கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.07.15

Page 1
மூலதனம் என்ருல் எ புரட்சிகர கலை, இல
கச்சதீவு - கற்பாறை வர்க்க நீதியின் வ அம்மாவுக்கு ஒரு நண்பர்களும் எதிரி டட்லியின் நி% glo, LLU
குற்றவ நமது பிரச்சனைகள் பு ിG|ങ്ങ് (1ീൺ G
 
 

|ற்றி ஆராய்வோம் வடித்த தீப்பொறி
ജഉ?( 15, 1971 69726io : 5(O) & 5ŭ.
下 - - - -

Page 2
இலக்கிய உலகில், !
- ஆனந்தி - இலங்கையில் இதுவரை வெளிவந்த நாவல்களில் வாடைக் காற்று நவீனம்போல வேறு எந்த நாவலும் விமர்சிக்கப்படவில்லே. இவ் விமர்சனத்தில் உள்ள புதுமை என்னவெனில் நெடுந்தீவு மீனவ மக் களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எழுதப்பட்டதாகக் கூறப் படும் இந்நாவலே நெடுந்தீவு மீனவ மக்களே காரசாரமாக விவா திக்க முன்வந்ததாகும். இவ்விமர்சனத்தில் நெடுந்தீவு புத்திஜீவிகளும் எழுத்தாளரும் கூட கலந்துகொண்டனர். இந்நாவல் குமரன் இதழி லும் (33) விமர்சிக்கப்பட்டது. அதையொட்டி நெடுந்தீவிலிருந்தே பவ கடிதங்கள் வந்தன. இதுதவிர நெடுந்தீவு கலாச்சாரக்குழு, முற்போக்கு வாவிட இயக்கத்தினர் நாவலே விமர்சித்து துண்டுப்பிர சுரமே வெளியிட்டுள்ளனர் அவ்வெளியீட்டில் "நெடுந்தீவு மீனவர் வாழ்க்கையை எந்த ஒரு அம்சத்திலும் பிரதிபலிக்காத இந்நவீனத்தை நெடுந்தீவு மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்று பச்சைப்பொய்யில் பதிப்புரை எழுதி யிருப்பதுடன் அதே பச்சைப்பொய்யில் விளம்பரமும் செய்கிருர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு "தொழிலாளரைப் பண் பற்றவர்களாகவும் முரடர்களாகவும் காட்டி எழுதப்பட்டிருப்பதை பும் கண்டித்துள்ளனர். இனிமேல் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையைவைத்து யதார்த்தமாக எழுத முனேயும் எழுத்தாளர் விழிப்பாக இருக்கவேண்டும். அல்லது யாவும் கற்பனேயே" என்ற சொற்ருெடரில் முழுகிவிடவேண்டும்.
X Χ Χ அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் விரை வில் நடாத்தப்படவிருக்கும் ஒருமைப்பாடு மகாநாடு நாடெங்கும் முத்தாளரிடை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது ஆங்காங்கே இம்மகாநாட்டிற்காக நடைபெறும் ஆரம்ப கூட்டங்களில் ஆபத்தான அரசியல் எழுத்தாளர் என்று கூறப்படுவோர் ஒதுக்கப்படுகின்றனர். அண்மையில் கண்டியில் நடைபெற்ற சுட்டத்தில் காரசாரமாக அர சியல் கருத்துக்களும் விமர்சிக்கப்பட்டன. தமிழரசார், நாம் இது பரை காலமும் கத்தினுேமே இப்பொழுதாவது முற்போக்கு எழுத்தா ார், "இதுவரை காலமும் ஒருமைப்பாடு நிலவவில்ஃ. அது அவசியம் ான்பதை உணர்ந்த கொண்டனரே" என்று நக்கலாகப் பேசுகின்றனர் கில உலகத்தமிழாராய்ச்சி மகாநாட்டின்போதே இம்மகாநாடுபற்றி Wறிவிக்கப்பட்டது. ஈழத்து பிரபல தமிழ் எழுத்தாளர்கள் அனே வரும் ரட்சிகர அணியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் என்றுமே ஒரு
- - - - - -ண
- 2 -

மைப்பாட்டை முன்வைத்தே கலே, இலக்கியம் படைத்தனர். இக் கருத்தை கலாநிதி க. கைலாசபதி அமைச்சர் ரி. பி. இலங்கரத்தினு அவர்களின் "இனே பிரியாத் தோழர்' என்ற நாவல் வெளியீட்டின் போது அழுத்தந்திருத்தமாகக் கூறியிருந்தார். (குமரன் 3 பக்: 23)
Χ X Χ
எம் நாட்டில் நிலவும் தேசீய உணர்வை அவரவரின் வாய்ப் பேச்சிலிருந்தல்ல செயல்களிலிருந்தே நாம் கணிக்கவேண்டும் வாய்ப் பேச்சில் மட்டும் தேசீயம் பேசி அரசியல் ஆதிக்கமும் பெற்றவர்கள் கூட பிரபல இடங்களில் வேண்டுமென்றே ஈழத்து எழுத்தானார்கண் ஒதுக்கிவிடுகின்றனர். பல்கவேக்கழகத்தில், பாடசாலேகளில் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்க நூல்கள் இன்றும் நுழையவில்லை. அங்கு இடம்பெற முதலில் எழுத்தாளன் சாகவேண்டும். உயிரோடு உள்ள எழுத்தாளராயின் அவரா, இவரா என்ற குழப்பம் ஏற்படும் என்ற அச்சமும் ஒருவிதக் காரணமாகும். இவ்வெண்ணம் ஒருவித நசிவுப் போக்கும் பிரச்சினேயிலிருந்து எளிதில் தப்பிவிடும் மனுேபாவமும் மட்டுமல்ல துணிச்சவற்ற கோழைத்தனமுமாகும். இவர்களது தேசிய உணர்வு வெறும் வாய்ப்பேச்சே,
இதே நிலேயிலேயே இலங்கை வாஞெலி தமிழ் பகுதியும் செயல் படுகிறது. "கான்னேக் கவர்ந்த எழுத்தாளர்" என்ற தொடரில் எங்கோ மூலேயிலுள்ள முன் ருந்தர எழுத்தாளர்களே ப்பற்றிக் கூட முன்ருந்தரமான வாசகர்கள் படிப்பதை யாவரும் கேட்டுச் சவித்தி ருக்கலாம், ஈழத்து எழுத்தாளரின் படைப்புகள் எம் நாட்டில் எவ ரை யுமே இன்னும் கவர்ந்துவிடவில்வே கல்கி, ஆனந்தவிகடன், குமு தம் படிப்பவர்கள் ஈழத்தில் தரமாக எழுத்தாளர் எவரும் இல்லே என்று வழமையாகக் கூறுவதுபோலவே இலங்கை வானுெவியும் கூறுகிறது. முன்னர் ஒருகாலத்தில் இலங்கை வானுெலி கூறியதையே இன்று தேசியம் வளர்த்திருப்பதாகக்கொள்வோரும் கூறுகின்றனர், மன்னிக்கவும், தம் செயலில் காட்டுகின்றனர். 嵩
படை கூட்டுவோம் ! . வரதபாக்கியான் ,
தம்பியே! இளம் தங்கையே தோழரே!
தன்ரைபாட்டிலெம், துன்பங்கள் தீருமென்(று) இங்கு யாருமே, கூறிடில் அன்னவர்
இருக்கவேண்டிய இடம் விசர் மாற்றிடும் அங்கொடை எனும் ஊரிலாம், ஆதலால்
அவர் சொல்லும் விசர்ப், பேச்சிஃன் விட்டுமே பொங்கியே படை, கூட்டுவோம் நாளேயே
புதிய தானதோர், உலகினேச் செய்குவோம்.
- 03 -

Page 3
  

Page 4
குற்றவாளிகள்
EKSS “grupsăT” GESKISKS)
"புதுத் தெருவில் காட்டை வெட்டி நிலத்தைத் திருத்திஞய்"
“guDmt ””
"அதிலே ஒரு குடிசை போட்டு மனைவி பிள்ளைகளோடு வாழ்ந் தாய்?"
o “gomr””
"அந்த நிலத்திலே உளுத்தும், பயறும், குரக்கனும் பயிரிட்டாய்."
"ஆமா."
'காடு திருத்தியது யார்?"
“நானே! மூண்டு வருஷமா உழைச்சேனுங்க."
*டி. ஆர். ஒ. உன்னை நிலத்தை விட்டு எழும்படி பல தடவை எச்சரித்தார்.""
**uprr.”
"நீ ஏன் எழும்பவில்லை?"
*அது என் நிலமுங்க. நான் காடு வெட்டித் திருத்திய நிலமுங்க."
"உன் நிலமெண்டால் உறுதி உன்னிடம் இருக்கிறதா?”
"ஏனுங்க உறுதி. நான்தானே அந்தப் பாழ் நிலத்தைத் திருத்தி அங்கேயே குடியிருக்கிறேனே."
"அது முடிக்குரிய நிலம் - அரசாங்கத்திற்குரிய நிலம் என்று உனக்குத் தெரியாதா?"
'அரசாங்கத்திற்குரிய நிலத்தை பயிரிட்டால் எவரும் கேட்கமாட் டார்கள் என்ற துணிச்சலோடுதான் காடு வெட்டத் தொடங்கி Georgir.' '
"நிலத்திற்குப் பாதுகாவலாக அரசாங்க அதிகாரிகள் இருப்பது GAsfurt srr ?” ”
*"அதிகாரியென்று எங்க டி. ஆர். ஒ. வைச் சொல்லுறிக்களா? அது அவருடைய நிலமில்லையே!"
"அப்ப யாருடைய நிலமென்று சொல்லுகிருப்*

"அது என் நிலமுங்க." "உறுதியில்லாமல் எப்படி உள் நிலமாகும்?" "அப்பிடி ஒன்று தேவையென்முல் எழுதிக் கொடுங்க. பிரச்சனை தீர்ந்துவிடும்."
"எழுதிக் கொடுப்பதாவது. நீ அந்த நிலத்திலையிருந்து எழும்பி விட வேணும்."
"அது எப்படி முடியுமுங்ச, நான் அந்த நிலத்திலேயே வசிக்கி றேன். நாட்டிலை பஞ்சம். உணவுப்பொருட்கள் பயிரிடவேணுமென்று டி. ஆர். ஒவே கூட்டம் நடத்தினர். நாங்க அதுக்காகவே உழைச்சம். இப்ப வேண்டாம், எழும்புங்க என்கிருர் இது பிழையாகத்தான் எனக்குத் தெரியுது".
"சட்டப்படி நீ செய்தது குற்றம், முடிக்குரிய காணியை நீயா கவே காடுவெட்டித் திருத்திக் குடியேறியது சட்டப்படி குற்றம்"
*"சட்டத்தை திருத்திவிட முடியாதாங்க"- "உன் வசதிக்காகவா?* "என்னைப்போல ரொம்பப்பேர் இருக்கிருங்க?" "சரி, நீ இறங்கிப்போகலாம்" முருகையா சாவதானமாக சாட்சிக் கூட்டிலிருந்து இறங்கி நடந்தான்.
“இவன் வெறும் அப்பாவியாக இருக்கிருன். அவன் சட்டத்தை மதிப்பவளுகவும் தெரியவில்லை".
விசாரணை நடத்திய புரொக்டர் கூறினர். 'டி. ஆர். ஒ. இந்த நிலத்தை பறித்து என்னசெய்வார்? வேருெ ருவருக்குக் கொடுப்பார். அப்படித்தானே?"
**Queiv** "அப்படியானல் ஏன் இவனுக்கே கொடுத்துவிடப்படாது". "இவன் இந்தநாட்டுப் பிரஜையல்ல" அவனது பதில்களையும் தோற்றத்தையும் கொண்டு நீதிபதியால் அவனைக் கணிக்கமுடியவில்லை. w
நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டு அடுத்த வழக்கை எடுத்தார். நண்பகல் உணவிற்காக வீடு திரும்பும்போது அவர் வீட்டில் நாய் போல நன்றியோடு உழைக்கும் மாரப்பனின் நினைவுவந்தது. அவனது பிரஜா உரிமைபற்றி அவர் என்றும் விசாரித்ததில்லை. மனைவியாரின் ஆட்சியில் மாதம் 40 ரூபாவிற்காக அவள் மாடாக உழைக்கிருன்.
سے 07 -

Page 5
எல்லோர் வீடுகளிலும் அவன் போன்ற வேலைக்காரர் பரவிவருவதை அவர் அறியாமலில்லை. எல்லோரும் குற்றம் புரிகிருர்கள். அவர்களுக்கு வேலை கொடுப்பதே. சட்டப்படி குற்றம். குறைந்த ஊதியம் கொடுப் பதும் சட்டப்படி குற்றம். ஆனலும் வசதி கிட்டும்போதெல்லாம் தண்டிக்கப்படுபவர்கள் அவர்களே. அவர்கள் உழைக்கமட்டும் பிறந்த வர்கள், அதிகாரம் எங்கள் கையில் உள்ளது. பிரஜா உரிமைச்சட்டம் அவர்களையெல்லாம் அடிமைகளாக்கிவிட்டது. அவர்க்ளது உழைப்பை நாம் மலிவாக வாங்க முடிகிறது. சிந்தனை நீதியைத்தேடி அலைந்த போதும் முருகையாவின் தோற்றமும் பதில்களும் அவர் மனதை வட் டமிட்டன. வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும் மாரப்பன் ஓடி வந்து காரின் கதவைத் திறந்துவிட்டான். அவரது பைல் கட்டுகளை எடுத்துச்சென்றன்.
'இவனை இந்த வீட்டில் இனிமேல் வைத்திருக்க முடியாது"
வீட்டில் படியேறியதும் மனைவி அழாக்குறையாகச் சொன்ஞள்.
'ஏன், என்ன நடந்தது?"
"அவன் என்கின எதிர்த்துப் பேசுகிருன்"
*அதுக்காகமட்டுமா?"
"அவன் கூடாத கூட்டம் கூடித்திரிகிருன்'
"அது என்ன கூட்டம்!"
'ஏதோ புரட்சிக்கூட்டமாம். மாமனைப்பார்க்க சுண்டிக்குளம் போவதாகக் கூறிக்கொண்டு இரவெல்லாம் காட்டில் கூட்டத்திற்குப் போயிருக்கிருன். ஒருத்தரும் நிலத்தைவிட்டு எழும்புவதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிருங்களாம். அதிகாரிகள் ஆதிக்கம்செலுத்திஞல் கொலைபுேம் செய்துவிடுவாங்களாம். இவனை உடனே கலைத்துவிடப் போகிறேன்"
"உனக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது"
* இவன் மார்க்கெட்டுக்குப் போயிருக்கும்போது வேருெருவன் வந்து சொல்லிவிட்டுப்போனன்’’.
'மாரப்பா இங்கே வா. உன் மாமனைப்போப் அன்றைக்குப் urt të Gurt’’
நீதிபதி மாரப்பனை அழைத்துக் கேட்டார்.
““. DIT ’ ”
'உன் மாமன் பெயரென்ன?”
“முருகையா' ܚ --
“9 žilo விஞ்ஞான இதழ் படிக்கிறீர்களா p
پست ہے [08-۔۔

சமுதாய மாற்றத்தில் M புரட்சிகர கலை, இலக்கியம்
* செ. கணேசலிங்கன் *
రీడి, இலக்கியங்கள் யாவும் (Superstructure என்று கூறப்படும்) மேல்மட்ட அமைப்பைச் சார்ந்தவையாகும், இவை என்றும் அடிப் படை அமைப்பான பொருளாதார அமைப்புக்குச் சேவை செய்வ் தாகவே அமையும். வர்க்க சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து ஆளும் வர்க்க நலன் பேணும் கலை இலக்கியங்களே சமூக அந்தஸ்துப் பெற்று வளர்க்கப்பட்டு வந்ததை நாம் எளிதில் அறிந்து கொள்ள லாம். நிலவுடைமைக் காலத்தில் மன்னர்கள், நிலப் பிரபுக்களை வைத்தே காவியங்கள் படைக்கப்பட்டன. கைத்தொழிற் புரட்சி யின் பின் மூலதனம் ஆதிக்கம் பெறத் தொடங்கியதும் கலை, இலக் கியத்திலும் புரட்சி ஏற்படவே செய்தது. தனி மனித வாழ்வைப் பிரதிபலிக்கும் சிறு கதை, நாவல் போன்ற புதிய இலக்கிய உரு வங்கள் தோன்றின. இப்புதிய உருவங்களும் வர்க்க நலன் பேணு
23 - 6-74 ૭ in p; திருகோணமலையில் நடந்த கலைஞர், எழுத் தாளர் மகாநாட்டின்போது படிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கம்.
பவையாகவே படைக்கப்பட்டன. எவற்றையும் லாபகரமான கைத் தொழிலாக்கும் சிறப்பு முதலாளித்துவத்திற்கே உரியதாகும். முத லாளித்துவ சமூக அமைப்பில் கலை உருவங்கள் யாவும் மலினப்படுத் தப்பட்டு விற்பனைப் பண்டங்களாகின. இவற்றைப் படைப்பவர்கள் கூட தமது உழைப்பை விற்கும் கூலிகளாயினர். ஆதியில் மனித சுதந்திரத்தின் கீதமாக இருந்த கலை, இலக்கியங்கள் அவற்றின் சுதந் திரத்தை இழந்தன. மனிதனது சுதந்திரமான அக நிலையை புற நிலைகள் பாதித்தன. விற்பனைப் பண்டமாக, ஆதிக்கம் பெற்ற வர்க்க சமுதாயத்தை நிலை நிறுத்தும் உள் நோக்குடனேயே கலை, இலக் கியங்கள் வளர்க்கப்பட்டன.
இன்றைய சமுதாய அமைப்பை நாம் முதலில் விவாதித்து முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்றைய சமுதாயம் வர்க்க சமுதாயம் என்பது உறுதியானதே. ஆயினும் அதன் வளர்ச்சியில் எத்தகைய கால கட்டத்தை அடைந்துள்ளோம்? எமது பொருளா தார அமைப்பைக் கொண்டே இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நிலவுடைமையாளர், தொழிலதிபர்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்
سنة 09 نس

Page 6
தக முதலாளிகள், பொதுப் பணத்தை மூலதனமாக்கி ஆளும் அதி காரிகள், முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மூலதனங் களை வட்டியில் வரவழைத்து லாபத்தில் பங்கு போடும் தரகு முத வாளிகள், பேச்சில் சோஷலிசமும் செயலில் ஏகாதிபத்தியமுமாக நிற்கும் சமூக ஏகாதிபத்தியம் ஆகியோரே ஆளும் வர்க்கத்தைச் சார்ந்து நிற்கின்றனர்.
இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் தோன்றும் போது நாம் அவற்றின் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் பிர தான முரண்பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். நான்கு முரண் பாடு உண்டெனில் நாசம் 25% போட்டு சமனக்க முடியாது. ஏதோ ஒரு முரண்பாடு இவற்றில் முன்ளுேடியாகவே நிற்கும். அதுவே பிர தான முரண்பாடாகும். அங்கிருந்தே புரட்சி ஆரம்பிக்கப்பட வேண் டும். நினைவு பூர்வமாகச் செயலாற்ருவிடினும் புரட்சி அங்கிருந்தே ஆரம்பிக்கும். அம்முரண்பாட்டில் தொட்டதும் மற்றைய முரண் பாடுகள் தாமே வந்து மோதும். வியத்நாமில் ஆரம்பிக்கப்பட்ட விவசாயிகளின் புரட்சியை எதிர்க்க அமெரிக்க ஏகாதிபத்தியமே வந் தது. சீனவிலும் விவசாயிகளின் புரட்சியை எதிர்க்க ஏகாதிபத்தி யங்கள் வந்ததை யாவரும் அறிவர்.
முன் குறிப்பிட்ட பொருளாதார அமைப்புக்கொண்ட சமுதாயத் தில் படைக்கப்படும் கலை, இலக்கியங்கள் இதே வர்க்கநலன் பேணு பவையாகவே அமையும். ஆங்கிலம் இந்நாட்டில் மீண்டும் ஆதிக் கம் பெறுவது தரகு முதலாளித்துவ வளர்ச்சியையே காட்டிநிற்கிறது. இலங்கை வாஞெலியும் பெரும்பாலான பத்திரிகைகளும் அரச முத லாளித்துவ நலன் பேணுகின்றன.
இலக்கியம் என்ற மேல்மட்ட அமைப்பை எடுக்கும் போது கவிதை, சிறு கதை, நாவல், எழுதப்பட்ட நாடகம், கட்டுரை, வசன கவிதை ஆகிய கலை உருவங்களையே நாம் கருதுகிருேம். இக் கலை உருவங்கள் அனைத்தும் நிலவுடைமை, முதலாளித்துவத்தால் பெற்றெடுக்கப்பட்ட கலை உருவங்கள் என்பதை நாம் மறந்துவிடப் படாது. அவை அத்தகைய சமுதாய அமைப்பை நிலை நாட்டுவ தற்காகவே எழுந்தன. W
முன்னர் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு சமுதாய அமைப்பும் அதன் தேவையை ஒட்டிய கலைஉருவங்களைத் தோற்றுவிக்கின்றன. கைத் தொழிலதிபர்கள் நிலவுடைமை உடைத்தெறிந்த புரட்சியின் பின் னரே சிறுகதை, நாவல் என்ற கலை உருவங்கள் தோன்றி ஆதிக்கம் பெற்றன என்று முன்னரும் குறிப்பிட்டேன்.
சமுதாய மாற்றம் என்பது சீர்திருத்தம் என்பதல்ல, பலர் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காகவே கலே, இலக்கியங்களைப் படைப்
سے 10 س۔

பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இம்முயற்சி uangpau வீட்டுக்கு *றிப்பெயர் செய்வதுபோன்றதாகும். இம்முயற்சிகள் எவ்வித பலனை பும் தரப்போவதில்லை. நாம் இன்று வேண்டுவது சமுதாயத்தை முற்ருக மாற்றியமைக்கும் முயற்சியாகும், அதாவது இன்றைய வர்க்க சமுதாயம் முற்ருக உடைக்கப்பட்டு வர்க்கமற்ற புதிய சமு தாயத்தை, பாடுபட்டுழைக்கும் தொழிலாள, விவசாயிகள் ஆதிக்கம் பெற்ற சமுதாயத்தை அமைப்பதாகும். இத்துறையில் புதிய, புரட்சி கர இலக்கியத்தின் பங்கு என்ன என்பதே எமது விஞவாகும். ஒரு சமுதாயம் அழிந்துகொண்டிருக்கிறது. புதிய மற்ருேர் சமுதாயம் தோன்றப்போவது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும். ஆகவே இப்பிரசவகாலத்தின் உந்து சக்தியாக விளங்கவேண்டிய பொறுப்பின் ஒரு பகுதிகளே இலக்கியத்தைச் சார்ந்ததாகும். இப்போராட்டத் தில் நாம் நிலவுடைமை" முதலாளித்துவம் பெற்றுத்தந்த கலை உரு வங்களையே ஆயுதங்களாகப் பயன்படுத்தப்போகின்ருேம்.
கலை உருவங்களின் நோக்கம் இன்பம் தருவது, அறிவு தருவது என்பதே முதலாளித்துவத்தின் கோட்பாடாகும். கீழ்தர இன்பங்களை யும் தம் வர்க்க நலன்பேணும் அறிவையுமே அவர்கள் கருதுகின்ற னர். புரட்சிவேண்டிநிற்கும் நாமோ விலங்கறுபட்ட சுதந்திரத்தால் கிட்டும் இன்பத்தையும் எதிர்காலத்தில் எல்லோரும் எல்லாம் பெறும் சமநீதி வழங்கும் இன்பத்தையுமே கருதுகிருேம். அறிவு என்று இத்தகைய சோஷலிச சமுதாய அமைப்புக்கு வழிகாட்டும் சரியான அறிவையே கருதுகிருேம். அதுவே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகிய உலகப் பேரறிஞர்கள் விஞ்ஞான ரீதியாக, தர்க்க வாத அறிவாலும் செயலாலும் நிரூபித்துக்காட்டிய அறிவாகும். இவ்வறிவு வர்க்கப் போராட்டத்தையும் இயக்கவியல், பொருள் முதல் வாதத்தையும் அடிப்படையாகக்கொண்டது. கலையின் நோக்கம் இன் பம், சரியான அறிவு ஆகியவற்றிற்கு மேலாக செயலூக்கமும் தர வேண்டும் என்பதே புரட்சிகர கலை, இலக்கியத்தின் சித்தாந்தமாகும்.
சமுதாயப் புரட்சியும் பாட்டாளியின் விடுதலையும் நசிந்த இவ் வர்க்கத்தின் சர்வாதிகாரமும் வேண்டிநிற்கும் எழுத்தாளரின் படைப் புகளில் சரியான மார்க்ஸிச அறிவும் புரட்சிநோக்கும் செயலூக்க மும் சிறந்த கலை அமைப்பால், உருவத்தால் தரக்கூடிய இன்ப உணர்வும் உள்ளதா என்று ஆராய்வதன்மூலம் எளிதில் புரட்சிகர இலக்கியம் படைக்கும் எழுத்தாளரை இனம் கண்டு கொள்ளலாம். இப்போக்கில் நமது எழுத்தாளர்கள் இன்றைய காலகட்டத்தின் அர சியலை நன்டு விவாதித்து உணர்ந்துகொள்ளவேண்டும். புரட்சியின் காலகட்டம் என்ன? நாம் உடனடியாகவேண்டும் சமுதாய அமைப்பு எத்தகையது? அதன் சுலோகங்கள் எவை? என்பதையும் அறிந்து

Page 7
கொள்ளவேண்டும். கம்யூனிசம் நோக்கிய புரட்சி பல காலகட்டங் களைக் கொண்டது. புரட்சி என்பது பண்ட உற்பத்தி அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாகும். இன்று நிலவுடைமையாளர் முதலா ளிகள், அரசு அதிகாரிகளின் ஆதிக்கத்திலுள்ள உற்பத்திச் சாதன்ங் களை தொழிலாள, விவசாயிகள் தமது ஆதிக்கத்தல் கொண்டுவருவதே நாம் வேண்டும் புரட்சியின் முதல் காலகட்டமாகும்.
- பூஷ்வா ஜனநாயகம் உடைக்கப்பட்டு மக்கள் ஜனநாயக உரிமை பெறுவது முதற் கட்டமாகும். இப்புதிய புரட்சியை புதிய ஜனநாய கப் புரட்சி என்று கூறுகிருேம். உழுபவனுக்கே நிலம், குடி இருப் பவனுக்கே வீடு, தொழிலாளருக்கே தொழிற்சாலைகள், சொத்துகள் அனைத்தும் மக்களின் சொந்தம் என்று குரல் எழுப்புவோம். ஆயு தங்களை ஏந்தி சொத்துகளைப் பறித்துவிடலாம். அதை நியாயப்படுத்த மக்களின் சிந்தனையைப் பறிப்பது தனியான பணியாகும். பல்லாயி ரம் வருடங்களாக பரம்பரை பரம்பரையாக திசைதிருப்பப்பட்ட சிந்தனையோடு வளர்க்கப்பட்ட மக்களின் சிந்தனையை வென்றெடுப் பது அத்தனை எளிதல்ல. சீனவில் ஆயுதப்புரட்சி முடிந்த 18 ஆண் டுகளுள் மக்கள் சிந்தனையைக் கைப்பற்ற கலாசாரப் புரட்சி ஒன் றையே நடாத்த நேரிட்டது யாவரும் அறிந்த உண்மையாகும். ஆகவே எமது எழுத்தாளரின் பணி பன்முகப்பட்டதாகும். புரட்சிகர அரசியல்க் கிரகித்துக்கொள்வது, அதைப் பரப்புவது, சமூக நீதியை நியாயப்படுத்துவது, எதிர் சக்திகளுடன் போரிடுவது ஆகிய பல பணிகள் எம் புரட்சிகர எழுத்தாளர் முன் உள்ளன.
லாபகரமான வாணிப முறையில் பெருங் கைத்தொழிலாக கலை, இலக்கியங்கள் பரப்பப்படும் சூழலில் சமுதாயப் புரட்சிவேண் டும் புரட்சிகர எழுத்தாளர்கள் தமது பணியைச் செய்யப்புகுவது எளிதல்ல. மக்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய சாதனங்கள் மிகக் குறைவு, அதேவேளையில் அரசு ஆதிக்கம்பெற்ற எதிர் சக்திகள் எம் சிறு முயற்சிகளைக்கூட முறியடிக்கவும் முயல்வர். வெளியீட்டுச் சாத னங்கள் இல்லை என்ற குறை சமுதாய மாற்றத்திற்காக உழைக்கும் எழுத்தாளரிடை என்றும் இருக்கப்படாது. ஆகவே சமுதாயப்புரட்சி வேண்டி இலக்கியம் படைக்கும் எழுத்தாளர், பாட்டாளி வர்க்கத் தின் நலம்பேணும் படைப்பாளர், மூன்று வகையாகச் செயல்கிடலாம்; ஒன்று, இன்று முதலாளிகளின் கையிலுள்ள அச்சு வசதியை முடிந்த் வரை பயன்படுத்தி கலை இலக்கியம் படைத்து புத்திஜீவிகள், பாட் டாளிகளிடை பரப்புவது. இரண்டாவது இயக்கத்தவரிட்ை பரப்புவ தற்காக கையெழுத்துப் பிரதிகள், பிற சாதனங்கள்மூலம் தொடர்பு கொள்வது, மூன்ருவது நேரடியாகக்கூடி கலை, இலக்கியங்களைப் படித்து பாடி, விமர்சிப்பது ஆகியவையாகும். O
سنة - 12 سب

琐事
sasse
リ
sts
vss asso
ééማ። otsa
ošons@nae – ‘goolsons upis soggeuqiqiiæ 1ęsis – qoş@honnos), (glossosoɛ;† steegqosnaességỗ sồuɑsɑns nouosog: Igora qougąją) bɔŋɔ sɛ ufre uçsugi Giņoš oùGğși stes sąšųsię8,5ì sợm béo oşısı• g •ışsalgıçssiềm đòi sửbiu-ış;& டியதீேவிருருதிış9-igðun-e Gafsı @qi.gqğrı oors sē 19 **@usu, qoỹđũ og Nosfè sfoặisso, seo mộtırıņie: gsweg, đồ Thaer,டிருபசி 1919 IỀsinuo be fle) ș@și@ginpeto 1993 quiĝu nugrisg sysẽ quoqîși as2.gf 1ĝo ugi nGorms@és qouisseșơi tõugesqìgi soos sensiste regsprụ gỗi$$$uots) qofs) 成的0월 3홍T니as a용에1ĝosĝoff-ı su cung) riseopytus qi@fssogínsko gosoɛ ɖoŋɛ;qo@gặuceso ș{5}
*log(91938 șđưsiūlęs ĝi pusę@uns, rysopyris grofi isos qo&ĵoặıcsso £ qoys ugią Śj orogių g. nœipse qi@ņús séleh poveșæđĩ, ngu,1ų99@șosoɛo fusog loại đò 1ço-z uçelgitt 1ęs 19qu'ilssonso -in sinfo oặuasqșurilo 1@g-ig ug@gafaes-iņ@@
டிேசமூடிடிoitos uasq; & qstn vos qsurigorjusqușo-æ gihugųou, qour19ņisorgs is ąogąğası o ymgis ësounofeto £1,2ışsı9 ‘ąo@@goại gieo 1ęs ugi rolę, 19 oncs, aos sourilo) usiųo-a qi@şını gỗ quasqers ú19ē#58, upoṣoḥ@& affişssissis onusvasự& Qoĝoĝas ĝi iĝosĝ agasgis) on se spinuo 1ęsīs quasqof Emī£ 1ços usug-æ agresorgie orvoonpanos oặúisesta segonesasgi sus 19-a çoğą,ę qșGÐUngolųoog) –ızıggðÐ19f@ışsinto fins issuçsus mmolo) qoơıllasqy& regsones@uses)
#Gŵuasloạouge)oğ@@šştığı fırışışs-a quoqooo @@-@ī aqqogsĩųærăoĚgosląsus đìu ro qi filosso gồ3 ış ugifogjų, slogıçs-a @@gugole q'o'nuo gỉ gi-igorsaggio. Ĝąsfò 19», oposisi qoun ņuogųogi
مي
5 is a s. 5) G = is g is a
Úsýnto loĝigise șigsglęs 19 qi@ugi sogắn
*ugo GÐışørsels) q-igasışsıs ışsốfiu@9șie 	fòuno ryō
mgogog) ıssıçoueus) o ugỆrıņ@goặrsus 1$gặuss-i-Jūji ɖombiố gắş bılgı rigssono oĐșies is sãoặ919 qiuenqie 1ęs įngig, qosťoặn quo(rts y\oğls ‘ışstúpigog@gi 倍增u994颁199o闽了过因为心司 1990ĝoặnyusung) icou úső 19 @șiyếıs osoɛ ŋre qa@re losgi atasan (ış-a §300) tęs& ışs-ı@spopal roșulso ș& $opu reoù-a sumretssyrisgò gẫcogság-a intīņūsa gf oorț¢& 1çougĪ Nouncț¢3
·@gilssti ņų sąją to głą;& ogặfi ɖoɖnti uolo uįs@punto 1ęs: mɔŋ, aŋąognristosos) șosąsuolo g fullsgoạtēj ou-ııs? $moř3 1ęsốfiugos)wrog, Gaelęsẽj @@.sırıtījusi ņú§-a igo-æ og gắnsyfi ŋ wsz işs-a feo@r@ượng) oặgıņā, ņus;1ęsis iudiqyse ış919 – @şr@fiugo ște gi basgigžņices-a Tos:98ơng) eươG)1ņo-s ussseitsgo gê3 -ışıys ĝi soğuoro gogqolus moss& ış9-æ qa-iugofiuose) oặųwles 1ęsus @(ĝtaīgs 1çons&qfro ‘Ergo? $1ợsfēưng lo sphụrug oĝo pr@risse isąjn rauasąsē;osoɛnlosglęsłe qassẽuogi@@ 1ęs uostos 1çois - uaspasan-gòis (sessatış96 @Đggio sūış>$ Issısoologíages) ș0:s izsglęsis 1ęs reể – Long)ingss? oặgặụun ogginsIsogląsıs 1ęstegif@1ęsĠ [5] qi&ī£ 1091.goog)gồmes) 1șors&o@şıosmo 1e31ęs to o@@@-1759 gopullsfè sogsbio ossfı sıfırīņ@ho ogíði, soogsgÍ ‘... ogžņun asrı ışıpraegąsien tılırı ıssos@auri obnojuasug; *biour@un golois fûışsınnstologos goặ-15 gri ņ1991çois §§) bijusīšuo 1@8 obīņu ugi obiņurg ışvuosi musē §§§quoqino loĝựun asrı ışɛŋmgqșă sogionoe Qosúąjunto sēĝ@ usgruß gouqi sqșn
s ""
Pès sets
•s•ሞግ ویچه 9 گنه ده
soo
يعة
- 13 -

Page 8
மூலதனம் என்ருல் என்ன?
венен» தியாகு ghg
ஒரு நாட்டின் மிகப்பெரிய மூலதனம் அந்நாட்டின் மக்களே. அதற்கடுத்ததாக அந்நாட்டின் இயற்கை வளத்தைக் கூறலாம். நிலத்தைத் தமது சொத்தாகிய நிலவுடைமையானர் தம்தேவையை, வர்க்க நலனை ஒட்டியே மக்கள் உழைப்பைப் பயன்படுத்தினர். பந்தி ரப்புரட்சி ஏற்பட்டதும் மனிதன் மூலதனத்திற்கு அடிமைப்பட்டான். இன்றும் ஆளும் வர்க்கத்தவர் உற்பத்தியைப் பெருக்க "மூலதனம்" வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர். மக்கள் அனைவரும் 8 ற்பத்தி யில் ஈடுபடமுடியாதபடி உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். லாபம் தோக்கிய இவர்களது திட்டமற்ற உற்பத்தி சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை திகிலக்கவைப்பது வியப்பல்ல.
முதலாளித்துவத்தில் பணமே முதலாக நிற்கிறது. உற்பத்தி யாவும் மக்கள் தேவையை ஒட்டியல்ல-பணத்தை தோக்கியே நடை பெறுகிறது. பாண் வாங்க தொழிலாளிகளிடம் பணமில்லை என்று காணும் பேக்கரிக்காரன் பணமுள்ள பணக்காரருக்காக “கேக்"கை மட் டும் தயாரிப்பான் என்பது வழமையாகக் கூறப்படும் கதையாகும்.
கிராமத்து விவசாயிக்கு கலப்பை தேவையாக இருக்கிறது. அங் குள்ள கொல்லன் விவசாயியிடம் வட்டி பெற்ற வட்டிக்கடைக்கார னுக்கு இரும்புப்படலை செய்வான்; கலப்பை செப்பாள். ஏனெனில் விவசாயியிடம் கலப்பைக்காகக் கொடுக்கப் பணமில்லை. இதஞல் விவசாயியின் அடுத்த போக உற்பக்தி குறைகிறது. வட்டிக்கடைக் காரனுக்கு வட்டி குறையும். லாபம் குறைய மூலதனம் குறையும். இது தொடரும்போது நிலம், கொல்லன், மக்கள் உழைப்பு யாவும் சும்மா இருக்கும். ஏனெனில் "மூலதனம்" இல்லை என்பதால்.
தொழிலாளர்களும் விவசாயிகளும் கிராம ஆதிக்கத்தைக் கைப் பற்றிஞல் உற்பத்திச் சாதனங்களை பயன்படுத்த ‘மூலதனம்" வேண் டும் என்ற பேச்சிற்கே இடமில்லை. நிலம், நீர்ப்பாய்ச்சல் வசதிகள், உபகரணங்கள், டிராக்டர்கள் ஆக கிடைக்கக்கூடிய உற்பத்திச் சாத னங்கள் அனைத்தும் கிராமத்து தொழிலாள, விவசாயிகளது கூட்டு றவுச் சங்கத்தின் நேரடி ஆதிக்கத்தில் வந்துவிடும். தொழிற்சாலைகள், தோட்டங்களின் உற்பத்தியை எவ்வாறு உயர்த்தலாம் என்று அவர்
- 14 -

களே தீர்மானிப்பர் இதேபோன்ற பிற கிராமத்து தொழிற்சாலைகள், தோட்டங்களுடன் கலந்துபேசி மூன்று முக்கிய விஷயங்கள் பற்றி முடிவு செய்வர்:
1) எதை உற்பத்தி செய்ய வேண்டும். 2) உற்பத்தி எவ்வாறு சீரமைக்கப்படவேண்டும். 3) உற்பத்திப் பண்டத்தை எவ்வாறு விநியோகிக்கவேண்டும். "மூலதனம்" இல்லாததால் நிலம் தரிசாகிக் கிடக்கிறது, தொழிற் சாலையை முழுமையாக பயன்படுத்தமுடியவில்லை என்ற பேச்சுகளுக்கே இடமில்லை. இளைஞர்களின் கல்வி, ஆக்கசக்தி, மக்களது உழைப்பு அனைத்தும் மக்களுக்காகப் பயன்படும். உற்பத்தி பெருகும். மூலதனம் என்பது பனமல்ல, நாட்டின் இயற்கை வளமும் மக்களது உழைப்புமே என்பது நிரூபணமாகும். --
விற்பனையாகின்றன!
மு. இராசசேகரன் எழுதிய ஒன்றிணைந்த விஞ்ஞானம் 6, 7, 8ம் தரம் 300 பல்தேர்வு வினக்கள் விடைகளுடன் கூடியது. ரூ 3/-
S. S. கருணுகரன் B.Sc. எழுதியது. صر புதுக்கணிதம் 7 - பகுதி ! விலை ரூ. 3/-
புதுக்கணிதம் 7 - பகுதி II
விலை ரூ. 3/-
வெளிவந்துவிட்டது !
S. S. கருணுகரன் B. Sc. எழுதிய புதுக் கணிதம் 8 - பகுதி 1
விலை: ரூ. 3/-
விஜ ய ல ட் சுமி புத் த க ச |ா லை 248, காலி வீதி : : வெள்ளவத்தை கொழும்பு-6.
தொலைபேசி : 88930

Page 9
கச்சதீவுவெறும் O
கற்பாறையல்ல
கலி 9
இது என் பிள்ளை "" * இல்லே இது என் பிள்ளை "
இர ண் டு தாய்மாரிகள் ஒரு பிள்ளையை 'தன் பிள்ளை" என்று வாதிட்டார்கள். “சரி, பாதியாக வெட்டி பெற்றுக்கொன்
۔۔۔۔۔۔۔۔۔۔ـــــــــــــــــــــــــــ
முந்திக் கொள்வோம்
கோடரியைத் தீட்டு நச்சு மரங்களினை நாம் சாய்க்க வேண்டும் - காய்ந்து கருகி இற்று விழுமென்று இவ்வளவும் பார்த்திருந்த ஏமாளித்தனம் விட்டு கணமும் தாமதித்தால் கக்கும் நஞ்சாலே சோலையெலாங் கெட்டு நச்சுமரம் பெருகிவிடும்! வெள்ளம் வருமுன்னே விரைவாய் அணையை இன்றே போட்டுவிடு இல்லாது தாமதித்தால் - வெள்ளம் வந்துன்னை விரைவாய் அழித்துவிடும்! புதிய சோலையினை நீயாக்க வேண்டாமா? நச்சு மரங்களினை வேரோடு இள்ளி சுட்டுப் பொசுக்கி சுடுகாட்டுச் சாம்பலினை எருவாகப் போட்டு உருவாக்கும் சோலைக்காய் - தீட்டு கோடரியை afsnymumriu
திட்டு கோடரியை - நக்கீரன்
குங்கள்" என்று நீதிபதி உத்தரவிட் டார். "வேண்டாம், எங்கிருத்தா லும் வாழ்க’ என்று பெற்ற தாய் மற் றவளுக்கே பின்ஃாயைக் கொடுக்க உடன்பட்டாளாம். இப்படியான ஒரு பிரபல நாடோடிக்கதையுண்டு
கச்சதீவு இங்வாறு இலங்கைக்குக்
கொடுக்கப்பட்டது என்று வாதிட வரவில்லை. அதேவேளையில் இந் திரா ‘கச்சதீவு இலங்கையின் பிள்ளை தான்" என்று இரவில் கனவு கண்டு விட்டு இலன்கைக்கு அன்பளிப்புச் செய்ததாக எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 'கச்சதீவு ஒரு கற் பாறை" என்று இந்திரா கூறிவிட்ட தற்காக தமிழ் நாட்டவர் கூக்குரல் எழுப்பியது இந்திராவின் செவியில் ஏறியிருக்காது என்று எவரும் கூறி விட முடியாது.
இத்தியா இந்து சமுத்திரத்தில் இன்ருேர் பேரரசாக விளங்குகிறது. சமூக ஏகாதிபத்தியத்தின் துணை யுடன் வல்லரசாகவும் வளர்ந்து வருகிறது. அண்மையிலே அணு குண்டு வெடித்து அயல் தாடுகளுக் கும் உலகிற்கும் தன் அணு ஆயுத வளர்ச்சியை அறைகூவியது. அத்த
- 16 -

Gasu Gurva திடீரென ajegaal இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதென்ருல் பேரரசுப் புலி பகவாக மாறிவருகிறது என்று கருதிவிட முடியாது.
சென்ற ஒரிரு மாதங்களுள் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுக ளின் பின்னணியிலேயே தாம் கச்சதீவு அன்பளிப்பை காணவேண்டும்: (1) இந்திய அணுகுண்டுப் பரிசோதனை "சமாதானத்திற்காக" என எமது அரசிஞல் அறிவிக்கப்பட்டது. (2) இந்திய தொழில் நுட்ப தாதுகோஷ்டி இலங்கைக்கு வந்து இலங்கை நீர் மின்சாரத்தை இத்தியாவிற்கு கொண்டுசெல்வதிலிருந்து வேறும் கூட்டு முயற்சிகன் பற்றி இணக்கியது. (3) எமது எண்ணெய் வளத்தில் ரஷ்யா காட் ம்ே ஆர்வம். (4) விக்கிரமசிங்கா - கெனமன் இனக்கம். (5) அண் மையில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் கிழக்கு ஐரோப்பிய, ரஷ்ய விஜ யம். (8) பிரதமரின் மகள், மருமகஞன ரூபசிங்கா தம்பதிகளின் இந்திய விஜயமும், வரவேற்பும். (7) கச்சதீவு அன்பளிப்பை இந்தி யாவில் பல கட்சிகள் எதிர்க்கும்போது மொஸ்கோ சார்பான கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. (8) இந்திய கடற்படைத் தளபதி யின் இலங்கை விஜயம். இவை யாவும் எமது வெளிநாட்டு கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களேயே குறிக்கின்றன. ரஷ்யா, அதன் சமூக ஏகாதிபத்தியக் காலனியாகிய இந்தியாவுடன் இலக்கையும் மற்ருேர் காலனியாக மாறிவருவதை கண்கூடாகக் காண்கிருேம்.
நாம் எமது சுதந்திரத்தையும் தேசீயத்தையும் இழக்கும் சூழல் ஏற்படாது பாதுகாப்பது இந்தாட்டின் தொழிலான, விவசாயிகளது கடமையாகும். கச்சதீவை வெறும் கற்பாறை என்று இந்தி(ரா)யா
கருதியதாக நாம் கருதிவிடப்படாது. X
15-7-1974இல் இருந்து 'குமரன்’ புதிய சந்த விபரம்
தனிப் பிரதி : 50 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 6/- ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு. எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12 தொலைபேசி : 21388
ー17ー

Page 10
<><><><><><><><> <><><><><><><>
நண்பர்களும் எதிரிகளும்
- யோ - பெ - <><><><><><><><><><><><><><><>
ஒரு கடலின் மத்தியில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் ambßgaß so
சிறிய மீன்கள் தன்னிச்சையாக அங்குமிங்கும் திரியும்போது பெரிய மீன்கள் அவற்றைப் பிடித்துத் தின்றுவந்தன.
பெரிய மீன்களுக்கு சிறிய மீன்கள் ஒவ்வொருநாளும் இரையா திக்கொண்டுவந்தன. பெரிய மீன்களின் இந்தக்கொடுமையால் சிறிய மீன்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்துவரத்தொடங்கின. பெரிய மீன் கள் பக்கம் அவை செல்வதில்ல். பெரிய மீன்களைத் தம் எதிரிகளாக எண்ணிக்கொண்டன. இதனுல் பெரிய மீன்களுக்கு இரை கிடைப்பது பெரும் கஷ்டமாகிவிட்டது. சில காலம் சென்றது.
சிறிய மீன்கள் பார்க்கின்றபோது, பெரிய மீன்கள், சிறிய மீள் களைப்போல் பாசிகளையும். அழுக்குகளையும் நின்றுகொண்டிருந்தன. இதைக்கண்ட சிறிய மீன்கள், பெரிய மீன்களும் எங்களைப்போல் மீன்கள்தானே என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டன. கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுக்குப்பக்கமாகச் செல்லத்தொடங்கின. பெரிய மீன்கள் சிறிய மீன்களை நெருங்கி 'நாய்கள் எல்லாம் மீன்கள்; எங்களுக்குள் வேற்றுமை இல்லை. நாங்கள் எல்லாம் ஒன்று. எங்களைக் கொல்லுகின்ற எதிரிகளை நாம் எதிர்க்கவேண்டும். மீன்களின் வாதி சிகளை நாம் கொல்லவேண்டும்' என்று அடிக்கடி கூறிக்கொண்டன. இதனுல் சிறிய மீன்களும் பெரிய மீன்களுடன் ஒன்ருக வாழத் தொடங்கின.
இது ஒரு பெரிய மீனுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு சிறிய மீன் களைப் பிடித்துத் 'தின்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது. அது மற்றப் பெரிய மீன்களைப் பார்த்துக் கேட்டது:
"நாங்கள் எல்லாம் மீன்கள், மீன்களைப் பிடித்தத் தின்னும் எதிரிகளை எதிர்ப்போம் என்று கறுகிறீர்களே. நாங்கள் இனி சிறிய மீன்களை இரையாக்குவதில்லையா?" என்று கேட்டது.
அதற்கு மற்றப் பெரிய மீன்கள்

“மடையனே! எங்கள் இரை சிறிய மீன்கன்தான். இரையை நாம் மாற்றப்போவதில்லை" என்று கூறின. இதைக்கேட்ட மடையஞன பெரிய மீனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அது எப்படி? நாங்கள்தானே கூறுகிருேம். நாங்கள் எல்லாம் மீன்கள், எங்களைக் கொல்பவர்களை எதிர்ப்போம் என்று" என்று கேட்டது.
* இப்பொழுது சிறிய மீன்கள் எங்களை எப்படி நம்பிக்கொண் டிருக்கின்றன?"
நண்பர்கள் என்று!"
'தங்கள் எதிரிகள் யார் என்று அவை நம்பிக்கொண்டிருக்கின் றன. பெரிய மீன்கள் என்ரு?"
"இல்லை, வேறு யாரோ என்று'
இப்பொழுதுதான் எமக்கு வாசி. இனி நாம் சிறிய மீன்களை இலகுவாக இரையாக்கலாம்" என்று மற்றப் பெரிய மீன்கள் கூறின. இதைக்கேட்ட மடையஞன பெரிய மீன், அவை கூறுவதில் நம்பிக் கையில்லாமல், ஒரு சிறிய மீனே ரகசியமாக பிடித்து விழுங்கிவிட் டது. சிறிய மீன்கள், பெரிய மீன்களிடம் ஓடிவந்து “பாருங்கள், எங்களில் ஒருவனே எங்கள் எதிரிகளில் யாரோ ஒருவன் பிடித்துத் நின்றுவிட்டான்' என்று கூறின.
அதைக் கூறும்போது பெரிய மீன்கள் பாசிகளையும் அழுக்குகளை պւն தின்றுகொண்டிருந்ததை, அவை கண்டன. அதைக் கேட்ட பெரிய மீன்கள்:
* எமது உடன்பிறப்புக்களே! எமது எதிரிகளை நாம் சும்மாவிடக் கூடாது. நாம் எப்படியும் மீன் எதிரிகளை கொன்று தீர்ப்டோம்" என்று கூறி, சிறிய மீன்களை விட ஆவேசsாகப் பேசின.
சிறிய மீன்கள் சந்தோச்மடைந்தன. இ ைத ப் பார்த்துக் கொண்டிருந்த மடையஞன பெரிய மீன் , மற்றப் பெரிய மீன்களி டம் 'நான்தான் மடையஞக இருந்துவிட்டேன், நீக்கள் கூறுவது தான் சரி, சிறிய மீன்களுக்கு தமது எதிரிகள் யார், நண்பர்கள் பார் என்று தெரியாதவரை, தமது காரியத்தைத் தொடர்ந்து நடத் தலாந்தான்" என்று சந்தோஷத்துடன் கூறியது. O
s
amua deal -La-la- assawal la AA
களனி இதழ் 3 படித்துவிட்டீர்களா?
- 19 -

Page 11
Cas:
Gös:
Gas:
கேள்வி? பதில்!
- -( * ჭიuის(* ملاحسن
இன்றைய அத்துமீறிய விலையேற்றங்களுக்கும் பண வீக்கத்திற் கும் காரணம் என்ன? - மு. அமிர்தலிங்கம், கண்டி. பணவீக்கம், விலையேற்றம் என்பன முதலாளித்துவத்தின் சுரண் டல் யந்திரமாகும். காரணங்கள்: (1) எமது முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களான தேயிலை றப்பருக்கு முதலாளித்துவ நாடுகள் நியாயமான விலை தராது மலிந்த விலையில் வாங்குகின்றன. (2) தமது உற்பத்திப் பண்டங்களை உயர்ந்த விலைக்கு லாபகர மாக விற்கின்றன. (3) கடன் தந்து வட்டியாகவும் சுரண்டுகின் றன. (4) இவற்றின் மேலால் உள்நாட்டு முதலாளிகளும் விலை களே உயர்த்திச் சுரண்டுகின்றனர். சுரண்டல் உக்கிரமடைய வர்க்க உணர்வுகள் கூர்மையடைகின்றன.
யு. என். பி. பலமிழந்து வருகிறது என்று கூறுகிறேன்.
- க. சிந்தாமணி, கொழும்பு. பிரித்த ஆளும் வர்க்கம் ஒருமுகப்படுவதையும் ஐக்கிய முன்னணி யின் பின்ஞல் அணி திரள்வதையுமே இது காட்டிநிற்கிறது என்று கூறலாம்.
இன்றைய ஆளும் வர்க்கத்தில் தேசீயத்தன்மையா தரகு முதலா ளித்துவத் தன்மையா முதன்மையாக நிற்கிறது?
- மு. சின்னத்தம்பி, கண்டி.
ஆளும் வர்க்கத்தவரின் வார்த்தைகளிலிருந்தல்ல, செயல்களை வைத் துக்கொண்டே நாம் முடிவுசெய்யவேண்டும். பொருளாதாரத்தை முன்வைத்து நுணுகி ஆராயும்போது அதிகாரத்துவ முதலாளித் துவம் பலம்பெற்றுவருவதும், தரகு முதலாளித்துவத்தன்மை மேலோங்குவதுமாகவே நிலைமைகள் மாறிவருகின்றன. அதற்குச் சார்பாக பின்வரும் காரணங்களைக் கூறலாம். (1) எமது கால னித்துவ பொருளாதாரமான தேயில், றப்பர் இரண்டும் ஏகா திபத்திய, முதலாளித்துவத்தின் அத்துமீறிய சுரண்டலத் ஒட் டியே நடைபெறுகின்றன. 20 ஆண்டுகளின் முன் இருந்த விலை யிலும் பார்க்க குறைந்த வியிைல் தேயிலை, றப்பரை வாங்கிக் கொண்டு தமது பண்டங்களே அன்று இருந்ததிலும்பார்க்க 4, 5 மடங்கு விலையில் விற்கின்றனர். அவர்கள் கொள்ளையடிக்க ஆத

ரவாகவே இன்றும் எமது அரசு அப்பொருளாதாரத்தைக்கொண்டு செல்கிறது. தோட்டத் தொழிலாளர் உயிர்வாழும் நிலையில் வைத்து ஏகாதிபத்தியச் சுரண்டல் நடைபெறுகிறது, (2) ஸ்ரே லிங் கம்பெனிகளை நஷ்டஈடு இன்றியே எடுக்கும் துணிச்சல் இவர் களுக்கு இல்லை. (3) வெளிநாட்டு வங்கிகள் உள்நாட்டில் மேலும் விஸ்தரிக்க அரசு அனுமதியளித்துவருகிறது. (4) எமது வெளி நாட்டுக் கடன்கள், வட்டிகள் அதிகரித்துக்கொண்டே வருகின் றன. (5) அதிகாரத்துவ முதலாளித்துவம் மேலோங்குவதால் உள்நாட்டில் தேசீய முதலாளித்துவத்தின்மேல் அரசு கண்டிப் பாக இருப்பதாகக் காட்டி திசைதிருப்பம் நடைபெறுகிறது. கைத்தொழிலதிபர்களிலும்பார்க்க இரத்தினக்கல், பாரம்பரிய மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்வோரி பணம் குவித்து ஆதிக் கம் பெற்றுவருகின்றனர். (6) ஏகாதிபத்திய எஜமானர்களின் மொழியான ஆங்கிலம் மீண்டும் கட்டாய பாடமாக நுழைக்கப் பட்டுள்ளது. (தேசீய ஒருமைப்பாடுகூட இன்றும் ஆங்கில மொழி மூலமே தடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒழித்து தமிழர் சிங்கள மும், சிங்களவர் தமிழும் கற்கவேண்டிய அவசியத்தை வற் புறுத்தும் தேசீய, அதிகாரத்துவ முதலாளிகள் இன்னும் வளர வில்லை. ஆங்கிலத்தை வற்புறுத்துவோரே ஆதிக்கம் பெற்றுவரு கின்றனர்.) "
:*ತಿಳೋ:
K. a. ši 5 guur B. Sc. Dipin-Food Sc. சிறப்புற எழுதிய
புதியமுறைச் சுகாதாரக் கல்வி 6 T " na T Ë5 55 J id வெளிவந்துவிட்டது ! விஜயலட்சுமி புத்த க ச எ லே 248, காலி விதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
விலை : ரூ. 6-50.
s
マ。
LYSLYYLLLYYLSLzYSSzYLLLYLLYLLzYLzY
- 21 -

Page 12
வர்க்க நீதியின் வரலாறு
- மாதவன் -
1. மாடுகள் குதிரைகளை வில்பேசி ஏலத்தில் விற்பதுபோல சந்தையிலே அடிமை விற்கப்படுகிருசன். பொற்காசு, பண்டம் கொடுத்து அவள் வாங்கப்படுகிருரன். மாடுகள் எருமைகள் போல உழைப்பை கட்டி வைத்து, தண்டனை கொடுத்துப் பெற எஜமான் உரிமை பெறுகிருரன் வேண்டாதபோது விற்றுவிட, கொல்வதற்குக் கூட எஜமானுக்குக் அதி காரம் உண்டு. அடிமை மனிதனுக்கும் மிருகங்களின் நீதியே கிடைத் ዶ85ቇሃ•
2. பண்ணை அடிமை எஜமானன் எதிர்த்துப் பேசியதற்காகக் கட்டிவைத்து சவுக்கால் அடிக்கப்படுகிருள் அல்லது குடிசைக்கு தீ வைத்து பண்ணை அடிமைகள் அனைவருக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. 3. பணக்காரனின் சொத்தைத் திருடியதற்காக கந்தசாமி பொலி சாரால் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்படுகிருள். இரண்டு வருடக் கடுங்காவல்தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப் பப்படுகிருன். w
நீதி என்பது சமுதாய அமைப்புக்கேற்ப மாறுபடுகிறது. நீதி மேல்மட்ட அமைப்பைச் (Superstructure) சார்ந்தது. அது எப்போதும் அடிப்படை அமைப்பான பொருளாதார அமைப்பிற்கு சேவை செய் வதாகவே அமையும். அடிமையின் உழைப்பைப் பெறுவதுடன் அதே நோக்கமாக நேரடியாக தண்டிப்பதற்கும் எஜமான் முழு உரிமையும் பெறுகிருன், "நீதி" என்பது சட்டங்களாக இடம்பெருத காலத்தில் "தர்மம்' என கூறப்பட்டது. எஜமான் கூறியவை வழமை. தர்மம் ஆகின. வர்க்க நீதி, மதம் மூலம் தெய்வத்தின் அனுமதியும் பெற்ற தாகக் கூறப்படும். இந்தியாவில் மனுதர்மம் புகழ் பெற்றது. அடிமை, பண்ணை அடிமை ஆகிய காலகட்டங்களில் பண்ட உற்பத்தியும் பரி மாறலும் நேரடியாக கவனிக்கப்பட்டதுபோலவே சுரண்டப்பட்ட வர்களுக்கு நீதியும் நேரடியாக வழங்கப்பட்டது. அதாவது, உற்பத்தி உறவுகள் நேரடியாக எஜமானுக்கும்-அடிமைக்கும் இடையில் நிலவின. எஜமான், நிலப்பிரபு ஆகியோர் தண்டனைகளையும் நேரடியாக தாமே வழங்கினர். நீதி வழங்கும் விசாரணைக்காக என வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு தாக்ள ஒதுக்கி அதற்கென பிரத்தியேக உடையுடன் குறிப்பிட்ட இடத்திற்கு நீதிவழங்க வருவதுமுண்டு. மன்னர்களே நேரடியாக வழக்குகளை விசாரித்து நீதி வழங்கிய கதைகள் எம் நாட்
- 22 m

டுக் கதைகளில் ஏராளமாக உள்ளன. பசு ஆராய்ச்சி மணியை அடித்த தாகவும் பசுக்கல்றை கொன்ற தற்காக சோழன் தன் மகனையே தேர்க்காலில் நெரித்துக் கொன்று நீதியை நிலைநாட்டியதாகவும் கற் பனேக் கதைகள் மன்னரை ஏத்துவதாக பாடநூல்களிலே இன்றும் உள்ளன.
யந்திரப் புரட்சியைத் தொட்டு முதலாளித்துவம் தோன்றியதும் நீதி முறையிலும் புரட்சி ஏற்படவே செய்தது. காரணம், நேரடியாக முன்னர் இருத்த உறவுகள் உற்பத்திப் பண்டங்களினூடாக ஏற்படத் தொடங்கியதாகும். மூன்ருவதான உற்பத்திப் பண்டமூலம் உறவுகள் ஏற்பட்டது போலவே நீதி வழங்குவதற்கும் நீதி மன்றங்கள் என தனி ஸ்தாபனங்கள் தோன்றின. தனிச் சொத்துடைமை, பூஷ்வா வர்க்கத் தின் தலனும் பாதுகாப்பும் தேடுவனவாகவே அவ்வர்க்கத்தால் சட் டங்களும் ஆக்கப்பட்டன. பூஷ்வா வர்க்கமே தம் வர்க்கத்தவரிலிருந்து நீதிபதிகளையும் நியமித்தது. சொத்துரிமை, தக்க வருமானமற்ற தொழி காளி விவசாயி நீதிபதியாக, யூரியாக வரமுடியாது. காலப்போக்கில் பூஷ்வா ஜனநாயக வளர்ச்சியை ஒட்டி மக்களும் நீதி வழங்குவதில் பங்கெடுப்பதாகக் காட்டுவதற்காகவே யூரி முறையும் முக்கிய வழக்கு களில் ஏற்படத் தொடங்கியது. "நீதி மன்றங்கள் நீதி வழங்குவதற் காக அல்ல நீதி வழங்கப்கடுவதாக மக்களுக்குக் காட்டுவதற்காகவே உள்ளன" என்ற ஆங்கில மொழித் தொடர் யாவரும் அறிந்ததே
மேல்மட்ட அமைப்பான சட்டங்கள் அடிப்படை அமைப்பான பொருளாதாரத்திற்கு சேவை செய்வதாகவே ஆக்கப்படுகின்றன என் பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். எம் நாட் டுச் சட்டங்களும் ஏகாதிபத்திய நலன்பேணும் சட்டங்களாகவே ஆக்கப்பட்டன, ரோம ஒல்லாந்துச் சட்டங்கள், ஆங்கில சட்டங் கள் இவற்றில் முக்கியமானவை. சொத்துரிமையைப் பேணும் தேசவழமைச் சட்டம், கண்டியன் சட்டம், முக்குவ சட்டம் ஆகி பன உள்நாட்டு பழக்க வழக்கம், மரபு வழிகளைப் பின்பற்றுவன. இவையாவுமே கூட்டு மொத்தமாகப் பார்க்கும்போது தனிச் சொத் துடைமையை பரம்பரை பரம்பரையாக நிலைநாட்டுபவையாக இருப் பதைக் காணலாம். மேல்தாட்டு முதலாளித்துவ வளர்ச்சியே நிலங் களையே பணத்திற்காக ஈடுவைக்கும் சட்ட அனுமதியைக் கொண்டு வந்தது. ஈடு என்பதும் சொத்தின் ஒரு உருவமேயாகும் (நிலம்மாறி பணம் ஆதிக்கம் பெறுவது முதலாளித்துவமாகும்).
இன்று எம் காட்டிலும் நீதி பரிபாலன நிருவாகத்தில் மாற் றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இச் சீர் திருத்தத்தில் மேல்நாட்டு பிரிவிகவுன்சிலில் இறுதித் தீர்மானம் எடுக் கும்முறை ஒழிக்கப்பட்டுள்ளது. முன்னைய சட்டங்கள் அவ்வாறே
۔ 23 سس

Page 13
  

Page 14
பட்டு சாதிமுறையான சுரண்டல் யந்திரத்தை நிலைநிறுத்த பிரசாரம் செய்த ஆறுமுகநாவலரை இன்றும் போற்றுவது கண்டிக்கப்பட்டது. வர்க்க சமுதாயத்தில் தேசீய ஒருமைப்பாடு என்ற குரல் பிரச்சனை எதையும் தீர்த்துவிடப்போவதில்லை என்றும் கூறப்பட்டது.
மகாநாட்டின் அறிக்கை காரசாரமாக விவாதிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
மகாநாட்டின் இரண்டாம் நாள் காலையில் செ. கதிர்காமநாதன் அரங்கில் இளம் எழுத்தாளர் அறுவரின் சிறுகதைக்ள் வாசிக்கப்பட்டு அறுவரால் விமர்சிக்கப்பட்டன. கதைகள் அனைத்தும் இன்றைய சமுதாய நிலையையும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்கப் பிளவு களையும் சித்தரிக்கும்விதமாக அமைந்திருந்தன. மூன்று கதைகளில் புரட்சிகர இயக்கங்களும் புரட்சிகர அரசியலும் முன்வைக்கப்பட்டது. சிறு திமிர் கதையின் தீவிர வளர்ச்சியை கதை யரங்கத்தில் காணமுடிந்தது. இரு
ஒரு கொத்து அரிசிக்காய் கதைகள் இன்றைய சட்டதிட்டங்
ஒரு நாள் முழுதும் களின்படி அச்சேற்றமுடியாத தனிச் கொழுத்தும் வெயிலில் சிறப்புப் பெற்றிருந்தன. விமர்சனங் உழைத்துக். கள் பகைமையற்றமுறையில் சிறப்பாக சளைத்து. அமைந்திருத்தன.
ஊதியம் பெற உடையவர் வீடு கவிஞர் பசுபதி அரங்கில் நடை
சென்றபோது. *" விளக்கு வைச் சாச்சு og u y Garrr!”” - IT civ (Orprř.
பெற்ற கவியரங்கம் ‘பூவுலகுக்கேற்ற தினி புதிய ஜனநாயகமே. * என்ற பொருளில் அரசியலேயே முன் வைத்து . குமார் தனபால். நடைபெற்றது. பசியையே மறந்து i பிற்பகல் 2-30 வரை நடைபெற்ற
கவியரங்கத்தையும் விமர்சனத்தையும் யாவரும் சுவைத்து, உணர்ச்சியுடனும் எழுச்சியுடனும் கேட்டுக்கொண் டிருந்தனர். இன்றைய வர்க்க சமுதாய சீரழிவை புரட்சிகர அரசிய லில் தேய்க்கும்போது சீறும் நெருப்புச் சுவாலைகளை கலைநய ஒசையில் கேட்க முடிந்தது. இத்தகைய கலைநயமும் வீரஉணர்வும்கொண்ட கவியரங்கம் இதுவரைநாளில் ஈழத்தில் எங்கும் நடைபெறவில்லை என துணிபாகக் கூறலாம்.
శాఖల SSESES ssEkELEES ELLSS SSSSAASS LLLLLLY LLLLLL0LLLSLSSSSMSLSSktHtSLCSCCSLLGLSHEekSHkLCCLYLDL
மாலையில் அ. ந. கந்தசாமி அரங்கில் கருத்தரங்கம் நடைபெற் றது. நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டிருந்த பழைய எழுத்தாளர்களில் சிலர் வரவில்லை. ஆயினும் பங்குபற்றிய முதிர்ந்த எழுத்தாளர் யாவ
ميس 26 سب

ரும் புரட்சிகர அரசியலை முன்வைத்தே பேசினர். புரட்சிகர கலை, இலக்கியம் (மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையில்) சரியான அறிவையும் கலை உருவின் மகிழ்வையும் தருவது மட்டுமல்ல. மூன் ருவதாக செயலூக்கமும் வீர உணர்வும் ஊட்டவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. l
இரவு திருகோணமலை சரவணமுத்து அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கூட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இம்மகாநாடு பிரதிபலித்த சில சிறப்புகளை அடுக்கடுக்காக கூறலாம்: (1) ஈழத்து எழுத்துலக வரலாற்றில் புரட்சிகர அரசியலை முன்வைத்த முதலாவது எழுத் தானர் இயக்கத்தின் ஆரம்பம் (2) இளம் எழுத்தாளர்களது (முக் கியமாக கிழக்கிலங்கை எழுத்தாளர்களைக் குறிப்பிடவேண்டும் அர சியல் வளர்ச்சியும் புரட்சிகர உணர்வும் (3) பகைமையற்ற கலே, இலக்கிய விமர்சனம் (4) சமரசமோ நசிவுப்போக்கோ இல்லாத தெளிவான துணிச்சலான கொள்கை (5) நினைவுபூர்வமாக கலை, இலக்கியம் படைக்கும் இளம் எழுத்தாளரின் ஆற்றல் (6) எழுத் தாளரின் திரிபுவாதப் போக்கிற்கு கண்டனமும் எதிர்ப்பும், O
хххххххххххххххххххххххххххххх
புயல் வருகிறது
புயல் எங்கள் வீடுகளின் கூரைகளைப் பிடுங்கிவிட்டது; மழை எங்கள் மண்சுவர்களைக் கரைத்துவிட்டது வெள்ளம் எங்கள் கிராமத்தை அழித்துவிட்டது நாங்கள் தெருவில் நின்று அழுகின்ருேம் ஆனல் 1 உங்கள் வீடான பாராளுமன்றம் நிலைக்கிறது என்று திமிருதீர் இதோ மக்கள் புயல் வருகிறது. கவனம் 1 ஏனென்ருல் 1 அது !
புரட்சிப் புயலாக வருகிறது!
- திருமலை நவம்

Page 15
விற்பனையாகின்றன !
புலவர் "தமிழவேள் எழுதிய தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ.5/50 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ 5/-
பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும் (MECHANICS & PROPERTIES OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
வெளிவந்துவிட்டன 1
தமிழவேள்' எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி 445 தமிழ் 7 - பயிற்சி
விஜயேந்திரன் எழுதிய ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளே
ரூ. 4-00 டாக்டர் மகேசன் ராசநாதன்
எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) ए5. 5-50
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி வெள்ளவத்தை கொழும்பு-6.
தொலைபேசி: 889 30

ஜி. சி. ஈ. (2-uitg5J வகுப்பு) நூல்கள் :
தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/75 விலங்கியல் பயிற்சிகள் 3/- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/- A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5/-
3/75
இலங்கையின் தேசப்படப் புவியியல் ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்:
1. நவீன இரசாயனம்" 1 4/50 2. நவீன இரசாயனம் 11 8,75 பரமானந்தன் & பாலசுந்தரம் (திருத்திய பதிப்புகள்) 3, நவீன உயிரியல் 1 5/00 4. நவீன உயிரியல் 11 6/50
பரமானந்தன், இராஜசேனன் & குலேந்திரன் −
(திருத்திய பதிப்புகள் 5. நவீன பெளதிகம் C 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு விளுவிடை 3175 8. இந்து சமயம் - விஞவினட முறை விளக்கம் 5|-
பிற பாட நூல்கள் s • புதுக்கணிதம் 7 பகுதி 1 3/- 99 பகுதி 3/- புதுக்கணிதம் 8 பகுதி ! 3fஒன்றினைந்த விஞ்ஞானம் 3/- தமிழ் 6 - பயிற்சி 4/75 தமிழ் 7 - பயிற்சி 5/75 அறிவுக் களஞ்சியம் ー・ - 。 5/50 புதுமுறைச் சுகாதாரக்கல்வி - எட்டாந்தரம், 6/50 கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930
بصیسے: 29۔۔ سسسے

Page 16
கூ
ட ய்
O hi تعتبسط
"அவர்களது களையிழந்த முகத்தைப் பாருங்கோ", 'அவற்றிற்கென்ன?" 'தாமாக விரும்பி ஊர்வலத்தில் சேர்ந்தவர்களாகத் தெரிகிறதா?" 'நீண்ட நேரம் ஊர்வலத்தில் ஊர்ந்து கண்த்துவிட்டார்கள் என்று ஏன் சொல்லப்படாது".
*"முன்னே யு. என், பி. ஒழிக என்று கத்துபவர்கள் கூலிப்படை கள். இவர்கள் அவர்களால் வற்புறுத்தி அழைத்துவரப்பட்ட கூலிகள்" "தோட்டத் தொழிலாளர்களே அத்தனே கேவலமாக கூலிப்படை கள் என்று பேசவேண்டாம்".
'நான் கூலி வாங்கிக்கொண்டு ஊர்வலத்தில் சேர்ந்ததற்காகத் தான் சொன்னேன்",
**தோட்டத் தொழிலாளர் வர்க்க உணர்வு பெற்றவர்கள் அப் படியெல்லாம் வரமாட்டார்கள்".
இவர்கள் வரப்பண்ணியிருக்கிருர்கள். வராவிட்டால் தோட்டத் திலிருந்து விரட்டிவிடுவோம் என்று வெருட்டி பஸ், லொறிகளில் ஏற் றிக்கொண்டுவந்திருக்கிருர்கள். முகங்களிலும் நடையிலும் பார்க்கத் தெரியவில்லையா?.
ஏரிக்கரை ஓரமாக நின்று நீண்ட ஊர்வலத்தைப் பார்த்து கோஷங் களைக் கேட்டுக்கொண்டிருந்த தில்லைநாதனுக்கும் பாலச்சந்திரனுக்கு மிடையில் அபிப்பிராயபேதமேற்பட்டது.
*" தொழிலாளர்களை ஏமாளிகளாகக் கருதிவிடாதே" பாலசந்திரன் கூறினன். 'பலவேளைகளில் அவர்கள் ஏமாளிகளாக ஆக்கப்பட்டுவிடுகிருரி கள், நாட்டில் வேலையில்லாத்திண்டாட்டமும் வறுமையும் அதிகரிக் கும்போது தொழிலாளர்களின் ஒற்றுமையை நசுக்கிவிடமுடிகிறது"
ത്ത 80 അ

தில்லைநாதன் கூறினன். *அது தவறு. அவ்வேளேதான் வர்க்க உணர்வு மேலும் கர்மை படைகிறது".
'அரசியலறிவு வளர்ச்சியின்மூலந்தான் அவ்வாறு கூர்மை sJð படமுடியும். மாதச் சம்பளம், சம்பள உயர்வுப் போராட்டங்களால் Aydia).
**தோட்டத் தொழிலாளர்களே இந்நாட்டின் மிகப் பெரும் பாட்டாளிகள்.சொத்து.எதுவுமற்று உழைப்புச் சக்தியை மட்டும் கொண்ட உண்மையான பாட்டாளி வர்க்கம்"
சந்திரன் கூறினன். "பண்ணையடிமை, நிலவுடைமைச் சுபாவங்கள் அவர்களிடம் இன்னும் நீடித்துள்ளன. தமது குடும்பத்தையே சொத்தாகக் கருது கிருர்கள். அதஞல் வர்க்கப் போராட்டத்தில் குதிக்க அஞ்சுகின்றனர்". ஊர்வல முடிவில் இருவரும் சேர்ந்துகொண்டனர். மைதானத் தில் கண்டி நகரம் முன் என்றும் வண்டிராத மிகப் பெரிய கூட்டம். சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் பேசிக்கொண்டிருந்தனர். கூட்டத் தில் ஆரவாரமேயில்லை. பிரதமர் பேச ஆரம்பித்ததும் ஆரவாரம் அதிகரித்தது.
'இது திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்" தில்லைநாதன் கூறினன். 'அதஞலென்ன, உனக்குப் பொருமையாயிருக்கிறதா?". "ஹிட்லர் கூட இப்படியான கூட்டங்களை ஏற்பாடுசெய்தானம். ஆங்காங்கே தனது கையாட்களை இருத்திவிட்டு பேசும்போது இடை யிடை சிக்னல் காட்டி தன் கட்சி ஆட்கள்மூலம் கரகோசம் ஏற் படுத்துரவாளும்'
"நீ புருட்டவு அல்ல. பொருமையில் பொசிகிருய் விரைவில் யு. என். பி.யில் சேர்த்துவிடலாமே?".
'அதல்ல, திடீரென ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய பெரிய கூட்டங்கள் ஏன் நடாத்தப்படுகின்றன என்றுதான் யோசிக்கிறேள்'. *மக்களிடம் தமது கொள்கைகளை விளக்க என்று கூறுகிறேன்". *அல்ல மக்களிடம் தமக்குச் செல்வாக்கு உள்ளதாகக் காட்டிக் GassmrGirar "*.
“அவ்வாறு கூறி சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்திவிடுவார்கள் என்று சொல்லுகிருயா?". V
- 3 -

Page 17
"எனப்படிக் கொள்ளப்படாது என்று கேட்கிறேன்".
"ரனப்படிக்கொள்ளவேண்டும். திடீர் தேர்தலுக்கு முஸ்தீபு என்று கூறப்படாது". s
சத்திரன் திடீரெனக் கூறியதை தில்லராதஞல் ஏற்க முடிய sladiate.
"ஆளும் கட்சி மட்டுத்தானே இந்த வாய்ப்பைப் பயன்படுத்து கிறது. பூஷ்வா ஜனநாயகத்தில் நம்பிக்கையிருப்பின் யு.என்.பி.யையும் கூட்டம்போடவிடலாமே."
"அவர்களுக்கிருத்த வாய்ப்பை அவர்கள் துர்ப்பிரயோகம் செய்து விட்டார்கள்"
சந்திரள் சொன்ஞன்.
"அத்தனை விரைவில் தேர்தல் anal unrttas a Tivo DT dr. p5 hu sodbu, **
"ஏன் வைக்கமுடியாது? அரசுக்கு நாள்தோறும் ஆதரவு வளர்ந்து வருகிறதை இக்கூட்டத்திலிருந்தேயே பார்க்கலாம். பிரதமருக்கு ஜன நாயகத்தில் என்றும் நம்பிக்கையுண்டு."
*ஜனநாயக உரிமைப்படி 77 வரை ஆள உரிமை இருக்கிறது as mGay ?' が . 3 -
“யு.என்.பி 75 மே யில் தேர்தல் நடாத்தவேண்டும் என்று தானே கக்குரலிடுகிறது. அவ்வேளை நடாத்தினுல் தம்மால்தான் தேர்தல் நடாத்திஞர்கள் என்று பிரசாரம் செய்வார்கள். அதன் முன்னர் நடாத்திவிட்டால் பு என்.பி.யின் துர் பிரசாரத்தை முற்ருக ஒழித்துவிடலாம். சோஷலிசத் திட்டங்களே தொடர்ந்து 80ம் ஆண்டு வரை அமுல் நடாத்திவிடலாம்". Y
சந்திரன் கூறியது தர்க்கரீதியான யோச்னையாகவே தோன்றியது. ஆயினும் தில்லைநாதனல் அதை ஏற்கமுடியவில்லை. -
"ராத்திரி இப்படியெல்லாம் கனவு கண்டாயா?* "ரனப்படிக் கேட்கிருப்?"
“நல்ல யோசனைதான், ஆஞல் அதில் ஒர் அடிப்படைத் தவறு இருக்கிறது".
"என்ன தவறு".

"யு. என். பி. வெற்றிபெற்றுவிட்டால்."
"Jay ST LÜLug- (plug-qub? asina LL-Ašiasdy, பத்திரிகைகள், வாஞெலி எல்லாவற்றையும் பார்க்கும்போது அரசு பெற்றுவரும் ஆதரவையும் வளர்ச்சியையும் காணலாமே". -
'பத்திரிகை, வாஞெலியைக்கொண்டு தேர்தல் முடிவைத் தீர்மா னிக்கமுடியாது என்பதை இலங்கையில் பல தேர்தல்கள் நிரூபித்து full-cy''.
தில்லைநாதன் கூறிஞன். "யு, என். பி. யின் அகமாத்தமே இப்போது இல்லை. அது அடங்கி as L-s’’.
“அல்ல, புலி பதுங்குவதைப்பார்த்து அது பூனையாகிவிட்டது என்று கூறிவிட முடியாது. அது பாய்வதற்கு காலம் தேரம் பார்த் துக்கொண்டிருக்கிறது'. '
"இனிமேல் பாய்த்து பார்க்கட்டுமேன்'. சந்திரன் கூறிஞன். "நீகூட இப்படி மயங்கிப்பேசுகிருயா? யு. என். பி. ஒரு கட்சியல்ல. அது ஒரு வர்க்கம்".
“எனக்குத் தெரியும். ஆளுல் அந்தவர்க்கம் அடக்கப்பட்டுவிட்டது" “அது எப்படி முடியும்? அது இன்றைய அரசின் பின்னல் அணி திரள்வதாக பாசாங்கு செய்துகொண்டு நிற்கிறது. சந்தர்ப்பம் கிடைத்ததும் புவியாகப் பாய்வதை இருந்து urti''
திச்லைநாதன் கூறிஞன். பேச்சுகள், ஆரவாரங்கள் முடிந்து கூட்டம் கலந்துகொண்டிருந் தது. சோர்வும் களைப்பும் மக்கள் முகத்தில் பரவியிருந்தது.
“இத்தனை சமுத்திரம்போன்ற மக்கள் கூட்டத்தின் மேலா" சந்திரன் கூறிஞன். "இத்தனைபேரும் கட்சியின் ஆதரவாளர்களா? இப்போதெல்லாம் கூட்டங்களே குறைவு. வேடிக்கை பார்க்க யு. என். பி. யினர் கூட வந்திருப்பார்கள்".
'நீ விஷயம் அறியாமல் பேசுகிருப். அரசாங்கத்தின் நிலச் சீர் திருத்தக்கொள்கையால் இப்பகுதி மக்களெல்லாம் பயன்பெற்றுள் ளார்கள். தோட்ட நிலங்களெல்லாம் மக்களுக்குப் பகிர்ந்து அளிக் கப்பட்டுள்ளன?"
சந்திரள் சொன்னன்.
جيب 33 سيبد

Page 18
'இது வெறும் சீர்திருத்தம்தானே, புரட்சியல்லவே. நிலச் சொந் தக்காரருக்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. சொத்துரிமை மீண்டும் நிலைநாட்டப்படுகிறது".
‘எப்படியென்ருலும் யு. என். பி. இதையாவது செய்திருக்குமா?"
"ஏன் செய்திருக்க முடியாது? நித்தக உரிமைச்சட்டம் கொண் டுவரவில்லையா? அமெரிக்காவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலங் களைப் பகிர்ந்து கொடுககும்படி இன்று வற்புறுத்துகிறது. இல்லா விட்டால் விவசாயிகளின் புரட்சி ஏற்பட்டுவிடுமென்று அஞ்சுகிறது".
‘விவசாயிகளுக்கு இந்த அரகபோல் முன்னர் எவரும் ஊக்க மளிக்கவில்லை".
"இவற்றை முன்னர் ஆட்சியிலிருந்தபோதே செய்திருக்கலாமே. இன்று தவிர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடியால்தான் இவற் றைச் செய்திருக்கிறர்கள்".
'நீ யு. என். பி.யில் சேர்ந்திருக்கலாமே".
சந்திரன் சொன்ஞன்.
*நீ சுதந்திரக்கட்சியென்ருல் யு. என். பி.க்கும் உனக்குமிடையில்: அதிக வேற்றுமையிருக்காது. பகைமையற்ற உறவு, இரண்டுமே ஒன்று பட்டாலும் ஆச்சரியமில்லையே. ஜே. ஆர். கூட முன்னர் அதற்குத் தானே முயன்ருர்".
"நான் கூறுவதெல்லாம் தவரு?"
'தவறில்லை. நாம் ஒரேவரிக்கத்தின் இரு பிரிவுகளைப்பற்றித் தானே பேசிக்கொண்டிருந்தோம். அதனுல் தொழிலாள, விவசாயிக ளின் ஆட்சியைப்பற்றி மறந்துவிட்டோம். பாட்டாளிவர்க்கத்திற்கு அந்த ஒரே வழிமூலம்தான் விடிவு ஏற்பட முடியும்'
தில்லைநாதன் வர்க்க அரசியலுக்கு வந்தான். /
"இன்றைய மாபெரும் கூட்டங்கள் பாராளுமன்ற கட்சி அரசி யலை முன்வைப்பவை, தொழிலாள விவசாயிக்கு மயக்க மூட்டுபவை என்று கூறுகிருய்" -
சந்திரன் சொன்ஞன்.
"இதுவரை நடந்த எமது ஆராய்ச்சியெல்லாம் சறுக்குமரத்தில் ஏற முயலும் முடிவில்லாத அபிப்பிராயங்களே. தொழிலாள, விவ சாயி மயக்கம் நீங்கி ஆதிக்கம்பெறும் வழிகளைப்பற்றி, விவாதிப்பது தான் பயன்தரக்கூடியது".
நில்லைநாதன் முடித்தான்.

L6si .5 الة ج
8 அழகியதீபன் O
டட்லியே! நீ இறந்து ஓராண்டு நிறைகிறது! உன்னை இழந்து இங்கு தவிப்பவர்கள் பலர் ! உன் நினைவால் இங்கு அழுபவர்கள் ஒரு கூட்டம்! அவர்களுக்கு நீ ஒரு பேரிழப்பு!
யு.என்.பி யின் தலைவரூப், நான்குமுறை நாட்டின் பிரதமராய், ஜனநாயகத்தின் காவலஞய், மகத்தான சேவை செய்தாய், மக்களைப் பாதுகாத்தாய் என்றெல்லாம் மார்தட்டிப் புலம்புகின்ருர்! மக்களக் கூட்டிக் கண்ணீர் சொரிகின்ருர்?
உன் ஞாபகமாய், மண்டபம் கட்டுகின்ருர், மாபெரும் சிலை யமைக்க முனகின்ருர் உன்பேரில், பூசைகள் செய்கின்ருர், தானங்கள் வழங்குகின்ருர், அருந்தொண்டு செய்வதிலே அப்பனின் பிள்ளையென்று அடித்து முழக்குகின்ருர், உன் உருவத்தை பத்திரிகை சஞ்சிகைகள், வீதிகள் சுவர்களிலே பெரிதாகப்போட்டு உன் தலைமையை வியக்கின் முர். உன்னைப் போற்றிப் புகழ்பாடும் அன்பர்கள் அனுதாபிகள், தாசர்கள் யாரென்று பார்த்தேன்.
அவர்களும் மக்கள்போற்தான் இருக்கின்ருர்; மக்கள் மத்தியில் இருக்கின்ருர், வர்க்கக் கண்ணுேடு வடிவாகப் பார்த்தேன். அவர்கள் இந்நாட்டின் தொழிலாளி வர்க்கமுமில்லை, புத்திஜீவிகளோ இளைஞர் களோ யாருமில்லை. -
வேறு யாராக இருக்கும்? கூர்ந்து பார்த்தேன். தோட்டச் சொந்தக்காரர்கள் நில புலமுடையவர்கள்! பெரு முதலாளிகள்; பத் திரிகைக் கம்பனிக்காரர்கள், பெரு வியாபாரிகள், பதுக்கல்காரர்கள், அந்நியச்செலாவணி மோசக்காரர்கள், கள்ளர்கள், காடையர்கள், கடைப்புளிகள், இவர்களுடன் ஏகாதிபத்தியவாதிகள், ஒ! இவர்கள் தான் சொத்துடைய வர்க்கம் மக்களைச் சுரண்டுகின்ற மோசக்கார வர்க்கம்,
அவர்கள் உன்னைப் போற்றுவது சரி! ஏனெனில், நீ காத்த ஜனநாயகம் இந்தச் சுரண்டும் வர்க்கத்தின் ஜனநாயகம், நீ போற் நிய சுதந்திரங்கள் இந்தச் சொத்துடைய வர்க்கத்தின் சுதந்திரங்கள்.
سپس { حسب

Page 19
நீ புரிந்த அரசு இந்தப் பிற்போக்கு வரிக்கத்தின் அரசு. நீ காட் டிய பாராளுமன்றப்பாதை இந்த எதிரி வர்க்கங்களின் பாதை, ஆம் அவர்கள் நிச்சயம் டின்&ாப் போற்றவேணும், நன்றிகள் கூறி நா நிறையத் துதிக்கவேணும். அவர்களுக்கு நீ அன்பன் அவர்களுக்கு நீ தக்வன்
ஆஞல் மக்களுக்கு? மக்கள் மத்தியில் மக்கள்போல் நின்ற கய வன் நீ! மக்களுக்கு நீ செய்த மகத்தான சேவை சுரண்டும் வார்க் கங்களுக்காக மக்கள ஏமாற்றியது. சுரண்டும் வர்க்கங்களின் ஜன நாயகம், சுதந்திரம், தேர்தல், பாராளுமன்றம் என்பவை மக்க குளிடயது என நம்பவைக்க அரும்பாடுபட்டாய். அப்பன்விட்ட அடிச்சுவட்டில் சுரண்டும் வரிக்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் விசுவாசமான காவல் தாயாக இருந்தாய்,
அதஞல் நீ! மக்களின் எதிரி, மக்களின் பரம விரோதி, மக்க ளின் விரோதி மாண்டுவிட்டான் என்று மகிழ்ச்சிகொள்ள முடிய வில்லே. ஏனெனில் நீ காத்த வர்க்கங்கள் இங்கு அப்படியே இருக் கின்றன. காலூன்றிக் கைகோரித்துப் பலமாக நிற்கின்றன. பகிரங் கமாகவும், இரகசியமாகவும் தம் காரியங்கள் புரிகின்றன. நீ விட்ட இடத்தில் இருந்து அடியெடுத்து நடக்கின்றன. அனுபவங்கள் எங்க ளூக்குப் படிப்பினாள் இந்த வ ரிக்சங்கள் படிப்படியாய் இறக்கும் ான நாம் பார்த்திருக்கப்போவதில்லே, ஏனென்ருல் பிற் போக்கு வர்க் கங்கள் தாமாகச் சாவதில்து, அடிக்காமல் சாஸ்தின்இடி, இந்தக் கொள்கையில் நாம் திரிபடையோம்; மயக்கம்கொள்ளோம்! தூக்க மின்றி விழித்திருப்போம்! செயல்படுவோம்.
<><><><><><><><><><><><><><><> உலகினையே வென்றிடுவார் / நிமிர்கின்ருேம்
முன் நிலுவை தேனுகப் பொன்நிலவு முலயை - பெண் எரிந்தால் என்ன பின்னழகை மீனுக நட்சத்திரங்கள் கன்னலெனக் வானில் பறந்தாலென்ன
தாகுக இயக்கத்தில் நிலக்காதவர்கள் காணுத வழிக்கு கலேகளே இழுப்பதை நேராக அழிப்பதற்கு நிமிர்கின்ருேம் நாங்கள்.
- மாதுங்கன் -
கவி பாடுவதால் என்னுலக தொழிலாள ரழை விவசாயிகள் உன்னருகே வரார் உலகினேயே வென்றிடுவர் உன் மயக்கம் கொன்றிடுவர் - மாதுங்கள்
K> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>
-36 -

நமது பிரச்சனைகள் பற்றி நாம் s2, . ாய்வோம் - 3.
(காமினி குணவர்த்தகு அவர்களால் ஆங்கிலத்தில் இதே தலேப்பில் வெளியிடப்பட்ட நூாவின் சுருக்கம்).
எமக்கு வேண்டிய உணவை வளமற்ற சிறு சிறு துண்டு நிவங்க னில் பயிரிடும் 5 வட்சர் விவசாயக் குடும்பங்கள் இந்நாட்டில் ளேன. இது தவிர தேயில், றப்பர், தென்ன்ே கொக்கோ கோப்பி, கறுவா பிற பயிர்கள் ஆகியவற்றை சிறு துண்டு நிலங்களில் பயிரி டும் 2 கபட்சம் குடுமபங்களும் உள்ளன . உணவு நெருக்கடி உள்ள இவ்வ&னயில் கூட ஆண்டே" முறையில் 85% தொடக்கம் 10% வரை தமது உழைப்பின் வாரங்கொடுக்கும் விவசாயிகள் மூன்று இலட்சம் உள்ளனர். நிலம்,
பயிரிடக்கூடிய 0ே% நிவம் தரிசாகவும் பயனற்ற பதிே ஈடுபட்டதாகவும் உள்ளது, இந்நிெைமில்லாம் நீர் தெருக்கள், | சாரம் ஆகிய வசதி கஃசுக்கொண்டன. இந்நிலங்களே தக்கவாறு பயன் படுத்தி எமக்கு வேண்டிய நெல், உருஃாக்கிழங்கு, பருத்தி, கரும்பு பழங்கள், காய் கறிவகை ஆகியவற்றை பயிரிட்டுவிட முடியும். இம் நிலங்களில் பயிரிட நிலத்தை ஆள்பவருக்கு அறிவு, விருப்பம் முன் தனம் இல்லேயென்றல் வ. ஆஞல் உழைக்கும் ஆர்வமும் அனுபவமும் அறிவும் உள்ளவருக்கு நிலமில்ல.
பயிரிடக்கூடிய 37 லட்சம் இக்கர் நிலத்தில் நிலச் சீ திருத்தத்தை அரசு கொண்டுவர விரும்பும் ஏக்கர் தொகை 45 லட்சமாகும். இக் நிலத்தை தமது ஈட்சியைச் சார்ந்தவர்களுக்குப் பங்கிடுவதன் மூவம் முன் இருந்த நியிேலும் மோசமாக ஆக்கிவிடலாம். ஏகாதிபத்தியத் தின் ஆதிக்கத்திலுள்ள பெருந்தோட்டங்களே அரசு கவிகரிக் வில் ஃ. பிப்ரவரியில் அரசு ஏகாதிபத்திய பெருங்கம்பனியான இலங்கை புகை யிலேக் கம்பளியுடன் கூட்டாக நிலக்க டஃப் பயிரிட ஒப்பப்தம் எழுதியது. (21) இன்றைய உணவு நெருக்கடி நீர உழைக்கும் விவசாயிக் எளிடை நிலங்களப் பங்டுேசெய்யவேண்டும்.
(22) விவசாயிகள், பெருந் தோட்டத் தொழிலாளர்களிடை தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளின் பொறுப்பில் நிலப்பங்கீடு ஒப்ப டைக்கப்படவேண்டும்
37 -

Page 20
(23) உழுபவனுக்கே நிலம் சொந்தமாகவேண்டும். வாரம், நிலத் நிற்கு விசீலகொடுத்தல் ஆகிய பேச்சே இருக்கப்படாது. குடும்பத்த வீரர் மட்டும் உழைக்கத்தக்க அளவிற்கே நிலம் விட்டு மிகுதியை நில மற்றவர்களிடை பங்கிடவேண்டும்.
சிறு கைத்தொழிலாளரும் மீனவரும்,
இத்துறையில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 2 லட்சம்பேரே சிறு வள்ளங்கள், தச்சுக் கடைகள், செங்ால் சுண் ணும்பு சூளேகள், கொல்லர் பட்டறைகள், மின், பொறியியல் திருத் தல் கடைகள், சலுள்கள், சலவைத்தொழிற் கடைகள் வேத்துள் ானர். இவர்கள் தமது குடும்ப உழைப்பையும் சிறு கூலி உழைப் உபயும் கொண்டவர். இவற்றை விரிவாக்க வாய்ப்பு அளிப்பின் எமக்கு இன்று அவசியமான கைத் தொழிற் பொருட்களே arw Gorff grisia பெற்றுக்கொள்ள வாம். கடன், மூலப்பொருட்கள், சிறு பொறியியல் உதவிகள் தருவதன்மூலம் இக்கடைகளில் விவசாயக் கருவிகள், மண் வெட்டிகள், டிராக்டர் மாற்றுறுப்புகள் ஆகிய அக்னத்தையும் , உற் பத்திசெய்யமுடியும்.
இன்று ஒரு சன வீதமானவருக்குமட்டுமே இத்துறைகளே விரிவு படுத்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆளும் । கத்தைச் சேர்ந்த பெரு முதலாளிசளாவர். மற்றைய 99% உழைப்பர் எார்களும் நசுக்கப்படுகின்றனர்.
(34) முன் கூறிய சிறு வாய்ப்புகளே உள்ள மீனவர் சிறு கைத் தொழிலாளர் விரிவுபடுத்தவேண்டிய வாய்ப்புகள் செய்யவேண்டும்.
(35) இவர்களிகட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து உற்பத்திக் கருவிக்ஃள நவீனப்படுத்த உதவவேண்டும்.
26) இவர்களுக்கு அரச கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பிற கடன் நிலயங்கள் மூலப்பொருள் இறக்குமதி பங்டேட்டு நிஇயங்கள் ஆகியவற்றில் அங்கத்துவம் வழங்கவேண்டும்.
கிராமப்புறப் பாட்டாளி.
கிராமப்புறங்களில் ஏறக்குறைய 20 லட்சம் வாலிபர்களும் இளம் பெண்களும் உள்ளனர். இவர்கள் 7-10 வருடங்கள் கல்வி கற்ற TFகT
இவர்கள் விவசாயிகள், சிறு கைத்தொழிலாளர், மீனவர்களது பிள்ளேகள், பொருளாதார வளர்ச்சியின் தேக்கத்தால் இவர்கள் வேலேபில்லாதுள்ளனர். ஒரு பகுதியினர் சில வேளைகளில் ஒரு பகுதி
- 38 -

நேரம் உழைக்கின்றனர். வேறு ஒரு பகுதியினர் பயனற்ற தொழிலா ளர்களாக பீடி சுற்றுதல், தும் படித்தல் போன்ற வேஃவசெய்கின்ற னர். மற்ருெரு பகுதியினர் பெற்ருருக்கு உதவுகின்றார்.
இத்தகைய பெரும் பாட்டாளிவரிக்க வளர்ச்சி, சமுதாய வளர்ச் சியில் உலகில் வேறெங்கும் காணமுடியாததொன் ருகும், 1984ல் இருந்து, முன்னே பே இடதுசாரி இயக்கங்கள் இப்பிரச்சினேக்கு முடிவுகாண முயலவில்.ே இதனுல் புதிய புரட்சிகர இயக்கங்கள் தோன்றி கல்விகற்ற கிராமத்துப் பாட்டாளிகளிடை அரசியலுனர் வைப் பரப்பினர். 1970ல் இவர்கள் மூன்று பல்கஃக் கழகத்து மாணவர் மன்றங்களேயும் கைப்பற்றினர். 1971ல் பொ விசாரின் அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இவ்வியக்கம் நசுக்கப்பட்டது. கிராமப் பாட்டாளிகள் கிராம வாழ்க்கையின் மிகப் பெரும் ஆக்சு சக்தியாவர்.
(27) இப்பாட்டாளிகளின் தலைவர்கள் விடுதலேசெய்யப்படுவ தோடு இவர்களது கட்சியின்மேல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும். பொலிசாருக்கெதிராக 1971ல் கிணர்ந்தெழுந்த பாட்டா ளிகள் அனேகரிக்கும் மன்னிப்பு அளிக்கவேண்டும். இவர்களுக்கு விவ சாயக் கயிட்டிகள், சிறு கைத்தொழிலில் ஈடுபடும் பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்களில் அங்கத்துவமளிக்கவேண்டும் பயன்படுத்தப்படாத நிலம், உற்பத்தி முதலீடுகள் யாவும் இவர்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்படவேண்டு இன்வாறு செய்யின் இன்று வேஃபற்று போதிய உழைப்பின்றி தசுக்கப்படும் 20 லட்சம் கிராமப் பாட்டாளி களும் உற்பத்தியில் ஈடுபடுவர். --
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தே ச ப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது
.ே A. )ே, சு. பொ. த. உயரீதர, சாதாரன வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ் வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல்.
விஃ 3-75 கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசாலை
248 காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொங்பேடு 38930
- 39 -

Page 21
KUMARAN .
அரசின் வெளிநாட்டுக் ெ பளிப்பில நன்கு பிரதிபலிக்கிறது. சிறு கட்டுரை புதிய நிலையை வில் நாட்டை அபிவிருத்தி செய்ய முதலாளித்துவத்தின் குரலாகும். இயற்கை வளமுமே மிகப் பெரிய தனம் என்றல் என்ன ? என்ற
திருகோணமலை எழுத்தாளர் செய்திகள் வெளிவந்துள்ளன. திரு அம்மகாநாட்டிற்கும் முற்போக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை வாக்குகிறது.
அடிமை, நிலவுடைமையில் உ நீதியும் எஜமான், நிலப்பிரபுவால்
யின் வரலாறு இன்றைய நீதி ட ளாதார மாற்ற அடிப்படையைக் நிலப் பிரபு இருந்த இடத்தி நிலத்திற்கும் மக்களுக்கு மிடையில் யைத் தேக்கமடையச் செய்கின் உடைக்க இயக்கங்கள் தோன்று குற்றவாளிகள் சிறு கதை இக்கருத் இன்றைய அரசியலே அலசுகிறது ஆராய்ச்சி சறுக்கு மரத்தில் ஏறு அபிப்பிராயங்களே மட்டும் கொ சரியான பாதையைக் காட்ட வ இந்த இதழிலிருந்து குமரன் நேர்ந்தமைக்காக வருந்துகின்ருே
இப்பத்திரிகை கொழும்பு-12, 201, பாம் களால், அதே முகவரியிலுள்ள குமரன் நிருவாக ஆசிரியர் : மீ. கணேசலிங்கன்,
 
 
 
 
 

, CoLoMBO-2. திரிகையாகப் பதிவு Gցման լյլ (66ir611:51,
ன்னையின் மாற்றம் கச்சதீவு அன் கச்சதீவு ஒரு கற்பாறையல்ல என்ற க்குகிறது.
மூலதனம் வேண்டும் என்ற குரல் உழைக்கும் மக்களும் தாட்டின் மூலதனம் என்று கூறுகிறது மூல ட்டுரை. காநாடு பற்றி ஆங்காங்கே திரித்த இனம்?லயில் வெடித்த தீப்பொறி எழுத்தாளரின் இயக்கத்திற்கும் அரசியலை முன்வைத்து தெளி
ற்பத்தி உறவுகள் நேரடியானவை
தேரடியாக வழங்கப்பட்டது. முத லாளித்துவத்தில் உற்பத்தி உறவு தன் உற்பத்திப் பண்டங்கள் மூலம் ஏற்பட gpಘ್ರ (ಗ್ರ?Qjಿಸಿ-UT* நீ தி மன்றங்கள் தோன்றின் சோஷலிசத்தில் ம க் கள் ஜன நாயக உரிமை பெறுவது டே ல நீதி வழங்கும் உரிமையும் பெறு வர்க்க சமுதாயத்தில் கூட நீதி பரிபாலனம் மக்களிடை மதிப் பும் செல்வா க்கும் பெற்றதாக இருக்க வேண்டு ப. வர்க்க 蓝剑 சிபாலன மாற்றங்களுக்கும் பொரு
இாண்டு விளக்கம் தருகிறது. ற்கு அதிகாரிகள் ஆதிக்கம் பெற்றி , முரண்பாடு εί ή μυθό, θ, உற்பத்தி றனர். அத்தகைய முரண்பாடுகளே வதும் த வி ரீ க் க )ptg:Ljor به روی IT قازات தைத் தொக்கி நிற்கிறது. கட்டங்கள் பாராளுமன்ற கட்சிகள் பற்றிய வது போன்றது: எல்லையற்ற வெறும் ண்டது. ஓர்க்க அரசியல் ஒன்றே ல்லது ;、山,50 °函° உயர்த்தி
ற் — விதியில் வசிக்கும் 8 கணேசலிங்கன் அவர் அச்சகத்தில் அத்திடப்பட்டு வெளியிடப்பட்டது: