கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1975.03.15

Page 1
சித்திரவதையும் | Ligt புதுயுகத்தை சிருஷ் பாட்டில் தெறித்த புரட்சியா? யுத்தமா காந்தி அண்ணல் பூர்ஷ்வா வர்க்கத்தின்
ਨੂੰ நொம்பென் மண்ண வெளியேற்றம் இலக்கிய உலகில்
 
 
 
 
 
 
 
 
 

:0
ண்பாடும் [q && பொறி 3
நினைவாக *மேல் சர்வாதிகாரம்
பதில்
1 OT is

Page 2
குமரன் குறிப்புகள்
சீனுவில் "பூஷ்வர வர்க்கத்தின் மேல் சர்வாதிகாரம் செலுத்தவேண் டும்" என்று லெனின் ஏன் கூறினூர் என மாஒ சொன்ற மாதம் எழுப்பிய வினு மீண்டும் மார்க்ளிய, ரெனினிவு சித்தாந்தங்களே அங்கு ஊள்திக் கற்கத் துரண் பு:புகள் காது அதுதவிர தற்போதைய சோஷலிச நிளேயின் நான்கு குறைபாடுகளேயும் சுட்டிக்காட்டி உள் எது 1) உழைப்பிற்கேற்ற ஊதியம் 2) பாட்டு ரக சம்பள முறை )ே பாட்டாளிகள் கம்யூன்களில் வசிப்பீடங்களோடு ஒட்டி தோட்டநிலம் பெற்று சிறு உற்பத்தியாளர் நிமேபெறுவது 4) பணம் இன்னும் பண்டமாற்றுக்கு பயன்படுவது, பூஷ்வா வர்க்கத்தின்மேல் சர்வாதி காரம் என்ற கட்டுரை இவற்றைத் தொட்டுக் காட்டுகிறது.
நிலவுடைமையில் சித்திரவதை ஓரளவு இருந்தபோதும் முதல் ாரித்துவத்துவம் அதன் புதிய தன்மையோடும் திறமையோடும் இக் தொழிசீனச் சிறப்பாகச் செப்பு ஒரு படையையே அமைத்துக்கொள் கிறது. சித்திரவதை முதலாளித்துவத்தின் ஒரு பண்பாடாகவும் ஆகி விடுகிறது. இதனுல் வதைக்கப்படுவோர் மட்டுமல்ல கடவிக்காக சித் திரவதை செய்வோரும் பாதிக்கப்படுகின்றனர். வதை செய்யப்படுவோம் கியூவின் நீங்கள் நடுப்பகுதியிா, பின்பகுதியிலா நிற்கிர்ேகள் என்று கூறமுடியாது. அப்பாவிப் பார்வையாளராக எவரும் நீண்டகாலம் வாழ முடியாது என சித்திரவதையும் பண்பாடும் என்ற கட்டுசி" ஆசிரியர் கூறுகிருர்,
இலங்கையின் சமூக வர்க்க அமைப்பின் தனித்தன்மைகளில் ஒன்று யாதெனில் சிறுபண்ட உற்பத்தியாளரின் உயர்ந்த எண் விக்கையாகும். இவர்கள் சந்தை மூலம் சுரண்டப்படுவதால் சுரண்டன் வர்க்கத்தவரை இவர்களால் நேரடியாக இனம் கண்டு போராடமுடி யாமையே இவர்களது குறைபாடாகும் சந்தை சிறுகதை யாழ்ப் பான விவசாயிகள் சுரண்டப்படும் முறைகளே க் கூறுவதோடு அவர்கள் சுரண் டஃப் அனுபவமூலமும் உணரும் காலத்தையும் சுட்டிக்காட்டு கிறது. இக் கொழும்புச் சந்தைச் சுரண்டலுக்கும் தேசிய இனக் குர துக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்படவேண்டியதாகும்.
ா இன்றைய ஆபத உற்பத்தியின் அதீத வளர்ச்சி மார்க்ஸ்
லெனின், மாஒ சித்தாந்தங்கள் தாங்கிய பாட்டாளியின் புரட்சிகர எழுச்சிகளோடு ஒன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையா கும். "புரட்சி புத்தத்தைத் தடுக்கும் அல்லது யுத்தம் புரட்சியைக் கொண்டுவரும் என்ற மாஒ மணிமொழி வரலாற்று உண்மையாகும். புரட்சியா யுத்தமா ? படிக்கவும்.
ܠܬ
- 2 -

விபசாரத்தை நீதிப்படுத்தும் கரிே, இலக்கியம்பற்றி "இலங்யே உலகில்." ஆராயப்பட்டுள்ளது. "அவள் நிர்வாகனமாகினுள், நிர் வசனத்தை மறைக்க எள் பன போன்ற வசன கவிதைகளிள் நிர்வா னத் தன்மையை ஆனந்தி எழுதியுள்ளார்.
"தெய்வம்" போன்ற திரைப்படங்கார் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு தெய்வத்தன்மை கொடுத்து பக்தி என்ற அபினியை சுரண்டளினுள் அள்லல்படும் தொழிலாளி, விவசாயிகளின் சிந்தனேயில் தடவ முயல் கிறது. புது யுகத்தை ருேஷ்டிக்க என்ற கவிதை பக்தியின் போர்வை யுள் மறைந்திருக்கும் சுரண்டல் தள் மையை அழகாக அபு பலப் படுத்துகிறது.
அமெரிக்க எகாதிபத்தியம் இந்தோசீனத்தில் செத்துக்கொண் டிருக்கிறது. இதை உலகமே அறியும், ஆயினும் இறுதிவேளே யிலும் அதள் ஆன வம், அது செய்யவிரும்பும் அழிவை இன்றும் கம்பேச டிய தலே நகரிங் காண்கிருேம், புரட்சி யுத்தம் அங்குள்ள அநீதி புத் தத்தை ஒழிப்பது உறுதியே. எமது கனே ஆர்கள் அங்குள்ள நில ாயக்கண்டு வாராநிருக்கவில்கீப் , சாருமதியின் நொம்பென் மண்ணின் என்ற கவிதை புரட்சியாளருக்கும் எமக்கும் புத்துணர்வு தருகிறது.
முதலாளித்துவம் தமக்குத் தேவையான கூனி உழைப்புக்குப் பயன்படும் கல்வியை நாட்டுகிறது; கிராமத்திலிருந்து கூளி உழைப்பை நோக்கி முதலில் பிரித்து, கற்றவர்களே யும் கூனி அடிம்ை ஆக முட நாக்குகிறது. பின்னர் முதலாளித்துவ பண்டப் பெருக்கத்திற்கே சிறப் பான நுகர் பண்டங்களே - ரேடியோ, டெளிவிவு எள், பிறிட்ஜ், குக்கச், தையல் மெரிைன் போன்ற மின்சார பாவரோப் பொருட்கள் - மாதி மாறி உற்பத்திசெய்யப்படும் துணி வகைகள் - ஆகியவற்றின் மேல் பேச தை ஏற்படுத்துகிறது; கிராமத்திலிருந்து பிரித்து அந்நியப்படுத் கப்பட்டவர் சிந்தனேயில் அபிஎரியூட்டி இவற்றிள் மேல் வெறியூட்டு ாதுமங்காது தம் வர்க்கம் பேணி தமது உலகத்தைக் கற்பனே செய் பும் கலே, இலக்கியங்களே பும் தாம் வளர்த்த விஞ்ஞான வேகத்து டன் சினிமா, டெனிவிஷன், பத்திகைகள் சிறுகதைகள், நாவல் கள், கெசமிக்ஸ், துப்பறியும் கதைகள், பொப் இசைகள் ஆகியவற் ஈறயும், கிரிக்கெட், புட்போல், டென் விரிஸ், பந்தைய ஓட்டம் ஆகிய வற்றையும் வழங்குகிறது. அந்நியப்படுத்தப்பட்டதும் முதலாளித் துவ வளர்ச்சிக்கே உரியதுமான இந்நாகரிகம் தவிர்க்கமுடியாத நிரோ ஆளினுல் எம் தாட்டில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதன் அச்சமே இப் புதிய உலகிள் உச்சத்தில் வாழ்பவர்கண் வெளியேறச் செய்கிறது. அதோடு டாக்டர், இஞ்சினியர் விக்கவுண்டண் i ன்ற கள்விகள் கூட
- 3 -

Page 3
உலகச் சந்தைப்பண்டங்களே. எம் நாட்டிலும்பார்க்க ஏகாதிபத்திய பிற முதலாளித்துவ நாடுகளில் திறமை" என்ற அப்பண்டத்திற்கு கூடிய விக் கொடுக்கத் தயாராக இருக்கிருச்கள். கிராமத்திவிருந்து நகருக்கு - சிறிய நகரிலிருந்து பெரிய நகருக்கு என இச்சிறு முதலா" rத்துவ சிந்தனே கொண்டவர் ஓடுவதைத் தடுப்பது இச்சமூக அமைப்பின் இயலாத்தன்மையாகும், வெறும் கூக்கு ஸ்கள் இவர் ககள தடுத்துவிடப்போவதில்லே. வெளியேற்றம் சிறுகதை இக்கருத்தை தொட்டுக்காட்டுகிறது. பண்ட உற்பத்தியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் புரட்சிகர சமுதாய அமைப்பாலும், புரட்சிகர en Pitt, கலாச்சார பண்பாட்டாலுமே இன் அந்நியப் போக்குகளேத் தடுக்க முடியும்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலேயே சீனப் புரட் சியும் ஆரம்பித்தது. 1948ல் இந்தியா குடியரசானது. 1949ல் ாேக் குடியரசு உதயம்ானது. இந்தியா இன்றும் ஏகாதிபத்தியங்களின் சுரன்டன் கனமாகவே விளங்குகிறது. இரு நாடுகளினதும் வளர்ச் சியின் வேறுபாட்டை இன்று உலகம் அறியும் காந்தி அண்னல் நினேவாக என்ற கட்டுரை அன்னூர் இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தி அகிம்சைச் சுதந்திரம் என்ற பொப்மைத் திரையைக் கிழித்துக் காட்டுகிறது.
சித்தாந்தம் தழுவிய விஷயங்களே அழுத்திக் கூறுவதற்கும் எளி தில் பிரதிக்கச் செய்வதற்குமாகவே நீண்ட குறிப்புகள் எழுத நேரிட் டது. குமரன் கட்டுரை, சிறுகதை, கவிதைபற்றிய பிற மதிப்பீடுகள்
என்றும் வரவேற்கப்படும்.
பூபிப்பு எழுச்சிக்கு வித்திட்டு " - வரதபாக்கியான் - பொங்கி யெழுவதற்குப்
பிறப்பதுவே பன்றி, உயிர்
விண்னே பிடித் தெழுந்து வாகனத் தொடு மலேயில் வெண்ணிகவிற் கால் பதித்த வந்துலவும் மேகமதில். இந்நாளும் உலகமதிற். கா: ம் அழகையெல்லாம் ஏழையென ஓர் பகுதி கவிதையி துே வடிப்பவர்கள் உண்ண உணவின்றி -
இங்கு எமதன்னிக்குள் உழைத்துழைந்துச் சாவதெனில் இன்னும் பொறுமிைக்கு. இங்ஃயெனச் சொல்லுகையில் இடமுண்டோ. ஆதலிஞ்றல் பொங்கி என துட்லம் எங்கள் சுவிப்ழைப்போரி பூரிப்பே கொள்கிறது. ܸ15 - ܐ̄:...
- 4 -

கொம்பென் மண்ணில் ...!
நொம் பென் பள்ளில்
சிாந்து நிற்கும் T is LCT
pygidig FAir ஆயிரம் மீறி அமெரிக்க ஜங்கி கொடுகபாள் சாக - நீங்கள் எடுத்த சுகமயில் ாமக்கும் பங்கு இருக்கும் போது இங்கே நாங்கள் வாழாதிருக்க மாட்டோம் உமக்குப் பிள்ளே வருவோம்! எழுவோம்!
அனேக்கும் ஈககள் Jy hert Jay Lu T அதுர்கள் நஃபில் குண்டுகள் போட்டு தவிக்கும் பிள்ளே குட்டிகள் நெஞ்சை தவிக்கவிட்ட தறுதல் ஜங்கி அமெரிக்க நாய்கள் அழிந்தே சாக கடுடா தடுடா
JLafddo Edit gaf கொடிகளே வைத்தார் கருனே நெஞ்சில் டிெகளே வைத்தார் ஆயிரம் ஆயிரம் ாமல் கீனேக் கடந்து அடங்க்வின் லாக் கொடுமைகள் வைத்தார் அதற்கும் சாட்டு ஆயிரம் ஈகத்தாரி
ITA Aegear 55aar எத்தண் வன்னி எத்தனே கப்பல் எத்தனே ருெக்கெட் அத்தள கொண்டு அகர்கள் அடித்தும்
AND FELJT I bakar GG337 ! அடங்கா நெஞ்சே அகில உலுகின் ஆதர்ச விளக்கே
நொம்பென் மண்ணில் சினந்து நிற்கும் EL TAG GLT ! சுடுடா சுடுடா!
" சாருமதி "
ቛ፦ 器
வாளாவோம் !
சிக்கெடுத்துச் சீர்படுத்தி - சிரசு மயிர் பதப்படுத்தி, தொக்கறைகள் எழிலுக்கு தரங்கூட்டி ஓடிகின்ற சீப்புகளோ, நாங்கனல்ஸ்
நாங்கள்:- சீமாளும் பெருமரத்தை ஆப்பேற்றி அரிந்தெடுத்து அங்கு விழும் பலகையிஞரல் சதுப்பெட்டி செய்து விடும் செல்வுருக்கு வாளாவோம் !
- அனல் அக்தர்
器
நாங்கள் நித்திய உலகின் நிம்மதியற்ற
as Tai suit h TT துக்கரித்துப்போன் வரட்டுச் சிந்தாந்தங்களே தகர்த்தெறியும் A in frä. Kär எம்மிடம் புரட்சிகர சித்தாந்தமுண்டு அதை நீ அநியாய்.
-சுகந்தினி-சுப்பிரமணியம்
- 5 -

Page 4
புர ட் சி யா? யுத் த மா?
- பெருமாள் -
சமாதானம், அமைதி எங்கும் நிலவ வேண்டும் என்று செபம் செய்வோர் உலகெங்கும் உள்ளனர். அவர்களது அவா நிறைவேறுவது போல உலக நில கிடையாது. இன்று சமாதானத்தைக் கற்பனை செய்வோர் கனவுலகத்தில் வாழ்பவர்களே பாவர்.
CTTTL S S LLLLLLLELTS S LTTTTLL S LTTTTLTTLL STTLL TTTT LLTLE LLLTTTLTTL TT LLLL T ATLLTTT TTTTT LLTLLL TTTTTetS SLLL LLLLLL aTT LLL என்றுமே உலகில் ஆயுத உற்பத்தி மிகப் பெரும் கைத்தொழிலாக வளர்ந்ததில்லை. நாள்தோறும் ஆண்டு தோறும் இவ்வாணிபம் வளர்ச்சியடைகிறதேயன்றி தேங்கியதில்லை. -
1952ão 30 Gassmrug. Tavrť Gas Taupas iš Gas ir rygg av auaspraar விற்பக்ன கூலகில் நடைபெற்றது. இன்று இத்தொகை 1800 கோடி டாலராக உயர்த்துள்ளது. 6000% உயர்வு. அமெரிக்காவே இவ் வியாபாரத்தில் முதலிடம் வகிக்கிறது. (1974ல் 830 கோடி டாலர்) இரண்டாவது சோவியத் யூனியன் (1974ல் 550 கோடி டாலர்) பிரான்ஸ், பிரிட்டன் மூன்ருவது நாலாவது இடத்தைப் பெற்றுள்ளன. அமெரிக்காவில் தனியார் துறையினரின் ஆதிக்கத்திலேயே இக்கைத் தொழில் இன்றும் நிலவுகிறது. ரஷ்யாவில் அரச முதலாளித்துவம் இத்தொழில் லாபகரமாகச் செய்கிறது.
புரட்சி யுத்தத்தைத் தடுக்கும் : அல்லது யுத்தம் புரட்சிக்கு இட்டுச்செல்லும்
உலகிலே உணவிற்கு மட்டுமே பஞ்சம்; குண்டுகளுக்கல்ல. முத லாளித்துவ உற்பத்தி முறை இதுவேயாகும். மக்கள் தேவையை ஒட்டிய, திட்டமிட்ட உற்பத்தி முறை முதலாளித்துவத்தில் கிடையாது; லாபமே முதற் குறிக்கோள். யுத்த தளபாடங்களில் கிடைக்கக் கூடிய லாபம் வேறு எந்த உணவுப் பண்டமோ, நுகர் பண்ட உற்பத்தியிலோ கிடையாது.
LT TT LTTT TTY S TTLL LLL LL TLL S TTTT TTLLLLLLLLCLET TTLLLLL LTLLLLLTTTTL MTTLaLSTT LTS LLTLTLTLLTTTLLLLLL TT LLLL SL LGT LLL TTTTL போரிட வாழும் மக்களை அடக்கவும் பிற நாடுகளுடன் பண்ட விற் TCeT LT YTTTTL LLTTTLT LLLLTTTLLLLLLLLYS TTaTTLL TTTTC TLTTT LLL0TLTLLLLL வாங்கப்படுகின்றன. மக்களல்ல இவற்றை வாங்குபவர்கள். அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கமே தம் வர்க்கத்தையும் கசண்டலையும் காப்பதற் காக, சரண்டல் பணத்தில் தாராளமாக ஆயுதங்களே வாங்குகின்றனர்.
எம்முடைய நாட்டில் கூட சென்ற சில ஆண்டுகளில் இராணுவச் செலவுகள், ஆயுதங்கள் வாங்கும் செலவினங்கள் அதிகரித்து வருவது
- 6 -

யாவரும் அறிந்ததே. உள்நாட்டு புரட்சி எழுச்சிகளை அடக்குவதே எம்நாட்டு ஆளும் வர்க்கத்தின் முதல் தோக்கமாகும்.
உலகில் ஆயுத வாணிபத்தின் வளர்ச்சி எதைக் காட்டி நிற்கிறது? உலகெங்கும் வர்க்க எழுச்சி ஏற்பட்டிருப்பதையும் வரிக்கப் போராட் டத்தின் கூரிமையையுமே காட்டி நிற்கிறது. பாட்டாளிகள் சுரண்டல எதிர்த்து திரண்டெழும்போது முதலாளித்துவமும் விழிப்பாக ஆயுத பவத்தையும் அடக்கு முறையையும் அதிகரித்துக் கொள்கிறது.
மத்திய கிழக்கிலேயே இன்று உலகில் என்று மில்லாதவாறு ஆயுத விற்பனை நடைபெறுகிறது. ஆகவே அங்கேயே மூன்ருவது உலக புத்தம் ஆரம்பதாயினும் வியப்படைவதற்கில்லை.
ஆளும் வர்க்கம் அந்தந்த நாடுகளில் ஆயுத ப3ங்களை அதிகரிப் பதஞல் சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் அஞ்சி இருந்து விடுவதில்க்" அவர்கள் புரட்சிகர மக்கள் யுத்தத்தை முன்னடத்தியே செல்வர். உலகின் தீர்க்க சக்தி மக்களே யல்லாது ஆயுதங்களல்ல என்ருர் மாஓ, ஏகாதிபத்தியங்களும் முதலாளித்துவமும் ஆயுதங்களையே உற் பத்தி செய்து உ8கெங்கும் குவித்தாலும் புரட்சியை நிறுத்தி விட முடியாது. இராணுவ அடக்கு முறைகள் புரட்சியைத் தூண்டுகின்றன. இன்று ஆளும் வர்க்கங்கள் முதலாவதாக அஞ்சுவது மார்க்ஸ், லெனின்மா ஒ புரட்சிகர சித்தாத்தங்களுடன் தொழிலாளி வர்க்கம் திரண்டு எழுவதற்காகவேயாகும், அண்மையிலோ காலப்போக்கிலோ மா ஒ கூறிய இரண்டில் ஒன்று நடந்தே தீரும்: புரட்சி யுத்தத்தைத் தடுக்கும்; அல்லது யுத்தம் புரட்சிக்கு இட்டுச் செல்லும்.
15-7-1974இல் இருந்து 'குமரன்’ புதிய சந்த விபரம்
தனிப் பிரதி : 50 draslib ஆண்டுச் சந்தா : ரூ. 6/- ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு. எழுதுக :
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12 தொலைபேசி ; 2 13 8
- 7 -

Page 5
ச ந்  ைத
s'
'என்ன பொன்னண்ணே காலம் காத்தாலை. கையில் உறுதிக் கட்டுப்போலே கிடக்கு. உதி ைஉட்காரலாமே"
"உங்களை இந்த நேரம் தான் விட்டிலை பிடிக்கலாமென்று தெரிஞ்சு தான் வந்தன், இவரைத் தெரியுற்தாளே, வடக்கு மூல வெள்ளையற்றை பேரன் முத்துத் தம்பி."
சிங்கப்பூர் பென்சன்காரர் என யாவராலும் அழைக்கப்படும் செல்லத்துரை வராந்தாவில் இருந்த பிரம்பாலான ஈஸி செயரில் படுத்தபடி, சிகரெட்டை ஊதி ரசித்துக்கொண்டே கூறிய வரவேற்புக்கு புரோக்கர் பொன்னுத்துரை பதில் கூறி, தான் அழைத்து வந்த முத்துத் தம்பியை அறிமுகப்படுத்தியபடியே அருகே இருந்த வாங்கில் உட்கார்த்தார்.
SLLaTTTT LTTLLLLLTLL TATTtLTL TTTS aTTLTTTLL LLL L LTELS TTTLTTLLLLL சின்னத்துரை, பேரன் வெள்ளையர் மட்டுமென்ன எல்லாக் குடும்பம் முழுவதையுமே தெரியுமே. அப்பற்றை காலத்தில் வடக்கு மூலயில் பாதி நிலம் வெள்ளையருக்குத்தானே சொந்தமாயிருந்தது. தாங்கள் படிக்கிற காலத்திலை சோளகம் பேர்த்ததும் அவற்றை செம்பாட்டுக்குத் தான் பட்டம்விடப் போறனுங்கள். இப்ப அவடமெல்லாம் தோட்டமாப் Guridja.
செல்லத்துரை தன் பள்ளி நாட்கா நினைவு கூர்ந்தார்.
'பாட்டள் தகப்பனெல்லாம் கொடி கட்டிப் பறந்த காலமெல்லாம் போச்சு. "பாட்டிசன் வழக்கு, பாகப்பிரிவினையில் எல்லாம் வித்துச் கட்டு தம்பியவை ஒழிச்சுப் போட்டினம். பிள்ளையஞக்கு சீதனம் கொடுத்தது போக இப்ப எஞ்சியிருக்கிறது எட்டுப் பரப்பு; தம்பி தோட்டம் செய்கிற நிலத்தான்; அதைத்தால் ஈடுகாட்டி எழுதி பெண்டாலும் ஒரு நாலாயிரம் ரூபா எடுக்கலாமெண்டு வந்தம்: இதுதான் கூறுதிக்கட்டு. தாயுறுதி தொடங்கி எல்லாமிருக்கு."
பொன்றுத்துரை நிலவுடைமை உடைந்து வருவதன் கருக்க வரலாறை சொல்வி முடித்து உடனேயே விஷயத்திற்கு வந்தார். எழுந்து உறுதிக் கட்டை ஈஸிசெயர் பிடியில் வைத்தார்.
*தான் தானே ஈட்டுக்கு காசு குடுக்கிறதெல்லாம் நிற்பாட்டிப் Gun -six“
- 8 അ

*அப்பிடி எங்களுக்கெல்லாம் சொல்ல முடியாது. நம்பி அத்தப் பக்கத்தில் நாணயந்தப்பாத பிள்ளை.'
SLTTTTLLLL TTLCTTTLETTSTSa STTTAL TqTTTTTTTLLLLLLL LLLLLL LTLTLTaaSLLLT டிஸ் றிக் கோட்டுக்கும் அலையிறதுக்குப் போதாது பொள்ளண்ணை. அது கிடக்க இப்ப தானே தோட்டம் செய்யிற ஆட்களெல்லாம் நல்லாய்வரினம். தம்பிக்கு என்ன நடந்தது?"
செல்லத்துரை தலையை நிமிர்ந்தி முத்துத் தம்பியைப் பார்த்துக் Gas "mrrit.
"எல்லாம் வெறும் கதைதான். வெங்காயம், கிழங்கு, மினகாய், காப்கறி எதிலுமே நிதானமான விலை கிடையாது. எல்லாம் கொழும் புக்கு ஏத்திருள்கள். விலையெல்லாம் அந்த வியாப்ாமிகள் தீர்மானிக் கிருங்கள். கிழக்கு இன்றைக்கு நூறு ரூபா என்று சொல்லுருன். நான்க்கு என்பதென்று சொல்லுருள். மறு நாள் பார்த்தால் எழுபது. இதெல்லாம் என்ன ஏமாத்து என்று தெரியேல்லே ."
"சங்கம் எதுவும் வாய்கிறேல்லயா?"
'முந்தி வெங்காயம் வாக்கிஞள்கள். இப்ப அதுவும் சீராயில்லே. விதை கிழங்கும் உரமும் கூட உச்ச விலையில் தாருங்கள்; இப்ப 30 ரூபாவுக்கு வித்த சீனிஉரம் 70 ரூபா 17 ரூபா வித்த பொலிடோல் 41 ரூபா, 22 வித்த எக்கோடெக்ஸ் 85 ரூபா 13 ரூபா வித்த அமெ ttTLLLLLLL LTTTTTS STTTLTLLT 00 TLTLLL TTTTLLTLLTLSTYT TLLLtLLtl கிழம்கு நல்லாப் விளஞ்ச, அந்தர் எழுபது எண்பது வித்தால் தான் நட்டத்திலேயிருந்து தப்பலாம். விளைச்சல் குறைந்து விலையும் இப்பிடி விழுந்தால் பட்ட கஷ்டம், வட்டி, குட்டி எல்லாம் சேர்ந்து விழுங்கி விடும். எல்லாம் தோட்டக்காரன் உழைக்கிருன் என்று பேர்தான். நாங்கள் படுற கஷ்டமும் சட்டமும் ஒருத்தருக்கும் தெரியாது’
*ஏன் தம்பி உப்பிடி அழுகிருய். மிளகாப் விலை இறங்கினதாக g)diaGau'
பொன்றுத்துரை இடைமறித்து முத்துத் தம்பியிடம் சொன்னர் கடன் வாங்க வந்த இடத்தில் தொழில், லாபத்தைப் பற்றி குறைவாக மதிப்பிட்டு பேசுவது கிடைக்கிற கடனையும் கெடுத்து விடக் கூடியது என்பதை புரோக்கர் பொன்னுத்துரை அனுபவ வாயிலாகவே அறிந் திருந்தார், அதைப் புசித்து கொள்ளாத அப்பாவியான முத்துத்தம்பி மீண்டும் உண்மையையே பேசிஞரீ:
"தோட்டம் செய்பவனுக்கா இந்த லாபமெல்லாம் கிடைக்குது. கொழும்பு வியாபாரியும் இங்கை மிளகாய்கட்டும் வியாபாரிக்கு மல்லவா LLLLLS S TTTTTLL TTLTL TYLLLLLLSS CTL TT0LL LLTLTTLLTTTLLLL TTCTTETT TLS
--سے 9 ســــــــ

Page 6
வியாபாரிகள் வாங்கி வைச்சு பதினறு பதினேழுக்கு விக்கிருங்கள். அதே வேளையில் மருந்து, உரம், எண்ணெய் விக்கிறவங்கள் மற்ற வழியாய் எங்க உழைப்பையெல்லாம் அள்ளிக் கொண்டு போருங்கள். தோட்டக்காரனுக்கு எங்கை விடிவு வரப்போகுது. போனகிழமை 2 போத்தில் லன்னேற் மருந்து 65 ரூபாவுக்கு வாங்கி கத்தரிக்கு அடிச்சள். 150 ரூத்தல் கத்தரிக்காய் மட்டும் ஆய்ஞ்சு 50 ரூபாவுக்கு நான் விக்க முடிஞ்கது.'
முத்துத்தம்பி உண்மையை உணர்வோடு கூறிஞர். அப்போது அவரது மூத்தவன் மயிலனுடைய பேச்சுகள் அவர் நினைவில் நிழலாடின.
* பிள்ளை, ரண்டு கோப்பி கொண்டுவா’ செல்லத்துரை பின்புறமாகப் பார்த்து மனைவிக்குக் குரல் கொடுக்கும் போது பொன்னுத்துரை முத்துத் தம்பிக்கு பேச்சைக் குறைக்கும்படி கண்ணுல் சமிக்கை செய்தார்.
"இப்பவே எக்கச் செக்கமாய் கடன் பட்டிருக்கிறியள் போல கிடக்கு. நீங்கசொல்லுற நிலையிலே வெங்காயமும் இழங்கும் இருக்கேக்கை உங்களுக்கு ஆர் கடன் தரப்போருங்கள். திருப்பி வட்டியோடை கொடுக்கத்தக்க வசதி பார்த்துத்தானே ஆகும் கடன் கொடுப்பாள்" பொன்னுத்துரையின் அச்சம் செல்லத்துரையின் வாயாலேயே வந்து விட்டது. அவன் உதட்டைக் கடித்தான்.
*அது தானே நிலத்தையே ஈடாய் தாறமே."
முத்துதம்பி பதிலளித்தார். * அதெல்லாம் சரி. நீங்க பயிரி செப்பிற நிலத்தை சித்தாரிச்சு எடுத்து எங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது?" -
“செம்பாடென்ருதும் பன்னிரடெண்டாயிரத்துக்கு இன்றைக்குச் சொல்லி விக்கலாம். இப்ப நாலாயிரம் தானே சேக்கிறேன். இது கூட உள்ள கடனுகளைக் கொடுத்திட்டு விதை வெங்காயம், உரம் வாங்கத் தான். முக்கியமாய் சங்கத்தில் எடுத்த கடன திருப்பிக்கொடாட்டால் விதை வெங்காயம், கிழங்கு, உரம் ஒன்றும் தரமாட்டாங்கள். கள்ள விலைக்கு வாங்கிச் செய்யிற தெண்டால் அது வேறை நட்டம். நீக்கதான் உதவி செய்ய வேனும்" -
முத்துத்தம்பியின் பன நெருக்கடியும் தேவையும் தயமாகப் பேச வேண்டிய நிரேக்கு அவரைத் தூண்டியது.
என்ன கஷ்ட மென்ருலும் பிறரைக் செஞ்சிப் பெறும் சுபாவமே மூத்துத்தம்பியிடம் கிடையாது.
“எனக்கு நிலம் வேண்டாம். எப்ப உங்களால் திருப்பிக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறீங்கள்?"
- 10 -

'இரண்டு வருஷத்திலை காஷ்டப்பட்டென்ருலும் மீண்டு போடுவன். அது ஒரு துண்டு தானே இப்ப அப்பு விட்ட சொத்திலே மிஞ்சிக் கிடக்கு?"
“பொன்னண்னை ஈட்டு விஷயம் பற்றி உனக்குத் தெரியும் தானே. இப்ப ஆர் பணம் கொடுக்கிருங்கள்? ஒன்று செய்யலாம். இரண்டு வருஷத்திலை தம்பி மீளலாம் என்கிருர், சரி அப்பிடிபென்ருல் மூன்று வருஷம் தாறனே. “கொண்டிஷன்' போட்டு எழுதுவம்."
செல்லத்துரை பொன்னுத்துரையைப் பார்த்துச் சொன்ஞர். முத்துத்தம்பியின் அப்பாவித்தனத்தையும் உலக நிலமையை அறியாத தன்மையையும் செல்லத்துரை பேச்சிலேயே அறிந்து கொண்டார்.
"அப்பிடி யெண்டால்..." முத்துத்தம்பி இழுத்தார். *கொண்டிஷன் போட்டு ஈடு எழுதிறதென்முல் மூன்று வகுஷத்தில் வட்டி முதலோடு திருப்பிக் கொடுக்காவிட்டால் அவருக்கே நிலம் அறுதியாகி விடும்"
செல்லத்துரைக்காக பொன்னுத்துரை விளக்கம் கறிஞர்: முத்துத்தம்பியின் முகம் ஒரு தடவை கறுத்தது. சிந்தனை மேலிட்டு முகத்தில் சுருக்கம் விழுந்தது. பக்கத்தில் இருந்த கோப்பியை குடிக்கும் ஆர்வம் கூட எழவில்லை. ஓரிரு நிமிடத்தில் உள்ள நெருக்கடிகளெல்லாம் மூக்ளயில் மோதி வியர்வை அரும்பச் செய்தது. சால்வைத்தலைப் பால் முகத்தைத்துடைத்தார்.
“தம்பி என்ன சொல்லுருப்? ஆறுதலாய் யோசித்து வந்து சொல்லுவமா"
பொன்றுத்துரை அதிர்ச்சியை தீர்க்க வழி சொன்ரூரி. "பரவாயில்லை அப்பிடியே எழுதி விடலாம்" பேசியபேச்சை விட்டுக் கொடுக்க முத்துத் தம்பி விரும்பவில்லை. *உறுதியை புரக்டர் சிவஞான திட்டைக் கொடுத்துப் பார்க்கிறேன். வட்டியையும் தியே சொல்லிவிடு பொன்னுத்துரை'
செல்வத்துரை முந்துத்தம்பியின் காப்பாவித்தனத்தை உணர்ந்து விஷயங்களே விளக்கிக் கூறும் வேைைய பொன்னுத்துரையிடமே 6LL-rif.
'நீங்க முதலில் சொல்லுங்கோவன், சான் விளங்கப்படுத்தி afG5Apadir ʻʼ
'பாங்கிேைய சத வட்டி மாதம் மாதமாய் வாங்கிருள். ஊருக்கை நடக்கிறது தெரியாதா. மீளேக்கை வட்டி தாறதென்முல் இரண்டு சதம். மாதம் மாதமென்ருல் ஒன்றரைச் சதம் தந்தால் போதும்"
-- 11 سے

Page 7
முத்துத்தம்பிக்கு "SJapah காட்டுவது Currav செல்வத்துரை ரயமாகக் கூறிஞர்.
"உங்களுக்கு இதெல்லாம் தெரியாமலிருக்கா"
பொன்னுத்துரை மூத்துத்தம்பியைப் பார்த்துச் சொன்னர். அவர் எதுவும் பேசவில்லை.
*கோப்பி ஆறப் போ குது குடியுங்கோ"
செல்லத்துரை நினைவூட்டிஞர். எவர்சில்வர்கப்பில் வந்த கோப்பியை எடுத்து அண்ணுத்து, சிந்தனையால் வரண்டு போயிருந்த நாவில் ணற்றிஞர். உதட்டில் வடிந்த துளியை சால்வையால் துடைத்தார்,
*அப்ப நாங்கள் வாறம், அவருக்கும் காசு அவசரம் , எப்ப ஈடு எழுதுவம்"
புரக்டரின்ரை வசதியையும் பார்க்கவேணும். நாளைக்கு வெள்ளிக் கிழமை எதுக்கு. சனிக்கிழமை இரவுக்கு வாங்கோவன்'
பேச்சே இன்றி படலையைத் தள்ளி வெளியே தெருவில் வத்த போதும் முத்துத்தம்பியின் முகத்தில் சிந்தனையே வழித்தோடியது. கடன் வாங்கும் இடத்திலே எது பேசவேனும் எதைப் பேசப்படாது என்று இன்றும் உனக்குத் தெரியவில்லையே என்பதை பொன்றுத்துரை
swrrwr rry Larras Garrrd Góllad Gas rradb79 av Asmrrt.
நான் உண்மையைத் தானே சொன்னன். உங்கடை சுந்துமாத் தெல்லாம் எங்களுக்கு விளம்கிளுல்தானே"
**இதுகளையெல்லாம் அறிந்து கொள்ளாமல் நீ எங்கை உருப்படப் Gunt Opi''
*அது உண்மைதான். எற்த எந்த விதமாய் நாங்கள் வேர்வை சிற்திற தெல்லாம் பறிக்கப்படுகுது என்று இப்பதாள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவருகுது, கொழும்பு வியாபாரிகள் எங்க வின் பொருளை மலியவாங்கி, மருந்து உரம், எண்ணெய் எல்லாத்தையும் கடின விலக்கு வித்து கொள்ளையடிக்கிரும்கள். கிராமவம்,ெ சங்கம், உள்ளூரில் வட்டிக்குத்தாறவன். எல்லாரும் சேர்ந்துதான் கொள்ள படிக்கிருங்கள். நாங்கள் உருப்பட்ட மாதிரித்தான். என்ரை மூத்தவன் LtttLTTTT TTTLLTTTLLLLLLL S TTTTT TTLLL LLLLLLTTS TTL LLTTL YT LLL குடுக்ேெறல்.ை"
S SSLtTtLLLLCT STTTTL TTTT LLLTGL LLTLLTLeeS aaLTL LLTLTLLL TTTT
செம்பாட்டுப் பக்கத்தில் ராவிலை திரிகிருஞம். அவன் பொலிசில் மாட்டுறதில்லை உன்னையும் எங்கையேன் மாட்டிவிடப் போரூரன்"
"எல்லாமே பறிபோய் விட்டுது. இனி போறதுக்கு என்ன இருக்கு"
பொன்னுத்துரைக்கு பதில் கூறியபடியே முத்துத் தம்பி நிமிர்ந்து நடந்தார். நெஞ்சிலே புதிய உணர்வு. O
- 12 -

ஓகோ,
ஒகோ - உழைக்கும்
Daviš antair ! உண்மைக் குருதிச்
bewerstriħ ! எர்நாள் தொட்டுத் துயரத்தை ஏற்றீர் மீளல் வேண்டாவோ?
கம்மா நாட்கள் தொடரு வதால்
guiu fasdy a Tuh6o Ao a G eLArl
இம்மா நிலத்தில் எதையுந் தான் இயக்கும் எமது spritsoir is Ter இம்மா நிந்ைதில் Gribepal-tu இடத்தைப் பெறுதற் கருள் புரியும், சும்மா தொண்டை aftiu altadt apravц стиheые அழிப்ப வர்கள்!
வெள்ளைக் காரன்
வந்திங்கு வென்ருள் உம்மை obsß(um அன்குள் எங்கள் அடி தடவி அன்னை நாட்டின் கற்பழித்தான்! தென்னை, இரப்பரி Guaud araber ser i sao Gaušas Td7 gwb pê50u'. Llir diw. னம்ழைச் சுரண்டும் தொழிறுக்கு இங்கே இருத்தல்
உழைக்கும் உடலங்காள்!
ma
ஒத்துவரா என்ருே ஞானம் Los Ass9do சென்றன் - சென்றே விட்டாஞ? இந்நாள் வரையும்
festi St asdarf Luayapura கட்டு வித்தான். ாக்கோ கிடந்த smt iü avA6agi ாங்கள் நிலத்தை yar as drop Girl இங்கே இருக்கும் சிலருக்கு ஈந்தான், பெரிய இடந் தந்தான். நாட்டுக் குழையாதி தொற்திகளின் நாடி பிடிக்கும் நிலை தந்தான்! மெத்தைக் கட்டில் ar sadr மேனி பிடிக்க «AvC15ar செய்தான்! auriaaä snart செத்தைக்குள் வீழத் துணையாய் அவன் நின்ஞன்! இந்தக் கொடுமை சாய்க்கின்ற
- esto வழி பென்ன? இந்தக் கொடுமை சாய்க்கின்ற ஏற்றம் பெற்ற aaff urt if? ஓகோ உழைக்கும் al-ali sfrd உண்மைக் குருதிச் சிம்மங் காள்!
ميس 13 سيص

Page 8
சித் திர வ ைத யும் பண் பா டு ம்
- ரணஜித் குகா: சசெக்ஸ் பல்கல்க்கழகம், இங்கிலாந்து -
புற உலகில் எதுவும் அறியோம் என்ற அப்பாவி நிசேயில் பார்த்திருப்பவர் காலம் குறுகியதே. ஒரு ஆட்சி அரசியல் அமைதிக்கு சித்திரவதை செய்தல் வழமையாக்கிக் கொள்கிறது எனக் கொள் வோம். ஆளுல் இது சித்திரவதை செய்பவர், சித்திரவதைக்கு உட்படுபவர் ஆகிய இரு பகுதியினரது மஞே திைையயும் இறுதியில் வன்மையாக தாக்கி குழப்பமடையச் செய்கிறது. இதற்கு அல்ஜீரிய புத்தம் போதிய சாட்சி பகர்கிறது. பிரான்ஸ் பனன் என்ற மனே வைத்திய நிபுணரது எழுத்தில் இவை கூறப்பட்டுள்ளன. இவர் யுத்தம் நடைபெற்ற வேளை இரு பகுதியினரது பிரச்சனைகளேயும் கற்கும் வாய்ப்புப் பெற்றவர். பூமியின் இழிசனர் என்ற இவரது நூவில் மிகவும் கொடூரமான அத்தியாயம் பிற்போக்கான மனநோய் என்ற பகுதியாகும். எமக்கு மிகவும் அறிவுறுத்தும் பகுதியும் இதுவே. இரத்த வெறியும், இரக்கமற்ற சூழலும், மனிதாபிமானமற்ற செயல்களை பொதுமைப்படுத்தியதுமே பிற்போக்கான மனநோய் தோன்றிய தன் முக்கிய காரணமாகும் என பனன் கூறுகிருர்; இவையே சித்திரவதை செய்பவர், செய்யப்படுபவர் ஆகிய இரு பகுதியினரது ஆளுடைமையையும் பாதித்தது.
உடைந்த மருே நிலை
சித்திரவதை செய்யப்பட்டவர். சிந்திரவதையின் போதும் பின்னரும் மனக்குழப்பம் ஏற்பட்ட மனநோயாளரை பனன் முதலில் தேர்ந்து ஆராய்ந்தார். சித்திரவதைகளின் தகைமைகளுக்கும் மனநோயாளரின் குளும்சங்களுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டார்.
சித்திரவதையின் முதல் ரகம் வேடிக்கையானது. அது எமது பொலிசாரின் செயல்களே ஒத்தது. அவையே "தடுப்பு சித்திரவதை" LTTT S CLTLLTTTTTTT TLTTCLTTTS S S S TTGLLLLLLS LLLLLLTTTTLLLLLLL CTL வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. தாங்க முடியாத எல்மேக்கு நோக்காடு ஏற்படச் செய்வதே இதன் கோட்பாடாகும். மிக விரைவில் இந்நிகிலக்கு கொண்டு வருவதே அவசிகன் நோக்காகும். முறைகள்: ATTLSTLLLLLLL LLLLLLLT TTLTLTTL TTLTLLLLLT TLTTLL TTTTT TLLLLSLLLTLTLTS எரியும் சிகரெட்டால் தோவில் சுடுதல்; சோப்பு நீரை அமுக்கத்தோடு வாயினூடாகச் செலுத்தல்; போத்தலை மலவாயிலூடாக செலுத்தல்; முழங்காவில் அல்லது வேறு நோ ஏற்படக் கூடிய நிலையில் நீண்ட TTTTL LLTLTT TTLTL TTLTTT SSLLLTTL TTELLLLLLL LTTLSTTLLLLSSS
- 14 -

இத்தகைய சித்திரவதைகளினல் ஏற்படும் மனநோய்களின் SSGrepub&Fífilsafir augomrpy:
(i) நரம்புத்தளர்ச்சி (ii) மூளை வெறுப்பு - மனநோயினும் உணவை வெறுத்தல். (iii) šis Tab pašs Gi - Jay69usuma இருக்க முடியாமை, காரி முதலியன ஒட்ட முடியாமை.
இரண்டாவது ரகம் மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகும். இங்கும் எமது சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பவர்கள் பிரென்சு காலனித்துவ ஆட்சி முறைகளையே கட்ைப்பிடிக்கின்றனர். நிர்வான மாக சூடேற்றும் மின் அடுப்பின் மேல் இருக்கச் செய்வர்.
TTTTLEELLLLLLL TTT TLTTLTaLLaTTTL LS TTT TT TTTLLLT TL LL LLLLLL வருமாறு பாதிக்கப்பட்டிருந்தனர். (i) எரிதோப் (ii) சோர்வு மன நோய். (ii) மின்சார விசர் - நோயாளர் உடல் பூராவும் ஊசி ஏற் றியது போல் உணர்தல்; தலை உடைவது போன்ற நினைவு, நாக்கு விழுங்கப்பட்டது போன்ற உணர்வு முதலியன. இவர்கள் மின்சார கவிச், டெலிபோன், ரேடியோ முதலியவற்றை தீண்டவ்ே மறுப்பர். மின் அதிர்ச்சி வைத்தியம் பற்றி அவர்களிடம் பேசவே முடியாது. இதைத்தவிர மேலும் இருவகை வதை பற்றி அந்நூலாசிரியர் விவரித் துள்ளார். மூளை கழுவுதலும் பெந்தோல் கொண்ட நரம்பு ஊசியும். உண்மை மருந்து என்று இதற்குப் பெயராகும். இவ்வதை பற்றி கல் சத்தாவிலோ இந்தியாவிலோ நாம் இன்னும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை, காலப்போக்கில் அறிய நேரலாம். பனன் கூறும் மன நோய்கள் பற்றி நாம் முன்னரே அறிந்திருப்பது நல்லதே.
இவற்றைக் கண்டும் காணுததுபோல இருக்கும் பார்வையாளர் தமது மெளனத்தின் விலையை அறியும் காலம் தூரத்திவில்லை. மூளையும் உடலுறுப்புகளும் உடைந்த நிலையில் காலப்போக்கில் ஒவ்வொரு தெருவிலும் வீட்டிலும் வாழும் மனிதர்களை பார்க்காமலும் வாழ முடியாது. இவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டு விடலாம். அப்பாவியாக எவரும் நெடுநாள் வாழமுடியாது. உடைந்த மகுே நிலை - சித்திரவதை செய்வோர்
சட்டத்தைக் காப்பதற்கு வதை செய்தல் வழமையசகி விட்ட பொலிஸ் ஆட்சியில் வாழ்வது முன் கூறியதிலும் பார்க்க பயங்கர மானதாகும். இச்சூழலில் சித்திரவதை செய்வோருக்கு வதை செய்தல் கட்டாய தொழிலாகிறது. அவர்கள் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். பலாத்காரம் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்டவரின் எல்லேக் குள் நிற்காது.
சமூக, பண்பாட்டு ஊக்கங்களாலும் மருே நில முறை பாதிக்கப் படுவது என்பது உண்மையே. கைதியிடமிருந்து செய்திகளைப் பெற்
- 15 -

Page 9
றமைக்காக ஆட்சியாளர் சித்திரவதை செய்தவனுக்கு வெகுமான மனிக்கின்றனர். இதஞம் வதை செய்தல் வழமையான உத்தியோகம் அல்லது தொழில் போல் போட்டியாகிறது. இத் தொழிலைச் சிறப்பாகச் செய்து பரிசு பெறுதற்கு வதை செய்பவன் தன் தொழிலில் நம்பிக்கை LTLLL CLLLLLLTTTT SLLLLLLLL LTTTSTTLL TTTTTTTTLLTTTLTLLLLSS SatTTLLTTT LLL TTS என இனம் காண வேண்டும். பனனின் நோயாளரில் அல்ஜீரிய தேச பக்தரை வதைத்து விசாரித்த ஒரு ஐரோப்பிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் பின்வருமாறு கூறினன்:
நாங்கள் இராணுவத்தினர் போலவே இப்போது பணி புரிகிருேம். அரசில் உள்ள சீமான்கள் அல்ஜீரியாவில் யுத்தமில்லை என்கின்றனர். பொலிஸ் என்ற சட்டத்தின் கரமே ஒழுங்கை நில நாட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆளும் அல்ஜீரியாவில் ஒரு யுத்தம் நடை பெறுகிறது. அரசியல் சீமான்கள் விழிப்படையும் போது மிகவும் பிந்தி விடுவர் என்னை அதிகம் கொல்லுவது சிந்திரவதையே. சில வேளைகளில் நான் தொடர்ந்து ஒரே வேளையில் 10 மணி நேரம் வரை மக்களை வதை செய்கிறேன். அது மிகவும் காப்புத்தருவது. தாங்கள் மாறி மாறிச் செய்கிருேரம் என்பது உண்மையே. ஆயினும் மற்றவரிடம் எப்போது ஒப்படைப்பது என்பதே சிரமமாகும். ஒவ்வொருவரும் வதையின் போது செய்தியை எந்த வேளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக் கையில் பறவையை மற்றவரிடம் தர விரும்புவதில்லை. மற்றவன் புகழும் மதிப்பும் பெறவிடுவதா?. எமது பிரச்சனை இவனே பேசச் செய்ய முடிந்ததா? என்பதே. தனிப்பட்ட வெற்றி விரு. நீ மற்றவனுடன் போட்டி போடுகிருப். மறக்காதே.
Ta TTLLTTT TTT TL T LT TT TLLLLLL LLLLLL THHTTLLTL LTLLTL மன நோய்க்குள்ளாகி விட்டான். நாள்தோறும் 5 பக்கெட் சிகரெட் குடிப்பான்; உணவில் நாட்டமில்லை. குறைந்த ரித்திரை: பயங்கர LT CTTS TTTLLLS TTLTLLLLLTTTS TTTTTLLLLLLL S S LLLTTTLTLT L L T LLLLLLLLS பாவரையும் அடித்தான். கைக் குழந்தையை அடித்ததை மனேவி எதிர்த்தபோது குழந்தையை அவளிடம் வீசிவிட்டு மிருகத்தனமாக அவளைப் புடைத்து நாற்காலியோடு கட்டிவிட்டாள்.
LLLLLTTTTT TTTLTLTT TTaTTLLLLLTLL TTCCLLLLLLL LTTTLLLLLT LL TT TTLLLLL மேற்கு வங்கத்தில் காண்கிருேம். அறிவு பெற்ற பொலிஷார், புரட்சி aTTTTLL TTTT LLLLLLS LLTLTGLCL LLLLLLtLLtLLLLLLL TTTTT S S TTT TT யோகத்தரி - பார்வையாளர்களே நீண்ட கியூவின் பின்புறத்தில் நிற்கின்றனர்.
இதுவரை சிதைந்த மருே நிைைபப் பற்றியே குறிப்பிட்டோம்; உடைந்த அவயவங்களைப் பற்றியல்ல. மகுேவியாதிக்கு சித்திரவதை ஒரு காரணம் என்று கண்டோம் . - இதுவே பண்பாடு - கலாச்சார உண்மையாகிறது.
سے 16 سے

கலாச்சார உண்மை
ஒரு கலாச்சாரமில்லாது ஒரு வரிக்கமோ, வர்க்கம்களோ ஆட்சியி TLTTTTLL TTS TLTTTLLLLS aLLL LLLL SL TTLTLSSS TTTLLMLL TLTTTTTS S LLtLLLLLLLLT தொடர்பு சாதனங்கள் வரிக்க அடக்கு முறைக்கு ஏற்றபடி, அமைதி யான பழைய காலத்திலிருந்து பயன்பட்டன. வரிக்கப் போராட்டம் LLLTTLTHCLL LLLL LTTTTTTTC LLLLL S LTTTTTTHEL aaTTTTTS LLTLLLLLLL அடக்கத் தொடங்கியது; அடக்கு முறை பல முகாம்களாக பரவியது. நகர் கற்றிய பொலிஸ் காரணுக்காக திரற்தரமாக ஆயுதமேத்திய படைவீரன் நிறுத்தப்படுகிருன். பாராளுமன்ற முறைகள் ஒதுக்கப்பட்டு "தடுப்புக்காவல் போன்ற பயங்கர முறைகள் புகுத்தப்படுகின்றன. அரசின் கலாச்சாரம் ஆட்சியின் பிரமாஸ்திரத்தால் அபகரிக்கப் படுகிறது. உடன்படச் செய்யும் புதிய ஆயுதத்தின் பெயர் சித்திரவதை, மேற்கு வங்கம் இதற்கு நல்ல உதாரணமாகிறது. தரகு முத லாளித்துவ கலாசாரத்தின் நிலையங்களான பாடசாலைகள், கல்லூரிகள், LTLTTLTTTTLTLT SLLTTLTLLL TTTTTTTLTLTLLTTT TTTaTLLLLS LLLLLLLLS LLLLLL கள், பரீட்சைகள் - பாவும் பழமையாகிவிட்டன. இளைஞர்கள் இப் பழைய கலாச்சார முறையை ஏற்கமறுக்க, அரசு அவர்களது வாய்க் குள்ளாக கல்வியை திணிக்கிறது. இக்கல்வி நிலையங்கள். பொலிசாரின் ஆட்சியில் உள்ளன. வகுப்புகளில் பாடங்கற்கும் படி அடக்கு முறை - as Abasmrefugidir iš Sepveu anos.
இத்தகைய வகை செய்வோரும் சுல்வி புகட்டு வோரும் புதுமை CCTLGTTTLLLLLLLLS LLLLLLLLS LLLLTT TTTTSLT TLT LLGL LLS LLTTLLTLLLLLLL LELTT TLTTTTTTS அதுவே எமது இசை. லெனின் 1914ல் கூறிஞர்:
முன்னேறிய எல்லா உலக நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங் களையும் கட்சிகளையும் எதிர்ப்பதற்கு பூஷ்வா வர்க்கம் இருமுறைகளைக் aupas Bury (GBGADS.
ஒன்று பல்ாத்காரம், துன்புறுத்தல், தணிக்கை, அடக்குமுறை : இவை நிலப்பிரபுத்துவ இடைக்கால முறையாகும். எல்லா நாடுகளிலும் பூஷ்வாக்கள் உள்ளனர். முன்னேறிய நாடுகளில் சிறு குழுவாகவும் பின்தங்கிய நாடுகளில் பெரும் பகுதியாகவும் பூஷ்வா வர்க்கம் உள்ளது. அவர்கள் இம்முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
கூலி அடிமைத் தனத்தை எதிர்த்து தொழிலாளர் போராடும் நெருக்கடி வேளையில் எல்லா பூஷ்வாக்களும் இம்முறைகளைப் பயன் படுத்த ஒப்புவர். இக்கிலாந்திலும் பிரான்சிலும் வரலாற்று உதார arw i såkar pas pavadu 1 849, 1 87 I div assir Gurrub.
இரண்டு: தொழிலானரைப் பிரிப்பது, தலைமையை உடைப்பது, பாட்டாளியின் தனிப்பிரதிநிதிகளை அல்லது குழுக்கள் லஞ்சம் கொடுத்து தமது பக்கம் வாங்குவது; இவை நிலப்பிரபுத்துவ முறை களல்ல. முழுமையான பூஷ்வா முறை; நவீன முறை; முதலாளித் துவத்தின் நாகரிகமான ஜனநாயக முறையில் வளர்ச்சியடைந்து apapuDasar resb.
- 17 -

Page 10
பூஷ்வா வர்க்கத்தின் மேல் சர்வாதிகாரம் - லெனின் ஏன் கூறினர்?
- LDrgaid –
சென்ற மாதம் சீரூறவில் மாஒ சித்தாந்த ரீதியில் முக்கிய அறி வுறுத்தல் ஒன்றை விடுத்தார். அது பாட்டாளியின் சர்வாதிகாரத்தை சோஷலிசப்பாதையில் தொடர்ந்துகொண்டு செல்வதைப்பற்றியதாகும். இன்று சீகுவில் பாட்டாளியின் சர்வாதிகாரம் பற்றி மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின் ஆகியோர் கூறியவை மீண்டும் ஆழ்ந்து, ஆராய்ந்து TLTLTLTLTTTTLLLLS LLLLLLTTTTH SLTTTTLLLLLLL LLLLLL LTTTLLLLLL TTTTG LL காலகட்டமும் ஏற்பட்டுள்ளது.
மாஓ கறிஞர்: பூஷ்வா வர்க்கத்தின் மேல் சர்வாதிகாரம் செலுத் தப்பட வேண்டும் என லெனின் ஏன் கூறிஞர்? இவ்விருவை அழுத்தந் திருத்தமாக புரிந்துகொள்ளவேண்டும். இவ்விருவை நாம் நன்கு தெளிந்து கொள்ளாவிடின் திரிபுவாதத்திற்கே இட்டுச் செல்லப்படுவோம் தேசம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படவ்ேண்டும்.
“சீன ஒரு சோஷலிசநாடு விடுதலைக்கு முன்னர் முதலாளித்துவம் போலவே இருந்தது. இன்றும் எட்டு ரச சம்பள முறையும், வேலைக் கேற்ற ஊதியமும், பணம் மூலமாகவே பண்ட மாற்றும் நடைபெறு கிறது. பழைய சமுதாயத்திற்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லே. ஏற்பட்ட மாறுதல் யாதெனில் பழைய சொத்துடைமை முறை மாறி யுள்ளதே? என்று மாஒ குறிப்பிட்டு மேலும் மார்க்ஸிய லெனினிஷ சித் தாந்தத்தைக் கற்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
சீனக் கம்யூன்களில் சிறுதுண்டு நிலங்கள் வீட்டுத்தோட்டம்போல வழங்கப்பட்டிருப்பதையும் மாஒ கண்டித்துள்ளார். (இவர்கள் பூஷ்வா சமூகத்திலுள்ள சிறுபண்ட உற்பத்தியாளராகிவிடலாம்! சிறுபண்ட உற்பத்தியாளர் arvoir apyb பிற்போக்காளர்களாகவே இருப்பர்.) லெனினுடைய கூற்றை மாஒ சுட்டிக்காட்டியுள்ளார்: "சிறு உற் பத்திமுறை முதலாளித்துவத்தை உண்டாக்குகிறது. பூஷ்வா வர்க்கம் தொடர்ந்து நாள்தோறும் மணித்தியாலம் தோறும் வழமையாக்கி பின்னர் பெரியளவிலும் முதலாளித்துவத்தை உண்டாக்குகிறது."
Gaf i'r Adgy a DL-laois) ayyb). As பின்னரும் பாட்டாளிகளே சிறுபண்ட உற்பத்தியில் ஈடுபட்டு பூஷ்வா வாழ்க்கை முறைக்கு திரும்பிவிட தேர Gwrth awar Anr F arë F fögdrarY Trř.:
ー 18ー

"சிறு உற்பத்திமுறை ஒரு பகுதி தொழிலாளரிடையும் கட்சியி னர் ஒரு பகுதியினரிடையேயும் நடைபெறுகிறது. பாட்டாளிகள் என்ற தரத்தவர், அரசின் அமைப்பைச் சார்த்தவர் என்ற இரு பகுதியினரி டையும் இவ்வாருன பூஷ்வா வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிருரிகள்."
பூஷ்வா வரிக்கம் அத்தனை எளிதில் அழிந்துவிடப்போவதில்ல. TTTTTLLTTT HTTLTTTLLLLLLL TLLTTLT TTLLLLLT LLTLTtLC LL LLTL LTLLTTTTTT விடுவது இலகுவானது அல்ல என்பதை லெனின், மாஒ சோஷலிசத் தைக்கட்டி எழுப்பும் அனுபவ வாயிலாகவே கூறியுள்ளனர். பூஷ்வா வர்க்கம் தூக்கி எறியப்பட்ட பின்னரும் பத்து மடங்காக வடிவமெ டுக்கிறது என்று லெனின் எச்சரித்துள்ளார்:
* "பாட்டாளி வர்க்க சரிவாதிகாரம் என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிரியுடன், கூறுதியோடும் சவிரக்கமின்றியும் புதிய வர்க்கம் போரிடுவதாகும். (ஒரே நாட்டிலாயினும்) பூஷ்வா வர்க்கம் தூக்கி எறியப்பட்ட பின்னரும் அதன் எதிர்ப்பு பத்து மடங்காக அதிகரிக்கிறது. அதன் பலம் சர்வதேச மூலதனத்திலோ சர்வதேச பூஷ்வா தொடர் பின் பலத்திலோ மட்டுமல்ல தக்கியிருக்கிறது. பழக்கத்தின் சக்தி, சிறு உற்பத்தியின் பலத்திலும் தங்கியிருக்கிறது.நீண்ட தளராத ஜீவ, மரணப் போராட்டமின்றி அதை அழிக்க முடியாது: கட்டுப்பாடு உறுதி, தாளாத ஒற்றுமையான புத்தமின்றி ஒழிக்கமுடியாது."
ாம் நாட்டில் ஆயுதமின்றி பாராளுமன்றத்தின் மூலமே சோஷ லிசத்தை கட்டி எழுப்பலாம் என்று கனவு காண்பவர்கள் மார்க்ஸ் ரங்கெல்ஸ், லெனின், மாஒ அனுபவங்களே, சித்தாந்தங்களை படிக்காத வர்களாயிருக்கவேண்டும்; அல்லது படித்து மறந்தவர்களாகவும் இருக் கலாம். அல்லது தெரிந்துகொண்டே பொய்யும் ஏமாற்றும் பேசுபவர் dara gumijas Gam?
x,--. - - -, . rur DSMAASAAS AASA ASAAASA q qSSAAASAAASAAASA AS qqSSAS ASeeA AeieA SAAAAS AMMSAAAAAA SAAAAS SSS SSSSSSiSSSiSS ASSiS SSie e SeeSSAqASASAqq AeSAeA AMMSAATeS ASqSiSiSAAAA AAS ASASLSASLSeALiiSAAA Lqq iASAAAAAS
செஞ்சீனம் நிழலாடும்போது . . .
களே நிறைந்த வரிக்க சமூகமதைக் களை எடுத்து LTTTTLLLLLLL S TLLTTGLLS TLTT LLTTLTLc 0 TeTTTTLTLLLLLTT போருக்குப் புறப்படும் போது ar StuGh as a Les as dir arresivauw ? அடக்குமுறை மரணம் சிறை எக்கரம் தடுத்தாலுமெது வந்தபோதும்" aufds உணர்வாலுக்கிரமடைந்த தாங்கள் தடை எதுவாளுறும் தயங்கமாட்டோம் அஞ்சோம் ரெஞ்சில் செஞ்சீனம் நிழலாடும்போது நாளை நிச்சயம் வெல்வோமிப்பளிதனில் - ஓடையூரான்
-- 19 سے

Page 11
காந்தி அண்ணலின் நினைவாக . . . - தேனி --
அண்ணலே!
உங்களுடைய சீடர்கள், உங்கள் படத்தைப்போட்டு ஏமாற்றும் அரசியல் வாதிகள், உங்களது பிறந்த தினத்தையொட்டி பட்டி தொட் டியெங்கிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி மகிழ்ந்தனர். நீங்கள் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தீர்களாம். ஆம்! ஏட்டளவில் சுதந்திரம் அடைந்து இருபத்தேழு ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. ஆளுல் இன்னும் ஏழ்மை எங்களை விட்டு அகலவில்லை. ஏன் இந்த நிலை? அண்ணலே ஆங்கிலேயரிடமிருந்து நீங்கள் யாருக்கு சுதந்திரம் வாங் கிக்கொடுத்தீர்கள்? அன்று உங்கள் அறப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அந்த முதலாளிகளுக்குத் தானே! ஆம்! ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது தங்கள் மூலதனத்தை பாதுகாப்பாக அந்த முத லாளிகளிடம் கொடுத்துவிட்டே சென்றனர். உங்களது அறப்போராட் டம் அந்த மூலதனத்தை பறிமுதல் செய்ய முன்வரவில்லை. மாருக அதை அனுமதித்தது. N
அன்று உம்மை அரவணைத்துக்கொண்ட அதே முதலாளிகள்தாம் இன்று இங்கு அன்னிய நாடுகளுக்கு தரகு முதலாளிகளாக விளங்கு கின்றனர்.
அன்று பிரிட்டிஷார் மட்டும் நம் இந்திய, நாட்டு உழைப்பைச் சுரண்டினர். சுதந்திரத்திற்கு பிறகு இன்று அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல (ஏகாதிபத்திய) நாடுகள் கொள்ளையடிக்க வழி வகுத்துவிட்டீர்கள்.
அன்று பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியா, இன்று - நீங் கள் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பிறகு - பல அன்னிய நாடுகளால் சுரண்டப்படுகின்ற, நிலப் பிரபுத்துவம் வேரூன்றி நிற்கின்ற அரைக் as T Grosof 57 - Tas df 6TT fil Godfir pg5.
அண்ணலே! ராமராஜ்யம், சுயராஜ்யம் என்று மேடைதோறும் முழங்கினீர்களே! அதைப்பற்றி உங்கனைப் பின் தொடர்ந்த தொண் டர்கள் எவருக்குமே விளங்கவில்லை. ஏன்? உங்களுக்கே அதைப்பற்றி தெளிவில்லை. உங்கள் உத்தரவுகளை கண்மூடித்தனமாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நிறைவேற்றிருர்கள்.
அண்ணலே மக்களிடையே உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந் தது. ஏன் நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக விளங்கினீர்கள். ஆம்! ஒரு

நிகழ்ச்சி நினைவு கூர்கிறேன். 1939ல் திரிபுரா காங்கிரஸ் மாநாட் டில் சுபாஷ்சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராக ஜனநாயக முறையில் வெற்றி பெற்ருர், ஆளுல் நீங்கள் ஆதரித்து நிறுத்திய உறுப்பினர் தோல்வி அடைந்தார். ஆம் பாவம் உம்மால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. உடனே "நான் நிறுத்திய உறுப்பினருக்கு கிடைத்த தோல்வி எனக்கு கிடைத்ததோல்வி - என்னுடைய கொள் கையில் உறுப்பினருக்கு பிடிப்பில்லை" என்றெல்லாம் அறிக்கைவிட்டீர் கள். போஸுக்கு எதிராக மற்ற உறுப்பினர்களே தூண்டிவிட்டீர்கள். கடைசியில் வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸை ராஜிளுமா செய்ய வைத்தீர்கள்.
அண்ணலே! இதுதான் நீங்கள் நடத்திய ஜனநாயக நாடகமா?
இப்பவும் இங்கு இதேபோல்தான் நடக்கிறது. எந்த ஒரு நிலச்சு வான்தாருக்கும், பணக்காரனுக்கும் எதிராக எம் ஏழை மக்கள் ஒட்டு போட முடியாது. அவர்கள் ஆணையை மீறிஞல் கூரைக்கு தீ பாயும் பிழைப்பில் மண் விழும்! ܗ
அண்ணலே! நீங்கள் முற்போக்குக் கொள்கையுடையவர் எனச் சிலர் இங்கு மேடையில் முழங்குகிருர்கள். நாங்கள் அதை நம்பத் தயாராயில்லை. காரணம் - விஞ்ஞான முன்னேற்றத்திற்கு நீங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். உங்களது அஹிம்சைப் போராட்ட காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் துணிப்பற்ருக்குறையால் அவதி யுற்றபோது, கைராட்டையால் நூல் நூற்று ஆடை நெய்யுமாறு அறி வுறுத்தினிர்கள். இன்றும் உமது கட்டனையை இங்கு பல அமைச்சர் களும், ஆலே அரசர்களும் மிராசு மிட்டாக்களும் நிறைவேற்றுகிருர் கள். ஆம்! அவர்கள் அனைவரும் கதருடுத்தி அயல்நாட்டு காரில் பவனி வருகிருர்கள்.
நீங்கள் மருத்துவமனையைப் பாவத்தின் உற்பத்திக்கூடம் எனக் கூறித்திரிந்தீர்கள். "ரயில்வே, தந்தி, தொலைபேசி போன்றவைதான் நம்மை ஆளுகின்றன. ஆங்கிலேயர்கள் அல்ல, எனக்கூறிவிட்டு நீங் கள் விஷேச ரயிலில் பயணம் செய்தீர்கள். உங்கள் பேச்சு, செயல் ஒன்றும் விளங்கவில்லையே! மக்களனைவரையும் ஆங்கில மருத்துகளை பகிஷ்கரிக்குமாறு அறிவுறுத்திவிட்டு, நீங்கள் மட்டும் உயிருக்கு பயந்து மேல்நாட்டு முறையில் ஆபரேசன் செய்துகொண்டீர்களே.
அண்,ை லே! நீங்கள் இளகிய இதயங்கொண்ட இனியவர், எதி ரியையும் மதித்துப்போற்றும் உத்தமர் என்றெல்லாம் உம்மை புகழ் கிருரர்கள். ஆளுல், மனக்கண் முன் ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. 1925ல் பெஷாவரில் மக்கள் கிளர்ந்தெழுந்தபோது, ஆங்கிலேய அதி கார வர்க்கம் கார்வாலி படை வீரர்கண், விடுதல் கோரிய மக்களே
- 21 -

Page 12
நோக்கிச் சுடுமாறு ஆணையிட்டது. கார்வாலி வீரர்கள் அதற்கு அடி பணிய மறுத்து மக்களோடு கைகோர்த்துக்கொண்டு ஆங்கிலேய ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியம் கடும் அடக்கு முறையை ஏவிவிட்டு கார்வாலி வீரர்களை படுகொலை செய்தது. பலரை அந்தமான் ஆயுட்சிறையில் தள்ளியது. அண்ணலே! நீங்கள் அப்போது இர்வினுடன் கைகுலுக்கி - கார் வாலி வீரர்களை தவிர மற்ற அனைவரையும் விடுவிப்பதாக-துரோக ஒப்பந்தம் செய்துகொண்டீர்கள்.
நீங்கள் மக்கள் பக்கம் நின்ரு போராடினீர்கள்? பம்பாய் கப்பற் படை வீரர்கள் நாட்டு விடுதலை கோரி கிளர்ச்சி நடத்தியபோது "அதிகாரிகள் கட்டளையை படை வீரர்கள் மீறக்கூடாது' என ஆங் கிலேயர் பக்கம் நின்று அறிவுறுத்தினீர்கள். கல்கத்தா சணல் ஆலைத் தொழிலாளர்கள் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். ஆங்கில எகாதிபத்தியம், நாட்டு விடுதல் கோரிய அந்த தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், முழு விடுதலைகோரிய பகத்சிங், சுகதேவ், ராஜகுருபோன்ற இளந்தளிர்கள் தூக்கிலிடப்பட்ட போதும் நீங்கள் வாய்மூடி மெளனியானீர்கள். நீங் கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகத்தான் விளங்கினீர் கள் என்பது நன்ருக தெளிவாகிறது.
அண்ணலே! உங்களுடைய சாத்வீக அறப்போராட்டதிற்கு அஞ்சி ஆங்கிலேயர்கள் வெளியேறினர் என்று சிலர் இங்கு கூறித் திரிகின் றனர். உங்களுடைய அறப்போராட்டத்தை ஆங்கிலேயர்கள் அனுமதித் தனர். ஆளுல், அதே சமயத்தில் ஆங்காங்கு தலை தூக்கிய வன் செயல்களை ஆயுத பலங்கொண்டு நசுக்கினர். 1942ல் நடைபெற்ற வன்செயல் நிறைந்த ஆகஸ்டு கலவரம் உண்மையில் ஆங்கிலேயரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது உலகயுத்தத்தின் பிறகு 'அவர் கள் நேரடி காலனியாதிக்கத்தை தவிர்த்து முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து மூலதனத்தின் மூலம் சுரண்டலை தொடர்ந்து நடத்த தீர்மா னித்தனர். இவற்றையெல்லாம் நீங்கள் அறியாதவரல்ல. உங்கள் முழு சம்மதத்துடனே இவையனைத்தும் நடந்தேறின.
அண்ணலே நீங்கள் அறப்போராட்டம் நடத்திய அதே கால கட் டத்தில்தான் சீனவில் ஆயுதமேந்திய போராட்டம் நடந்தது. அவர் கள் ஏகாதிபத்தியத்தை, நிலப்பிரபுத்துவத்தை விரட்டியடித்து சோஷ லிஸ் சமுதாய அமைப்பில் வாழ்கின்றனர். ஆணுல், இங்கு மட்டும் ஏன் இந்த வறுமை வாழ்வு? நீங்கள் போராட்டத்தை சாத்வீக முறை வழியில் நடத்தியதால்தான். ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி ஏகாதிபத்திய மூலதனத்தைப் பறிமுதல் செய்யவில்லை. நிலப்பிரபுத்து வம் ஒழியவில்லை. நிலச்சுவான்தார்களுடன் நிலமற்ற கூலி விவசாயி
- 22 -

கள் ஒன்றுமையுடன் செயல்படவேண்டும் என அறிவுரை கூறினீர் கள். திலபிரபுத்துவம் ஒழிய வேண்டுமென நீங்கள் கூறவில்லை. அதைப் பாதுகாக்கவே விரும்பினிர்கள். நீங்கள் கனவுகண்ட - அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறுபாடில்லாத ராமராஜ்யம் இதுதாகு?
அண்ணலே உங்களுடைய சாத்வீகப் போராட்டத்தால் சோஷ லிஸத்தை எட்டவோ, வறுமைக்கு முடிவுகட்டவோ முடியாதென நாங் கள் உணரத் தொடங்கிவிட்டோம். நீங்கள் அறிவுறுத்திய சர்வோத யம், அஹிம்சை ஆகிய அனைத்தும் எம்மை ஏழ்மையிலிருந்து விடு விக்க அல்ல இங்கு என்றும் ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சுரண் டல் நிலைத்து நிற்பதற்குதான் என்பதை உணர்ந்து விட்டோம். அண் ணலே! நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல; உமது கொள்கை, செயல்களை மக்களிடையே விமர்சிப்போம். இனி நாங்கள் ஏமாறமாட்டோம். விழிப்புடன் செயல்படுவோம். (நன்றி: தேன் மழை.
அக்கினிக் கனவு
பூமி பிளந்திடல் வேண்டும் - இந்த பூமி பிளந்திடல் வேண்டும். பொல்லாக் கயவரும் பொய்மையின் வாயரும் செல்வாக்குக் கொண்டிங்கு சுரண்டும் கும்பலும் தொழிலாளர் வரிக்கத்தின் உரிமை தனக்காக்கும் போர்வையில் அவர் தம்மின் வர்க்கத்தை ரசுக்கிடும் போக்கிரிக் கூட்டமும் புரட்டுத்தலைவரும் வீழ்ந்து தசிந்து மண்ணுேடு மண்ணுக
பூமி பிளற்திடல் வேண்டும் - இந்த பூமி பிளந்திடல் வேண்டும். - "ஜாவீது'
உடிைத்தாயானுல்.
உழைப்புச் சுரண்டல் அறிந்துகொண்டாய் இயக்க இயல்பும் புரிந்து கொண்டாய் sTunti unt Lara alagpass Gur gub aQumr jbäkaupas a laurmr Aaa)auD u a2.lsuvurff AöAs (Tafü அறிந்தும் உன்னை இயக்கச் செய்யா ayamopüladu (pudrapy D-duo-AlbSmTU TE) do alopidir athanud a.Lapupuntayb பொதுவாய் மாறும் சிவப்பின் பிள்ளும் - ris
இதி எல்லா எதிர் வர்க்கங்களுக்கும் தம் ஆட்சியைக் காப்பாற்ற இரு LTTLTT TTLLTLLLLLLL LLLLLLTTTTTTTTLTLS TTTTTTLLL TTT LLLTL0LS Girars6ör Gawawaqub. - GavGudr.
- 23 -

Page 13
பாட்டில் தெறித்த பொறி - 3
- த. ச. இராசாமணி -
பசியும், பிணியும், பகையும் இல்லாத நாட்டை வள்ளுவர் கற்பனை செய்கிருரர். -
உறுபசியும் ஒவாப் பிணியும் செதுபகையும் சேரர்(து) இயல்வது நாடு
மிகுந்த பசியும் நீங்காத நோயும், அழிக்கின்ற பகையும் உண்டா காமல் இனிது நடப்பதே நாடு என்கிருரர். இவற்றை அடையும் வழிகளைப் பற்றி வள்ளுவர் எங்குங் குறிப்பிடவில்லை. இவை அவருடைய கற்பனை இக்கற்பனை வளத்தை மன்னன் தான் செய்ய முடியும் என்பதல்ல. மாற்று வர்க்கத் தலைமையிலும் இந்நன்மைகள் மிக் சளுக்குக் கிடைக்கலாம் என்று கருதுகிருர் என்று நினைக்க இட மிருக்கிறது. ம்ாற்று வர்க்கத் தலைமை இவற்றைச் செய்ய வேண்டு மேல் அத்தலைமை ஆட்சி அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் உணரிந்திருக்கலாம். அரசியல் அதிகாரத்தாலேயே இதனைச் செய்ய முடியும் என்பது அவருக்கு LLLLLL LL LLL LLLLLL T TL TT TT STTTTTT TSS STTTTaTTT TTLLLLLLL LLLLLL TTT ஏற்றுக் கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரம் நிலப்பிரபுத்துவத்தின் தலைவஞன மன்னனிடமிருத்து மாற்று வர்க்கத் தலைமையிடம் செல்லக்கூடாது என்ற வர்க்க உணர்வு மேலோங்குகிறது. எனவே, வள்ளுவர் தன் வர்க்க தலங் கருதிச் செயல்பட முனைகிருர், "ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே" (குறள் 740) என்ற தொடர் இதனை ரன்கு வலியுறுத்துகிறது.
பாட்டாளி வர்க்க சரிவாதிகாரத்தின் கீழ்தான் சாதாரண மக்கள் எந்த ஒரு நன்மையையும் அடையவோ அதனை நிலை நிறுத்திக் கொள்ேைவாமுடியும் என்பது வரலாற்றுண்மை சமுதாய விஞ் ஞானத்தின் கோட்பாடு; நம்கால நடைமுறை அனுபவம்; இதன் கீழ்த்தான் சுரண்டல் முற்ருக அழிக்கப்படும். மற்றைய அமைப்புக் களில் சுரண்டல் முறை இருப்பதால் சொத்துடைமையும் ஏற்றத் தாழ்வும் அதன் பயனுய் எழும் வறுமையும் அதன் வினேவுகளான கொல், களவு, பொய்மை, போர், சூது விபசாரம், கொள்ள போன்ற செயல்கள் சமுதாயத்தில் நின்று நிலவும். இந்நிலையில் சமுதாய நெருக்கடியும் வர்க்க முரண்பாடு கூர்மை அடைதலும் நிகழ்ந்தே தீரும். அவ்வப்போது மக்கள் கிளர்ந்தெழுவர். மக்கள் அவ்வாறு எழுந்து விடல் ஆகாது என்பதில் வசிளுவர் விழிப் பாயிருக்கிருர், மக்கட்கு அறிவுரை கூறத் தொடங்குவினர்.

வாளுேக்கி வாழும் உலகெலாம் மன்னவன்
Gатdi, Garris) ауторit eju. - (உலகிலுள்ள உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்வன வாகும். அது போல் குடிமக்கள் மன்னனுடைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் வாழ்வர்)
மன்னனே ஆட்சி அதிகாரத்தைத் தன்கீழ் வைத்திருக்க வேண்டு TTLLTLT TTTTT TTLT T LL STLLLLLLL LCLtLE CLLLLL S TTTLT TLTTTLTCLE கறுகிருர்,
அறிவுரைகள் தெருக்கடி நேரத்தில் மக்களால் புறக்கணிக்கப் LHT LLLT LLLLTTL LGTT TTTTTLLLLLLLLG LLLLLLS SLLLTTL SCTTT LTTL TLTTTTMS எப்படியும் தன் வர்க்கத் தைைமயை ஆட்சி அதிகாரத்தில் நில் நாட்டிடல் வேண்டுயென்று விரும்புகிறர்.
மக்கள் ஏற்கனவே அரசியல் ஆதிக்கத்தோடு மத ஆதிக்கத்திலும் கட்டுப்பட்டுக் கிடந்தனர். இது நிலப்பிரபுத்துவம் மேற் கொள்ளும் ஒரு முறை.
பண்பாட்டு வடிவங்களுள் ஒன்முகிய மதம் மக்களே அடிமைப் படுத்தி - அச்சப்படுத்தி - வைத்திருந்தது. இந்த அச்சத்தை நன்கு LLLLLTTTTTT LLTTLTTLS TTTTTTLLL LLLLLLTTqS TTTTTT LLTLLLLLT LLLLT LLLT வழிபடுவதற்கே (குறள்-2) என்று பொது மக்கட்குக் கூறிக் கடவுள் நம்பிக்கையை - வழிபாட்டை (குறள் 18) - மக்கள் உள்ளத்தில் மென்மேலும் ஆழப்பதியும்படி செய்தவர். கடவுளோடு மன்னனையும் இனத்து மக்கள் மனத்தில் நிலப்பிரபுத்துவத்தின் தல்வனே நிலைப்படுத்துவிமுரி,
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் - (இறை - கடவுள்) இக்குறள் மேற்கூறிய கருத்தினை வலியுறுத்தும், மன்னனைக் கடவுளின் பிரதிநிதி என்கிருர், வள்ளுவர் மக்களே நிலப்பிரபுத்துவ அரசியலின் ஆதிக்கத்தின் அடித்தனத்தில் தள்ளிவிடுகிரு.
கடுஞ்சினத்த கொல்களிறும் காழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சடைய புகன்மறவரும் என நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் - புறம் 55 கொடிய சினத்தையுடைய கொல்லும் ஆண்யானையும் விரைந்து செல் லுங் குதிரையும், நெடிய கொடி கட்டிய உயர்ந்த தேரும், ரெஞ்சு வலிமையுடைய போரை விரும்பும் வீரரும் ஆகிய நான்கு சிறப்புக்கண்
نسس۔ 25 سے

Page 14
மன்னன் பெற்றிருந்தாலும் மன்னன் தலைமையை - ஆட்சி அதி காரத்தை - நிலைப்படுத்த அரச நீதி இன்றியமையாதது என்கிறது புறநானூறு. நால்வகைப்படையை மட்டும் நம்பியிராமல் பண்பாட்டு வடிவங்களால் அரசு ஆதிக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இதன் வலியுறுத்தும் TTTTTCTATTTLL S SLLTTTTTTT STTaLLEL ETTT LTLLLLLLL LLLLLLLLS LLTLTTL கூறுகிருர்.
நீதியோடு காப்பாற்றும் மன்னவன் என்ற தொடர் பலருக்கு மயக்கத்தைத் தருகிறது. மன்னன் நீதியோடு ஆண்டான் என்ரும்
Daftvaresir pÈS aut šasë Frr rifu Abp5rr?
சட்டம், நீதி, அறம் என்ற சொற்கள் புனிதத்தன்மை உடையன வாகவும் எக்காலத்துக்கும் மாரு தனவாகவும் மக்களுக்குச் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு வர்க்கமும் தனக்குச் சாதகமான சட்டம், நீதி, அறம் ஆகியவற்றையே செயற்படுத்தும் - நியாயப் படுத்தும் - என்பன நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கும் எவராலும் STSf66 a.au/riigi Qas varar (p4, quð.
TTTLL TTTtTLLLLLL TT T LL TT LLLT TTTTLLLLLLL LTLTT S LL TTTL அதிகாரத்தை இழப்பதும், புரட்சி வர்க்கத்தால் அழிக்கப்படுவதும் இயற்கை. இது வரலாற்றில் நடந்து தீர வேண்டிய ஒன்று. நிலப் பிரபுத்துவ ஆளும் வரிக்கம் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளும்பொழுது நலிவடையும் என்பதால் அதன் தலைவனுண மன்னனுக்குச் சில வழி முறைகளைத் தொடர்ந்து கூறி s Gólafar as mr Rvš6Tmas iš Agafaunir ypu fv Saprř.
குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. மன்னன் குடிகளே அன்பால் அணைத்து ஆளுதல் வேண்டும் என்கிருf. இது மிக முற்போக்கான கருத்தாக மேற்போக்காகப் பார்க்கு மிடத்துத் தெரியலாம். ஆட்சி அதிகாரம் மன்னனிடம் தான் இருக்க வேண்டும் என்பதிலிருந்து வள்ளுவர் நழுவுகிருரா? இல்லை. இங்கும் குடி என்று யாரைக் குறிப்பிடுகிருர் என்பது அடுத்த கேள்வி! கொடையளி செங்கோல் குடியோம்பல் நாள்ளும் உடையாளும் வேந்தரிக்கு ஒளி - குறன் 390.
(கொடை - வேண்டுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தல்; அளிஅருள் கொள்ளுதல்; செங்கோல் - நீதியோடு ஆளுதல்; குடியோம்பல் - TTSLLL T LLL LLTLCTLLTTS TTTTT SSS qLTT TTTTLLTTTLLS LLLLLLLLS LLLTLLL SSS LLLLLS LLLL S S LCLTkLSS TLTLLLLLLL S S TTtLT S TETT TTTTT விளக்குப் போன்றவள்.)
- 26 -

இறை மாட்சியில் இடம் பெற்ற குறள் இது. உழைக்கும் வரிக்கம் - அடக்கப்பட்ட வர்க்கம் - எவருடைய கருணையாலோ (அருள்), உதவி யாலோ (கொடை), தயவாலோ (குடியோம்பல்), வாழ வேண்டும் TTTLH TTL TLTTLL TLTTTTTLTL LtTL0LLLT STLLLLLTLLL LECLLLLL LLLLTTTT முறையில் அடிமைப்படுத்த வேண்டும் - சரண்டல நியாயப்படுத்துதல் வேண்டும் - புளிறப்படுத்துதல் வேண்டும் - என்று கருதும் சித்தாந் side நம்பிக்கையுடையவனே.
மக்களுக்கு வள்ளுவர் (ஜனநாயக) உரிமைகள் வழங்குவதாக சுரண்டல் வர்க்க நலனே எதிரொலிக்கும் எழுத்தாளர்களும் அறிஞர் களும் கூறுகின்றனர்; பறைசாற்றுகின்றனர். உழைக்கும் மக்கள் போராடிப் பெறும் உரிமைகளை நிகிாந்து மகிழும் மகிழ்ச்சிப் போதை பில் பலர் மூழ்கிக்கிடக்கின்றனர். பலர் உழைக்கும் மக்களுக்குத் தாலாட்டுப்பாடுகின்றனர். எவ்வளவு Dame passír, ar 60 5a dit , LSTTTTLT S LTTTT TTT STLLTTTT LLTLLLLLLL LLLLCLL S S LLTTLS LTTTLLLLLTT பெருக்கும் வரை இவைகள் பயனற்றவை. எந்த ஒரு விநாடியிலும் படைபலத்தைக் கொண்டு அவற்றைப் பறித்துக் கொள்ளலாம். பறித்த வரலாறுகள் நமக்கு ஏராளம் கிடைத்திருப்பதை ஒரு விசாடி அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தாலும் உணர முடியும். இராணுவப் புரட்சி நடந்த நாடுகளின் அனுபவத்தை நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அரசியல் சட்டம் தூக்கி எறியப்பட்டதும் அவசரச் சட்டங்கள் வந்ததும் மக்கள் உரிமைகள் (கிடைத்த ஒரு சிலவும்) LLLTTLL TLTTLLLLLTTTTLS0L TT LLLT TLLTTTLLLLLT TT TTT TTLTLLLLLTT TTTL அனுபவன்கள். அதஞல் தான் எடுத்த எடுப்பிலேயே வள்ளுவர் படை பற்றிக் கறிஞர் என்று குறிப்பிட்டோம். கரண்டும் வரிக்கம் தன் நலனுக்கு - சரண்டலுக்குப்பாதுகாப்பு இருக்கும் வரையில் தானே எந்த உரிமைகளையும் - சலுகை கண்பும் உதவிகளேயும் அனுமதிக்கும்.
*செவிசைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிசைக் கீழ்த் தம்கும் உலகு"
என்பது அவ்வதிகாரத்திலுள்ளமற்ருெரு குறன். (கவிசை-குடை நிழல்)
Locirovoir செவிசைக்கும் (கசக்கும் - வெறுக்கும்) படியாகச் TLTTTLTLT T TeTL S TT TTTTT TLLL LLLLLLLTaCST TTTTTLLLLLLL LLLLLLLLS LLLLT வாறு சொல்றுபவர் வாழ்வும் சூழ்நிகிலயும் எப்படிப்பட்டன? படை Ualb LÉdgaolu LD door her agavd Gra வெறுக்கும் Lug Lurra GsGor சொல்லும் துணிவும் - உறுதியும் - தேவையும் - எந்திலெயில் உருவாகும்? இவற்றைச் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
- 27 -

Page 15
aunláaf.1&flæmir l
'தமிழவேள்' சிறப்புற எழுதிய பிற நூல்கள் : * தேம்பாவணி - மகனேர்ந்த படலம்
விளக்கவுரை. க. 0ொ, த, (உயர்தரம்) 4-00 * திருவெம்பாவை - திருவம்மானை
விளக்கவுரை க. பொ. த (உயர்தரம்) அச்சில் * திருக்குறள் - அதி : குடிமை - கயமை.
விளக்கவுரை க. பொ. த. (உயர்தரம்) அச்சில் * தமிழிலக்கிய வினு - விடை
க, பொ. த. (சாதாரணம்) 5-75 * தமிழ் 6 - பயிற்சி 4-75 * தமிழ் 7 - பயிற்சி 5-75 * தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் க. பொ. த. (சாதாரணம்) 5-50 * 55ảorGJIrsör Lu rů (9 — LI Ery BuLI rii’ LI YL5ð
க, பொ.த. (உயர்தரம்) e5. 6-00
* சைவசமயம் - வினவிடைமுறை விளக்கம் க. பொ. த. (சாதாரணம்) 6-00
செ. கணேசலிங்கனின் கொடுமைகள் தாமே அழிவதில்லை ரூ. 3-00 கே. எஸ். சிவகுமாரனின் Tamil Writing in Sri Lanka . s-7s.
இர. சந்திரசேகரன் எழுதிய விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்
ல : ரூ. 3-90
கிடைக்குமிடம் :
விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலிவீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930

இலக்கிய உலகில்
- ஆனந்தி
விபசாரத்தை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் பிறமொழிகள் போல தமிழிலும் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரைப்படத்துறையில் அரங்கேற்றம் நல்லதோர் எடுத்துக்காட்டு என்று குமரன் திரைப்பட விமர்சனத்திலும் கூறப்பட்டது. கவிதைத்துறை இதற்கு விலக்கல்ல. பல்வேறு வகைளில் கவிதை மூலமாக இக்குரல் எழுந்தது. தெலுங்கு கவிஞர் ஒருவர் கூறிய கருத்து தமிழ் நாட்டி லும் புதுக் கவிதை உருவம் பெற்று பலராலும் பாராட்டப்பெற்று வருகிறது. அவள் நிர்வாணமாளுள் நிர்வாணத்தை மறைப்பதற்காக - அது இக்கருத்தேயாகும்6 மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இவ் வார்த்தைகளூடாக விபசாரம் நீதியாகவே தெரிகிறது, வயிற்றுக்காக, குடும்ப வறுமையைப் போக்குவதற்காக விபசாரத்தை நீதிப்படுத்து வதையே பெரும்பாலும் படித்தோம். இப்புதிய வரிகளில் மானத்தைக் காப்பாற்றுவதற்கு மானத்தை - உடலை விற்பதாகக் கூறப்படுகிறது. அடிப்படை அமைப்பான பொருள் தேவை, மேல்மட்ட அமைப்பான மானமாக மாறியிருக்கிறது. அவ்வளவே, விபசாரத்தை நீதிப்படுத் தும் கவிதைகள் குமரனுக்கும் இடையிடையே வந்துகொண்டேயிருக் கின்றன. சென்ற வாரம் ஒலுவில் ஐயூப் என்ற கவிஞர் எழுதிய ஒரு கவிதையைப் பாருங்கள் :
பூவினைப் பெற்றம் மாது புதுச்சேலை யொன்று கட்டி, ஒருமுறை வயிறும் கழுவ, ஒழித்ததே கைப்பணமும் மறுமுறை யுணவிற்கு, மாதவள் என்ன செய்வாள். ? பூவையவன் போதைகாட்ட, புதுவிலை அவன் பேச குறுநகை பூத்தவள் துகிலுரிந் தம் மணமாவதில், என்னதான் தவருே?
மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டனர். ஆண் வழிச் சமுதாயத்தில் சொத்துடமை தோன்றி யதும் பெண்களுக்கு மட்டும் கற்பு வலியுறுத்தப்பட்டது. நிலவுடமை யில், தமிழ் நாட்டில் நிலப்பிரபுக்கள் தேவதாசிகள் என்ற ஒரு சாதி யினரையே தமது பாலுணர்ச்சி தேவைகளுக்காக ஏற்படுத்தி வைத்
- 29 ܚܝ

Page 16
திருந்தனர். சொத்துடையவர்களிடையே மட்டுமே, தமது மனைவியரிடை கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. சொத்துகளை குடும்பத்துள் கொண்டு செல்வதே இதன் முதன் நோக்கமாகும். நிலப்பிரபுக்கள் தம் பண்ணையடிமைகள் தம்போன்ற குடும்ப அமைப்புகளை ஏற்படுத் தவே இடமளிக்கவில்லை. அவர்கள் தமக்கு விரும்பிய பெண்களை அழைத்து கற்பழித்தனர். அவர்கள் திருமணமானவர்களா, ஆகாத வர்களா என்பது பற்றி நிலப்பிரபுக்கள் கவலைப்படவில்லை. நிலப்பிரபு, தான் விரும்பிய பெண்ணுக்கு சேலை அனுப்பியதும் அவள் நிலப்பிரபு வின் வீட்டிற்குச் செல்லும் வழமைகள் இன்றும் ஆங்காங்கே நிலவு கின்றன. தேவதாசிகளும் சொத்துடைய நிலப்பிரபுக்களின் தேவை கள், கலைகள், கோவில்களுக்காகவே ஒதுக்கப்பட்டனர். பண்ணையடி மைகளுக்கும் இவற்றிற்கும் தொடர்பேயில்லை. அவர்களிடம் தேவதாசி களுக்கு வழங்குவதற்கு பணமேயிருக்கவில்லை,
பணப் புழக்கம் பெற்று, கடலி உழைப்புமுறை ஆதிக்கம்பெறத் தொடங்கிய முதலாளித்துவத்தில் விபசாரமும் ஒரு தொழிலாகி புது உருவம் பெற்றது. நகரங்கள் வளர்ந்து கூலி உழைப்பில் ஆண்கள் மட்டுமே முதலில் பங்குபற்றினர். குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட தனிநபர்கள் குறிப்பிட்ட ஊதியத்துடன் வாழ்வது, முதலாளித்துவம் பழக்கிய புதிய நுகர்பண்ட நாகரிக பழக்கவழக்கங்கள். தேவைகள், உடைகள் ஆகியவை:அனைத்தும் குடும்ப வாழ்வுக்கு, பெறும் கூலிக்குள் கட்டுமா என்ற பயத்தை ஏற்படுத்தியது. அதஞல் அவர்கள் உணர்ச் சித் தேவைகள் சந்தைக்கு வந்தன. குடும்பங்களிலிருந்து பிரிக்கப் பட்ட வாழ முடியாத பெண்களும் சந்தைக்கு வந்தனர். விபசாரம் பெரிய நகரங்களில் அனுமதிக்கப்பட்ட தொழிலாகியது. எதையும் லாபகரமான விற்பனைப் பண்டமாக்கும் திறமை முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பாகும். மனித உழைப்பை விற்பனைப் பண்டமாக்கியது போல மனித உணர்ச்சிகளையே தனியாகப் பிரித்து விற்பனைப் பண்ட மாக்கிய தொழிலும் முதலாளித்துவ முறையிலேயே மூலதனத்துடன் நடாத்தப்படுகிறது. சிவப்பு விளக்குத் தெருக்கள் என பிடவை, நகைக்கடை, அரிசி, சரக்குப் போன்ற பிற பண்டத் தெருக்கள் போல நகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் உணர்வுகளை, உடலை விற்கும் கூலிகளாகவே அங்கு வாழ்கின்றனர்.
ஆகவே, விபசாரத்தை நீதிப்படுத்தும்போது நாம் முதலாளித்து வத்தை, அது கொண்டுவந்த இழிந்த கலாச்சாரங்களை, கூலி அடிமை உழைப்பு முறையை நீதிப்படுத்துவதாகவே அமையும் பாட்டாளி வர்க்கம் பேணப்போகும் ஒழுக்கம், நீதி, கலை கலாச்சாரங்கள் முற் றிலும் புரட்சிகரமானவை; அவை சுரண்டலற்ற - கூலி அடிமைமுறை,
- 30 -

சொத்துடமை அழிந்த, புதிய அடிப்படை அமைப்பில் எழுபவை யாகவே இருக்கும். புரட்சிகர கலை. இலக்கியம் படைப்போர் இவ் வேறுபாடுகளை மார்க்ஸிய சித்தாந்த அடிப்படையில் பிரித்தறிந்து தெளிந்துகொள்ள வேண்டும்,
X X X
மலையக இளைஞர் முன்னணியினரின் குறுநாவல் போட்டியில் பாராட்டுப் பெற்ற குறுநாவல்கள் : “சில தனிமரங்களும் பெருநெருப் பும்' - மாத்தளை மலரன் பன்; "இழப்பதற்கு நாம் எதுவுமில்லை" - பதுண் சி, எம். நவரத்தினம்; “புதிய மலர்கள் மலர்கின்றன" - க. மொழிவரதன், பேராதனை வளாகம்.
வடக்கு மாத்தளை மக்கள் இலக்கிய வட்டத்தினர் முதலிடம் பெற்ற மலரன்பனின் குறுநாவலை 6.4.75 மாலை மாத்தளை இந்து மகா வித்தியாலய புதிய மண்டபத்தில் விமர்சிக்க உள்ளனர்.
X X X
கல்முனையைச் சேர்ந்த மாளிகைக்காடு வாசகர் வட்டத்தினர் "நவயுகம்" என்னும் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட உள்ள னர். வெளியீட்டு விழா 23.3.75ல் கல்முனை உவெஸ்லி பாடசாலையில் நடைபெறும்.
X X X
"கலைவெள்ளம் பாயட்டும் புது வெள்ளி பூக்கட்டும்" என்ற குர லுடன் புத்தளம் - விடி வெள்ளிகள் தமது முதல் கவிதைத் தொகு தியை வெளியிட்டுள்ளனர். கவிதைகள் யாவுமே நசிந்த வர்க்கத்தின் எழுச்சியையும் சமுதாய மாற்றத்தையும் வேண்டுபவையே. காதல் கவிதை எதுவுமேயில்லை; இருபது கவிஞர்களின் எழுத்துகளைத் தாங்கியுள்ளது இம் முதல் இதழ்; கவிஞர்கள் அனைவரதும் சமுதாய விழிப்புணர்வு பாராட்டிற்குரியது:
வெட்டி நிலம் கொத்தி வேர் பிடுங்கி நல்விதையை
நட்டுப் பயிராக்கி நல்லி ரத்த நீர்பாய்ச்சி
கட்டி வளர்த்து அவர் கையில் ஒப்ப கடத்து
வெட்டை வ்ெளி தன்னில் வாடுகிருேம் மிகக் கொடுமை.
- ஆலன்
O புதிய உருவை கர்ப்பத்தில் கொண்ட ஒவ்வொரு பழைய சமுதாயத் திற்கும் பலாத்காரமே மருத்துவச்சி - Lost falsi)
- 31 -

Page 17
புத்துலகை
சிருஷ்டிக்க
- மாத்தன் - செல்வா -
அம்பிவையே மாரியம்மா ஆம்தானே உத்தணுக்காய் அரோகரா துதிபாடி அர்ச்சனைகள் செய்வதற்காய் JayambaQuaieg5 5 rT 4dlr avgrafdÄyab).
தேவாரக் கதைப்படித்து தேவியே ராணுணக்கு பாமாலை சூட்டுகின்ற பக்தரூப் வரவில்லை. அகிலத்து நாயகியாம் அம்பிகையே நானுனக்கு பொங்கவிட்டு தீபமிட்டு புதிதாக பழம் வைத்து ஓம் என்ற துதிபாட ஒடி யிங்கு வரவில்லை.
கங்கையினைக் கொண்டவனும் ant lanrL-8 upsvairren fr நீ படைத்த உலகிலப்பா நிதம் நிதமும் அதியாயம் வரலாற்றில் படைத்தெழுந்த மாமாகி உந்தனுக்கு வையத்தில் துடிதுடிக்கும் திக்கற்ற மக்களது. துயரத்தின் பெருநெருப்பை சொல்றுதற்காப் எழுந்து
வந்தேன். அழகு மமே குன்றுகளே அரணுக கொண்டு இங்கே
balsu நீவாழும் பதியல் தாண்டீ பட்டிணியின் துயர் துடைக்க avsbas QuoiwLeif assrgpassificär
Laordies இரையாய் மாறி Causs Gudri aía Lors
ரென்றும் ulth g- حவிதிகளில் பிரசவிக்கும் அவலமெல்லாம் பத்தினியே உன்கண்ணில் u 66ão ao Lumr?
※ 崇 、
உதயத்துப் பணிப்பொழுதில் ஊதப்படும் சங்கினது குரல் கேட்டு விழித்தெழுந்து எம் குலத்து கோதையர்கள் குன்றுகளின் மீதேறி கூடைகளில் தளிர் வறித்தும் பட்டினியின் வாழ்க்கையம்மா பரதேசி கோல மம்மா தொந்த இவர் துயர் துடைக்க வெல்லும் வழி சொல்லு மம்மா
米
※ சூரணுக்கு வேட்டு வைத்த முருகா வுந்தன்-மூன்றெழுத்தில் விதி பெங்கும் புடைவைக் கடை Sıflı irâdes STiflig du.L- சிவனே உத்தன் திரு நாம அச்சரத்துள் வடடிக கடை சந்தியெங்கும் உன் பெயரில் Gyar 6urt & diplசத்து பொற்து வீதியெங்கும் சுருட்டுக் கடை என்று பல கடை வைத்து 6 TuñbADav8nu007 இரக்கமின்றி கரண்டுகின்ற கனவான் எல்லாம் பட்டு0த்தி அங்கமெல்லாம்
Sapagsg அம்பிகையே உள்பதிக்கு வந்து இங்கே அட்டாங்கால் நமஸ்காரம் செப்யும் வித்தை வேஷங்கள் கல்வதற்காய் கவிதை செய்வேன் வைபமெல்லாம் அதிர்த்திடவே cuppis ab as a Gayar.
வடக்கிவிலே சாதி வெறி sa Gai5 ibuprr தரணி எங்கும் பஞ்சத்தின் கொடுமை பம்மா pÈ LI GML-aAs a av?ash Gau தடக்குதம்மா எவர் நடத்தும் குட்ட மம்மா
- 32 -

g) a Daw as Gawr Aawrth
இதை
வெல்லும் வழி ஏது முண்டோ
சொல்லு மம்மா.
அம்பிகையே உனை ஆண்டாள் கை தொழுதும் (டாய் Jarw Luandar Grigádvåay எங்கள் வாழ்வில் பஞ்சரதம் மீதேறி வீதிவழி Lumrafau 67Gau! நீ வந்த போதும் -இங்கே சஞ்சலங்கள் தீரவில்லை எங்கள் வாழ்வில், பஞ்சாங்க சாஸ்திரங்கள் பலதும் சொல்லி கண்ட பலன் ஏதுமில்கி எங்கள் வாழ்வில் வரலாற்றில் உருப்பெற்ற முத்துமாரி
g76öTeşGBaunt" adhrasprä6 dib வேலும் வாளும் ாங்களுக்கு தெரியு நம்மா இவைகளெல்லாம்
புதுபுகத்தை சிருஷ்டிக்க பிறந்த எங்கள் 6ou uáS ossSGég வாளும் வேலும் நிச்சயமாய் வந்திடுமே tam futbor.
நீசர் குலம் அழித்திடுவோம்
Iarrthau ih Lorr, Gíslappysílab நடக்கும் கதை பார்த்திடுவாய்
Dm7 faubtamr.
(Aavprrä5ASla AAsat py LovA தள முத்துமாரியம்மன் ஆலயத் இல் நடைபெற்ற கவியரங்கில் பாடப்பட்டகவிதையில் ஒருபகுதி)
9 வர்க்கங்கள் தோன்றியதன்பின் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித
இனத்தின் வாழ்வு முழுவதும் யுத்தங்களே நிறைந்துள்ளன.
LunT l-Lm761f Lodard ... கிளர்ந்தெழுந்த போதினில்தான்
Pepas apprair unrGas Gir கூடைத்தெறியப்பட்டு புதுமைச் சரித்திரங்கள் நிகழ்ந்துனன
JMAAJ வரலாற்று நிகழ்வொன்று இங்கும் நிகழ்ற்திட உழைக்கும் தோழர்களே . ஒன்ருக திரண்டு வாருங்கள் l/ Rua9mr 415 aw ur600rauoubA85s av (j5 ub நம் எழுச்சி ஏகாதிபத்திய
Srs & L. L-anos வேரோடு சாப்ற்து புதிய சரித்திர நிகழ்வொன்றை இத்தரையில் பதிக்கட்டும்!
- ஏகேனம் நியாஸ்
--மாடு
ஏகாதிபத்திய குறவர்கள் பாலும்., பழமும் ,முட்டையும் கொடுத்து வளர்க்கும் அற்தப் பாம்புகளே அவை வாழும் புதர்களே தகரிக்க எண்ணும் சிவப்புக் கோடரிகளே. உங்கள் கூர்முனைகளை தீட்டிக் கொள்ளுங்கள்!
சினத்து சிவந்த Geousin afas G3aur ... státu 6hauzůuntů at they had நமது சூட்டில் av ASAS Ü un Ab Ltd aTAJ av nTCptb புதரும்
தீய்ந்து போகும் - அன்புடீன்
- 33 -

Page 18
Gas:
கேள்வி? பதில்!
- "adbo 一
கூலி உயர்வுப் போராட்டம் வர்க்கப் போராட்டத்திற்கு இட்டுச்
செல்லுமா? கூலி உழைப்பு முறையை ஒழிப்பதே சோஷலிசப்
புரட்சியின் குறிக்கோள் என்று கூறுகிறேன்.
- தி. கமலாதேவி, பதுனே.
ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளில்கூட கூலி உயர்வுப் போராட்டங்கள் நூருண்டுகாலமாக நடைபெறுகின்றன; இன் னும் புரட்சி ஏற்படவில்லை; அவை தொழிலாளிக்கு நிரந்தர விடிவு தரப்போவதில்லை. ஆளும் வர்க்கம் பண்டங்களின் விலை களை உயர்த்தி கூலி உயர்வை மட்டப்படுத்தி விடுகின்றது, புரட்சி கர அரசியலே போராட்டங்களில் முன்நிற்கவேண்டும்; கூலி உழைப்பு முறையே முதலாளித்துவம் தோற்றுவித்த சுரண்டல் அடிமை முறையாகும். பாட்டாளிகள் உற்பத்திச் சாதனங்கண்க் கைப்பற்றி பண்ட உற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே சோஷலிசப் புரட்சி; அப்போது முதலாளித் துவம் தோற்றுவித்த கூலி உழைப்புமுறை ஒழியவே செய்யும், "அடிமைஉழைப்பு என்ற பொருளாதார கட்டுப்பாடுகளை உடைத்து
சுதந்திரமானதும் கூட்டு உழைப்பு முறையையும் ஏற்படுத்துவது"
Gas:
என்று சோஷலிசம் பற்றி மார்க்ஸ் வரையறைவாகக் கூறி யுள்ளார்.
அநுரா திட்ட அமைப்புக் குழுவில் இடம்பெற்றதுபற்றி என்ன
கூறுவீர்கள்? - க. சின்னத்தம்பி, கண்டி,
தனிக்குடும்ப ஆதிக்கம் வலுப்பெற்று வருவதையே காண்கிருேம். எதிர்ப்புக் கூரு தளவில் ஐக்கிய முன்னணியைச் சார்ந்த இடது சாரிகளும் இதை வரவேற்பதாகவே கொள்ளவேண்டும். இது போன்ற பலவற்றின்மூலம் நிலவுடைமைத் தன்மைகள் இங்கு பலம்பெற்று வருகின்றன. இது வியப்பல்ல. ஏனெனில் தரகு முதலாளித்துவம் ஆளும் வர்க்கமாக இருக்கும்போது ஏகாதிபத் தியங்கள் உள்நாட்டில் நிலவுடைமைத் தன்மைகளையே பேணிக் காக்கும் என்பது மார்க்ஸிய - லெனினிச உண்மையாகும்.
பல்கலைக்கழக நுழைவுப் பிரச்சனையைத் தீர்க்க வழியே இல்லையா? தரப்படுத்தல், பட்டப்படிக்கு தெரிதல் ஆகிய பிரச்சனைகள் இன் னும் தீர்ந்த பாடாக இல்லையே. - மு. சிவஞானம் கண்டி,
முதலாளித்துவக் கண்ணுடியணிந்த குருட்டுக் கண்களுக்கு தற்போதுள்ள போட்டிப் பரீட்சைமுறை ஒன்று மட்டுமே தெரியும்; பல்கலைக்கழகத்தில் பயிற்றப்படும் துறைகளுக்கு, அதே துறைகளில் பணியாற்றுபவர்களை அழைத்து பயிற்சி யளித்து நாட்டுக்கு நன்கு பயனளிக்கும் முறையில் செய
سے 34 سس۔

Gas:
l:
லாற்றும் வழி அறியார். உதாரணமாக, தொழில்நுட்பக் கல்லூ ரிக்கு இரசாயன, கைத்தொழிற்சாலைத் தொழிலாளர், கராஜ் பணியாளர், கட்டிட வேலையாளர், படகு - கப்பல் திருத்துவோர் . போன்றவரிடை ஆண்டுதோறும் தெரிந்து கல்வியளிக்கலாம். மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவத் துறைகளில் பணியாற்றும் தாதிமார், மருந்து கலப்போர், ஆய்வுகூட அலுவலகர், நோய் தடுப்புப் பகுதிகளில் உழைப்போர் ஆகியே ரிடை தெரிந்து பயிற் றலாம். விவசாயக் கல்லூரிக்கு ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள விவசாயிகளின் சங்கங்களினூடாக தெரிந்து பயிற்சி தரலாம். இதேபோலவே சகல துறைகளுக்கும் தெரிந்து பல்கலைக்கழகங் களில் பயிற்றலாம்.
இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஏற்படுத்திவரும் நிலை இங்கும் ஏற்படுமா? கரு முத்துசாமி, அட்டன். அவ்வாறு அண்மையில் இங்கு ஏற்படமுடியாது. அங்கு சமூக ஏகாதிபத்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் தற்போது பிரிந்து முரண்பட்டு நிற்கின்றன.
குடியேற்றத்திட்டங்களில் குடியேறி வாழும் பாட்டாளிகள் புரட்சி
யணியில் சேர மாட்டார்களா? க. தருமலிங்கம், கக்தளாய்.
பாட்டாளிகளாயினும், நிலமும் வீடும் கிடைத்ததும் (சொத்தற்று உழைப்புச் சக்தியை மட்டும் விற்கும்) பாட்டாளியின் உயர் தகு
தியை இழந்துவிடுகின்றனர். சிறு உற்பத்தியாளர் அல்லது சிறு பண்ட உற்பத்தியாளர் என்ற நிலையைப் பெறுகின்றனர். இவர், களது உழைப்பு சந்தையின் ஊடாக சுரண்டப்படுகிறது. அதா வது அவர்கள் தமது தேவைக்கு மேற்பட உற்பத்தி செய்த பண்டங்களை சந்தையில் விற்கும்போது வியாபாரிகளால் சுரண்
டப்படுகின்றனர். மற்றும் தமது உற்பத்திக்கு வேண்டிய அத்தி
யாவசிய பண்டங்களையும் சந்தையிலேயே வாங்குவதன்மூலம் சுரண்டப்படுகின்றனர். இவர்களால் சுரண்டுபவர்களை நேரடியாக இனம் கண்டுகொள்ள முடியாததால் (நிலவுடைமையில் நிலப் பிரபு முதலாளித்துவத்தில் முதலாளி போல) புரட்சி உணர்வு குன்றியவர்களாகவே காணப்படுவர். ஆயினும் சிறு உற்பத்தி முறையில் சந்தையால் தொடர்ந்து சுரண்டப்பட்டு உயர முடியாது நசிந்து வருபவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சிக் காலகட்டத்தில் ஆதரவாயிருப்பார்கள்.
ஜே. ஆர். தேர்தலுக்காக எள் அவசரப்படுகிருர்?
- மு. சுந்தரம், கொழும்பு.
தேர்தல் ஒன்றை விரைவில் நடாத்த வைப்பதன்மூலமே பிரதம ராக தான் வரமுடியும் என்பதை ஜே ஆர். அறிவார். தேர்தல் வைப்பதன்மூலம் தாம் ஆட்சியை இழக்க நேரலாம் என்பதை ஐக்கிய முன்னணியினரும் அறிவர்.
-- 35 --س۔

Page 19
ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
உயர்தர இரசாயனம் 36/- தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/75 விலங்கியல் பயிற்சிகள் 3/- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/- A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5/- இலங்கையின் தேசப்படப் புவியியல் 3/75 தேம்பாவணி - மகனேர்ந்த படலம் 4/- கண்ணன் பாட்டு - பாரதியார் பாடல் 6/-
ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்:
1. நவீன இரசாயனம் 1 4/50 2. p5sífayT gyar TuauiTb II 8,75 3 . 5 affaJtr a uifuau Ale II 5/00 4. 56áfa MT auffudd II 6/50 5. நவீன பெளதிகம் 1 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளுவிடை 5175 8. இந்து சமயம் - விஞவிடை முறை விளக்கம் 6/00 * புதுக்கணிதம் 7 பகுதி 1 3/- ※ s பகுதி II 3/- * புதுக்கணிதம் 8 பகுதி ! 3f* புதுக்கணிதம் 8 - பகுதி 11 4/75 * ஒன்றிணைந்த விஞ்ஞானம் 3/00 * தமிழ் 6 - பயிற்சி • 4/75 * தமிழ் 7 - பயிற்சி 5/75 * அறிவுக் களஞ்சியம் 5/50 * புதுமுறைச் சுகாதாரக்கல்வி - எட்டாற்தரம் 6/50 * தமிழ்ப் பயிற்சி 2 W 3/50
கிடைக்குமிடம்:
விஜ ய ல ட், சுமி புத் த க ச எ ல்ே 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி : 88930
---- 36 -سي

வெளி யேற்ற ம்
"தியாகு’ .. "நாதன், நீ எங்களையெல்லாம் விட்டு விட்டு நாலு பணம் சம்பாசிக்க இப்படியெல்லாம் திடீரெனக் குடும்பத்தோடேயே புறப் பட்டு விடுவாய் என்று நான் கனவிலையும் நிரேக்கேல்ல"
"பணம் சம்பாரிக்க மட்டுமென்று சொல்லாதை. இந்த நாட்டிலை வாழுறதுக்கு என்ன இருக்கு?* " ,"
'உங்களுக்கு இப்ப என்ன இல்லே என்று நீ சொல்லன்" 'விரும்பின மொடல் கார் ஒன்று வாங்க முடியுமா: பிரிட்ஜ், இலெக்றிக்குக்கர், பொலிஷர், கென்வூட்மிக்ஸர், நிக்கிமெஷின் இப்பிடி எத்தனையோ கூறலாம்."
'பத்திரிகை விளம்பரப் பகுதியை பார், எல்லாம்கிடைக்கும்..”* ህ 'ால்லாம் செக்கன் ஹாண்ட், பழசுகள் . காரைக்கூட நிப் புெயர் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறனே. அதுபோக நீ டெலி விஷ்ன் பார்த்திருக்கிறியா? இந்த நாட்டுக்கு இந்த யுகத்திலை வரப்போற தில்லை. நான் எம். ஆர். சி. பி. க்கு போனபோது லண்டனே விட்டிட்டு வரவே மனமில்லை. கமலாவுக்குக் கூட கொஞ்சமும் விருப்பமில்லை. இந்த எகிரிமென்ருலையும் குழந்தைகளே விட்டிட்டுப் போனதாலேயும் தான் திரும்பி வந்தம் இனி பிள்க்ளகளின் ரை. எதிர்காலத்தையும் பார்க்க வேண்டாமா? தமிழையும் சிங்களத்தையும் படித்து விட்டு லட்சக்கணக்காய் தெரிவில் திரிகிறதுகள் போல் என்ரை பிள்ளை ககளயும் திரியவிடச் சொல்லுறியா?"
'நீ இதே கமுதாயம் தொடர்ந்து இந்த நாட்டிலை நிலைக்கப் போகிறது என்று கற்பனை பண்ணுகிருய், இங்கே பிரச்சனைகள்" இல்லாமவில்லை. நாங்கள் இவற்றை யெல்லாம் உடைத் தெறியாமல் விடப் போகிறமா.
பரமநாதனும் சந்திரனும் உரையாடிக் கொண்டிருக்கும் போது கமலா தேநீரும் பிஸ்கெட்டும் வைத்திருந்த டிரெயிலரைத் தள்ளி வந்து சந்திரன் முன்னே விட்டு விட்டு அசைந்து நடந்து சென்று எதிரேயுள்ள குஷன் சோபாவில் உட்கார்ந்தான். அவளது குதி உயர்ந்த் காலணியும் உதட்டுச்சாயமும் தோளோடு வெட்டிய ஜாக்கெட்டும் பியூட்டி சென்ரலில் அலங்காரப் படுத்திய சிகையும் அவள் இங்கிலாந்தில் குடியேறத் தயாரான நிலயையே காட்டின. , , . · ܘܪ V 'நானறிந்த நாள் தொடக்கம் நீக்க புரட்சி தான் பேசிக் கொண்டிருக்கிறியள். ஒன்றும் நடந்ததாயில்வ. அப்பிடி ஒரு சோஷ் லிசம் வந்தாலும் அது எப்பிடியிருக்கும் என்பதை இப்பவே பார்த்து அலுத்துப்போனம். சாப்ப பிளேனில் ஏறுவம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறன்" . . . . .
عـ- 37 --

Page 20
சத்திரவின் கடைசிப் பேச்சிற்கு தன் நெஞ்சில் சூமைந்திருந்து உணர்வுகளேக் கமகா கொட்டிருள்.
"நீங்க சோஷலிசம் பற்றி நவருக எண்ணிக் கொண்டீர்கள். தாங்கள் புரட்சி மூலம் ஏற்படுத்தப் போகும் சோஷலிசம் இது வங்க, .
"என்ன சோஷலிச மென்ருலும் எங்களுக்கு வேண்டாம். இங்கே ஒரு ஸ்பெஷலிஸ்ட் டொக்ர ருக்கேற்ற சம்பகமாவது கொடுக்கிருரங்கனா? பிரிட்டினிவோ அமெரிக்காவிலோ ஸ்ரேவிங் அல்லது டொகரில் நாலு , ஐஞ்சு மடங்கு சம்பளம் கூடத்தாருங்கள். ரூபாவிலே என்னதான் வாங்க முடியுது. பிசினிசக் காரராப் காழுநரம்."
ாமவாவை இடைமறிந்து சந்திரள் சொன்ரூன் ! "ஏன் இத்தனே அழகாக வீடு வைத்து அந்த ஸ்தோடு உங்களால் இவ்வளவு வாழ முடிகிறது போதாதா? நாட்டிலே தான் பட்டினி என்ருலும் நீங்கள் எப்பவாவது பசி என்பதை அறிந்திருக்கிறீர்களா?" "சாமானுகளெல் நாம் சாப்பிடியெல்லாம் விவே ஏறியிருக்கு தெரி பாதா? ஒரு சதம் மிச்சம் பிடிக்க முடிகிறதா? எங்கள் பிள்ளோனின் ாதிர்காலுமென்ன . ?"
கமலாவை இடைமறித்து பரமநாதன் தொடர்ந்தான் "இங்குள்ள நிஃபான்தான் வாரந்தோறும் மாதம் நொதும் ான்ஃாப்போது டொக்டர் மாரும் இஞ்ஜினியர், ாக்கவுண்டன் மாரும் ஒடிக்கொண்டிருக்கிருங்கள். இந்த நாட்டின் திறமையெல்லாம் வெளி யேறுது. "பிறெயின் - டிரெயின்" என்று பக்கம் பக்கமாய் எழுதுருங்கள் நிற்பாட்ட ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா ? இந்தப் போக்கிே விட்டால் உங்க நாடு இனி வரண்ட பாவேனம் தான்."
பரமநாதன் கூறினுள் "உங்க நாடு" என்று அவன் பிரித்துக்
காட்டியது சந்திரனின் சித்தாந்த சித்தா பைத் தூண்டியது.
"'உங்கபோக்கெல்லாம் எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லே. நானும்
நீயும் ஒரே கிராமத்திலே பிறந்து படித்தவர்கள்தான். கிராமத்தை விட்டு கூலிடழைப்புக்காக அந்நியமான கொழும்பு நகருக்கு வந்தம், முத வாளித்துவம் காட்டிய நுகர் பண்டம் நிகறந்த புதிய உாகத்தின் பழக்கப்பட்டோம். இப்ப நீ சான்னவென்ருல் இதுவும் போதாதென்று உள் திறமைக்கு கூடிய கூவி தரக் கூடிய, எமக்கு மீண்டும் அந்நிய மானதும் எம்மை மறைமுகமாக ஆளுபவரதும் நகரத்திற்கு ஒடப் பார்க்கிருய். நீங்களெல்லாம் தேசிய உணர்வோ நாட்டுப்பற்ருே இல் லாத பெற்றி பூஷ்வாக்கன் தானே "
சத்திரன் இருவரையும் பார்த்து அவர்களது வெளியேற்றம் பற் றிய தனது கருத்தை தெளிவாக்க முயன்ருள்.
- 38 -

"டாலிங் பார்த்தீர்களா ? இநர் தன்னிர வழமையான வார்த் இஃாப் பேசத்தொடங்கிவிட்டார், நாங்களெல்லாம் பெற்றி பூஷ்வாம் ாளாம். நீங்க எத்தனே வருசமாய் கஷ்டப்பட்டுப் படித்துப்பெற்ற பட்டத்தையோ திறமையைப் பற்றியோ இவர் மதிப்பதாயில்லே. அதற்னேற்ற வாதியமாவது விடைக்கிறதா? அங்கே தாருங்கள், நாங் அன் போகிருேம், இதில் சான்ன தவறு?"
'தவறு எதுவுமில்வே கமலா முதலாளித்துவந்தானே தொழில் நுட்ப அறிவையே ஒரு பண்டம் - கொமோடிற்றி ஆக்கி அதற்கு விங் பேசுகிறது. அவர்களது சத்தையில் கூடிய வில் தருகிருர்கள். எங் களது பொருளாதார நிரேயிங் நாம் அத்தகைய விதேரமுடியாம விருக்கிருேம். எம் நாட்டு செலவில் உங்களுக்குத்தரப்பட்ட தொழில் நுட்ப அறிவு பிறநாட்டுக்கு போவது பற்றியே கவலேப்படவேண்டி யிருக்கிறது. என்ன செய்யிறது? உங்களுக்குச் சார்பானவர்க்கத்தானே ஆட்சியிலும் இருக்கிறது "
இவர்கள் எமக்குச் சார்பானவர்களா? வெளியே போகவே ாவ்வளவு கஷ்டம்?" - கமலா ஆந்திரத்தோடு கூறிருள். "உங்களுக்கு சார்பில்லாவிட்டால் நீங்கள் எப்படி வெளியேறமுடியும்?"
"உங்களது ஆட்சியில் என்ன செய்வீர்கள்?" "அது பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ன செய்வார்கள் என்பதை இருந்துதான் பார்க்கவேண்டும். '
"நல்லவேளே அதற்கு முன்னரே நாம் ஒடிவிடுகிகுேமே" "ஆரூல் ஒன்று மட்டும் சொல்வேன்,கமலா, அங்கே நீங்கள் அமை தியாக வாழமுடியும் என்று எண்ணிவிடாதீர்கள். அங்கேயே முதலாளித் துவச் சுரண்டல் இங்குள்ளநிலும் பார்க்க உக்கிரமாக இருப்பதையும் விக்யேற்றங்களையும் காண்பீர்கள் கமலா, இங்கு வீட்டில் ஒன்றுக்கு ரண்டு வேலேயாள் வைத்திருந்தாய் அங்கே வேறேக்காரன் பற்றி நீ நிளேக்கவே முடியாது. இதை நான் சொல்வியா நீ அறிய வேண்டும்."
"அதெல்லாம் நான் அறியாமலா புறப்படுகிறேன். இலெக்றிக் காஸ் குக்கர், மிக்னர், டின் ஃபூட்ஸ் எல்லாமே அங்கே கிடைக்கும்"
"அவற்றை வாங்குவதற்குமாா நீங்கள் உழைக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறீர்கள். இரண்டு பேரும்ே உழைத்தால்தான் அங்கு வாழமுடியும்" - சந்திரன் கூறிஞன்,
அவர்களது மகுே பாவங்கள் சந்திரனே மேலும் சிந்திக்க வைத்தன. ாங்கிருந்தாலும் வாழ்க என பழகிய நட்பிற்காக வாழ்த்தி விட்டு விடை பெற்ருன் ,
முதலாளித்துவம் கூவி அடிமையாக்கி மனிதரை முடமாக்குவது மட்டுமல்லாமல், சிந்தனேயில் அபினியையும் தடவி நுகர்பண்ட வெறி யையும் ஏற்படுத்தி விடுகிறது என்று எண்ணிக் கொண்டே பஸ் நிலேயத்தை நோக்கி நடந்தான். 責
ག།

Page 21
இலங்கையில் ே
KuMARAN-4 20, DAMS
புதியமுறைச்
S, S, கருணுக புதுக்கணிதம்
[18] && ୩ % !i))
புதுக் கணிதம்
s ລ. புதுக் கணிதம்
u ଅଣ୍ଡା ଷ୍ଟି ଶକ୍ତି ।
( அச் விரைவில் வெளிவருகிறது!
எம். பரமான புதிய விஞ்ஞான தமிழவே @ 辱 Q 巴哥
புதிய பா தமிழ் 9 வி தமிழ் 3 வின்
இலங்கையின் ச
says -
வி ஜ ய ல ட்க மி 248 காலி வீதி : கொழு
இப்பத்திரிகை கொழும்பு-12, 201 டாம் வி
களால், அதே முகவரியிலுள்ள குமரன் அ
நிருவாக ஆசிரியர் 3 மீ கணேசலிங்கன்,

TREET, COLOMBO- A 2. ஒய்திப்பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது
୍[%[[ଷ୍ଟି ଅର୍ଶୋଘ୍ନୀ ।
ன் B. Sc எழுதிய
7 - Ug, I
リ */-
7 - பகுதி I
8 - un, I శ్రా, 3/-
8 – IIg II
গ্ৰন্ত, 4=75
of , 9
தன் எழுதிய 1ம் 8ம் வகுப்பு
எழுதிய
to to 9 பத்திட்டம்
ாக்கப் பயிற்சி ாக்கப் பயிற்சி
மூக வர்க்கங்கள் 10 சதம் ܝ -
· # # # # # ಶಿನಿ வெள்ளவத்தை
ܐ ܕ .¬ 27. .. .. | エ * *****
யில் வசிக்கும் மீ கணேசலிங்கன் அவர் சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.