கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.06.15

Page 1
மதி - Luff
 
 
 
 

6 15, 1974 விலை 40 சதம்

Page 2
இலக்கிய உலகில்..!
- ஆனந்தி
திருகோணமலையில் மே மாதத்தில் நடைபெற இருப்பதாக சென்ற
இதழில் இப்பகுதியில் குறிப்பிட்ட எழுத்தாளர், சுலேஞர் மகாநாடு
இம்மாதம் 22, 23 ம் (22, 23-6-74) திகதிகளில் நடைபெறும்
என்று அறிவிக்கப்படுகிறது.
திருகோணமலே இந்துக்கல்லூரியில் நடைபெறும் இவ்விழாவில் 22ம் திகதி சனி பிற்பகலில் மகாநாடும் 23ம் திகதி ஞாயிறு சாலேயிலிருந்து இரவுவரை கதையரங்கம், கவியரங்கம், சுருத்தரங்கம், கலேயரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகக் கஃஞர்கள் இம்மகாநாட்டில் பங்குபற்ற உள்ளனர். நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளுக்கு முறையே செ. கதிர்காமநாதன் அரங்கு கவிஞர் பசுபதி அரங்கு, அ. ந. கந்தசாமி அரங்கு, திருகோணமலே சரவணமுத்து அரங்கு ான்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இம்மகாநாடு ஈழத்து எழுத் தாளரின் பணியில் ஒரு புதிய காலகட்டத்தை காட்டி நிற்கும் என்று நம்பப்படுகிறது.
இம்மகாநாட்டுக்கு திருமலே - ரஞ்சனி - ரத்தினம் கவிதையில் அழைக்கிருர்:
வருக! வருக!! வருகவே, வழி நடக்க வருகவே திருமக்லக்கு அமீனவரும், திரண்டு செல்லு வருகவே! வயலில் வேவே செய்து வேர்வை, வடிக்கும் உழவர் கூட்டமும் அயலில் நூறு வேலே செய்து, ஆக்கும் தொழிலர் கூட்டமும் பொங்கி வந்து சேர்ந்து வையம், பொதுமையான மின்னவும் "நூறு பூக்கள்மலரும்" அந்த நூதனங்கள் காணவும் நாறுகின்ற திரிபுவாதம், நசிவுவாதம் சாகவும் வீறுகொண்ட இளேஞர் கூட்டம், விடிவு நோக்கிச் சென்றிடும் பேறுகான இந்த மாதம், பெருகி வந்து சேருவீர்.
X X X
கொழும்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இதயமற்றவர்கள் (ஹதவத் நெத்தோ) என்ற சிங்கள திரைப்படத்தில் தமிழ் படங் கள் இதுவரை எடுக்கத் துணியாத ஒரு சம்பவம் வருகிறது: பெரிய வீட்டுக் கனவானுல் கற்பழிக்கப்பட்டு துரத்தப்பட்ட வேலேக்காரப்
- 2 -

பெண்ணுக்கு தஞ்சம் அளிப்பதாக அழைத்துச் சென்றவன் பயமுறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறன் ஓர் இரவு மதுபோதையில் அவளே த் துரத்திய வெறியர்களிடமிருந்து விடுவித்த துறைமுகத் தொழிலாளி ஒருவன் அவளேக் கிருமணம்செய்து குடும்பம் நடாத்துகிருன். அதன் பின்னர் திரைப்படக் கதை பிற்டோக்காக மாறுகிறது. அவளுக்கு கருச் சிதைவு ஏற்படுகிறது. விபசாரத்தில் ஈடுபடுத்தியவனின் கையாட் களால் கணவன் கொல்லப்படுகிருன் கணவனின் நண்பவே அவளைக் சுற்பளிக்க முயலுகிருன் அவள் பிச்சை எடுக்கிருள் பின் பிக்குaைரி பாகிருள். சமுதாயத்தில் உள்ளவர்களெல்லாம் இதயமற்ற காமுகர் என்றும் விபசாரியானவளுக்கு பிள்களப்பாக்கியம், குடும்பவாழ்வு நிஐலத் காது எனவும் தவறுன கருத்துக்களையும் இத் திரைப்படம் போதிக்க முயல்கிறது. சுற்ருடல், சந்தர்ப்பம் காரணமாக விபசாரியான ஒவ் வொரு பெண்ணும் பிக்குணியாக வேண்டுமா ? விபசாரி என்று தெரிந் தும் வாழ்வளிக்க முன்வந்த தொழிலாளி போன்றவர் சமுதாயத்தில் இல்ஃலயா? அவர்கள் வெற்றிபெற மாட்டார்களா?
X Χ X
அச்சேற்றினுல் தான் சஞ்சிகை என்றில்லே. ரைப் அடித்த பிரதி கள், ரென்சில் செய்த படிகள் கையெழுத்துப் பிரதிகளாகவே சஞ் சினகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. அண்மையில் சிற்பி என்ற தலேப்பில் சாய்ந்த மருது இளேஞர்கள் நடாத்திய இதழையும் (தொடர்பு எ. கே. எம். நியாஸ், சாய்ந்தமருது), செவ்வந்தி என்ற பெயரில் அல்வைச் சுந்தரன் (மாரிசந்தி, கரவெட்டி) நடாத்தும் சஞ்சிகை யையும் பார்க்க முடிந்தது. இரண்டும் அமைப்பில் தனித்துவமும் அழகும் கொண்டவை. அச்சேற்றும் வசதிக் குறைவுகளே இத்தகைய கையெத்துப் பிரதிகளேத் தோற்றுவிக்கின்றன என்று சமாதானங் கூற வாம். ஆயினும் இயக்கங்களே வளர்ப்பதற்கு இத்தகைய சஞ்சிகைகளே நன்கு பயன்படவவ்துே. சுதந்திரமான எண்ணங்களே, அனுபவங்களே இன்று முழுமையாக வெளியிடத்தக்க வாய்ப்பு அச்சேற்றுவதில் கிடையாது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். அச்சேற்றும்போது புறநிவே சட்டதிட்டங்களுக்கமையவே நடந்துகொள்ள வேண்டும். (էք:5 வாளித்துவ சமுதாயத்திற்கேற்றபடி அச்சமுதாயத்தை நிலநிறுத்த வும் எழுத்தை அச்சுப்பண்டமாக்கி விற்று லாபம் சேர்ப்பதற்குமாகவே பத்திரிகை, சஞ்சிகைகள் வளர்க்கப்படுகின்றன என்பதே நா காங் கிருேம் கையெழுத்துப்படிகள் அச்சக சட்ட வரம்புக்குள் வரா ஆகவே உகயெழுத்துச் சஞ்சிகைகள் முதலாளித்துவ வாய்ப்பாடான பொழுதுபோக்கு விற்பனே, லாபம் என்ற மரபுகளே மீறி சுதந்திர மாக, புதுமையாக, புரட்சிகரமான கருத்துக்களே, அனுபவங்களே, கலே, இலக்கியப் படைப்புகளாக்கி ஆர்வமுள்ளவர், இயக்கத்தவரிவட சைமாறிப்படிக்கச் செய்தல் மிகவும் பயன்தரவல்லது.
- O --

Page 3
.
一
அச்சுக்கலையில்
அனுபவம் GL ÎGCISi
* அழகான
* அவசர
* வர்ண
அச்சுவேலைகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
குமரன் அச்சகம் 201, டாம் வீதி : ; கொழும்பு-12.
தொலைபேசி : 22 1 88 16-ع
- 04 -
 

இருந்து L I ZrCu5rib V -வரதபாக்கியான்
கண்டியிலே . " " கருப்பாயி" கொழுந்து கிள்ளும் கரங்களினல் வைக்கின்ற புரட்சித் தீக்கு எண்ணையினை யூற்றிடுவான் கொழும்பில் வண்டி இழுத்துழைக்கும் தொழிலாளி "அப்புகாமி’ மென்னுடலம் வாடாமற் சுரண்டிவாழும் முதலாளி வர்க்கத்தைத் தூக்கி யந்தப் பொன்னெருப்பிற் போட்டிடுவான், செருப்புத்தைத்துப் பிழைக்கின்ற "மரக்காயர்", இருந்துபாரும்.
兴 崇 崇
வேர்த்துழைத்தும் விடியவில்லை, புரட்சியாலே . விடிவுவரும் என்றெண்ணி நிமிரும்போது மாத்தரையிற் பொடிமெனிக்க துவக்கெடுப்பாள் மாதகளிற் கந்தையா பொல்லெடுப்பான். நாத்தாண்டியாவினிலே காசீம் லெப்பை நாருரிக்கும் கத்தியினைக் கரமெடுப்பான் பார்த்திருந்த இவர் பெண்டிர் பிள்ளையெல்லாம் படையினிலே முன்னிப்பார், இருந்து பாரும்.
米 崇
மாடாக உழைத்திங்கு மரமாய் வாழும் மக்களெல்லாம் எழுந்தொருநாட், பொதுமை மின்னும் நாடாக இந்நாட்டைச் செய்யவெண்ணி நடத்திடுவார் புரட்சியினை அந்தவேளே வாடாத 'கார்ல் மாக்ஸ்'சின் தத்துவங்கள் வழிகாட்டும், அந்தவழி நடந்து சென்று ஒடான பாட்டாளி வர்க்க மிங்கும் உயர்ச்சி பெறும் கட்டாயம், இருந்து பாரும்.
‘அம்பு விஞ்ஞான இதழ் படிக்கிறீர்களா ?
- 05 -ܝ

Page 4
புதிய சந்திப்பு
-> செ. கணேசலிங்கன் <-
மழை ஓய்ந்து காற்ருேடு தூறல் அடித்துக்கொண்டிருந்தது. அது வரை கோல்பேஸ் கோட் மூலையில் கூட்டத்தோடு நெருங்கி ஒதுங்கி நின்ற கந்தசாமி காலிரோட் வழியே கொள்ளுப்பிட்டியை நோக்கி இடதுபுற நடைபாதை வழியே நடந்து கொண்டிருந்தான். மழைத் தூறலையும் குளிரான கடற்காற்றையும் பொருட்படுத்தாத ஆழ்ந்த சிந் தன; தார்ரோட்டை பார்த்த குனிந்த நடை, ஊர்ந்து முன்னேறிய கார் ஒன்று "கிரீச்" சென்ற ஒசையுடன் நடைபாதை ஒரமாக நின்றது. சித்தனை கலைய நிமிர்ந்து பார்த்தான். இளம் பச்சை நிற கில்மன் கார் 6 சிறீ நம்பர். பின்புற கண்ணுடியில் நீர் வழிந்தது. ஆட்களை தெரிய வில்லை. பின் கதவு திறக்கப்பட்டு அழைப்பு ஓசை:
"கந்தா ரறு”*
அவன் எதிர்பாராத குரல்; பழைய குரல். குனிந்து பார்த்தான். பழைய தொழிற்சங்க நண்பன் சண்முகராசா, தன் அழகான பல் வரிசையைக்காட்டி சிரித்துக் கொண்டிருந்தான். அருகே அவன் மனைவி ஆனந்தவல்லி நெற்றியில் நீர்த்துளிபட்டு கரைந்த குங்குமம் பெரு மையைக் காட்ட முனையும் வலிந்த சிரிப்பு, கால்மேல்கால், சீட்டின் மேல் வலதுகரம் புரண்டுகிடந்தது.
தவிர்க்க முடியாத சூழலில் பின் சீட்டில் ஏறிக்கொண்டான். அவள் திடீரென கையை எடுத்து, கால்களையும் விடுவித்துக்கொண்டு அவனுக்கு மரியாதை காட்டுபவள் போல அவனைத் திரும்பிப் urt të gsn si :
'ஆப்ர லோங் டேப்ஸ். ஹவ் ஆயூ. கடைசியாய் எப்ப பாத்தம்?" "எழுபத்தொன்று முன்பகுதியாயிருக்க வேணும். இன்சேஜன்ட் அக்டிவிட்டியின் முன்பு"
"ஆமாம் ஃபிரஞ் பலே முடிந்துபோகும்போது மாச் கடைசியில்" 'அதற்கிடையில் எவ்வளவு மாற்றம்" இருவருமாக உரையாடியதை மெளனமாகக் கேட்டுக்கொண்டி ருந்த கந்தசாமி பதில் கூறிஞன்:
'உங்களைப் பார்த்தாலேயே தெரிகிறதே??
- 96

"கந்தா எங்கே இப்ப இருக்கிருய் "றொப்" பண்ணி விடுகிறேனே" "ஹொலிடேதானே. வீட்டுக்கே அழைத்துப்போவோம். பாவ நல்லாய் நனைந்து போஞர். ஹொற்ருய் ஏதேன் குடிக்க குடுக்கலாம் லஞ் எடுத்த பிறகு வீட்டிலை விடுவோமே?”
ஆனந்தி முந்திக்கொண்டாள். அவளை ஆமோதிப்பவள்போ சண்முகராசா சொன்ஞன்:
'தற்இஸ் ஏ குட் ஐடியா, டாலிங்'" முன்னும் பின்னுமாக கார்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. கொ ளுப்பிட்டி சந்தி சிக்னல் போஸ்டில் கார் நின்றது. கந்தசாமி ஆனந் யின் வேண்டுகோளை மீற முடியாது என்பதை அறிந்து மெளனமாகே இருந்தான்.
ஆனந்தி முன்புறம் திரும்பினள். கழுத்தின் அழகைக் காட்டு விதமாக நிமிர்த்திய கொண்டை இலையோடு ஒட்டிய சிவந்த கொ னேசன் மலர்கள் வளைந்து கிடந்தன.
*"ஷோ வெபர் ஆயு நவ், வை டோன்ற் யு ஜோயின் அஸ் இன் பில்டிங் சோஷியலிசிம் இன் திஸ் ஹன்றி.”
மழை நீரை ஒதுக்கிக்கொண்டிருந்த "வைப்பர்" ஊடாகப் பார்த், படியே சண்முகராசா கேட்டார். கந்தசாமி எதுவும் பேசவில் அவன் மெளனத்தின் பதில் அவர் உணராமலில்லே, மஞ்சள் ஒளியை கண்டதும் பிரேக் காலை தளர்த்தி, கிரீன்பாத் வ்ழியாக திருப்பி ஒட் டியபடி கதையை மாற்றினர்:
'றிப்பப்ளிக்டே எப்பிடி இருந்தது. மழைதான் கெடுத்துப்போட டுது. என்ருலும் பிள்ளைகளின் டிசிப்பிளினை பாராட்டவேணும். ஆப பரேட் பரேட் தான். கவனித்துப் பார்த்தன் காலடி ஒன்றுகூட பி கேல்லே. வெல் டிசிப்பிளின்ட் ஆமி."
சந்தியில் காரை மறித்த பொலிஸ்காரன் காரில் ஒட்டியிருந் லேபலே பார்த்துவிட்டு முன்னேற அனுமதியளித்தான். ஆயுதம் தா கிய பொலிஸ் வான் ஓடிக்கொண்டிருந்தது அதைத் தொடர்ந் ராணுவ ஜீப்.
"அவரை அறியாமல் "போராக பேசிக்கொண்டே போறிங்கள் மே டேயைப்பற்றி கேளுங்கோவன்' என்று சொல்விக்கொண்ே அவனைத் திரும்பிப் பார்த்தபடி ஆனந்தி கேட்டாள்:
'மே டே ஊர்வலம் இத்தாண்டு பார்க்கேல்லெயா??" “Lumtriĝă5Gŝ607 ”” "உங்க ஒப்பினியன் என்ன?"
ـــ 07 حسب

Page 5
ஆனந்தி கேட்பதற்குப் பதில் கூரு திருக்க முடியாது. 'கோல்பேஸில் அன்று மே தினத்தன்று கண்ட தொழிலாளர்களே இன்று குடியரசு நாளில் காணமுடியவில்லை. ???
*"ஏன் "பப்பிளிக்கை" இன்று காணவில்லையா?" சண்முகராசா பொறுமையிழப்பவர் போல கேட்டார். அவரைப் பேசவிடாது தடுத்து ஆனந்தி கேட்டாள்:
"யாரை இன்று பார்த்தீங்க?"
“அழைக்கப்பட்ட அதிகாரிகளையும் அணிவகுத்து நின்ற ராணு வத்தினரையும் தான் பார்த்தேன்."
"இதைப்பற்றி இப்ப என்ன சொல்லுறிங்க." ஆனந்தி தொடர்ந்தாள். கந்தசாமி பதில் கூறினன்: "இவர்கள்தான் இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ, இவர்களுக்கு மட்டுந்தான் குடியரசு தினமோ என்று எண்ணிப் பார்த்தேன்"
* 'மழை வந்தவர்களெல்லோரும் மூலைகளில் ஒதுங்கியிருப்பார்கள்" சண்முகராசா சமாதானம் கூறினர். "என்ன சொன்னலும் நீங்கள் கூறிய விஷயத்தை சீரியஸாக யோசிக்கவே வேண்டும்"
ஆனந்தி அவன் கருத்தைக் கேட்டு பாராட்டுபவள் போலக் கூறி ஞள். என்றுமே அவன் மேல் தனி மதிப்பு வைத்திருந்தாள். அவனது இலட்சிய வெறியைக் கண்டு கடைசியில் அஞ்சியவன். இன்று தன் சொந்த வாழ்வில் வெற்றிபெற்று விட்டாள். ஆயினும் அவளது அடிமனதில் ஏதோ ஒர் தோல்வியின் உறுத்தலின்நோவு பேச்சில் தொனிக்கவே செய்தது.
கணவனின் பேச்சிலும் பார்க்க அவனது கருத்துகளை அறியும் ஆர்வம் அவளை ஈர்த்தது.
எடின்பேக் கிரெசென்டை அடைந்தபோது கலகலத்துப் பேசியபடி மக்கள் கலைந்து செல்வது தெரிந்தது.
"கூட்டம் போகுது, யு.என். பியின் சத்தியாக்கிரகம் ஏதேன் நடந் ததா? எல்லாம் தடை செய்திருந்தார்களே. கந்தா ஏதேனும் நியூஸ் தெரியுமா?"
சண்முகராசா ஆவலோடு கேட்டான். "ரிய காஸ் அடித்து எல்லாம் கலைக்கப்பட்டுவிட்டது" "அதுதானே கேட்டன்"
G "ஓ இந்த வேடிக்கையெல்லாம் பார்த்திட்டுத்தான் அங்கு வந்தீங் is Grrr?'"

ஆனந்தி அவனைப் பார்த்து நளினமாகக் கூறியபடி மேலும் தொடர்ந்தாள்:
"வேறு என்ன நியூஸ்"
'பு,என்.பியினர் துப்பாக்கி எடுத்து வரவில்லை. துவக்கு வைத்திருந்த பொலிசாரும் வெடி வைக்கவில்லை"
சிரித்தபடி அவளைப் பார்த்துச் சொன் அன். "நொன் அன்ரகனிஸ்ட் றிலேஷன்ஷிப் என்று சொல்லுறீங்கள், அப்படித்தானே. அதுக்கு தமிழிலை நீங்க நல்ல சொல்லொன்று வைத் திருக்கிறீங்க. பகைமையற்ற உறவு. சரிதானே'
"ஒ இதையெல்லாம் நீ இன்னும் மறந்து விடவில்லை." ‘யு.என்.பி. ஆட்சியிலிருந்தால் சுட்டிருப்பார்கள்?" சண்முகராசா கூறிஞர்.
'இதே பொலிசார்தானே இருந்திருப்பார்கள். பொலிசார் ஒரே வர்க்கத்திற்குச் சொந்தமானவர்களே , '
கந்தசாமியை இடைமறித்து ஆனந்தி கணவனின் கருத்துக்குப் பதில் கூறிஞள்:
"தற் இஸ் எ மாட்டர் ஒவ் ஒப்பினியன்'
ஹோட்டன் பிளேஸால் சென்ற கார் விபுலசேனா மாவத்தையால் வலது புறமாக திரும்பியது.
*இந்த ரோட்டில் தான் எங்க வீடு" ஆனத்தி கூறிஞள்.
"புது வீடு கட்டியிருப்பீர்கள்"
“நல்லவேளை, முந்தியே கட்டிப் போட்டம். இப்ப கட்டுவதென்முல் இரண்டு லட்சம் வேணும். பாங் லோனும் பெற்றே ."
"பெரிய வீடாயிருக்குமே"
'நானும் மாலதியும்தான் வீட்டில். இவர் நாள்முழுதும் அந்த மீட்டிங், இந்தக் கொன்பரன்ஸ் என்று ஓடிக்கொண்டேயிருப்பார்."
*ஒரு கோப்பரேகன சுமந்தபடி மேலும் இரண்டில் 'போட் மெம்பராயிருப்பதென்ருல் சும்மாவா "
கந்தசாமியின் நளினம் கலந்த பேச்சைக் கேட்கப் பொறுமையற்று தற்புகழ்ச்சியைக் கேட்க விரும்பாதவர்போல காட்டிக்கொண்டே, காரை படலையை நோக்கித் திருப்பியபடி இடைமறித்துக் கேட்டார்:
"நியூ எலைட் றுாலிங் கிளாஸ் என்று அப்போது கூறினீங்களே, யாரை மீன் பண்ணி சொல்லுறீங்க."
-- 09 سی۔

Page 6
உங்களைப் போன்றவர்களைத்தான். மூன்று வருஷத்தில் தொழிற் ܗܝ ங்கத்திலிருந்து முன்னேறி பாட்டாளிக்கு புதிய சோஷலிசம் போதிக்
ஹீங்களே.'
முகத்தில் அறைத்தது போல இருந்தபோதும் அதைச் சமாளித்து, ரேக்கை காலால் அழுத்திக் காரை நிறுத்திக்கொண்டு சொன்ஞர். 'சோஷலிசத்தை எங்களால் கட்டி எழுப்ப முடியாது என்று சால்லுகிருப். அப்படித்தானே'
அதை சிரத்தையோடு கேட்காதவன்போல காரைவிட்டு இறங்கி பீட்டைப் பார்த்தபடி கந்தசாமி கூறிஞன்:
"இங்கே மூன்று பேர் வாழ பெரிய மாளிகையே கட்டியிருக்கி ங்களே** 8
முகம் தெரியத்தக்கதாக பொலிஷ் செய்த வரவேற்பறையுள் மூவ தம் அடி வைத்து நுழையும்போது சண்முகராசா கேட்டார்:
"அப்ப சோஷலிசம் பற்றிய உன் முடிவான கருத்தென்ன??? 'நானே சொல்கிறேன். முந்தி எத்தனை தடவை சொல்லியிருக் ருர். மறந்து போனிங்களா? சோஷலிசமென்பது வறுமையைப் பகிர் தல்ல. புரட்சி நடவாமல் சோஷலிசத்தை தோக்கி முதலடி கூட வைக்கமுடியாது. "
ஆனந்தி கூறியபடியே 'டவல் எடுத்து வருவதாக மணிப்புரி சல சல சலக்க அறையை நோக்கி ஒடிஞள். சண்முகராசா பிரிட்ஜை சிறந்தபடி கேட்டார்:
“ “ rašorgunt? ań6ŕv Gaunt?” ” O
காலக் கணிப்பு சுட்டிெரிக்கும் !
ஆழிப்புயலென ஏழை யெம்.அடி வயிற்றில் நாளைப்பொழுதொரு எழுகின்ற பசிக் கொடுமை தோழர்ப்படையது, எரிகின்ற பெரு நெருப்பாய்
இங்கொரு நாள் மாறி உயர்ந்த பெரு மாடிகளின் உச்சிகளில் குசியாக மதுபோதை மயக்கத்தில் மாதருடன் புரண்டு - பின் நீண்ட "பிளிமத்" காருகளில் சினிமாவும் பீச்சுமென நிம்மதியாய் பவனி வரும்
வேழப் படையதாய் ஊழல் கண்ந்திட வேளை நோக்கியே, சூழ இருப்பதால், sirent stair GurraGai வாழக் கற்றவர்
தூளாய்ப் போயொரு
துகளியாகவே
பாழாய்ப் போவரே!
- எம். பி. சிராஜ்டீன்.
தொந்திகளை தொப்பைகளை துரை நாயின் கோட்டைகளை சுட்டெரிக்கு மன்றே !
- இ. ராஜலிங்கம்
- 10 -

பயன்பாட்டுப் பெறுமதிக்கும் (Use Value) UfuDropů GUp ID iš Sử (Exchange Value)
உள்ள வேறுபாடுகள்
6 கலி 9
தோட்டத்தில் மிளகாய் பயிரிடும் விவசாபி முழுவதையும் தானே உட்கொள்வதற்காகப் பயிரிடுவதில்லை. ஒரு பகுதியை தன் வீட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன். மிகுதியை சந்தையில் பணத்திற்காக விற்கி ருள். அதாவது பண்டத்தை பரிமாறி பணம் பெற்றுக்கொள்கிருள். அப்பணத்தைக்கொண்டு தனக்கு வேண்டியபடி பண்டங்களை வாங்கிக் கொள்கிருன், தினை, குரக்கன், மரவள்ளி நடாது மிளகாய், புகையிலையை ஏன் அவன் நடுகிருன் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரே விடை தினை, குரக்கன், கிழங்கிலும்பார்க்க மிளகாய், புகையிலையில் அதிகப் பணம், அதிக லாபம் கிடைக்கும் என்பதேயாகும்,
இன்று நாம் வாழும் வரிக்க சமுதாயத்தின் அமைப்பு முழுவதும் இந்த அடிப்படையிலேயே இயங்குகிறது. இப்பொருளாதாரத்தை பரிமாற்றுப் பெறுமதிப் பொருளாதாரம் என்று கூறலாம். இங்கு உற்பத் யில் மக்களின் அத்தியாவசிய தேவையோ, சமுதாய பொறுப்புணர்வோ ஒழுக்க முறைகளோ கிடையாது. லாபமே குறிக்கோளாகும். சந்தையே உற்பத்தியாளரின் ஒழுக்கத்தையும் சமுதாயப் பொறுப்புணர்ச்சிகளையும் தீர்மானிக்கிறது. பசுப்பாலிலும் பார்க்க றப்பர் பாலில் அதிக லாபம் கிடைக்குமாயின் பிள்ளைகள் பசியால் வாடும்போதும் நப்பறையே உற் பத்திசெய்வர்.
தேவையும் வழங்கலும் பிரச்சனைகள் யாவையும் தீர்த்துவைக்கும் என்று முன்னர் நம்பப்பட்டது உண்மையில் சந்தை பணக்காரரை மேலும் பெரு முதலாளிகளாக்கி ஏழைகளை மிகவும் வறியவர்களாக் கியது, ஏகபோக முதலாளித்துவம், அரச முதலாளித்துவம் பண்ட உற் பத்தியை கட்டுப்படுத்தியது.
இன்று அரசு வரிகள், மானியம், நில உச்சவரம்பு, பொருளாதாரத் திட்டங்கள் ஆகியவைபற்றி சட்டங்கள் இயற்றியுள்ளது. இவை யாவும் அதிக லாபத்தை நோக்கியே உற்பத்தியை ஊக்குகின்றன.

Page 7
வரிக்க சமுதாயத்தில் நிலவும் பரிமாற்றுப் பெறுமதிப் பொருளாதா தாரத்திற்கு எதிர்மாருக சோஷலிச பொருளாதாரம் அல்லது பயன் பாட்டுப் பெறுமதிப் பொருளாதாரம் அமையும், தொழிலாள, விவசாயி களால் கட்டுப்படுத்தப்படும் இப்பொருளாதாரத்தில் மக்களின் அத் தியாவசிய தேவைகளை ஒட்டி உற்பத்தியாளர்களே கூடித் தீர்மானித்து, தமது தேவையை நோக்கி உற்பத்தி செய்வர், சமுதாயப் பொறுப் புணர்ச்சியும் நேர்மையும் உற்பத்தியை ஆளும்; லாபமல்ல. அரசு பண்டங்களின் தேவையை ஒட்டிய செய்திகளை வழங்குவதோடு உற்பத்தி நிலையங்களிடை தொடர்பேற்படுத்தும் பணியையும் கவனிக்கும், ஒவ் வொரு கிராமமும் தமது உற்பத்தித் திட்டத்தைத் தீர்மானித்து அப்பகு திப் பிற கிராம உற்பத்திக் குழுக்களுடனும் மாவட்ட உற்பத்திக் காங் கிரசுடனும் இணைந்து செயலாற்றும். (சீனவில் வெற்றியளித்துவரும் கம்யூன் உற்பத்திமுறை பற்றிய கட்டுரைகளை குமரன் 32, 33, 34 இதழ்களில் பார்க்க.)
ஆகவே, முதலாளித்துவ, சோஷலிசப் பொருளாதார அமைப்பு களிடையே உள்ள வேறுபாடுகளை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
பரிமாற்றுப் பெறுமதி பயன்பாட்டுப் பெறுமதி
(Exchange Value) (Use Value) 1. பண்ட உற்பத்தி லாபத்தை 1. பண்ட உற்பத்தி மக்கள் அடிப்படையாகக் கொண் தே  ைவயை அடிப்படை
-Sil. யாகக் கொண்டது. 2. திட்டமிடப்படாதது. 2. திட்டமிட்ட உற்பத்தி. 3. உற்பத்திப் பண்டம் கட்டு 3. உற்பத்தி மனிதனின் கட் மீறியது: மனித வாழ்வைத் டுப்பாட்டுக்குள் இயங்கு தீர்மானிக்கிறது: வது.
4. சமுதாய பொறுப்புணர்ச்சி,
ஒழுக்க நெறியற்ற உற் 4. உற்பத்தி சமுதாய பொறுப்
புணர்வு ஒழுக்கநெறிக்குள்
பத்தி. ellull-gi. 5. பண்டங்களின் விலை ஏறிக்
கொண்டே செல்லும். 5. விலை நிதானமாகும், இறங்
O (5LD. 6. ஏகபோக முதலாளித்துவம்
அல்லது அரசு முதலாளித் 6. சோஷலிச சமுதாயத்தில்
துவ்த்திற்கு இட்டுச் செல் உற்பத்தி தொடர் ந் து கிறது. அந்நிலையில் உற் வளர்ந்து கம்யூனிச சமுதா பத்தி தேக்கமடையும். யத்திற்கு வழிவகுக்கும்.
- 12 -

மயக்கங்கள் தீரட்டும்
மன்னுதிமன்னர்களையும் அவர் தமது சின்னுள சின்னுகளையும் எம் கலைகள் எந் நாளும் பாடாது நாட்டின் கண்ஞன மக்களுக்கு நம் பணிகள் கலை யாகி எந் நாளும் கற்பு நெறி தவறது அர்ப்பணமாகி வாழும். இந் நாளுக்குச் சில முன்ஞளில் இப்படிப் பலர் சொன்ஞர்கள் - சொன்னதினுல் நாமும் அன்ஞரின் அடி பின்ருலே முன்னேறலா மென்ற பண்ளுேடு பாட்டிசைத்தோம். இடை நடு வே எந் நாளும் ஒரு பாட்டா என்னடா யிது வென்று எரிச்சலோடு பின்னுலே நாம் பிழையறிய திரும்பியதால் வந்தேறிய வழி யொன்றும் எம் மக்கள் கடைத்தேறும்
நிலை தேறும் வழியென்றும் கலை ஒடித் தெளிந்ததாலே நின்ருேம் நாம் நிறுத்தினுேம் எம் பாட்டை. முன்குலே போனவரின் முகங்கள் கறுத்திடவே பின்னுலே திரும்பி என் னென்னமோ சொலலி ஏதேதோ பிதற்றுகிறர் என்ருலும் பொய்த்துவிட்ட அவர் தமது வர்க்க தாள லயங்க ளோடு எம் மேளங்கள் பொருந்தாது என்றதினுல் நின்றது நின்றது தான் அவரோடு எம் பnட்டை
நிறுத்தியது நிறுத்தியது தான்.
நிறுத்திய நாம் பாட்டுக்களை தொடக்குதற்கு பொருத்தங்கள் பார்க்கப் புறப்பட்ட போது விருத்தங்கள் மீண்டும் எம்மிடையே சரி பிழை கொண்டெதிர் கொள்கின்றன.
குழப்பங்கள் ஒருபக்கம் மயக்கங்கள் தீர்க்கப் புறப்பட்ட தொழிலாளர் வர்க்க நிலைப்பாடு ஒருபக்கம் சரிக்கும் பிழைக்கும் இடையான போராட்ட தொடக்கங்கள் அழியாது முரண்பாடு வளர்ச்சிக்குப் படி, முற்போக்கு அணியின் முகாமின்று வேறிடம் தன்னை நிற்பாட்டிக் கொள்ளும் நிலை நோக்கி நகர்வதினுல் எப்போது மக்களெனச் சொன்னவனே தேச விரோதச் சக்தியென உச்சரிக்கத் தொடங்கினரோ அப்போதிருந்தே இவர்கள் மக்கள் காறி துப்பும் எச்சிக்குள் மூழ்கிறர்கள்,
- சாருமதி
X இதை நம்பியதால்
சாண் வயிற்றை நிரப்ப பாண் கியூவில் நின்று கூனிப் போய் வியர்வையில் குளித்து தண்ணீர் குடித்து கண்ணிர் வடித்து பாண் கிடைக்காத பட்சத்தில் எழைகள் கோழைகளாக எளனப்படுத்தப்படுகின்றனர் X இதை நம்பியதால்,
. 'கிண்ணியா யெசியெல்லம்’
re- 13 -

Page 8
மன்னிக்கப்பட முடியாதவர்கள்
- யோ, பெனடிக்ற் பாலன் -
உள்ளே திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந் தது. பெண்ணும் மாப்பிள்ளையும் மண்டபத்தின் மேடையில் கண்டியன் ஆடைகள் அணிந்து எடுப்பாக வீற்றிருந்தார்கள். தெரிந்தெடுக்கப் பட்ட நூற்றியைம்பதுபேர் திருமணக்கொண்டாட்டத்திற்கு அழைக் கப்பட்டடிருந்தார்கள். சில எம்பிக்கள் உட்பட எல்லோரும் கண்டியி லும், கொழும்பிலும் வாழும், ஊர்ப்பெரிய மனிதர்கள்; கடை முத லாளிகள் ; தோட்ட உரிமையாளர்கள், அந்த செஞ்சிலுவை மண்ட பத்தின் வெளியே, கண்டி லேக்கை சுற்றிப்போகும் தலதா விதி யின் இரு மருங்கும். கார்கள் நிரைகட்டி நிற்கின்றன. இன்னும் திரை யில் வந்து சேர்கின்றன.
முண்டன் அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு பக்கச் சுவரோடு தன் உடலை மறைத்து பயத்தோடு தலையை மட்டும் நீட்டி உள்ளே பார்த்தவண்ணம் நின்றன்.
அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக, மண்டபம் நிறைய தனித் தனியாக மேசைகளைச் சுற்றி வட்ட வட்டமாக கதிரைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வந்தவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் குடும்ப சமேதராகவும், தனியாகவும் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு மேசையின் மேலும் பளபளக்கும் வெள்ளிப்பாத்திரங்களில் கேக்கும், சான்விச்சுகளும், பிஸ்கட்டுகளும், வாழைப்பழங்களும், குடிவகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
கண்டியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டல்தான் உணவு சப்ளை பண்ணுகிறது.
இன்னும் இன்னும் பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையின் பெற்ருேரும் பெண்ணின் பெற்ருேரும் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வரவேற்றுக்கொண்டிருக்கிருர்கன். ரேடியோ கிராமில் இருந்துவரும் "பொப்பிசை மண்டபத்தைக் கல கலப்படையச் செய்துகொண்டிருந்தது.
முண்டனுக்கு அங்கு நடக்கும் எதுவும் கவர்ச்சியாகப்படவுமில்லை; மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தவும் இல்லை. அவனுடைய கண்கள் அந்தச் சாப்பாட்டுப் பாத்திரங்களில் லயித்திருந்தது. நாவில் எச்சில் ஊறிக்கொண்டிருந்தது.

அவனுக்கு நல்ல பசி; பெருங்குடல் சிறுகுடலைத்தின்று கொண் டிருந்தது. நேற்றுப்பகல் கண்டி டவுனில் ஒரு சைவ ஹோட்டலுக்கு பின்னல் கிடந்த எச்சில் இலைகளை நக்கியபின் அவனின் வயிற்றுக்கு எதுவும் கிடைக்கவில்லை. காலையிலே தெருவில் கிடந்த அழுகல் மாம் பழத்தை எடுத்துத் தின்ருன்.
அந்தச் சாப்பாடுகளைப் பார்த்தவாறு நின்றவன் எல்லாவற்றை யும் மறந்தான். வயிற்றுக்கொடுமை ஒரு துணிவை அளித்தது.
உள்ளே இருப்போர்களையும், உள்ளே போவோர்களையும் மெது வாக நோட்டம் விட்டபின், உள்ளே போன ஒரு கனவானின் பின் ஞல், ஒட்டிக்கொண்டு மெதுவாக உள்ளுக்குப் போய், வெறுமையாய் இருந்த ஒரு கதிரையில் உட்கார்ந்ததும், பேரவாவிஞல் கண்கள் சாப்பாடு களில் விழ, எவரையும் பார்க்காது, கையை நீட்டி மேசையில் உள்ள கேக் துண்டை எடுத்து அவக் "அவக் கென்று சாப்பிடத் தொடங் கிளுள்.
அந்த வட்டத்தில் மற்றக் கதிரைகளில் அமர்ந்திருந்த பெண்கள், அவனை அருகே கண்டதும், தங்கள் உணவுக்குள் புழுகடிப்பட்டது போல் அருவருத்து, உடலை ஒடுக்கித்தம் உணர்வைக் காட்டடிஞர்கள். அந்த நேரம் பெண்ணின் தம்பி அங்கு வர “உஸ்" என அவனை அழைத்து, கண்ணுல் முண்டனைக் காட்டிஞர்கள்.
அழுக்கேறிய, கந்தல் அடைந்த காற்சட்டை சேட்டுடன், பல நாட்கள் குளிப்பு, முழுக்கில்லாது அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முண்டனைக் கண்டதும் அவன், மலத்தில் மிதித்தவனைப் போல் அருக் குளித்து, தங்களுடைய றெஸ்பக் டைக் கெடுத்துவிடப்போ கிருனே எனக் கோபாவேசங்கொண்டு, பாய்ந்து அவனருகில் வந்து "டேட்டி ருஸ்கள், கெட் அவுட்" எனக்கத்தி, கத்திய கையோடு அவனுடைய செவியில் பிடித்து இழுத்துக்கொண்டு வாசலை நோக்கிப் போஞரன்.
முண்டன் எடுத்துக்கடித்த கேக்கின் துண்டுகள் நிலத்தில் விழுந்து உடைந்து கிடந்தது. வாசலுக்குக் கொண்டு வந்தவன், அவனுடைய பிடரியில் ஒரு இடிபோட்டு 'ஓடு நாயே! எனத் தள்ளி விட்டான்.
முண்டன் கிலி அடைந்து "தப்பினது பெரிய காரியம்" என எண்ணிக் கொண்டு ஓடிவந்தான்.
அவனுடைய தாய் காமாட்சியும், தங்கை சானகியும், சின்னக் குழந்தைத் தம்பி பழனியும் சற்றுத் தூரத்தில், கண்டிக் குளக்கரைக் கட்டில் மகோக்கனி மரத்தருகில் குத்திக் கொண்டிருந்தார்கள்.
'ஏனப்பா ஒடி வர்றே?? என்று கேட்டாள்.
- 15 -

Page 9
'அடிச்சு துரத்திப்புட்டாங்க!' என்று, மூச்சு இழுக்க இழுக்க கூறிய அவன் நிலத்தில் விழுந்தது போக வாயில் அகப்பட்ட கேக் துண்டைச் சுவைத்து விழுங்கிஞன்.
'நீ யேன் அங்கு போனேப்பா? " சலிப்போ டு கேட்ட காமாட்சி அவள் முலையைச் சூப்பிக்கொண்டு கிடந்த பழனியைத் தூக்கி இடுப் பில் வைத்து, எழுந்து சாணகியைக் கையில் பிடித்து இழுத்தவாறு நடக்கத் தொடங்கிஞள். பதிளுெரு மணி வெய்யில் கடுமையாக இருந்தது.
'பசிச்சுது அதான் போனேம்மா!'
காமாட்சி மெளனமாக நடந்தாள். இடுப்பில் இருந்த பழனி பால் கேட்டு அழுது கொண்டிருக்தது.
'ஏனம்மா அவுங்க நம்மை சொறி நாயை விரட்ருப்போல துரத்துருங்க?" என்று கேட்டான் முண்டன்,
'அவுங்களெல்லாம் அப்படித்தானப்பா , எங்கமேல அன்பு வைக்க UDTÚ Ft Pius””
6ror Lorr?'"
'அவுங்க குணம் அப்படித்தான்!'"
"அங்க உள்ள வங்க என்னை கேவலமாப் பாத்தாங்க; அதை என்னுல சகிக்க முடியல; அவுங்கமேல வெறுப்பு வெறுப்பாத்தான் வந்திச்சு’
கைப்பெருவிரலை வாயுள் வைத்து உமிழ்ந்தவாறு அவன் தாயின் பின்னே நடந்துகொண்டிருந்தான். காமாட்சி கண்டி டவுனை நோக் கிப் போய்க்கொண்டிருந்தாள்.
கண்டி நகரத்தில் பேமண்ட் கடைகளுக்குப் பின் ஞல் ஜோர்ஜ் டி சில்வா உயன்" என்று கூறப்படும் வெளியின் ஓரத்தில், தெருவை அகண்டி நிற்கும் அரச மரத்தின் கீழ்தான் இப்போது அவர்கள் குடி யிருக்கிருரர்கள். இன்னும் பல பட்டினிக் குடியிருப்புக்கள் அங்கு இருக்கின்றன.
'அவுங்க ஆர்ன்னு ஒனக்குத் தெரியுமா?"
முண்டனிடம் அவள் கேட்டாள்.
'இல்ல; GT r பெரிய பணக்காரங்கதான்!”
*அவுங்க நம்ம தோட்ட மொதலாளித் தொரைப்பா அவுங்க மகலுட்டு கலியானந்தான் நடக்குது!"
"ஓங்களுக்கு எப்படித் தெரியும்?"
- 16

"மொதலாளி வாசல்ல பெரிய வயத்தோட நிண்ணுங்க för பார்த்தன்?"
'அவுங்கதானே நம்மை வேலை கொடுக்காம தோட்டத்திலிருந்து துரத்திஞங்க!' &
"ஆமா, அவுங்கதான். நம்ம ரத்தத்தையெல்லாம் உறிஞ்சிக் கிட்டு நம்மை தெருவிலே வீசின வேசை மக்கள் என்று கூறிய காமாட்சி வீதி ஒரத்தில் உட்கார்ந்து விட்டாள். அவளுக்கு பலயீனமாக இருந்தது.
முண்டன் சொன்னுன் :
*அவுங்களயெல்லாம் கொல்லணும்மா'
மு. இராசசேகரன் எழுதிய ஒன்றிணைந்த விஞ்ஞானம் 6, 7, 8úd g5U to 300 பல்தேர்வு வினுக்கள் விடைகளுடன் கூடியது. ரூ 3
வெளிவந்துவிட்டது!
S. S. கருணுகரன் B.Sc. எழுதியது. புதுக்கணிதம் 7 - பகுதி ! விலை ரூ. 3/-
புதுக்கணிதம் 7 - பகுதி II
விலை ரூ. 3/-
வெளிவந்துவிட்டது !
S. S. கருணுகரன் B. Sc. எழுதிய
புதுக் கணிதம் 8 - பகுதி
விலை: ரூ. 3/-
விஜய ல ட் சுமி புத் த க ச லை 248, காலி வீதி : : வெள்ளவத்தை -
கொழும்பு-6.
தொலைபேசி : 889 30
- 17 -

Page 10
அகிம்சையும் அணுகுண்டும்
- பெருமாள் -
ராட்டை சுற்றுவதையும் கதரையும் அகிம்சையையும் போதித் தவர் மகாத்மா காந்தி. அவர் சாத்வீகப் போராட்டம் மூலம் சுதந்திரம் பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் நாட்டில் பல நூறு கோடி ரூபாவை ஆராய்ச்சியில் செலவழித்து முப்பது லட்ச ரூபா செலவில் ஒரு குண்டு தயாரித்து சென்ற மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தில் வெடித்தனர். அதன்மூலம் உலக வல்லரசுகளில் தானும் ஒன்று என்று இந்தியா நிரூபிக்கமுனைந்துள்ளது.
அறுபது கோடி மக்களைக்கொண்ட நாட்டில் இருபது கோடி மக்கள் வறுமையில் போசாக்கற்ற ஒரு நேர உணவுடன் உயிர்வாழ முயல்கின்ற னர். நாட்டு மக்களுக்கு உயிர்வாழ அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிட வசதியில்லாதபோது இத்தகைய பயங்கர அணுஆயுத உம் பத்திபற்றிய ஆராய்ச்சி அவசியமா? அபிவிருத்திக்கு மூலதனம் இல்லை என உலக நாடுகளிலெல்லாம் கடன்பட்டு ஆளும் வர்க்கம் நாட்டையே ஈடுவைத்துவிட்டது. அதேவேளை கடன்பட்ட அப்பணத்தைக்கொண்டு ஊரில் அணுகுண்டு வெடித்துத் திருவிழா நடாத்துகிறது. இத்தகைய ஆடம்பரத்தைக் கண்டு கடனுதவி செய்த கனடா, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்திய நாட்டு அறிஞர் களும், தொழிற்சங்கங்களும் இப்பரீட்சையைக் கண்டித்துள்ளனர். அயல்நாடுகள் இந்திய விஸ்தரிப்பைக் கண்டு அச்சம் தெரிவித்துள்ளன.
அணுகுண்டு ஆராய்ச்சி சமாதானத்திற்காக, அபிவிருத்திக்காகப் பயன்படுமென்று அரசு கூறுகிறது. பல் கோடி மக்கள் இந்தியாவில் வேலையின்றி பட்டிணியிருக்கின்றனர். இவர்களது உழைப்பை பயன் படுத்த முடியவில்லை. அணுசக்தியைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத் தப்போகிருேம் என்ற கூற்று எத்தனை கேலிக்கூத்து.
மகாத்மாவின் சித்தாந்தங்களான அகிம்சை, எளிமை, கிராம வாழ்வு, கதர், கைராட்டினம், தெய்வ வழிபாடு இன்றும் பரவலாக ஆழ லாகப் போதிக்கப்படுகிறது. யாருக்கு? மக்களுக்கு. நாட்டின் 95 சதவீத மான தொழிலாள, விவசாயிகளுக்கு. எதற்காக? அவர்கள் புரட்சியுனர் வுடன் எழுந்து வன்செயல்மூலம் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலையும் கக வாழ்வையும் அழித்துவிடாதிருப்பதற்காக, ஆளும் வரிக்கம் மகாத்மா
سسه 18 -

காந்தியின் கொள்கைகளை தொட்டும் பார்ப்பதில்லை. அவர்கள் கடைப் பிடிப்பது வன்செயல்; துப்பாக்கி ஆட்சி (இந்தியாவில் மக்கள்மேல் துப்பாக்கிப்பிரயோகம் செய்யாத நாளே கிடையாது என்று அண்மை யில் இந்து நாளிதழின் புதுடில்லி நிருபரே எழுதியிருந்தார்). தொழிலா ளர்மேல் அடக்குமுறை; எல்லைகளில் விஸ்தரிப்பு: தற்போது அணுகுண்டு.
தற்போது நடாத்திய அணுகுண்டுப் பரீட்சை மகாத்மாவின் அகிம்
சையைப் பறைசாற்றவா? உலகப் பாட்டாளியின்
அல்ல. ஏகாதிபத்தியத்தை,
விடுதலைக்காகவா?
தரகு முதலாளித்துவத்தை, நிலவுடை
மையை நிலைநிறுத்துவதற்காகவே. ஆயினும் பாட்டாளிகளின் சக்தி அணுகுண்டிலும் பலம்வாய்ந்தது என்பதை அவர்கள் விரைவில் உணரவேசெய்வர். O
“Աpւգ6)յ՚՚
சுதந்திரம் பெற்ற நாட்டில் சுகத்தினை விரும்பி நின் நிதம்நலம் உழைத்த மக்கள் நிர்க்கதி யுற்று வாடும் விதம் தனக் கண்டோம் இதற்கொரு முடிவு கா
- நிந்தவூர் ச ாத் அஹமட்
Guit to
கண்ணுடி மாளிகை
நீங்கள்.
கண்ணுடி மளிகையில் குடியிருப்பவிர்கள்
sojects
நாங்கள் கல்லெறிந்தால்.
மாளி தூள் தூளாகிவிடும் -su. 9.
எ தி ரி
நெற்கதிர்கள் விளைந்து சாய்ந்து போய்கிடந்தன. குருவிகளுக்கு விவ காபி கல்லெறிந்து கொண்டிருந்தான். காலுடைந்த ஒரு குருவி குற்றுயிரில் கத்தியது. விவசாயி அருகில் சென்று பார்த்தான்.
‘என் உழைப்பைத் திருட நான் விடு வேன?"
விவசாயி சமாதானம் கூறிஞன். குருவி பதில் கூறியது:
‘நாங்கள் சிறு குருவிகள் எதைத் திருடிவிட்டோம். உன் உழைப்புக்குத் தக்க மதிப்புத்தராது" உழைப்பின் பெரும் பங்கை உன் இனத்தவர்களே திருடி கொழுத்து வாழ்கிருர்கள். அதை
அறியாய். வாரமாக மூட்டைகளில்
நெல் கொடுக்கிருய், பணமுள்ள வியா பாரி மலிவாக வாங்கி விதைப்புக்காலத் தில் அதிக விலைக்கு உனக்கே விற்க முடக்குகிருன் , அவர்களுக்குப்போப் கல்லடிக்க உனக்குத் துணிவிருக்கிறதா? நான் சிறு குருவி. உன் வயலில் புழுக் களையும் பூச்சிகளையும் பொறுக்கியது தாங்கள்தான். நீ மறந்துவிட்டாயா? நான் உன் எதிரியல்ல. உன்னேடு உற வாய் வாழ்பவர்களே உள் எதிரிகள்."
-- 19 -س-

Page 11
Ļoøl'i į Jon Q'Esgl149
mooooooo @@ progo G)-ır,- o «-ıđÐgą;(ĝGŲn pwofè qìgòrīts) sūręs 19quaoT(Bello ‘Isī uos, qı@re spusę qogotes les tous on@aísı ışsgog‘qistò91çogsẽ đì) is go biŋ so
qasūķ56) ilioog soğ@anto-ıtıo nú)ɛɛ@@@ows®qøbı Zıun *
- qiúī£)ış°55's rig) TI的腕4爵晚thr‘qū)g) igogi@ąousto muongắhựhe do@ųo bio utique llogoooooooosgfymī£ĝaĵës qysiąjo ohnesošıldı ‘qi@opan ugi • q oqsie-oĒĢıyıs úgør@ơi quonics on in qiegsbe, Qgi‘qi@æơi@g sanggi 1$đì un origos ugqigặHno-o nuosąsotooņsfîre oggsė 8)yologie qui regjiņss, ugoro“Ēúcasası işgsúse șşşlī£ 1ļos rigṛhnsè assours œ •••& nosaĵoyh i ıssg)ıņos ışsuo sfins sê oogjortsuns,‘noonmoussé) ; less9iegsraes) „ılış ologine ngers hạaig‘segífiếqĩfio yuasq;& ựu (79s súog) ogs?qsop-a.'1$@ymiĝ4 ym-æyuuoo issos ax^3 segjuan suoĒ9ĝi ioco regsgîl“sofosfi ve 1@şfico-w grŵugÍ ogogo@gjug, asɔ@ɛɛg og uero se figeae quoĚg)ąĵo)tışıyıs 1911-iugi ogg)iego wrošs līıgıgÍ Issois) tūlgousēs) sırasúre · @ugje,m@šĦı soğrus qollosgérces suo gjigogog) bi‘ıú91co50 se goqjēj wrs) og@s :eșđì “qoun sosnąceg eggsã quos soignotoșoutbuđfi yo(pasqom@@gossissố(Úışsreo qiriog)$5),stogÎy@g9.gsg)!ooooo19, , os ceresēs noggi fűṁgs 19 q@rus sẽ gặfi• soolootou Fg), , og ngoJos@gifiso qș-i løpsdae giugšg)] qa@rs fogín un1,9% soğoïlus tus’’’ suo cursorglas $j !... lapsútvo
·ışsa gosposòls --igs-Timogū3īāīl' * 9. §)tạos ș1:ggắn løsemogorgo, opusēmgốìıs‘ąoĝơi@bio qıhngắgen igsus 1çoog)gjogos reco museș@ærșoa‘qırırımtığnışsố
__)~~
~500@bro, Nomo sisang af, g, såtổ lạøeto
aogonos bio pmmgħus nowogio),ổoĚ seeggs stūlęs is qi@o@braes Grīņog gwsg mugsongoạn上海, 열ltau成C) 學官6 șołn ‘Ōqjuan oặcoșmgšēj ogog)și@go usko goqjō gētoso -loog) șņufıņ@rtsg) seo‘qoĞf) unto qi@gilo gïgîre, @impośrpno repusastos fi) og@giogïgî-ış șigũqĵđì) @ugssolasıęsraelosoinutesløsen stos@googies-, ogiqin upornissúlio ?@?.ượgiới ở sựgsgesamoh闽遇创 gionoun samsýsloạfè "(sqin (gạnh ngạff) i sposoɛogio 1919 osnuteur ‘q’oùșiĝaĵışsgi Q și@un டிசி) மு8ஒாஜ ஒேgறின்‘ışsɔɔơio isponso q@ps@sē*bioso)ures)Wissletűqi@ : “ sợ gs-ir@ıęs is obiş-ços ogígére issus inu-sourio oggfasang bis**@@@song) oooooo ugi 90o0o o suoportègiqonusreo qș-uusae; oooooooo gjennoogste o paino (sof) is olgeng mígiosos os o)?\s*/h ‘ąoussas gains“Ignorio) si ‘ētæms sēë qoun ısszosąsg‘ışoreas2.oggừnto quess i "Đoooo ugon 9 mbios) ‘sfossessungigs gogo@go, loĝ-ı3 qyteso assolgseuns‘soos loggi ıssıs 1ęsteg)gồre bioēsēņoto pospuogfìows oạighlogíúg oặwsogingsse 1999Ếsogi-itss@girls199-ıhngeg) 'ones fişigsoh(ú199æs) quostao 1ęsło gïgî gïgogg,19‘ugohr, loggsí mgắųnsıņ919

['o? yuri og og e , igo 007@. Øps) og gosso igeđì)] quaertog ogrig) quiasą99ẾNosì unu) osimoooooo to fins insong) IỆgÌ QŪGĒqÎņsẽ mọo svegggste o sgortsasgog@nto si insɛ qui reso@gng) sposoɛonqoqa ustus 'Gogyun sufico-a anđī) uns ∞ure@@@oğu's oorgoñ) is ‘ıęs bija ugi gì gặfił 199 teg)$@giro įsios ląsófi)oryfűēgı “asgusegłe o 1ęsűsogi muriņ@@@lo assoos suits ‘gige fişiņuose (Úmru 0,3%), qøırış) quinonīņuelo) poĚwegig, bao aŭ iş ols) - bıdı] usonsútgsreto oặcoșmgẾNo · Islasasto&#fī) sú, $ @iagoreg) + '?-ıı, o yılı ış, orvo@qjoš nisosa, o șos coqs, in tứ h 1çsınj si yoson sýsývon Gấu, séqÎNo ‘asogi giao ượs-a 1999. go& siú go tūlęs 19 qi@ış şűşı ‘yı@nass), isquos@issysslagsno) ‘‘‘‘‘‘ąoungƆ upre seo igs too tɛ ŋrı(ĝo o uostė umglossungso fogste bıố 1ș9@logoșie o 1ęsusiųoggắgắnsgese pusgreio ıpırıņ@@@@uoco) qis?đìfi) o usung@gqÉg væv, somsø asof.) qisore les losse iniloșello ‘ışsınıņ@gqi@h 1994,ogo @@.ns-103*?) *asgos@@reto ‘igslysro@@@uolo ymosas, yo “ “ asoonlig teg) qu'è?@Unı, ‘gsgïgî@gÎegosi nmgsasag; 1999Étoie spes, les igs inoj goso‘ųos riņ@@@@ung, zuqi qisë; fitnugugolst sû tạo reto)& ‘ıpınɑɑĐggặtūĵurio quiqf qùo uosog) on sfire rigsti?* h ‘ņšgruns qoun ņķa nh dopimusē Ģijasqygio e o showeto poçúcsg) a „gos, (ng)gère qosốrı sıguošųıs 19 ogsigæs,fronto ŋgếgjë) $$$$, os **biotīte 'qie@uoc.) sem se reggogg
• • • • • •uolgog) sono) 1ęshosē - 3 @@ms, asogi gặgț¢; qi@@ış9ɛtʊuo (ĝụsoggs`om o log) uoč mu usæ eos isso,
} | | {
qiu@@@@@ışsis qi@ro holots-a ‘qi@re sono gỡnqi-a đạ@@@@lo șoņGÚI@lego ‘q’un nœ9Ųng “asgaen-ı«»?s qsum pobl yn ņşiş-ı•ęfè o us wyır@ bon @@@@ogặđì) on@ogji@lo o po upro@@to assours snæsggs qih,filosoɛĝɛtɔ 1įooy-ıtē un qi@ș ficos@@@@ “puanıwsáuse os@șaeggoso qiu@g)ąs sĩ-ıượwo spilogo@gogių, o spłn gặgÎ5'$1&owego wuosog)?ī£ nings » quoassogno ·‘’ qsuosingfirı g)(o)g) tạogi bım vząo on Joogiasilo șoņGŪiĝugsoo @@91ąso asıl soẾısas suo qi@o@@ğĝi fù is ‘uosgnings @@9ųçois
· fiņs sā`oro ĝ ĝ ĝ @@ğificousi ‘quosogỆøs oso qysoggs púţi @topsilotos@gi@ o 1,9@ş bırıņ9ło *5) ogsfogặyuri qigoặúørøse goể ; filoso oặuorsus ys figlo o bronnue 1ęøsniego oặgắgỗ 1ęsto uzoqi Đnʊ ŋ1993 ołudnú us işsun loạogięg 1ąos:10] © #ų vs 1ęs ugi ışsusē sēriņ@@j otpunonego Goryō ışsıī@fề số$wgigi 1,9 ugšg) ‘quiĝuassés sogasmeto) -nj usēs) gif@ųns@ğırış) mulasq9oấto)0ủqsøn ognu obilecolegwrito) 1ęsı gắqi@yon og)ynuogruso quoqosjuriągắn “sı6osmissısoon sylyn isssgoon ņ@o@ling) 11eg sørņurus ‘no): “Nomes) 19:e mage@re os@@Ě Ěoặsīgũ qoun ɔ sɛnŋ sűĪĢí svog snơ199ųoûş) lạs@ĝoğoo@giloj IỀ 1999ēto) spesso ipo loog-a u oso os jos mooặcousso uso igouro qĵon pogre un owo)ș1@wi nɔtúbu opusēmanos bım isss2ıąono i in basgoơ19 -is? o bi sử “fogjų usosasagi “-i??ảo ıp çışıolguns ag@o@gqi@h ‘q’,5ơio bio -iņung) qșugẾgặıwsú vo șumetnogmus-a om súolosofis orodos új-æ qøụng) georgs » qi@ș îNoğqÎņasan ‘sogi ĝoĵooĝ-lo « nécesi Tı
|/*■~國 4韓國劇的 「政會子間島 -』(-人)
as a u sa 3# # ..., u uo ¿ts--~ |
LA,”-?

Page 12
என்னதான் செய்துவிடப் போகிருர்கள் ?
-> (JTosit" (-
'', ஏன் யூனிபோம் போட்டுக்கொண்டு வரேல்லை' பாடசாலை மாணவரிடை ஒழுக்கமும் ஒழுங்கும் நிலைநாட்டவேண் டும் என அடிக்கடி ஆசிரியர் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தும் மிஸ் சகிதேவி, பி. ஏ. சாந்தாவின் மாறுபட்ட உடையைப் பார்த்து கண்டிப் போடு கேட்டாள்.
"வெள்ளேத்துணி கிடைச்சால்தானே டீச்சர் யூனிபோ ம் தைக்கலாம்,
சகிதேவி இப்படியான பதிலை முன் கேட்டதில்லை. "கூப்பனுக்காவது வாங்கித் தைக்கலாமே? "ஒரு பாரிலை எப்பிடி டீச்சர் யூனிடோம் தைக்கிறது. பிளவுஸ்தான் தைக்கலாம் டீச்சரின் V வடிவத்தில் வெட்டி சைகளிலும் இடுப்பிலும் சதையோடு ஒட்டிக்கொண்டிருந்த சட்டையைப் பார்த்தபடிய்ே கூறிஞள்.
வகுப்பிவிருத்த மற்ற மாணவ மாணவியர் வந்த சிரிப்பை அடச்கி னர். சகிதேவி டீச்சரின் சரித்திர பாடத்தின்போது அவர்கள் வாய்விட் டுச் சிரிப்பதில்ல. அவருக்குக் கோபம் பொத்திக்கொண்டு வரும் என் பதை அவர்கள் அறிவர்.
*ரவுனிலை கடையிலை வாங்கித் தைக்கிறதுதானே" *கூப்பன் துணி வாங்கவே காசில்லே டீச்சரி, எப்பிடி யாருக்கு ஆறு, ஏழு ரூபா குடுத்து வெளியிலை வாங்கிறது"
சாந்தா வகுப்பிலேயே துணிச்சல் காரி என்பதை யாவரும் அறிவர், ஆயினும் சகிதேவி டீச்சரை எதிர்ப்பது என்பது எல்லோராலும் (upgurt.
"யூனிபோம் போட முடியாவிட்டால் ஏன் பள்ளிக்கூடத்துக்கு வாறிங்கள்?"
"படிக்கிறதுக்கு டீச்சர்" அடக்கமுடியாமல் வகுப்பிலுள்ள யாவரும் சிரித்தனர். பாடசாலையி லேயேசெல்வத்தாலும் செருக்காலும் மட்டுமல்ல “ஸ்ரையிலான ரீச்சர். என்றும் பாராட்டுப்பெற்ற சகிதேவிக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது. இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து மூக்கில் அரும்பிய வியர்வையைத் துடைத்தான்.
*சரி, வகுப்பு முடியட்டும் உன்னை பிரின்சிபவிட்டை கொண்டுபோய்
"ஏன் டீச்சர் மற்றவைபோலே என்னைப் பொப்பேசச் சொல்லுறீன் களா? நான் உண்மையைத்தானே பேசுகிறேன்".
--- 22 -س-

"சரி உன்ரை வாய்போதும். இரடி, பாடம் படிப்பம்
சகிதேவி வேறு வழியின்றி தன் அதிகாரத்தை செலுத்தி சாந்தாவை இருத்தினுள். கண்களில் தோன்றிய கோபத்தை சண்ணுடி மறைத்தது. வகுப்பில் அமைதி நிலவியது. பிரித்தானியர் காலத்திய ஆட்சிச் சிறப்பு கள் பற்றி அவள் கற்பிக்கத் தொடங்கினுள்.
மணியடித்ததும் தடந்த யாவையும் மறந்துவிட்டதுபோல சகிதேவி வகுப்பறையை விட்டு சுறுசுறுப்பாகப் புறப்பட்டாள்; அவளது ஊதா கலர் சிங்கப்பூர் நைலக்ஸ் சேலை காற்றில் அசைவதை வாயைப்பிளந்து சில மாணவியர் பார்த்துக்கொண்டிருந்தனர். உண்மையில் நடந்தவை யாவும் சகிதேவியின் மனதைக் குடைந்துகொண்டிருந்தன.
அடுத்த பாடம் 9ஆம் வகுப்பில் ஏழாம் வகுப்பில் நடந்த சம்பவத் தின் எதிரொலிப்பை அங்கு காட்டமுயன்ருள். கடுகடுப்புடன் பாடத்தை ஆரம்பித்தாள்.
'கண்டி ஒப்பந்தம் எத்தனையாம் திகதி எழுதப்பட்டது? சிவராசா சொல்லு"
திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டாள். சிவராசா பற்றி மற்றும் ஆசிரியர்கள் குறைபட்டது நினைவு வந்தது. அவனை அடக்கவேண் டும் என்று நினைத்தாள்.
* 1 8 1 56Ꮝ"
*மாதம், திகதி சொல்லு"
"உதெல்லாம் பாடமாக்கவேணுமா டீச்சரி?
'நீ என்னைக் கேள்வி கேட்கிறியா?*
"புத்தகத்தில் இருக்கும் டீச்சர்"
மாணவ, மாணவியர் வந்த சிரிப்பை அடக்கினர். சகிதேவிக்கு ஆத் திரம் அதிகரித்தது.
*உன்னுடைய புத்தகம் எங்கை!"
"புத்தகம் இல்லை டீச்சர்"
"ஏன் வாங்கேல்லே?"
*காசில்ல'
‘புத்தகமில்லாமல் என்ன படிப்பு?"
"நீங்க சொல்லித்தருவீங்கதானே"
மீண்டும் சிரிப்பு எழ இருந்ததை சகிதேவி கண்டாள்.
"புத்தகமில்லாமல் வந்தவர்கள் எழும்புங்கோ'
*கையை உயர்த்திக் கூறும்ாோது அலளது தங்கக் காப்புகள் கல கலத்தன. பதினைந்து பேர்வரையில் எழுற்துநின்றனர்.
"நீங்களெல்லாம் எப்பிடித்தான் சோதினை பாஸ்பண்ணப்போறிங் களோ தெரியாது."
சினத்தோடு சகிதேவி கூறிஞள். மயிரைச் சிறிதுசிறிதாகப் பின்னி வட்டமாகப் போட்ட தன் கொண்டையைக் கையால் தடவிக் Qasimvairmresir.
- 23 -

Page 13
"சோதிரே பாஸ் பண்ணிரூல் வேஃவ தருவீங்களா? நச்சர்"
சிவராசா கேட்டான், அதைச் காதில் விழுத்தாதவள் போலக் காட் டிக்கொண்டு முதல் வரிசையில் எழுந்து நின்ற ஒரு மானவியைப் பார்த் துக் கேட்டாள்:
"ண் நீ புத்தகம் வாங்கேல்ஃல. வீட்டிலே வாங்கவேணுமென்று சோலேஜ்ஃப்பா? "
"பாண் வாங்கக் கா சிஸ்லே, 5 க்குப் புத்தகம் வாங்க ஆறு ரூபாவா என்று அண்ணன் கேட்டான்" என் ருள்
'உன் அண்ணன் என்ன செய்விருள்?"
"தோட்டம் செய்திருர்"
'நீ ஏன் படிக்கிரூய்"
"வேலேபார்க்க" சிரித்தபடியே கூறிஞள்.
இங்கி இருக்குக் எ ல் வாரு புே வேலேபார்க்கத்தான் படிக்கினம் Eர் "
சிவராசா சத்தமிட்டுச் சொன்னுன்
" எல்லாருக்கும் வேக் கிடைக் ஆப்போகுதா"
"அப்ப ஏன் உச்ச படிப்பிக்கிறீங்க?"
'அறிவுக்காகத் தான் கற்பது என்பதை முதலி: Fi (3 al 75 ì Ha னேத்தில் வைக்கவேண்டும்.
ாகிதேவி கூறியதும் சிவராச பலத்த தரவில் கேட்டான்.
"அறிவு என்ருங் நிான்ன மச்சர்"
"அழிவு என்ருல் அறிவுதான். உங்களுக்கு நான் படிப்பிக்க வந்தேனே"
இரண்டாவது தோல்வியோடு வசூப்பறையைவிட்டு வெளியேறி ஒன். முருகேசு பாஸ்டர் தான் பிள் ஃபெல்லாம் பழுதாக்குகிருர் என்ற முடிவான கருத்தோடு, தான் பாடசாஃவயில் படித்த காலத்திய அடக்க ஒடுக்கத்தை நிர்ந்து கொண்டே, வீட்டிலிருந்து பிளாஸ்கிஷ் கொண்டுவந்த கோப்பிய அருந்த ஆசிரியர்களின் ஒய்வு அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். இந்தப் போக்கு நீடிப்பின் இனிமேல் ஆசிரியர் தொழிலே பார்க்க முடியாது என்ற எண்ணம் அவள் நினேவில் of(gjj5.
"மாஸ்டர் உங்களேத்தாஜ் தேடுறன்"
எதிரே வந்தி முருகேசு மாஸ்டரை நிறுத்தினுள், வழமையாகவே அவள் அவரோடு அதிகம் உரையாடுவதில் ஃ. மனவரிஐட அவர் பெற் றிருந்த ஆதிக்கம் அவளுக்கு வெதுப்பையே தந்திருந்தது. தன்போன்ற வருக்கு எதிராக மாணவர்களேத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிரு என்றும் நம்பியிருந்தாள். இன்று அடிபட்ட ஆத்திரத்தை அபரிேேல் தீர்க்க மனம் உந்தியது
"என்ன மாஸ்டர் இத் ஆக் அல்துTரியைவிட்டே ஓடிவிடவேணும் போஃகிடக்கு. உங்சி மாரை வர் செய்பிற அட்டகாசங்கக்ரப் பொதுக்க
முடியேல்வே"
அவள் நினத்த நிற்கு மாருக அவள் குரல் ஒலித்தது.
- 24 -

"ஏன் உச்சர்? என்ன நடந்தது?"
முருகேசு ஆர்வத்தோடு கேட்டார்.
"சோதிக் பாஸ்பண்ணினுங் வேலே தருவீங்களா? அறிவு என்ருல் என்ன? என்றெல்லாம் என்ஃன சுேட்ருேங்கள். நாங்க படிச்ச காலத்தில் இப்பீடியா வகுப்பிலே வாய் காட்டிக்கொண்டிருந்தம்'. முருகே நியே மைவிய ஈன்கு உணர்ந்துகொண்டார்
"அந்தக்காலத்து நிஃலு நேர ரிச்சரி, இந்தக்கானந்த நிஃப வேறு அப்போது கல்லுரரியால் வெளிறிேன் தும் ஏதாவது ஆேஃப தேட முடிந் தது. இப்போது அவர்களுக்கு புங் திே இருக்கும் சூனியம் தெரிகிறது. அதன் பிரதிபலிப்புகளேத்தான் காண்கிரீர்கள். அவர்களில் தவறெது வும் இஸ்லே கல்விமுறையில்தான் தவறிருக்கிறது. சான்பே ல் ஏன் வீண் பழிசுமத்துகிறீர்கள். அவர்கள் உங்கள் மானவர் தானே".
"புத்தகம் வாங்கக் கா சிங்க், யூனிபோ ம் : தக்க துணியில்ஃ என்று தங்கடை வீட்டுப் பிரச்சஃனகள் பற்றி எஸ் $1 ம் வெட்கமில்லா மல் வகுப்பில் சொல் ஆழங்கள்"
அடிபட்ட ஆத்திரம் அவள் குரலிங் தொளிந்தது. 'அஆர்கள் பொய் பேசாத துணிச்சாக வீட்டு நிஃ:ைளே சொல்லுகி: த நீங்கள் பாராட்ட வேண்டும் ரீச்சர். அவர்களின் துன் பங்களுக்கு கல்வி விடிவு தரும் என்றுதான் இங்கே அனுப்பு:சிறு கள். உற்பத்திக்கு பயன்படாத வெறும் புத்தக நிவை நாங்கள் புகட்ட முனகிருேம் . இக்க ஏமாற்றுகள் நீண்டகாலம் நிலக்காது. அதன் பிரதிபலிப்பதே தத்தான் நீங்கள் கண்டு ஆக்தி ப்படுகிறீர்கள். இங்கு மட்டுமல்லு வெளியே, இதையே காங் கிறிர்கள், நாள் டோகப்போக இன்னும் :ே எடவா தயும் கார் பீர்கள்"
முருகேசு சிரத்தையாகக் கூறியதை சகிதேவி :ானத்தோடேயே கேட்டாள்.
"மாணவர்களே சுட்டுப்படுத்தி ஒடக்ா ஒடுக்கமாக ஒழுங்கோடு வாழ பாடசாலே எளில் பயிற்ற வேண்டும். அதற்கு பாருள் உங்கஃப் போன்றவர்கள் தrgன கழியில் தாண்டிவிடுவதால் தாள் நிஃ:ம மோசமடைகிறது, ஒழுங்கு விரும்பும் எங்பஃாப் போன்றவர்கள் வகுப் புகளில் நு:யவே முடியா நிருக்கிறது."
பவ நாள் மேவத்திருந்த ஆத்திரத்தை அன்று நீர்க்க முயன்றவள் போலப் படபடப்போடு கூறினுள்
"கானவர்கள் எதிர்கால சமுதாபப் பிரசு சகள் என்து அவர்களே நேசித்து அவர்களது இன்றைய பிரச்சரே கஃாபும் எநீர் காவப் பிரச்ச னேசுஃபம் தீர்க்கும் விதமாக கல்வி ஜனாட்டப்ப_துேண்டும். இவ்வா விட்டால் இன்று நீங்கள் காண்பதென்ன, இதனிலும் ரோசாசு நாட் புஃயே கண்டோம், அதனிலும் ாேசமாக விமேல் காண்பீர்கள்."
"அப்படி என்னதான் செப்துவிடப் போ கிரூர்கள்' கேவியாகவே சகிதேவி பகட்டம் குரலில் தொனிக்கக் கேட்டாள். முருகேசு டிரைனர்ச்சியோடு கூறிஞரன்:
"இந்தச் சமுதாயத்தை உடைத்தெறிபத் துப்பாக்கி எடுப்பார்கள்"
- 25 -

Page 14
விடிவின் தரிசனம்
- புதுமதிபன் -
இசை நாடகம் என்ற ஆஃ உருளில் புரான, இதிகாசக் கதைகளே பெரும்பாலும் நடிக்கப்பட்டுவருகின்றன. சமயப் பிரசாரமே இவற்றில் மவிந்து காணப்படுகின்றன. சீரூ போன்ற சோனிச நாடுகளில் "சிம் பொவிக் ஒப்பரா" என்ற " குறியீட்டு இசை நாடகம்" பரவலாக வளர்ந்துவருகிறது. அறிவியல் இன்ப உணர்வோடு செயலூக்கமும் தரும் மரபு இது, எம் நாட்டு இன்றைய தொழிலாளி, விவசாயிக்கு வேண்டும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் இசைநாடக கலே மரபை வார்க்க வேண்டியது தம் முதற் பணியாகும்.
இப்பணியை முன் வைத்து அரங்கேற்றப்பட்ட இசை நாடகங்கள் மிகக் குறைவு. யாழ்ப்பானத்தில் பரவலாக நடிக்கப்பட்ட எம்பவத்தா டிகளின் "சுந்தன் சுருறுை", மேளனகுருவின் 'சங்காரம்' ஆகியவை இத் துறையில் அரங்கேறிய முதல் முயற்சிகளாகும். அடுத்ததாக இராகீஃப் தமிழ் மகா வித் திபால பத்தில் நடைபெற்ற குடியரசு விழாவில் ராஜ் குமார் அவர்களால் தயாரித்த நடாத்தப்பட்ட விடிவின் தரிசனத்தைக் கூறவேண்டும்.
மே தினத்தின் வரவாற்றுப் பின் ஈறு ஈரியை ஆதாரமாகக் கொண்டு முரண்பட்ட தொழிலாளி, முதலாளி வர்க்கங்களேயும், ஆளூம்வர்க்கப் பாது காவான த ஈ சீ யும் அதன் முதுகெலும்ப இராணுவப் க3ளயும் மே ஈடயில் நிறுத்தி, போராட்டங்கள் மூலம் பாட்டாளிவர்க் கம் விடிவு பெறுவது இந்த குறியீடடு இளச நாடகம் மூலம் சித்தரிக்கப்
L - i.
உழைத்துக் கஃாக்கும் பாட்டாளி மக்களுடனும் புவியைப்போவச் சீறும் எசமானுடனும் இசை நாடகம் ஆரம்பமாகிறது. பாட்டாளிகள் துன்பந்தின் நடுவே விடி வெங்கே என்று குரல் எழுப்புகின்றனர். உரிமை கேட்கும் பிரச்சனே எழுகிறது.

புவியை ஆடு உரிமை கேட்டு பெற்றதாகக் கதையுமின்ேேய. சுரண்டும் கூட்டம் உரிமை தந்து சொகு ஈச இழக்க துணிவதில் ஃபே.
வரிக்க உணர்வு கொண்ட பாட்டாளிகள் கொடி உயர்த்தி அணி வகுத்து நிற்கின்றனர்.
சுரண்டும் பேர்க்கம் மிரண்டு ஒட எதிர்த்தே போராடுவோம். தூக்கம் சுஃந்த புலியைப்போலே புரட்சி வேகம் வளர்ந்த தைக் கண்ட ஆட்சியிசதுர் பிரண்டு பஈடயினரை அனுப்புகின்றனர். தொழிலா ார் தசுக்கப்படுகிள் றனர்.
சுரண்டஃப் பாதுகாப்பதே அரசு, துணிந்து நின்று உரிமை கேட் டால் துவக்கு வந்து மிரட்டுகிறது, தோல்வியில் தேறி பாடம் கற்ருேம் அரசு எம்மைக் அாக்கும் என்பது போய் என்று தொழிலாளர் உணர் கின்றனர்.
அகிம்சை முறையில் உரிமை கேட்பது கரடிபின் முன்னுல் கரிசுகளேக் குவிப்பதுதான்.
தொழிலாளர் எதிரியை இனங்கண்டோம், இந்த அமைப்பை உடைத்தெறிவோம் என்று ஆயுதமேந்துகின்றனர். அவர்கள் ஒற்றுமை னெர்வதைக் கண்ட முதலாளிகள் மொழி, மதபேதம், மயக்கமூட்டும் கலே, கலாச்சாரச் சிதைவுகள் மூலம் புரட்சி உஈர்வை திசை திருப்ப முயல்கின்றனர்.
தறிப்பிகள் வருகின்றனர். வெள்னேயன், கறுப்பன், ஆங்கிலும், தாய் மொழி என்ற பிளவுகள் எழுகின்றன. கிறிஸ்தவ ப 7 தி ரிய T ர் போதிக்கிருர்,
எசுவின் குழந்தைகள் நாம் ாங்லா உயிரையும் தேசிக்கும் ஏகவின் குழந்தைகள் நாம.
முஸ்லிம் மத குரு பக்கத்து வீட்டில் பட்டினியிருக்க நீ உண்ணும் சோறு பா வச்சோது என்று போதிக்கிருர்,
தொழிலாளரிடை மயக்கமேற்படுவதைக் கண்டு மது அருந்தி முத வாளிகள் மகிழ்கின்றனர்,
புரட்சிகர இயக்கத்தவர் வர்க்க உாைர்வை மாட்டுகின்றனர்.
ஆர்க்கப்போரை மறந்த மனிதா வலியோ வலேயில் விழுந்தாயே . . பேதம் மறந்து வர்க்கப்போகர தொடர்ந்திடுவாய்.

Page 15
தொழிலாளர்கள் மயக்கம் தெளிந்து மீண்டும் ஆயுதமேந்தி அணி
திரள்கின்றனர்.
உயிரைக் கொடுத்தும் உரிமையை மீட்டு புதிய உலகம் படைப்போம். செங்கதிர் எழுந்திட காரிருள் மறைந்திட அடிமை இருள் அகன்றிட சுதந்திர கீதம் முழக்கிட புரட்சி ஒளியே மேலே வா வர்க்க வெறுப்பை நெஞ்சில் ஏந்தி au6v 6w as Qugaáfan Ku Munas afás 6J jö புரட்சி வீரா எழுந்து வா அற்ப உயிரை இழந்தாலும் அழகிய உலகை மீட்டிடுவோம்.
அரசின் படைகளை வீழ்த்தி பாட்டாளிகள் துப்பாக்கியை உயர்த்தி ஆர்ப்பரிக்கின்றனர்.
பாடசாலையில் தடிக்கப்பட்ட இந்த இசை நாடகம் நாட்டில் வளர்ந்துவரும் வர்க்க உணர்வையும் மயக்கத் தெளிவையும் புரட்சிகர அரசியலறிவின் வளர்ச்சியையுமே காட்டி நிற்கிறது. இன்று நசிந்துவரும் பாட்டாளியின் எழுச்சிக்கு இந்நாடகம் நம்பிக்கையூட்டுவதாகவும் அமைத்துள்ளது.
இவ்விசை நாடகத்தை எழுதியவர், நெறியாளர் நடிகர்கள் யாவ ரும் பாராட்டுக்குரியவர்கள். O
15-7-1974இல் இருந்து 'குமரன்’ புதிய சந்தா விபரம்
தனிப் பிரதி : 50 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 6/- ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு; எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12 தொலைபேசி : 21 388
- 28 r

இந்திய ரெயில்வே ஊழியரின் வேலைநிறுத்தம் கற்பிக்கும் பாடங்கள்
* பெருமாள் ?
சம்பள உயர்வு, போனஸ் வேண்டி 20 இலட்சம் இத்திய ரெயில்வே ஊழியர் 20 நாட்களாக நடாத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இந் நிய புரட்சிகர வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். கஷ்டமான சூழல்களில் நாளுக்கு 14 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் மிகக் குறைந்த ஊதியத்தில் உழைக்கும் தொழிலாளரது போராட் டத்தை ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் பாஸிச முறையில் இராணுவத்தையும் பொலிசாரையும் ஏவிவிட்டு உடைத்தது. ஏறிவரும் பணவீக்கச் சுரண்டலால் துன்பப்படும் பாட்டாளி வர்க்கம் கூலி உயர்வு கேட்கும் ஜனநாயக் உரிமையைக் கூட மறுத்து தலைவர்களை யும் 50 ஆயிர்த்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் சிறையில் தள்ளி யது. கருங்காலிகளுக்கு ஆசை வார்த்தை கூறி, வேலைநிறுத்தம் செய் தோரை மிரட்டி, பயமுறுத்தி, இந்திய வானெலியை அரசின் முழுநேர பாஸிச ஊதுகுழலாக்கி நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களை நசுக்கியது.
தொழிற்சங்க உரிமைகள் என்பன பூஷ்வா ஜனநாயகவாதிகள் சமரசம் பேசி பாட்டாளிகளின் போர்க்குணத்தை மழுங்கடிக்கத் தரப் பட்ட சலுகைகளே. அனுபவம் மூலமும் பாட்டாளிவர்க்கம் இந்த கசப் பான உண்மையை உணர்ந்துகொள்கிறது சிறு உரிமைகளைக் கேட்க பெரும் போராயுதங்களால் நசுக்கி அணுகுண்டையே காட்டிப் பய முறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை ஆளும் வரிக்கமே நாசப்படுததி பாட்டானிமேல் பழியை சுமத்தி, மீண்டும் மோசமாக நசுக்குகிறது.
இத்தகைய தந்திர முறைகளையெல்லாம் புரட்சிகர அரசியல்மூலம் உணர்ந்து, பாட்டாளிவர்க்கம் முன்னின்று விவசாயிகளுடன் ஒன்றி ணைந்து வளர்ந்துவரும் பாஸிசத்தை தூக்கி எறியும் காலம் தூரத்தி லில்லை. சோஷலிசம் என்ற வார்த்தையை அடிக்கடி அழகாகப்பேசி மக் களை ஏமாற்றி, ஆயுதங்களைக் காட்டி அடக்கி பாஸிசத்தை வளர்ப்பதை பாட்டாளிகள் அனுபவமூலமும் புரட்சிகர அரசியல்மூல மும் எளிதில் உணர்ந்துகொள்வர்; தம் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவர். இது வரலாறு. O
سے 29 -۔

Page 16
sILDğ5I 1frf 2:Išir LI jbf) 5 li ஆராய்வோம்
--- ۶ 2 ܚ - ܘܚ -
(இதே தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான நூலின் சுருக்கம்)
உணவு
உணவே இன்றைய அவசிய பிரச்சனை. திறமையற்ற ஊழல் நிறைந்த கொள்வனவு பங்கீடு, அதிகாரிகள், அரசியல் ஏவலாளர் கன், ஜனதா கமிட்டிகள் ஆகியன இருப்பில் உள்ள உணவுப் பண்டங்களை சீரான முறையில் விநியோகிப்பதையும் தடை செய் கின்றன. அரசு தம் ஆதரவாளருக்கு சலுகை தருகிறது. வோட் டில்லாத 10 லட்சம் தோட்டத் தொழிலாளர் பசியால் வாடுகின்றனர். (5) உணவு உற்பத்தியாளருக்கு தக்க விலை கொடுப்பதன் மூலம் அரசு மேலதிக உணவை விலைக்கு வாங்கி விநியோகிக்க வேண்டும். (6) மக்களுக்கு உணவின் இருப்பு, விநியோகம், நுகர்வு பற்றி வாரந்தோறும் உண்மை நிலையை அறிவித்தல் வேண்டும்.
(7) உணவுப்பங்கீடு, விநியோகம் ஆகியன தற்போதைய அதிகாரி கள் கையிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சிச் சார்பற்ற, தேர்ந்தெடுக்கப் பட்ட நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். (8) ஜனதா கமிட்டிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் பங்கீடு, விநியோகம், கொள்வனவு, விலை நிர்ணயித்தல், பதுக்குவோரிடமிருந்து பறிமுதல் செய்தல் ஆகியவற்றை மேற் பார்வை செய்தல் வேண்டும்.
(9) ஆகக்குறைந்தது வாரத்திற்கு 2 படி அரிசி அல்லது அதற்குச் சமஞன மா கிழங்கு ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும் .
ஏற்றுமதி
30% ஏற்றுமதி வெளிநாட்டார் கையில் உள்ளது. மிகுதி இலங்கை யரது ஆளுகையில் ஆனபோதும் இவர்கள் சர்வதேச வாணிப சமூகத் தைச் சேர்ந்தவர்கள். நெருக்கடி வேளைகளில் தமது பணம், சேமிப்பு ஆகியவற்றை வாணிப வழிகளால் வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவர். அரசு அதிகாரிகளால் ஏற்றுமதி வர்த்தகத்தை சமாளிக்க முடியாது.
(10) பெருந்தோட்டத் தொழிலாளர் பண்ணைகள், தொழிலாளர் சங்கங்கள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயக் கமிட்டிகள் ஆகியவை வெளிநாடுகளில் நேரடியாக வாங்குபவர்களுடன் தொடர்பு கொள்ள அரசு அதிகாரம் வழங்கி ஊக்குதல் வேண்டும்.
سے 30 ۔۔۔

(11) எல்லா ஏற்றுமதியும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற் கூடாக இணைக்கப்படல் வேண்டும்.
இறக்குமதி, விநியோகம்
இன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருள்கள் முழுவதும் திறமை யற்ற அதிகாரிகள் மூலமே திட்டமற்ற முறையில் இறக்குமதி செய்யப்படு கிறது. உரம், டிராக்டர், மீன்பிடி வலைகள், சிறு கைத்தொழிலாளரது மூலப் பொருட்கள், ஆயுதங்கள் யாவும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப் பட்டு ஊழல் மிக்க அரசின் வால் பிடிப்பவரூடாக விநியோகிக்கப்படு கிறது. உதாரணமாக ஒரு மண் வெட்டிக்குரிய மூலப் பொருள்களின் விலை ரூ. 4/. அரச உலோகப் பொருள் கூட்டுத்தாபனம் ரூ. 19-க்கு விற்கிறது. மூலப்பொருளை கிராமத்து கம்மாளனிடம் கொடுப்பின் பாதி விலையில் மண்வெட்டி கிடைககும்.
மீன்பிடிவலை கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு 300% லாபத்தில் விற்கப்படுகிறது.
விவசாயிகள், சிறு கைத்தொழிலாளர், மீனவர் தமது கருவிகளுக் காக எம். பீக்கள், அரசியல் வால் பிடியாளரின் தயவில் நிற்க வேண்டி யுள்ளது.
(12) பெருந்தோட்டத் தொழிலாளர், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தவர், விவசாயக் கமிட்டிகளை உள்ளடக்கிய ஓர் இறக்குமதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இறக்குமதி, விநியோகம், விலை நிர்ணயம் ஆகியன ஒப்படைக்கப்படவேண்டும்.
(13) மாவட்ட, பிரதேச அமைப்புகளுக்கு இறக்குமதிக் கோட்டா வழங்க வேண்டும்.
கடனும் பணமும்
30% பணம் இன்னும் வெளிநாட்டு வங்கிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. மிகுதி எமது அதிகாரிகளின், அரசின் ஆளும் வர்க்கத்தவரின் எடுபிடிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. உண்மையான உற்பத்தி யாளரின் தேவைக்கு பண உதவி கிடைப்பதில்லை.
1971ம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கையின்படி அவ்வாண்டு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 176.3 கோடியாகும். குறுகியகால கடன் தொகையாக வழங்கப்பட்ட ரூ. 107.8 கோடியில் ரூ. 1.5 கோடியே நெல், உணவுற்பத்திக்காக செலவிடப்பட்டது. வாணிபத்துறைக்கு ரூ. 59.6 கோடியும் தேயிலை, றப்பருக்கு ரூ. 12.5 கோடியும் பெருங் கைத்தொழில் களுக்கு ரூ. 26.2 கோடியும் வழங்கப்பட்டது. சிறுகைத்தொழிலாளருக்கு எக்கடனும் தரப்படவில்லை. s
- 31 -

Page 17
பிரதமரின் நியமன ஆளாக இலங்கை வங்கி ஒன்றில் உள்ளவருக்கு மது வடித் தொழிலுக்காக ரூ. 52 லட்சம் வழங்கப்பட்ட வருடத்தில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ, 62 லட்சமாகும்.
அரசின் கடன் நிலையங்கள், வியாபாரிகள், ஆடம்பர ஓட்டல்கள், உற்பத்தியற்ற கைத்தொழில்கள், நிலவுடைமையாளர், சூதாட்டக்காரர் ஆகியவர்களுக்கு கடன் வழங்குவதால் பண்டங்கள் முடக்கப்பட்டு கறுப்புச் சத்தைக்குப் பயன்படுகிறது. கிராமப்பகுதிகளில் வட்டிக்கடைக் காரர் கொள்ளையடிக்கின்றனர்.
விவசாயிகள், சிறு கைத்தொழிலாளர் ஆகியோர் ரூ 50 கோடிக்கு கடன் பட்டுள்ளனர். இவ்வாறக சமூக ஆதிக்கம் கிராமப் புறங்களில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியுள்ளது.
உண்மையான உற்பத்தியாளரின் கட்டுப்பாட்டிற்குள் பணம், கடன் வசதி கிட்டாத போது உணவு உட்பட எவ்வித அபிவிருத்தியும் நடைமுறைப்படுத்துதல் இயலாது.
(14) வங்கிகள் உட்பட சகல கடன் ஸ்தாபனங்களும் தொழிலாளர் கவுன் சில்கள், கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுப் பண்ணைகளூடாக செயல்பட அரசு வழி செய்ய வேண்டும்.
(15) பழைய கடன்கள் யாவும் அழிக்கப்பட வேண்டும்.
(16) ஒவ்வொரு மாவட்டத்திற்கு முரிய கடனை வழங்குவதோடு நீண்டகால வட்டியற்ற கடன்களும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயக் கமிட்டிகள், பெருந்தோட்ட தொழிலாளர் சங்கங்களுக்கு வழங்கவேண்டும்.
நகரத் தொழிலாளர்
நகரங்களில் வாழும் 4 லட்சம் தொழிலாளர்களில் 2 லட்சம் பேர் அரசு, அரசாங்க கூட்டுத்தாபனங்களில் பணி புரிகின்றனர். 2 லட்சம் பேர் தனியார் துறைகளில் உள்ளனர். இவர்கள் வயதான உறவினர், வேலைய்ற்ற வளர்ந்த பிள்ளைகள், பள்ளிக்கனுப்பும் சிருர்கள், குழந்தை களையும் காப்பாற்ற வேண்டி உள்ளனர்.
(17) ஒவ்வொரு தொழில் நிலையத்திலும் தொழிலாளர் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டி இயந்திரம், மூலப்பொருட்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்க வசதி செய்ய வேண்டும்,
- 32 -

(18) தொழிலாளர் கமிட்டிகள் கடன் நிறுவனங்கள் சந்தைப் படுத்தும் நிலையங்கள் ஒன்றிணைந்து 20 வேலையாட்களுக்கு மேற்பட உழைக்கும் அரசு, தனியார் நிறுவனங்களைப் பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டும். 20க்கு குறைவான தொழிலாளர் உள்ள நிலையங்களுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் பண வசதி செய்ய வேண்டும்.
(19) வாழ்க்கைச் செலவின் உயர்வுக்கும் வசதி செய்யும் வகையாக ஆகக்குறைந்த ஊதியம், ஆகக் கூடிய ஊதியம் நிர்ணயிக்கபட வேண்டும்.
(20) தொழில் நிலையங்களின் முன்னைய சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு வழங்குவது அல்லது வேலையில் அமர்த்தி ஆகக்குறைந்த சம்பளத் திலும் பார்க்க 5 மடங்குக்கு மேற்படாது சம்பளம் வழங்கி அவர்கள்
திறமையைப் பயன்படுத்த வேண்டும். ۔۔۔۔ O
மக்கள் யாப்புக்கல்ல
எற்றிவிட்ட ஏணியை உண்டியோ ஏதுமின்றி. மலை இழிவாக எண்ணுதே! உச்சியில் உழைப்ப தற்காய்ச் அது உன்ன்ை சென்றிடும் ஏழை மாந்தர்
சீரழி கின்ற வாழ்வைக் டறி விழுந் இதி ம் ழுந்திடவு கண்டுமே இதயம் பொங்கிக்
պտ. கவிதையிஷ் உரைக்க வந்தோம் ஏமாற்றதே ! பண்டிதப் புலிகள் உங்கள் ஏமாறதே ! பாழ் படு யர்ப்புக் கல்ல.
- வ. இராமுவேல் - மாதுபன்
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தே ச ப் படப் புவியியல் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது G. A. 0., க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல்.
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலே
248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
grീu 88930
- 33 -

Page 18
விற்பனையாகின்றன !
புலவர் 'தமிழவேள் எழுதிய தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ. 5/50 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ. 5/- பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும்
(MECHANICS & PROPERTIES OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
வெளிவந்துவிட்டன !
தமிழவேள்' எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி 5. 4-is தமிழ் 7 - பயிற்சி
விஜயேந்திரன் எழுதிய ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
ரூ. 4-00 டாக்டர் மகேசன் ராசநாதன் எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) ਸੁ. 5-50
விஜயலட்சுமி புத்தக சா8ல் 248, காலி வீதி : வெள்ளவத்தை
கொமம்ப-6.
gid தொலைபேசி: 889 30
- 34 -

துரை வர்க்கம்
. . . . . . துரை மகனே நேற்றுவரை என்னெதிரே நீயோர் சிறுத்தை இன்றே, எம் வர்க்கப் பேரணியாம் தொழிலாள விவசாய படையின் முன்னே நீயோர் சிட்டுக்குருலி ! நிச்சயமாய் நீயும் உனை சார்ந்த வர்க்கம், படை அனைத்துமே, எங்களது கைகளிலே வெளி வரும் கற்களினல் சாவதற்காய் காத்து நிற்கும் சிட்டுக் குருவிகளே !
- இராஜலிங்கம்
ஆசை எங்களுடைய 'அம்ம' எங்களை யெல்லாம் ‘எலும்புந் தோலுமாய்" பார்த்திட வன்ருே ஆசைப்படுகிருள்!
- வ. இராமுவேல்
புறப்படு ஆண்டுகள் பலநூறு அடிமையாய் ஏன் வாழ்ந்தாய்? - நீ தாண்டி வந்த பாதையிலே தம்முயிரை ஈந்திட்ட பாட்டாளி தோழர்கள் எத்தனையோ கணக்கில்லை உழைப்பதுவே உன்விதி யென்றல்! உறிஞ்சுவது அவன் விதியா? இல்லை! இல்லை! இல்லை! புறப்படடா என் தோழா ! புது வாழ்வு காண்பதற்கு தானுக ஒரு போதும் இவ்வையம்
LoT (Lm95
- க. பாலச்சந்திரன்
光
திறந்துவிடு ஒரு பாதை
நம்வர்க்கம் எழுந்திந்த மண்ணதினில் நிலைகொண்ட சரித்திரத்தை ஏட்டதனில் நடைமுறையில் சீனுவின் தீரர்கள் காட்டியதை உன்மனத்துக் கற்பனேகள் அறிந்திடுமா? எனது வர்க்க நாயகனை நாயகியைக் கொண்டன்று *தாய் "நாவல் எழுதிவிட்ட கார்க்கி அவன் புகழாரம் உலகளந்த உண்மைகளை நீஅறிவையோ? ஏலுந்தப் பொய்மையினுள் நீஉழன்று கவிவடித்து நீள்துயிலில் ஆழ்கின்ருய் உனக்காகக் கருப் பொருளாய் நானுண்டு என்ஞேடு ஆயிரமாய் என் வர்க்கத் தோழருண்டு திறந்துவிடு ஒருபாதை 6 AD AG 6 7 G | புரண்டுவரும் உன் சொல்லின் வேகத்தால் தயங்காது புரட்சிக்குத் துணிவாக எம் கால்கள் எழுந்தோடி pool-Luugith ஓ! திறந்துவிடு ஒரு பாதை. na 'சுமதி"
ஏப்பம்
மூச்சுவிட முடியாமல்
முதலாளி சாப்பிட்டு
எப்பமிட . .
அவரின் தொழிலாளி
மூச்சையற்று கிடக்கிறன்
di lufTG
இல்லாததால்.
- தாழம்பூ சாலிஹ்
یہ 35 ہی۔

Page 19
ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28விலங்கியல் - சங்கரஐயர் * பகுதிகள் 29.75 விலங்கியல் பயிற்சிகள் 3திருத்தொண்டர் புராணம் 3'- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5இலங்கையின் தேசப்படப் புவியியல் 3,75 ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்: 1. நவீன இரசாயனம் 1 450 2. நவீன இரசாயனம் 11 8,75 பரமானந்தன் & பாலசுந்தரம் (திருத்திய பதிப்புகள்) 3. நவீன உயிரியர் 1 5,700 4. நவீன உயிரியல் II 6.50
பரமானந்தன். இராஜசேனன் & குலேந்திரன் (திருத்திய பதிப்புகள்) 5. நவீன பெளதிகம் 1 550 6. தமிழ் இலக்கிபத் தொகுப்பு - விளக்கம் 500 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு விணுவிடை 3/75 8. இந்து சமயம் - வினுளிாட முறை விளக்கம் 5
பிற பாட நூல்கள்
புதுக்கணிதம் 7 பகுதி ! 3குதி II 3'-
புதுக்கணிதம் 8 பகுதி ! 3'-
ஒன்றினேந்த விஞ்ஞானம் 3
தமிழ் 6 - பயிற்சி 4/75
தமிழ 7 - பயிற்சி
அறிவுக் களஞ்சியம் 5.50
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930
- 36 -

விதி வேண்டும்
உழைப்போர்கள் நித்தம் பயோ:ே
ாேயாகக் கததைப் பாராட்டு, தியாா கார்கள், பெருங்காளி, J;afir II, e, it'.
வான் பெறா குமரி நாயொடே பியோடிய போரிய "மினோத்த
El Canta J 3, JTP JT file:Min ܝܼܨ ܝܼ . Լյուի :rւլ =-ը" : "այդ լե மரவளிக் டடை யென்று ாடிப்பாடு செயது பிராங்கக் குரலியக்கும் எங்கள் அரசாங்கள் காக்கின்ற பேரிகா "புரியான" சு கட்டு, நெட் பிற சொறு கேக்கோ நின்றும் மோரக் கொள் :րանք, որ பிரயோ,
- நாரதயார்யோன்
--
தேயிஃப் க் கொழுந்தை கிள்ளிய தேச விடுதஃப் க்காக நாளும் பொழுதும் நமதனி நெக்கி | நகர்ந்து வருகுது பார்.
- சாரு
கைகள்
நாாேשקTDIE.2) החוLL +
| அகதி நிவோம்.
--
L.
SLSLSLS S
Earl', lily, LT 盛、 0 #cೇಟಿ வியர்வைக் துகளும் சோந்த பொது - -- I פולה יבש, שם י
அரியாலே மாலி
,
உமாயுள்ளதே !
:
,**、
"ாயே இருக்கு, ולה-3101:Tra, חוח ים ת: שני.
- - .
- அரியாலே மாவி
- - - summum
எழுந்தாாத் தோழர்களே. ாழும்புங்கள், இப்புவகம்
அழுவதளே நாங்கள்
- முல்லே வீரக்ருட்டி
என்ன கவியோ ?
வியிட ாநத புல்வாய்ப் பாந்து புழுப்போம் Li -, i. iliate தாய் நவிக்கின்ற | இருக்க
LFF LEFజీ கற்பிக் !لالE"(
அதிகமாய்க் கேட்டுள்ளோம்!
LTEJ
.கயோ ਘ ॥
■ చియ్ இனக்கா ل#
at'glugit ett er r:Tun ?
- திருமலேச் சந்திரன்
m
உறைபவர்கள் பொறு டாடா வாழ்ந்திட உதவுவது - பேச்சஸ் செயல்களே செயற்படு பின் தோழா !
செயற்படு என் தோழா.
- பேணு மனுேகரன்

Page 20
Ci si? - வேல் - பதில்!
கே. பாளிசம் பற்றி இன்று அடிக்கடி பேசப்படுகிறதே, பாளிசம் என்ருல் என்ன? அதன் வரலாறு என்ன .க.தங்கையா - நூரளே.
ப பாாாளுமன்றத்தில் ஆளும் வர்க்கமே அரசியல் கட்சிகளாக பிரித்து நின்று ஆள்கிறது. இக்கட்சிகளிடை நிலவும் உறவு பண்க மையற்ற உறவாகும். இந்த ஆளும் பேர்க்கம் கட்சிகளே ஒழித்து ஒருமுகப்படுவதே பாவிசமாகும். அரசின் முதுகெலும்பான முப் படைகள், பொலிசாரும் ஆளும் வர்க்கத்துடன் ஒன்றினேந்து அரசியலாதிக்கத்தைப் பகிர்ந்து கொள்வர். பகைமை உறவான எதிர்வரிக்கப் பாட்டாளிகளின் சிறு ஜனநாயக உரிமைகள்கூட நகள்கப்படலாம். கூட்டங்கள், நார்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலே நிறுத்தங்கள், தேர்தல்கள், பேச்சுரிமை, எழுத்துரிமை, யாவும் மறுக்கப்படலாம். இத்தாலியில் முசோலினியும் பின்னர் ஹிட்லரும் பாலிஸ்டுகள் என்ற சர்வாதிகாரப்பட்டம்பெற்று வீழ்த் தனர் அண்மையில் போர்த்துக்கவில் பாபிசம் உடைக்கப்பட்டது. நிலேயற்றபோதும் பாவிச ஆட்சிக்காலம் பயங்கரமானதே. உள் நாட்டின் பொருளாதார நிலேயே பாளிசத்திற்கு வழி வகுக்கிறது. அரசியலமைப்பு, பாட்டாளிகளின் விழிப்பின்மை, தொழிற்சங்கள் புத்தி ஜீவிகளின் மயக்கமான கண்ணுேட்டம் ஆகிய மேல்மட்ட அமைப்புகளும் அதற்குத்துனே புரிகின்றன.
கே. இந்திய ரெயில்வே ஊழியரின் வேலே நிறுத்தம் எதைக் காட்டி நிற்கிறது? தி. சு. கருப்பையா - அட்டன்.
ப; வேலே நிறுத்தம் என்பது ஆளும் வரிக்கத்தால் தமக்கு வாய்ப் பாக சமரசம் பேசி நீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட சலுகையா கும். ஆளும் வர்க்கத்திற்கு பாதகம் விசிாயும் என்று கருதும் வேனே இச்சலுகையை வர்க்க நலன் பேணும் அரசு ரத்துச் செய்துவிடுகிறது; தனது ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் கொண்டு முறியடிக்க முயல்கிறது. சம்பள உயர்வை முன்வைப் பதிலும் பார்க்க புரட்சிகர அரசியலே முன் வைத்தே தொழிற் சங்க போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும்,
- 38 -

கே. டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா சிரஞ்சீவியாக பெற்றெ
கே
கே
LS
களனி இதழ் 3 படித்துவிட்டீர்களா ?
டுத்து வளர்க்க முயன்ற அரசியலமைப்பு சில ஆண்டுகளிலேயே குறைப்பிரசவமாகிவிடுமா என்று அஞ்சுகிறேன்.
-க. ச. சுந்தரம் - மட்டுநகர்,
அவசரகால நிஃவமைக் காலத்திலேயே அம்ைக்கப்பட்ட அரசியல் மைப்பின் கடைசிப்பக்கம் அவசரகால நிலமையையும் பொது சன பாதுகாப்புச் சட்டத்தையும் வழங்கி நிற்கிறது. அரசியல மைப்பு நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அதன் கடைசிப் பக்கமே இன்னும் ஆட்சியில் உள்ளது. அதனுல் இவ் வரசியலமைப்பு வழங்கக்கூடியதாகக்கூறும் பிற உரிமைகள் எதை பும் பூரணமாக மக்கள் இன்னும் காணமுடியவில்லே, ஒரு அரசி யலமைப்பின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க இரண்டு ஆண் டுகள் குறுகியகாலமே, வர்க்கமற்ற சமுதாயத்தை நிலநாட்ட பாராளுமன்றத்தை முன்வைக்கும் இந்த அரசிலமைப்பு உதவுமா என்பதே தொழிலாள விவசாயிகளேப் பொறுத்த வினுவாகும்.
இந்து சமுத்திரம் சமாதானப் பிராந்தியமாகுமா?
- தி. விமலன் - கொழும்பு,
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சமூக ஏகாதிபத்தியமும் (இந்தியா வுடனும்) இணேந்து இந்து சமுத்திர ஆதிக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலேயே வளர்ந்து வருகிறது.
பாளிசத்திற்கும் சோஷலிசத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
- க. புனிதவதி - யாழ்.
பாஸிசம் என்பது சிறுபான்மையினரான முதலாளிகள், நில வுடைமையாளரின் சர்வாதிகாரம். சோஷலிசம் என்பது நாட் டின் பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் சர்வாதிகாரம், பாளிசம் வரிக்க சமுதாயத்தை நிவேநாட்ட முயல்வது. சோஷ லிசம் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைக்க எழுவது.
- 39 -

Page 21
KUMARAN PULPÈN":
குமரன்
குமரன் இதழின் விலே சதமாக உயர்த்த நேரிட்டு கல்ல அதிக நட்டம் ஏற்பட நடாத்த முடியும் விநிே குறைக்க நேரலாம். விற்ப இடங்களில் உள்ளவர் எழுதி பத்திரிகைத்தாள் அரிதா அறிந்ததே (பாடசாலை றப்பரால் அழித்துவிட்டு மீ நெருங்கிக்கொண்டிருக்கிற சந்தா செலுத்துவது நல்ல உதவமுடியாத நண்பர்கள் தபாலட்டைமூலம் தெரிவு வேளை பணத்தை அனுப் யில் அதிகப் பிரதிகள் அச் றது. ஆகவே பிரதிகள் ஆ இத்தரும் நண்பர்களும் பர் uSuS t tTu T TT S OO OO அன்றே இந்த உலகில் வ லப்பட்டது மார்க்சிசத்தின் பயன்பாடு, பரிமாற்றுப் மூலம் எளிதாக அறிந்துகொ பசியை மட்டும் அறிந் ணத்தை அறிந்ததும் 'அலி கிருன் அகிம்சை மதக் கோ வில்லை."மன்னிக்க முடியா மாணவரின் அமைதியின் ை அறியமுடியாத ஆசிரியர்க போகிருர்கள்?" என்று ஏள6 எதிர்காலத்தைக் காணக்க மே தினத்தன்று கோல்பேஸ் களே குடியரசு தினத்தில் யும் இராணுவத்தினரையு சந்திப்பு புதிய ஆளும் காட்டுகிறது. வரதபாக்கிய எழுதியுள்ளார். இப்பத்திரிகை கொழும்பு 12, டாம் வீதி, அதே முகவரியிலுள்ள குமரன் அச்சகத் ஆசிரியர் மீ கணேசலிங்கன்

TREET, COLOMBo-12 ய்திப்பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்புகள்
யை அடுத்த இதழிலிருந்து 50 ள்ளது வருத்தமே. லாப நோக் ாதிருப்பினே நாம் தொடர்ந்து பாகிப்பவர் பிரதிகளையும் நாம் னேயா காது பிரதிகள் தேங்கும் பிரதிகளே குறைத்துக்கொள்க. கி, விலை ஏறிவருவது யாவரும் மாணவரே பென்சிலால் எழுதி ண்டும் எழுத வேண்டிய காலம் து) குமரனில் ஆர்வமுள்ளோர் து. உடன் பணத்தை அனுப்பி சந்தாதாரராக சேர்வதாக பித்துவிட்டு பின் வசதியுள்ள ப்பிவிடலாம் இன்றைய நிலை சிடுவதால் நட்டமே ஏற்படுகி ங்காங்கே வீணுகாது விநியோ ர்த்துக்கொள்வீர்கள். எத்திற்காக பரிமாறப்பட்டதோ க்க சமுதாயத்திற்கு அடிகோ ன் இவ்வடிப்படைத் தத்துவத்தை பெறுமதிகள் பற்றிய விளக்க | 6]] * - திருந்த சிறுவன் அதற்குரிய கார பங்களை கொல்லனும்மா' என் ட்பாடுகளே சிறுவன் கேட்டறிய தவர்கள் படிக்க இன்றைய மயின் அடிப்படைக் கார்னத்தை ள் என்னதான் செய்துவிடப் எமாகக் கேட்கின்றனர். அதற்கு டிய முருகேசு பதில் கூறுகிருர், திடலில் கண்ட தொழிலாளர் ாணமுடியவில்லை. அதிகாரிகளே மே காணமுடிந்தது புதிய வர்க்க அதிகாரிகளே புட்டுக் ான் தோழிக்குப் பதில் கடிதம்
ona ਭ அவர்களால் தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. நிருவாக