கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1974.08.15

Page 1
சைத்தான் நாளை அவர்கள் வருவார் கணுக்கு அன்னையின் கடி சுவதமான கலை, இலக்கி இரு முனை வெற்றிபெற முடிய சைபிரஸில் சமாதான நமது பிரச்சனைகள் பற்றி நாட்டு பாட்டாளிவர்க் யற்கையின் அழிவுகளில் நிக்சனின் வீழ்ச்சி புச
 
 
 
 
 
 
 
 
 

&ଗୀ &ରୀ தம் luji) &ଗୀ
ாது TLD? I
ஆராய்வோம்
Iருந்து காப்போம் கட்டும் பாடங்கள்

Page 2
இந்தயுகமும் பாட்டாளிகளும் !
* அச்சுக் கலையில
இந்த யுகத்தின் நணவுகள் முற்றும்
Iது ஆண்டுகள்
ாங்கள் கனவுகளே இந்த யுகத்தின் அனுபவம் பெற்றேர் எழுச்சிகள் எலலாம் அச்சுவேலைகளுக்கு எங்கள் புரட்சிகளே எம்முடன் உடனே இந்த யுகத்தின் சட் டங்கள்ாயாவும் தொடர்புகொள்ளுங்கள்
எங்கள் நீதிகளே
இந்த யுகத்தில் குமரன் அச்சகம்
எரிநதிடும் சருகுகள் எங்கள் எதிரிகளே 201, டாம் விதி,
இந்த யுகத்தின் இயக்க சக்திகள் கொழும்பு-12,
தொலேபேசி: 2 3 ஐ S.
நாங்கள் ஈ பட்டாளிகளேதான்
கணோரபேi
 ேவார்க்கையளவில் 1ள்வா ஜனநாயகம் சமந்துவமும் சுதந்திர மும் பேசுகிறது. ஆல்ே செயவனவி முன்னேற்றமடை நீதி ஒரு :ள்வா குடியரசிக் பெண்களுக்கு (மனித சமு நாயத்தில் பாதி னர்) "ட்ட மூலமாகத்தானும் ஆண்களுடன் சமத்துவம் வழங்கப்பட வில்:ே சுதந்திரமே ஆண்களின் காண்டவிலிருந்து விடுதங்யோ தர படவில்லே பூஷ்வா Per 2 Fr Lura li hi சுதந்திரம்.;சமத்துவம்பற்றி வார்த்தை அளில் ஆடம்பரமும் சீக்கியமும் பெரிய வாக்குறுதியும் உயர்த்த அது ப்ேபாலு சுலோகங்களும் கொண்ட, ஜேர் செயவாவி, சுதந்தி ரதேர் சீமந்துவதோ பெண்களுக்குக் கிடையாது; உழைப்பவரி து இருக்கோ, சுரண்ட ப்படுபவர் களுக்கோ இடை பாது லெனின் ட
"Hi
வேட்கை வழி காண்போம்
ைேகயிலே ஓடு எந்து
ஏற்றத்தைக் கானா
கிண்ணு தவான் கீாட்டியதால்
எண்ணுகிறேன் ! புதுமை மாற்றத்தான் ஈழ வேடத்தின் வாக பேத்தி மாதாவைப் புதிய பொழும் கிஃப் வந்துளதோ தோற்றத்தில் கானத் எச்சில் இபே பொறுக் துடிக்கின்றேன்! நமது எண்ணிப் பருக்கை உண்ணும் ஆற்றுமை இன் ருேடு பிச்சை வாழ்வி த&னப் அழியட்டும்! போக்கும் வழி காண்போம், ' மாத்தான்குடி எபிே " " ஆலன்"
- O2 -

பூவுலகுக்கேற்றதினி புதிய ஜனநாயகமே
புதுவை இரத்தினதுரை
ஒட்டைக் குடிசையுள்ளே, ஒழுகுகின்ற கூவரயின் கீழ் நீட்டிப் படுத் தெழும்பில் நித் சியமாய் கொண்டவ நாம் அங்கத்தளதளப்பின், அழகறியா மேனியர் நாப தங்க நகைகளிவெம், த டிவிரல்கள் படடதில்ஃ. சம்பல் வெறும் கஞ்சி, சாப்பிட்டால் விருந்தெமக்கு 4ம்படியே எங்களி1ை1, சன்னியரின் வாழ்க்கைமுறை ஒய்தல் ஒழிச்சவி நறி. உழைத்துழைத்துச் சாபவர் நாம் தேர்தல் தினத்தில் மட்டும், தோள் நிமிர்த்தும் மன்னா கள் நாம் தேரிற் கதிர் எழுந்து, திசைமாறும் வேளே மட்டும் பாரிற் புதுமை யெல்லாம், படைத்தளிக்கும் பிரமாக்கள் ஒற்றைக் குடிசையுள்ளே, ஒர்புறத்தே தாப்கிடக்க மற்றப் புறத்திலவள், மகன் தனது மன வியது கற்றை குழல் தடவிக், கலவியின் பம் காணுகின்ற துன்பச் சுமையெ பக்குத், தொடர் கதைபோல் நீள்கிறது இன் பக் கதகதப்பின், இரகசியகங்கள் காண்பதற்கும் அன்பிற் கலந்திடுவர் அனேத்தபடி தாங்குதற்கும் எங்கள் குடிசையுள்ளே, இடம் கிடையாப் ட வியர் நாம் அங்கப் பெருஞ் சுவையை, அவசரத்தில் திங் பவர் நாம் மக்கள் பெறுமவழியை மாத்திரம்தான் நாமறிவோம் மின்னுேடூ பழகியதால், மேலுலகம் கண்டறிந்தோம் விண்ணுேடி இந்த புக, விந்தைகளே நாமறிந்தோம் ஏறிவான மீது செல்லும், இயந்திரக் கருவிகண்டோம் றிேயாழ் கடலின் நீரிற். கீழ்ச் செலும் கப்பல் கண்டோம் தூறிடும் மழைநீரெல்லாம், சேர்ந்திடும் வழிகள் கண்டோம் ஆறிஃனத் திசைகள் மாற்றி, அவேந்திட வைத்தோம் வானில் எறிய பலேகள் 'பார்த்தோம், எங்குமே பயிர்கள் செய்தோம் பாரிய இயற்கை தாக்கப், பலத்துடன் எதிர்த்தே நின்முேம் நூ லும் உழைத்தே சாகும். நூதனம் எமக்கே கண்டோம் இத்தஃனக்கும் காரணமாய் இருந்துழைக்கும் மானுடர்கள் செத்தொழியும் நியிேனிலே, தெருவளக்கக் காணுகின்ருேம் முத்தெடுக்கும் மானுடர்கள், முச்சடங்கி பட்டினியால் கடடையிலே-தீயிடையில், கண்ணுறங்கக் காணுசின் ருே உற்பத்தி பெருகிவரும் உணவு வரும் என்றிருந்தோம் சொற்பொழிவை நம்பியினிச் சோறு வரும் என்றிருந்தோம்
(23-6-74 அன்று திருகோணமலே எழுத்தாளர், கலசூர் மாநாட்டுக் கவி யரங்கில் படித்த நீண்ட கவிதையில் ஒருபகுதி)
- 03 -

Page 3
G) JIS J Gitù J IDT JT GOI it ?
""
நாடுகளின் சுதந்திரங்கள், எல்லே அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்; பிற நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு அலுவல்களில் ஈடுபடக் கூடாது இவை சீனு கடைப்பிடித்து வரும் கோட்பாடு களாகும் ஐக்கிய நாடுகள் சபையே இதை அடிப்படையாக வைத்தே யூசில 20ல் தீர்மானம் நிறைவேற்றியது சீனப்பிரதிநிதி ஐ நா சபையில் தீர்மானத்தை ஆதரித்துப் பேசும் போது டெல்லரசுகள் லாபமடை வதற்கு உள்நாட்டிங் குழப்பம் விதைப்பதைப் பற்றிபிற உலக நாட்டு மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறினூர்,
கிரேக்க படைத்தவேவர்களுக்குப் பின்னுக கிசிங்கரும் நின்றே மக்காரியோவின் ஆட்சியை வீழ்த்தினுர் என்பதை அஃன வரும் ஊகிக் சுத்தக்கதாக அமெரிக்க அறிக்கைகளே கறின. ஐக்கிய நாடுகள் சபையின் ஏகோபித்த ஆதரவின் முன் அமெரிக்கா வால் தீர்மானத்தை முறியடிக்க முடியவில்வே ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் பார்வை பாளராகச் சேர்ந்து இன்று அமெரிக்கா மறைமுகமாக புத்தத்தை கிளப்பமுயல்கிறது. சோவியத் ஏகாதிபத்தியமும் எரிகிற வீட்டிவ எண்ணெய் ஊற்றிவிடும் நிலையில் உள்ளது. கிரேக்க, துருக்கிய இனங்களிடை பகைமையை வளர்த்து சுபலா பப் பெற முயல்கின்றனர்.
சை பிரசில் அகதிகள் பெருகி மக்கள் ஆற்ருத்துன்பமுறுகின்றனர்.
வியத்நாமிலிருந்து ஏகாதிபத்திய கெடுபிடி மத்தியகிழக்கிற்கு வந்துள்ளது மத்திய கிழக்கில் எண்ணெய் செல்வம் முன்னரிலும் அதிக லாபகரமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவிலும் தேர்தலில் வெற்றி பெருத யுத்த தளபாட உற்பத்தியில் லாபம் சேர்த்து ருசி கண்ட பெரு முதலாளிகளின் ஆதிக்கம் புதிய தலமைப்பீட ம் (ழிவம் நில நிறுத்தப்பட்டுள்ளது,
சை பிரசில் மீண்டும் மீண்டும் யுத்தம் வெடிப்பது வல்லரசுகளின் கெடுபிடியையே காட்டி நிற்கிறது. ஏகாதிபத்தியங்களே எதிர்க்கும் உலக மக்களின் எதிர்ப்புக்குரல் ஒன்றே ஒரளவு சமாதானத்தையாவது உடனடியாக நில் நாட்ட முடியும், ஏகாதிபத்தியங்களின் கெடுபிடிகள் முற்ருகக் கள யப்படாது சைபிரஸில் அமைதி நிலவ முடியாது *
- 04 -

--
இலக்கிய உலகில்...!
-* ஆனந்தி
திருகோணமல் முன்னுேடிகளின் 2வது ஆண்டு நிறைவு விழா வையொட்டி, இலங்கை மக்களிடை புதிய அரசியல்யும் பொருளா தாரத்தையும் புதிய கலாசாரத்தையும் நிஃநாட்ட தீர்க்கமான முடி வைக் கறும் புரட்சிகர சிறுகதைகள், கவிதைகளே ஆகஸ்டு மாத முடிவிற்குள் அனுப்பும்படி வேண்டுகின்றனர். சிறந்த கதை, கவிதை களாகக் கருதப்படுபாவ விழாவில் படிக்கப்பட்டு விமர்சிக்கப்படும். ஆண்டு விழாவில் பரிசில்களும் வழங்கப்படும். படைப்புகளே அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர், முன்ஞேரடிகள், 511, சினேக் லேன், திருகோணமல.
செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவல்பற்றி நெடுந் தீவு மக்கள் எழுப்பிய எதிர்க்குரலே சென்ற (குமரன் 37) இதழில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது நெடுந்தீவு முற்போக்கு விவசாயிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் நாவலே ஆதரித்து ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில் "நெடுந்தீவு மக்கள் நாவல் மூலம் கேவலப் படுத்தப்படவில்லே." நம் தீவை பிறர் அறிந்துகொள்ள வைத்தி ருக்கிறது" என்று செங்கை ஆழியான வாழ்த்தியுள்ளார்.
பல பரபரப்புகளிடையே இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பான வளாகத்திற்கு கலாநிதி க. கைலாசபதி அவர்கள் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார். மொழித்துறையினர் வளாகங்களிடை ஆதிக்கம் பெறும்போதும் இவரின் நியமனம், பெருகிவரும் இளம்சந்ததியினர் சூனியமான எதிர்காலத்தை நோக்கி அமைதியற்ற நிலையில் புத்தகக் கல்விகற்கும் பொறுப்பையும் பிரச்சனைகளையும் இளம் தலைமுறையைச் சார்ந்தவரின் பாதுகாப்பிலேயே விட்டுவிடுவதாகத் தெரிகிறது.
- 05 -

Page 4
இரு முனைகள்
e மாதவன்
"மணியம் இந்தா எண்பது சதம், கார்ட்டை எடுத்துக்கொண்டு GBunrů Lum &MT amunt išv6anumr””
"என்னுல் முடியாதம்மா" " ஒ நீயொரு பீ. ஏ. பட்டம் வைச்சிருக்கிருய், பட்டிணியெண் டாலும் எப்பிடி பாண் வாங்கப்போவாப், மானம் போப்விடு மெல்லோ "".
o "eu acir Greitão Lupú9janti?” " *"உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாற்றுவாய் என்றுதான் உள் ளதையெல்லாம் வித்துச் சுட்டுப் படிப்பிச்சம். இப்ப உப்பிடி ஏன் படிப்பிச்சனி என்று கேட்கிறனி ஏன் பெத்தனி என்றும் கேட்டுவிட Gurr Gld''.
செல்லம்மாவிற்கு துக்கத்தில் நெஞ்சேயடைத்துக்கொண்டது. நாள்தோறும் மூத்தவனுேடு ஏதாவது வாக்குவாதம் நடத்துகொண்டே யிருக்கும். வீட்டில் வறுமையும் விரக்தியும் வளர வளர மோதல்க ளும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
"அப்பு செத்ததோடை உனக்கும் வரவர பைத்தியம் பிடிச்சுப் போட்டுது. எடுத்ததுக்கெல்லாம் என்மேலை பாய்ஞ்சுகொண்டுதான் நிக்கிருய்",
மணியம் குத்தலாய் கூறிஞள். "ஒமடா எனக்குப் பைத்தியந்தான் பிடிச்சுப்போட்டுது. நீயேன் பைத்தியக்காறியோடை வீணய் பேசிக்கொண்டிருக்கிருப். தெருச்சுத் தப்போவன்'.
"நாங்க கம்மா தெருச்சத்திறம் என்றுதான் நினைச்சுக்கொண் டிருக்கிருய்".
'இல்லை. நீ கூடித்திரியிற கூட்டமெல்லாம் எனக்குத் தெரியா தெண்டா நினைக்கிருய், உனக்கு என்ன நடக்கப்போகுதெண்டும் எனக்குத் தெரியும். என்ன நம்பிக்கையோடை ஒரு காலம்வாழ்ந்தன். இப்ப எல்லாம் அழிஞ்சுபோச்சு. இன்னும் என்னென்ன அழிவுதான் வரப்போகுதோ".
செல்லம்மா கவலை தரங்கமுடியாது கலங்கிய கண்களுடன் குசி னிக்குந்தில் குந்தி, நாடியில் கையை ஊன்றி வைத்தபடி கறிஞள்.
- 06 -

அவ்வேளை தோய்ந்துவிட்டு தலையை உயர்த்தியபடி ஆனந்தன் வந்து கொண்டிருந்தான். கிணற்றடியிலேயே அவர்களது வாக்குவாதம் அவ னுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.
** என்னம்மா விடிந்ததுமே உன் ஒப்பாரியை தொடங்கிவிட்டாப். இனி ராத்திரிக்கு தூங்குமட்டும் இந்த ஒப்பாரிதான். இப்ப என்ன நடந்திட்டுது என்று தொடங்கிருய்",
ஆனந்தன் தமையனைப் பொருட்படுத்தாது தாயின்முன் நின்று கொண்டே துவாய் தலைப்பை உருட்டி காதைக் குடைந்துகொண்டே கேட்டான்.
'என்னதான் நடக்கேல்லை. எல்லாமே தடந்து முடிஞ்சுது. உள்ள சொத்து எல்லாமே உங்க படிப்புக்காக அழிச்சுப்போட்டமே. இருந்த தாலிக்கொடி கூட அவற்றை செத்த வீடு, அத்திரட்டிச் செலவோடை போட்டுது. இனிமேல் தின்னுறதுக்குத்தான் என்ன இருக்கு, அந்த மனுஷன் இருக்குமட்டும் நிலத்தையாதல் கொத்திக்கொண்டிருந்துது. உங்களுக்குப் பின்ன?ல பி ஏ. பட்டம் ஏறிவிட்டுது. இனி மண்வெட்டி யைத்தானும் தொடமாட்டியள், இப்பபாரன் பாண்வாங்கப் போகவே முடியாதொண்டு இவன் நிக்கிருன்’.
"அதுதானம்மா நான் போப் வாங்கிவாறனே. நீதானே முந்தி அப்பாவையே பேசுவையே "நீ நிலம் கொத்தப் பிறந்தனிசரி, என்ரை பிள்ளைகளையும் நிலம் கிண்ட விடுவனென்று நினைச்சியா? என்று. இப்ப மாத்திப்பேசிருய்"
'நான் நினைச்சபடி நடந்துதா, சொத்து, சுகம் எல்லாம் அழிஞ்சு போச்சுதடா",
"அதுதான் நல்லதம்மா. இனிமே எமக்கு இழக்கிறதுக்கு எதுவு மில்லை, சரிதானேயம்மா' .
"இவர் இப்ப பாட்டாளியாகிவிட்டாராம். புரட்சி நடத்தப் போகிருர்?".
இருவர் பேச்சையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மணியம் தாயைப் பார்த்தபடி தம்பி யார்பற்றி நளினமாகக்கறிஞன். 'ஓம் புரட்சி நடத்தத்தான்போறம், அதைவிட்டு உன்னைப் போல இன விடுதலை பேசித்திரிவன் என்று நினைக்கிறியா??
ஆனந்தன் கேட்டான். "நீதானே தமிழ் உணர்ச்சியே இல்லாத துரோகியாச்சே, சிங் களத்தை திணித்ததால்தானே உனக்கும் எனக்கும் கூட வேலையில்லை. தெரு அளக்கிறம்".

Page 5
"சிங்களவரில் மட்டுமே வேலை கிடைச்சிருக்கா, ஏழு, எட்டு லட்சம் பேருக்கு வேலையில்லை. வருஷம்தோறும் மேலும் இரண்டுலட் சம்பேர் சேர்ந்துகொள்ளுகிருங்கள். பாராளுமன்ற ஆட்சியால் எல் லாருக்கும் வேலைதர முடியும் என்று நினைக்கிறியா? தமிழரசு வந்து விட்டால் தமிழர் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிடும், அப்படித் தானே?".
கடைசி வார்த்தையை ஆனந்தன் நளினமாக அழுத்திக்கூறிஞன், "வெறும் வயித்தைப்பற்றித்தான் உங்களுக்குக் கவலை, மானம் என்று ஒன்றில்லையா ???
'வயித்துக்காகப் பிச்சையெடுப்பது மானக் கேடில்லையோ" என்று ஆனந்தன் கூறிவிட்டு தாயைப் பார்த்துச் சொன்ஞள்:
"காசைத் தா அம்மா பாண் வாங்கி வாறன், பாண் வாங்கப் போறதையே மானக்கேடு என்று நினைக்கிறவர்தான் மானத்தைப் பற்றி பேசவத்திருக்கிருர்".
"நான் குளிக்கப்போறன்." மணியம் இழுத்தான். "ஒமடா உன்ரை மழுப்பல் எனக்குத் தெரியாதா" என்று கூறிக்கொண்டே கையிலிருந்த 80 சதத்தையும் செல்லம்மா ஆனந் தனிடம் நீட்டினுள்.
* 'இன்னும் 20 சதம் தா அம்மா. பாண் விலை கூடினது உனக்குத் தெரியாதா?"
"கோதாரீலை போறவங்கள், பிறகும் விலையை ஏத்திவிட்டாங் TnTP''
'அரிசி விலையிலை கொஞ்சம் குறைச்சிருக்கிருங்களாம். இந்தத் தகிடுதித்தங்களை உன்ரை மகனிட்டைக் கேள்"
மணியன் பரிகசித்தான். 'போன மாதந்தானே ஏத்திஞங்கள். அதையா குறைச்சிருக் கிருங்கள்" என்று மனக்குழப்பத்தோடு கூறியபடி செல்லம்மா குசி னிக்குள் சென்று மேலும் 20 சதத்தைக் கொண்டுவந்து கொடுத் ‘தாள். ஆனந்தன் சேட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு சத்தியை நோக்கி நடந்தான்.
செல்லம்மா குசினிக்குள் சென்று புகைந்துகொண்டிருந்த அடுப்பை கிளறி வாயால் ஊதி மூட்டிஞள். அவள் மனதும் புகைந்து புகைந்து பழைய வாழ்க்கையையும் தான் கட்டிய மனக்கோட்டைகளையும் நினைந்து எரிந்துகொண்டிருந்தது. தன் பிள்ளைகள் தன் புருஷனைப் போல நிலம் கிண்டிக் கஷ்டப்படப்படாது என்று அவள் கருதியது மட்டுமல்ல, புருஷனை என்றும் குறைவாகவே மதித்து வந்தாள். தன்
-سي- 08) --

சீதனச்சொத்து பாவையும் விற்றுப் படிப்பித்தாள். குத்தகை நிலத் தைக் கிண்டிக்கொண்டிருந்த புருஷனும் அவளை விட்டுப் போய்விட் டார். இருவரும் தொழிலில்லை என்று தெரு அளந்தாலும் பரவா ಲೆನಹಿನ್ಮ ஆபத்தான அரசியலில் ஈடுபட்டிருப்பதே அவளுக்கு அதிக வருத்தமளித்தது.
ஆனந்தன் பாணை வாங்கிக்கொண்டு வந்தபோதும் வீட்டில் வாக்கு வாதம் நடத்துகொண்டிருந்தது. செல்லம்மா சம்பலையும் சுடவைத்த பழங்கறியையும் வைத்தாள்.
'நீங்க சாப்பிடுங்கோ, எனக்குக் கொஞ்ச பழஞ்சோறிருக்கு" "என்னம்மா, பிறகும் அண்ணளுேடை சலசலப்பு'
ஆனந்தன் உசாவிஞன். தாய்க்கு அளவுமீறி வீண் தொல்லை கொடுப்பதை அவன் விரும்புவதில்லை.
"அவன் அஞ்சு ரூபா காசு வேணும்ாம். கடன் கேட்கக்கூட இனி ஆட்களில்லை" உங்களைப் படிப்பிக்கச் செலவழிச்ச காசை வட் டிக்குக் கொடுத்திருந்தாலும் நான் இன்றைக்குக் கஷ்டமில்லாமல் செல்லப்பிள்ளையாப் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பன். நீங்களும் ஏதேன் தோட்டந்துரவைப் பார்த்து மனுஷராய் பிழைத்துக் கொண் டிருப்பீர்கள்"
செல்லம்மா அழாக்குறையாய் அளந்தாள். ""உன்னிலை பிழையில்லை அம்மா. ஊரைப் பார்த்து நீ ஆத் தோடை போஞய். அவங்களும் கவைக்குதவாத கல்வியைக் கற்பிக் கிருங்கள். இந்த வீட்டிலை மட்டும் இத்தப் பிரச்சளை இல்லையம்மா. நாடெல்லாம் இந்த நிலதான். கொஞ்சக்காலம் பொறம்மா. இந்தச் சமூகத்தையே உடைத்தெறிந்து காட்டுறம்'
ஆனந்தன் பேச்சில் உணர்ச்சியும் உறுதியும் தொனித்தது. பாணை வெட்டி தமையனின் தட்டில் போட்டான்.
'இவர்தானம்மா புரட்சி நடத்தி உனக்குச் சோறு போடப் போருர், காத்துக் கொண்டிரம்மா' மணியம் கேலியோடு கூறிஞன். "இவர் தமிழன், நாட்டுக்கு உயிர் கொடுப்பதாக வீம்புபேசிறர். ஒருவேலை கிடைத்ததும் ஒடிப்போய் சிங்களம் படிப்பார்?"
ஆனந்தன் அடித்துச் சொன்னன். "இவர் மட்டும் வேலைகிடைச்சால் போகமாட்டார்"
'உள்ளேப்போல குட்டி பூஷ்வா அல்ல நான்'
- ::09 ۔۔۔

Page 6
"இவர் வேறை குடும்பத்திலிருந்து வந்தவர். 71ல் நடந்ததைப் போலத்தான் இவற்ரை புரட்சியும் இருக்கும்"
*உன்னைப் போன்றவங்களைச் சேர்த்தால் துவக்கைக் கண்டதும் மட்டுமல்ல, வேலயைக் கண்டதும்கூட ஓடி விடுவாங்கள். சோஷலிசம் பேசிற காலத்திலை இனத்துக்கு விடுதலைதேடப் போகிருர்"
ஆனந்தன் பழித்துக் கூறிஞன். "சுதந்திரம் கிடைத்தால் எங்கள் இனம், மொழிக்கு சமத்துவம் வேண்டாமோ? சிங்களவருக்குத்தான் எல்லா சுதந்திரமுமோ?"
"அரச மொழியாகி சிங்கள மக்கள் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விட்டுதா? எங்களிலும்பார்க்க மோசமானதால்தான் 71 கிளர்ச்சி கூட நடந்தது. பாராளுமன்றத்தாலை அவங்க பிரச்சனையோ எங்க பிரச்சனையோ தீர்த்துவிடப் போவதில்லை. இன்னும் மோசமாகிக் கொண்டேயிருக்கும். ஒரு புரட்சி நடந்துதான் இப்பிரச்சண்யெல் தீரமுடியும்"
"புரட்சி நடந்தால் தமிழருக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வந்துவிடும்"
மணியம் நளின பாஷையில் கூறிஞன். - சி"ஏன் வராது? எந்த மொழியாலை படித்தாலும் எல்லாருக்கும் வேலை கிடைக்கும். எல்லாரும் உற்பத்தியில் ஈடுபடுவோம். இப்ப நீ கூட சிங்களத்தால் சிங்களவருக்கு வேலை கிடைக்குது, தமிழனுக்கு வேதியில்ல என்றுதானே வகுப்புவாதம் பேசுகிருய், எத்தனை தவருண கருத்து. படித்த சிங்கள மக்கள் நில் எங்கள் நிலையிலும் மோசம்'
"" போதுமப்பா போதும், உங்க ரண்டு பேற்றை சண்டையும். இப்ப சாப்பிட்டு முடியுங்கோ, என்ரை கவலே உங்க ரண்டு பேருக்கும் சோறு போடுற கவலேதான் போற போக்கைப் பார்த்தா ரண்டு பேருக் கும் அரசாங்கமே சோறுபோடும் போலையிருக்கு"
செல்லம்மா பொறுமையிழந்து கூறிஞள். 'இது எங்க வீட்டுப் பிரச்சனை மட்டுமில்லையம்மா. இதுதான் இன் றைய நாட்டுப் பிரச்சனை. பாட்டாளி வர்க்கந்தான் பெருகி வருகுதே' "அதென்னடா பாட்டாளி என்ருல்? நீயும் பாட்டாளிதாஞே?" செல்லம்மா கேட்டாள். "நான் அரைப்பாட்டாளியம்மா. ஆனல் தொழிலாளி வர்க்கத் தின் சிந்தனையை கிரகித்துவிட்டேன். எங்காவது தொழிற்சாயிைல் அல்லது தோட்டத்தில் கூலிவேலை செப்யத் தொடங்கினல் தான் முழுப்பாட்டாளியாகிவிடுவேன்"
- O -

தாயாருக்காகவல்ல, மறைமுகமாக தமையனுக்காக விளக்கிக்கூற முயன்ருன்.
"எனக்கு உந்தப் பெயரே பிடிக்கேல்லையம்மா" மணியம் கூறிஞன். "குட்டிப் பூஷ்வாவிற்கு எப்பிடிப் பிடிக்கும். பல்கலைக்கழகத்தில் படித்ததெல்லாம்.பழகினதெல்லாம் உன்மூளையில் அப்படியே இருக்கே" " அப்ப என்னை உங்க புரட்சியிலை சேர்க்க மாட்டீங்க" ""ஒருபோதும் சேர்க்கமாட்டம்" 'arsi P'” 'அதுதானே முந்தியே சொன்னனே. துவக்கைக் கண்டதும் மட்டுமல்ல, வேலையைக் கண்டதும்கூட புரட்சியைவிட்டு ஓடிவிடுவாய்' "போதுமடா போதும். போய் கையைக் கழுவிவிட்டு தெருச் சுத்தப் போங்கோ. நான் இருக்கிறனே சோறுபோட், வீட்டிலை அரிசி asal gåvåav ””
செல்லம்மா செம்பில் தண்ணீரைக்கொடுத்து எழுப்பிவிட்டான். 'ஒடியல் புட்டு அவியம்மா. சாப்பிட ஆசையாயிருக்கு, நான் ராத்திரிக்கு வெளியூர் போகிறேன்.""
தாயைப் பிரிந்து நீண்டபயணம் புறப்படுவதுபோல ஆனந்தன் குரல் ஒலித்தது. ★
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தேசப் படப் புவியியல் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது G. A. Q, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல். கிடைக்குமிடம்: விலை : 3-75
விஜயலட்சுமி புத்தகசாலே 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 88930

Page 7
விற்பனையாகின்றன !
புலவர் 'தமிழவேள்' எழுதிய தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு- விளக்கம் ரூ. 5/50 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் ரூ. 5/- பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும்
(MECHANICS & PROPERTIES OF MATTER) பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
வெளிவந்துவிட்டன !
தமிழவேள்' எளிதாக எழுதிய
தமிழ் 6 - பயிற்சி 445 தமிழ் 7 - பயிற்சி e5. 5-75
விஜயேந்திரன் எழுதிய
சுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆசுக Ꭷ56Ꭷ6ᎧLᎸ , 3II e5, 4-00
டாக்டர் மகேசன் ராசநாதன்
எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) (5 5-50
விஜயலட்சுமி புத் தகசால்ை 248, காலி விதி வெள்ளவத்தை
Coast accu-6.
Chict Osraigua: 88930
- 12 -

அன்பு மகனுக்கு 31372,Tufsir கடிதம்
- வித்தியாபதி -
சித்திரையில் பிறந்தவனே சிவப்பணியில் சேர்ந்தவனே முத்தமிழே முக்கனியே முழுநிலவே மலரே யென்று எடுக்கிப் பால்தந்த எனக்கு இன்றுதான் நின் கடிதம் கிட் தடுக்கில் தவழும் போதே (டிற்று தடியா லென்னை அடித்தவனே எடுத்துத் துவக் கேந்தி எமதமைப்பை மாற்றச் சென்று இன்ருேடு வருடம் ஒன்றரையடா நின்ருேடும் வாழ்க்கையிலே நீ படும் துயர மெல்லாம் நன்ருகத் தெரியுதடா நாளை வரும் புரட்சியிலே நமதிலங்கை சிவக்கும் வரை ஏழையென் கண்கள் என்றுமே யுறங்காததஞல் எழுதுகிறேன் இக்கடிதம் பாளையைச் சீவுவதுபோல
பாட்டாளிகள் விவசாயிகள் கோட்டையிலே நீயிருந்து
கொடியவர்கள் கொட்டங்களை
வர்க்க எதிரிகளை வளைத்துப் பிடித்து
அவர்கள் s
(சிவிடடா
Germrida arası s6ir சொந்த வாழ்வுகளை இத்தினமே அறுத்திடடா - என் இதயத்தே பால் வார்த்திடடா
முத்துக்கள் மீன்கள் முழு நிலத்து நெற்கதிர்கள் இத்தரையில் எடுக்கின்ற எங்கள் விவசாயிகள் தொழிலாளிகள் நித்தமுமே நின்பக்கம் நிற்பதஞல் பத்துக்கு பின் நீ வருவாயென்று பணுட்டோடு ஒடியல் பிட்டவித்து பார்த்திருப்பேன் தவருது வந்துவிடு
பார்வாழ செங்கொடியை ஏற்றிவிடு என்னை நினைத்து ஏதும் கவலை கொள்ளாதே பொன்னை பொருளை பூமியை புள்ளடியை தன்னகத்தே வைத்திருக்கும் தருக்கர் கூட்டத்தை இன்றே அழித்து விட்டு எங்கள் வாழ்வை உயர்த்திவிடு ஒன்றே யொன்று சொல்கின்றேன் ஓடோடி வரும் புரட்சியிலே நின்றே தனித்து போரிடாதே நிற்கின்ற மக்கள் அணியோடு குன்ரு ய் நிமிர்த்து கொடியவர்களை அழிப்பாயென்று அன்பாய் விடைபெறுகின்ருள் - உன் அருமைத் தாய் மகனே.
- 3 -

Page 8
FT Jr.), IDT GOT d520, 3) bifulp !
- மாதவன் -
ைேல, இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச் சார்ந்தவை. ஆகவே அவை அடிப்படை அமைப்பாகிய பொருளாதார மாற்றத்தையொட்டி மாறிக் கொண்டேயிருக்கும்
சமுதாயம் ஒரு குட்டையல்ல. அது ஆறுபோன்றது; ஒடி மாறிக் கொண்டேயிருக்கும் சமுதாய மாற்றங்களையொட்டி கலை, இலக்கிய மும் மாறிக் கொண்டேயிருப்பது வியப்பல்ல.
கலே, இலக்கியம் சாசுவதமானது என்று கூறுவோர் சமுதாய வாரிச்சியைத் தேக்கிவைக்க விரும்பும் நிலவுடைமை முதலாளித்துவத் தின் தரகராவர். சமுதாயம் ஏன் மாறுகிறது? சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை மாற்றத்தை நோக்கி இயக்கிக் கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத் தைத் தாங்கி நிற்பதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம் இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது கற்பளுவாத மாகும்.
சமுதாய முரண்பாடுகள் பொருளாதார அடிப்படையிலேயே எழுவனவாகும். மேல்மட்ட அமைப்புகள் பொருளாதார அமைப்புக்
கலை, இலக்கியம் சாசுவதமானது என்று கூறுவோர் சமு தாய வளர்ச்சியைத் தேக்கி வைக்க விரும்பும் நிலவுடைமை, முதலாளித்துவத்தின் தரகராவர்.
குச் சேவை புரிவேைவ. ஆகவே, சமுதாய மாற்றம் வேண்டுவோர் ஒறபோதும் கலை, இலக்கியம் சாசுவதமானது என்று கொள்ள Karl-Th. v
இன்றும் இராமாயணம், மகா பாரதம், புராண, இதிகாச, ஜாதகக் கதைகள், சேக்ஸ்பியர் காணிதாசன் ராடகங்கள் ஆகியன எமது கல், இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம். ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில்கட இராமாயணம், சாகுந்தலம், சேக்ஸ்பியர் நாடகங்கள், சவால்லேக், புலோன்சியோ போன்ற இசை நாடகங்கள் செல்வாக் குப் பெற்றிருப்பது சோஷலிஸ் வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி நிற்கின்றன. சோவியத் தாட்டு திரிபுவாதத்தை அங்கு வளர்க்கப்படும் கல், இலக்கியங்களிலிருந்தே எளிதில் காணலாம்.
- l4 -

1. பண்டைய கலை. இலக்கியங்கள், கலை உருவங்களின் ஆதிக் கம் சமுதாய வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி நிற்கில் றன.
2. மனிதாபிமான உணர்வு எவ்வகைச் சமுதாயத்திலும் நிரர் தரமானது என்று இவர்கள் கருதுவது வர்க்க உணர்வை வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகும்.
‘வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்வுநிலையி லிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை" என்பது மார்க்ஸ் கூறிய அடிப் படைச் சித்தாந்தமாகும். ஆகவே, வாழ்நிலை மாறிக்கொண்டே செல்லும்போது உணர்வுநிலைகளும் மாறவே செய்யும். வாழ்நிலை, உணர்வுநிலைகளின் மாறுதல்களை விரிப்பதே கலை, இலக்கியமாகும். ஆகவே, சமுதாய மாற்றத்தை விரிக்கும் கலை. இலக்கியம் மாறிக் கொண்டேயிருக்கும். கலை, இலக்கியங்களே சாசுவதமானவை என்று கட்டி அழுவோர் சமுதாய மாற்றத்தை மறுப்பவராவர்.
நிலவுடைமையில் மகாபாரதம், இராமாயணம் போன்று யாவரும் அறிந்த இதிகாசக் கதைகள், கூத்து, கிராமிய இசை நாடக மரபில் நடித்துக் காட்டப்பட்டன. முதலாளித்துவத்தில் அவை தனிமனிதர் படிக்கத்தக்க நூல்களாக முதலாளித்துவம் அச்சிட்டு பரப்புகிறது. படிப்பவர் யாவரும் இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய மன்ன னும் பாண்டவர்கள் என்ற கண்ணன் ஆதரவுபெற்ற அரசகுடும்பத் தவர்களும் அரக்கர்களையும் கொடியவர்களையும் எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் என் ற கருத்தை நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் பார்ப்போரும் மன்னர்களுக்காக இரக்கப் பட்டு மெய்மறந்து அவர்களது ஆட்சியை வாழ்த்துகின்றனர்.
சேக்ஸ்பியரின் நாடகங்களை வைத்துக் கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள் நிரந்தரமானவை என்று பொது சமப்படுத்துவதன் மூலம் வரிக்க உணர்வு என்ற வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் செய்துவிடுகின்றனர்.
சோவியத் நாட்டில் திரிபுவாதம் தலைதூக்கியதற்கு தவருண கலை. இலக்கியப் பார்வையும் ஒரு காரணமாகும், பண்டைய கலை, இலக் கியங்களைப் பார்க்க வேண்டிய கண்ளுேட்டத்தையும் அவற்றிற்கு சமு தாயத்தில் கொடுக்கப்பட வேண்டிய இடத்தையும் அங்கு தவருகப் புரிந்து கொண்டுள்ளனர். இத்துறையில், மாவோ யெஞன் அரங்கில் கலை, இலக்கியம் பற்றிய மார்க்ஸிய சித்தாந்தக் கருத்தை மிகத் தெளிவாக வைத்துள்ளார். வரிக்கப் போராட்டத்தை அவர் என்றும் மறக்கவில்லை.
- 5 -

Page 9
"பழமையைக் களைந்து புதியவை கொள்வோம்" என்று மாவோ பின்னர் கூறியது சோஷலிசக் கண்ணுேட்டத்தை முன்வைத்து பழைமை யைக் களைவாகும். (குமரன் 20: பக்கம் 19 பார்க்க.) சோஷலிசக் கண்ணுேட்டம் என்பது இயக்கவியல் பொருள் முதவாத, வர்க்கப் போராட்டக் கண்ணுேட்டமாகும். அதாவது சமுதாய அமைப்பு முரண் பாடுகளைக் கொண்டது; அவ்வமைப்பு சில்லய சனதல்ல; சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பது; வர்க்க உணர்வின் எழுச்சியும் போராட்ட மும் தவிர்க்க முடியாதவை என்ற கோட்பாடுகளைக் கொண்டதாகும்.
ஆகவே, இக்கோட்பாட்டைக் கடைப்பிடிப்போர் பண்டைய சலை, இலக்கியங்கள் கண்மூடித் தனமாக ஆதிக்கம் பெறுவதை எதிர்க்கவே செய்வர். வர்க்க உணர்வையும் போராட்டத்தையும் மாந்து உணர்வு கள் நிரந்தரமானவை என்று நிலைநாட்ட முயல்வதை கண்டிக்கவே செய்வர் YA
கலை, இலக்கியம் மாறும் சமுதாய இயக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்க வேண்டும். அவ்வவ்வேளைய காலத் தேவையை ஒட்டி வர்க்க உணர்வையும் வரிக்கப் போராட்டத்தையும் பலப்படுத்துவதாக அமைய வேண்டும். சா சுவதமான கலை, இலக்கியம் என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்த ஆண்டுத் தேவைகள் இன்றைய தேவைகளுக்கு மாறுபட்டவையாகவே இருக்கும். அத் தேவைகளைப் பூரணப்படுத்துப வையாகவே கலை, இலக்கியம் அமைதல் வேண்டும்.
சோஷலிச சமுதாயத்தில் கலை, இலக்கியம் தனிமனித படைப்பை மீறி கூட்டுப்படைப்பாக மாறுகிறது, சமுதாய இயங்கியலே முன் வைத்து புதிய, புதிய கல், இலக்கியங்கள் அவ்வக்கால தேவையை யொட்டி படைக்கப்படுகின்றன. அல்லது முன்னேய கலை, இலக்கியங் களில் உடனுடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சீகுவில் இம் முயற்சிகள் விழிப்போடு செயலாற்றப்படுவதை நாம் அறிகிருேம்.
சாசுவதமான கலை, இலக்கியம் என்று கூறுவது நிலவுடைமை, முதலாளித்துவக் கோட்பாடாகும்; மார்க்ஸின் இயக்கவியல் பொருள் முதல் வாத சித்தாத்தத்தை இக்கோட்பாடு முற்ருக நிராகரிக்கிறது. சமுதாயத்தை குட்டையாக தேக்கிவைக்க விரும்புவோரது சித்தாந் தமே இதுவாகும். புராண இதிகாசங்கள், வியாசர், கம்பன், இளங்கோ, பாரதி ஆகியோரில் இன்றும் மேலெமூத்த வாரியாக, அடிப்படை அமைப்பை மறந்து ஆராய்ந்து எழுதுவோர்கள் பல்கலைக்கழகங்களி லிருந்தே பெருகி வருகின்றனர். இவர்கள் வர்க்கப் போட்டங்கனயும் மனிதனையும் மறந்து பாத்திரங்களின் குளும் சங்களை ஆராய்ந்து, கலை, உருவ நயங்களைக் கூறி எம்மை ஏமாற்றி எமது சிந்தனகளை திச்ை திருப்ப முயல்கின்றனர்; இவர்கள் நிலவுடைமை, முதலாளித்தவ அமைப்புகளின் தரகர்கள்; இவர்கள் பற்றி தொழிலாள, விவசாயிகள் மிக விழிப்பாக இருக்க வேண்டுல் பாட்டாளிகளின் போராட்ட வளர்ச்சியைத் தேக்கும் எதிர்ப்புரட்சிவாதிகளே இவர்களாவர். 3
- 6 -

இயற்கையின் அழிவுகளிலிருந்தும் மக்களைக் காப்போம்
« ، ) ۶۶
சென்ற மாதம் மலைநாட்டு மண்சரிவுகளிளுல் 43 தோட்டத் தொழிலாளர் உயிரிழந்தனர். களனி கங்கை பெருக்கெடுத்ததால் 10,000 க்கு மேற்பட்டோர் குடிசைகளை விட்டு குடியெழுந்தனர். இவை எம் நாட்டிற்குப் புதிய செய்திகளல்ல. ஆண்டுதோறும் தடைபெறு பவை. இவற்றை நிவிர்த்திசெய்ய முடியாதா?
*தோட்டப் பகுதிகளில் துரைமாரின் பங்களாக்கள் பாதுகாப்பான உயர்ந்த குன்றுகளிலும் தொழிலாளர் லயன்கள் பள்ளத்தாக்குகளிலும் கட்டப்படுவது வழமை" என அண்மையில் திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு கலந்துரையாடலின்போது கூறியிருந்தார். இதஞல் மண்சரிவுக்கு ஆளாபவர்கள் இவர்களே. தோட்டங்களுக்காக, ம&க் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. பாறைகளுக்கும் மண்களுக்குமிடை யில் மரங்களின் வேர்ப்பிடிப்பேயில்லை. மழைநீர் தேங்காது ஓடி மண் சரிவை ஏற்படுத்துகின்றது. மண் சரிவுகளுக்கும் வெள்ளப் பெருக்கு களுக்கும் எந்த அரசு தானும் இதுவரை தீர்க்கமான முடிவு கான வில்லை, அழிவு நடக்கும்வேளை பரிதாபப்பட்டு தமது தண்ணிரி போன்ற இரக்கத்தை மட்டும் பத்திரிகைகளில் அறிவிப்பர்.
இந்த விஷயத்தில் மட்டுமே கட்சிகள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதில்லை. சிலர் ஏகாதிபத்தியத்தைத் திட்டிவிட்டு வான்ாதிருப் பர். ஏகாதிபத்தியம் வந்து இவற்றைச் சீராக்கிவிடப் போவதில்லை, நாமே இவற்றிற்கு விடிவுகாண வேண்டும். இயற்கையால் ஏற்படும் விபத்துகளுக்கு நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்ருர் மாவோ.
மலைகளில் மீண்டும் மரங்களை தடுவது, லயன்களை மண்சரிவற்ற இடங்களுக்கு மாற்றுவதன் மூலமும் இவ்வழிவுகளிலிருந்து பாதுகாப் புத் தேடலாம். ஆறுகளே இணைப்பதன் மூலம் வெள்ளப்பெருக்குகளைத் தடுத்துவிடலாம். சீளுவில் ஆற்றுப் பெருக்குகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்காஞேர் அழிவது வழமை. இன்று நிலமை முற்ருக மாறி விட்டது. ஒரு மார்க்சிய சோஷலிச அமைப்பில்தான் இயற்கையின் அழிவுகளிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும், , *அழிவுக்கு இயற்கை பொறுப்பு" என்று பேசுபவர்களல்ல அவர்கள். (
--س- l7 --

Page 10
எம் நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பு
- y Tuo65T -
நிலமோ, வேறு எத்தகைய உற்பத்திச் சாதனங்கள் எதுவுமோ இல்லாது தமது உழைப்புச் சக்தியை மட்டும் விற்று வாழ்பவர்களே பாட்டாளிகளாவர். எம் நாட்டு உழைக்கும் வரிக்கத்தின் 71% பாட் டாளிகள். இலங்கையின் மொத்தமான உழைக்கும் வர்க்கமான 33.30 லட்சத்தில் 23.76 லட்சம் பேர் பாட்டாளிகளாவர். இவர்களைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்:
சொந்த நிலத்தில் பயிரிடு வோர், தாமே உற்பத்தி செய்பவர் - சிறு உற் பாட்டாளிகள் பத்தி சாதனமுள்ளோர்
1. விவசாயம், மீனவர்,
காடு வெட்டல், 1 0, 80,000 5, 71,000 2. சுரங்கம், கல்லுடைத்தல்,
QA5m di un sia 6: R. 7,000 10,000 3. சிறு கைத்தொழில், ஆரம்ப -
உற்பத்தி தொழிலாளர். 5,59,000 1,51,000 4. ஏற்றியிறக்கல் முதலிய
சேவைகள். 1, 17,000 16,000
17, 63,000 7,48,000
5. உத்தியோகம், தொழில்
5 luth 1,54,000 16,000 6. நிருவாகம் 31, 000 4,000 7. எழுதுவினைஞர் 1,46,000 1,000 8. விற்பனையாளர் 75,000 147,000 9. பாதுகாப்பு, பொழுது •
Gums, Lop 2,07,000 38,000
23, 76,000 9,54,000 (l) நகரப்புறப் பாட்டாளிகள் (முனிசிபல், மாநகரசபை,
sarrau) 4, 28,900 1.8% (2) கிராமப்புறப் பாட்டாளிகள் 13, 25,000 56% (3) பெருந்தோட்டப் பாட்டாளிகள் 6 23,000 26%
23, 76,000 100%
- 18 -

"ஆண்டே (குத்தகை) முறையில் நிலத்திற்கு வாரம் கொசத்து விவசாயம் செய்வோர் தொகை 3.19,000.
எம் நாட்டின் சில சிறப்பு அமைப்புகள்:
வேலையற்ற (அரைப்) பாட்டாளிகள் 10 லட்சம், GQQu ffaSGfidi» பெரும் பகுதியினர் கல்விகற்றவர். ஆண்டு தோறும் இரண்டரை லட் சம் பேர் பாடசாலைகளை விட்டு இவர்களுடன் சேர்கின்றனர். இதகுல் இளம் வயதினரான வேலையbருேர் தொகை வேகமாக வளர்ந்து வரு கிறது. உழைப்பாற்றல் மிக்க 17-26 வயதினரின் உழைப்பை நாட்டின் வளம் பெருக்க உற்பத்தியில் ஈடுபடுத்த முடியாத நிலை வளர்ந்து வருகிறது.
(புள்ளி விபரங்கள் தொழிலாள, விவசாயிகளின் அரசை அமைக்க நாம் தயாரா?" என்ற ஆங்கில நூலிலிருந்து பெறப்பட்டவை).
~~ ANTANJaga
ar
முதலாளித்துவத்தின் தடைகள் அனைத்தையும் தோற்கடிப்பதே எமது குறிக்கோளாகும். இராணுவம், அரசியல் மட்டுமல்ல சித் தாந்த ரீதியிலும் முறியடிக்கவேண்டும் இதுவே மிகவும் ஆழமான, சம பலமானதுமாகும். - லெனின்
zYSLzYSLzYLSLLLSYYLLSYYLLSLLSYSAASeYYLYLSLLLLY
K. gia.7 gum B. Sc. Dip-in-Food Sc. சிறப்புற எழுதிய
s
s புதியமுறைச் சுகாதாரக் கல்வி 努
எ ட் டி ரா ந் தர ம்
வெளிவந்துவிட்டது !
s
S.
s
崇
விஜயலட்சுமி புத்தக சாலே
248, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-6.
விலை : ரூ. 6-50,
جیسے 9] ۔۔۔

Page 11
**æos are iso gif@retējmosoofgroető 1994 roko – agnoos dres usoqasē spēj op@$rısıØ#ısựsuwe,ș@Trią, o g増gト増、ege@gg 4***•也s@噴menu增ae 45° osoane usreo sựgsreso iego» e «» uzeoaïsos @sofisso 69@$rīcī£) si es use,pogos y go ossono uso oors fia, ug soforsæ ••ųo uso aer, og „g op uæææð •şđò@ șąfari 6), at
·æosare is? qisēælgm岛的岛遇s@ Isso greko - «gogo are us?!976*3 ”spoểriņ@tiae use,时遇m Lá羽 4**4喻*4粵&s@**h 時g奇 *«>?»—Tuo – praeg –当日圆 oogoo o uresso, , oșohn «gig 习母喝守圆叶窗-ias uog)
(3-7 11hņoșangora-ideais, qisognæ uo qitornago
“æqosoffre uso qirasaætt, roessessweg oogrsko – «sos» dro • • græsæg 占曾将电7哈4日 时遇可追egguezo ��Grīņộin ego uos,唱h寸g7 电图上ro可 ođì unos qi do @ unoq76) nysga
(
(
(
142°41`-7 ngėdos pas us» sosyo wƆngo uonţif)sourag) 6) maes uga
assミes* gaggmoous glas();
oogrsko – gęæsense as? quae og
··af@suan Qşıtë; loogies@luoso asrı gif@gog quas o mo aes ugi ngengikę ' to uos) șH 199ło 目!官4皆岛电9图将yggge
fiosri sfio fođì vợ goa’q’ø
*Gosfo o qisa uqi qi@gils
æolos are so gif@sgegneogorgias(); oogrsko – agos are uso quae aeg 9949%29日 uongge
• ude; 19 Qotos-mars dø oudsqo@s quoqip噴過Le@ 1997@ogassı • •Assoņi ugio) 4>Thnows?đì uns as uripog ugjeo «ææos are uso qu@segmwsogoşiastoj 古唱七re可—己对宿g4ns us%qıf@gelõj *4**肖恩 匈湖丁en @g@ legoorwegiæ assas-o șąsg
— Ķīšan@us —
positose (posesc rạio
- 20 -

எம்மில் செல்லாது.
அமெரிக்க ஏகாதிபத்தியமே ! உங்கள் எச்சில் வேலைகளை
அம்பலத்தில் கண்டு விட்டோம்.
சந்தையிலே கோதுமையின் கிராக்கியை ஏற்படுத்த விக்ாந்த கோதுமையைக் கொட்டி எரித்து, שמי6שלאSh நாளுக்கு நாள் கூட்டுவதையும் வளரும் நாடுகளை அடிமைப் படுத்த வட்டிக்குப் பணம் கொடுத்து ““ gyve 6ny” பிடிப்பதையும், ஆயுதங்கள் விற்பதற்காய் அண்டை நாடுகட்கிடையில் சண்டை முடிவதனை வியட்கும் யுத்தத்தாலும், எகிப்து - இஸ்ரேல் துருக்கி - கிரேக்கப் போராலும் அம்பலத்தில் கண்டு விட்டோம். வேடம் கலந்த பின்னும் எங்களை ஏமாற்ற நினையாதீர்கள் zoni ssir ஏமாற்று வேலைகள் எம்மில் செல்லாது.
- மணிமைந்தன்
ஜனநாயக மயக்கம்
கணி பறக்க கொண்டல் மரத்தில் மந்தி தாவியதால் விழுந்த உதிரிப் பூக்கள் அவன் மேல் சொரிய தன்னை வாழ்த்த விழுந்த பூக்களென எண்ணி
அவன். * மனம் மகிழ்கின்ருன்.
- கனக. பாலதேவி
உத்தியோகம் போப்விடுமோ சிறையிருக்க நேரிடுமோ என்றெல்லாம் பதுங்கும் காகிதப் புலிகளிளுல் பூவுலகில் புரட்சிகரப் பூவிரியப் போவதில்லை. p5mt få assh புத்துலகின் சிற்பிகள்
நச்சு மரங்களை Gau GarmrGQ Fmt uiùášas வெஞ்சினம் பூண்ட சிவப்புக் கோடரிகள்
- அன்புடீன்
புத்தகங்களில் நாம் கற்ற பொய்யான பித்தர்களின் கூற்றை யெல்லாம் தூக்கி எறிய யுத்தங்களும் தொடங்க வேண்டும் புது
யுகப்புரட்சி ஒன்று இங்கு வேண்டும்.
- க. மொழிவரதன்
- 2 -

Page 12
சிறுகதை :
சைத்தான்கள் ID ID
தான் செய்துமுடித்த சப்பாத்துக்களை எண்ணி ஒரு கடுதாசிப் பெட்டிக்குள் அடுக்கி வைத்துவிட்டு, திருப்தியோடு பெரு மூச்சுவிட்டான். மூச்சுவிடமுடியாத அந்தச் சிறிய வாடகை அறை யில்தான் அவனுடைய பட்டறையும், குடும்பமும் இருக்கிறது.
அவனுடைய ஐந்து பிள்ளைகளும், காலையில் "காட்டுக்கு வாங்கி வந்த பாணப் பிச்சுப்பிடுங்கி "எனக்கு, உனக்கு" என்று தாய் பரீதா உம்மாவுடன் பெரும் கலம்பகம் நடத்திக்கொண்டிருக்கின்றன.
* இப்ப ஒன்பதரை மணியிருக்கும்’ என்று எண்ணிய அவன், ஒரு கிழமைக்கு மேலாக இரவுபகல் ஓயாது வேலைசெய்த தன் கரங் களை சுதந்திரமாக வீசி உளைவு முறித்துக்கொண்டு, நிம்மதியாக ஒரு பீடியை வாயில்வைத்துப் பற்றவைத்து, சப்பாத்துக் கணக்குகளை மனதில் பார்த்தவாறு, நிமிர்ந்து புகையைவிட்டான்.
"இன்னைக்கி வெள்ளிக்கிழமை; பன்னிரண்டு மணிக்கு தொழு கைக்குப் போகவேணும்; அதுக்குள்ளாக எல்லாம் செய்தாகனும்" என்று நினைத்தவன், உஷாராகி, சப்பாத்துப் பெட்டியை சடம்புக் கயிற்ருல் இறுகக்கட்டி, மனைவி பரீதா உம்மாவைக் கூப்பிட்டு, அவ ளின் உதவியோடு தோளில் தூக்கி வைத்துக்கொண்டு 'நா பேயித்து வாறன், நேரம் போகுது' என்று கூறிவிட்டு தெருவில் இறங்கி 'டவுளை நோக்கி நடந்தான்.
"அல்லாட காவல், பெயித்துவாங்க" என்று கூறிய பரீதா உம்மா அந்த அறையின் வாசற் கதவண்டை ஒதுங்கிநின்று வெளியில் தன் தலையைமட்டும் காட்டியவாறு கணவனைப் பார்த்துக்கொண்டு நின்ருள், பிள்ளைகளும் அவளுடைய காலைக் கட்டிப்பிடித்துக்கொண்டும், வாச லிற் குந்திக்கொண்டும் இருந்தன. அவை எல்லாம் சிவந்த நிறமான பிள்ளைகளாக இருந்தாலும் போஷாக்க்ான உணவின்றி வெளிறி, வயிறு வீங்கி சுறுசுறுப்பின்றியிருந்தன. உடலில் நல்ல உடுப்பும் இல்லை.
முழங்காலுக்குக் கீழ் பிறவியிலேயே கும்பி மெலிந்துபோன வலது காலை இழுத்துஇழுத்து நடந்துகொண்டிருந்த நிஸாரின் சிந்தனைகள் அந்தச் சப்பாத்துப் பெட்டிக்குள்ளேதான் புகுந்துகொண்டிருந்தது.
-س- 22 --

அவன் வழமையாக 'ஒட'ருக்கு சப்பாத்துச் செய்துகொடுக்கும் ஜஞப் முகம்மது 'ஜே.பி.யின் கடைக்கு இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டும்.
அவனுடைய வாடகை அறையிருக்கும் மகிய்யாவையிலிருந்து நடக்கத்தொடங்கிய நிஸார் "செமிற்றி வீதியைக் கடந்து திருகோண மலை வீதியில் முனிசிப்பல் சந்தியையும், பள்ளிவாசல் சந்தியையும் கடந்து கொழும்பு வீதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
பாரந்தூக்கி நடப்பதால் முகமும், கை இடுக்குகளும் வேர்த்துக் கசிந்தது. சற்று இளைப்பாகவும் இருந்தது.
தான் சப்பாத்துகளுக்குப் போட்டுள்ள விலையையும், அதில் இருந்து கிடைக்கும் மொத்தப் பணத்தையும், அதில் தோல், ஆணி, நூல், பொலிஷ் என்பவற்றுக்குப் போக தனக்குக் கிடைக்கும் மிகுதி யையும் அவன் மனம் கணக்குப் போட்டுக்கொண்டேயிருந்தது. இருக் கின்ற செலவுகளுக்கு அப்பணம் போதாததினுல் மனம் திருப்தியுரு மல் மீண்டும் மீண்டும் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி வந்துகொண்டிருந்தது. 'புள்ளைங் களுக்கு உடுப்பு வாங்கிக் கொடுக்கணும். பரீதாக்கு எப்படிசரி ஒரு சாறி வாங்கவேணும். அரிசி ஆறு ரூபா வித்தாலும் இன்னக்கு அரிசி யும் இறைச்சியும் வாங்கி புள்ளைங்களுக்கு நல்லா வயிறு நிறையச் சாப்பிடக் கொடுக்கணும்'.
அவனுடைய சிந்தனைகள் இந்தக் கால்களால்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. -
முஹம்மது ஜே.பி. அவர்கள் கடையின் உள்ளே வலதுமூலையில் ஒரு மேசையின் முன்ஞல், மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருந் தார். தலையில்போடும் குல்லாவை எடுத்து மேசையில் வைத்திருந் தார். ஒரு தோளில் சேட்டுக்கு மேலாக "லேஞ்சி" கிடந்தது. அவர் அன்றைய பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார்.
கடையில் வியாபாரம் "பிசி"யாக நடந்துகொண்டிருந்தது, நிஸார் முதலாளிக்குக் கிட்டச்சென்று சப்பாத்துப்பெட்டியைத் தோளிலிருந்து இறக்கிவைத்தான். முதலாளி அவனைக் கவனிக்கவில்லை. அவர் பத்திரிகையில் மூழ்கியிருத்தார்.
முஹம்மது ஜே.பி. அவர்கள் அந்த நகரத்தில் மதிப்புள்ள பிர முகர். முஸ்லீம்களிடையே செல்வாக்குள்ளவர்; ஜே.பி.; பள்ளிவாசல் கள் கட்டுவதற்குப் பணம் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார். சமூகத் தொண்டரென எண்ணப்படுபவர். நிஸார் அவரைப்பற்றி மற்ற வர்கள் கூறக்கேட்டு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளாள்.
--بیس 23 سے

Page 13
"சலாமாலைக்கும்" என்று நிஸார் வணக்கம் கூறியதைக்கேட்ட அவர் நிமிர்ந்து பார்த்து 'ஆலைக்கும்சலாம்" எனச் சொல்லிவிட்டு கடைச் சிப்பந்தியான இராமனிடம் "ராமு, இங்கைவா ! இந்தச் சாமானங்களைப் பாத்தெடு" என்றவர் மீண்டும் பத்திரிகையில் கவனம் செலுத்திஞர். ۔۔۔۔
இராமன், நிஸார் கொண்டுவந்த பெட்டியைத் திறந்து சப்பாத் துக்சுளை வெளியிலெடுத்துச் சோடிசோடியாக வைத்தான்.
"எவ்வளவு போடுறீங்க?" என்று இராமன் கேட்டான். இராமன் கேட்டதைச்செவியுற்ற முதலாளி பத்திரிகையை மடித்து மேசையில் வைத்துவிட்டு நிஸாரின் முகத்தைப் பார்த்தார்.
"பத்தொன்பது ரூவா போடணுமுங்க!”*
'60).F6) 6Tata ?' ' ““ grup” 'என்ன விலை யாஸ்தியாயிருக்கு" என்று கூறிய முதலாளி, சப் பாத்துக்களை எடுத்தெடுத்து உள்ளும் புறமும், மேலும் கீழும் பார்த்து விட்டு, உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, 'என்னப்பா, உங்க வேல் வரவர சரியில்லை?" என்ருர்.
"என்ன அப்படிப் சொல்றீங்க" என்ருன் நிஸார் சிரித்துக் கொண்டு,
முதலாளி ஒரு சப்பாத்தைத் தன் கையில் எடுத்தார். "இங்கை பாருங்க, தோல் திறமில்ல், இளக்கம் நூலும் வாய்க் கல்ல. வேலையும் "கிளின்" இல்லை. சப்பாத்து 'டிசைன் பிடிக்கல்லை. நாங்களும் வாடிக்கைக்காரங்களின் நம்பிக்கையைப் பெறனுமில்லையா?" "அப்படிச் சொல்லாதீங்க முதலாளி. நான் நல்லாத்தான் செய் திருக்கிறன்"
'நீங்க போனமுறை கொண்டுவந்ததும் அவ்வளவு வில் போகேல்லே. சரிசரி பதிமூனு ரூபா போட்டு பணத்தை வாங்குங்க!' "என்னங்க, கட்டாதுங்க. தோல், ஆணி எல்லாம் சரியான வில்புங்க, உங்களுக்கு நாஞ சொல்லணும்?' "
"நாங்களும் விற்கணும் இல்லயா? அதுக்குமே ைகொடுக்க முடியாது. சரிசரி உங்களுக்காக நாலு பணம் கூட வைச்சு பணத்தை வாங்குங்க!" என்று கூறிய முகம்மது ஜே.பி. அவர்கள், அவனுடைய பதில் எதிர்பாராமல் லாச்சியைத் திறந்து பணத்தை எண்ணிக் கொடுத்தார்.
"அடுத்தமுறை, கொஞ்சம் திறமாக "மொடனு" செய்திட்டு Qumrafasil” ”
- 24

TTLLL S S LLLLLLlLLLLLLL S S TTTTTTTLL TTTTTTLTTTLL TT S TLSTLLL கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு வெளியேறிகுறன்.
கொஞ்ச நேரத்தில் அங்கு சப்பாத்து வாங்கவந்த ஒருவன் "சைஸ் ஏழு கேட்டான்.
ஸ்மையில் என்பவன் நிஸார் கொண்டுவந்ததில் ஒரு சோடியை எடுத்து அவன் முன்ஞல் வைத்தான்.
'இது கம்பனி மேட்"டில்லை. இது நம்ம "மேட்". நல்லாப் பாவிக்கும். பெஸ்டான தோல்லதான் செய்திருக்கு. போட்டுப் um (65Äı4 ! ' ʼ
அவற்றைக் காலில்போட்டு அளவு பார்த்துக்கொண்ட அவன், "என்ன விலே போடுறீங்க?" என்று கேட்டான். "இருபத்திரெண்டு ரூபா !” *" என்ன அவ்வளவு விலை சொல்றீங்க?" ** இப்ப எல்லாம் விலைதானே? தோல், ஆணி, நூல் எல்லாம் நெருப்பு வில். எங்களுக்கு இதிலை அவ்வளவு லாபமில்லை." - வத்தவன், சப்பாத்தைக் காவிலிருந்து கழற்றி உள்ளும் புறமும் பார்த்தான்.
'நீங்க சப்பாத்தைப்பத்தி கவலைப்படாதீங்க! மூணு வருஷத் துக்கு குறையாம பாவிக்கலாம். அதுக்கு நாம "சறண்டி". இது நம்ம "மேக் இல்லையா? தோலைப் பாருங்க, நூல் அசையாது. "கிளின் வேக்" என்ருன் ஸ்மையில்.
"அதுசரி, விலையைக் கொஞ்சம் குறையுங்க முதலாளி!”
முதலாளி வந்தவனைப் பார்த்துச் சிரித்தார்.
""சரிசரி. ஒரு ரூபா குறைச்சிவிடு, நீங்க பயப்படாம எடுத்துக் கொண்டு போங்க! இதுமாதிரி நீங்க வேறெங்கையும் எடுக்கமாட் டீங்க!' என்று முதலாளி உறுதி கூறிஞர்.
வந்தவன் சப்பாத்துக்களை மனத்திருப்தியோடு வாங்கிக்கொண்டு போரூன். முதலாளி முஹம்மது ஜே.பி. அவர்கள் அவன் கொடுத்த பணத்தை மேசை லாச்சிக்குள் வைத்துவிட்டு கையிலே கட்டியிருந்த *றிஸ்ட் வாச்சில் மணியைப் பார்த்தார்,
மேசையில் வைத்திருந்த குல்லாவைத் தூக்கி இரு கைகளாலும் தலையில் போட்டுக்கொண்டு,
"ஸ்மையில் கதவைச் சாத்து ; இனி யாவாரம் செய்யாதை. நேரமாச்சு ; பள்ளிக்குப் போகணும்" என்ருர், 兴
- 25 -

Page 14
நமது பிரச்சனைகள் பற்றி நாம் ஆராய்வோம்-4
காமினி குணவர்த்தணு அவர்களால் ஆங்கிலத்தில் இதே தலைப்பில்
வெளியிடப்பட்ட நூலின் சுருக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்:
11 லட்சம் பெருத்தோட்டத்தொழிலாளரில் 6 லட்சத்தவர் இந் திய வம்சாவழியினர். இந்தியத் தொழிலாளருக்கு. குடியுரிமை, வாக் குரிமை, சிவில் உரிமைகள் கிடையா. கோட்டத்துரை பொலிசுக்கு டெலிபோன் செய்தால் தொழிலாளி வேலையையும் இழந்து இருப்பி டத்தையும் இழந்துவிடுவான். ஒரு தோட்டத் தொழிலாளியின் ஒரு நாள் உழைப்பில் 3 ரூபா அவனுக்குக் கிடைக்கிறது, அரசுக்கு 2 ரூபா வருகிறது. இவர்களே உலகில் அத்துமீறிச்கரண்டப்படும் தொழிலான வர்க்கத்தைச் சேர்ந்தவராவர். இந்த மேலதிக 2 ரூபாவைக்கொண்டே நாம் இலவசக்கல்வி, இலவச சுகாதார வசதிகளைப் பெற்ருேம். அரசின் வருமானத்தில் 25%ந்தை இவர்கள் உழைத்து வழங்குகின்றனர். இந்த உபரி மதிப்பால் சிறிதும் பயனடையாதவரும் தோட்டத்தொழிலா ளரே யாவர். பிரசவமரணம், கல்வியின்மை நாட்டில் அதிகமாக நில வுவது தோட்டங்களிலேயாகும்.
தேயிலை, றப்பர் தோட்டங்களில் பாதி நிலப்பரப்பு பயனற்ற உற் பத்தியாகும். ஏகாதிபத்தியம் விலைகளை அமுக்கிவைக்கிறது. இதஞல் -தொழிலாளரில் பெரும் பகுதியினர் வேலயற்று இருக்கின்றனர். இது கொடுமையான அழிவு. வளமான நிலத்தை பயிற்சி பெற்ற தொழி லாளரின் உற்பத்திக்கு வழங்கவேண்டும்.
எமது தீர்மானம்;
(28) பெருந்தோட்டத் தொழிலாளர் அனைவருக்கும் பாகுபா டற்று முழுக் குடியுரிமை வழங்கப்படவேண்டும்.
(29) தனியார், கம்பணிகளுக்குச் சொந்தமான பெருந்தோட் டங்கள் அனைத்தும் நஷ்டஈடு வழங்காது கவீகரிக்கப்படவேண்டும்.
سے 26 سس۔

(30) சிறுதோட்டங்கள், கிராம விவசாயக்கமிட்டிகளால் கூட்டு றவு முறையில் நிருவகிக்கப்படவேண்டும். அங்கு வாழும் தோட்டத் தொழிலாளருக்கு உழைப்பில் முதலிடம் கிடைக்கவேண்டும்.
(31) பெருத்தோட்டங்கள் தொழில்ாளரின் கூட்டுறவு அமைத்து அவர்களின் முழு ஆதிக்கத்துடன் நிருவாகிக்கட் படவேண்டும். தோட்ட நிலத்தை முழுமையாக பயன்படுத்தல், பயிர்களைத் தேர்தல், உணவு உற் பத்தி யாவும் அவர்கன் பொறுப்பிலேயே இருக்கவேண்டும்.
(32) அரசு உற்பத்தியை பன்முகப்படுத்த பண உதவி விவசாய கைத்தொழில்களை ஊக்க உதவி வழங்கல் வேண்டும்.
(33) தோட்டத்தொழிலாளருக்கு ஆகக்குறைந்த மாத வருவாய் உணவு வசதிகள் உறுதியளிக்கப்படவேண்டும்,
DMITTA A G6T :
பொருளாதார வாய்ப்புள்ள வேண்களில் நாட்டில் ஆண்டுக்கு 3500 உத்தியோக, தொழில்நுட்ப உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன. இவை டாக்டர், கணக்காளர், நிருவாக உத்தியோகம் ஆகியவையாகும். ஆண் டுதோறும் நம் நாட்டுப்பெற்ருர் 28 லட்சம் மாணவர்களே இந்த 3500 அதிஷ்டப் பதவிகளில் ஒன்றையாவது கைப்பற்றும் நோக்குடன் பாட சாலைசளுக்கு அனுப்புகின்றனர். லொத்தர் விழுவதைப்போன்றதே இப்பதவிகளுமாகும். ஆயிரத்தில் 999 பேரை அகற்றிவிடும் இத்த கைய போட்டியான, கொடுமையான கல்விமுறை எதற்காக?
95% மாக இப்பதவிகளைப்பெறும் பிள்ளைகள் வாய்ப்பான பணக் கார குடும்பத்திலிருந்து வந்தவராவர். 5% மானவரே தொழிலாளர், விவசாயிகள் அல்லது சிறு கைத்தொழிலாளர் பிள்ளைகளாவார். பெரும் தோட்டப்பகுதி முழுவதிலுமிருந்து சென்ற 10 ஆண்டுகளில் 20 பட்ட தாரிகளே வந்துள்ளனர்.
போட்டிப் பரீட்சைகளும் புதுமுகப் பரீட்சைகளும் எம் சமூகத்தில் சுயநலமும் பேராசையும் கொண்ட மாணவர்களையே உயர் பதவிக்குத் தள்ளுகிறது. பயிற்சிமுறை இவர்களை சமூக விரோத, ஆளுடைமை உள்ளவராக்குகிறது.
சித்திபெற்ற உத்தியோகத்தர் அல்லது டாக்டர் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து, கொழும்பில் வேலை பார்ப்பார். அல் லது வெளிநாட்டுச் சேவையில் சேர்வார். இதுவே சுய நலத்தின், சமூக விரோதத்தின் நிரூபனமாகும்.
سے 27 سے

Page 15
எமது தீர்மானம்:
(34) பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகளில் எவ்வித போட்டி, வயது, ஆசுக்குறைந்த தகுதி ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்,
(35) தொழிற்சாலைகள், ஆசுபத்திரிகள், விவசாயக் கமிட்டிகள்
சிறுகைத்தொழிலாளர், மீனவர் ஆகியோர் ஒரு பகுதி நேரத்தில்
தமது தொழிலில் அபிவிருத்திபெற பயன்படும் தொழிற்கல்விக்கு அரச வசதியளிக்கவேண்டும்.
(36) தொழிற்சாலைத் தொழிலாளர், பெருந்தோட்டக் கூட்டுறவு, விவசாயக்கமிட்டிகள், மீனவர் சிறுகைத்தொழிலாளர் கூட்டுறவுச்சங் கங்கள், சவுக்கியத் தொழிலாளர் சங்கங்கள், ஆகியவற்றிற்கு பல் கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் கோட்டா முறையில் இடங்கள் ஒதுக்கப்படவேண்டும். சமூகசேவை ஆர்வம், திறமை, விருப்பு, கழகங்களுக்கும் பயன்படத்தக்க வாப்ப்பு ஆகியவற்றைக்கொண்டே. மேற்குறிப்பிட்ட கூட்டு அமைப்புகள் நபர்களைத் தேர்ந்து அனுப்புவர். இதன் மூலம் டாக்டர், இஞ்சினியர், கணக்காளர், விவசாய நிபுணர் ஆகிய தொழில்களில், ஆசுபத்திரிசள், தொழிற்சாலைகள், விவசாயக் கமிட்டிகள், விவசாயிகள், கராஜ் ஆகியவற்றில் பணிபுரிவோரே விஷேச பயிற்சிபெற்று பளியாற்றுவர்.
15-7-1974இல் இருந்து
'குமரன்’ புதிய சந்தர விபரம்
தனிப் பிரதி : 50 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 6/-
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருச்கு விசேஷ சலுகைகள் உண்டு. எழுதுக :
ர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12
s @ C
தொலைபேசி : 21 388
அம்பு விஞ்ஞான இதழ் படிக்கிறீர்களா?
سس- 28 --

நிழலின் பிம்பங்கள்
லெனினுெரு நாள் நோயுற்றுப் படுக்கும்போது மனையுடையாள் மருத்தொன்றின் மாண்பைச் சொன்குள் ! "அடிமட்ட ஏழையென்போல் அவதிப்பட்டால், அடைவாஞே இம்மருந்தை; அடையேன்” என்ருர் ! 'எண்ணத்தில் இருக்கின்ற திண்ணம் என்னை எழுப்பி விடும் இரு, சிலநாள் பொறுத்து ' என்ருர். ஈழத்தில் இருக்கின்ற வைத்தியங்கள் எம்மட்டோ, அம்மட்டு முமக்குக் காணு சோவியத்தில் இருக்கின்ற பெருமருந்தை சுகித்தாற்ருன் உம்முடைய வருத்தந் தீரும். ஏழைகளில் உம்மைப் போல் வருத்தத்தோடு எத்தனை பேர் இருக்கின்ருர்; நடிக்கின்றீரா. ? மூளையென முளைக்காத பேர்க ளென்ரு காளைய ரெம் கூட்டத்தைக் கணித்து விட்டீர் ! லெனினென்ருல் தூசான மனிதனென்ரு லேசாக விமானத்தில் பறந்து போநீர் ! நீங்களெல்லாம் யாரென்று தெரிந்து கொண்டோம். நீங்கள்தான் திரிபுவாத நிழலின் பிம்பங்கள். . உபா
தாமரைகள் எங்கள் குளத்தின் தாமரைகள் Drằasar Gasmt uivas 6h 6iv . அர்ச்சனைக்காய் மலரவில்லை பொங்கி வெடித்திடும் புரட்சிப் படைக்கு தங்கள் இதழ்களை தரையில் வீசத்தான் குளத்தில் மலர்கின்றன.
- மாதுங்கன்
★ îIIj|Ifiii îiîJIJII
இரத்த வாடை வீசும் "ஒநாய்" கூட்டத்தின் "ஜனநாயக" பிரசங்கத்தைக் கேட்டு *நானும் ஏன் கற்புப் பிரசங்கம் செய்யக் கூடாது"
அவள் கேட்கின்ருள்.
"ஷெல்லிதர்சினி'
食
இடமாற்றம்
சிறு வயதில் படித்திருந்தோம்
அகிம்சை என்னும் நாலெழுத்தை
இனி
அதை மாற்றி விட்டு
புரட்சி என்னும் நாலெழுத்தை
வைத்திடுவோம் அவ்விடத்தே.
- புன்னைநகரான்
- 29

Page 16
கேள்வி? பதில்!
aa:
கே:
கே:
- வேல்" -
தரகு முதலாளி வரிக்கம் என்பது என்ன?
எம். இப்ரும்ே - கொழும்பு, தமது மூலதனத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செப்பவர்கள்; விதேசிய ஏகாதிபத்திய வாதிகளுடன் கூட்டுத்தொடர்புகள் கொண்டுள்ளவர்கள் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு உள் காட்டு மக்களின் உழைப்பை பலியிடுபவர்கள்; உள்தாட்டை அவர்களுக்கு வாய்ப்பான சந்தையாக்குபவர்கள்; ஏகாதிபத்திய வீழ்ச்சியை சகிக்காதவர்கள்; ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்த உள்நாட்டி லிருந்து செயல்படுபவர்கள் தமக்கு ஆபத்து வந்தபோது ஏகாதி பத்திய ஆயுத உதவியையும் நேரடி உதவியையும் வரவழைப்ப LLLLLLLLS GOTTTTTELTLLT TTLTTS LLTS LTcLLL TLTLT LLLLT TTTS டுல் நுழைக்க உதவுபவர்கள்.
யு. வான். பி உறுப்பினர்கள் கூட்டணியில் சேர்வது பாராளுமன் றத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா?
தி. புண்ணியமூர்த்தி - புத்தளம். பு, என். பியை தமது எதிரி என்று (போலியாக) இதுவரை காலமும் பிரசாரம் செய்தவர்கள் யு. என். பி உறுப்பினர்களை தமது பக்கம் சுவீகரிப்பதைப்பார்த்து நாம் வியப்படைவதற்கில்லை. ஏனெனில் பாரளுமன்றக்கட்சிகளிடை நிலவுவது பகைமையற்ற உறவேயாகும். ஒன்றுமட்டும் நிகழலாம். யு. என். பி வலதுசா ரிக்கட்சி என்று கூறும் இடதுசாரிகள் வலதுசாரிகள் பலம் ஓங்க அரசிலிருந்து விலகி (அல்லது விலக்கி) விட தேரலாம்.
女 வர்க்க சமுதாய வளர்ச்சிப்போக்கில் அரசு முதலாளித்துவ நில் தவிர்க்க முடியாததா? க. சின்னத்தம்பி - அம்பாறை. முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சக்கட்டம், பூரண பிம்பம் அரசு முதலாளித்துவம் என்றே ஏங்கெல்ஸ் கூறுகிருர், விஞ்ஞான சோச லிசம் என்ற அவரது பிரபலமான கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிருர் : s
- 30 -

நவீன அரசு எவ்வாறு அமைக்கப்படினும் அது முதலாளித் துவ யந்திரம்; முதலாளிகளின் அரசு மொத்த தேசிய மூலதனத் தின் சிறப்பான பிரதிபிம்ப முழு உருவகமாகும். அது உற்பத்திச் சக்திகளை எத்தனே அதிகமாக சுவீகரிக்கிறதோ அத்தனே அதிக மாக தேசீய முதலாளித்துவத்தன்மை அடைகிறது; அதிக மக்களை அது சுரண்டுகிறது. தொழிலாளர் கூலித்தொழிலாளராகின்றனர் - அதாவது பாட்டாளிகளாகின்றனர். முதலாளித்துவ உறவு முடிந்து விடவில்லை. அது உண்மையில் முழுமையாகிறது.
Yr கே: ஏகாதிபத்திய உதவிகளுக்கும் சோவியத் உதவிக்கும் உள்ள வித்தி பாசம் என்ன? மு. தாமோதரன் - கண்டி
ஒவ்வொரு அரசும் தமது அமைப்பையே பிற நாடுகளிலும் நிலை நாட்ட, பிரதிபலிக்க முயல்கிறது. ஏகாதிபத்தியங்கள் தனியார் முதலாளித்துவத்தைப் பிரதிபலிப்பதால் பிற நாடுகளிலும் தனி பார் மூலதனத்தையே வளர்க்க தனி முதலாளிகளுக்கு உதவுகின் றன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏகாதிபத்தியக் கம்பணிகள் உள்நாட்டு தனியார் மூலதனத்துடன் அணைந்து செயல்படுகின் றன. சோவியத் ரஷ்யா அரசு முதலாளித்துவத்தைப் பிரதிபலிப் பதால் பிற நாடுகளிலும் அரசு முதலாளித்துவத்திற்கே உதவிகள் வழங்கப்படுகிறது: இலங்கை, இந்தியா மட்டுமல்ல எல்லா நாடு களிலுமே அரசுகளுக்கடாகவே மூலதனத்தை முதலீடு செய் துள்ளது.
கே: சைபிரஸில் இன்று நடைபெறும் தில்லுமுல்லுகளுக்கு காரணம் என்ன ? தி. சுந்தரலிங்கம் - கண்டி , சைபிரஸ் மத்தியதரைக் கடலில், மத்திய கிழக்கில் கேந்திர ஸ்தான மான தீவாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் சமூக ஏகாதிபத்தி யமும் மத்திய கிழக்கு நாடுகளைப் பங்குபோட எத்தனிக்கும் கெடு பிடியையே இன்றைய நிலை காட்டுகிறது. இரு ஏகாதிபத்தியங்க ளும் சமரசமாகி தற்காலிக அமைதியை நிலைதாட்டி மத்திய கிழக்கு கரண்டலேப் பங்குபோட்டுக்கொள்வர். உலகெங்கும் இக் கொள்கையையே இரு வல்லரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. இரு வல்லரசுகளும் மத்தியதரைக் கடற்பகுதியிலிருந்து வெளி யேறும்வரை அங்கு அமைதி நிலவ முடியாது.
களனி’ இதழ் 4 படித்துவிட்டீர்களா?
- 3 area:

Page 17
நிக்சனின் வீழ்ச்சி புகட்டும் பாடங்கள்
- "பெருமாள் -
ിട് வீழ்ச்சி ஒரு தனிநபரின் வீழ்ச்சியல்ல. நிக்சன் ரகாதிபத்தியத்தின் தலைமைதாங்கிய பதவியிலிருந்தவர், வாட்டர்கேட் விவகாரத்தால் வீழ்ச்சியடைந்தார் என்று கூறுவது கேவிக்கூத்தாகும்,
பூஷ்வா ஜனநாயகத் தேர்தல் முறைகள்பற்றி இச்சமுதாயங் களில் வாழ்வோர் நன்கு அறிந்திருப்பர். தேர்தல் என்ருல் பொய், புரட்டு, லஞ்சம், கழுத்தறுப்பு, வஞ்சம் தீர்த்தல், பண விரயம், துர்ப்பிரசாரம் ஆகிய அனைத்தும் வழமையாக நடப்பவையே. இவற் றின்மூலமே தேர்தல்கள் வெல்லப்படுகின்றன. மேற்கூறிய ஆயுதங் களைப் பயன்படுத்தியே நிக்சன் மட்டும் ஜனதிபதியாக வந்தார் என்று கூறுவது மிகக் குறுகிய கண்ளுேட்டமாகும். வழமையாக தேர்தலில் நிற்போர் பயன்படுத்தும் ஆயுதங்கள் சிலவேளைகளில் சிறிது அதிக மாகிவிடலாம்; விபத்துகள் ஏதாவது நடைபெற்று சட்டம் என்ற கழுதையின் காதில் ஒதப்பட்டுவிட நேரலாம். அப்போதும் ஜஞதி பதி போன்ற பதவியில் உள்ளவர் - சட்டத்தை ஆக்கல், நீதி வழங்கலை நடாத்துபவர் இவற்றிலிருந்து தப்பிவிட எத்தனையோ வழி கள் உள்ளன. ஆயினும் நிக்சன் தூக்கியெறியப்பட்டார். காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சடாட்டமேயாகும்.
வியத்நாம் யுத்த நிறுத்தத்தையொட்டி அமெரிக்காவில் யுத்த தளபாட உற்பத்தியில் வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது. யுத்த தளபாட வாணிபத்தில் ரஷ்யாவின் போட்டி வலுத்து வருகிறது. பெற்ருேலிய நெருக்கடி கைத்தொழில் உற்பத்திகளைப் பாதித்துள்ளது. டாலர் சடாட்டம் கண்டுள்ளது. இவையெல்லாம் அமெரிக்க ஆளும் வர்க்கத் தைச் சார்ந்த பெருமுதலாளிகள், யுத்த தளபாட உற்பத்தியில் மூல தனம் குவிப்போரை விரக்தியடையச் செய்துவிட்டது. அவர்கள் தமது உலக, உள்நாட்டுச் சுரண்டலை முன்போல நடத்தமுடியாத நிலையில் தமது விரக்தியை நிக்சன் தலைமேல் போட்டுப் பழிதீர்த்தனர்.
தற்போது மிகப்பெரிய கைத்தொழில் அதிபரான போட் ஐஞதி பதியாகியுள்ளார். இவர் தேர்தல் மூலம் வந்தவரல்ல. உப-ஜனதிபதி யாக ருெக்பெல்லர் என்ற மற்றேர் எண்ணெய், சைத்தொழிலதிபர் வர உள்ளார் என்ற செய்தி அடிபடுகிறது. ஆகவே ஆளும் வர்க்கம் மக்கள் ஆதரவு பெருதவர்களை தலைமைப்பீடத்திற்கு ஏற்றியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று சமாதானம் கூறலாம். ஆயினும் ஜஞதிபதி, உப-ஜனதிபதி பதவியில் உள்ளவர் அரசு பற்
- 32 -

திரத்தின் பலவித சலுகைகளைப் பயன்படுத்தி தலைமைப்பதவிக்கு தேர்ந்து கொள்ளப்படுவது அமெரிக்க தேர்தல் வரலாற்றின் லழமை யாகும். ஆளும் வர்க்கம் எப்போதும் தமக்கு வாய்ப்பில்லாதவர்களை தூக்கி வீசிவிட்டு தாமே அரச பீடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின் றனர். அதற்கு தற்போதைய நிலை ஓர் உதாரணமாகும்.
எவ்வாறுதான் ஏகாதிபத்திய முதன்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ருலும் அவர்களின் உச்சக் கட்டம் முடிந்துவிட்டது. மக்கள் எழுச்சிபெறத் தொடங்கிவிட்டனர். ஏகாதிபத்திய வீழ்ச்சியைக் காட்டும் நெருக்கடிகளையே இன்று நாம் கண்முன்னே காண்கிருேம்.
உலகச் சுரண்டப்படும் வர்க்கம் விழிப்பாக இருந்து ஏகாதிபத் தியத்தைப் பல கோணங்களிலும் அடித்துக்கொண்டேயிருக்க வேண்
s
டும். அப்போதுதான் அதை வீழ்த்தமுடியும். *
விற்பனையாகின்றன!
மு. இராசசேகரன் எழுதிய ஒன்றிணைந்த விஞ்ஞானம் 6, 7, 8ம் தரம் 300 பல்தேர்வு விஞக்கள் விடைகளுடன் கூடியது. ரூ 3/-
வெளிவந்துவிட்டது !
S. S. கருணுகரன் B. Sc. எழுதிய
புதுக்கணிதம் 7 - பகுதி !
விலை ரூ. 3புதுக்கணிதம் 7 - பகுதி II
விலை ரூ. 3/- புதுக் கணிதம் 8 - பகுதி 1
விலை: ரூ. 3/-
விஜ ய ல ட் சுமி புத் த க ச |ா லே 248, காலி வீதி : : வெள்ளவத்தை
1. கொழும்பு-6.
தொலைபேசி : 88930
--ب سے 33 سے

Page 18
ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/75 விலங்கியல் பயிற்சிகள் 3/- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/- A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5|- இலங்கையின் தேசப்படப் புவியியல் 3/75 ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்: 1. நவீன இரசாயனம் 1 450” 2. நவீன இரசாயனம் 11 8,75 பரமானந்தன் & பாலசுந்தரம் (திருத்திய பதிப்புகள்) 3. நவீன உயிரியல் 1 5/00 4. நவீன உயிரியல் II 6/50
பரமானந்தன், இராஜசேனன் & குலேந்திரன்
)திருத்திய பதிப்புகள்( -ر
5. நவீன பெளதிகம் 1 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளுவி டை 5/75 8. இந்து சமயம் - விஞவினட முறை விளக்கம் 5|-
பிற பாட நூல்கள் புதுக்கணிதம் 7 பகுதி ! 31鹦罗 பகுதி I 3/- புதுக்கணிதம் 8 பகுதி 1 3/- ஒன்றினைந்த விஞ்ஞானம் 3/- தமிழ் 6 - பயிற்சி 4/75 தமிழ் 7 - பயிற்சி 5/75 அறிவுக் களஞ்சியம் 5/50 புதுமுறைச் சுகாதாரக்கல்வி - எட்டாந்தரம் 6/50
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930
سے 34 --سے۔

கட்சியும் மக்களும்
மேல்நாட்டுப் பத்திரிகையாளர் அண்மையில் சீளுவில் கலம்பகம் நடப்பதாகப் பிரசாரம் செய்கின்றனர்; கலாசாரப் புரட்சியில் தவறு தேர்ந்ததாகவும் கதை கட்டுகின்றனர்; வால்போஸ்டர் போர் கட்சி யின் உயர்மட்டத்தின் பிளவை பிரதிபலிப்பதாகவும் கருதுகின்றனர், பூஷ்வா ஜனநாயகத்தில் ஊறி ஐந்து ஆண்டுக்கு ஒருதடவை தேர் தலைமட்டும் கண்டவர்கள் சீனுவில் நிலவும் உண்மையான மக்கள் ஜனநாயக அரசியல் அமைப்புப்பற்றி புரிந்துகொள்ளமாட்டார்கள்.
சீனுவில் விவசாயிகளும் தொழிலாளர்களும் சுதந்திரமாக பல வற்றைப்பற்றியும் விவாதித்து, ஆராய்ந்து கண்டிப்பதற்கு உரிமை யுள்ளவர், கட்சியைப்பற்றி அதன் மேலாக நின்று விழிப்போடு கவ னிப்பதற்கு மக்கள் அறிவும் அனுபவமும் பெற்றுக்கொள்ளவேண்டும் என மாவோ வற்புறுத்தியுள்ளார். புரட்சி நீதியானது என்ற சுலோகம் அனைத்திற்கும் மேற்பட்டதாகும். அலைக்கு எதிராக போராடுங்கள் என்பதும் அவர் கூற்றே:
மக்கள் அனைத்திலும் பங்குகொள்வது ஜனநாயகத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்ருகும், அடுத்தது கட்சிக்கும் மக்களுக்குமிடை யில் உள்ள சரியான தொடர்பாகும்.
"கட்சி மக்களை முன்நடத்தி அதன் சரியான கருத்துக்களை நடை முறைப்படுத்தவேண்டும். அவர்கள் கடைப்பிடிக்க முயலும் தவ ருன கருத்துகளை திருத்திக்கொள்ளக் கற்பிக்கவேண்டும்" என்ருர் மாவோ, கட்சியே அரண் என்ற லெனினது கருத்துடன் இது ஒன்றிநிற்கிறது. சீனக்கட்சியை மக்கள் கண்காணிப்பது சித்தாந்த மும் அனுஷ்டானமும் ஐக்கியப்படுவதைக் காட்சிநிற்கிறது.
- பிரோட்சிட்
LTLLLLLT TLTLLLLLT SSLLLTTTLTTTEk SLLT TTTTTTLLLLLTt LtLLtLEL ஸிஸ்டுகள் அல்ல. அவர்சள் இன்றும் பூஷ்வா சிந்தன. பூஷ்வா அர சியல் எல்லைகளுக்குள் நிற்பவர்களே. வரிக்கப் போராட்ட வரையறை வுக்குள் மட்டும் மார்க்ஸிச சித்தாந்தத்தைக் கொண்டுசெல்பவர் மார்க் ஸிசத்தை துண்டித்து, திரித்து, பூஷ்வா வர்க்கம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு குறைத்துவிடுபவராவர். வர்க்கப் போராட்டத்தை பாட்டாளிக ளின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்வதை ஏற்றுக்கொள்பவர் மட்டுமே uenfiebssysommaf.
- سد 35 - ح

Page 19
"வாங்க! வணக்கமுங்க"
பியதாசா கொழும்பிலிருந்து அன்றுதான் முதன்முதலாக பலாங் கொடையிலுள்ள அந்தத் தோட்டத்திற்கு வந்திருந்தான் மூன்று மைல் தூரம் மலே ஏறி அவன் கஃாத்துப் போயிருந்தான். பேச முடிபாது மூச்சு இழுத்தது. மாரப்பன் லயத்து வாசலில் நின்று கை கூப்பி வரவேற்ருன், அதன்முன்னே நான்கு தடி நட்டு படங்குச் சாக்கு போடப்பட்டிருந்தது. கொழும்பு பள்ளிவிருந்து பியதாசாவை மாரப்பனின் முத்தவன் ஆறுமுகம் அழைத்து வந்திருந்தான்.
"பிரயானமெல்லா மெப்பிடி இருந்துதுங்க"
"மலே ஏற ரோம்ப கஷ்டப்பட்டார்' "
ஆறுமுகம் சிரித்தபடியே பதில் கூறிஞன்.
மாரப்பன் கொழும்புக்கு மேதினத்திற்குச் சென்றபோது பிப தாசாவைக்கண்டு பேசிஞன். பியதாசாவுக்கு ஓரளவு தமிழும் தெரிந் திருந்தது. அவன் இாத்மலானையில் காலணிகள் தயாரிக்கும் ஒரு சும் பணியில் வேஃபபார்த்தான். அங்குள்ள தொழிற்சங்கத்திற்குத் செய
வெற்றிபெற முடியாது
- செ. கணேசலிங்கன் -
லாளராகவும் இருந்தான் தேயிலேத்தோட்டம் பார்க்க ஆவலாயிருப் பதை தெரிவித்தான். மாரப்பன் தன் மகள் கலியானத்திற்கு அழைத் திருந்தான். அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாக பியதாசா கலியா னத்திற்கு வருவதாக எழுதியிருந்தான்.
மாரப்பன் உள்ளே அழைத்துச்சென்று தங்கள் லயத்தைக் காட் டிஞன். உள்ளே பெண்களும் சிறுவர் சிறுமியினரும் நிறைந்திருந்த வர். தன் மனவி, பின்னகளே அறிமுகம் செய்தான். நேரு, காந்தி, இந்திரா கலண்டர் படங்கள் சுவரில் தொங்குவதையும் கவனித்தான். பின்னர் வெளியே அழைத்துவந்து முன்புறத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தான் சோடா புட்டி ஒன்று உடைத்து வழங்கப்பட்டது.
தனக்குக் காட்டும் அதீத மரியாதையை மறுக்கவும் முடியாது பியதாசா சிரமப்பட்டான்.
'கலியான மென்ருல் நாங்க துரையிட்டைக்கூட அனுமதி பெற வேணும். மற்றத் தோட்டத்திலிருந்து கார் வருவதாஞலும் நாங்க அனுமதி பெற்றேயாகவேனும்'
- 36 -

"அப்பிடித்தான் அறிந்திருத்தேன். உங்க புதுமாப்பிளே இங்கேயா வேறு தோட்டமா?"
"அடுத்த டிவிஷன் தோட்டத்திலே, நாங்க கொங்கு வேளாள சாதியைச் சேர்ந்துவங்க, அதே சாதியிவேதான் பெர்ண் கொடுப்போம்" தோட்டங்களில் சாதிமுறைகள் ஒழியாத காரணங்கள்பற்றி பிய தாசா முன்பே அறிந்திருந்தான் நகரத்துப் பாட்டாளிகளுக்கும் பெருந் தோட்டப் பாட்டாளிகளுக்குமிடையே உள்ள பலவேறுபாடுகளேயும் முரண்பாடுகளே யும் பற்றி முன்னர் பலருடன் கலந்துபேசி விவாதித் திருந்தான்.
"தொழிற்சங்க அரசியல் வளர்ச்சியில் நாங்க நகரத்தைப்போதுே இன்னும் முன்னே முடியேல்லே. சான்ன காரணமென்று நிஃனக்கிறீங்க"
"உங்க உற்பத்திப் பண்ட உறவுக்கும் எங்க உற்பத்திப் பண்ட உறவுக்கும் அதிக வேறுபாடு இருப்பதுதான்"
பிபநாசா மாரப்பனுக்குப் பதில் கூறி மெலும் விளங்கிளுள் "நீங்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திலுள்ள மார்க்கெட்டுக்காக விவசாயப் பண்டங்களேயே உற்பத்தி செய்யிறீங்க யந்திரத் தொழிற் சாவே வேஃடயே மிகக் குறைவு. நாங்க பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பூரணத்துவமான கைத்தொழிற் பண்டங்களே உற்பத்திசெய்கிருேம் உங்கவேலேநேரம், சம்பளம்மெல்லாம் எப்படி?" "காலேயின் ஆறேமுக்காலுக்கு சங்கு ஊதுருங்க, மத்தியானம் 12 தொடக்கம் 2 மணிவரை சாப்பாட்டு நேரம் எல்லா நாளும் வேஃ கிடைப்பதில் இல, மாதச் சம்பளத்திக் கூப்பன் சாமானுக்கெல்லாம் பனம் பிடிச்சிட்டு பத்து பதினேஞ்சு ரூபாத்தான் கையிலே வருமுங்க" "நகரத்துக்கும் உங்களுக்கும் இதிலேயே எத்தனே வித்தியாசம் பாருங்க, சாப்பாட்டை வேஃவத்தவத்திலேயே சாப்பிட்டுக் கூடிப்பேச எங்களுக்கு ஒரு மணி நேரமிருக்கு, மாதச் சம்பளத்தை முழுக்கத் தந்திடுருங்க. வேவேயில்லே என்று சொல்ல முடியாது."
பியதாசா கூறிஞன், "நீங்கி முதலாளிக்கே பயமில்லே. இங்கே துரை சொன்ன தெல்லாம் சட்டமுங்க"
"இது ஒரு வகைப் பண்ணே யடிமை மட்டுமல்ல, உங்களுக்காக மட்டும் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் உங்களே நவீன அடிமை யாகவே ஆக்கி விட்டுது"
" இது உண்மைதானுங்க, தோட்டத்தை விட்டு டவுணுக்கோ வெளியூருக்கோ போற தெண்டால் பயத்தொடைதாள் நம்ம ஆட்கள்
ܚܝ 37 ܚ

Page 20
போருங்க கிராமச்சங்கத்திற்குக்கூட வோட்டுரிமை கிடையாது. ஒரு நிலம் வாங்க முடியாது. எங்க பிள்ளையன் படிக்கிற பள்ளியைக் கட நீங்க ஒருக்கா பார்க்கணும்"
* 'இதெல்லாம் பார்க்க எண்டுதானே வந்தன். கலியான வீடு ராத்திரிக் கெண்டா இப்பவே பார்த்திடுவமே. பட்டினி நிைையப் பற்றிக் கூட நான் பார்க்கவேணும்'
மாரப்பன், ஆறுமுகத்தோடு வேறும் தொழிற்சங்க ஆர்வமுள் ள அடுத்த லயத்து தொழிலாளர் சேர்ந்து கொண்டனர். லயத் து வாயில்களில் ஒட்டிய உடலோடு சோர்ந்திருக்கும் கிழங்களை காட்டினர். குன்றின் உச்சியிலிருந்த துரைபங்களா, த த்தியோகத்தர் பங்களாக் கள், தொழிற்சாலை, பிள்ளைமடுவம், கோவில் யாவை யும் சுட்டிக்க rட்டிய படி பாடசாலையை நோக்கி நடந்தனர்.
"நகரத் தொழிலாளர்களிடமிருந்து எங்களுக்கு ஆதரவே குறைவு' மாரப்பன் கறிஞன். "உங்சளை அத்துமீறிச் சுரண்டுவதில் ஒரு பங்கை அரசு நகரத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறது. அதனல் தான் அவர்களும் உங்களை ஒதுக்கிச்சுரண்ட ஒப்புக்கொள்வதுபோல பேசாதிருக்கிருர்கள்"
மாரப்பன் இத்தகைய யதார்த்தப் பதில்களே முன் என்றும் கேட்டதில்லை −
மேதினத்தின் போது பியதாசாவின் பேச்சிலிருந்த துணிச்சலையும் உண்மையையும் கண்டே சில மணி நேரத்திலேயே மாரப்பன் நண்பணுகி விட்டான்.
"எங்க விடிவுதான் எல்லாத்திலையும் கஷ்டமாயிருக்கே" * அதுக்கு மற்ருெரு காரணம் உங்க உற்பத்தி உறவு ஏகாதிபத் தியத்துடன் நேரடியாகப் பின்னப்பட்டிருப்பதுதான்'
"50, 100 வருஷம் தொடர்ந்து வாழ்ந்தும் குடியுரிமைக்கு அவங்க கேட்கும் அத்தாட்சி காட்ட முடியாமலிருக்கு. அதனலேதான் இந்த நாட்டை தங்க நாடு என்றே உரிமையோடு சொல்ல தயங்கிருங்க" 'வர்க்க அரசு நிலைக்கும் வரை அடிமையாக வைத்துச் சுரண்ட எல்லாம் செய்வாங்க. தொழிலாளி என்ற ஒரு தகுதியே இந்த நாட்டுப் பிரசை என்பதற்குப் போதுமானது என்பதே எங்க கருத்து"
பியதாசாவின் ஒவ்வொரு வார்த்தையுமே மாரப்பனுக்கு உணர்ச்சியும் வியப்பும் ஊட்டியது.
"உங்களைப்போல எல்லா சிங்களத் தொழிலாளர்களும் கூறிஞல் எங்க ஆட்களெல்லாம் விழுந்தெழுந்து உயிரைக் கொடுத்தே புரட்சிக் காகப் போராடுவாங்க"
-س- 38 --

"புரட்சிகர அரசியலில் ஈடுபட்ட கட்சிகளெல்லாம் கிராமப் புறப் பாட்டாளிகளிடம் போகமுன் உங்களிடைதான் வந்து வேலை செய்யவேண்டும்?"
மாரப்பனுக்கு இவ்வார்த்தைகள் மேலும் ஆச்சரியத்தையே அளித்தன. குடியுரிமையேயற்ற நவீன அடிமை நிலையில் தோட்டத் தொழிலாளரை வைத்துப்பார்த்தால் கிராமப்புறப் பாட்டாளியின் நிலையில்கூட நாம் வளர்ந்துவிடவில்லை, அதஞல்தான் பிற்போக்கான தொழிற் சங்கங்களே கட்டி அழுகிமுேம் என்று கணித்திருக்கிருரோ என்று மாரப்பளுல் பிரித்தறிய முடியவில்லை.
"ஏன் அப்படிக் கூறுறிங்க?' மாரப்பன் கேட்டான். பியதாசா அழுத்தமாகப் பதிலளித்தான்! "இந்த நாட்டில் அரைப்பட்டிணி நிலையில்வைத்து அத்துமீறிச் சுரண்ட ப்படும் முழுப்பாட்டாளிவர்க்கம் நீங்கதான். உங்க துணை யின்றி எந்தப் புரட்சிகர அரசியல் கட்சியாலும் புரட்சியை நடாத்தி வெற்றிபெற முடியாது", O
அட்டைக் கும்பலைச் சுடுவதற்கா
வெளிச்சம்
-- தோட்டாக்களை நிறைக்கின்றர்?
- வீரராகவன்
நாங்கள் ஈழத்தொழிலாளர் புதிய மனுசா நீ போபா
நாளும் பொழுதிாப் உழைக்கின்ருேம்.
எங்கள் எதிரே இருக்கின்ற இவர்கள் என்ன செய்கின்ருர்! கையில் துவக்கை தானெடுத்து தோட்டாக்களை நிறைக்கின்றர் எங்கள் உடல்த் தின்பதற்கு இங்கு எந்த மிருகமுண்டு? இங்கே எங்கள் இரத்தமதை நாளும் பொழுதும் உறிஞ்சிவரும்
புவியில் இரத்தம் உறிஞ்சுகிற
கொழுத்த அட்டைக்கூட்டமதை
தொலைத்து விட நாம் Gurron su Gav தோட்டாக் குண்டால் எமைத்தாக்கி சுரண்டும் அட்டையை காப்பதற்கு துவ்க்கில் தோட்டா நிறைக்கின்ருர்!
0 பாட்டானியே உண்மையான புரட்சிகரவர்க்கமாகும். உழைப்பவர், சுரண்டப்படுபவரின் பாதுகாவலஞஉவும் சுரண்டற்காரரை முறியடிக் கும் தலெவளுகவும் உண்மையான சோஷலிச முறையில் காலம்வரும் போது செயலாற்றுபவன் பாட்டாளியே , வர்க்கப் போராட்டம் கிரா மப்புறங்களுக்கு எடுத்துச்செல்லாது இதைச் சாதிக்கமுடியாது; கிரா மங்களில் உழைக்கும் மக்கள் நகரத்துக் கம்யூனிசக் கட்சியுடன் இணைய வேண்டும்; நகரப்புறப் பாட்டாளிகள் கிராமப்புற உழைக்கும் மக்க ளுக்குப் பயிற்சியளிக்கவேண்டும். - Golan)6efally --
- 39 -

Page 21
20 DAM S
TRE KUMARA இலங்கையில் செய்திப்பு
"பாட்டாளி கழிந்தகாலத் திலிருந்து தன் கவிதையைத் தொடங்கமாட்டான், எதிர்கா லத்திலிருந்துதான் ஆர ம் பி ப் பான்' என்ருர் மாவோ சாசு வதமான கலே இலக்கியம்! என்பது சமுதாயத்தைத் தேக்கி வைக்கும் முயற்சி, இயக்கவியல் பொருள் முதல் வாதத்திற்கு முர ஞனது என்கிருர் மாதவன்.
எம் நாட்டுப் பாட்டாளி வர் டுரை புள்ளி விபரங்களின் ஊட களையே தருகிறது.
இலங்கையை இன்னும் ஆளவ கள் என்கிருர் கவிதையில் சாருபு அம்மாவிற்கு ஒர் கடிதத்திற்கு னுக்கு அன்னையின் கடிதம் உள்
பாலனின் சைத்தான்கள் eL OOBLL S S sOttttLL LLL LL LLLLL LL LLL LLTTS STTttt S ttttt தாகும்.
வெற்றிபெற முடியாது எ லாளரின் ஐக்கியமின்றி எவ்விரக் நடாத்திவிட முடியாது என்று சு இரு முனைகள் தேசிய இன துக்காட்டி வர்க்கப்போரின் உயர் உலக அரசியல் நிலையை .ெ கவிதைகள் கற்க, தங்கள் கருத்து
பரந்த சோஷலிச சமுதாயத் பெண் மக்களை உற்பத்தியில் ஈடுப மாகும். ஆண்களும் பெண்களும் வேண்டும். ஆண், பெண்களிடை மையான சோஷலிச சமுதாய மா,
இப்பத்திரிகை கொழும்பு-12, 201, டாம் களால், அதே முகவரியிலுள்ள குமரன் நிருவாக ஆசிரியர் : மீ. கணேசலிங்கன்,
 

COLOMBO-2. திரிகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
க்கத்தின் அமைப்பு என்ற கட் க புரட்சிபற்றிய புதிய கருத்து
வில்லே நாளை அவர்கள் வருவார் தி. இவரின் சென்ற இதழின் பதில் எழுதுவதாக அன்பு மக இது
சிறு உற்பத்தியாளரான சிறு மீன் ன்கள் விழுங்கும் முறையை விரிப்ப
ரற சிறுகதை தோட்டத் தொழி த் தாலும் சோஷலிசப் புரட்சியை றுகிறது.
எழுச்சியின் பொய்மையை பிய்த் வச் சித்தரிக்கிறது. 1ளிவுபடுத்தும் மற்றும் கட்டுரைகள், களைத் தாராளமாக எழுதுவீர்கள்.
த கட்டி எழுப்புவதற்கு பரவலாக டச் செய்வது மிக அத்தியாவசிய சம உழைப்பிற்கு சம ஊதியம் பெற உண்மையான சமத்துவத்தை முழு
ற பாதையிலேயே அடையமுடியும். - Los Gairy -
நியில் வசிக்கும் மீ. கணேசலிங்கன் அவர் ச்சகத்தில் ஆக்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.