கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.03.15

Page 1
றந்த நண்பர் அ. ந. க
தோழனின் காதற் கடி வர்ச்சியும் காதலும் išsig, GLUT6JÚd கேள்வி? பதில்!
ஊமைகள் னுேவில் தேசிய சிறுபால் அமைச்சரின் நாவல் அ கோதாரியின் பிடியில் பா कृभाईहील" என்ருேர்
淤《
*
 
 
 
 
 

జ్ఞ
ாமை இனங்கள் றிமுகவிழா ாட்டாளி
ஆயுதம்
மார்ச் 15, 1974 விலை : 40 சதம்
-ר

Page 2
கலை, இலக்கியங்கள் வர்க்
நலன் சார்ந்தவை என்பதை மார்க்ஸ், லெனினைக் கற்றவர் களுக்கு அழுத்திக் கூறவேண்டிய அவசியமில்லை. ஆயினும் நாம் திரும்பத் திரும்ப கலை, இலக்கியம் பற்றிய இவ்வடிப்படைக் கருத் தை நினைவூட்ட வேண்டியுள்ளது. ஏனெனில் பாட்டாளி வர்க்கம் இருவகையான மயக்க நீரோட் டத்திற்கு எதிராக தெளிவு பெற நீச்சலடிக்க வேண்டியுள் ளது. ஒன்று, பூஷ்வா வர்க்க நலன் சார்ந்து கடல் போன்று முதலாளித்துவம் நாள்தோறும் லாப நோக்கோடும் வர்க்கச் சுரண்டலை நிலைநிறுத்தவும் படைக்கும் கலை, இலக்கியம். இத்தகைய நேர் எதிரிகளை பாட்டாளி வர்க்கம் எளி தில் இனம் கண்டு கொள்ளமுடியும்.
குமரன் 33 - மார்ச் 15,1974
மற்றது. பாட்டாளி வர்க்க அணியில் இருப்பதாகக் கூறிக் கொண்டே மக்கள் இலக்கியம், முற்போக்கு இலக்கியம், கலை கலைக்காக அல்ல" என்ற குரல்களை ஒலித்துக் கொண்டே தவருண பாதையில் பாட்டாளி வர்க்கத்தை இட்டுச் செல்பவர்களாகும். இவர்கள் பற்றியே தொழிலாள, விவசாயிகள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். 'கலே மக்களுக்காக" என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் சஞ்சிகையாளர் ஒருவர் அண்மையில் நமது நாட்டுக் கலைப்படைப்புகளில் சமீபகாலமாக ஒரு வரட்சி - கலைத்துவமற்ற கருத்துக் குவியலான ஓர் அம்சம் விரவி வருவதாக மிகவும் கவலையோடு எழுதியுள்ளார். கலைத்துவம், கலைத் தன்மை என்பதை அடிக்கடி வலியுறுத்தி அழுத்திப் பேசுபவர் பூஷ்வா
வர்க்கத்தவரே யாவர். இந்த அழுத்தம் ‘கலை கலைக்காக" என்ற
குரலின் மற்ருேர் கூக்குரலாகும்; கம்பராமாயணத்தில் கலைத் தன் மையை மட்டும் ரசித்து மயங்கி மெய்மறப்பவர்கள். இத்தகையோர் ஒருவகை மதுமயக்க போதையில் வாழ விரும்பும் பூஷ்வா வர்க்க குடிவெறியர்களே யாவர்.
கலையின் அடிப்படைநோக்கம் (1) அறிவூட்டுவது (2) இன்பம் தருவது, என்ற சாதாரண பூஷ்வா விமர்சகனிலும் கீழாக இறங்கி இன்பம் பயப்பதை மட்டும் கட்டிக் கொண்டு கம்பராமாயணம் போன்ற சாகா இலக்கியத்தைக் கனவு காண்பவர்களை, மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் என்று கூற முனைவது எத்தனை ஏமாற்று.
இது தவிர இவர்கள் ‘இலக்கியத்திற்கு சேவை செய்வதாகவும் கூறிக்கொள்ளுகிருர்கள். மக்களுக்குச் சேவை செய்வதற்காக இலக் கியமேயல்லாது இலக்கியத்திற்குச் சேவை செய்ய மக்களில்லை.
02
 

மக்கள் குரல்
எங்கள் உடமைகளை எங்கள் உரிமைகனே ஆண்டாண்டாக ஆண்டு ‘சுகிக்கும் ஆழ்வோர் கூட்டமே. நாமே உழைக்கும் மக்கள் நாட்டின் பெரும்பான்மையினர்
எம்மைப் பொறுத்த வரை பாட்டாளி வர்க்கத்தின் நலன் பேணும் கலை, இலக்கியம் பற்றி தெளிவான சிந்தனை உண்டு. சிறு கதை, நாவல், கவிதை, புதுக் கவிதை, நாடகம் போன்ற கலை உருவங்களெல்லாம் முதலாளித் துவத்தால் பெற்றெடுக்கப்பட்ட கலை அமைப்புகளே. இந்தக் கலை உருவங்களைப் பயன்படுத்தியே பாட்டாளி தம் வர்க்க நலன்
உங்களை நாங்கள் ஆள்வோம் ாங்கள் உடமைகளை எங்கள் உரிமைகளை பறித்தே தீருவோம்
- sesör 26št -
பேணும் களை, இலக்கியங்களே, செயலாக்கமும் வீர உணர்வும் பெறக்கூடிய படைப்புக்களை ஆக்க வேண்டும். இத்தகைய உணர்வு ஏற்படுத்தக்கூடிய, சரியான அறி வைத்தரும் படைப்புகள் கலைத் தன்மையை தாமே தவருது பெற் றிருக்கும். அனுபவ பூர்வமான அறிவு உணர்த்தப்படும்போது கலைத்தன்மை நீக்கமற பொருளோடு இரண்டறக் கலந்து விடுகிறது.
ஆகவே வெறும் கலைத்தன்மையை நிறுத்துப்பார்ப்பதில் பாட்டாளி வர்க்கம் மயங்கிவிடப்படாது. கூறப்படும் கருத்தின் உட்பொருள் குறிப்பிட்ட கலையுருவத்தின்மூலம் பாட்டாளிவர்க்க நலன்பேணுகிறதா என்பதே முதல் நோக்காக இருக்க ளேண்டும்.
இந்த இதழில் ‘சத்தியாக்கிரகம் என்ருேர் ஆயுதம்? என்ற கட் டுரையில் மாதவன் சாத்வீகப் போராட்டங்களுக்கும் ஆயுதப்போராட் டங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளை சித்தாத்த ரீதியில் விளக்கி யுள்ளார். வரத பாக்கியானின் நீண்ட வீர காவிய "காதற் கடிதத்தை" நெருக்கமாக வெளியிடநேர்ந்துவிட்டது. மொழி பெயர்ப்பு நூல்கள் பற்றிய கருத்தை "அமைச்சரின் நூல் அறிமுக விழா"வில் பார்க்க. அரசு டாக்டர்களின் தீர்ப்பை வைத்துக்கொண்டே பட்டினிச்சாவு என்பதை ஆளும் வர்க்கம் அரை மனதோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆஞல் பட்டினி கிடப்பதை வெளியே கூறுவது நாகரீகமல்ல என்ற கருத்தோடு வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு சமூகப் பிராணி களாக பசித்துன்பத்தை அடக்கி வாழ முயலும் லட்சக்கணக்கான மெனன மனிதர்களை “ஊமைகள்" என்ற சிறுகதை பேசவைக்கிறது.
குமரன் எந்த விஷயம் பற்றியும் நசிவுப் போக்கில் பூசி மெழுக முயல்பவனல்ல. நேரடியாக பிரச்சனைகளை நோக்கி தெளிவுகாண, தீர்வு காண முயல்பவன். தவருண கருத்துகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு மயக்கமூட்டும் எழுத்துகளையும் என்றும் சாடிவிடத் தயங்கமாட்டான்.
03 |

Page 3
அச்சுக்கலையில்
50 ஆண்டுகள்
அனுபவம் பெற்ருேர்
* அழகான
* அவசர
Ar 6,uirescoT
அச்சுவேலைகளுக்கு
எம்முடின் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
தொலைபேசி குமரன் அச்சகம்
3:3 : ح || 2 ۶
201, டாம் வீதி : ; கொழும்பு-12.
04

தியாகங்கள் அழிவதில்ல
* பேணு. மனுேகரன்
காற்றடிக்கும் இரவில் காரிருளைப் பிளந்துகொண்டு தெறிக்கின்ற மின்னல் போல் உனது கம்பீரம் உயரத்தினின்றும் என்வாழ்வின் இலக்கினைக் காட்டுகின்ருய், உன்னுடைய ஆணையின்படி உதிரும் மழைத்துளி நான். உன்னில் ஏனிந்த வேகம்? கம்பிரமான மின்னலே இப்பொழுது நீ எங்கே? எங்களுடைய இதயம் எப்பொழுதும் வற்றிவிடவில்லை ஊமை அர்த்தங்கள் உயிர்பெறவில்லைஎனினும் உன்னைநான் நம்புகிறேன் எப்பொழுதும் நம்புவேன்.
அப்பொழுது, அதிசயம் ஒன்று நிகழும் சிறையின் இரும்புச் சட்டங்கள் சிதைக்கப்படும் - நண்பனே தோட்டத்து வெளியில் பசுமைக் கம்பளத்தில் இருந்து நீ என்னைப்பார்த்துச் சிரிக்கின்ருய்.
உன்னுடைய தியாகங்கள், பற்றியும் உரம்கொண்ட போர்க்கள அனுபவங்கள் பற்றியும் மிருதுவான குரலில் நீயெனக்குச் சொல்கின்ருய்! அது நான் செய்ப் பாக்கியமோ? நாம் இனிமேல் எப்பொழுதும் பிரிக்கப்பட மாட்டோம் ஆணுலும் - என்ணினிய நண்பனே நீ எங்கே?
நாம் இவ்வாழ்வில் இன்ணுெரு தடவை சந்திப்போமா?
Se . . . . . என் நண்பனே வசந்தத்தில் இனிய நினைவோடு உன் வரவுக்காய்க்
காத்திருக்கின்றேன்;
05
செவ்வானத்தைக் கண்ட பின்பே என் சிந்தனையில் தெளிவு பிறந்தது! உதயத்தின் பின்புதானே உலகம் ஒளி பெறுகிறது! எங்கள் உதிரத்தால் இவ்வுலகம் சிறக்கப்போகிறது! )
- வ. இராமுவேல்
நடைபாதை நாயகர்கள்
நாங்கள் நடைபாதை நாயகர்கள். ஏனென்றல். நாங்கங் மனைவியரைக் கூடியதும் இங்கே தான், எங்கள் மனைவியரின் . *பிரசவ வாட்’ இதுவேதான். பிறந்த குழந்தைகளின். **விளையாட்டுமைதானம்’ விளையாட்டு முடிந்ததின் பின். விழிதுயிலும் "பள்ளியறை” எங்கள் குமருகளின். எதிர்காலத் தேனிலவுப்., *பூங்காக்கள்’. எல்லாம் புறக்கடையின் 'பேமென்ரே"
நாங்கள் நடைபாதை நாயகர்கள்.
-ரஞ்சினி-ரத்தினம்
அதோ. அச்சிலந்தி வலையிற் சிக்கித் தவிக்கும் ஆயிரமாயிரம் கொசுக்களின் நிலையைப்பார் அதே நிலை தான் இன்றைய பாட்டாளிகட்கும்.
ஆம.
அச்சிலந்திவலைதான்
முதலாளித்துவம்
புரிகிறதா..?
- அரியாலை மாலி -

Page 4
2 }சீனுவின் மக்கள் கம்யூன்
g6
air, உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் சீன முழுவதும் இயங்குகின்றன. இவை விவசாயத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளன. மக்கள் கம்யூன்களின் பணிகள் இரு சுருகும் (l) பொருளாதாரத்தை சீரமைத்தல் (2) உள்ளூராட்சிப் பணிகளை செய்தல், மக்கள் கம்யூன்கள் சீன சோஷலிச சமுதாயத்தின் அடித்தள அமைப்பு எனவும் கிராமப் புறங்களில் பாட்டாளியின் அரசியலாதிக்கத்தை,நிலை நிறுத்தும் இயக்கம் எனவும் முன்னரும் கூறினுேம் பட்டின மக்கள் காங்கிரசிலும் கம்யூன் அங்கத்தவர் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர்.
மக்கள் கம்யூன், அங்கத்தவர் அனைவராலும் நிர்வகிக்கப்படும் பரந்த கூட்டுச் சொத்தாகும். கூட்டுறவுச் சங்கங்களிலும் பார்க்க அதிக நிலத்தையும் கைகளையும் பணத்தையும் கொண்டது, நிலத்தை விரி வாக்கிப் பண்படுத்துதல், விஞ்ஞான முறையில் பரீட் சித்தல், நோய்களை எதிர்த்துப் போரிடல் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றத்தக்க வாய்ப்புப் பெற்றது. விரைவாக நீர்த்தேக்க ஏற்பாடுகள் செய்தல், யந்திரமயமாக்கல். மின் வசதிகள், கிருமிநாசினி ஆகியவற்றைக் கவனிப் பதற்கு பொருளாதார பலங்கொண்டது. கிராமிய பொருளாதாரத் தைப் பலப்படுத்தவும் சோஷலிசத்தைக் கட்டி எழுப்பி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை வேகமாக உயர்த்தவும் கம்யூன்கள் உதவுகின்றன.
விவசாய உற்பத்திச் சங்கம் இரு அமைப்புகளையே கொண்டது. கூட்டுறவுச் சங்கமும் அதன் கீழ் பணியாற்றும் உற்பத்தி உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க அளவிலேயே உடைமைகள் உள்ளன, மக்கள் கம்யூன் மூன்று மட்ட அமைப்புகளைக் கொண்டது. கம்யூனின் கீழ் பல உற்பத்தி அணிகள் உள்ளன. இதே உற்பத்தி அணிகள் ஒவ்வொன்றின் கீழும் பல உற்பத்திக் கூட்டுறவுகள் இயங்குகின்றன. மூன்று அமைப்புகளின் கீழும் கூட்டுச் சொத்துகள் தனித்தனியே உள்ளன.
கம்யூனின் அடித்தளத்தில் இயங்கும் உற்பத்திக் கூட்டுறவு தனிக் கணக்கு வைத்திருக்கும். நிலம், பண்னைப் பிராணிகள், பண்னை மெஷின்களை இவர்கள் நிர்வகிப்பர். தம் வாய்ப்பிலுள்ள அனைவரது உழைப்பும் பயன்படுத்தப்படும். வருமானத்தைத் தாமே பெற்று பகிர்ந்து கொள்வர்.

இவர்களால் பொறுப்பேற்று நடாத்த முடியாதவற்றை உற்பத்தி அணிகள் பொறுப்பேற்கும். சிறு நீர்த்தேக்கங்கள், பண்ணைப் பண்டங் களப் பதனிட்டு அமைத்தல், அவற்ருேடு ஒட்டிய உற்பத்திகள் பள்ளிக்கூடங்கள், சுகாதார நிலையங்களை நடாத்தும். சில உற்பத்தி அணிகள் ராக்டர்கள், பிற பண்ணை மெஷின்களையும் வைத்திருக்கும்.
இவர்களால் நடாத்த முடியாதவற்றை கம்யூன் பொறுப்பேற்கும். கம்யூன் முழுவதற்கும் பயன்படத்தக்க ராக்டர் நிலையங்கள், விவசாய மெஷின் உற்பத்தி, பழுதுபார்க்கும் நிலையங்கள், காட்டுப் பண்ணைகள் காளெமாடுகள், பரிசோதனைப் பண்ணைகள், நடுத்தரப்பள்ளிகள், ஆசுபத்திரிகளை கம்யூன் நிர்வகிக்கும். O
தன் LMTSTTMMSMYTAeATLLATLTLSLSLTMLSTLSSTLSTLSLSLSLSTLeSiLSiY
சோஷலிஸ் அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை அகற்றி அதனிடத்தை நிரப்பும் இது மனித விருப்பிற் தங்கியில்லாத ஒரு புறநிலையான நியதி. பிற்போக்காளர்கள் வரலாற்றுச் சக்கரத்தை இழுத்துப் பிடித்து நிறுத்த எவ்வளவுதான் முயன்ருலும் இன்ருே நாளையோ புரட்சி நடக்கத்தான் செய்யும். தவிர்க்க முடியாதபடி வெற்றி ஈட்டத்தான் செய்யும். - மாஒ
வெளிவந்துவிட்டது! w
புதுக்கணிதம் 7 - பகுதி II விலை ரூ. 3. S, S. கருணுகரன் B.Sc. எழுதியது. மாணவர் ஆசிரியர், பெற்ருேர் அனே வருக்கும் பயன்படத்ாக்க முறையில் விளக்கமாக எழுதப்பட்டுள்ள சிறந்த கணித நூல், புதுக்கணிதம் 7 - பகுதி ! எங்கும் விற்பனையாகிறது. விலை ரூ. 3/- விரைவில் வெளிவருகிறது !
S. S. கருணுகரன் எழுதிய புதுக்கணிதம் 8 - பகுதி 1
விஜ ய ல ட் சுமி புத் த க ச எ லை 248, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு-6.
தொலைபேசி : 889 30
| O7 .

Page 5
a- xa xa x x x x x x x
டாக்டர் வேலன்
கோதாரியின் பிடியில் பாட்டாளி
xx xx xx 3 с и с с с а
கொலரா என்று சொல்லப்படும் நோய் தீவிரமாக இத்தீவில் பரவிவருவதாகப் பத்திரிகை, வானெலிச் செய்திகள் தெரியத்தருகின் றன. முக்கியமாக இந் நோய் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரவி வருகிறது. இந்நோய் கோதாரி என்ற பெயராலும் அழைக் கப்படுகிறது. "கோதாரீலை போக, கொள்ளேலை போக" என்ற நாட்டுப்புறச் சந்தை வசைமாரிகள் அநேகருக்குத் தெரிந்ததே. இதன் முக்கியத்துவம் பல காலமாக மாற்று மருந்தற்றதாயும், நோயும் ருேர் மரணமுறுதலிலும் புலஞகும்.
மற்றைய நோய்களின் முடிவில் கோதாரி ஆரம்பிக்கிறது. மற் றைய நோய்களின் முடிவு மரணமாயின் கோதாரியின் ஆரம்பம் மரணமாகும். காலையில் அளவளாவிய நண்பர் ஒருவர் மாலையில் கோதாரியால் மரணமுற்று அடக்கமும் முடிந்துவிட்டதாக அறிவதே முன்னேயநாள் அனுபவம் பெருமளவில் வயிற்ருேட்டத்துடன் இந் நோய் தோன்றுகிறது. வயிற்ருேட்டத்தின் போது நோவோ காய்ச் சலோ தோன்றுவதில்லை எனத் தெரிவிக்கின்றனர். பின்னர் a mjög காணப்படும். இவற்ருல் குருதி யிலுள்ள நீர்ப்பகுதி பெருமளவில் நவயுகத்தின் புத்திரர்கள் வெளியேறுவதால், இரத்தோட்டம் பாதிக்கப்பட்டு மரணமேற்படுகின் பண்டிதர்காள். நீங்கள் நிறது. சிறுநீரகத்திற்குப் போதிய பாவுரைத்த காலமெல்லாம். இரத்த ஞ் செல்லாமையால் சிறுநீர சென்று முடிந்தன காண் கம் பாதிக்கப்படுவதாலேயே பெரு
. இப்போது . நாங்கள் புதுக் கவிஞர் மளவு மரண ம ஏற்படுகின்றது. இன் நவயுகத்தின் புத்திரர்கள் றைய நிலையில் ஒரு நோயாளி ஆரம் ஆதலினுற் தாணுே பத்தில் மருத்துவ மண்யை அணு
அறிவிலிகாள் என்றெம்மைப் கின் மரணம் சாத்தியமாகாது. பேசுகிறீர். நன்ருய் பேசுங்கள். ஏனென்(mல். A OA ா"ே இந் நோய்க்குக் காரணமாயுள்
6T R நவயுகத்தின் புத்திரர்கள். ளது கொலரு பசிலசு. இதை விப் *ரஞ்சினி-ரத்தினம்’ பிரியோ கொலரு என்று கூறுவர்.
இந்தியாவில் கங்கை, பிரமபுத்திரா
08:

புகுமுகத்தை இந்நோய் குடியிடமாகக் கொண்டபோதிலும் உலகின் பல பாகத்திலும் இது பன்முறை பரவலுற்றது. முன்னைய கொலரா விப்பிரியோ கொலரா ஆசியாற்றிக்கா எனப்படுவது. இதை இருப் பிடத்திருந்து தகர்த்தெறிந்து இப்டோ பெருமளவில் நிலவுவது கொலரா எல்தோர் எனப்படுவதாகும். (இவற்றைப் பற்றி முன்னைய குமரன் 29 இதழில் நேயர்கள் படித்திருப்பீர்கள்.) இப்பொழுது இலங்கையிலுள்ள பரவல் எல்தோரினல் ஏற்பட்டிருக்கிறது.
இந் நோய்க் கிருமி ஒரு நோயாளியின் மலத்தின் மூலம் மற்றை யோருக்குப் பரவுகின்றது. வாந்தியிலும் நோய்க் கிருமிகள் ஏராள மாகவுண்டு. கிருமிகள் நீரில் கலப்பின் நீர் மூலம் பரவல் ஏற்படும். கீரை முதலியனவும் இலையான் முதலியன மூலம் உணவும், நோய் பரிமாறலுக்கு உடந்தையாகின்றன. நோய் வெளித் தோன்றக் கிருமி காவியும் நோயைப் பிறருக்குப் பரிமாறுவர். எனவே நோய்த்தடைக்கு முக்கியமாவது உட்கொள்ளும் பொருட்களில் நோய்க்கிருமி சேராது காத்தலேயாம். இதன் பொருட்டுக் கொதிக்க வைத்து ஆறிய நீரையே பருகவுங் கைவாய் அலசவும், உணவுப் பண்டங்களையும், பாண்டங்களே யும் கழுவவும் பாவித்தல் வேண்டும். மலத்தால் மாசுற்ற நிலத்தே உற்பத்தியாகும் கீரைவகை உட்கொள்ளலுந் தவிர்க்கப்படல் வேண் டும். இல்யான் முதலியன விழத்தக்க முறையில் வைக்கப்படும் உண வுந் தவிர்க்கப்படல் வேண்டும். போதியளவு சுத்தமான நீரும், மல வெளியேற்றஞ் சுகாத்ாரமுறையில் அமைந்ததும், சனநெருக்கமற்றது மான இடங்களில் இந் நோய் நிலையாது. இந் நோய் நிலைத்திருக்கு மிடங்கள் குடிநெருக்கம், தண்ணிர் சுத்தமின்மை, மலநீக்க வசதி யீனங்கள் நிறைந்த சேரிகள், சாக்கடைகளாகும்.
இவ்விடங்களில் வசிப்பது பெரும்பாலும் ஏழைத் தொழிலாளர் களே. இவர்களே இந்நோயால் பெரிதும் துன்புறுகின்றனர். இவர் களைப் பார்த்துப் பா வஞ் செய்வோரே, குடி வெறியர்களே, விபசாரி களே உங்களுக்கு இது கடவுள் தண்டனை எனக் கூறியது ஒரு காலம். தன் அல்லலை மறக்க மதுவுண்டவனையும், வாழ்வின்றி விபசாரியான வர்களையும் பார்த்துத் தன்னை மறந்து மதுபோதையில் இன்பங் காணும் ஒரு வர்க்கம், பொழுது போக்க உயர்ந்த இட விபசாரம் நடத்தும் ஒரு வர்க்கம் ஏளனஞ் செய்தது, இன்றைய சமுதாயத்தில் சுரண்டுவோரே சுரண்டப்படும் வர்க்கத்தை இன்னலிற் சிக்கவைத்து இன்புறுகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு வீடு, நீர்வசதி, மலநீக்க வசதிகள் ஆகியவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியாதபடி சுரண்டு கிறது. அதே வேளை சமுகம் முழுவதற்குமே கொலரு ஆபத்து என் பதை முதலாளி வர்க்கம் உணரத்தவறி விடுகிறது. O
09 |

Page 6
கவர்ச்சியும் -23
'உமா, உன் கண்கள் மான்விழி'
"...th...
*உன் தடை அன்ன தடை”*
"" . . . מL...מש" " *உன் கழுத்து வளைந்த மூங்கில்" ʻʻub... ub...ʼ ʼ
'உன் மேனி தங்கம்'
ʻʻb ம் ه «ه
'உன் ‘ஸ்கின்' ரோசா இதழ் போல் மெது மையானது'
““ ... th... ” ’
எதையும் சிரத்தையோடு கேட்காதவளாக உமா புத்தகமும் கையுமாக எட்டி நடந்து கொண்டிருந்தாள். தெரிந்த தோழியர் எவரும் அண்மையிலில்லை. சந்திரன் அவளை விடாதவனுக தொடர்ந்து வர்ணித்தபடியே நெருங்கி நடந்தான்.
'உன் அசைவு கூட அழகாயிருக்கிறது’
““ th... ርb...” ”
'உன் உதடுகள் கொவ்வைப்பழம்"
**ம்.ம்..”*
"அவற்றைக் கடிக்க ஆசையாயிருக்கு"
உமா அவனைத் திரும்பிப் பார்த்தாள். சந்திரன் ஒரு கணம் துணுக்குற்ருன். ஆயினும் அன்று கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட விரும்பாதவளுக அவள் அப்படியே நின்றன்.
“உமா, கோபம் கூட உன் முகத்திற்கு அழகாயிருக்கிறது?*
*மிஸ்டர், உமக்கு வேறை வேலையில்லையா?*
*உன்னைவிட உலகத்தில் வேறு முக்கிய வேலை எதுவுமில்லை"
“ஒரு பெண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் புகழ உமக்கு வெட்கமில்லையா???
10
 

“ctair காதலியை வர்ணிப்பதில் என்ன வெட்கம். நீங்ககூட விரும்பித்தானே கேட்டுக் கொண்டு வந்தீர்கள்'
*உன் பைத்தியக்காரத்தனத்தையும் பேடித்தனத்தையும் தான் கேட்டுக் கொண்டு வந்தேன்?"
சந்திரனுக்கு முகத்தில் அறைந்தது போலாயிற்று. இவள் என்ன விசித்திரமான பெண் என எண்ணிக் கொண்டான். தான் அவளை நினைத்து ஏங்கிய நாட்களையும் நண்பனேடு செய்த சபதத்தையும் ஒரு கணம் நினைத்துக் கொண்டான். தோல்வியடையாதவனுக பதில் கூறிஞன்:
"உன் அழகும் கவர்ச்சியும்தான் என்னை அப்படி ஆக்கிவிட்டது"
'இப்படி வர்ணித்து விட்டால் நான் மயங்கி விடுவேன், கட்டித் தழுவுவேன் என்று நினைத்தீரோ"
உமாவின் பேச்சு அவனுக்கு உறைப்பாகவே இருந்தது.
*இல்லை, என் காதலை ஏற்று கலியாணம் கட்டுவாப் என நம்புகிறேன்.""
பெண்களைப் பார்த்துப் பல்லை இளிச்சுப் புகழுகிறவனையா தான் கலியாணம் கட்டுவேன்???
இல்லை, அப்பா அம்மா தலையை நீட்டடி என்று சொல்லு uauðaw ” ” W
* நாங்கள் அத்தனை அடிமை கிளாக மாட்டோம், பெண்களைப் பேடிகளைப்போல புகழ்ந்து பொம்மையாக வீட்டில் வைத்திருக்கிற வர்களையும் கட்டப் போவ்தில்லை’
'யார்தான் அந்த வீர புருஷளுே??
"அது நீயல்ல'
** அப்ப அது யார்?"
'ஏன், நீ அறியவேண்டுமோ, அவன் நிச்சயமாக ஒரு ஆண்மை யுள்ளவனுக இருப்பான். என் புற அழகையல்ல என் கருத்துகளை காதலித்து மதிப்பவனயிருப்பான். புரட்சிக்காக துப்பாக்கி எடுப்ப ஞக, குண்டெறிபவனக இருப்பான். நீ பெண்களைக் கெஞ்சும் கோழை??
'உமா, இத்தனையாக பாராட்டிக் கெஞ்சவும் நீ மிஞ்சுகிருய்??
'இப்படியான பாராட்டை வேறு பேடிகளிடமும் நான் கேட்டிருக்கிறேன்.""
சந்திரனின் காதலை ஏளனம் செய்வது போல அவள் வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்தன.
"நான் உண்மையாகக் காதலிக்கிறேன். A5ub auomo"

Page 7
*உப்படித்தான் எல்லோரும் சொன்னர்கள். நான் ஒரு ஆண் மகனை இப்படியெல்லாம் வர்ணித்துக் கொஞ்சுவேன் என்று நினைக் கிருயா? நீங்கள் பெண்களிடமும் ஆசை வார்த்தைகள் பேசி இன்பம் தேடுவதே வாழ்க்கையென்று நினைப்பவர்கள். பெண்களை வெறும் இன்பப் பொருளாக மட்டும் எண்ணும் எத்தர்கள்’’ w
சந்திரன் தன் தோல்வியை உணரத் தொடங்கி விட்டான்" ஆயினும் தான் ஆண்மகன், பெண்ணிடம் கேவலமாக ஏச்சுவாங்குவது என்பது ஆத்திரத்தையே தந்தது.
'நான் அளவுக்கு மீறி உன்னை உயர்த்தி விட்டேன். அதுதான் நீ தலைக்குமேலாகப் பாய்கிருப்’’
* 'இல்லை அளவுக்கு மீறி என்னைக் கேவலப்படுத்திவிட்டாப், வெளியுருவக் கவர்ச்சியுள்ள ஒரு பெண் என்று மட்டுந்தான் நீ எண்ணிக் கொண்டு பேசினய். இப்போதாவது தெரிகிறதா அது தவறு என்று. உன்னைப்போலவே சமுதாயத்தில் வாழ எல்லா உரிமை யும் கொண்டவள் நான், வெறும் பொம்மையல்ல,”* -
தனக்கு அவள் அறிவுரை கூறுவதை அவனல் ஏற்கiமுடியவில்லை. தோல்வியால் எழுந்த சீற்றம் வேறு.
*நீ ஒரு வேசை' 'ஏனென்ருல் நான் உன்னேடு ஆடவரவில்லை, அப்படித்தானே. மிஸ்டர் உந்தவார்த்தை ஒன்றே நீ பெண்களை எவ்வாறு மதிக்கிருய் என்பதைக் காட்டுகிறது. உன் ஒழுக்கத்தை நீ பார்த்து நட. மனிதர் களையே சமனுக மதிக்கத்தெரியாத உன்னை நான். 9 9
‘என்ன செய்து விடுவாய்?" *மற்ருெருதடவை சொன்குல் தெரியும்?" *நீ ஒரு வேசை தான்* உமா சந்திரனின் கன்னத்தில் அறைந்தாள். அவன் எதிர்பார்க்க வேயில்லை. ஆங்காங்கே பல்கலைக்கழக வளாகத்தில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் வியப்போடு அக்காட்சியைப் பார்த்தனர். சந்திரனை வெட்கம் பிடுங்கியது.
“சரி உன்னை ஒரு கை பார்க்கிறேன்?? கூறியபடியே எதிர்பக்கமாகத் திரும்பி நடந்தான். "பேடிகள் இப்படித்தான் பேசுவார்கள்?" உமா முணு முணுத்தாள். O
எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள். பார்வைக் குப் பிற்போக்காளர்கள் பயங்கரமானவர்கள். ஆனல் உண்மையில் அவர்கள் சக்தி மிக்கவர்கள் அல்லர். நீண்டகாலக் கண்ணுேட்டத்திற் பார்த்தால் உண்மையில் சக்திமிக்கவர்கள் பிற்போக்காளர்கள் அல்லர். மக்களே. - udme –
2

வர்க்க சுபாவம்
வரவிருந்த விருந்தினர்கள், வரமுடியவில்லையென்று தொலைபேசி
மூலம் அறிவித்து விட்டார்கள்.
விசேடமாகத் தயார் செய்யப்பட்
டிருந்த அறுக்வை உணவுகளெல்லாம் வீண்!
வீட்டுக்காரச் சீமாட்டியும், கணவனும், பிள்ளைகளுமாக ஒன்ருக
இருந்து வயிருர உண்டனர்.
பின்னர்
தேர்தல் பிரசாரமும் வானுெலியும்
தேர்தல்கள் எதையோ வெட்டி விழுத்தப் போகிறதென்றமாதிரி, முடிவை அறிவிக்க இரவெல்லாம் வாஞெலி நிகழ்ச்சி, ஒரு தொகுதி யில் மட்டும் தான் தேர்தலென்ரு றும், இரவு முழுது t மக்கள் கண் விழித்துக் கொண்டிருந்து அந்தத் தேர்தலின் முடிவைக் கேட்க வேண் டுமென்று அரசு எதிர்பார்க்கிறது. வானெலிக்கோ இந்த இரவு முழு வதும் நல்ல விளமபர" வியாபாரம் . ஒரு பாராளுமன்ற உறுப்பினரா வது இந்த முழு இரவு ஒலிபரப்பு களை எதிாப்பதில்லை. மக்களின் மனங்களில் தேர்தலின் முக்கியத் துவம் அதிகரித்தால் தான் பாராளு மன்றமும் அதன் உறுப்பினர்களும் வாழமுடியும். தேர்தலில் மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கிவிட் டால் பூஷ்வா ஜனநாயகம் பூண் டோடு அழிய வேண்டியதுதான். எனவேதான் தேர்தலுக்கு இந்த முக்கியத்துவம் சாதாரண மக் களோ இரவு முழுவதும் கண்விழித் திருந்துவிட்டு மறுநாள் வேலைக்குப் போகும்போது திண்டாடுகின்றனர்.
- நி,
3
சீமாட்டி, தலைமை வேலைக் காரியைக் கூப்பிட்டுச் சொன் ணுள்: 'எல்லா வேலைக்காரர் களுக்கும், அவரவர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கிற அளவு சாப்பாட்டை அளந்து கொடு. கூடுதலாகக் கொடுக் காதே. அதிகமாகச் சாப்பிடு வது கூடாது. மிகுதியைத் தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டிவிடு.”*
ஒருநாளைக்குக் கூடுதலா கக் கொடுத்தால், "ஒவ்வொரு நாளும் கேட்பார்கள் என் பது அவளுடைய பொருளா தாரப் பயம். ஆணுல், தலைமை வேலேக்காரியிலும் அவளுக்குப் பூரண நம்பிக்கையில்லை. கட் டிலைவிட்டு எழுந்து சென்று தன் கையாலேயே எல்லோ ருக்கும் உண வு அளந்து கொடுத்தாள். தலைமை வேலைக் காரிக்கும் கொடுத்து, மிகுதி யெல்லாவற்றையும் தானே எடுத்துச் சென்று வீசியபின் தான் அவளுக்கு நிம்மதியாக நித்திரை வந்தது. .நி.

Page 8
சத்தியாக்கிர கம் என்ே (gi
ஆயுதம்!
- மாதவ ன் -
பகைமையற்ற உறவுள்ள வர்க்கத்துள்ளும் முரண்பாடுகள் ஏற்படு கின்றன. அவை ஊடல் உறவு போன்றவை. அவர்கள் தம்மிடையுள்ள ஊடல் உறவுகளைத் தீர்த்துக் கொள்ள போராடுகின்றனர். அப் போராட்டம் சாத்வீகப் போராட்டமாகும்; சட்டரீதியான போராட்ட மாகும். அதற்கு மதிப்பும் வீரமும் தந்து பிரிந்த ஆளும் வர்க்கத்தவர் மக்களையும் அழைக்கின்றனர். மக்களின் ஆதரவை முன்வைத்தே அவர்கள் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். பின்னர் அவர்கள் தம்மைச்சார்ந்த ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர்.
சாத்வீகமான மிருகங்களே எளிதில் கொல்லப் படுகின்றன. சுரண்டலும் அத்தொழிலைப் பாதுகாக்கும் ஆயுதங்களும் எதிர் வர்க்கத்தினரிடை உலகில் இருக் கும் வரை சுரண்டப்படும் மனிதன் ஓர் சாத்வீகமான மிருகமாக வாழமாட்டிான்.
இந்தியாவில் மகாத்மா காந்தி சத்தியாக்கிரக ஆயுத மூலம் ஏகாதி பத்தியத்தை விரட்டியதாகக் கூறப்படுகிறது. இப்போராட்டம் பற்றி ஆழ்ந்து ஆராயும்போது பல உண்மைகள் வெளிப்படுகின்றன:
(1) இந்திய தேசீய முதலாளிகள் இப்போராட்டங்களை ஆதரித் தனர். இன்று இதே முதலாளிகள் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாட்டு முதலாளிகளின் தரகர்களாக விளங்குகின்றனர்.
(2) ஒரு புறத்தில் பிரிட்டிஷ் அரசு சத்தியாக்கிரகத்தை அனு மதித்தது. மறுபுறம் சத்தியாக்கிரகத்தையொட்டி நடைபெற்ற வன்செயல்களை ஆயுதங்கொண்டு நசுக்கியது.
(3) பிரிட்டிஷ்ஷாரை ஆட்டியதாகக் கூறப்படும் 1942 ஆகஸ்டு கலவரம் முழுக்க முழுக்க வன்செயல் கொண்ட புரட்சியாகும்.
| 4 |

(4) இரண்டாவது உலகயுத்தத்தின் பின் ஏகாதிபத்தியத்தின் அமைப்பு முறையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. நவீன ஏகாதிபத் தியத்தின் அமைப்பு நேரடியாக ஆட்சி செய்வதை தவிர்த்து மூல தளத்தின் மூலம் ஆளுவதாகும்.
(3) பிரிட்டிஷ்ஷார் வெளியேறும்போது அவர்களது மூலதனத்தை இந்தியாவில் விட்டே சென்றனர். அவற்றை சுதந்திர அரசு பறிமுதல் செய்யவில்லை. அவற்றைக் கொடுத்தும் அனுப்பிவிடவில்லை. நவீன ஏகா திபத்தியத்திற்கு வேண்டியது மூலதனப் பாதுகாப்பு, லாபமேயொழிய ஆளும் பெருமையல்ல. ஆளும் பெருமையைக் காப்பாற்றுவது பெரிய நஷ்டமான தொழிலாகும். (அதனுலேயே இலங்கையில் நாம் கேட் காமலே சுதந்திரம் கிடைத்தது.)
பிரிட்டிஷ்ஷார் தாமாக ஒற்றுமையாக (இந்திய மக்களிடமல்ல) இந்திய ஆளும் வர்க்கத்திடம், தேசீய தரகு முதலாளிகளிடமே ஆட்சிப்பொறுப்பை விட்டுச் சென்றனர். அவர்களுடைய மூலதனம், மொழி, நாகரிகம் யாவும் இன்னும் அங்கு நிலைத்துள்ளன; வளர்ந்து வருகின்றன.
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை, பர்மா, மலேசியா, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் போராட்டம் எதுவ மின்றியே ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கினர். ஆகவே இரண்டாவது உலக யுத்தத்தின் பின் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொள்கையில் ஏற்பட்ட நவீன போக்கே இந்தியாவிற்கும் சுதந்திரம் வழங்கியதல்லாது, சத்தியாக்கிரகப் போராட்டமல்ல. இதுவே வரலாறு காட்டும் முடியாகும். V
ஏகாதிபத்திய, சமூக ஏகாதிபத்திய சுரண்டலுக்கு இன்றும் இந்தியா தனிப்பெரும் நாடாக விளங்குகிறது. இது சத்தியாக்கிரகம்
என்ற ஆயுதம் காட்டிய வழியாகும்.
இந்திய சாத்வீகப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே சீளுவில் ஆயுதம் ஏந்திய ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ எதிர்ப் போராட்டம் தொடங்கியது. சீனுவில் ஏகாதிபத்தியங்களை, அவர்களின் மூலதனங்களைப் பறிமுதல்செய்து சீனமக்கள் விரட்டினர். அதனுலேயே சீன இன்று பசி, பஞ்சம், பட்டினியற்ற உலகப் பெரும் நாடாக விளங்குகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பசி, பட்டினி, பஞ்சம், பொருளாதார நெருக்கடி நிறைந்த பின் தங்கிய நாடுகளாக விளங்குகின்றன.
பு. என். பி ஆரம்பித்திருக்கும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் தன்மையென்ன? பாராளுமன்றத்தில் ஆளும் வர்க்கம் பிரிந்தே
| 5 |

Page 9
| ||
கட்சிகளாக இயங்குகின்றன. பாராளுமன்றக் கட்சிகளிடை நிலவும் உறவு பகைமையற்ற உறவாகும். அதனுலேயே பல கஷ்டங்களால் விரக்தியடைந்த மக்களின் ஆதரவைப் பெற்று விரைவில் ஆட்வியைக் கைப்பற்ற சத்தியாக்கிரகம் என்ற போராட்டத்தை யு. என்.பி ஆரம்பித்துள்ளது. அரசும் சட்டபூர்வமாக இதை அனுமதிக்கிறது. ஆயுதமேந்திய போராட்டமாயின் உடனே நசுக்கிவிடுவர் ஆளும் வர்க்கப் பிரிவு ஆயுதப் படைகளிடை ஏற்படும்போது பூஷ்வா இனநாயக நாடுகளிடை இத்தகைய சதிப் போராட்டங்கள் சில வே&ள் அளில் தற்காலிகமாக ஏற்படுகின்றன. அரசியல் பலமான ஆளும் வர்க்கம் இதை நசுக்கிவிடுகிறது.
தொழிலாள விவசாயிககளப் பொறுத்த வரையில் சத்தியாக்கிரகப் போராட்டம், சத்தியாக்கிரசும் என்ற ஆயுதம் ஒரு பொய்மைத் தோற்றமேயாகும். சித்தியாக்கிரசு ஆயுதமூலம் எந்த ராட்டிலும் சோஷலிசம் நில நாட்டப்படவில்லை. ஏனெனில் சுரண்ட்லேயும் ஆயுதம் ஏந்திய பலாத்காரத்தையும் கொண்ட ஏகாதியபத்திய, முதலாளித்துவ, நிலவுடைமையாளர் ஒரு புறத்தில் உள்ளனர். மறுபுறத்தில் உழைப்பை மட்டும் கொண்ட பாட்டாளி வர்க்கம். இவர்களிடை நிலவும் உறவு பரிம உறவு மக்கள் எழுச்சியாலும் ஆயுதத்திகுலும் நீர்க்கப் படுவதாகும்,
சாத்வீகமான மிருகங்களே எளிதில் கொல்லப்படுகின்றன. சுரண் டலும் அத்தொழிலேப் பாதுகாக்கும் ஆயுதங்களும் எதிர் வர்க்கத் தினரிடை உலகில் இருக்கும் வரை சுரஸ்டப்படும் மனிதன் ஓர் சாத் வீகமான மிருகமாக வாழமாட்டான்.
உற்பத்திக் கருவிகளின் மீதான அரசின் கட்டுப்பாடோ அல்லது உற்பத்திக் கருவிகளே அரசுடைமையாக்குவதோ கூட சோஷலிசமாகாது. அரசு யாருடையது என்பதே கேள்வி பாகும். அரசு முதலாளித்துவத்துடையதாக இருந்தால், அது முதலாளித்துவ சமுதாயமாகும் அரசு தொழிலாளி வர்க்கத் தினுடையதாக இருந்தால் மட்டுமே சமுதாயம் சோஷலிச சமுதாயமாக இருக்க முடியும்
.எம். கார்த்திகேசன்

egmusos) jö é2ésig SG) g: - , ----
"இந்திய நாட்டில் வேறு எந்தக் காலத்திலும் ஏற்படாத அளவு பொருளாதாரச் சிக்கல்களும், குறுகிய மாநில வெறிகளும், வேல் நிறுத்தங்களும் பண்டங்கள் பதுக்கப்படுதலும் மொழி இன் ஆதிக்க உணர்வுகளும் பெருகியுள்ளன எங்கும் எவருக்கும் எதிலும் அதிருப் இயே நிலவுவது தெரிகிறது. நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கு கிறவனும் போதவில்ஃப் எனப் போராடி வேலே நிறுத்தம் செய்கிருள். ஆயிரம ரூபாய் சம்பளம் வாங்குகிறவனும் போராடி வேலே நிறுத்தம் செய்கிருன் விலைகள் விஷம்போல் ஏறுகின்றன. வரவுக்கும் செது வுக்கும் கட்டவில்ஃப்
வாழ்க்கையில் பலருக்கு அதிருப்தியும், கசப்புணர்ச்சியும், பேராசை பும் ஏற்படுவது சகஜநியோகிவிட்டது. பொதுவாழ்வில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. இப்படிச் சமூகம் எங்கும் தொற்றிவிட்ட நோய்களேத் தீர்க்க எழுத்தாளர்களும், கவிஞர்களும், இலக்கிய ஆசி சியர்களும் மற்றவர்களேவிட மிகவும் அவசரமாகவும், அதிகமாகவும் கடமைப்பட்டிருக்கிருர்கள் என்பது நம் கருத்து."
இந்திய சஞ்சிகை ஒன்று தலையங்கத்தில் மேற்கண்டவாறு எழுதி எழுத்தாளர்கள் இவற்றை ஒர்மமாக எழுதவேண்டும் என்றும் ஆசி ரியர் வேண்டியுள்ளார்; இதன் ஆசிரியர் ஒரு பிரபல இத்தியத் தமிழ் நாவலாசிரியர்கட,
இந்திய முதலாளித்துவ சமுதாயத்தின் சீர்கேட்டை இவர் அழ காக வர்ணித்துள்ளார். இச்சமுதாயத்தை வள்ளுவர், காந்தி, Ly ளின் பெயரைச் சொல்லி மாற்றுவதற்காகவே இவர்கள் நீண்டகாக மாசு எழுதி வருகின்றனர். ஏதாவது பயன் ஏற்பட்டதா?
முதலாளித்துவம் இவ்வாறே உக்கி நாற்றமெடுக்கும். சோசலிசப் புரட்சி ஒன்றின் மூலமாகவே இத்தகைய சமுதாயத்தை அழித்து உண்மையாக உழைப்பவனுக்கு நீதியும் நேர்மையும் வழங்கமுடியும் என்பதை இவர்கள் ஏற் காட்டார்கள்
கொச்சையான பாலுணர்வு, விக்கரிப்பு. நியூவேவ் என்ற அசிங்கம் களேயும் கண்டித்துள்ளார். இவற்றை முதலாளித்துவமே இலுசபம் பெறுவதற்காக விற்கிறது. இவரால் எழுதித் தடுக்கமுடியாது என் பதை இவர் அறியார். இவர்கள் வழிபடும் மேல்நாடுகளில் வளர்ந்து வருவதன் காக்கமே இந்தியாவிலும் பிடித்துள்ளது. பூசி மெழுகி புரை கண்ட புன்னே ஆற்றிவிடமுடியாது. அதுவை சிகிச்சை ஒன்றின் மூது மாகவே மாற்றமுடியும் என்பதை ஆசிரியருக்கு அழுத்திக் கூற விரும்புகின்றேன்.
| 7 |

Page 10
கே. முதலாளித்துவ நாடுகளில் தங்
கத்தின் விலே ஏறிக்கொண்டே யிருப்பது எதைக்காட்டுகிறது?
து. சிவபதி - திருகோணமலே.
ப; அந்நாடுகளின் பணத்தின் நிலையின்
மையையும் பணவீக்கத்தையும்
கே
பொருளாதார வீழ்ச்சியையும்
காட்டுகிறது. கொன்பிசியஸ், வின்பியோவை இன்று சீன மக்கள் ஏன் கண் டிக்கின்றனர்? த. மகேந்திரன் - கொழும்பு.
கொன் பீசியஸ் அடிமைத்தனத்தை ஆதரித்து அதற்கு சார்பான அறிவைப் பரப்பினுர், வின்பியோ திரிபுவாதப் பாதையைக் காட்ட முயன்ருர், அடிமைத்தனத்திலிருந்து விடுதல் பெற்ற தொழிலாள விவசாயி மக்கள் அடிமைத்தனத்தைப் போதிக்கும் கருத்துகளேயும் திரிபுவாதச் சித்தாந்தங்களேயும் எதிர்த்துப் போரா டிக்கொண்டேயிருப்பர்.
பாண்டுச்சேரியில் அ. தி. மு. ச. வெற்றிபெற்றது எதைக்காட் டுகிறது? இ. முருகையா-பதுளை,
சினிமா முதலாளிகளின் ஆதிக்கத்தைக் காட்டி நிற்கிறது.
பணவீக்கத்தைத் தடுக்க மார்க்கமில்லயா?
செ. தனபாலன் - கண்டி,
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு பணவீக்கத்தை அடிப்
படையாகக் கொண்டதாகும் பற்ருக்குறை பட்ஜெட் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன், திட்டமற்ற பண்ட உற்பத்தி ஆகியன முத லாளித்துவ பொருளாதாரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற் ருல் பணவீக்கம் தவிர்க்க முடியாததாகிறது. முதலாளித்துவமே பண் வீக்கத்தையே விருமபுகிறது. பணவீக்கத்தைத் தடுக்க ஹென்சியன் வகுத்த முறைகளான வங்கி வட்டி விகிதத்தை ஏற்றி
பிறக்கல், விலக்கட்டுப்பர்டு ஆகியன வெறும் ஏமாற்றே. சோஷ்
விச பொருளாதாரத்தில் வ் ஏமாற்று எதுவும் கிடையாது.
கே:
சீகுவிற்கு உள்நாட்டு வெளிநாட்டுக்கடனில்லே, பண மதிப்பு என் றும் குறைக்கப்படவில்வி, பணவீக்கம் என்ற பேச்செயில்லே. முத லாளித்துவ நாடுகளில் அத்தியாவசிய பண்டங்களின் விலகளே ஓராண்டில் 2, 3 மடங்காக அதிகரிக்கப்படும்போதும் அங்கு பண்டங்களின் விவேகள் சிறிதும் ஏறவில்லை. எமது வாஞெலி, பத்திரிகைகள் முதலாளித்துவ நாடுகள் பற்றியே பிரசாரம் செய் கின்றன. சோசலிசத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே சோஷலிச நாட்டுச் செய்திசுளே இருட்டடிப்புச் செய்கின்றன. சோவியத் எழுத்தாளர் அலெக்ஸாண்டரி சொல்பணிஸ்டின் நாடு கடத்தப்பட்டது பற்றி என்ன கூறுவீர்கள்? எம் நாட்டு திரிபு வாதிகள் ஏன் மெளனமாக உள்ளனர்?
தி. க. மூர்த்தி - கரவெட்டி
எழுத்தாளர் சுதந்திரம் என்பது வெறும் பொய்மையே. முதலா
ளித்துவத்தில் எழுத்தாளர் முதலாளிகளின் சுலிகளாவர். ஆளும்
18
 
 

வர்க்க தவன்பேணும் கவே இலக்கியங்களே பரப்பப்படுகின்றன: அனுமதிக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்க நலன்பேணும் புரட்சி வீர கலே, இலக்கியங்களே படைக்க எழுத்தாளருக்கு எம் நாடுக எளில் சுதந்திரம் இருக்கிறது என்று சிலர் புறலாம். இச்சுதந்திரம்
ஆளும் வரிக்கத்திற்கு தந்தசுமி விளேவிக்காதிருக்குமட்டுமே அனு
மதிக்கப்படும். தமக்குப் பங்கம் விவிேக்கு என்பதை அறிந்த தும் எழுத்தாளர் சுதந்திரம் அனேத்தையும் ஆளும் வாக்கம் சார்ந்த அரசு சுருட்டிக்கொண்டுவிடும் எழுத்தாளர் சுதந்திரம் பற்றி வாய்ப்பந்தலடிக்கும் இந்தியாவிலே மாஓவின் சிந்தன்ைகள் பற்றி எவரும் எழுத முடியாது மநடுவின் நூல்களே அல்லது சீன இலக்கியங்களே வைத்திருப்பவர்கள்ே கைது செய்யப்படலாம்.
முதலாளித்துவத்திலேயே தனிப்பட்ட எழுத்தாளர் உருவாக்
அப்படுகின்றனர். தனி எழுத்தாள்ர்கள்_கருத்துகள், பட்ைப்புக
ளெiரம் பரிசுத்தமானவை என்று வாதிடுவது மடமையாகும்.
சோவிர்விசம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிது நாட்டுவதாகும். அங்கு பாட்டாளி வர்க்க நனன் பேனும் கலே, இலக்கியங்களே வளர்க்கப்படும் கலே, இலக்கியங்கள் அகனத்தும் கூட்டு முயற்சியாகவே பெரும்பாலும் வெளியிடப்படும். தனி நபர்
எழுத்துகள் கூட பாட்டாளி வர்க்க நலன் பேணுப்வையா என்
பது சித்தாந்தரீதியாக விமர்சிக்கப்பட்ட பின்னரே அனுமதிக் கப்படும்.
சோவியத் நாட்டின் திரிபுவாதத்திற்கு கலே, இலக்கிய திரி பும் முக்கிய காரணமாகும். அங்கு வளர்க்கப்பட்ட தனி நபர் எழுத்தாளர்களில் சிலர் திரிபுவாதத்திற்கு மேலாக வளர்ந்து முது லாளித்துவத்திற்குச் சேவை செப்பும் இலக்கியங்களைப் படைத்து முதலாளித்துவ நாடுகளில் பரப்பி புகழ் பெற்றனர். அத்தகைய வரில் ஒருவரே சொல்பனிஸ்டின் ஆவார். சோவியத் ஆளும் ஒர்க் சுத்திற்கு இடையூருகக் கருதப்படும் T। கட்டுப் படுத்தில் அல்வது நாடு கடத்தில் வியப்பங்:
எழுத்தாளர் சுதத்திரம்பற்றித் தவன் கருத்துக்கொண்ட எமது திரிபுவாதிகள் முதலாளித்துவ பிரச்சாரத்திற்குப் பதில் கொடுக்க முடியாத மெளனமாக இருப்பது அவர்களது கருத்துத் தெளிவின்மையையே காட்டி நிற்கின்றது.
பிரிட்டிஷ் தேர்தல் முடிவு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
மு. சந்தரம் - மட்டக்களப்பு
பாராளுமன்றத் தேர்தல்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்
என்று எதிர்ப்பார்ப்பது வெறும் பிரமையாகும் சுரங்க, பிற தொழி வாளர்களே நசுக்க அனுமதி வேண் டிய கன்செவேட்டிவ் ஆளும் வர்க் கந்தவருக்குத் கிடைத்துள்ளது. அதனுல் வில்சன் தொழிலாளருக்கு அதிக சலுகை செய்வார் என்று எதிர்பார்ப் * Լեքին է பதும் ஏமாற்றமே தரும், o

Page 11
■ ■ 轟 量 ■ 量。重 量_量、臺 ■ ■ ■ - * 帽 鄙 量 量 量 量量 哥哥曹 ■■ ■ ■ ■ **量 ** ******:
|門下的T&g법도FT3韃鱷
『역T T國:T***T書門『TTT*影) Tm何團地r飄**隱* Fotogī, izaerosae! --Nossos* 嘎呀);") 每)呂mu員阻由聖 シg kmにコ シュ IR&m현드T력a國 國家的家的:#FF형 "A"활T:3u확ff a학드國國民主國5 r學的日山學的可 환환영F學高等式) "知的日民的日記事的홍 귀a「파괴되었5 노gregTrig그러는없學院 통改다g "仁成學ragit예rTü Fr山中學史的日T3 |r: %:Tr1.5%記事 :學)』『A: "rr; u國都;#역學5% 활용한u記활r주 |&air:;『남%國民學的 5남석현s"T "역學學的rf民地, 역'日記)' 역urT력. |rTr:r활d활Tig ggürTrfingFT "대ig활r: )는F행5 f:T&m학, rT | 현역드的rTW川 "5"LTTPF "「역니JFWr러 월5 역3편iur귀5 -培恩音圖』電圖FT」 *項壇圍* 真謂迴占 「寸里h年間已唱軌守聖說斗母"則亡*坦né 聞* *斗引n 巳自白』昌,寸也忌真七聖感西臼則*
■劑日 ***屬唱*2 *坦屬鹵境中"真"恩引屬白馬占 |ura그社的仁山 는日出地me山』년市民的 " ":magg'과am』g graggg的 분學部主事TTP國 國民國國民國國rT "환的高활55 명확확r며 |學的Frg는 법 "(竹田宮明記事的) "Frur性학us Ar합그력用國的神仁宮g 활grit"역民日 山神學的uia明府學的可: "學的3 m學高等山크g "學的니g *Q* 『鳳鶥unāgun白川守真淤 면u國守道民日rt년 55%(地rTraf후 "Timu國的디國 國國國民日 편T력用國字려:Tim: 明地과官學的地的, "學gu義守니% 확地道學. シ 「コ シ』 guコシ 『園 城),“卧) "*爵um』* 『* "" 활gustr국막녀T 파먹년L다."= "gug學;RP成國s) :記事的 Fug高等學3學려正山 相官學正 먹고 "的義Fr혁學高等學的 3.5西部日記 用事官學的地理:4:3 "g學g a uur5.T.3%的說u활5 Fig院長城: 日的현學的3 "的5國&F: TT(mu_. 이 확. TurTr155며, T*學校 學官&####r:;" "Fum化記F&a&&f ER 편.2%E} FurTr:港龍記官urT 연작的BTH:3 "高等學的可用國民學的 R*: 习r) Tw교&Fri학 그역aurT역E&H "통改量田地日 山城府民會는 r} 長地上北學會며적니r그 역5:역원은5 "山는日官府도rm5. 「며5% 정보 劑*****過量己也』」 sisäisissis Tīkṣā"통國學學역학역 : : _ F&學력ró P學生學,ssu世 "F學的經營的地3 的法學的 """(日석t.gurTig PTrTP學的西區 "地區드r性原王 常的현國
*學的'려확3 :편활'과
Nos saei Hi-No-Hwa
----
F역력學T&T품 3학원활w.5 활력u 역
ョシュ■■■■』『』『력TFT T55T日記활(T불』
*明恩**
*自韃馬n鳴唱占園引屬中
Iso s
| T넓년T녀TT T門빼『역녀T 법학원대T역T 원國學學的 - 혁명 "법원 원53 屬與雪地Q題白n白的噴ug"國追引「*劃 巨己過「聖劑增強自"f*T里瓦冠也「*」 日上**巨ha白劑為巨nb日匈劑 『石記역mTD w的性)TrT日月F ;*!홍的* 확(的5mF5 司園n引巨hu固*蜀劑唱噴m圈同u國 5Tr환하ggF** "rr학드的r:#gur-Toriġifiegħus,Tü터TurT 寸)") L正學고grTF활g 확r편g學3 "道學的r FurT學高等學學u병5 역義高等學u그 '義守的家的成 : "Fig地學;&# m혁F5Ti學知的 』學TETP FTP 5월 3월r서羅門JT활5확.15“q)Tsolo 日恩**呂卡片因日*q國官*坦圈冠呂恩里 되학력 T년ff년PF5 "rígu的5 Tw역학 &is民연 白馬迫唱距es西唱唐己* 日劇增nn」隱十尼真劑 『シQQL ョシ シ *「Thà p軌官**的圖劑*** * 日ööh劑量會*TQ 『』シ Bng シ *I*白城口國引國司的轉目冒:*T作n 劑 已后電增卡』日的哥白圈"音唱F己已白& "*" 引自日內地互*占爵日店員劑噴劑』 *鱷역f려5력m&T 「용한記T mm制的3T3년T-5 """후홍學T日出地 mgs5義劇的TT :F國: T확urg 역연禮仁國城義親仁a 地長官司法民rT5 "FTA 월學的FTimsF习母城守
Tr:;■ 되며「T!』
『シ』 シ シ』」シ 日唱己喝閱口唱_***p員恩豎刁呂爵己nnā 马) ),") 역학적民的地國 國民的려3,g Farr. **환的高等學的高等學官記, 그5
ET%地r법 역 확역半官制T TFTur확역에的3: 日出雲守的wors R*日官學的: 법학tm국대5T 『電氣的F 연gs.aT 노學나,65년 fr효활용홍(邊田野그日和 : 日Tra:Tigu합원'T "g##ti* Haur려5 鹫))))。") | r:않5일환하도록 5:5義的 "흑5w.5명확한 후며라山 卡)→) 己巳劑西* 「」。真仁惠。電」 *自己劉量口日增湯劑中真鱷已圖 T學高等學的「日역학(53 地學高明高等學, "ETr년 Fr러다g LFPT확 劑國*己真巨引劑q員口鹽*劑g*m
·-황어argis sur:;&# "용할u世 그義武神部官中 Fur= *學的 內的記F려학원3 역 환u日記官學仁, 역학력현황 *_*遜 *卡」_*官自己身*_Qu劑 真真屬#』 "電n圈m"鳳凰n
■ 書 轟哥 喜 轟 暫 疊.輯 - 書 * 督喜,轟一曹 量 輯 壘 量 量 量 疊 書 量 量 普 轉 ■畢暫 ■ 量 曹 量。量-轟 量 輯 量 量 輯 量 ■
20
 
 
 
 
 
 

■■ | ■■■■ 疊-壘 ■ 普-普 轟.雷,曹 ■ ■■■ ■■■-藍 量 ■ 疊壘,輯 曹* ■■■■ 普 *********
15日記력g 學官學的對民國學的) "Eu작的u교u교역 |활환환gar후 日神gra L.T.u司 "#155T 환교surgu田. "역tgrT&& 的U23馬gs: "역山守배シ 与毽4期)"),慨) |t혁T日記) Jrs5Tr:#F&F """(性g官制的地學; su民德高urTig 已隱nānātu司""屬劑屬唱m圈但同區 역的地的生學的 Rö덕&W환교환5. "역대raur미학 리라.5%대학 연령meg T-5 역世地日5TETua#銅 r교5월原니中 政治學院r편리하확(的 Ma**그력用國55T 흑활F학 분 白鼬鼠官員日坦*:屬*Q賣圍堰恩h* #FurF&的 FT國記역m활5 "역력的的력하환5T m的과대학교 5 역5활的日Faç 목rnig學的地的會社 : " : Isau그&g道成, 생활T: 院事記과그뇌부* 확義記官學的 "5력arr-Rigmurg &용역관환관義 면학력 배Frt.*R Tog&WF "ar학명: 현 Fr] 白羽量口nörú覽恩 日函包也nnö聖明函 月日民的편Hg 地地相니파 리드 Fg " 仁高현드長的國民日性的 地日日性T드라:3
■■■自u日"ün真p母寧日* 45년 역gur범 聖學T&TTrT5 "r남도學高等學社長社 E53高ur피5 주환學園, Wa력的 법학urign:3 T 的論說的확r학國 內的편혁 引g引弓寫u恩_『巨圖自己*言引咀江國起引 |ismü日長城는 그g 日神武林世民日: "T역e:HF 학명: 世明林) 『同월g년& 56記號學圖 "r월u國道學的tig g월a
-활學的地rs ur武科學高月院5ur러목 "Tr표明高等學的더 的地u明 弓*乒國聖雷y_引均可瀏**t己已身富貴 #449 EFA&sig>ri) 않記事的正中 "g그的日: 日그리력(性學中
통改법rigme &#%, 관% "율법記역며 하는長社大學社 는學rTig력g덕gws EPR활r철학, "학확武國545력 (T&#학 학miag활u현ip 的地部니m그 "(學고현35R地5明 :F5T 的그5 鬚國**臣國醫國司廈地mé 白h引固
長的日연gr력t그라많 TT월 *wg " - *we地)'T디itzgr리 &r역러g학 * *urgurgri적t합學, gTTarg國 :武官室日記g역학하던 Mg드는 역원 韓國科學高等學校 활력공용해 활ngur "rmgrF&3 :Ji國建國rf 원urTig|wi學的家起明學5 Turs " - 없작的院그러하리5T P3P山相守Rus 『「는r한국T&A: %%地&si&s%그 ng地長信使日記官民協成南宮니다.
蠟%軌覽包地曬日 * "*白日 *自卡***"凸均自置r呂恩 但吐u屬 면·형&T國gurT學的日, 학:ET "仁學高력T學學력형 ›Tig
FFF; u교통改地u田현 "明高原 化學그관國民學仁a ###막대EM5T되TE) 國的더:鱷*)与了鬚 函守恩引白白露鄧"屬目目鮭督督占_*己「靈 행정學的地的正義g ma:日g "환gs日러&F터 55년 않學日5 *自黯黯"münn可軌員劑** 『シ』 日E シ Eシ - ■■■다. E--------------- --------------------------------------- 『T확. F- ■대 후 디
블활드크神禮’트트를 sĖLIŲ,
白鼬時*un 刁里地凸*見官。弓身* 國學生FT&g TriT디rrT원(民的日f *.**&mi&學科學高等T國鱷 역학&TurT3TPr역地學仁r Fr " ......學的對格義昌5: 宮환r며 통편 國民經都學的후, 國학w學的 연院日T '上將軍官學ng gr學的5T "황도世 노역5國家학(記國 國民學院 "Rugg學官府rmarf&파 "역5디법그 國民議院, "T&테學的g 的그와5%행. 역urr때rmgg: 開城科學高等學仁5T 的道덕的會社的 原武記urg義的 """FD5월 현역: 홍현:55m****는日: "長地연r리rtml:中, 법원역a
_ 또義력확역 활u長的地國家的) "ma國家T民的高等學H나F학 1학義之山 地的地日官府院면ag T면m&T Trugg北5555 유r上都;"Tig목 활히:(학급 '日長官馬國民政長官民, 후t남녕(建 シ ョシ 역할學院宮主義山 府g역T:m한 "田地主城: 日35m明學的역학 *也壩劑官壇巨nf**良日唱ng@- r m혁T(長府:TFigusFu법던 "", g(神國:T의 역a**는 & P
F國TT記事g 월學高等學역정용 "법成道家的55 노學的 內的 *即_寧ng_良電*" "國增m噴劍 = 《阅点址中,g) シ 聖露也弓u日曉h己魔h :*己園丁 T m國科學運5편현, w원守TrTragir rag용홍形的)와 gsus5.wF5
----F國grT해T5國 :Tu월 *義國劇的地日經: uggu田 *)“) 司引戶也曾黯"義的日역日知的그 뒤g후교 "* **TQQ*屬*「Lür圍包 *函****「白堊5屬5%劑 鱷*坦己當增*劑隱m』員 *현력用國的地方적g 的地主P한편더T3 '京城高학,國學學高等學的 起역 """(神的法學主義生學, 연그ge國道: "ur역T&道學rna에 정보 “シコg シ ***「白司""日國坦白函引出_* soos sosto so, room, 'siis soologs); 每)可) T않學的國學校高等T&義的 內的343교 "m的義守的F5 %%활-Hu學』 日日聞聞白電*鹽」 "*「ü白*四占 F城王후%上: 中學高等學T "ug州學的역 활g tmu明였T그 司*****七博 "*員劑 這圈引劃 虎七里卡聞信己舅己唱n "* 聖雷鳴鵑日n 환國高等wrö FligrT 연g활m的 內r역國事記ww%m를후**
シ シ シ *巨聲團疇白圈"屬軌距*屬豐司唱團 "的"역日月***** 5년學高開南國, 『후T正學的유리 5환的
■■■) —!!!!!!---- -日: 『』 TT: "T T-------------|-|- --------
■ ■■미』 『T--------------------- 「 「다. 디그니이) ---------------------------
-------—, ―) -
■■ ■量 藝,量 量 量 ■ 量量、量 疊 輯 量 魯 督 量 量一■ 曹 疊 壘、疊 *輯 轉 ■一壘 喜 魯 輯 誓量 量 畢 彗 ■■ * ■一輯

Page 12
அமைச்சரின் நாவல்
a)
இது அறிமுகவிழா இ
- பெருமாள் -
பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு கலே, இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்போர் தரமான, சிறந்த நூல்களை எப்போதும் மொழி பெயர்த்துவிடுவதில்லை. மொழிபெயர்ப்பாளரின் விருப்பு, வெறுப்பு, பிறமொழி ஆசிரியரின் பிரபலம், விற்பனை வெற்றி ஆகியவைகளைக் கொண்டு பெரும்பாலும் தீர்மானிக்கப்படலாம். எமது தேசிய வாழ்வை பிணைப்பதற்காக சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கும் சிறுகதை, கவிதை, நாவல், நாடகங்கள் மொழி பெயர்க்கப்படவேண்டியது அவசியமேயாகும்.
வர்க்க சமுதாயத்தைத் தொடர்ந்து நிலைநாட்டப்போலும் ஆளும் வர்க்கம் இம்முயற்சியில் இன்றுவரை சிரத்தையோடு ஈடுபடவில்லை. இரு மொழிகளிலும் பிரபல நாளிதழ், வார இதழ்களை நடாத்திய பெரும் முதலாளிகள் கூட இம்முயற்சிகளில் சிறிதும் சிரத்தை காட்ட வில்லை. ஆயினும் தனியார் முயற்சிகள் ஆங்காங்கே சிறிதளவு நடை பெற்றுக்கொண்டேயிருக்கின்றன.
சில தமிழ் சஞ்சிகையாளர் சிங்கள எழுத்தாளர்களை தமிழ் மக்க ளுக்கு அறிமுகம் செய்யும் பெருமைமட்டும் பெறுவதற்காக மட்ட மான கதைகளை மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர். கலை, இலக் கியத்திற்கு இருக்கவேண்டிய சமுதாயப் பணியையும், வர்க்க நலன் பேண வேண்டிய அவசியத்தையும் மறத்து பூஷ்வா வர்க்கத்திற்கே இவர்கள் சேவைசெய்ய முயலுகின்றனர். புரட்சிகரமான சிங்கள கலை, இலக்கியங்களை இவர்கள் தேடுவதில்லை. தேடினும் தீண்ட அஞ்சுவர். ஆயினும் சிலர் கையெழுத்துச் சஞ்சிகைகளில் இத்தகைய தரமான, சிறந்த சிங்கள எழுத்தாளரது சிறுகதை, கவிதைகளை மொழிபெயர்த் துத் தரமுயல்வது போற்றத்தக்க வாய்ப்பேயாகும்.
தேயிலைப் பிரசார சபையில் மாண்புமிகு வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டி. பி. இலங்கரத்திஞ அவர்களின் ‘இணைபிரியாத் தோழர்" என்ற நாவல் அறிமுகவிழாவை கொழும்பு பெற்ருர் ஆசிரியர் சங்கத்தவர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நாவல் சிங்களத் தில் 1957இல் திரைப்பட நோக்கோடு எழுதப்பட்டு தமிழில் திருமதி சரோஜினிதேவி அருணசலம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,
22
 
 
 
 
 

லேக்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டெட் ஸ்தாபனத்தாராக் 1973இல் வெளியிடப்பட்டது. முருகையன், பத்மா சோமகாந்தன், திருமதி கமால்தீன், எச். எம். பி. முகிதீன், கைலாசபதி போன்ற பிரபல தமிழ் விமர்சகர்களும் சில பிரபல சிங்கள எழுத்தாளர்களும் நாவலைப் பாராட்டினர்; அறிமுகம் செய்தனர். தமிழ் எழுத்தாளர் மட்டுமல்ல பல தமிழ் பிரமுகர்களும் விழாவில் பிரசள்னமாக இருக் தனர். பத்திரிகைகள் பாவும் செய்திகள் வெளியிட்டபோதும் பொலிஸ் பந்தோபஸ்துடன் அமைச்சரி சமூகமளித்த இவ்விழாவிற்கு 100 பேருக் குள்ளாகவே வந்திருந்தனர். சீனியின் விலையை 2 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக்கிய தினத்தின் மறு நாளான 1-3-74 வெள்ளியன்று நடைபெற்ற இவ்விழாவில் கேக்கும் தேநீரும் அனைவருக்கும் பரிமாறப் பட்டது குறிப்பிடத்தக்கது.
நாவலின் சிறப்பை ஆய்வதிலும் பார்க்க தேசிய இன ஒற்றுமையை வளர்ப்பதே அறிமுக விழாவை ஏற்படுத்தியவரது நோக்கம் மட்டு வல்ல பேச்சாளரது கருத்தாகவும் இருந்தது. சிலர் நாவலை விமர் சிக்காது பண்பாக நடந்துகொண்டனர். எச். எம். பி. சுவையாக கதையின் நயம்பேசி முடிவை தமிழ்ப்படமுடிவோடு ஒப்பிட்டு வருத் தம் தெரிவித்தார்.
சுனில் பணக்கார பையன்; நிமல் ஏழை. இருவரும் ஏற்றத்தாழ்வை மறந்து ஒன்ருகப் பழகுவதை இருவரது பெற்ருேரும் எதிர்க்கின்றனர். நிமல் அடிமை வேலையாளாகவும் சுனில் வீட்டில் வேலைசெய்கிருன். கொடுமை தாங்காது நிமல் வீட்டைவிட்டு ஒட அவனுடன் சுனிலும் தொடர்ந்து, பொலிசில் பிடிபடுகின்றனர். சுனில் விடுவிக்கப்பட நிமல் பாலிய குற்றவாளிகள் நிலையத்திற்கு அனுப்பப்படுகிருன். இலஞ்சக் குற்றத்தால் சுனில் பெற்ருேர் செல்வம் யாவையும் இழக்கின்றனர். நிமலுக்கு சுவீப்பில் ரூபா 87,500 'கிடைக்கிறது. அதில் பாதியை தன் நண்பளுன சுளிலுக்குக் கொடுக்கிருன்.
முடிவு மட்டமான தமிழ் சினிமாப் பாணியே.
கலாநிதி க. கைலாசபதி பல நாட்களின் பின் முகமன் பாராது, உணர்ச்சியோடு, இரத்தினச் சுருக்கமாகத் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி பரவலாக ஆராய்ந்து பேசி முடிவில் ஒரு விஷயத்தை அழுத்திக் கூறிமுடித்தார் :
தமிழர்கள் என்றதும் ஒருவகை அரசியல் குரலை மட்டுமே நினைத் துக்கொண்டிருக்கும் சிங்கள மக்களும் அரசினரும் ஓரளவு தரமான எந்தத் தமிழ் எழுத்தாளனது படைப்பையாவது படித்துப் பார்த் தால், அவர்கள் கருதியிருப்பதற்கு எதிர்மிாருன கருத்தைக் கண்டு, வியப்பேயடைவர். - O
23

Page 13
சீனுவில் தேசிய சிறுபான்மை இனங்கள்
|
அன்பின் சுகுணு,
சீனு பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. மிகப் பெரும்பான்மையாகிய ஹான் (HAN) இனத்தைத் தவிர்த்து 54 தேசீய சிறுபான்மை இனங்களுண்டு! ஆயினும் இது ஆறு வீதமே யாகும்! சில இனங்களில் சில நூற்றுக் கணக்கானவரே உளர்!! ஆனல் ஆறுவீத சிறுபான்மையரும் சீனவின் பரந்த நிலப்பரப்பில் 50% வீதப் பகுதியில் பரந்து வாழ்கின்றனர்.
புரட்சிக்கு முன்பு சீனுவில் விதேசிய முதலாளித்துவம் உள்நாட்டு பிற்போக்கு ஆளும் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து சகல இனத்த வரையும் அடக்கி, சுரண்டி வாழ்ந்தது. ஆனல் 20 வருட போராட் டத்தின் பின் தலைவர் மாவோவின் தலைமையிலான மக்கள் விடுதலைச் சேனை இவற்றைத் தூக்கி எறிந்து மக்கள் சீனக் குடியரசை ஸ்தாபித்தது. சகலரும் அரச விஷயங்களில் தீர்மானிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் முதன்முதலாக சம சந்தர்ப்பம் கிடைத்தது. பொருளாதாரத்தில் மிக மோசமாகப் பின்தங்கியிருந்த தேசீய சிறுபான்மையருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சகல நிதி மற்றும் உதவிகள் அளிக்கப்பட்டன.
சீனவின் சகல இனத்தவருக்கும் மத்தியிலுமுள்ள சம உரிமைதாள் அந்நாட்டின் வியத்தகு ஒற்றுமைக்குக் காரணம். இதனல் அந்நாட்டின் தேசியப் பிரச்சினைகள் மிக இலகுவாகத் தீர்க்கப்பட்டுள்ளன. சீனவின் அரசியல் சாசனத்தில் சகல சீனருக்கும் இன, சாதி பேதமின்றி சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு இனத்திற்கும் எதிரான அடக்குமுறையோ, பாரபட்சத்தையோ தடை செய்கிறது. சீனுவின் ஒற்றுமைக்கு உள்நாட்டு தேசியத்துவமும் "பெரிய நாடு" என்ற பெருமையும், விரோதமானதால் கட்சியும் , அரசும் மிகப்பெரிய இனமான ஹான் இனமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இக்குறுகிய வாதங்களுக்கு எதிராக இடைவிடாத போதனையும், கல்வியும் கொடுக்கின்றது.
சீனவின் தேசிய சிறுபான்மையருக்கு சமஉரிமை அளிக்கும் முகமாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளும் சீன அரசால் எடுக்கப்பட்டன.
24

(1) நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் அழிந்து போன 50 இனங்கள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டன. (2) சகல சிறுபான்மையருக்கும் அவர்கள் வதியும் தொகையையும், வதியும் பிரதேசத்தின் பரப்பையும் பொருட்படுத்தாது ஆட்சிப் பொறுப்பில் பங்கு எடுப்பதற்கு உரிமை அவிக்கப்பட்டது. (சீனவின் தேசீய காங்கிரசின் உபதலைவராக எப் போதும் ஒரு சிறுபான்மையினத்தவரே பதவி வகித்திருக்கிருர்) (3) சிறுபான்மையினர் வதியுமிடங்களில் உள்ள அரசஅலுவலகங் களிலும், பாதுகாப்புப்படைகளிலும், கட்சி அமைப்புக்களிலும் அவ் வினத்தவருக்கே 702 இடம் கொடுக்கப்படுகின்றது. (4) உள்நாட்டு பிரதேச சுயாட்சிப்பகுதிகள் உருவாக்கப்பட்டன (Regional Autonomy).
இப்பிரதேச சுயாட்சி என்பது எங்கெல்லாம் ஒரு நிர்வாகம் அமைக்கக் கூடிய அளவிற்கு எந்த ஒரு இனம் இருப்பினும் அங்கு பிரதேச சுயாட்சி அமைத்து சகல பிரதேச (Regional) உள்நாட்டு விவகாரங்களையும் நிர்வகிக்கலாம். பிரதேச சுயாட்சியானது சகல தேசீய இனத்தவருக்கும் சமஉரிமை அளிப்பதோடு மட்டுமன்றி கட்சியினதும் அரசினதும் கொள்கைகளை மிக இலகுவாக அமுல்படுத்த உதவுகிறது. இவ்வாருண பிரதேசங்களில் அப்பிரதேசத்து சிறுபான்மை பரின் மொழி அல்லது மொழிகள் அரசகரும மொழியாகின்றது. அத்துடன் மொழி உரிமை, மதஉரிமை, பாரம்பரியங்கள் ஆதியவை மதிக்கப்படுகின்றன. அவற்றிற்கு அரசியல் சாசனத்தில் இடம் கொடுப்பதன் மூலம் அவை உத்தரவாதப்படுத்தப்படுகின்ற்ன.
மத்திய அரசு சகல அரச பிரசுரங்களையும் சகல மொழிகளிலும் வெளியிடுகிறது. சிறுபான்மையர் மொழிகளில் திரைப்படங்கள், கலைக் காட்சிகளுக்கு வேண்டிய ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு ஒலிபரப்பு நிலையங்களில் அவ்வவ் மொழிகளிலேயே ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது. சகல இனத்தவருக்கும் மத உரிமை புண்டு. அதே வேளைகளில் நாஸ்திகமோ அன்றி நாஸ்திகப் பிரசா ரமோ தடைசெய்யப்படவில்லை. இது சகல தேசிய மக்களினதும் அடிப்படை உரிமையாகக் கணிக்கப்படுகின்றது. சிறுபான்மையர் யாவருக்கும் சிறந்த கல்வி அளிக்கும் முகமாக அவ்வப் பிரதேசங்களில் சர்வகலாசாலைகளும், பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அன்பு ஜெயம்
புரட்சிகளும் புரட்சிகர யுத்தங்களும் வர்க்க சமுதாயத்திற் தவிர்க்க முடியாதவை. அவையன்றிச் சமுதாய அபிவிருத்தியில் எந்தப் பாய்ச் சல்ல ஈட்டுவதும் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களை வீழ்த்துவதும் அசாத்தியம். . மாஓ
25

Page 14
மறைந்த நண்பர் அ. ந. க. --- ۶ 2 --
செ. கணேசலிங்கன்
ண்பர் அ. ந. க. வின் சடலத்தை கொழும்பு பெரியாஸ்பத் திரியில் சிறிது நேரத்திற்குமேல் தனிமையில் என்ருல் பார்க்கவே முடியவில்லை. வாட்டிலிருந்து சவ அறைக்கு எடுத்துச் சென்ற பின் னரே நாம் வெளியே எடுத்துச் செல்லமுடியும் என்பதை அறிந்தேன். அதற்கு மேலும் ஒரிருமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் உடனே அலுவலகத்திற்கு ஓடிவந்து டெலிபோனே எடுத்து நண்பர்கள் அண் வர்க்கும் அறிவித்தேன்.
காவலூர் ராசதுரை, இக்பால், சில்லையூரி செல்வராசன் ஆகிய நண்பர்கள் தினகரன் அலுவலகத்தில் உட்ன் சந்திப்பதாகத் தெரிவித் தனர். அரைமணி நேரத்தில் அங்கு கூடி மரணச்சடங்கை பொறுப் பேற்று நடாத்துவது பற்றி முடிவு செய்தோம்.
நண்பர் சிவகுருநாதனும் எம்முடள் இருந்தார். பொரளையிலுள்ள
ரேமென்ட்ஸ் மரணச் சடங்கு அலுவலகத்திலுள்ள காட்சியறையில் பார்வைக்கு வைத்து மறுநாள் தகனம் செய்வதாக முடிவு செய் தோம். பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்துவிட்டு, தந்தி அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிவிட்டு பெரியாஸ்பத்திரிக்குச் சென்ருேம். அங்கு செய்தி எட்டிய நண்பர்கள் வரத் தொடங்கிவிட்டனர். சில உறவினர்களும் வந்தனர். ஆயினும் மரணச்சடங்கு பற்றிய முழுப் பொறுப்பும் எழுத்தாள நண்பர்களின் பொறுப்பிலேயே நடந்தது. நண்பர் பிரேம்ஜியும் எம்முடன் சேர்ந்து ரேமன்ஸ் ஏற்பாடுகளைக் கவனித்தார்.
இத்தனைக்கும் அ. ந. க.வுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த நேரடி உறவும் பழக்கமும் மிகக் குறுகிய காலத்ததேயாகும்.
ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஆர்வம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அ. ந. கந்தசாமி என்ற பெயரை அறிந்திருந்தேன். ஆயினும் நேரிற்கண்டு பழகியது குறைவு. 1961இன் பின் முற்போக் கெழுத்தாளர் சங்கத்து நடவடிக்கைகளில் அ. ந. க.வும் ஈடுபட்டி 26

ருந்தபோதும் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்படவில்லை. அரசாங்க செய்திப் பகுதியில் கடமையாற்றிய காலத்தில் அவர் இலக்கிய உல கில் அதிகம் ஈடுபட்டதில்லை என்றே கூறவேண்டும்.
அரசாங்க செய்திப் பகுதியிலிருந்து ஓய்வுபெற்றதும் தமது பென் ஷன் பெறுவதை துரிதப்படுத்துவதற்காக திறைசேரிக்கு வந்திருந்தார். அதையொட்டி அவரை அடிக்கடி காணநேரிட்டது. அவரோடு நெருங் கிப் பழகவேண்டியும் ஏற்பட்டது.
ஓய்வுபெற்ற காலத்தில் மீண்டும் எழுத ஆரம்பித்தார். தினகர னில் தொடர்ந்து எழுதிஞர். தினகரன் ஞாயிறு இதழில் மனக் கண் என்ற அவரது நாவல் தொடர்ந்து வெளிவந்த காலம், சுதந்திரளில் அவர் ஆசிரியராக இருந்து எழுதிய காலத்தின் பின் ஏற்பட்ட ஓர் உச்சக்கட்டமான காலமாகும். நண்பர்களிடமெல்லாம் தனது நாவ வின் சிறப்பு பற்றிக் கேட்டு அறிவதில் பெருமகிழ்வு அடைந்தார். நாவல் எழுதுவதில் கவனிக்க வேண்டிய நவரச உத்திகள் பற்றியெல் லாம் படித்தும், படித்த நாவல்களை ஆராய்ந்து உணர்ந்தும் அறிந் திருந்தார். உதாரணமாக சோகரசமான கதைகளே மக்கள் மனதில் நீண்டு நிலைத்திருக்கும் என்பதைப் பல கதைகளை உதாரணமாகக் கூறி நிரூபிப்பார்.
அவர் முடிபாகக் கொண்ட கருத்துகளை வாதிட்டு வெற்றிபெற முடியாது. அவர் காலம், நேரம், இடம் அனைத்தையும் மறந்து வாதிடுவார். அவ்வேளை உணர்ச்சிவசப்பட்டு தன்னையே மறந்துவிடுவார்.
கலை, இலக்கியத் துறைகளிலுள்ள உருவங்கள் அனைத்தினையும், தன் கருத்துக்களைக் கூறப் பயன்படுத்தினர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிளெல்லாம் தமது வல்லமையை வெளிப்படுத்தினர். எந்த விஷயம் பற்றி எழுதவேண்டுமாயினும் அதைப்பற்றிக் கிடைக்கக் கூடிய நூல்களையெல்லாம் உடனே தேடிப் படித்துவிடுவார்.
இலங்கை வானெலியிலும் அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர். அவரை ஒரு வானெவிக் கலைஞர் என்றுகூடக் கூறு வதில் தவறில்லை. இலங்கை வானெலி தமிழ்ப் பகுதியில் அவரை அனைவரும் நன்கு அறிந்து பழகியிருந்தனர். அதுவுமன்றி ஈழத்தின் பிரபலமான ஆக்க கலை, இலக்கிய கர்த்தாவாக விளங்கிய அ. ந. க. வின் மறைவு பற்றிய செய்தியை இலங்கை , வானெலி செய்தி அறிக்கைமூலமும் அறிவிக்கப்படவேண்டும் என விரும்பினேன்.
27,

Page 15
இலங்கை வானெலி தமிழ்ப் பகுதியை டெலிபோனில் எடுத்து முக்கிய அதிகாரி ஒருவரிடம் மரணச்செய்தியைத் தெரிவித்து செய்தி அறிக்கைமூலம் அறிவிக்க ஆவன செப்பும்படியும் வேண்டினேன். அந்த நண்பர் இதற்காக உதவ முன்வரவில்லை. அது வேறு பகுதியி னரின் கடமை, "நான் அப்பகுதியில் தெரிவிக்கிறேன்" என்று சாதா ரணமாகக் கூறிஞர். நாள் உணர்ச்சி வசப்பட்டிருந்த அவ்வேளை அவர் கூறிய தொணி எனக்கு மிகவும் வேதனையாகவும் இருந்தது. அவர் கவனிப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. செய்தி யில் அறிவிக்கச் செய்வது மிகவும் சிக்கலான விஷயமாயிருக்கலாம் என்று கூறி என் மனதைச் சாந்தப்படுத்திக்கொண்டேன்.
அதைத் தொடர்ந்து சோர்வுட்ன் பாராளுமன்றத்தில் பணியாற் றிய அ. ந. க.வின் நண்பர்களுக்கு செய்தி தெரிவிக்கச் சென்றேன்.
அங்கு நண்பர் சுந்தரலிங்கத்தைக் கண்டு மரணச்செய்தியைச் சொன்னதும் இலங்கை வாஞெலி பற்றிய நினைவு வந்தது, சுந்தர் வெளியே கடமையாற்றியபோதும் இலங்கை வானுெவியுடன் நெருங் கிய தொடர்புள்ளவராக இருந்ததை அறிவேன். வானெவிச்செய்தி அறிக்கையில் தெரிவிப்பது பற்றிக் கூறியதும் “இதுவா, இப்பொழுதே செய்கிறேனே" என்று மிகவும் சாதாரணமாகக் கூறிவிட்டு டெலி போளே எடுத்தார். செய்திப் பகுதியில் இருந்தவர், நீர் கூறும் விப ரத்தை அப்படியே வாசிக்கச் செய்கிருேம்" என்று கூறி அவரது ஸ்ரெனேவிடம் போட்டுவிட்டார். நண்பர் சுந்தர் அ. த. க. பற்றிய விபரம் பாவையும் கூறிஞர். மாலை, இரவு வானுெலிச் செய்தியில் அப்படியே முழுமையாக அறிவிக்கப்பட்டது.
மறுநாள் தமிழ்ப் பத்திரிகைகளிலெல்லாம் முதற் பக்கத்திலேயே படங்களோடு செய்திகள் வெளிவந்தன. ரேமென்ஸ் கூடத்தில் காலையி விருந்தே மூக்கிய நண்பர்கள் நின்று யாவையும் கவனித்தோம். ஒப் வானபோது நண்பரது சிறப்புகள், "குறைபாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டோம். அவ்வேனேதான் நண்பரது ஆரம்பகால எழுத்துவாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றியெல்லாம் என்னுல் ஒரளவு அறியமுடிந்தது. நண்பர் சில்லையூர் செல்வராசனே அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருந்தார்.
நாவல்களில் வரும் கலைஞரின் வாழ்க்கைபோல அ. த. க.வின் வாழ்க்கையும் அமைந்திருந்ததுபோல் தோன்றியது. அவரது வாழ்வின் ஏற்றங்களும் வீழ்ச்சிகளும் வருத்தத்தையே தந்தன. "என்ன சீமா ஞக ஒரு காலத்தில் வாழ்ந்த நண்பர் இப்போது இப்படியாக கடைசிக் காலத்தைக் கழிக்க நேரிட்டது" என்று ஒருதடவை நண்பர் செல்வ ராசன் கூறியது இன்றும் எள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. O
28

விமலாவின் உடலிலே சோர்வு: கால்களும் சோர்ந்து விட்டன. ஆயினும் பாடசாலையை நோக்கி எட்டி நடக்க முயன்ருள், காலில் அறுந்து தைத்த செருப்பு. அது வழி ஒள யில் அறுந்துவிடுமோ என்ற அச்சம் வேறு. பாடசாலைக் குப் பிந்திவிடப்படாது என்ற ஆவல் உந்திக்கொண்
டிருந்தது. தி)I) **டிச்சர்! மணியடித்திருக்குமா?*
விமலாவிற்குத் துணையாக வரும் அயல்வீட்டு சிறுமி ch அம்பிகா கேட்டாள்.
'இருக்காது. எட்டிவா!' அம்பிகா தன் சிறு கால்களால் ஈடுகொடுத்து நட்க்க முடியாதவளாக ஓடியும் நட்ந்தும் தொடர்ந்தாள்.
சில நிமிடங்கள் தானும் தாமதித்துச்சென்று தலைமை 女 வாத்தியாரிடம் தலைகுனிவதையோ, பல்லைக்காட்டு வதையோ, அவரது இருவகையான சாதுரியப் பேச்சுக் w களையோ கேட்க அவள் விரும் பவில் லை . CU தடவை கண்டித்து பொறுப்புள்ள தலைமை ஆசிரியர்போல ஏசுவார்.
மறுதடவை சிரித்து வளைத்துப் பேசுவார். அவற்றின் அடிப்படை
நோக்கை அவள் அறியாமலில்லை. நீண்டநாள் திருமணமாகாத பெண்
ஏன் தன் நினைவுகளுக்கு அணையப்படாது என்பதே அவர் உள்நோக்கு.
தன் தயவிருந்தால் எப்படியும் தாமதித்து வரலாம் என்பது அவர்
கருத்து. இதற்கெல்லாம் ஏன் இடம் வைக்கவேண்டும்? அவர் வசதி யான குடும்பத்தவர். கார் வைத்திருக்கத்தக்க வருமானம் உள்ள
வர். அவர் ஏழை ஆசிரியர், பிள்ளைகளின் துன்பங்களையும் நினைவு
களையும் அறியார்.
"ரோசா மலர் எவராலும் முக
s - செ. கணேசலிங்கன் - ரப்படாது வாடிக கருகுவதுதான
உலகத்தில் மிகக் கொடியது"
நளினச் சிரிப்போடு சிலநாள் தளிமையில் கூறினர். மலர் கருகு வதிலுள்ள வேதனையை அவன் உணராமலில்லை. ஆனல் அவர் உலகில் இக்கொடுமையைத் துடைக்க ஒரடியாயினும் முன்வைப்பவரல்ல. எனக்காக இரங்கி தான் இன்பம் பெற நினைப்பவர். மற்றவர்களுக்கு வயிறும் மானமும் உண்டு என்பதை அறியாதவர்.
வீட்டிலே வயதான அப்பா, அம்மா, பாட்டி, விதவையான அக் காவின் பிள்ளைகள் இருவர். முன்னர் என் உழைப்பில் எல்லோரும் உண்டு வாழ்ந்தோம். இன்று முடியுமா?
29 |

Page 16
அப்பா, அம்மா, பாட்டிக்கு என்னைக் கட்டிக்கொடுக்க விருப்ப மில்லையா? ஊரவர்கள் கேட்கும்போதெல்லாம் "அவளுக்குப் பிடித்தவ ளுக வரவில்லை" என்று பெருமூச்சோடு கூறுவர். பேசிய கலியாணங் கள் ஏதோ காரணங்களால் கைவிடப்படுவது அனைவருக்கும் மகிழ்வே. நான்கூட குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்கத்தக் கவரையே விரும்பினேன். சீதனம் கேட்பவர்களிடம் எவ்வாறு இத்தகைய பொறுப்பை ஏற்கும் துணிவை எதிர்பார்க்கமுடியும். பாலுணர்ச்சிகளை அடக்கியடக்கி இப்போதெல்லாம் உடலே மரத்துவிட்டது. அந்த ஆசைகளே குறைந்துவிட்டன.
என் தேய்ந்த அழகை நான் அறியாமலில்லை. ஆயினும் தலைமை ஆசிரியர் தம்பிராசா சொல்லுவார் :
"இருபத்தைந்து வயதுக்குமரி என்று ஆரும் மதிப்பினம். இன் னும் கூச்சமே விட்டுப் போகேல்லை'
பதினைந்து வயதைக் குறைத்த அவருடைய பச்சாத்தாப வார்த் தைகளே நான் புரியாமலில்லை.
வெளியே வாழ்க்கைச் செலவு உயர்வுபற்றி ஆற்றநிலையில் பிற ருடன் பேசியபோதும் எமது பட்டினியைப்பற்றி வெளியே சொல்ல மனம் வருமா? உடலின்பம் போன்றதுதான் பசியும். நாம் இத்துன்பங்களை வெளியே சொல்ல தயங்குகிருேம் அஞ்சுகிருேம். வாயையும் வயிற்றையும் கட்டிக்கொள்கிருேம். இப்படி எத்தனை லட்சம் பெண்களோ? மனித உணர்ச்சிகளையே கொன்றுதான் இச் சமூகத்தில் வாழமுடியுமோ? ஆஞல் தலைமை ஆசிரியர் தம்பிராசா அன்று பிந்திச்சென்று, அவர் முன்னிலையில் தனியாக கையெழுத்துப் போடும்போது சொன்ஞர் :
'இப்ப சிலிம் பண்ணுறிங்கபோலை தெரியுது. உடம்பெல்லாம் அமைப்பாய் வந்து தனி அழகாயிருக்கு"
எனக்கே நல்லாய் தெரியுது. சட்டை, பாவாடை, பிறெளியர் கூட தொழுதொழுத்துப்போச்சு. மாற்றித் தைக்கவும் துணியில்லை. பதினைந்து வருடத்திற்கு முன் போட்ட ஓரிரு சட்டைகள் அடிப் பெட்டியில் இருந்தன. அவற்றை ஓரிருநாள் போடநேரிட்டது. மற்ற ரீச்சர்மார் ஒருவகையாக அப்புதிய "பாஷனை'ப் பார்த்துச் சிரித்தனர்.
*"அம்பி, காலையில் என்ன சாப்பிட்டாய்?" என்னையறியாதே கேட்டுவிட்டேன். கேட்டது தவறு என்பது தெரிகிறது. தம் மனதில் குடைவதை எம்மையறியாது நாமே காட்டிக் கொள்கிருேம்.
அவளும் கேட்காதவள்போல நடந்துவந்தாள். அவளிடம் கட்டா பம் அறியவேண்டும் என என் மனம் விழித்தது.
30

“Tirar? நான் சொன்னது கேட்கேல்லயா?" திருப்பிக் கேட்டேன்.
Tsiyar to sigri"
அவள் மழுப்பிக் கேட்டாள்.
"காலையிலை என்ன சாப்பிட்டாய்?"
'வாழைப்பழமும் . . புட்டும் . . "இழுத்துச் சொன்னுள். அவள் பொப் பேசுகிருள் என்பது குரல் மூலமே நன்கு தெரிந்தது. இந்த சிறு வயதிலேயே போலி நாகரிகத் தைப் பேண கற்றுக்கொண்டுவிட்டாளே எள எண்ணிக்கொண்டே எட்டி நடந்தேன்.
சில நிமிடங்கள் பிந்தியேவிட்டேன். அப்பா பலவீனமாகி வரு கிருர், அம்மாவிற்கு இன்று காலையென்று வயிற்றுப்போக்கு. என்ன நோயோ? பிழைப்புக்காக நான் தனியே விட்டுவிட்டு அவசரமாகப் புறப்பட்டேன்.
தலைகுணிந்தபடி கையெழுத்திடுகிறேன். தலைமை ஆசிரியர் முகத் தைப்பார்க்கவே விருப்பமில்லை.
* 'உந்தச்சேலை நல்லாயிருக்கே** வெறும் முகமன் வார்த்தைகள். கிழிற்துவிட்டது என அடிப் பெட்டியில் போட்ட சேலை. காலையில் உடுக்க சேலையே இல்லை. முதல் நாள் தோய்த்தது காயவில்லை. கிழிந்த பகுதியை அரையில் சுற்றி ஒரு வகையாக வெளியே கிழிவு தெரியாதபடி சமாளித்துவிட்டேன். மக்களுடைய துன்பமறியாத அரசியலாரும் காமுகரும் ஒருவாறே தான் இருப்பரோ!
எதுவும் பேசாது வகுப்பறையை நோக்கி நடந்தேன்; 'விமலா டீச்சர், காலையிலே ரேடியோ கேட்டிங்களா? சீனி விலை ருத்தல் ஐந்து ரூபா".
ஆசிரியர் முத்தையா படிப்பதை நிறுத்திவிட்டு சிரித்துக்கொண்டே சொன்னர்.
"மாஸ்டருக்கு எப்பவும் அம்மா ஆட்சி பற்றி பகிடிதான்" நான் மேலும் நின்று பேச விரும்பாது என் வகுப்பிற்குச் செள் றேன். உண்மையாயிருக்குமா என்று எண்ணிப்பார்த்தபோது எதி லும் கவனம் ஓடாது உதட்டின் மேல் புறத்தில் வியர்வை அரும்பி யது. சேலைத்தலைப்பால் துடைத்தேன். அக்காவின் பிள்ளைகளை கட்டுப் படுத்துவது பற்றியே நினைவு வந்தது.
31

Page 17
அடுத்த பாடம் மூன்ரும் வகுப்பில் சமூக அறிவியல்; பாடத்தில் தொற்று நோய்கள் பற்றி கற்பிக்கத் தொடங்கினேன். வாந்திபேதி நோய் ஏன் ஏழைகளை மட்டும் தாக்குகிறது, என்பதை விரித்துக் கூறினேன். .
**நல்ல போஷாக்கான உணவு உட்கொள்ளின் நோய்களிலிருந்து தப்பிக் கொள்ளலாம்”* -
"அது என்ன உணவு டீச்சர்” ஒரு பிள்ளை எழுந்து நின்று கேட்டது. வாங்கின் மேல் ஒரு பின்ன் மயங்கி விழுந்து விட்டது. *சுமதி, சுமதி" என்று கத்தியபடி எல்லாப் பிள்ளைகளும் சூழ்ந்து கொண்டனர். பிள்ளைகள் யாவரையும் ஒதுங்கச் செய்து சுமதியைத் தூக்கி வாங்கில் கிடத்தினேன். மற்ற ஆசிரியர்களும் வந்து சூழ்ந்தனர். தலைமை ஆசிரியர் வந்து பார்த்தார். மூச்சைத் தொட்டுப் பார்த்தார்.
"ஹாட் அற்ருக்காக இருக்கலாம். ஆசுபத்திரிக்குக் கொண்டு போவதுதான் நல்லது. பெற்ருருக்கும் அறிவிக்க வேண்டும்.”*
மிகவும் சீரியசாகச் சொல்லி ஏற்பாடுகள் பற்றி கலந்து பேசினர்; எனக்கு உள்ளூற அவர்களது அறியாமையை எண்ணிச் சிரிப்பும் சமூக நிலைமையை நினைத்து ஆத்திரமுமே ஏற்பட்டது.
“அவசரப்பட வேண்டாம். அப்படியென்ருல் டாக்டரை இங்கு அழைப்பதெல்லோ சரி?
சும்மா சொல்லிவிட்டு ஒரு பிள்ளையை தண்ணிர் எடுத்துவரும்படி அனுப்பினேன். மற்றும் நின்றவர்களிடம் கோப்பி அல்லது தேநீர் கொண்டு வரும்படி சொன்னேன். பால் கொண்டு வந்த பணக்காரப் பையனின் பிளாஸ்கை சில பிள்ளைகள் எடுத்து வந்தனர்.
சுமதியின் முகத்தில் தண்ணிரைத் தெளித்துவிட்டு என்மடியில் தலையை வைத்து பற்களை விரித்துப் பாலைப் பருக்கினேன். சில நிமிடங்களில் சுமதி விழித்தெழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். வெட்கம் அவளைப் பிடுங்கியது.
*ஊரார் பிள்ளைகளை வளர்த்த அனுபவம் போலை' தலைமை ஆசிரியரி அடிப்படைக் காரணம் எதையும் ஆராய விரும்பாதவராக கூறிக் கொண்டே சென்ருர்,
யாவரும் கலைந்தனர். நான் சுமதியை தனியே அழைத்துச் சென்று கேட்டேன்.
"snath) arirot Frth LIT''
32

மிரண்டு பார்த்தபடி சிறிது தாமதித்துப் பொய்பேசுவது தெரியத் தக்கதாகவே சொன்ஞள்.
'Gø Ta' t
“ஏனடி பொய் சொல்ரூய். அரிசிப் பஞ்சமான காலத்தில் காலையில் சோறு திண்டியா? உண்மையைச் சொல்'
விரும்பாதபோதும் அதட்டியே கேட்டேன்.
'வீட்டிலை சாப்பிட ஒன்றுமில்ல் டீச்சர்"
அழுக்கடைந்த கீழ் சட்டையை தூக்கி கண்ணை மூடியபடியே விம்மி விம்மி அழத் தொடங்கிஞள்.
நான் அவளை அணைத்து அழுகையை ஆற்ற முனைந்தேன். அதன் மேல் நான் என்னதாள் செய்ய முடியும்? என் வயிறே எரிந்து உடல் நடுங்குவதை எவரிடம் சொல்ல முடியும்? தண்ணிரால் தான் தற்காலீச மாவது தடுக்க முடியும். முகத்தில் தெளிக்க எடுத்து வந்த தண்ணிரை நான் குடிக்கிறேன். கைகளில் நிதாளமில்லை.
நானும், சுமதியும், அம்பியும் மட்டும்தான பசியைப் பற்றி வெளி யே பேசாது நாகரிகமாக வாழ நினைக்கின்ருேம்.
ஆளுபவர்கள், தலைமை ஆசிரியர் போன்றவர்களா? அல்லது பசி கூட பழக்கமாகிவிடும் சான்று நினைப்பவர்களா? O
15-1-1974இல் இருந்து 'குமரன்’ புதிய சந்தா விபரம்
தனிப் பிரதி : 40 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 5/-
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு; எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12
தொலைபேசி : 21 388
33

Page 18
ASMMS SSSSSSS SSASSA MSA SA SMSSYS SAAA SSLLSAAA SSSA SMSMSAqASA S SSMSMSS SMYSY S SSGSAL BBSMBeSYS
இலக்கிய உலகில் !
جس قو69TBبچ جس- جسم جس ج۔ جب جس- جس- ج۔ جس۔ جس سس، جسس۔
"ஜனவே கய" என்ற பிரபல சிங்கள வார ஏட்டினர் ஜனவேகம்" என்ற தலைப்புடன் தமிழிலும் ஒரு வார இதழை 10.3. 74 ல் இருந்து ஆரம்பித்துள்ளனர். இன்றைய ஐக்கிய முன்னணி அரசை ஆதரிப்ப தோடு மேலும் முற்போக்கான பாதையில் இழுத்துச் செல்வதே வெளியீட்டாளரின் நோக்கமாகும். இந்த இதழ்களின் இயக்கத்தின் பின்நிற்பவர் எமது பிரதமரின் மருமகளுன குமார் ரூபசிங்கா என் பதை யாவரும் அறிவர். ஏரிக்கரையினர் இவரை ஆதரிப்பதாக ஜே. ஆர். கூக்குரலிடும் போது "ஜனவேகம்" ஏரிக்கரையின் சில சர்வதேச அரசியல் போக்கைத் தாக்கியுள்ளது. அரசுக்கு ஆதரவு தேடியபோதும் பஸ், ரெயில் சட்டண உயர்வு, வசதியின்மை ஆகிய வற்றைக் கண்டித்துள்ளது. முதல் இதழில் பிடவை உற்பத்தியும் விநியோகமும் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தியுள்ளது.
洛 兴 米
மலேசியா பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணி யாற்றும் ரா. தண்டாயுதம் அவர்கள் விடுமுறையில், தமிழ்நாடு செல் லும் வழியில், கொழும்பிற்கு"குடும்பத்தோடு வந்திருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்து கற்று டாக் டர் பட்டம் பெற்றவர். கொழும்பிலும் கண்டியிலும் எழுத்தாள நண்பர்களைக் கண்டு கலந்துரையாடிச் சென்ருர், கல்கியின் அலை யேர்சை", செ. கணேசவிங்கனின் "சடங்கு", மற்றுமோர் மலேசிய நாவலை பல்கலைக்க்ழகத்தில் பாடநூலாக வைத்துள்ளாராம்.
அவர் தாம் கலந்துரையாடிய நண்பர்களிடம் இரு வினுக்களை எழுப்பி தோல்விகண்டார். (1) உங்கள் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைத்துள்ள தமிழ் நாவல்கள் எவை? (2) அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டில் நீங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை என்ன பொருளை அடிப்படையாகக் கொண்டது?
米 米 米

'மூன்ருவது ஜாமம்’ என்ற போலிஷ் திரைப்படம் கொழும்பில் ஒடுகிறது. இஃதோர் பிரபல போலிஷ் நாவலைத் தழுவியதாகும். இந் நாவலின் புரட்சித் தன்மை பற்றி ஆராய வேண்டின் நாவல்ப் படிக் கத் தக்க வாய்ப்பு வேண்டும். இத்திரைப்பட நெறியாளர் வரலாற் றின் ஒரு காலப் பகுதியை அறிமுகம் செய்வதே தன் நோக்கு என் ரூர். யுத்த காலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறத்தக்க வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மையே. கதை கூட இந்நிகழ்வு களை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டதாகும்.
எவ்வாருயினும் இரு சிறப்பு அம்சங்களே திரைப்படம் மூலம் அறிய முடிந்தது. (1) பாஸிச ஆட்சியின் பயங்கரக் கெடுபிடியைப் பார்க்க முடிந்தது. (2) நாவலின் அடித்தள உவமானமும் தாக்கமும்.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் போலந்திலுள்ள உயர் வகுப்பினர் தலைமறைவு விடுதலைப் போரில் ஈடுபடத் தயங்கி, ஜர் மானியர்களுக்கும் அஞ்சி, உயிரையும் குடும்பத்தையும் பேண தொற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் சரண் புகுந்தனர். பைரஸ் என்ற பயங்கர தொற்று நோய் ஜெர்மனியர்களுக்குள் பரவாதிருப்பதற்காக எதிர்தடுப்பு ஊசி மருந்து இவ்வாராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டது. அக்காலத்தில் இம்மருந்து தயாரிப்பதற்காக மனிதர்களுக்கே இரத்தத்தில் டைரஸ் நோய்க் கிரு மிகளை ஏற்றி, அந்த இரத்தத்தை
இனச்சுவர் பேன்களை உறிஞ்சச் செய்து, அவற்
றைக் கொன்று இரத்தத்தை பணக்காரணுக்குப் எடுத்து தடுப்பு மருந்து தயாரித் படிக்கல்லாக இருந்தோம்; தனர். இதற்காக பைரஸ் கிருமி பயனில்லை எனக் கண்டோம் 52T வளர்க்கும் இரத்தத்தைக் இன்று உறுதியான கொணட மனிதர்கள் தேவைப்
தடைக்கல்லாக மாறிவிட்டோம்
இது சீனத்துப் பெரிய பட்டனர். அஞ்சி ஒதுங்கி தம்மை
மதிற் சுவர் போல் யும் குடும்பத்தையும் பேண விரும் உயரமானது; வலிமையானது! பிய உயர் வர்க்கத்தினரும் படித்த வ. இராமுவேல் வர்களும் இப்பரீட்சைக்குத் தம்மை
அர்ப்பணப்படுத்தி உயிரைக் காப் பாற்றிக் கொண்டனர்.
நாவலாசிரியர் ஜர்மனியர்களே எதிர்க்கத் தயங்கியவர்களை பயங் கர தொற்று நோயான பைரஸ் கிருமி கொண்ட ரத்தத்தில் வாழ் பவர்கள், அச்சத்தைப் பரவலாக வளர்த்தவர்கள் என மறைமுக மாகத் தாக்கியுள்ளார். அத்தோடு இவர்கள் ஜர்மனிய போர் வீரர்கள் வாழ்ந்து போராடவும் உதவியவர்கள் என்றும் சாடியுள் ளார். உயிர் வாழ்வதற்காக பயங்கர ஆராய்ச்சிக்குத் தயாராகு பவர்களது கோழைத்தனத்தையும் புட்டுக்காட்டியுள்ளார்.
35

Page 19
விற்பனையாகின்றன !
புலவர் 'தமிழவேள் எழுதிய
தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ. 550 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ. 5/- பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும் (MECHANICS & PROPERTIES OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
இ. வே. இலகுப்பிள்ளை B. Sc. (Hons.)
இரத்தினு தனபாலசிங்கம் B. Sc. -
விரைவில் வெளிவருகிறது !
‘தமிழவேள்” எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி
事件
டாக்டர் மகேசன் ராசநாதன்
எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) ரூ. 5-50
பா. பாலேஸ்வரி எழுதிய
சுமைதாங்கி ७. 1-90
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி: 88930
36

வெளிவந்துவிட்டது ! -
தமிழவேள் எழுதிய
JF LD u D வினு - விடைமுறை விளக்கம் க. பொ. த. 1974 முதல் உயர் வகுப்புகளில் பல்லாண்டு கற்பித்த அனுபவமும் புதிய பரீட்சை முறைகளில் ஈடுபாடும் அனுபவமும்
கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்டது.
• விலை: ரூ. 5-00
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தேசப் படப் புவியியல் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது.
G. A. Q., 5. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல்.
விலை : 3-75
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
- தொலைபேசி 88930
37

Page 20
பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தலைவர், தொழிலாளி வர்க்கத் தின் விமோசனத்திற்கான சித்தாந்த பேராயுதங்களை வகுத்த மனிதராகிய கால்மாக்ஸ் 1883 மார்ச் 14ந் திகதி காலமாஞர். அவ ரின் நினைவாக இக்கட்டுரையைப் பிரசுரிக்கின்றேம்.
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்
- பிரெடெரிக் ஏங்கல்ஸ் -
மார்க்ஸ் மற்ற எல்லாவற்றிற்கும் முன்னதாக ஒரு புரட்சியா னர். முதலாளித்துவ சமூகத்தையும் அது கொண்டு வந்த அரசாங்க அமைப்புகளையும் தூக்கி எறிய வழி காட்டினர். நவீன பாட்டானி வர்க்கத்தின் நிலைமையினையும் தேவையையும் விமோசன வகைகளை யும் உணருமாறு செய்வதில் முதல்வராக இருந்தார். நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் விமோசனத்திற்கு பாடுபட வேண்டும் என்பதே அவரது வாழ்க்கையின் உண்மையான லட்சியம். போராட் டம் அவரது உடன் பிறப்பு, அவர் எவ்வளவு பேராவேசத்துடனும் பிடிவாதத்துடனும் வெற்றிகரமாகப் போராடினரோ அவ்வாறு ஒரு ` சிலரால் தான் போராட முடியும். முதலில் அவர் பத்திரிகைகளில் செய்த பணி, பின்னல் எழுதிய பல போராட்டப் பிரசங்கங்கள், பாரிஸ்’ பிரஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் உள்ள ஸ்தாபனங்களில் செய்த வேலைகள் மிகப்பல. இறுதியாக எல்லாவற்றிற்கும் மகுடம்” வைத்தாற்போல் மகத்தான சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்தார்.
இதன் விகளவாக அவர் காலத்தவர்களில் எல்லோரையும்விட மிக அதிகமாக மார்க்ஸ் வெறுக்கப்பட்டார்; அவதூறு செய்யப்பட் டார். எதேச்சாதிகார அரசுகளும் குடியரசுகளும் அவரைத் தத்தம் பிரதேசங்களிலிருந்து நாடு கடத்தின. பழைய வழக்கங்களில் நம்பிக்கை உள்ளதும், பிற்போக்கு ஜனநாயகமானதுமான முதலாளி வர்க்கம் அவர்மீது அபாண்டங்களைக் குவிப்பதில் ஒன்றேடொன்று போட்டி யிட்டன. ஆளுல் இவற்றையெல்லாம் அவர் வெறும் ஒட்டறை என்று ஒதுக்கி அசட்டை செய்தார். தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்ட போது மட்டும் பதில் அளித்தார். அவர் இறந்தபோது சைபீரியா சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா, அமெரிக்கா வின் சகல பகுதிகளிலுமிருத்தும் லட்சக்கணக்கில் புரட்சிகரமான சக ஊழியர்கள் அவரிடம் அன்புகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டித்தார்கள். அவருக்கு எத்தனையோ எதிரிகள் இருந்த போதும் சொந்த விரோதி என்று ஒருவர் கூட இல்லை.
டார்வின் இயற்கையின் உயிரியல் வளர்ச்சியின் விதியினைக் கண்டு பிடித்ததைப் போல, மார்க்ஸ் மனித வரலாற்று வளர்ச்சியின் விதி
38
 
 
 

யினைக் கண்டுபிடித்தார். அதுவரையில் தத்துவக் கோட்பாடுகளின் அமித வளர்ச்சியால் மறைக்கப்பட்டிருந்த சாதாரணமான உண்மையை வலியுறுத்திஞர். மனித வர்க்கம் அரசியல், விஞ்ஞானம், கலை, சம யம் முதலியவற்றிலெல்லாம் ஈடுபடுவதற்கு முன்பாக உண்ண வேண் டும், உடையும் உறைவிடமும் பெற வேண்டும் என்ருர், வாழ்க்கைக்கு அவசியமான உடனடித் தேவைகளின் உற்பத்தியையும், அதன் விளை வாக ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தில் அடைந்த பொருளாதார வளர்ச்சியின் அளவையும் அத்திவாரமாகக் கொண்டுதான் அக்கால அரசு அமைப்புகள், சட்டக் கருத்தோட்டங்களும், கலை, சமயம் பற் றிய கருத்துக்களும் உருவாக்கப்படுகின்றன. இந் த ரீதியில்தான் இவற்றிற்கு விளக்கம் தர வேண்டும் இதுவரையில் தந்தது போல் நேர் முரணுக அல்ல என்ருசி.
இது மட்டுமல்ல நிகழ்கால முதலாளித்துவ உற்பத்தி முறையை யும், இந்த உற்பத்தி முறை சிருஷ்டித்துள்ள முதலாளித்துவ சமூனத் தையும் இயக்கும் விசேஷ விதிகளையும் மார்க்ஸ் கண்டுபிடித்தார். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முதலாளித்துவ பொருளாதார வாதிகளும் சோஷலிஸ்ட் விமர்சகர்களும் இருட்டில் தேடிக் கொண் டிருந்தனவோ அந்தப் பிரச்சினை மீது உபரிமதிப்பு பற்றிய கண்டுபிடிப்பு திடீரென ஒளி வெள்ளம் பாய்ச்சியது.
ஒருவரது வாழ்நாளுக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் இரண்டு போதும். இது போன்ற ஒரு புதுமையைக் கண்டுபிடிப்பவன் கூட பெரும் அதிர்ஷ்டசாலிதான். ஆனல் மார்க்ஸ் ஆராய்ச்சி செய்த ஒவ்வொரு துறையிலும் மேலோட்டமாக நிற்கவில்லை. கணிதத் துறை யிலும் கூட அவர் புதுமைகளைத் தாஞகவே கண்டுபிடித்தார்.
அவரது பெயரும் அவரது சேவையும் யுகாந்திரங்களுக்கு நிலைத்து
திற்கும். O
புதிய ஊற்று ! புதிய சிந்தனை ! க ள ?ை
(கலை, இலக்கிய, அறிவியல் காலாண்டு இதழ்)
தொடர்பு கொழும்பில் கிடைக்குமிடம்:
சுப்பிரம்ணியம் கட்டிடம், விஜயலட்சுமி புத்த கசாலை, கண்டி வீதி, 248, காவி வீதி,
கிளிநொச்சி. வெள்ளவத்தை.
39 |

Page 21
KUMARAN 33
MARCR 15, 1974 இலங்கையில் செய்
1.
4
ஜி. சி. ஈ. (உயர்தர
தாவரவியல் - பரமானந்த விலங்கியல் - சங்கிரஐயர் விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புராணம் இரட்சணிய யாத்திரிகம்: A CONCISE ATLAS G - Foreword by Prof. K இலங்கையின் தேசப்படப் புவியீ
ஜி. சி. ஈ. (சாதாரண வ
நவீன இரசாயனம் 1 நவீன இரசாயனம் 11 பரமானந்தன் & பாலசுந்தர
Baffaut pluîtsfludo I நவீன உயிரியல் 11
பரமானந்தன், இராஜே (திருத்திய ட நவீன பெளதிகம் 1
தமிழ் இலக்கியத் தொகுப்பு - தமிழ் இலக்கியத் தொகுப்பு இந்து சமயம் - விஞவிடை மு
பிற பாட நூல்கள்
புதுக்கணிதம் 7 பகுதி 1
39 L_u (355) II புதுக்கணிதம் 8 (அச்சில்) தமிழ் 6 - பயிற்சி (அச்சில்) அறிவுக் களஞ்சியம்
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி
248, காலி வீதி
கொழு
இப்பத்திரிகை கொழும்பு 12, டாம் வீதி, 201 அதே முகவரி யிலுள்ள குமரன் அ திருவாக ஆசிரியர் : மீ. கணேசலிங்கன்.

ப் பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வகுப்பு) நூல்கள் :
ன் 2 பகுதிகள் 28/- 4. பகுதிகள் 29/75 3/-
3/-
- சிலுவைப் பாடு 2/- EOGRAPHY OF CRYLON Kularatnam 5/-
3/75
குப்பு) பாடி நூல்கள்:
4/50 8,75 "ம் (திருத்திய பதிப்புகள்)
5/00 6/50 சேனன் & குலேந்திரன் பதிப்புகள்)
5/50 - விளக்கம் 5/00 வினுவிடை 3/75 pறை விளக்கம் 5/-
3/- 3/-
5/50
புத் தக சாலை - வெள்ளவத்தை,
ம்பு-6. தொலைபேசி: 88930
வகிக்கும் மீ. கணேசலிங்க்ன் அவர்களால், கத்தின் அச்டெப்பட்டு வெளியிடப்பட்டது.