்,
சுன்னுகம்
வெளிவந்துவிட்டது! ஐங்கு அறுநூ அறு
மூலமும் உரையும்
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பதிப்பு.
விலை ரூபா 3-50
“ጰ LLLLLLLLLLLLLLLLLLLLLLmmm
弥
弱

Page 31
9). A QUARTERL |- OF THE JAFFINA ORIENTA
இ
Copies to be kad of 3
J. T. SADAS
MANAGING EDITOR. RETIRED DISTRICT INSPE
CHUN NA KAM
Annual Subscr. Single Copy ; 5
Printed at the TERUVAKA
published by J. T. SA District Inspector of S for The Jaffna O.
Society, on
 
 

JournAL
STUDIES society
VA YER,
THE KALA NIDHI, CTOR OF SCHOOLS
ΟΕΥΕΟΝ
ription: 2 Rs. Ο Cls. or 8. As
ress, Channakam, and Ashva Iyer, Retired chools Chunnakam, iental Studies
TO IO-43.