கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.04.15

Page 1
டுதோழியின் காதற் கடித விதிகளைக் கொழுத்துவோ ரைப்படத்தில் பெண்ணடி
55f 6)|6)Ď ட்டங்கள் எங்களுக்கே
கூலிக்காக அல்ல ாருக்கு எழுந்தோம் கேள்வி? பதில் ISO 63 u g) 6036)
மறைந்த நண்பர் அ. ந. க ந்து சமுத்திரத்தில் வல்லரச ஜனவேகமும, யு.என்.பி
 
 

களின் கெடுபிடி եւյմ)
ஏப்ரல் 15, 1974 விலை : 40 சதம்

Page 2
Gs:
G:
கேள்வி? பதில் 1
வேல்"
ஜே. ஆர். ஜயவர்த்தளுவின் அரசியல் வீழ்ச்சி யு. என். பியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்க மாட்டாதா?
க. திருமூர்த்தி - கொழும்பு
இது மிகவும் தப்பான கணக்காகும், பு என் பி. என்பது ஒரு தனி நபரல்ல. அது ஒர் வர்க்கமாகும். அந்த வர்க்கத்தின் தற் காலிகத் தலைவரே ஜே. ஆர். இவர் அரசியலிலிருந்து அகற்றப் படுவதால் யு என். பி. என்ற வர்க்கம் மறைந்துவிடப் போவ திவ்லே, மேலும் வேகம் பெற்றுவிடவும் நேரலாம். இன்று கைத் தொழிலதிபர்கள், வரித்தார்கள். நிலவுடமையாளர், பணக்கார விவசாயிகள், தரகு முதலாளிகள் அனேவருமே இவ் வர்க்கத்தின் பின்ஞல் அணிதிரண்டு வருகின்றவர். முக்கூட்டணி அரசின் பின்னே அரசின் செல்லப்பிள்ஃளகளாக வளரிக்கப்படும் சிக முத வாணிகளும், கூட்டுத்தாபன அதிகாரிகளும், இரத்தினக் கல் ஏற்று மீதி மூலம் திடீர் புதுப் பணக்காரர்களாக வளர்ந்துவரும் சிறு பகுதியினருமே நிற்கின்றனர். முக்கூட்டு முன்னணியை முன் ஆதரித்த வர்க்கங்களின் பிரிவு அரசுக்கு ஆட்டம் கருவதையே தற்போது காண்கிருேம். இது தவிர சர்வதேச ஏகாதிபத்திய முதலாளிகள், எம் நாட்டு தரகு முதலாளிகள், பிற முதலாளிகளின் அத்துமீறிய சுரண் டலாலும் துன்பப்படும் மக்களின் ஆதரவையும் அரசு இழந்து வருவதையும் காண்கிருேம்.
அரசின் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் இடை பூரு நிற்கிருர்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன கூறுவீர்கள்? தி, சுரேஷ் - கண்டி.
ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே அதிகாரிகள் எப்பொழு
தும் செயல்படுவர். ஆளும் வர்க்சும் பாராளுமன்றம் மூலம் கட்சி அளாகப் பிரிந்து செயல்படுகிறது. சுதந்திரக் கட்சி, யு.என்.பி. பகைமை பற்ற இப் பிரிவின் தோற்றங்களே. அரசு அதிகாரிகள் மாறி மாறி இக் கட்சிகளின் கீழ் செயலாற்றியவர்களேயாவர். அரசியலுக்குக் கீழ்ப்படியாது அதிகாரிகள் இயங்குவது என்பது அரசியவின் குறைபாட்டையே காட்டி நிற்பதாகும்.
சுதந்திரக் கட்சியின் முன்னுேடிகள் தற்போது அதிகாரிகள் மேல் சிற்றம் கொள்வது மற்ருேர் உண்மையையும் காட்டி நிற் கிறது. கூட்டுத்தாபனங்களின் ஏகபோக வளர்ச்சியும் மூலதன
- O2 -

轟
,
கே?
ஆதிக்கமும் கூட்டுத்தாபன அதிகாரிகளே ஆளும் வரிக்கப் பங்காள ராக்கி விட்டது. அவர்கள் கூறுவதை அரசு கேட்கும் திலே ஏற் பட்டு விட்டதையும் இக்குரல் எதிரொலிக்கிறது. கூட்டுத்தாபனங் கள் மூலம் அரசு முதலானித்துவம் வளர்ந்து வருவதை குமரன் அடிக்கடி கட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் மிகப் பெரிய மூலதனம், 300 கோடி ரூபாவிற்கு மேலான மூலதனம், ஏகபோக மீாக லாபம் என்ற குறிக்கோளுடன் கூட்டுத்தா 1637 FK45 až 7 LTa ஆதிக்கம்பெற்று வளர்வது யாவரும் அறிந்ததே,
* புரட்சிகர அரசியல் தெளிவோடு பூரண கலேத்தன்மை ஒளிர கவி
தைகள் எழுதும் வரத பாக்கியான் என்பவரி பார் என்பதை தெரிவிப்பீர்களா?
க. ஆனந்தராணி - கண்டி
அவர் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவரே. பெயர் புதுவை இரத்தினதுரை.
கொழும்பு மாநகரில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் BETT FYTF
ஏ. எம். நசீர் - காத்தான்குடி, உலகத்து உணவுகள் நவீன வசதிகள், சொரிக்கப் போல் காட்சி யளிக்கும் நடன மண்டபங்கள் யாவும் கொண்டு வெளிநாட்டு செல்வர்களுக்கும் எம் நாட்டு சீமான்களுக்குமாக ஓட்டல்கள் வானளாவ எழுந்து நிற்கின்றன. அவற்றின் அண்மையிலேயே உள் நாட்டு உணவும் தண்ணீரும் கூட அருத்தலாகக் கிடைக்கும் தூய் மையற்ற ஒட்டல்கள் மறுபுறத்தில் தேய்ந்துபோப் எம் நாட்டு வறுமையைப் பிரதிபலிப்பதாக உள்ளன. முதலாளித்துவத்தின் முரண்பாட்டை எளிதாகக் காணக்கூடியதாக இன்று கொழும்பு மாநகரம் வளர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இப்பொழுதும் ஒழிப்பிகள் (அ) நாகரிகம் வளர்ந்து வருகிறதா?
த. சிவானந்தம் - திருமலே, ஹறிப்பி நாகரிகத்தின் வளர்ச்சியைக் கண்டு நமது சமுதாயத்தின் பயங்கர நோய் என்று கூறிய உளவியல் வல்லுனர்கள் அதற்கு மருந்து தேடிக்கொண்டிருக்கும் போதேயே அந்நோய் புதிய திருப் பத்தையெடுத்து வளரத் தொடங்கி நிர்வான நியேடைந்து வரு கிறது. ஸ்ரீக்கேஸ் (STREAKERS = நிர்வாணிகள்) என்போர் கல்லூரிகள், பல்கலேக் கழகங்கள், தெருக்களில் நிர்வாணமாக ஒடுகின்றனர். இந்நாகரிகம் இன்று ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் வேகமாகப் பரவத்தொடங்கிவிட்டது.
- 03 -

Page 3
போ ருக்கு எழுந்தோம்
காலப் பொழுதில் ஆலேச் சங்சின் அறங் கேட்டெழுந்தேள் கடன்களே முடித்தேன் கடறுக்குத் நின்னும் வேஃபேனா ஒடிசோன் இத்தனேயும் நிவம் விடியதற்கு முன்றங் மாவேயில் வருவேன் மறுபடியும் இருட்டில் வீந்தன்ே அஎடயோர் கால்களே கட்டி தொண்டையில் இருக்கும் சர சரப்பை எடுப்பது போல் நனத்தும் பார்ப்பேன்
யாருக்கும் அது கேட்பதாய் இங்nே மடிந்து படுத்திருப்பார் பசியால் குடல் நிறைந்து இருப்பதறல் அப்படி யிருந்தும் ஒரு நப்பாகச எதற்கும் பார்ப்போம் என்று
ரவங்களேக் கடப்பது போர் ாட்டி இரண்டு அடி எடுத்து மடிந்து ரிடப்பவரக் கடப்பேன்,
பாாாய - எட்டிப் பார்ப்பேன் ஏமாற்றம் இருக்காது வழமை போங் பானே தன் முழுப் பருமளயும் காட்டிநிற்கும்
காட்டடி அகலம் ாட்டடி நீளம் இதற்ருள் ஒரு பக்கத்தின் மூஃபியில் என்ளே நான் விடத்து வேன் மீண்டும் . காலப் பொழுதில் ஆப்பிச் சங்கு வேதும் அலறி நான் துடிப்பேன் மீண்டும் . மீண்டும் மீண்டும் . மீண்டும்
ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் போர் நான் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் போல் நான்
TI
ஒரு காலப் பொழுது நிமிர்ந்தது எனக்கு மட்டு மில் எங்களில் இரண்டு ஆயிரம் பேருக்ரும்
ஆலேச் சங்கு அவறுகிறது அசைய விர்ஃப் நாங்கள் மீண்டும் . மீண்டும் ஆலன் சங்கு அவறுகிறது அசையவிiங் நாங்கள்
வாழ்வுக் கடனே முடிக்க இராட்சத வடிவம் எடுத்து விட்டதிருஸ் காலேக் கடளேப் பற்றி நவஃப் நமக்ேேப் இப்பொழுது - கவரா மேவ்லாம் யாருக்கு வெற்றி? வர்ந்த்ப் போரில் நேருக் கெதிர் வந்து நிற்கும் அதிகாரத்துவ பன்றி நாய்களுக்கா கூடித் தொழில் புரியும் நாங்களுக்கா? யாருக்கு வெற்றி?
யாருக்ரு வேண்டும் நடந்த வாழ்வு அடிமைகளாய் ஆண்டைகளாய் வாழும் பாழ்வு யாருக்கு வேண்டும்?
போருக்கு எழுந்து விட்டோம் போறுமைப் பிழை உணர்ந்ததிருவி - gTusit போருங்கு எழுந்து விட்டோம்
நாளங்கு வெற்றி நமதாவி வரும் வரையிங் பேர்சிட்டே தொடர்வோம் பின் வாங்க மாட்டோம் விடுதலே நாளுக்குள் வாழ்வோம் இர்ஃப் யெனில் அதன் வருகைக்காய்ச் சாவோம்.
- O4 -
- சாருமதி
 

இன்றைய உலகின் உயர்ந்த மனிதர்
அனடி மோள் ருேக்ஸ் (72) பிரெஞ்சு நாட்டு பிரபல நாவலாசிரி யர் மட்டுமல்ல கலே இலக்கிய வரலாற்று வல்லுனரும் அரசியல் த8ல வருமாவார். அவர் அண்மையில் எழுதிய தத்துவம் சார்ந்த நூலே பிரெஞ்சு நாட்டில் 1973ல் அதிகம் விற்பஃனயான நூலாகும். அவர் சாத்ரே போல் இப்போது நாவல் எழுதுவதை விட்டுவிட்டார்; நாவலின் வீழ்ச்சிக்காலம் மட்டுமல்ல ஐரோப்பிய நாகரிகததின் வீழ்ச்சியும் ஆரம் பித்து விட்டதாக கருதுகிருர், 150ல் உலக நாடுகஃக் கண்டுபிடிப் பத்துடன் ஆரம்பித்த ஐரோப்பிய நாகரிகம் 1950 வரையிலிருந்து (1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. 1949ல் மா ஒ சீனத்த8லவ ராகத் தோன்றியது. வீழ்ச்சியடையத் தொடங்கியதாகவும் இது உரோம சாம்ராச்சிய வீழ்ச்சி போன்றதெனவும் தம் நூலில் கூறி
புள்ளார்.
ஐரோப்பாவில் சிறந்த அரசியல் த&லவன் இன்று ஏன் தோன்ற வில்லை. என்ற விஞவிற்கு அவர் பின்வருமாறு பதில் கூறியுள்ளார்:
'நாவல் அமைப்பு இன்று வீழ்ச்சி நிலயில் உள்ளது. ஐரோப்பா ம்ெ அவ்வாறே, கடவுள் இன்று உயர்ந்த மனிதர்க3 முழுமையாக, பூரணத்துவமாகப் படைக்கவில்ஃ. எங்கள் காலத்தின் உயர்த்த கடைசி மனிதர் வோ; அவர் ஐரே ாப்டர் வில் ຂຶກ "
கலே இனக்கியத்தில் பிரதிபலிக்கப்படும் வாழ்க்கை உயர்தரத்திக் இருத்தல் வேண்டும். நாம் எதிர்பார்க்கும் இலட்சியத்திற்கு அண்மை யாக, அதிக வலிவும் இறுக்கமுமாக, மாதிரியாக அமைதல் வேண்டும். ஆகவே நாளாந்த வாழ்விலும் உயர்வாக, அனைத்தையும் உட்படுத்தி வியாபகமாக அமைதல் வேண்டும். ة-- LITچي . 事 臺 憎
தொழிலாளர் வர்க்கமே அனத்திலும் தலேமைதாங்க வேண்டும். கலாச்சாரத்தின் பல்வேறு முஃ ைவிகள் உட்பட மேல்மட்ட அமைப்பு அனேத்திலும் பாட்டாளியின் சர்வாதிகாரம் தி நிறுத்தப்பட வேண்டும். மாஒ.
- 05 -

Page 4
சட்டங்கள் எங்களுக்கே
- மாதவன் -
தர்மலிங்கத்தார் அதிகாலேயில் எழுந்து காலேக்கடன்களே முடித்து சாயிபாபா பூசையைத் தொடங்கிஞர். அன்று இரண்டு முக்கிய வேஃகள் முடிந்தாகவேண்டும். அவை சுமுகமாக, வெற்றியாக முடிய வேண்டும் எவ தற்போது அவர் குலதெய்வமாசுக்கொண்டிருக்கும் சத்யசாயிபாபாவை வேண்டிக்கொண்டார்.
வெள் ஆள அரைக்கை சேட்டையும் சால்வையையும் போட்டுக் கொண்டே கண்ணுடியை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தார். அங்கே அவர் ஆஃரக்காக பலர் காத்துநின்றனர். வைக்கக் ஏற் றிய டிராக்டர் அவரின் சொந்தக் கிராமத்திற்குப் புறப்படுவதிற்கு அனுமதி வழங்கிஞர், அக்கடமைக்குப் பொறுப்பான கந்தசாமியை உள்ளே தனிமையில் அழைத்து முதல்நாளிரவு கூறிய விஷயங்களே மீண்டும் அழுத்திக்கூறினூர், பணத்தை மூன்று உறையுள் எண்ணி வைத்து அவனிடம் கொடுத்து கடைசியாகக் கூறிஞர்:
"கவனம், பாபாவை தியானித்துக்கொள்" மீண்டும் வெளியேவந்து கூவி வேஃப்யாட்களுக்கு வேஃகண்ப் பணித்தார்.
"இந்த வாரம் மட்டுந்தான். அடுத்த வாரம் வேல் கிடைக்கும் என்று நம்பி வரவேண்டாம். வேறு எங்காவது தேடிக்கொள்ள வேண்டும்" " .
அறுவடை யாவும் முடிந்ததை அவர்கள் அறிவார்கள். 'நாலாம் வாய்க்கால் பட்டடை இன்றும் சூடுமிதிக்கேல்ஸ்'
மேலும் ஒரு வாரமாவது வேலை கிடைக்கலாம் என்ற நப்பாளிச் யுடன் நாகராசா நினைவூட்டினுள். அவனே அவருக்கு என்றும் பிடிக் காது. சிவப்புப் புத்தகம் படிக்கும் கோஷ்டியுடன் கூடித்திரிசிருள் என்று கேள்விப்பட்டிருந்தார்.
அது பொறுத்துப் பார்த்துத்தான் செய்யவேண்டும்'
தர்மலிங்கம் சாவதானமாகக் கூறிஞரி, அவரின் திட்டத்தை நாச ராசா நன்கு அறிவான். அடுத்த மூன்று மாதமும் கலிவேல் கிடையாது படக்கூடிய துன்பத்தை நிஃபித்தபோது அவன் கெஞ்சு கொதித்தது. கூலி விவசாயிகளின் துன்பத்திற்கு விடிவு கிடையாதா?
"அதுசரி, ஏனய்யா அவசரப்படவேணும். பட்டடை செம்மையாக ஓராயடிக்கியிருக்கிறம். ஆறு மாதத்திற்கு அசையாமல் கிடக்கும். தேற்று நெல்லு அம்பத்தி நாலு ரூபா கூட வித்ததாம் உலங்களுக்கு
- 06 -

என் அவசரப்பட்டு முப்பது ரூபாவுக்குக் கொடுக்கவேணும்?" தர்ம விங்கத் தாருக்கு சார்பாக எப்பொழுதும் பேசி சலுகைகள் பெறும் சுந்தரம் கூறிஞன், தர்மலிங்கத்திற்கு அது பிடிக்கவில்ஃ. தமது திட் டத்தை அவர்கள் ஆங்கித்தாலும் அம்பலமாக அவன் கூறியது அவருக்கு கோபமூட்டியது.
"சரிசரி போங்கோ. எப்ப சூடடிக்கிறது என்று எனக்குத் தெரியும்"
எல்லோரும் வயலே நோக்கிப் புறப்பட்டனர். சின்னராசா மட்டும் தஃயைச் சொறிந்தபடி ஒதுங்கி நின்ருன்,
"என்ன சின்னராசா, ஊருக்குப்போத யோசஃனயோ'. "ஒமய்யா, மனுஷிக்கும் குழத்தைக்கும் ககமில்ஃ என்று ராத்திரி கொழும்பு லொறிக்காரர் ஆரோ சத்திக் கடையிஃ சொல்லியிருந் தாங்கள். போய் பார்த்திட்டு வரவேணும்".
"அதிலேயென்ன, இங்கேயும் வேலையெல்லாம் முடிஞ்சுபோச்சுது தானே. கொஞ்சம் இரன் கணக்குப்பார்த்துக் காசைத்தாறேன்"
வேலைக்கு வரவேண்டாம் என்று கூறுவதிலும்பார்க்க இப்படிக் கனக்கு முடித்து அனுப்புவது எளிதாகவே அவருக்கும் தோன்றியது. 'கான சக் கொண்டுபோய் அங்கே என்ன செய்யிறது? பிள்ளக ளெல்லாம் அரைப்பட்டிணி. ஏதேனும் அரிசி அனுப்பும்படி மனுஷி போன கிழமையே எழுதியிருந்தாள். அரிசியாய் கொண்டுபோளுரல் பிள்ஃள பள் கொஞ்சநாளே க்கானுலும் கூப்பன சிசியோடை வயிறுகுளிரச் சாப்பிடுங்கள்",
'காசை கொண்டுபோய் தங்கை வாங்கன்'. "அந்த அநியாய விலை குடுக்கக் கட்டுமா அய்யா. நீங்க இங்கை விக்கிற வி*லயைப் போட்டுத்தாருங்கோ "
"தாறதிலே ஒன்றுமில்லே பிள்னராசா, நீ வழியிஃபோய் பொவி சிலே மாட்டுப்படப்போரு ப் என்றுதான் பார்க்கிறன்". தர்மவிங்கம் அறிவுரை கூறுவதுபோல் கூறினூர்,
"ஆறு கொத்தரிசியைமட்டும் தந்து மிச்சத்தை கீ சா ய் த் தாருங்கோ. அதை நான் உடுப்போடை சேர்த்துப் பாசலாய் கட்டிக் கொண்டு போய்விடுவன்'.
வேலேயாஃளக் கூப்பிட்டு அரிசியை அளந்துகொடுக்கும்படி சொல்
விவிட்டு அவனது சம்பளக் கணக்கைப்பார்த்து காசை எடுத்துவந்து எண்ணிக்கொடுத்தார்.
"முழுக்கொத்து மூண்டரை ரூபா ப்படிதான் சீனக்குப்போட் டன். என்னெண்டாலும் கவனமாய்க் கொண்டுபோ. என்ன வழியிலே நடத்
- 07 -

Page 5
தாலும் நீதான் பொறுப்பு, பாபா உன்னேக் காப்பாற்றுவார்' சங் எத்திலே அவரும் முக்கிய கமிட்டி உறுப்பினர். ஒருபகுதி நெல்லே இருபத் சுதந்து ரூபா வி*லயில் கொடுத்தவர் தனக்கு முழுக்கொத்து இரண் டரை விஃபயில் போடுவார் என எதிர்பார்த்து ஏமாந்தான். விதைப் புத் தொடக்கம் அறுவடைவரை உழைத்துத்தான் என்ன நன்றி. வெந்த மனதை வெளியே காட்டாது சின்னராசா காசையும் அரிசி யையும் பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
"எப்பிடிப் போகப்போருய்?" "பஸ் என்ருல் ஆஃனயிறவுப் பாலத்திலே கரைச்சல், ரெயிலிலே தான் போகப்போறன்".
5lgär say (титут போனதும் அவர் சாப்பாட்டை முடித்துவிட்டுவந்த போது செல்லத்தம்பி காத்திருந்தான்.
"உன்னேத்தான் நிஃனத்துக்கொண்டிருந்தேன், உனக்கு நூறு வயசு" உயர்வாகப்பேசி, நாலாம் வாய்க்காலருகே அவருடைய வயதுக் கருகே துண்டாகக்கிடக்கும் முருகுப்பிள்ளையின் நாலேக்கர் வயல் நிலத்தையும் சாதுரியமாக விஃபேசி வாங்கவேண்டிய விபரங்களைக் கறிஞர்.
"இந்த ஆண்டு விதை நெல்லுக்கே கஷ்டப்பட்டு நானும் கொஞ்ச நெல்லுக்கொடுத்து பிந்தித்தான் விதைச்சான், அது வாய்க்கேல்லே. எனக்கு அப்பவே தெரியும்".
தர்மலிங்கத்தை அறியாது உதடுகளில் மெல்லிய வெற்றிப்புன் னகை ஒளிர்ந்தது. கொடுத்த விதைநெல்லு மர்மத்தையும் வெளிக் காட்டியது.
"அவனுக்கு இப்ப ச வுடம், கட்டாயம் சம்மதிப்பான். எப்பிடி பெண்டாலும் உங்கடை முடிவான விலக்கணிப்பையும் சொல்லுங்கோ'
"அவன் சம்மதம் என்ருல் விஃபற்றி பிரச்சனேயில்லே. நாலு
பேர் மதிப்பதையோ அல்லது அவன் சுேட்பதைத்தானும் கொடுத்து
விடலாம். ஐந்து சத வட்டிக்குக் கடன்பட்டு விதைச்சு எனப்பா வீணுய்
கஷ்டப்படுகிருய், விற்றுக்கிடைக்கிற பணத்தை வட்டிக்குக் கொடுத்
జ్మా
திட்டு சும்மா இருந்து சாப்பிடலாமே என்று புத்தி சொல்லு"
"அதெல்லாம் நான் அவனேச் சரிப்பண்ணிப்போடுவன். உறுதி முடிக்கேக்கை உந்த நெற் காணி உச்சவரம்புச் சட்டமெல்லாம் உங்க ளேப் பாதிக்காதோ'
"அதைப்பற்றி உனக்கென்ன கவலே. நாள் ஒரு பிள்ளையின்ரை பேரிஃப் எழுதிவிடுவன். எத்தி*ன சட்டந்தான் உவங்கள் கொண்டத் தாலும் எங்களேப் பாதிக்காது. அதுக்கெல்லாம் விதிவிலக்கு இல்லா
آ

மலாபோகும். முக்கு முட்டிவிட்டால் உன்ஃனப்போல நம்பிக்கையான வர் பேரிலே எழுதிவிடலாம், நான் பயிர் செய்ய இன்னுெருவன் வந்து அறுவடைசெய்யமுடியுமா? ஆரிபேரிஃப் இருந்தால்கானென்ன, ஆட்சி யுரிமைதான் வேனும், இந்த வருஷம் நான் நூறு ஏக்கர் விதைச் சள், எல்டிாம் என்ரை நிலமா' "
""உறுதி முடிக்க வருமான வரிப் பிரச்சஃாயிருக்காதோ ".
'முருகுப்பிள்ஃளக்கு வருமானவரியே கிடையாது. நான் சொல்லி றதை அவன் கேட்பான் என்ரை புரக்கிராசிதானே, அரைவிலே கால் விஃபோட்டு உறுதி முடிக்கலாம்' .
பாபாவின் ஆசீர் வாதத்தோடு செல்வத்தம்பி மாலேயில் வருவ தாகக் கூறிப் புறப்பட்டார்.
இரண்டு விஷயத்திலும் அவருக்குப் பூரன நம்பிக்கை இருந்த போதிலும் மன அமைதி ஏற்படவில்லை. மீண்டும் பாபா பஜூனயை
முணுமுணுத்தபடி பூசை அறையில் சென்று வழிபட்டார். பின்னர் வெளியே வந்ததும் கைக்கடிகாரத்தைப்பார்த்தார் டிராக்டர் எவ்
விடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கும், என்று கணக்கிட்டுப்பார்த் தார். மனம் இருப்புக்கொள்ளவிங்க். வயல் வரப்புகளில் முன்னும் பின்னுமாக நடந்தார். அப்போதும் முடியவில்லே
'பாபா மன்னித்துக்கொள்' என்று முணுமுணுத்தபடியே அறை யில் சென்று விஸ்கியில் சோடாவைக் கலந்து ஒரு டோஸ் அடித் தார். பகல் சாப்பாட்டை முடித்ததும் மீண்டும் ஒரு டோஸ் அடித்து விட்டுப் படுத்தார். நல்ல நிம்மதியான தாக்கம்.
அவர் எழுந்தபோது மாலே ஐந்து மணியாகிவிட்டது. நிைேமகஃன அறிவதற்காக ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளிநொச்சி கனடத்தெரு வுக்கு வந்தார்.
டிராக்டர் போய் சேர்ந்திருக்கும் புசலுக்கு ஐந்து ரூபாதான் வழிச்செலவாக முடிந்தாலும் பரவாயில்லே. :ாரில் விற்கும் இன் றைய விலக்கே புசலுக்கு எட்டுப் பத்து ரூபா லாபம் கிடைக்கும். மொத்த லாபத்தை மனதால் கணக்குப்போட்டுப் பார்த்துக்கொண்
Trif.
கடைத்தெருவில் நின்ற லொறிகஃள ஒவ்வொன்ருகப் பார்த்தார். "ஐயாவா, உங்கடை வைக்கல் டிராக்டரை புதன் கழிப் பாலத் திலே பார்த்தம்".
சிவன் லொறி கிளினர் கரிமலிங்கத்தைக் கண்டதும் செய்தி சொன்ருள்.
பாபா உன் அருள்தான் கட்டாயம் உங்களேத் தரிசிக்க விரை வில் வருவேன். மாம் முணுமுணுத்தது.
- C9 -

Page 6
ஜீப்பை வாய்க் காலடியில் ஒதுக்கி நிறுத்தினர். செல்லத் தம்பியை எங்கே காணலாம் என்று நினைத்தபோது, எதிரே அவனே ஓடிவந் தான். பல்லும் சிரிப்புமே வெற்றியைக் காட்டியது.
'பாபா ஆசீர்வாதம் ஒருக்காலும் பொய்க்காது, வெற்றிதான்' ஜீப்பின் முன் சீட்டில் ஏறியிருந்து தன் வீரப்பிரதாபங்களை செல் வத்தம்பி அளந்தான். நல்ல கமிஷன் பெறவேண்டுமென்பதே அவன் நினைவு.
* மூன்று வருஷம் திட்டமிட்டு முயன்றும் பாபாவின் ஆசீர் வாதம் பெற்றபிறகுதான் எல்லாம் தாமாகவே கைகூடுகிறது’.
தர்மலிங்கம் பயபக்தியோடு சொன்னர். 'நானும் அந்த பகவானை கட்டாயம் ஒருதடவை தரிசிக்கவே ணும். வசதிதானில்லை". 3.
பயப்படாதையும் நானே கூட்டிப்போகிறேனே. நாளைக்கே எல் லாம் பேசி முடித்துவிடுவோம்".
இந்த விஷயம் முடியும்வரை திருப்திப்படுத்த சொல்லிவைப்போம் என்று தர்மலிங்கம் நெஞ்சுக்குள் சொல்லிக்கொண்டார். மீண்டும் மறுநாள் காலை சந்திக்கும்படி செல்லத்தம்பியிடம் கூறிவிட்டு மன நிறைவோடு அவர் ஜிப்பை எடுத்தார்.
ஜீப் வயல்காட்டை நோக்கித் திரும்பும்போது நாகராசா எதிரே ஓடிவந்து ஜீப்பை மறித்து மூச்சிழுத்தபடியே சொன்னன்:
"ஐயா கேட்டீங்களா, சின்னராசா ஆறுகொத்தரிசியோடை பொலிசில் பிடிபட்டுப்போஞனம்",
'மடைப்பயல், நான் வழிக்குவழி சொன்னன், காசைக்கொண்டு போய் அங்கை அரிசியை வாங்கென்று. கேட்டாளு? ஊரிலை எங் கடை வீட் டிலைபோய் கேட்டால்கூட அரிசி கிடைத்திருக்கும்" 16 சட்டங்களெல்லாம் எங்களுக்குத்தான ப்யா உங்களுக்கில்லை . " நாகராசாவின் வெந்த நெஞ்சு பேசியது. தர்மலிங்கத்தாரால் அந் தப் பச்சை உண்மையை தாங்க முடியவில்லை.
ஜீப் அவரது கோபத்தைத் தெரிவிப்பதுபோல உறுமிக்கொண்டே புறப்பட்டது.
நாகராசா ஜீப்பிற்கு கையைக்காட்டி, பல்லைக்கடித்து 'உன் நாலாம் வாய்க்கால் போரை...' என்று உறுமினன்.
நாகராசாவின் உண்மையிலும்பார்க்க தமது ஆசீர்வாதம் சின்ன ராசாவிற்கு பயன்தராததே அவருக்கு அதிக கோபத்தைத் தந்தது. வயல் காற்று காதைக் குளிரச்செய்தது. சினம் சிறுத்தது. தன் மன திற்கே சொல்லிக்கொண்டார்:
'பாபா பகவான் அவதாரம், அவரது ஆசி எனக்குப் பலன் தரும். நான் அவரது அருள்பெற்ற சாதாரண மனிதன், என் ஆசீர், வாதமும் சாதாரணமானதாகவே யிருக்கும்".
- 0 -

அச்சுக்கலையில்
50 ஆண்டுகள்
அனுபவம் பெற்றேர்
* அழகான
* அவசர
* வர்ண
அச்சுவேலைகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
குமரன் அச்சகம்
201, டாம் விதி : ; கொழும்பு-12,

Page 7
நா ங்கள்
நாளே யோரு மt1 ம4lரும் என்று சொல்வி நாடுகள்
ന്റെ கழிக்கவில் ஆாtயது கட்டாயம் வருமென்று சொல்வி நாங்கள் அட்டிக் கிடக்களில் நாங்கள்
ஆயிரம் ஆயிரம்
தங்களே .לדיולTנודיוji Bי பார்க்கர் ரோங்பீ மக்களின் தட்களுக்குர்ே
I'I I Toji, P_kilið 1: TdT KI, MI TITI I LITI இந்த நிலத்தின் இழிச லொழுக்குகளே சோவிக் கழிந்து சுயதிருப்தி கோள்ளும் சமூக நரகாதிபத்தியந்தி1 பாதிர்ப் புரட்சி நொஸ்லேக் கருத்துக்களால் நிரப்பப் பட்டவர்களிலே
hiri , hir
"ஓங்கிய ஈரங்கள் ஆயிரத்த முற்றும் பணிந்த சாருது போங் குழந்தை கட்காம் உழைக்கின்றேன்" - சான்று III m. Li iki i fill
ாக் களிஞ்ஞளின்
இடர்கள்
I, II list
F. frfi. 15 gif ஆவிந்து நின்று மக்கள் காமப் பாரம் தூக்கி காலச் சக்கரத்த கொண்டிருக்கும் கம்யூரிஸ்டுக்கள்.
== சாருமதி
ஹொர கொல்ல வளவிலிருந்து
சோடி விளம் புறப்பட்டாங்
உப்பிற்கும்
விவிக்கும்
சீரகம் முதல்
போற்றிற்கும்
பரசம் வரும்
இங்ெேயன்று எவறும்
எதிர்க்க வந்தான்
உள்ளே நட
வெளிக்காடயில் ரோவுவிளம்
சோர்வித் தரப் படும்,
- '''|Lr';
யாக்கையின் நோக்கம் யாதோ?
இறந்ததன் பிங் ஆரல், என்ன
எண்ாளி ஓர் நிமிடம் தன்ன மறந் திரு துளி நீர் கண்ணில்
மன்சி, 'ஆம் - மனிதச் சாதி பிறந்திட கிரியை, வாக்கு
விந்தையாங் உழைத்தற் கேர்றும் மறந்திலன்; மனிதன்" என்ருேர்
மானிடன் நினத்தாற் போதும்!
- பு. இ.
எரிக்கும் வெயிலே விட எரிக்கும் வயிறு களும் "இலக்றிகல் கறண்"டை விட சூடான பெருமூச்சுகளும் உங்களே ஒரு நாள் சுட்டெரித்தே தீரும்! அதற்காக நாங்கள் சுனங்காது செயலாற்றி சுரண்டும் இனத்தவரை சுடஃலயிலே சேர்த்துவிட்டு சுத்தமுள்ள புதுயுகத்தை சுறுக்காய் சமைத்திடுவோம்!
அன்புடின்.

சீனுவின் மக்கள் கம்யூன்
1958ல் அமைக்கப்பட்ட கொப்பமைன் ான் பங்கள் கம்யூன் tr5( நதியிலிருந்து 7000 ஏக்கரீ பரப்பை கொண்டது. அங்கத்חr JrTו அவர் தொகை 2,09, இக் கம்யூன் 13 கூட்டுறவு ஆவியாாவும், 205 உற்பத்தி_அணியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1982 ம் இக் கம்யூ னின் உற்பத்தி ,300 தொன் ஆகும். 1871 கம்யூன் தேவையைக் கடந்து 3000 தொங் சேமிப்பில் அகத்துக்கொள்ாரு ச, தொன் தானியத்தை அரசுக்குக் கொடுக்க முடிந்தது.
இக் கம்யூன் நிர்வகிக்கும் புரட்சிக் குழுவில் மூன்று பெண்கள் உள் ளேனர். இக்_கம்யூர் நீர்ப்பாய்ச்சுகவதிவாக ஆறு மமங் நீகரமான இரு கால்வாய்களே தாமே வெட்டிகரீ நாதுமக் எ பாா துெ கால்வாய் களே அ ைபத்தார். வெள்ளத்தின்போதும் வரட்சியின்போதும் சேதம் ஏற்படாவகாயில் 17 நீர்பாய்ச்சள் திபேதுஅ பும் 11 நீர்த்தேக்கங் களேயும் ஏற்படுத்திகள் கானரி
ஒரு யந்திர பழுது பார்க்கும் தொழிச் சாஃ. ஒரு எண்ணெய் சுத்தி கரிப்பு நிலயம், ஒரு தானிய உற்பத்தி தொழிற்சாடி (நூடுள்ஸ் உற் பத்தி உட்பட ஆகிய இக் கம்யூஒன்று சொந்தமாக உள்கள. இது தவிர வல்லுகடத்தள், ள் விரும்பு தயாரித்துங், சென்சல் அறுத்தல் சூஃ வைத்தல் ஆகியவற்றிற்கும் தொழிற்சாஃவி உள்ளது.
ாம்யூறுக்கு ஒர் ஆஸ்பதி திரி உண்டு 70 வீதமாக ஆடுகளுக்கு மின்சாரமும், 30 வீதமானவர்களுக்கு ரேடியோவும் உண்டு. கம்யூ ணுக்கு தனியே ஒரு ரேடியோ சிஃப்பமும், பாம் நூறு ஒலிபெருக்கிகளும் உள. புரட்சிக் குழவின் முடிவுகள். கம்பூரின் உற்பத்தி துெத் தோல்வி அனுபவங்கள், சிவாக்கிய நி,ே இயற்கயபால் புற்படக்கூடிய ஆபத் துக்கள் யாவும் உடலுடன் அறிவிக்கப்படுகின் கா புரட்சிக் கீதங்கள், பிரபலமான பாடல்கள், விசேயாட்டுச் செப்திகள், அய, உள்நாட்டுச் செய்திகளும் ஒளிபரப்பப்படுகின்றவ
கிராமத்தில் ஏராளமான கருடகள் புள்ாக புடாது, வீட்டுச் #ாமான்கள் புச்சங்கள் தொடக்கம் பூசிங்தை ஆகாயிரத்துக்கு அதிகமான பொருட்கள் அரங்கு விற்கப்படுகின்றது.
மாதக் கடைசியிம் ஒவ்வொரு விவசாயிடிபிள் உாழப்பும் கணக்கிடப் படுகிறது. அவர்களது உற்பத்தி பணத்து ஆம் விடத்தாலும் கணக் கிட்டு பிரிக்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறு வீட்டுத் தோட்டமும் உண்டு. இங்குள்ள டிப்பத்திப் பொ ருட்களே அவர்கள் கம்யூறுச்சூ விற்றுப் பணம் ெ வாம்
(புரட்சிசா மூேவில் நாசாாந்த சபாந் , என்ற தப்ேபில் பேரியா அந்தோனி மச்சியோக்கி என்ற இத்தா வியட் வெண்மணியால் எழுதப்பட்ட தாளிலிருந்து விபரங்கள் பெறப்பட்ட கா.)
- 3

Page 8
36A sir சூரிய காந்தி
திரைப் படத்தில் பெண்ணடிமை
- மாதவன் -
"மாதராகப் பிறப்பதற்கோர் மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்று தேசியவிநாயகம்பிள்ளை பாடியதில் வியப்பில்லை. தமிழ் நாட் டில் பெண்களை வாய்ப் பேச்சில் உயர்த்தி, உயர்த்தியே கீழ்த்தர அடிமையாக ஆண்களும் நிலவுடைமையும் முதலாளித்துவமும் கூட நீடித்து வைத்திருக்க முயல்கிறது. உழைப்பாளிகளே உயர்ந்தவர்கள், தாட்டின் முதுகெலும்புகள் என்று முதலாளி வர்க்கம் கூறிக் கொண்டே அவர்களைத் தொடர்ந்து அத்துமீறிச் சுரண்டுவதை நாம் கண் முன்னே கானவில்லையா? தொழிலாளர்களையும் விவசாயிகளையும் உயர்த்திப் பேசாத முதலாளிகளையும் அவர்கள் வர்க்க அரசையும் இன்று காண் பது அரிதாகும். இது ஒரு வகை சமரசப் போக்காகும்.
பெண்களே தமிழ் நாவல், சிறு கதை, நாடகம், கவிதை, ஓவி பம் ஆகிய கல் உருவங்களில் கீழ்மைப்படுத்துவதிலும் மோசமாக தமிழ்த் திரைப் படங்களில் அடிமைப்படுத்துகின்றனர். பெண்கள் பொறுமையானவர்கள், கணவனுக்கும் குடும்பத்திற்குமாக உழைப்ப வர்கள், கீழ்ப்படிந்து நடப்பவர்கள், கற்பொழுக்கத்தை தமது உயிரி னும் மேலாக மதிப்பவர்கள், எத்தகைய துன்பத்தையும் சகித்துக் கொள்ள வல்லவர்கள், ஆண்களும் குடும்பத்தில் பெரியவர்களும் எத் தகைய தவறு செய்தாலும் மன்னித்துவிட வேண்டியவர்கள் என்பன போன்ற அடிமைத்தனமான கருத்துகள் தமிழ்த் திரைப் படங்கள் மூலம் சாதாரணமாக பரப்பப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டவற்றை சிறப்பான குணங்களாகப் பரப்புவதே தமிழ்ப் படங்களின் முக்கிய கோட்பாடாக இருப்பதைக் காணலாம். இது எதைப் போல வென்முல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் அல்லது தொழிலாளர்கள் பொறுமையானவர்கள், எத்தகைய வேலையையும் பொறுமையோடு செய்ய வல்லவர்கள், சாதியில் உயர்ந் தவர்களுக்கு கீழ்ப்படிவாக நடப்பவர்கள், அவர்சள் எத்தகைய தவறு செய்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள், இவற்றை மீறி நடற் தால் தண்டனை பெறத் தயங்க மாட்டார்கள் என்று கூறுவது போன்றதாகும். பெண்கள் எம் நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே மதிக்கப்படுகின்றனர். வயது வந்த பெண்களை ஆண்கள் தீண்டப்படாது, பெண்களும் எந்த ஆணையும் தீண்டிவிடப்
ب- 4 || -سیب

படாது என்பதை கற்பு நெறி என்று வகுத்து தீண்டப்படாத சாதி யாக்கிவிட்டனர். இக்கட்டுப்பாட்டை மீறுவது பெரிய தண்டனைக் குரிய செயலாகிவிடுகிறது.
ஆண்கள் நினைவு பூர்வமாக எத்தகைய விபசாரத்திலும் ஈடுபட லாம். ஆனல் பெண் நினைவில்லாத வேளையில், மனமறியாது தவற நேரினும் வாழத் தகுதியற்றவர்கள் என்றே தமிழ்த் திரைப் படங்கள் கூறுகின்றன. அண்மையில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் திரைப் படங்களான "அவள்', 'சூரிய காந்தி என்ற இரு திரைப் படங்களும் வழமையான தமிழ்த் திரைப்படங்களின் மாதிரியாகும். இவை வழமையான தமிழ்ப் படங்களிள் மரபிலேயே உள்ளன. அவள் ‘நியூ வேவ்" என்பது வெறும் பிரபையே. திருமணத்தின் முன் கடற்கரையில் ஆபாசமாக கட்டிப் பிடித்து உருளுவது தான் "நியூ வேவ்" என்ருல் இவ்வார்த்தை வெறும் விளம்பரச் சொல்லே பாகும் திருமணத்தின் முன் கர்ப்பமாவது சூரிய காந்தியிலும் வரு கிறது. இரு படங்களிலும் பெண் கணவன் இட்ட கட்டளைப்படியே தவருனவற்றைக் கூட செய்கிறர்கள்.
*அவள் திரைப்படத்தில் குடி போதையில் மனமறியாது சோரம் போவதே திரைப் படம் தயாரிப்போருக்கு மன்னிக்க முடியாத குற்ற மாகிறது. அவள் இறுதியில் தற்கொலை செய்கிருள். இது ‘நியூ வேவ்' திரைப் படம்! இரு படங்களிலும் காதல் திருமணங்களே நடை பெறுகின்றன. திருமணமானதும் பெண் கணவன் கட்டளையிடுபவற்றை மட்டுமல்ல குறிப்பறிந்து கூட கணவனின் அடிமையாக செயல் புரிந்து வாழ்கிருள். எஜமானுக்கும் அடிமைக்கு மிடையில் ஏற்படும் காதல் எஜமானுக்கும் நாய்க்கும் இடையில் ஏற்படும் உறவு போன்றதாகவே இருக்க முடியும். காதல் என்பது சம உரிமை உள்ள இருவரிடையேதான் ஏற்பட முடியும். நாயின் நன்றி யுண்ர்வையும் அடிமைத்தனத்தையும்
விளைவித்திடுவோம்! பாராட்டுவது போலவே படங்களில்
பெண்களையும் உயர்த்துகின்றனர்.
எம்மைச் சுரண்டும்
வர்க்கத்தினரின் இரத்தம் உறிஞ்சிக் பொருளாதார அமைப்பில் தமிழ்த் குடித்த பின்னகிலும் - திரைப் படங்கள் முதலாளித்துவ
எங்கள் குருதியை வியர்வை யாக்கியே e எங்கும் எதையும் உட்பொருள் அளவில் நிலவுடைமைக்
விளைவித்திடு வோம். கருத்துக்களையே இன்றும் பிரதிபலிக்
- எம். ஏ. எம். யாவSன் கின்றன.
- 15 -
வாழ்க்கையைப் பிரதிபலித்த் போதும்

Page 9
மத்திய கிழக்கில் சோவியத்தின் திட்டம் அம்பலமாகிறது w
பெப்ருட்டிலிருந்து வெளியாகும் 'அட் அன்வட் என்ற நாளிதழ் 29.3. 74 ல் எகிப்திய ஐஞரதிபதி அன்வர் சடாத்துடன் நடாத்திய பேட்டியை வெளியிட்டிருந்தது. எகிப்துக்கும் சிரியாவிற்கும் மட்டுமல்ல அராபிய உலகிற்கே வெற்றியீட்டித்தந்த அக்டோபர் புத்தம் பற்றிய பல தலைமறைவான செய்திகளை இப்பேட்டியில் ஜளுதிபதி சாடத் தெரிவித்துள்ளார்,
'அக்டோபர் 6 ம் திகதி யுத்தம் ஆரம்பித்து ஆறுமணி தேரமாகி விட்டது, நான் இராணுவ தலைமைக் காரியாலயத்திலிருந்நு தாக்கு தல்கள் திட்டமிட்டபடி நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை சோவியத் தூதுவர் என்னே அவசரமாகக் காண விரும்புவ தாகச் செய்தி வந்தது. அந்நேரம் சிணுயில் எகிப்தியக் கொடிகள் பறக்கத் தொடங்கி விட்டன. இஸ்ரேலியப் படைகள் எமது தாக்குதல் க3ளக் கண்டு தாக்குப் பிடிக்க முடியாது தடுமாறி பின் வாங்கத் தொடங்கி விட்டன, அவ்வேளேயே என்ன அவசரமாகக் காண வேண் டும் என சோவியத் தூதுவர் செய்தி அனுப்பினர், நாள் தலைமை நிலை பத்தைவிட்டு அவரைக் காணச் சென்றேன், சிரியா யுத்த நிறுத்தம் வேண்டி சோவியத் அரசுக்கு அறிவித்திருப்பதாக தூதுவர் கூறியதைக் கேட்டு வியப்புற்றேன்.
யுத்த நிறுத்தம் என்பதை நான் முற்ருக நிராகரிக்கிறேன்; உங்கள் அரசுக்கு அறிவியுங்கள் என்று கூறிவிட்டு சிரிய ஜனதிபதி அசாட்டிற்கு நாள் தந்தி அனுப்பினேன்
மறுநாள் புத்த நிறுத்தத்தை s தாம் கோரவில்லை என அசாட் அக்கினி மலை ..! டின்தத்தி வந்தது. சோவியத் எங்கள் மூச்சுக்களில் தூதுவர் மீண்டும் என்னை சற் தென்றல் கலந்தாலும் தித்து சிரியாவின் வேண்டுதலைக் og id கூறினர். நான் மறுத்து அசாட் வெப்பத்தின் ஆவியாகும் டின் தந்தியைக் காட்டினேன்." ஏனென்றல்
எங்களினுள்
ஜனதிபதி சாடத்தின் பேட் ஒரு அக்கினி மலை டியை வெளியிட்ட நாளிதழ் பின் கனன்று தகிக்கிறது! வருமாறு குறிப்பும் எழுதியுள் - எழிலமுதன்
py. -
ܗܲܚ- 16 -ܗ

"1967 யூன் 5ம் திகதி யுத்தத்தையும் இச் சம்பவம் நினைவுபடுத்து கிறது. அவ்வேளை சோவியத் தூதுவர் முன்னுள் ஜஞதிபதி நாசரிடம் இஸ்ரேலைத் தாக்க வேண்டாம், அவர்களும் ஆக்கிரமிக்க மாட்டார்கள், என்று உறுதிகூறியது. ஆயினும் யூன் 5ம் திகதி சாலை அமெரிக்க, இஸ்ரேல் இராணுவ நிபுனர்களின் திட்டப்படி திடீரென இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. சென்ற அக்டோபரில் சோவியத் அமெரிக்க திட்டத்தை மீறியே அராபியர் யுத்தத்தைத் தொடர்ந்தனர். சோவியத் அமெரிக்கரின் கொள்கை அராபியரை ஆதரிப்பதல்ல. இஸ்ரேலின் வீழ்ச்சியைப் பாதுகாப்பதாகும், இரு வல்லரசுகளும் கேந்திர பூமியான மத்திய கிழக்கில் நிரந்தரமான அமைதியை நிலைநாட்ட விரும்பவில்லை, தமது படைபலங்களை சமநிலைப்படுத்துவதிலேயே கவனமாக உள்ளன. ஏனெனில், மத்திய கிழக்கில் அவர்களது சுரண்டல் லாபங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமல்லவா?" ஆதாரம் : "சின்வா" விதிகளைக் கொழுத்துவோம்
* வரதபாக்கியான்"
வெள்ளேயன் எம்மைத் தின்ன
விதிகளை வகுத்துச் செல்ல கொள்ளைகள் அடிக்கும், மாடிக்
குடியினர் அதனைத் தூக்கி முள்ளரண் அமைத்துக் கொண்டு
முழுவதும் செமிக்க, எங்கள் பிள்ளைகள் தன்னைக் கூடப்
புசிக்கிருர் முடிவு வேண்டும்.
物 彝
என் பாட்டின் பிறப்பு என் கவித் திறமை யெல்லாம் ஓகோகோ அலட்டிச் சும்மா பண்ணிசைக் காதல் கடவுள் இயற்கையைப் படா விட்டு இந் நிலம் வாழும் மக்கள் இழி நிலை ஒழிக்கப் பாடி தன்னிகரில்லாப் பெருமை தனேயினை நோக்கி இலக்காய் எண்ணி நான் பாடவில்லை.
மண்ணிணில் நாங்கள் பிறந்து 1cாடாக உழைக்க பின்னும் கண்ணில்லாக் குருடராலே கருக்கப்பட்டு வாழும் துன் நில யொழிக்கச் செய்யும் துணிவிஞல் உந்தப் பெற்று - நான் நண்ணிடும் வார்த்தையெல்லாம் நகருது கவிதை யாக.
சிதனக் கொடுமை, சாதிச்
சிறுக்கரின் கொடுமை, எல்லே
ஆதனக் கொடுமை, நூறு
ஆலயக் கொடுமை, மற்றும்
வேதனை, பஞ்சம், இந்த
விதிகளால். வந்த தென்று
சோதனை முடிவிற் கண்டோம்
துணிவுடன் எழுந்தும் கொண்டோம்.
- சாருமதி
எமக்கே சொந்தம்
பிள்ளைக்கு மருந்து வாங்கப்
பெண்களிற் பலபே பின்று
asciramTLC: tiu se. L. ?avo siiibmsy
காணுகிறேம், அதுவும் இந்த
வெள்ளையன் விதியால் வந்த
வேதனை, அதனுல். நாங்க்ள்
கொள்ளியைச் சொருகித் தீய
கொடும் விதி அழிக்க வந்தோம்.
建 家
எம் போன்ற கூலிகள் என்று முழைத்ததால்,
சும்மா இருந்திவர்
சுகங்கண்டு விட்டனர். சுரண்டிப் பொருள் குவித்து சுவையுடன் சிலருண்ண, வரண்ட வயிறுடன்
5) T936Grü uTo.
உழைத்து ஓடாகி
ஒருபலனும் காணுது, உணவின்றி எம்மவர் உயிர் விடுவரென்றல்...! உங்கள் இரத்தம்
எமக்குச் சொந்தம்
உங்கள் உயிரும் எம் கைகளிற் தஞ்சம். -
- stúd. er, arrib. u Trničarir
ஆங்கிலச் சொகுசுக் காரன்
ஆக்கிய விதிக்குள் இன்னும் தூங்கிடும் ஈழம் தன்ன
தாக்கியே, தூர வீசி ஏங்கிடும் உழைக்கும் மக்கள்
எழுச்சியால். புதிய ஈழம் வாங்குவோம், அதற்கே நாங்க்ள்
வாருளுேம், முடிவு காண்போம்.
www.
17
www.

Page 10
i
புறப்பட்டு வந்திடுங்கள் புரட்சிக்கு வித்திடுவோம்
- மணிமேகலை
அன்புள்ள அத்தானே அழகு கவிதையிஞல் வ்ம்புக்கிழுத்து வதைத் தென் இதயத்தில் தெம்புக்கு வித்திட்ட தோழா சனிக்கிழமை வருவா யென்றல்லோ வாசற்படி இருந்து தெரு வோடிரு விழியை சேர்த்து இணைத்தபலன் பாண் வாங்கவில்லை பாவி கியூ நிற்க போக மறந்து விட்டேன் பொழுதிற்குள் எப்படியும் வந்திடுவீரென்று வழியிற் பதித்த விழி எடுக்க மனமின்றி இருந்து விட்டேன் அப்பாவின் கனத்த குரல் கேட்டுக் கலங்கித் துடித் தெழுந்து
உங்களுக்கென்று நான் உரியினிலே இட்டு ஒழித்து வைத்திருந்த ஒம்பதிபடியப்பத்தையும்
அப்பாவுக் கென்று அப்படியே தந்தல்லோ கொதித்த சினத்தைக் குளிராக்கித் தப்பிவிட்டேன் அம்மாவும் நானும் தம்பிப் பயலோடும் சும்மாதான், என்னிதையம் அன்றும் மறுநாளும் அம்மம்மா பட்ட துயர் என்னென்றுரைப்பேனுே திங்கட்கிழமை யுங்கள் செய்தி வரவில்லை யெனில் இதயம் வெடித்தல்லவோ இறந்திருப்பேன், அத்தானே எங்கள் எதிர்கால வாழ்வுக் கெத்தனையோ பேச இருப்பதனுல் புறப்படுங்கள் என்றுமட்டும் போட்ட கடிதத்தைப் பிழையாய் கருதி விட்டீர்! அள்ளியணைப்பதற் கோ ஆசையுடன் முத்தமிட்டு பள்ளிக் கவிதைகளைப் பாடி மகிழ்வதற்கோ மெல்லத் தழுவி யெந்தன் மெய்சிவிர்க்கச் செய்வதற் கோ வெள்ளி நிலா ஒளியில் துள்ளித் திரிவதற்கோ கிள்ளிப் பிடித்திழுத்து கொஞ்சி ரசிப்பதற்கோ வாருங்கள் என்று மட்டும் வரைந்த கடிதமல்ல. கோணமலையினிலே கோலேச்சில் படிக்கையிலே நானும் ஏன்? நீங்களும்தான் சேர்ந்து படம் பார்க்க போவோம் நெல்சனிலே பொழுதைக் கழித்ததெல்லாம் வீணென்று எனதுள்ளம் வெம்பிக் கதறு தென்ருல்
-- l8 -سے

நம்பி அணைப்பீரோ? நானினைக்கவில்லை பன்று கற்ற கல்வியினுல் பெற்ற பயன் துட்டர்களின் நடைமுறையை யன்ருே நாகரீகமென்றிருந் தோம் ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாய் கால மெல்லாம் பேசாத உண்மைகளாய் பித்தர்களாய் எத்தர்களின் சூழ்ச்சி வலையினிலே சிக்கியன்ருே எங்கள் வர்க்கம் அடிமைகளாய் வாழ ஆனதென்ற உண்மையினை வடிவாய் உணர்ந்திட்டேன் வர்க்க முரண்பாட்டை தெளிவாய் பகுத்தாய்த்து தெளிந்திட்டேன், விடுதலைக்கு மார்க்ஸிசம் - லெனினிசமே மார்க்கமென ஏற்றதனுல்
சினிமாவும் பாட்டும் சூழல் சுற்ருடல்களும் கதையும் கவிதைகளும் காவியமும் ஓவியமும் கலையும் இலக்கியமும் கல்வி கலாச்சாரங்களும் வர்க்க முரண்பாட்டை வகையாய் மறைத்தன்ருே மக்களை ஈர்ந்து மயக்கி அடிமைகளாய் சுரண்டல் அமைப்பினுக்கே சேவை செய்யும் தலைவிதி என் றியம்பி விதி மீள சொர்க்கத்தின் படி ரற வழி கூறும் பிற்போக்கு வாதிகளின் படைப்பிலுண்டு சுடுகாடு சமைத்திடவும் தீ மூட்டி எரித்திடவும் கூடிக் கதைத்து வர்க்கக் கொள்கை தெளிவட்ைந்து திட்டங்கள் தீட்டி தீர்மானம் செய்திடவும் வர்க்க முரண்பாட்டை வடிவாய்த் தொகுத் தேழை மக்கள் விடுதலைக்கு மார்க்கம் காண நினைத்து வாருங்கள் என்று வரைந்தேன் கடிதத்திலே
புரட்சிக்கு வேலை செய்து புதிய யுக மாறுதலை காணத் துடிக்கின்ற கவிக் குலத்து நாயகனே! நானுங்கள் இதயத்தில் நாடி நரம்பாகி போனதனுல் அத்தான் புகழுவதை ஏற்பீரேல் கன்ன மயிர் வளர்த்து கண்ணுடி வேறணிந்து தாடி வைத்துத் தலை மயிரை முன் சீவி கேடிகள் போலத் தெரு கோடியிலே கூடுவதும் இரகசியமாய் பேசுவதும் இரவில் படிப்பது போல் பாசாங்கு காட்டுவதும் பகுடி விடுவதுவும் செஞ்சட்டை மாட்டி சிறப்பாயணி வகுத்து ஊர்வலங்கள் வைத்து உரக்க முழக்க மிடுவதுவும் பாரே புகழ வென பத்திரிகை நிருபர்களை தேடியனத்து சின், பிராந்தி விஸ்கியுடன் கூடிக் குலாவுவதும் கோல் பேசில் விருந்து வைத்து
-س- l9 --س-

Page 11
=ே டகட எழுதி தக்சசன் ஆழுப் படங்களோடு திர்ை பத்தி செய்தி பதிப்பிக்க வேண்டு மென்று கெஞ்சித்தா என விழிகதிமூன் கிளர்ச்சி வெடி த்திடுமோ : புரட்ரி புஜாதி ஈடுமோ புந்துவது தோன்றிடுமோ :
நன்று விருத இரசாங் மறுசீந்திரிகோ கூறிடுர்! sig i for Long FSI st FFT ar - பக்கங்களால் ஆகாத ஒன்று மெததன் அத்தாளே என்றுரு கி தாம் போது தெரிவு பெற வேண்டுமென்ற நிஃனத்தல்லோ
பச. சதத்தைப் பிகா பாப்கி கருதி விட்ர்ே. விரு தொன ஈடிப்பது போல் வித்ாத காட்டுதல் டோ ஸ்
தகுதி வரா ஈரா அருந்தி மயக்கம் தெளிவாதப்போல் சார்லது சாராத போல் காவியங்கள் யாப்பது போல் ஓவியங்: நீட்டி உலகப் புகழ் சேர்ப்பது போல் புரட்சி பெவில் வெள மாமேதை மா சேதுங் நடிக்கு ஒத்து ஈரத்தார் தெளிாாப் விளக்கமுற காந்ஆன் தம் ரசிாள் விரிகஃக் ஓம் பார்க்கம் புரட பெர்நாள் வழி பென்ற போகனேயை நம்புஜ சுங் மெச்சு கின்ற கூட்டங்களும் தோட ஆர்.ஆங்களும் வேண்டாம் சிவகிடுவீர் டிாதுப்பது நனோடு நாம் ஒன்ரு ப் காந்திடுவோம் விர "கத்துள் ரேன் ரிவோங் விவசாயிகளின் தோழர்கார காந்த்திடுவோம் பேர்க்க ஆண் பாட்டின் விளக்கம் கூறிநிவோம் துடிாங்குள் அரசிங் கொடுமை யறிந்திடுவோம் ஆச தரம் செய்திரிவோம் அனியொன்றை பசுமத்திடுவோம் வரிக்கப் புரட்சிக்கு பட்டி தொட்டி பாராால் நாத் புகுந்து நட்பு மூெப்பிடுவோம் பக்கள் சக்தி பிளே நா சேதுமி பாவதாயிலே, எகிறு திEாத்தத் துெ வாருங்கள் சாள வாரந்தேள் என் கடிதம் சுரங்ா ஈ ரத்தான் இதில் கொள்கை பிழையிருந்தால்,
ஐழப்பது சொர்ரரி உலகத்தின் ஆளூேடு வென்றும் சம1ெள் பேசுகின்ற இயக்கத்தில் நாடி நரம்ப போாசிபரே! நாதுங்கள் கொள்ஈ கிாக் ஆதிதில் ஈடுபாநி போனேருே ஒபூக் சாபல் கூறுகிநேகி உங்கள் கடிதத்திலுள்ளபடி நோர்குரிசா ஆன் மூக்கு மட்டும் தாள் ஆகுரி பு"டசி பெண் அரிய ஈரூக்கு மட்டும்தான் விடுதலே பென்று எள்ளுறுகிறீர் மேவியழகினே பெண்கள் மினி யுடையிலே காட்டுதலே போதும்
- 20 -

புரட்சி பெண்ணே உனக்கில்பியடி ஆன தகுதி ஆறும் கென்றே எண்ணுகிரீர் உண்மை அது வெள்ருல் உத்தமரே நாறுங்கள் கொள்ாக விளக்கத்திள் குறிக்கோளே என்னென்ர எடுத்துரைப்பேன் அதுவும் சரி பாதி உலகத்தில் பெண்ணென்று புள்ளி விபரம் காட்டுகையில் துச்சாக மதித் தென்னே துரும்பாய் நினத் துங்கள் நேசத்தை இன்றேடு விட்டு விட என் நெல்லாம் வாரந்த படங்கள் கடிதத்தை நெருப்பிட்டு தி யிடயும் மாட்டேன் கானத் துடிக்கின்ற கண்களே பிய்த்தெடுத்து அதை யும் பொசுக்கிடவும் மாட்டேன் செத்து மடிந்திடாயும் செதியுங்கள் செவிகளுக்கு எட்டா வண்7ை ம் ஏகிடவும் மாட்டேன் நானுங்கள் இதயத்தில் ராடி நரம்பாகி போனதஞல் கூறுகிறேன் புகழ்ச்சிக்கு அல்ல வள்றேல் வாருங்கள் இன்றே வர்க்கப் புரட்சி செய்ய சேர்த்து விவாதிப்டோம் தீர்க்கமாய் திட்டமிட்டு ஆய்ந்திடு வோம் மக்களாட்சியின் தத்து வதினத ஆய்த்துப் பிழைப்பவார எங்கள் எதிரிகஃள சாய்க்கத் துணிந்திடுவோம் மாப்ர்யத் துவக் கெடுப்போம் ரகாதிபத்தியத்தை நோக்கிப் படை யெடுப்போம் சுரண்டல் அமைப்பினுக்கோரி சுடுகாடு நாம் சமைப்போம் சொத்துடை போரி மாடிச் சுக போக வாசிசளே தப்பாமல் சுட்டு சாய்த்திடுவோம் ஏழைகளே அரசில் அமர்த்திடுவோம் அவர்களுக்காப் பாட்டெழுதி போற்றி புகழ்ந்திடுவோம் புதிய கலே இலக்கியத்தைப் பேணி வளர்த்திடுவோம் புத்துவகு கண்டதிலே, நாட்டி மகிழ்ந்திடுவோம், நம் கொடிய நாட்டுங்கள் இயக்கத்தில், இதயத்தில் இரத்த அணுவாகி விட்ம்டன் தயக்கத்தை விட்டிடுங்கள் தட்டிக் கழிக்காமல் மயக்கத்தோ டென்னே இன்னும் மதிக்காமல் நாக்னக்கே புறப்பட்டு வந்திரங்கள் புரட்சிக்கு வித்திடுவோம்.
புரட்சி விடை பகரும்.! - முன் விரக்குட்டி -
காட்டை கபே வேளியைக் போதும் இரிநாங்கள் கவிஞக்கி வைத்தவர்கள்.! பEப்து படித்துவிட்டோம்! நாட்டை செழிப்பாக்கி ஏதும் தவறுகளே நல்வாழ்: இழந்தவர்கள். ஃபேக்ஸ் டேமாட்டோம்! :(t-i o್ಪ:T### போதும் Eப்பாடம் ஒடுங்கியார். பாாநாங்கள்? புத்தகத்தை மூடுங்கள். LT'LTs risirl' ாதுக்கும் எங்கள் படைக்கும் பிரார்கள் ! புரட்சி விEட பகரும்.
- 21 -

Page 12
இந்து சமுத்திரத்தில் வல்லரசுகளின் கெடுபிடி
- பெருமாள் -
இந்து சமுத்திரத்தில் ஆங்கில V போன்ற அமைப்பில் ஒரு மினல் தீவு உள்ளது. இத்தீவு இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தான மாசி உள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, கிழக்கு ஆபி ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சம தூரத்தில் (ஏறக்குறைய 1000 - 1200 மைல்) மையமாக உள்ளது. இத்தீவை போர்த்துக்கீச மாலுமி 1588-ல் கண்டு பிடித்து தன் பெயரான டீகோ காசியா எனப் பெயர் சூட்டிஞன். நன்னம்பிக்கை முனேயிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் கப்பல் பாதைக்கும் தரிப்புத் துறையாக இத்தீவு உள்ளது.
பித்து சமுத்திரம் சமாதான பிரதேசமாக காப்பாற்றப்படவேண் டும் என்று நாம் கூக்குரல் எழுப்பும் வேளையில் வல்லரசுகளின் கெ பிடி இங்குதான் தற்போது அதிகரித்து வருகிறது. சோவியத் கடந் படை இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் பெற முயல்வதாக
வேறுபாடு அமெரிக்கா கருதுகிறது.
மேi நாங்கா * η
ကြီးနှံကြီ###fး” နပ္၈,၈၄x.... தறபோது EAcid பிரிட்ட அமெரிக்க விதிகளில். னும் அமெரிக்காவும் பங்காக கப் அலங்கோரி விதிபுலா. பற் பகட, விமானப் படைத் குமரிகளும், நீர்வான தளங்களே நிறுவியுள்ளன. இப் கோலத்தில் திரிவதுண்டு படைகளே மேலும் பலப்படுத்த
"போாதக் குளிசை"களும்
பிள்ளேயினே அழிப்பதற்கு இரு நாடுகளும் முயல்கின்றன. "மாதவிடாய் மாத்திஈரபும்" அமெரிக்கா தந்தரைக் கோடி மலிவாகக் கிடைப்பதுண்டு L-frnrf Garguay செய்து துறை தொழிலாளி முகத்தையும் விமானத் நீங்ாத்
செங்கோடியின் ஆட்சியிலே. சிருவிள் விதிகாரிங்- வி 5 fia ஏற்பாடு "ஹிப்பீக்கள்" திரிவதில் ಲಿ?: + "பீச்சு"களில் வெற்றுடம்புப்
பெண்கள் கிடப்பதில் சுவெஸ் கால்வாய் திறக்கப் மேனி மீறுக்கிகளின் பட்டதும் சோவியத்தின் கடற் மோகவெறிச் சேட்டையில் படைக்குஇந்து சமுத்திரப் பிர ஏருேகொலே, கொள் i தேசம் மிக தெருக்கமாகிவிடும் இரண்டொங்ாறும் நடப்பதில், என அமெரிக்கா கருதுகிறது. - "ரஞ்சனி - ரத்தினம்" நன்னம்பிக்கை முஃனயைச் சுற்றி
11,000 மைல் பி ர ய ர ன ம்
- 22 -

செய்ய வேண்டிய தூரம் 2,000 விமலாகிவிடும். அதனுவேே தற்போது எண்ணெய் நிரப்புவதற்கும் தற்காலிக தங்குமடமாகவு பயன்படுத்தப்படும் தீவில் குண்டு பொழியும் B-1 விமானங்களேயு! அணு, ஜலவாயுக் குண்டு தாங்கிய நீர் மூழ்கிக் கப்பல்களையும் நிர தரமாக வைத்திருக்கும் தளமாக ஆக்க அமெரிக்கா முயல்கிற பிரிட்டனும் அமெரிக்கத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறது.
இந்தியா அமெரிக்காவின் திட்டத்திற்கே சுக்குரலிடுகிறது. சோ யக் ரஷ்யாவிற்கு விசாசு பட்டனம், அந்தமான் தீவுகளில் துறைமு விஸ்தரிப்பு என்ற போர்ாவயில் நுழைய அனுமதி வழங்குகிறது இதுவே மிக வேடிக்கையானதாகும்.
நாம் அமெரிக்கா பிரிட்டனுக்கு எதிராக மட்டுமல்ல சோ பத்தின் நுழைவிற்கும் எதிர்ப்பாக குரல் எழுப்ப வேண்டும்.
தற்போது மத்திய கிழக்கும், இந்து சமுத்திரமுமே வல்லரசுகளின் சுரண்டல் போராட்ட கெடுபிடிகளுக்கு கேத்திர ஸ்தானமாக மாறி வருகிறது.
பூஷ்வா ஜனநாயக சோஷலிசவாதி
யோ. பெ.
ஒரு வீட்டின் முற்றத்தில், ஒரு கிளிக்குஞ்சு பறக்க முடியாமல் வந்து விழுந்தது.
அந்த வீட்டில் உள்ள நாயும், பூனேயும் அதைப் பிடிப்பதற்கா துரத்திக் கொண்டிருந்தன.
இதை விட்டுக்காரன் பார்த்துக் கொண்டு, கிளிக்குஞ்சைப் பிடித் ஒரு கூட்டில் அடைந்து விட்டான், அவனுக்குப் பின்னூல் ஓடிவர் நின்ற நாயையும், பூனேயையும் கைகளால் தடவிவிட்டு கிளிக்குஞ்சைப் பார்ந்து
"உன்னே நான் காப்பாற்றி விட்டேன். பிரச்சிஃன தீர்ந்தது" என்று பெருமிதமாகக் கூறிஞன்.
கிளிக்குஞ்சு கண்டின் கம்பிகளுக்கூடாக சுதந்திரமாக உலாவும் பூனேயையும், நாயையும் பார்த்துக்கொண்டு, வீட்டுக்காரனே நோக்கி,
"நீ ஒரு ஜனநாயக சோஷலிசவாதியா?" என்று கேட்டது.
அவன் பெருமையோடு "ஆம்" என்ருன்.
- 23 -

Page 13
மறைந்த நண்பர் அ. ந. க. (3)
ரெ நனேசவிங்கன்
ஆகாத்தை மாரத்தில் நடைபெற்ற அந. சுவின் த கனக் கிரி கைக்கு எழுத்தாளர்கள். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வந் திருந்தனர். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகளாகவும் பலர் வந்திருந்தனர். நீண்ட அமைதியான ஊர்வலத்தின் பின் கானக்கிரிாக நடைபெற்றது. அவர் ஒரு தனிமனிதராக வாழ்ந்து மடியவில்வே, பொது மனிதராக வாழ்ந்து மறைந்தார் என்பதை அவரது மரணமும் நிரூபித்தது.
அவர் மரணத்தைத் தொடரித்து உஈர்ச்சி வசப்பட்டிருந்த ரண் பர்களாகிய எம்மிங் சிலர் அவர் நிஃவாக ஏதாவது செய்ய வேண்டும் ான ஆசைப்பட்டோம். முதலாவதாக அவரது நின்வுக் கூட்டம் ஒன்றை கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடாத்தினுேம், அக் கட்டத்தில் உணர்ச்சி மிகுதியில் பேச முடியாது என் நெஞ்சு அகடத்துக் கொண்டது இன்றும் நிரேவில் வருகிறது.
முக்கியமாக அவர் நிஃசுவாக அவரது எழுத்துக்கா நூல்வடிவில் கொண்டுவர வேண்டும் எள விரும்பினுேம் இதற்காக அ.ந.க நின் வுக் குழு ஒன்றை அமைத்தோம். இக் அமுக் கூட்டம் மூன்று தடவை துரை நடந்தது, புத்தக வெளியீட்டிற்குப் பாைம் சேர்க்கவும் முயன் ருேம். ாதிர்பார்த்தபடி எதுவும் சேரவில்ஃ. இதற்காக நேரம் செஸ் விட்டு டிகழக்கத்தக்கவரும் கிடைக்கவில்ஃப், இதஞல் இம் முயற்சிகள் பாவும் தோல்வியே அடைந்தன. நண்பரி அ. ந.ச.வை நிரேக்கும்போது நாம் செய்யத் தவறிய இப்பணி எம்மைத் தலகுணியச் செய்கிறது.
து. ந. க. விள் "வெற்றியின் இரகசியங்கள்" என்ற நூஃப் அவரி வாழ்ந்தபோதே தமிழ் நாட்டில் வெளியிட ஏற்பாடு செய்தேன். அவ து எழுத்துக்களில் பூரணத்துவமாக இன்றும் புத்தக உருவில் திலத்து நிற்கும் ஒரே நூல் இதுவே பாகும். மிகவும் சிரமப்பட்டே இந்நூலே வெளிக்கொணர முடிந்தது. இந் நூாவின் முழுப் புருவ்விவபும் நானே சில நாட்களில் இரவு பகலாக சென்னே நகரில் திருத்திக் கொடுத்தேன். அவ்வேக பஸ் விதும் தெருவிலும் நின்றே வேகமாக புரூவ் பார்த்தது இன்றும் என் நினேவில் வருகிறது. இந்நூலின் அட்டை அமைப்பையும் ாளிமையாக தானே திட்டமிட்டு அ. ந. க. வின் அறுமதியையும் பெற் றேன். அவருக்கும் இந்த அட்டை அமைப்பு நன்கு பிடித்துக் கொண் டது. இந்த அட்டையின் பின்புறத்தில் அவரது படத்துடன் ஆசிரிய
سی- 4ھلبر -----

fள் வாழ்க்கைக் குறிப்பையும் வெளியிட விரும்பினேன். தமது எழுத் துலக தொட்ர்புபற்றி அவர் விரிவாக எழுதியிருந்தார், இக் குறிப்புக் LTLLMLL S TTLLLLSS S LLTLTT S TJTSSSLTE TL LLLLLL ALLLLLLLLT TTTT CTTTT TTT வேண்டிய சூழ்நில் ஏற்பட்டது. அச்சகத்தார் வேண்டிய அளவுக் சாமய நண்பர் எழுதித் தத்த விபரங்களே தாலில் ஒன்ருக 10 நிமிடங் ாளில் சுருக்கி எழுதிக் கொடுத்திருப்பேன் என நினேக்கின்றேன். அவரி வீரகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, பூ லங்கா . ஆகிய பத்திரிகை களில் சில சிடி வருடங்களில் ஒன்றுமாதி ஒன்ருக வேலேசெப்த விப ரங்களே சுருக்கும்போது ". இதழ்களோடு ஒட்டியிருந்தவர்' என்று எழுதிய நிஃனவு. இந்த ஒட்டியிருந்தவர் என்ற என் வார்த்தைப் பிர போாம் அ.த.க. வின் மனதை மிகவும் பாதித்து விட்டது. அவர் ஓரிரு நாள் அதே நிக்னவாக இருந்து ஆற்ருது என்னிடம் வந்து அவரது அறிமுகக் குறிப்பைத் திருத்தி அச்சடிக்க முடியாதா என்று கேட்டார். நல்லெண்ணத்தோடு நான் எழுதிய குறிப்பு அவருக்கு இத்தனே மன ரோடி தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்ஃல.
அவ்வார்த்தை அவரது எழுத்துலகச் சிறப்பை எவ்விதமும் பாதிக்க மாட்டாது எனவும் அவ்வார்த்தையை வேண்டின் அடித்து விடலாம் எதிரவும் கூறினேன். நான் எதிர்பார்த்தபடியே நூல்கள் சில மாதங் களில் விற்பனேக்கு வந்ததும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்க். உணர்ச்சி வசமான அவரது ஆளுகடமையை அவரோடு பழகிய எவரும் Le LäJ trsi Fria A.
மனிதரி தமது குறைபாடுகளே நிவர்த்தி செய்து முதலாளித்துவ உரகில் பொருளாதார நோக்கோடு முன்னேறும் வழிகள் பற்றி மருே தத்துவ ரீதியின் எழுதப்பட்ட பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் அவ்வாரு நூல்கள் குறைவே. தமிழ்வாணன் சில எழுதியுள் ளார். அ.ந.க. வின் "வெற்றியின் இரகசியங்கள் தமிழ்வாளனுடைய வற்றிலும் பாரிக்க மிகவும் சிறப்பான நூலே பாகும். அமெரிக்க, ஆங் கில நூல்கள் பலவற்றைப் படித்தே அவர் இந்நாலே எழுதினூரி, என் மண்வியாருக்கு இத்தால் மிகவும் பிடித்திருந்தது. அாத நான் அ. ந. சு. விடம் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மனேவியார் ஒருநாளக்கு விருந்துக்கு அழைத்து வரும்படி வேண்டியது பற்றியும் தெரிவித்தேன். அவர் மிக மகிழ்வோடு ஒப்புக் கொண்டார்,
பல நோய்களிடை நாள்தோறும் மருந்தோடு வாழ்ந்ததால் அகர் உளவுபற்றி மிக விழிப்பாக இருந்தார். அவருக்குப் பிடித்தமான இரவு ளவுபற்றி வினுவி கடைசியில் தோசைக்கு ஒப்புக்கொண்டார், மஃச வியார் சூடாக ஒவ்வொன்ரு க சட்டு தட்டில் இட்டாத, சுவைத்து அளவொடு சாப்பிட்டது இன்றும் என் தினேவில் நிலத்துள்ளது. அவரு டைய குடும்பவாழ்வு பூரணத்துவம் பெரு சதால் போலும் அவர் குடும்
- 25 -

Page 14
பங்களுக்கும், குடும்பப் பெண்களுக்கும் அளவு மீறிய மரியாதை காட்டு வதையும் அவதானித்தேன்.
அவரது படைப்புகளில் "மதமாற்றம்" சிறந்ததோர் படைப்பாகும். அந் நாடகத்தில் எனக்குப் பிடித்த அம்சம் கதையமைப்பாகும். தமிழ் நாடகம், சினிமா, நாவல்களில் பெரும்பாலும் எதிர்பாராத சம்பவங் ளேயும் நிகழ்வுகளேயும் முன்வைத்தே கதை நகர்த்தப்படுவதைக் காண *ாம். இக் குறைபாட்டையே தம் நாடகத்தின் அ.ந.க. உத்தியாக சிறப்பாகப் பயன்படுத்தினூர். இத்தகைய சம்பவங்களுக்கு தெய்வாம்சம் கொடுத்து மத வழிபாட்டுச் சிறப்பை விளக்குவதுபோல் காட்டி அதன் அடிப் படையையும், ஏமாற்றையும் அழுத்தமாகச் சாடியுள்ளார்.
நண்பர் தமது திறமை பற்றி கடைசி நாட்களில் கற்பனை செய் ததுபோல இலக்கிய வரலாற்றில் அவர் மதிப்புப் பெருதுபோக நேரி நறும் நாடகத்துறையில் இந் நாடகம் அவருக்கு ஒர் அழியாச் சின்ன மாா திலேத்து நிற்கும் என்று துணிபாசுக் கூறுவேன்.
அனு தா ப ம் போ, பெ,
ஒரு கிழட்டுப் புலி ஒரு மரத்தின்கீழ் கிடந்து "ஐயோ பல் வலிக் கிறது" என்று கத்திக் கொண்டிருந்தது,
அந்த அழுகுரஃக் கேட்டு ஓநாயும், நரியும் ஓடிவந்தன. புவியின் பற்களைத் தடவி "ஐயோ பாவம்' என்று மீனவருத்தப்பட்டுக் கொண்டன.
கோட்டானும், கழுகும் வந்து மரத்தில் அமர்த்து துக்கம் விசா ரித்துவிட்டு சோகத்துடன் இருந்தன.
நரி புவியின் பற்களைத் தடவிக் கொண்டேயிருந்தது.
சற்று நேரத்தில் புவியின் பல்லுப்பட்டு கழுத்து முறிந்து துடித் துக் கொண்டு கிடந்தது.
TTTTTTTTTT S SSAS SSASA ASA SAAAASAASAASSASSASSASSASSJS
காதல் கனவுகளே கடற்கரை வஈ1ப்புகளே வசந்தம் தழுவி நிற்கும் வண்ஷாப் பார்க்"குங்ா நுகரும் மனநிங் எங்களுக்கில்ஸ் வதக்கப்பட்ட உணர்ச்சிடிவின் வெப்ப மூச்சுக்கள் நாங்கள் விடினைக் காளுத இரவுகளுக்கு வேளிச்சங்கள் நாக்கள் சுரண்டும் முதல்களின் சொர்க்க வாழ்வுக்குக் குழிவெட்டு வரண்டு போயிருக்குமெங்கள்
- 26
வர்க்க சுபீட்சத்துக்கு வழியமைக்கும் வரை இங்கிருக்கும் ஏற்றயிறக்கப் படிகளே இடித்துச் சமப்படுத்தும்வரை வாந்த நனவுகளே பெங்கள் வாழ்க்கையிலமைக்ரும் வரை எங்களுக்குக்
காதல் ாாவுகளே கடற்கரை வனப்புக்க வே காந்தம் தழுவிநிற்ரும் வண்ணப் 'பார்க்குகளே நுகரும் மனநிவேயில்லே.
- எழிலமுதங்

காகமும் ஆடும்
- கி. பவானந்தன் -
உணவு தேடி காகம் அலேந்து ஏமாந்தது. ஒரு சோற்றுப் பகுக்கை நானும் கிடைக்கவில்லே. அதற்கோ பசி. கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளின் நிஜனவும் வந்தது, பசியில் களத்து பலா மரக் கிளேயில் இருந்தது.
கீழே ஆடு ஒன்று பிண்ணுக்குத் தண்ணிரைக் குடித்துக் கொண் டிருந்தது. காகம் ஆட்டை அழைத்தது.
"ஆட்டு மாமா'
'Teir E. J. Tulist' '
காநில் இருந்த ஈயை தலையைச் சிலுப்பிக் கஃத்துவிட்டு தலாய நிமிரித்திக் கேட்டது.
"பசிக்கிறது. நீ குடிப்பதில் கொஞ்சம் தருவாயா"
"எனக்குக் கிடைப்பதை நான் ஏன் தர வேண்டும்? நீ தேடிச் சாப்பிடுவதுதானே"
"எங்கும் தேடி ரமாந்தேன். மனிதர்கள் முன் போவில்லே. எங் கும் பஞ்சமே, ராச்சில் கையாலும் என்னேக் கலைக்கத் தயங்குகிருர்ான்"
சோறு வடித்த கஞ்சியென்றல் எனக்கு உயிரி. எனக்குக் கூட இப்ப கஞ்சி மவக்கிருர்களில்3ல. இந்தப் பிண்ணுக்கும் சான் பாலேக் அறப்பதற்குத் தான் தருகிறர்கள்."
ஆடு குட்டியின் குரல் கேட்டுக் கண்த்தது. எட்டாத இடத்தில் அதைக் கட்டி வைத்திருந்தனர்.
"நீயாக தராவிட்டால் நான் என் பசியைத் தளிக்க தட்டிப் பறிக்க்த் தான் நேரும்."
காக்கா கத்தியது.
'முடித்தால் பார். உன்ஃன இடிப்பேன்.""
ஆடு தஃலயை உயர்த்தியது.
காக்கா ஆட்டுக்குட்டிாயக் கொத்த முயன்றது. குட்டி கத்த ஆடு குடிப்பதை விட்டு அத்திசையை நோக்கி ஆத்திரத்தோடு தலோப நிமிர்த்தி இழுத்தது. காகம் பறந்து வந்து புண்ணுக்குச் சட்டியைக் கவிட்டுவிட்டது. பின் ஒவ்வொரு தடவையும் ஆட்டை ஏமாற்றி பிண்ணுக்குத் துண்டுகளே கொத்திக் கொண்டு பறந்து டண்டது. தன் குஞ்சுகளுக்கும் சேகரித்துச் சென்றது.
- 27 -

Page 15
விற்பனையாகின்றன ! −
እ” புலவர் 'தமிழவேள்' எழுதிய
தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ. 5/50 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ 5/- பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும் (MECHANICS & PROPERTIS OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
விரைவில் வெளிவருகிறது !
'தமிழவேள்' எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி
விஜயேந்திரன் எழுதிய
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
e5. 4-00
டாக்டர் மகேசன் ராசநாதன் எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) ரூ. 5-50
பா. பாலேஸ்வரி எழுதிய
சுமைதாங்கி es' 1-90
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி : : வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி: 88930
- 28 -

ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/75 விலங்கியல் பயிற்சிகள் 3'- திருத்தொண்டர் புராணம் 3/- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/-
A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5/- இலங்கையின் தேசப்படப் புவியியல் 3.175 ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்: - 1. நவீன இரசாயனம் 1 4/50 2. நவீன இரசாயனம் 11 8,75 பரமானந்தன் & பாலசுந்தரம் (திருத்திய பதிப்புகள்) 3, நவீன உயிரியல் 1 5/00 4. நவீன உயிரியல் II 6/50
பரமானந்தன், இராஜசேனன் & குலேந்திரன் WR (திருத்திய பதிப்புகள்)
5. நவீன பெளதிகம் 1 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு விணுவிடை 3/75 8. இந்து சமயம் - வினுவிடை முறை விளக்கம் 5/-
பிற பாட நூல்கள் புதுக்கணிதம் 7 பகுதி 1 3/- , பகுதி 1 3/- புதுக்கணிதம் 8 (அச்சில்) தமிழ் 6 - பயிற்சி (அச்சில்) அறிவுக் களஞ்சியம் 5/50
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930
- 29 -

Page 16
நகர் வலம்
- செ. கணேசலிங்கன் -
மழை தூறிக்கொண்டிருந்தது. அந்த ஒட்டலின் முன்னே சிறு மழை நீருடன் சாக்கடைநீர் சங்கமமாகிக் கொண்டிருந்தது. கசங்கிய பேப்பரின்மேல் கருகிய பாண் செருவல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவ்விடத்திலேயே உட்கார்ந்திருத்து அவற்றைப் பொறுக்கி வாயில் திணித்துக் கொண்டிருந்தான் அவன். அரையில் அழுக்கான சாரம் மேலில் கிழிந்த சட்டை, வாராத தலை; அரைத்தாடி, ஐம்பது வயது மதிக்கலாம். அமைதியாக உட்கார்ந்தபடியே அவன் பாண் கருகல்களை பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தான்,
ஒட்டல் வானெலி அறிவித்தலில் வாந்தி பேதியைத் தடுக்கும் முறைகள் பற்றி நண்பர் சுந்தாவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அக் காட்சியைப் பார்த்தும் பார்க்காதவர்போல நடைபாதையிலும் தெருவி லும் சுறுசுறுப்பாக் மக்கள் நடந்துகொண்டிருத்தனர் சமுதாயத்தில் இவை சாதாரணம், தவிர்க்கமுடியாதவை என்ற எண்ணமா?
புறக்கோட்டை பஸ் நிலையத்தை அடைந்துவிட்டேன். பிச்சை யெடுப்போரை முன்னரும் இங்கு பார்த்திருக்கிறேன், அவர்கள் வாயி லிருந்து இத்தகைய புதிய குரல்களை நான் கேட்டதில்லை.
மாத்தையா, இரண்டு நாளாய்ப் பட்டிணி, இந்தப் பிள்ளையைப் பாருங்கோ?
ஒட்டி உலர்ந்த குழந்தை, தாயின் சட்டையைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தது. ஒரு பத்துச் சதத்தை எடுத்துக்கொடுத்தேன். அத்துன்பக்காட்சியிலிருந்து விடுதலை பெற முயன்றேன்.
"குழந்தைக்கு வெறும் தேத்தண்ணி பருக்கவாவது த ர் ம ம் கொடுங்க"
வெறும் தேநீரின் விலை 35 சதம், அதை அவள் நினைவூட்டிய தில் தவறில்லை. பிச்சையெடுப்போரின் நிலையே எத்தனை மோசமாகி விட்டது.
மழைக்கு ஒதுங்கி ஒரு தாழ்வாரத்தில் நின்றேன்.
*மாத்தையா பஸ்ஸிற்கு காசில்லை. ஒரு ரூபா தாருங்கோ?
"நீ பெரிய பிச்சைக்காரணுயிருக்கிருயே. ஒரு ரூபாவை துணிச்ச லோடு கேட்கிருப்"
- 30 -

கிராமத்திலை பட்டிணி இங்கே ஏதாவது வேல் தேடிப் பிழைக் லாமென்று வந்தேன். நேற்றுத் தொடக்கம் சாப்பிடவேயில்லை. ஊருக் குத்திரும்ப காசில்லை."
இப்படியாகப் பிச்சை கேட்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அவனது உடற்சோர்வையும் முகத்தையும் பார்த்தபோது அவன் பேசுவதில் பொய் தொனிக்கவில்லை.
*ஏனப்பா கிராமத்தைவிட்டு வாறியள், அங்கே ஏதாவது கூலி வேலை செய்து பிழைக்கலாமே?
*அறுவடை வேளைகளில் தான் ஏதேன் கூலிவேலை கிடைக்கும், மற்ற வேலைகளுக்கெல்லாம் டிராக்டர் இருக்கு.?
'நீ கிராமத்துக்கே போய்விடு, கூப்பனவது இருக்குமே. அரைக் கொத்தரிசியாவது சும்மா கிடைக்கும்."
‘கஞ்சி காய்ச்சவும் அதுபோதாதென்றுதான் அதை அடைவு வைச்சிட்டு இங்கே வந்தேன்'
என் மனத்தை திருப்திப் படுத்த ஒரு ரூபா வைக் கொடுத்துவிட்டு வெளியேறினேன். அரைக் கொத்தரிசி கூட ஏழைக்குப் பயன்படாது போய் விடுகிறதே என்று மனம் ஏங்கியது. இதைக்கூட ஆளும் வர்க் கம் ஏன் வழங்கவேண்டும்? தொழிலாள, விவசாயிகளை அரைப்பட் டினியில் உயிரோடு வைத்து உழைப்பைப் பெறுவதற்கா? அல்லது. அவர்களின் புரட்சியுணர்வை தர்மப்பிச்சை மூலம் மழுங்கடிக்கவா?
நாலாம் குறுக்குத் தெருவால் வந்து கெய்சர் வீதியில் மார்க்கெட் புறமாகத் திரும்பினேன். எதிர் மூலையில் பெரிய பிராமண ஒட்டல். எச்சில் இலைகள் கெய்சர் வீதியில் வீசப்படுவதை நீண்டகாலமாகவே அறிவேன். அத்த எச்சில் இலைகளிடையே மூன்று, நாலு பையன்கள் ஒவ்வொரு இலையாக எடுத்து, துடைத்து எஞ்சிய உணவுகளை சேகரித் துக்கொண்டிருந்தனர். லொறிகளின் உறுமல், சுறுசுறுப்பான மக்கள், பணம் புரளும் வீதிகள் சங்கமிக்கும் இடம். அங்கே இத்தகைய இழி வான நிலையா?
முதலாளித்துவத்தின் மிகப் பெரிய முரண்பாடு பணமும் வறுமை, யும் அருகருகே இருப்பதுதான் என்ற மாக்ஸ்ஸின் கோ ட் பா டு நினைவு வத்தது.
அந்த பேக்கரியின் முன்னே முண்டியடித்துக் கொள்ளும் கியூ வரிசை. அவர்களிடை ஒழுங்கு நிலைநாட்ட பொல்லோடு பொலிசார். காலையிலும் மாலையிலும் கால்கடுக்க மக்கள் கூட்டம். இது அநாக ரிகக் காட்சியாக ஆளும் வர்க்கத்தவருக்குத் தெரியவில்லையா?
- 3 -

Page 17
க்ர்ட்டுமிராண்டியாக உணவுக்கலைந்த மனிதன் காலம் அநாகரிக காலம் என்று இன்று பாடசாலை களில் பாடங் கற்பிக்கிருர்களே. உயிர்வாழத் தேவைப்படும் அந்த அடிப்படைத் தேவையையும் நாக ரிகம் பேசும் சமுதாயத்தால் நிவர்த்தி செய்ய முடியவில்லையே.
மார்க்கட் ஊடாக நடந்தேன். மார்க்கட்டில் ஒரே நெருக்கடி. தெருக்களிலே முதன்மையாகக் காட்சியிலிருந்த அரிசியை மட்டும் காண முடியவில்லை.
மாலைபில் வேலை முடிந்து சோண்டர்ஸ் பிளேஸ் வழியாக வந்தேன். வாழைத்தோட்ட பூங்கா எதிரே தெருவோரத்தில் நடைபாதையிலே பலர் படுத்துக்கிடந்தனர். முதல் நான் மழை கொட்டியபோது பஸ் கூட அப்பாதையால் ஓட முடியவில்லை. வெள்ளம் கலக்கி நனைந்த கால்சட்டையுடன் நான் வீடு திரும்பினேன். அதே இடத்தில் எத் தன துணிச்சளோடு அவர்கள் நிரையாகப்படுத்திருக்கிருர்கள். வானம் இருண்டுதான் கிடக்கிறது.
எதிரே மரப்பலகைகளால் அடிக்கப்பட்ட சிறு கடைகளும் குடி சைகளும். அங்கு விபசாரம் பரவலாக ைேடபெறுவதாக முனிசிப்பல் சபை கூட்டத்தில் ஒருவர் கூறியதைப் பத்திரிகையில் படித்த நினைவு வந்தது. இத்தனை துன்பங்களிடையே மக்கள் வாழும் போதும் இது ஒன்றே தான் அவருக்கு அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் தோன்றி பதை எண்ணிக்கொண்டேன். விபசாரம் அவர்களுக்கும் பொழுது போக்கா? முதலாளித்துவத்திலும் அடிமைகளாக வாழும் பெண்க ளுக்கு விபசாரம் ஒன்றில்தான் நேரடியாகக் கூலி கிடைக்கிறது என்று ஓர் ஆங்கிலப் பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தது நினை வில் வந்தது. அக்கூலி கூட முழுவதும் கையில் கிட்டாது சிறு முத லாளிகள் சுரண்டிவிடுவார்களா? எப்படியும் பிறதொழிலாளர்கள் போல் உயிர்வாழும் நிலையிலாவது காப்பாற்ற மாட்டார்களா?
இந்தச் சமுதாயம் நிலைப்பதற்கு எவ்வித சமூக நீதியுமில்லை என்ற நினைவோடு தேனீர் குடிக்க ஒரு ஒட்டலை நோக்கி நடந்தேன். மற்ருேர் பிரபல ஒட்டலின் முன்னே இருவர் வாலிப வயதான ஒருவனைப் பிடித்து அடித்துக்கொண்டிருந்தனர். அவனும் தடுத்து போராடிக் கொண்டிருந்தான். சிலர் கூடி இடையில் நின்று சண்டையை தடுத் தனர். சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் வெளியேறினணும்.
'ஏனப்பா நீ பணம் கொடுக்காமல் போனுப்?"
அவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்.
"என்னட்டை காசில்லை'
-32 -

உண்மையை அவன் துணிச்சலோடு கூறியது என் நெஞ்சை துணுக்கிடச் செய்தது.
"இப்ப இதெல்லாம் ஒரு பெரிய தொல்லையாப் போச்சு. அவன் துணிச்சல் பேச்சைவேறு பாத்தியா' ஒட்டல் மேலாள் குறைபட்டான்.
'இவனைப் பொலிசில்தான் ஒப்படைக்க வேண்டும்' ஒட்டல் காஷியர் கூறினன். 'முடிந்தால் கூப்பிடு உன் காவல் நாயை' அவன் ஓடிவிடவில்லை. எதிர்த்து நின்றன். 'அவன் போகட்டும். ஏன் இந்த வீண் தொல்லை?" ஒட்டல் மேலாள் கூறினன். ஏறுபோல அவன் சாவதானமாக நடந்துகொண்டிருந்ததை நான் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றேன்.
பல சம்பவங்களாலும் சோர்ந்து போயிருந்த நெஞ்சில் ஒரு மின் னல் பளிச்சிட்டது. நசுக்கப்படும்போதெல்லாம் சமுதாயம் தூங்கிவிடு வதில்லை. அதன் புதிய தெம்பை அவன் குரலொலி என் காதில் ஒலித் துக்கொண்டிருக்கிறது.
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தேசப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது.
G. A. Q, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க
- உயர்ந்த நூல்.
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 88930
to 33 -

Page 18
இலக்கிய உலகில்! . ஆனந்தி
*ஜனவேகம் 29-3-74 இதழின் கலை இலக்கியப் பகுதியில் பிரபல விமர்சகரில் ஒருவரது கருத்துக்களையும் நடையையும் எளி தில் இனங்கண்டுகொள்ளலாம். "பொப்" இசை " புதுக்கவிதை" பற்றி கண்டித்து எழுதும்போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
'காமஉணர்ச்சியைத் தூண்டித் தமிழ் மொழியையே மலினப்படுத் தும் "பொப்" பாடல்கள் இயற்றப்படுகின்றன, புதுக்கவிதை என்ற பெயரில் தென்னிந்தியாவின் கேடுகெட்ட நசிவு இலக்கியக் குப்பைகள் பின்பற்றட்படுகின்றன."
*மூர்க்கத்தனமாக அரசியலில் நாசகார சதிமுயற்சிகளை இங் குள்ள பிற்போக்குத்தலைமை நடாத்திவரும் சூழ்நிலையில், கலை இலக் கியத் துறையிலும் கடுமையான தாக்குதலை இன்று நாம் எ தி ர் நோக்குகிருேம். இது விஷயத்தில் வழக்கம் போலவே சிங்கள-தமிழ் பிற்போக்குச் சக்தியே ஒன்று சேர்ந்துள்ளது. "பொப்" இ  ைசயி லி ருந்து புதுக்கவிதைவரை இளைஞரைத் திசை திருப்பும் மோகினிகளா கப் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனைக்கும், "ஜனவேகம்" அரசின் காவல் ஏடு. பொப் இசை யின் இன்றைய கோட்டை இலங்கை வானெலி, கட்டுரை எழுத்தா ளரும் வானெலி ஆலோசனைக் குழுவில் முக்கிய உறுப்பினர். அரசு சார்ந்த கலை இலக்கியப் பேரவை மூன்று மாதங்களின் முன் "பொப்" இசையை முழுக்க முழுக்க ஆதரித்து நடாத்திய கருத்தரங்கின் ஒலிப் பதிவை இலங்கை வானெலியில் புத்தாண்டன்று இரவு தொகுத்து ஒலிபரப்பியவரும் இவரே. இக்கருத்தரங்கில் கலாநிதி இந்திரபாலா தவிர, தமிழ் அமைச்சர் உட்பட அரசை சார்ந்த தமிழ் அறிஞர் என்று கூறப்படும் யாவரும் "பொப்" இசையை ஆதரித்தனர்.
k 米 米
கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் அண்மையில் நடை பெற்ற கடிதப் போராட்டம் இவ்விருவரையும் பகிரங்கமாக அம்பலப் படுத்தியது. பூஷ்வா வர்க்க கலைஞர்கள் எத்தனை கீழ்த்தரமாக இருப் பார்கள் என்பதையும் வெளிப்படுத்தியது. இவர்கள் தமது ஒழுக்க மற்ற தனிப்பட்ட வாழ்க்கையையே பெருமையாகக் கருதுவதும் இவர் களது ஆதரவாளர்கள் அவற்றைக் கண்டிக்காது பாராட்டுவதுமே வியப்பானதாகும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் காலத்தில் எழுந்த தமிழ் சினிமாப் பாடல்களின் தரத்தை கண்ணதாசன் எத்தனை கீழ்த்தரமாக்கி, மலினப் படுத்தி தமிழ் மக்களது புரட்சிகர உணர்வுகளை மழுங்கடித்தார் என்பதற்கு ஏராளமான பாடல்களை உதாரணமாகக்

காட்டலாம். பாலியலில் கண்ணதாசன் எழுதிய விர சமான பாடல்கள் பலவற்றை எம்.ஜி.ஆரின் சிறப்பை நிலைநாட்டும் பொருட்டு ஒரு ஆத ரவாளர் நாளிதழ் ஒன்றில் அண்மையில் எழுதிய கட்டுரையில் குறிப் பிட்டிருந்தார்.
அவற்றில் சில: ‘தேன்மழையிலே மாங்கனி நனைந்தது. பால் பொழிந்தது. பருவ மும் குளிர்ந்தது." *கோபுரக்கலசம், கார்த்திகைத் தீபம், இரண்டும் நெஞ்சில் வரும்" வேண்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும் பார்த்து வைப் போம் நாம் பலமுறை" *பிடித்துப்பார்த்த பழங்களிலே இம்மாம் சைசு பார்த்திரா..? கைக்கு அடக்கமா..?"
"மெல்ல, மெல்ல. மெல்ல-சும்மா இருங்களேன் கொஞ்சம்"
'சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகளிரண்டு வந்து விளையாடுது. சுகம் விலையாகுது.
எழுத்தாளர் சுதந்திரம் பற்றி மார்பு தட்டிப் பேசுவோர் இன் னும் உள்ளனர். இச்சுதந்திரம் யாவும் ஆளும் வர்க்கத்தின் அரசிய லுக்கு கட்டுப்பட்டது என்பதை உணரமுடியாதவர்களுக்கு இன்று எளிதில் கற்பிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திரமாக எழுத விரும்பும் எழுத்தாளர்களை அச்சடிக்கும் கடுதாசி வாங்கிவரும்படி கிழக் கிழங்கைக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்ப வேண்டும். எழுத்தாளர் சுதந்திரம் பற்றி அவர் ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்திலேயே கற்று விடுவார்.
15-1-1974இல் இருந்து 'குமரன்' புதிய சந்தா விபரம் தனிப் பிரதி : 40 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 5/- ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு; எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12 தொலைபேசி : 21 388
- 35 -

Page 19
'ஜனவேகம் குழுவினரும் யு. என். பி. யின் கெடுபிடியும் - தியாகு -
யு. என். பி. இன்று பிரதமரையும் அவர் குடும்பத்தவரையுமே முக்கிய குறிக்கோளாக வைத்து தாக்கிவருவதை அனேவரும் அறிவர். சுதந்திரக்கட்சியில் இல்லாத சீற்றம் பிரதமர் குடும்பத்தின்மேல் ஜே. ஆருக்கு இருக்கிறது. அதன் காரணம் "ஜனவேகம்" குழுவின ராகும். இக்குழுவினரை அரசியலிலிருந்து அகற்றுவதன்மூலம் பல வெற்றிகளே ஒரே எறியில் பெற்றுவிடமுடியும் என்பதே ஜே. ஆரின் தந்திரமாகும்.
"ஜனவேகம்" குழுவினர் சீனச் சார்புடையவர்கள் என யு.என்.பி. கருதுகிறது. பிரதமர் குடும்பத்தை அகற்றின் அடுத்தபடியாக தலே மைப்பதவி பெறுபவர் செனநாயகா குடும்பப் பெயர்பெற்றவர் ஆக லாம். அவர் இடதுசாரிகளேயும் ஒதுக்கிவிடுவர் என்பதை ஜே. ஆர். அறிவார். அவ்வேஃள சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிரியவே செய் யும். பிரிந்ததும் யு. என். பி. புதிய வலதுசாரியினருடன் மேலும் பலம்பெறும் என்பதில் சந்தேகமில்லே. பிரதமர் ஒதுங்கி அடுத்தவருக்கு வழிவிட்டால் சில காலத்திற்கு அரசை வீழ்த்த யு. என். பி. தொல்ஃவ தராதும் விட்டுவிடலாம். ஏனெனில் அடுத்த பாராளுமன்றத் தேர்த வில் யு. என். பி.க்கு வெற்றிகிடைக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவர். தானே பிரதமராவர் என்பதை ஜே. ஆரும் அறிவார்.
முப்படை, பொலிசாரில் பிளவு ஏற்படாதவரை எத்தகைய மக்கள் விரக்தியுடனும் தற்போதைய அரசு பதவியில் நீடித்திருக்க முடியும். அதிலே பிளவு ஏற்படுத்துவதும் யு. என். பி.யின் ஒரு கண் ளுகும். அதனுலேயே இராணுவம், பொலிசில் பிரதமருக்கு இருக்கும் உறவுமுறைகளேயும் யு. என். பி. தாக்கிவருகிறது.
"ஜனவேகம்" குழுவினரை ஒதுக்கிவிடமுடிந்தால் அரசை சீன
ஆதரவிலிருந்து துண்டித்து ரஷ்ய, அமெரிக்க, இந்திய துனேயின் கீழ்க்கொண்டுவந்துவிடலாம் என்பதும் இவர்களின் திட்டமாகும்.
பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இன்று நடைபெறும் கெடுபிடிகள் அஃனத்தும் பாராளுமன்றத்தில் பூஷ்வா வர்க்க அரசை நிலேநிறுத்துவதற்கு யார் தஃவனமப்பதவி பெறுவது என்பதேயாகும். இத்தகைய மாற்றங்கள் அவர்களுக்கு எவ்வித நிரந்தர விடிவும் தரப் போவதில்லை. விரக்தியடைந்த மக்கள் மாறுதலே விரும்புவது இயல்பே.
- 36 -

ஆயினும் இவை பழைய புளாவில் பழைய கள் ஆக மாறுவதை முன்னர் கண்டவர்கள் பின்னரும் காணுவர்.
பாட்டாளியின் சர்வாதிகாரத்தை நிலநாட்டும் புரட்சியை நோக் கிய போராட்டங்கள் மட்டுமே அவர்களுக்கு விடிவுதரமுடியும் என்ற கண்ணுேட்டத்தை எப்பொழுதும் முன்வைத்துக்கொண்டேயே ஆளும் வர்க்கத்தவரிடை நடைபெறும் அரசியல் கெடுபிடிகளேயும் தலைமைப் பதவிப் போட்டிகளேயும் அவர்களிடை நிலவும் முரண்பாடுகளேயும் பாட்டாளி வர்க்கம் பார்க்கவேண்டும். இத்தகைய கெடுபிடிகளிடை ஏற்படும் முரண்பாடுகளே உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்க வேண்டும் .
ஆளும் வர்க்கங்களின் ஒவ்வொரு செயல்களின் பின்னேயும் ஏகாதிபத்திய, உள்நாட்டு வர்க்கங்களின் பிரதிபலிப்பு இருப்பதை யும் பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் மறந்துவிடப்படாது.
வெளிவந்துவிட்டது!
புதுக்கணிதம் 7 - பகுதி II விக் ரூ. 3S, 5. கருணுகரன் B.Sc. எழுதியது.
மாணவர் ஆசிரியர் பெற்ருேர் அபினவருக்கும் பயன்படத்தக்க முறையில் விளக்கமாக எழுதப்பட்டுள்ள சிறந்த கணித நூல்,
புதுக்கணிதம் 7 - பகுதி ! எங்கும் விற்பனயாகிறது. விலே ரூ. 3
விரைவில் வெளிவருகிறது !
5. 5. கருணுகரன் எழுதிய
புதுக்கணிதம் 8 - பகுதி ! விஜய ல் ட் சுமி புத் த க ச ல்ே
248, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு-6.
தொஃபேசி : 88930

Page 20
|வெறும் கூலிக்காக அல்ல.
"சாரு
"அப்போதிக்கரி சூடுபோட ஆட்களோடு வாரூன்." துறையடியில் காத்திருந்த செல்வத் தங்கன் செய்தி பரப்பிஞன். குடிசைகளிலிருந்து தலேகள் நிமிரத் தொடங்கின.
ஒன்று கவும் இரண்டாகவும், தம்பலாகவும் முழுக்கிராமமுமே துறை படின் நோக்கி நகர்ந்தது.
கந்தனின் உடல் படபடத்தது. தங்கன் தனியணுக அக்கிராமத்திற்கு வந்து இன்று முழுக் கிராம மக்களுடனும் இரண்டறக் கலந்து நிற்கும் வெற்றியை ஒரு தரம் எண் ணிைப் பார்த்தான்.
"என்ன இருந்தாலும் அப்போதிக்கரி இப்படிச் செய்தது பிழை, இங்குள்ள நிலத்தில் வெஃ) செஞ்சுதானே இவங்களேல்லாம் தங்கட பிள்ளே குட்டிக்குச் சோறு போடவேணும். அவங்களுக்கு எதிராக குறைஞ்ச கூலிக்கு வெளியாலே இருந்து ஆள் பிடிகள் வாறதை எந்த மணிசனுலும் நியாயமண்டு சொல்ல முடியுமா?"
ஐந்து ஏக்கர் விதைக்கும் னிேத்தம்பியர் கூடச் சொன் ரூர். பதினேந்து மலேநாட்டுத் தொழிலாளர் பின்தொடர அப்போதிக்கரி வள்ளத்திலிருந்து இறங்கி வந்தார். அவனுக்கு முன்னே ஊரே திரண்டு நின்றதைப் பார்த்தபோது ஆச்சரியமும் ஆத்திரமுமடைந்தார். அவ சின் பின்னே வந்த மநோட்டுத் தொழிலாளர்கள் முன்னேறத் தயங்கி ஞர்கள்
செல்லத் தங்கன் நேராகத் தொழிலாளர்களிடம் சென்ருன் "நீங்கள் தயங்க வேண்டியதில்லே, தாராளமாக வாருங்கள். நீங் களும் எங்களப்போல் உழைத்தால்தான் சோறு இன்ன முடியும் என்ற நி3வயில் உள்ளவர்கள். நீங்களும் நாங்களும் ஒரே வரிக்கம், நாங்களெல் லாம் சூேேபாட ஒரு இரவைக்கு இருபது ரூபா எடுப்பது என்று தீர் மானித்துள்ளோம். அந்தத் தீர்மானத்தை மட்டும் உடைத்துவிட வேண் டாம் வருஷத்திலே ஒருக்கா (ாண்டுதாந்தான் எங்களுக்குக் கிடைக்கும் முக்கிய வேலே இது'.
தங்கன் உரத்த குரலில் அப்போதிக்கரியை ஒதுக்கிவிட்டுப் பேசி ஞன்.
தங்கஃன ஒதுக்கிவிட்டு கத்தன் முன்னே வந்து சூடுமிதிக்க வந்த மலே நாட்டவர்களேப் பார்த்து ஒரு குட்டிப் பிரசங்கமே செய்யத் தொடங்கினுள் :
- 38 -

"உங்களை இங்கே கூட்டிக்கொண்டந்திருக்கிருனே இவனே உங்களுக் குத் தெரியாது. எங்கள் உழைப்பையெல்லாம் பரம்பரையாகக் கொள்ளே படித்த வம்சத்தவன். இவன் குடும்பத்திற்குள்ள நிலம் மாடு கன்று போது எங்களேயும் தன் சொந்த அடிமைக் குடிகளாகப் பாவித்து வந் தான். இவன் காட் டியவங்களுக்கு வோட்டுப்போட்டும் ஏமாந்தோம். இன்று உண்மைகளே உணர்ந்து விழித்தெழுந்து கூலி கேட்டோம் எங் களே பட்டினிபோட்டு அடக்க உங்களே அழைத்து வந்துள்ளான். உங் கள் துன்பங்களேயும் நாங்கள் அறிவோம். நீங்கள்கூட உங்கள் வயிற்றை நிரப்புவதற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் முடி வென்ன? சொல்லுங்கள்".
மலேயகத் தொழிலாளர்கள் ஆத்திரத்தோடு அப்போதிக்கரியைப் பார்த்தனர்.
வெள்ளேக்காரன் ஏமாத்தி இலங்கைக்கு அழைச்சுவந்த மாதிரி இவன் இங்கே கூட்டி வந்திருக்கிருன்' . ஒரு தொழிலாளி சொன்னுள். "இலங்களுக்குப் பயப்படாதேயுங்கோ, நான் டொமிசை அழைத்து வந்து இவங்களேக் அலேக்கிறன்".
அப்போதிக்கரி ஆத்திரத்தோடு சொன்னுன் ""முடிந்தால் இப்போது அழைச்சு வா" . தங்கன் கையை உயர்த்திக் கூறினுன் "இரவுக்கு இருபது ரூபா தருவியா? ஒரு தொழிலாளி கேட்டான், "வள்ளத்தை நிப்பாட்டு, நாங்கள் திரும்பிப்போகிருேம் இவள் பொலிசைக்கொண்டு சூடு மிதிக்கட்டும்",
மற்றத் தொழிலாளர் திரும்பினர். "இவனே அடியுங்கள், உதையுங்கள்' விவசாயிகள் குரல் எழுப்
"இப்போது வேண்டாம் நிறுத்துங்கள்", தங்கன் சத்தமிட்டான்.
கந்தன் அப்போதிக்கரியின் முன்னேசென்று சொன்னுன்
டே நீ கூலி கூட்டித்தரவே தயங்கிருய் இது வெறும் கூவிப் போராட்டம் என்று நினேக்காதை. உன்ரை நெல்லேயே சூடு மிதிச்சுப் பங்கிட்டுக் கொண்டுபோற காலம் தூரத்திவில்ஃப என்றதை மட்டும் மறந்து விடாதை, தங்கன் சொன்னதுபோல இப்ப உன்னே விட்டு விடுறம், போ",
- 39 -

Page 21
KUMARAN 34
APRIL 15, 1974 இலங்கையில் செய்தி
தமிழ்ப் படங்களில் பணக்கார வர்க்கத்தின் ஆடம்பரமான வீடு, நடையுடை பாவனை, வாழ்க் கையே பெரும்பாலும் காட்டு கின்றனர். ஆயினும் உட்பொருள் அளவில் பிற்போக்கான நிலவு டைமைக் காலத்திய பெண்ணடி மைக் கருத்துகளுக்கு அத்துமீறிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காதல் வழமையாக வெற்றி பெறுகிறது. கணவன் எஜமான் மனைவி அடிமை. காதல் ஏற்பட முடியுமா? காதல் என்பது சம உரிமை உள்ள இருவரிடையேதான் பெண்ணடிமை"யில் பல முரண்பாடு சென்ற இதழின், ஒரு தோழனி கல" என்ற தோழி பதில் எழுதியு புரட்சிக்கு வித்திடுவோம்" என வர வோம்’ என பாடியுள்ளார். சாரு அவரது போருக்கு எழுந்தோம்
முன் கொழும்பில் காணுத ப காட்டுகிறது. வறுமை வளர்வதெ வளர்ச்சியே. ஆயினும் நசுக்கப்படும் விடுவதில்லை. அதோ கதையின் மு ஆளும் வர்க்கம் தமக்குப் பாத ஆக்குவதில்லை. மரத்தில் இருந்து முட்டாள்களல்ல அவர்கள். நாட் யான தொழிலாள, விவசாயிகளைப் ஆக்குகிறது. முதலாளிகள் நிலவு பிரசாரம் செய்யப்படும் சட்டங்கள் மழுக்குவதற்கும் சமரசம் செய்வதி அங்கொன்றும் இங்கொன்று மாக சட்டங்களால் பாதிக்கப்படுவது ( "சட்டங்கள் எங்களுக்கே" என்ற பவபூர்வமாகவும் கூலி விவசாயிய கிருன்,
கேள்வி பதில், இலக்கிய உல6 உண்மைகளையும் புதிய விளக்கங்க
இப்பத்திரிகை கொழும்பு 12, டாம் வீதி, 201 அதே முகவரி யிலுள்ள குமரன் அ திருவாக ஆசிரிவர் 3 மீ. ஐணேசலிங்கன்.

ப்பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குமரன் 34-ஏப்ரல் 15, 1974
ஏற்படமுடியும், "திரைப்படத்தில் }கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ன், காதற் காவியத்திற்கு 'மணிமே ள்னாள். 'புறப்பட்டு வந்திடுங்கள், தபாக்கியான் "விதிகளைக் கொழுத்து மதி எங்கே? என்று வினவியவர்கள் கவிதை படிக்க, ல புதிய காட்சிகளை "நகர் வலம்" 3ன்பது அத்துமீறிய சுரண்டலின் போதேல்லாம் சமுதாயம் தூங்கி டிவில் ஒருவன் குரல் எழுப்புகிருரன், கம் விளைவிக்கக்கூடிய சட்டங்களை கொண்டு அடிமரத்தை வெட்டும் டின் 95 சதவீத , பெரும்பான்மை பாதிக்கும் சட்டங்களையே அரசு டைமையாளர்களேப் பாதிப்பதாக மக்களின் புரட்சிகர உணர்வை ற்குமாக காட்டப்படுபவையாகும். பூஷ்வா வர்க்கத்தில் சிலபேர் இச் வறும் விளம்பரக் கண் துடைப்பே; 1றுகதையில் இவ்வுண்மையை அனு ன நாகராசா உணர்ந்து கொள்
ல் ஆகிய பிற வழமைபோல பல ளயும் கூறிநிற்கின்றன.
வசிக்கும் மீ. கணேசலிங்கன் அவர்கனால், இகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.