கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனவடு

Page 1
3ܬܐ ܠܨܵܝܵܐ ܫܓ݂ܘܼܫܒܵܵ
நெருக்கீட்டின் உளவிளைவுகளும் அவற்றை ட எதிர்கொள்ளும்
முறைகளும்
ШТИПШТОМ ЦД46)
 
 
 
 

லக்கழக வெளியீடு

Page 2


Page 3

மனவடு
நெருக்கீட்டின்
உளவிளைவுகளும்
அவற்றை
எதிர்கொள்ளும் முறைகளும்
வைத்தியகலாநிதி தயா சோமசுந்தரம் பி.ஏ., எம்.பி.பி.எஸ். எம்.டி.
மனநோய் வைத்திய நிபுணர்,
யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை,
தலைவர், உள மருத்துவத் துறை.

Page 4
முதற்பதிப்பு: 1993
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீ9 திருநெல்வேலி, இலங்கை.
I S B N :
955 - 994 - 01 - 1
மனவடு - நெருக்கீட்டின் உளவிளைவுகளும்
அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும்
வைத்திய கலாநிதி தயா சோமசுந்தரம்
அச்சுப்பதிவு : மஹாத்மா அச்சகம், ஏழாலை.
(வ. மா.) பூரீலங்கா.
6560) 61) : 275/-
First Edition : 1993
University of Jaffna Publication
c Thirunelvely, Sri Lanka.
I S B N
955 - 994 - 01 - 1
MANAVADU
- Post Traumatic Stress Disorders and their Management
Dr. D. J. Somasundaran
B.A., M.B.B.S., M.D. (Psych.)
Printers : Mahathma Printing Works, Earlalai.
(N. P. ) Sri Lanka.
Price : 275/-

இன்றைய கொடிய போரினாற்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
இந்நூல் சமர்ப்பணம்

Page 5

7.
8.
9.
0.
.
12.
பொருளடக்கம்
நூன்முகம்
முன்னுரை
அணிந்துரை :-
பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம்
(B店曲)
கவிதை: கவிஞர் இ. முருகையன்
Synopsis
அத்தியாயம் 1 - அறிமுகம்
அத்தியாயம் 2
போர்க்கால நெருக்கீடுகளும் உள விளைவுகளும்
அத்தியாயம் 3
சிகிச்சையும் அணுகுமுறைகளும்
முடிவுரை
இணைப்பு 1
99
95
உசாத்துணை நூல்கள்
தமிழ் - ஆங்கிலச் சொல் அகராதி
பக்கம்
i
iii - vi
vii - viii
ix - x
xi - xii
9 سے 1
12 - 97
98 - 136
136 - 139
140 - 146
47 - 164 188 س 165 189 - 195
196
197 - 218

Page 6

நூன்முகம்
இன்றைய நமது சூழலில் மக்கள் பல வகையான நெருக் கீடுகளுக்கு உள்ளாகிறார்கள். போர் நிலைமை நீடித்து வருவதால், பலர் இறக்கின்றனர், பலர் காயமடைகின்றனர், மேலும் பலர் தம் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து போகின்றனர்; குடும்பங்கள் குழம்பிப் போகின்றன; சமூகத்தின் வாழ்வு முழு வதுமே அலைந்து குலைந்து போகின்றது. இயல்பான அமைதி வாழ்க்கை அற்றுப்போய் விடுகிறது.
இதனால், பஞ்சமும் நோயும் பெருக்கமடைகின்றன. சுற்றாடற் சீர்கேட்டினால் நேரும் தொற்று நோய்களும் நம்மை வருத்து கின்றன; அதுமட்டுமல்லாமல், கணிசமான ஒரு தொகையினர் பரபரப்பு, பதகளிப்பு, அச்சம், தவிப்பு, முதலான உளப்பாதிப் புக்கும் உள்ளாகின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலே, மக்களின் மனநலத்தைப் பேணும் முயற்சிகள் இன்றியமையாதன. அவ்வாறான முயற்சிகளின் அவசியப்பாட்டை நன்குணர்ந்த வைத்திய கலாநிதி தயா சோமசுந்தரம் அவர்கள் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவர் நெருக்கீடுகளினால் விளை யும் தாக்கங்களையும் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு தீர்வு காணலாம் அல்லது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கலாம் என்பதையும் விளக்கமாக
எடுத்துக் கூறியுள்ளார்.
நிபுணர்களுக்கு மட்டுமன்றி, சமூகத் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்குங் கூட இவ்வெளியீடு பெரிதும் பயன்படும். காலத்தின் தேவையொன்றைப் பூர்த்தி செய்வதாக, இந்நூல்
உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். பேராசிரியர் அ. துரைராசா 1993-1 - 12. துணைவேந்தர்

Page 7

முன்னுரை
எமது பிரதேசத்தில் குறிப்பாக 1983ஆம் ஆண்டுக்குப் பின் படிப்படியாக அதிகரித்து வந்த யுத்த சன்னதச் சூழலும், அதன் விளைவாக உருவாகிய உளப்பாதிப்புக்களும், சற்றுக் காலம் தாழ்த்தியே உள நல சேவையில் கடமையாற்றும் எமது விழிப் புணர்வைத் தூண்டின. அதன் விளைவே நெருக்கீடுகளுக்குப் பிற் பட்ட மனவடு" நோய் பற்றிய இந் நூலின் பிரசவம் ஆகும். இதுவே ஈழத்தில் உள மருத்துவம் சார்ந்த தமிழில் வெளிவரும் முதல் நூல். இதேசமயம் நெருக்கீடுகளுக்குப் பிற்பட்ட மனவடு நோய் சம்பந்த மான அறிவும் உலகளாவிய ரீதியில் 1980க்குப் பிற்பட்ட காலப் பகுதியிலேதான் விளங்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தமை குறிப் பிடத்தக்கது.
போரினால் பொதுமக்கள் மத்தியில் உருவாகும் உளத்தாக்கங் கள் பற்றிய தமது கவலையை எமது பகுதியின் சில சமூக நிறுவ னங்கள் வெளிப்படுத்தின. இவ்வகையில் வலிகாமம் வடக்குப் பிரசைகள் குழு, யாழ் மருத்துவ சங்கத்துடன் ஒன்றிணைத்து “யாழ் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட உளவிளை வுகள்’’ எனும் தலைப்பிலான ஆய்வரங்கினை 1987 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 4ஆம் திகதி ஒழுங்கு செய்து நடாத்தியது. இதன் பெறுபேறு போர் நெருக்கீடுகளினால் நோய்வாய்ப்பட்டு உளநலச் சேவைகளை நாடியோர் விபரங்களை ஆவணப்படுத்தவும் இந்நூலிற் கான அறிவினைப் பெற்றுக் கொள்ளவும் எமக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இவ்வாறு போர் நெருக்கீடுகளினாற் பாதிப்புற்றவர்க ளின் எண்ணிக்கையினையும் அவர்களின் தேவையினையும் கருத்திற் கொண்டு 1988ஆம் ஆண்டு நடுப்பகுதியில் "சாந்திகம்" எனும் உளவளத்துணை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு, தனது உள நல பரா மரிப்புச் சேவைகளைச் செயற்படுத்தி வருகின்றது.
1991ஆம் ஆண்டு பங்குனி மாதம் யாழ் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம், போரினால் ஏற்படும் உளவிளைவுகளைப் பற்றிய கருத் தரங்கை ஒழுங்கு செய்து நடாத்தியது. இக் கருத்தரங்கிற்கான கால ஒதுக்கீடு பற்றாமையால் திரும்பவும் ஒரு கலந்துரையாடல் யாழ் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கில் ஒழுங்கு செய்யப் பட்டது. இச்சந்தர்ப்பங்களில், சில குறைபாடுகள் தெளிவாகின. குறிப்பாக உளவியற் கருத்துக்களைத் தமிழில் முன்வைப்பதில் பல சிக்கல்கள் உணரப்பட்டன. ஆயினும் காலக்கிரமத்தில் இவ்வறிவு மக்கள்பால் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அவசியமும் இதனைப்
iii)

Page 8
பெற்றுக்கொள்ள மக்கள் காட்டிய ஆர்வமும் எம்மை இம் முயற்சி பின் ஈடுபட உற்சாகமளித்தது. இதைத் தொடர்ந்து “போர்க்கால நேருக்கீடுகளும் அவற்றின் உள விளைவுகளும் கையாள்கையும்" என்ற தலைப்பில் கல்விக் கோட்ட ஆசிரியர்கள், சுகாதார ஊழியர் கள்; மருத்துவ, குடும்பநல சேவை, தாதி, குருத்துவமனை மாண வர்கள் போன்ற பல்வகையான அடித்தள சமூகத் தொண்டர் களுக்கு இப்போதனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாறு பல முனைகளிற் பெறப்பட்ட அனுபவங்களை ஒன்று சேர்த்து எழுத்து வடிவிலே தொகுத்து வெளிப்படுத்துவது காலத்தின் தேவை என்றும், மிகப் பயன் வாய்ந்த முயற்சி எனவும் பலதரப் பட்ட மக்கள் அபிப்பிராயப்பட்டதனால் இம்முயற்சி மேற்கொள்ளப்
l-L-gile
முன்னர் குறிப்பிட்டவாறு உளவியற் கருத்துக்களுக்குத் தமிழ் வடிவம் கொடுப்பது இந்நூலை எழுதுவதில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும். முன்னர் பாவனையில் இருந்த சொற்கள் முடிந்த வரை பாவிக்கப்பட்டுள்ளன. ஆயினும் உளவியல் தத்துவங்களின் வளர்ச்சியோடு ஒத்தும் தமிழ் இலக்கண இலக்கிய மரபு வழி சார்ந் தும் சில சொற்கள் புதியனவாக உருவகம் பெற்றுள்ளன. இவை யாவும் ஆரம்ப முயற்சியாகையால், வாசக அன்பர்களின் அபிப் பிராயங்கள், திருத்தங்கள், ஆலோசனைகள் என்பனவற்றிற்கும், காலத்தோடு தழுவிய அறிவு வளர்ச்சிக்கும் அமைவாக, இவை எதிர் வரும் காலத்தில் மாற்றி அமைக்கப்பட நேரிடலாம்.
உளவியற் சொற்கள் முதன் முறையாக இந்நூலிற் பாவிக்கப்படும் பொழுது, அவை சற்றுத் தடித்த எழுத்தில் தரப்பட்டு, அவற்றின் கருத்தும் ஆங்கில மொழிப்பெயர்வும் இறுதியில் தொகுக்கப்பட்டுள் ளன. இதே போன்று ஆங்கிலப் பெயர்களும் தடித்த எழுத்தில் காணப்படும். இங்கே எம்மாற் பாவிக்கப்படும் வசன நடையும் சற்றுக் குழப்பமானதாக இருக்கலாம். சில இடங்களில் ஆங்கிலக் கருத்துக் கள் நேரே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் ஏற்ப ட் ட தன்மையே இதுவாகும். மேலும் உளவியற் கருத்துக்களை முதன் முதலாக விளக்க முற்துடும்போது சில சிரமங்கள் தோன்றத்தான் செய்யும். இதைவிட எமது தமிழ் இலக்கண அறியாமையும் இதற்குக் காரணமாகலாம். எனினும் ஒரு கலைஞன் இந்நூலின் கைப்பிரதி யைப் பார்வையிட்டு விமர்சித்தது போல், ஒரு புதிய சினிமா அல்லது நாடகம் எவ்வாறு தொடக்கத்திற் புரியாது இருந்து நேரம் செல்லச் செல்ல அதன் வசன நடையும், நாடக அமைப்பும் பழகி விளக்கமுற எவ்வாறு நாடகம் தெளிவாகின்றதோ, அதே போன்று இந்நூலை வாசிக்க இவ்வசன நடையும் பழகித் தெளிவாகும் என
(iv)

நம்புகின்றோம். மேலும் வாசகர் சொல்லப்படும் கருத்தை உற்று நோக்கி, அதனை விளங்க முற்பட்டால், சொற்பிரயோகங்களும் வசனநடையும் முக்கிய தடையாக இருக்கா.
சில கருத்துக்கள் இந்நூலில் திரும்பத் திரும்ப வருவதனை வாசகர் அவதானிப்பர். மனோதத்துவார்த்தங்களை வலியுறுத்தி விளக்கவும் இவ்வாய்வின் அடிப்படைக் கருத்துக்களை வெளிப்படுத்த வும் இவ்வகையான பாணி உபயோகிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருத்தமான சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கருத்துக்கள் சற்று ஆழமும் விரிவாக்கமும் பெறுவதைக் காணலாம். இம்முறையினால் படிப்படியாக இக்கருத்தினை வலியுறுத்தி விளக்கலாம் என நம்பு கின்றோம். உதாரணமாக, 'ஒரு நெருக்கீடு நிகழ்வு ஜீரணிக்கப்பட்டு, ஊடகப்படுத்தப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படல், அந்நெருக்கீட்டின் தாக்கத்தில் இருந்து குணமடைவதற்கு உதவும்" என்ற மனச் செயற் பாடு, இந்நூலின் அடிப்படைத் தத்துவமாகத் திகழ்வதால், அக் கருத்து மீண்டும் மீண்டும் விரிவாக்கம் பெற்று விளக்கமுறுவது இம் முயற்சியின் கருப்பொருள் என்று கருதலாம்.
இவ்வாரம்ப முயற்சிக்குப் பலர் தங்கள் பங்களிப்பை நல்கி இது பூர்த்தி அடைய உதவினர். இந்நூலுக்கு ஒர் அணிந்துரை வழங்கு மாறு கோரியபோது மனமுவந்து அதனை வழங்கிய பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் அவர்களுக்கும், தனது க வி ைத யி  ைன உபயோகிக்க அனுமதியளித்த கவிஞர் இ. முருகையன் அவர்களுக்கும் "வாழ்வின் அர்த்தம் காணும்" பகுதியினை இந்நூலுக்கு அளித்த வண. பிதா டேமியன் அடிகளாருக்கும் முதற்கண் எமது நன்றிகள்.
இவ்வாய்வின் முதல் தட்டச்சுப் பிரதிகளை வாசித்துப் பல திருத்தங்கள், ஆலோசனைகள், கண்டனங்கள், ஊக்குவிப்பு என்ப வற்றை முன்வைத்தவர்களில் பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி), பண்டிதர்கள் வ. கந்தையா, க. சச்சிதானந்தன்; உளவளத் துணையாளர்கள் வண. பிதா கலாநிதி (கரவையூர்) செல்வரட்ணம் வண. பிதா டேமியன், திரு. பி. ஏ. சி. ஆனந்தராஜா; எழுத் தாளர்கள் கோகிலா மகேந்திரன் குழந்தை மு. சண்முகலிங்கம்; வைத்திய கலாநிதிகள் திருமதி க. சிவயோகநாதன், இ. சிவசங்கர், ச. பிரபாகரன், எஸ். சுவேந்திரன், எஸ் சிவயோகம் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள். மேலும் பல சிரமத்தின் மத்தியில் எமது கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சுச் செய்து உருவப் படங்கள், அட்டவணைகள் தயாரிக்க உதவிய சாந்தியகத் தட் டெழுத்தானர் செல்விகள் த. சிவராணி, நீ. பெனிற்றா அவர்க ளும், யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட உள மருத்துவத்துறை உத்தியோகத்தர்களாகிய திருமதி சா. இரவிச்சந்திரன், செல்விகள்
U V j)

Page 9
சி. சித்திராதேவி, சி. சிறிகெளஸல்யா, திரு. தா. பாஸ்கரலிங்கம் அவர்களும் சளைக்காது செயற்பட்டனர். மருத்துவ உடலியல் செயற்பாட்டை விளக்கும் உருவப்படத்தையும் யோகாசன நிலை களையும் வரைந்த மருத்துவ மாணவர் ந. தயாபரனுக்கும், புற அட்டையில் காணப்படும் சித்திரத்தை வரைந்த பள்ளிக்கூட (தற் பொழுது மருத்துவ) மாணவன் வி. நகுலேஸ்வரனுக்கும் கடமைப் பட்டுள்ளோம். பேராசிரியர் ச. வை. பரமேஸ்வரன் அவர்களும், மனோவைத்திய நிபுணர் அ. செல்வரட்ணம் அவர்களும் மதிப்பாய்வு செய்து பல ஆக்கபூர்வ ஆலோசனைகளையும், மேம்படுத்துவதற் கான் வழிகளையும் வழங்கினார்கள். இந்நூலை வெளியிட யாழ். பல்கலைக்கழகம் பொறுப்பேற்றது காலத்தின் தேவையினை உணர்ந்து ஆற்றிய செயற்பாடாகும். அதற்கு இணங்க சிரேஷ்ட உதவிப் பதிவாளர் இ. முருகையன் அவர்களும் அவரின் கல்விக் கிளையில் கடமையாற்றும் உத்தியோகத்தரும் வெளியீட்டுக்கான சகல நடவடிக் கைகனையும் எடுத்து, இறுதித் தட்டச்சுப் பிரதியையும் அச்சுப் பிரதியினையும் திருத்தி, ஒப்பு நோக்கி, இறுதித் தோற்றத்துக்கு இன்றியமையாத பணியை அளித்தனர். ஏழாலையில் இயங்கும் மஹாத்மா அச்சக உரிமையாளர் ந. தெய்வேந்திரன் அவர்களும், அச்சக ஊழியர்களும் நெருக்கீட்டு நிலைகளுக்கு மத்தியிலும் ஒத் துழைத்து, இதன் வெளியீட்டுக்குச் சேவையாற்றினர். எமது முயற்சி பலனளிக்கப் பல்வேறு வகையில் உறுதுணையாக விளங்கி உதவி புரிந்த இவர்கள் அனைவருக்கும் பெயர் குறிப்பிடப்படாத சகல பங்களிப்பாளர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்ளுகின்றோம். இறுதியாக, இக்கூட்டு முயற்சியில் உறுதுணையாக ஒத்துழைத்து, இந் நூலின் தமிழாக்கத்துக்குக் கர்த்தா வாகக் காரியப்பட்ட இப் பிரதேசத்தின் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தராகிய திரு. ந. கனகரத்தினம் அவர்கள் ஆற்றிய அளப்பிலாப் பங்கு இங்கே விசேடமாக விதந்துரைக்கப்பட வேண்டும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் எங்களது குறுகிய அறி விற்கும் அநுபவத்திற்கும் உட்பட்டவையே. ஆயினும் இக்காலத்தின் தேவையினைக் கருத்திற் கொண்டு சமூக நலனிற்காக இவ்வாரம்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே வாசக அன்பர்கள் இந் தூலிற் காணப்படும் குற்றங்களைக் களைந்து, மற்றும் தங்கள் அனுபவங்கள், அபிப்பிராயங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தி, இத்தமிழ் உளவியல்துறை, அறிவுவளர்ச்சியும் விருத்தியும் பெற உதவு மாறு கேட்டுக் கொள்கின்றோம்.
-gէւգ- 1991, உள மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்கழகம். தயா சோமசுந்தரம்
(vi)

அணிந்துரை
உயிரோட்டம் நிறைந்த ஒரு சமூகத்தின் அதி உயர் செல்வ மாகக் கருதக்கூடியது அதனது ஆரோக்கிய நிலையாகும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட இந் நூல் நமது நாட்டில், தனி மனிதன், குடும்பம், சமூகம் இவற்றின் சுக வாழ்விற்குச் சமீப காலத்தில், குறிப்பாக 1983 இன் பின் ஏற்பட்ட அச்சுறுத்தல், தாக்கம், அழிவு ஆகியவற்றைச் சீராக ஆய்ந்து, அவை சம்பந்தப் பட்ட கண்டுபிடிப்புக்களையும், கருத்துக்களையும், தணிப்பு மாற்று வழி முறைகளையும் கூறுகின்றது; உரிய நேரத்தில் வெளிவந்திருக் கின்றது. r
இந்த நூலின் ஆசிரியர் ஒர் உள நோயியல் நிபுணர், பல்கலைக் கழக ஆசிரியர், ஆராய்ச்சியாளர். அவர் தமது சிகிச்சை நிலையங் களில் பெற்ற அநுபவம், சமூக ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்கள், மருத்துவ இலக்கியத்தில் உள்ள உண்மைகள் இவற்றின் அடிப் படையில், ஒரு போர்க்காலச் சூழல் தருவிக்கும் உளநோயியல் சார்ந்த மிக நுண்மையான செயற்பாடுகளையும் வெளிப்பாடுகளை யும் விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருக்கின்றார்.
இந்த நூலிலே நமது பிரதேசத்தின் *மண் வாசனை வேண்டியவாறு உள்ளது. இதனைப் படிக்கும் ஈழம் வாழ் மக்கள் இதில் தெரிவு செய்து பயன் கூறப்பட்டுள்ள அநேக நிகழ்வுகளைத் தாமே அநுபவித்கிருப்பர். நூலைப் படிக்கும் போது அவர்களின் பலதரப்பட்ட அநுபவங்கள் சிந்தனைக்கு அநுகூலம் ஆகும். வான் ஊர்திகளின் அச்ச ஓசைகள், குண்டுவீச்சு, எறிகணைகளின் நாசங் கள் வாழ்வின் துயரத்தில், அகதி நிலை, சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஊரடங்கு, உணவுப் பற்றாக்குறை, பொருளாதாரக் கஷ்டம்; அழிவுகளிலே அகால மரணங்கள், வீடு, சொத்து, தொழில் இழப்பு - இவற்றின் தாக்கம் - மனத்தின் எதிர்த்தாக்கம் இத்தியாதி.
இவை அனைத்தும், ஏற்கெனவே அரசியல் அடக்கு முறை களினாற் பல வருட காலமாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமூகத்திலே, நடைபெற்றன; நடைபெறுகின்றன. இந்த நெருக்கீடு களினால் மனிதனுக்கும் சமூகத்திற்கும் உடனடியாகவும் பிற்பட்ட தாகவும் ஏற்படும் மனம் சம்பந்தமான விளைவுகளின் விளக்கம் "மனவடு" என்ற இந்த நூலின் பொருளாக அமைந்துள்ளது.
(vii)

Page 10
"மனவடு வின் விளச்கத்துடன் அதற்கான கிகிச்சை முறை
களும், உளவளத்துணையின் உதவிகளும், சாந்தவழி முறைகளின் நலனும் தரப்பட்டுள்ளதால், நூலின் முடிவில், படிப்போர் மனம் தெளிவு அடைவதுடன், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் துணி வும் உண்டாகின்றன; இந்த நூலின் பயனில் இது முக்கியமான தாகும்.
நூலின் செறிவிற்கு அட்டவணைகள், உருவப்படங்கள், இணைப் புக்கள், ஆய்வு வினாக்கொத்து, கையாளப்பட்ட விஞ்ஞானச் சொற்களின் தமிழ் - ஆங்கில அகராதி ஆகியன உறுதுணையாக இருக்கின்றன. இது பாட நூலாகவும், உசாத்துணை நூலாகவும் அமைந்துள்ளது. ஆங்கில, பரம்பரை மருத்துவ, உளவியல், சமூக வியல் மாணவருக்கு இது Urr L. p5/Taft 46tr; இத்துறைகளில் உழைப்போருக்கும் சமூக நலனிலே அக்கறை கொள்ள வேண்டிய மற்றோருக்கும் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியோருக்கும் நல்ல உசாத்துணை நூலாகவும் egy 6040 u| Lb.
இனி. தமிழ் மொழியின் வளத்திற்கு இந்நூல், போரின் மத்தியிலே கவலை, கலக்கம், கஷ்டம் ஏற்படுத்திய சகல உயிர் அசைவிலே அவசியமாக வாய்த்த ஒர் எழுப்பம்; பொருத்தமான புதிய Gg TAb பிரயோகம், கருத்துத் தெரிவுக்கு ஏற்ற உரை நடை, சமூகம் சார்ந்த இலக்கியக் கண்ணோட்டம், விஞ்ஞானத் தமிழுக்கு அணி சேர்க் கின்றன.
மகாகவி பாரதி இன்று வாழ்வாரானால் புளகாங்கிதம் அடைந் திருப்பார். இங்கே பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரம் தமிழாக வில்லை; நமது நாட்டு நல்லறிஞர் ஒருவரின் சாஸ்திர சாதனையே தமிழில் அவரால் தரப்படுகின்றது. இந்த மதிப்புள்ள முயற்சி நமது சமூகத்திற்கும் உளவியல் உளநோயியல் துறைகளுக்கும், தமிழ் உரை நடைக்கும் வெவ்வேறு விதங்களில் பலன் தருவதாகும்.
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
6 நந்தி 9 சமூக மருத்துவத் துறை, மருத்துவ பீடம் , யாழ். பல்கலைக்கழகம், 21 -- 08 - 9 Ꭵ .
(viii)

வீரமெனச் சிலபேர்கள் மிகச்சின மாக எடுத்தனர் வாள் கோர மெனக் குமுறா அடிபட்டனர் கூவி அழைத்தனர் போர். பாரில் உடற்குவை கூட நிறைத்தனர் பாதகமுற்றனர்; சீ! போர் நடைபெற்றது; பூமி அதிர்ந்தது; போய் மகிழ்வுற்றன பேய்.
கொட்டிய செங்குருதிக்கிடையில் உயிர் தப்பிய பேர் வழிகள் கொட்டினர் வெற்றி எனச்செய பேரிகை கொண்டனர் கர்வநெறி வெட்டினர் தங்குல மக்களை என்றதோர் வெற்றியிலே உவகை முட்ட எழுந்து நடந்தனர்; நெஞ்சுகள் முன்எழ விம்மினவே.
பூமி உடைந்தது; வானம் அதிர்ந்தது போய் முகடுற்றது தீ நேமி வரண்டது, நீர் கொதியுண்டது நீதி பறந்தது சேய் தாய்முலை உண்டிடு போதினிலும் கொலை தாவி அணைந்தது; பேய் தீமைகள் கண்டு சிரித்தன, செங்குரு திக்களம் எங்கணுமே.
ஆவிகள் விட்டனர் மக்கள் குலத்தவர் ஆ! எனவே மரணம், கூவி எழுச்சியுறக் குரல் தந்தது; கோபமுறத் தனது வாய் விரிவுற்றிட முற்றுகையிட்டது. வாதனையிற் பலபேர், சாவை அனைத்தனர் மக்கள் இனத்தவர் சஞ்சலமுற்றது பார்
( ix )

Page 11
கோட்டைகள் கெட்டு விழுந்தன, குண்டுகள் கொல் தொழில் தொட்டன; மண் மேட்டிலும், வீட்டிலும், காட்டிலும், சந்தடி விஞ்ச நடந்தது போர்; பாட்டினிலே பலர் வீழ்ந்து கிடந்தனர்; பற்றி எரிந்தது தீ வேட்டைகள் செய்தனர் சோதரரைத் தயை விட்டது மானிடரை.
மாகவி சும்பினிலே பல யந்திரம் ஏற எழுந்தன. விண் மாகனல் பற்றி எரிந்தது. பூமி மசிந்தது பிய்ந்தது; உயிர் வேக அனுங்கி விழுந்து புழுங்கிட விண்டது; உடைந்தது உடல்; காக இனங்கழுகின் நிரை நாய் நரி உண்டன கண்டபிணம்.
இவ்விதம் எங்கணும் இன்னல் அணைந்திட எவ்வெவரும் தமது செவ்விய சிந்தை இழந்து, மனங்கள் செறிந்த அருள்மடியக் கவ்விய போர்கள் ஒழிந்திட, அன்பு கனிந்திட வாழ்வினிலே செவ்விய இன்பு மலர்ந்திட ஒர் வழி செய்திடவே விரைவோம்.
- கவிஞர் இ. முருகையன் *நெடும்பகல்" 1967,
(x)

SYNOPSIS
Chapter 1 - Introduction
Much of the suffering due to war is due to psychological trauma. However, knowledge and awareness of psychological stress and its effects is lacking in our society. On the contrary, emotions are denied and repressed into the unconscious mind. In time, if the psychological problems are not worked through and integrated into the self, they will manifest as mental disorders such as various neurosis, Post Traumatic Stress Disorder ( PTSD ), relationship problems, functional disability and anti-social personality. The first step in treating post trauma states is to create insight and awareness of the psychological mechanisms involved. The aim of this book is to inquire into these mechanism and possible treatment strategies.
Chapter 2 - War stress and their psychological effects
The impact of war stress will depend on the interaction of environmental and person variables. The environ mental factors include the severity, spatial and temporal dimensions of the stress; the type such as loss, displacement, life threat, exposure to massive death and destruction, torture, rape or indirect effects; and finally the post trauma milieu consisting of support, Security, cultural rituals, social attitudes and opportunity. The stress will work through the individual psyche which will be determined by inherited genetic factors, personality, past experience, attitude, age and sex of the individual as well as family and social dynamics. The immediate responses consisting of the neuro - physiological reactions and the psychological manifestations in the emotional and cognitive functions are observable as adaptive or maladap - tive behaviour. The normal stress response follows a common pathway beginning with the impact phase, then the out - cry phase, followed by the denial and intrusive phases which may repeat themselves in cyclical fashion until the
(xi)

Page 12
trauma is worked through and Assimilated to reach collpletion. If the stress is unduly severe and/or prolonged, or if the personality is vulnerable or predisposed, the normal response phases may be pathologically intensified to result in mental disorder. Common. In ental disorders caused by severe trauma arc Acute St Tes. Rections, Post Traumatic Stress Disorder, Anxiety Disorders, Reactive Depression Hysteria, Alcohol and drug abuse. Anti-social personality, Somatoform disorders and developmental disOrders in children.
Chapter 3 - Treatment
It is useful to consider the treatment of the effects of waT trauma under the physical. psychological, social and spiritual dimensions, though these are interrelated and interdependent. The first step in psychological treatment is psychological first aid for those who have cxperienced a cata s trophic event. The immediate need is to provide support, security and redirection to appropriate activity. The majority of traumatized individuals will benefit from basic counselling and an opportunity to tell and hare their story. Crisis intervention and testimony method of treatment can also be used in this setting, Brief Dynamic Psychotherapy is the treat cit of choice for Post - Traumatic Stress Disorder, where abreaction and catha Tsi are uscid f0T the denial phase, while rest and controls are used for the intrusive phase. Logotherapy is specially suicid for extensive and prolonged trauma where individuals have lost their hope and faith in life. More long term residential Lreatment Will be needed for Victims of torture, rape and other forms of organized violence. Psychotherapy, family therapy, group therapy; physiotherapy, particularly relaxation exercises and massage; Emotive ( expressive ) therapy like art, psychodrama, play etc. and occupational therapy cari be given Within a therapeutic community setting. Finally Tehabilitation, reconstruction and various forms of social therapy will be needed to rebuild the community dewa Stated by war.
(xii)

*击叔uruf L
அறிமுகம்
அண்மைக் காலத்தில், குறிப்பாக 1983 - 85 ஆண்டுக்குப் பின் தொடர்ச்சியாக நிலவும் பயங்கரப் போர்ச் சூழலில் நிகழும் அதிர்ச்சி தரும் அசம்பாவிதங்களையும் பலதரப்பட்ட நெருக்டுேகளையும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழும் ம க் சு ஸ் நாளாந்தம் அநுபவித்து அல்லற்படுகின்றனர். இவர்கள் படும் துயரங்களையும் இன்னல்களையும் உறறு நோக்கும் பொழுது, போரால் ஏற்படும் நேரடி உடலியற் காயங்களை விட, பாதிக்கப் படுபவரின் உள்ளத்தில் உருவாகும் ஊறுகளே இவற்றிற்கு முக்கிய காரணமாக அமைவதை அறியவாம்.
அண்மையில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இவ்வாறான உளத்தாக்கங்களும், அவற்றின் விளைவுகளும் மக்கள் மத்தியில் பரவலாகவும், கணிசமான தொகை யி னரிலும் (50% இற்கு மேல்), நிலவுவதை நிரூபித்துள்ளன.
புத்த நிலையினால் தோன்றியுள்ள பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற உணர்வும், பய உணர்ச்சியும், உயிர் உடைமை இழப்புகளும், தீவிரமான காயங்களும் அங்கவீனப்படுதலும், அசதி வாழ்க்கை போன்ற அவல நிலைகளும் உளவியக்க ரீதியாகப் பெரும் விளைவு களை ஏற்படுத்தி, உடல், உள நோய் மற்றும் செயலாற்றும் திறன் குன்றல், உறவு கொள்வதிற் குறைபாடுகள் போன்று பலவிதமாகப் பிரதிபலிக்கின்றன.
மேலும் போரின் தாக்கங்கள் மனதின் ஊடாகத் தனிமனித குடும்ப, சமூக மட்டங்களிற் காரியப்பட்டு, தொடர்புகளில் சச்சரவுகள், குடும்பத்திற்குள் பிரச்சினைகள், சமூக விரோத செயற்பாடுகள் தற்கொலை முயற்சிகள் போன்ற விளைவுகாையும் உருவாக்குகின்றன. போர்க்காலப் பாதிப்புக்கள் இன்றைய சந்ததியினரை மட்டும் அல்ல. வருங்காலப் பரம்பரையினர் மீதும் நீண்டகால உள ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன என்பது ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
( 1)

Page 13
ஆயினும் எமது சமூகத்தில், உளப் பாதிப்புகளைப் பற்றி ய விழிப்புணர்வோ, அவற்றைத் தம்மளவில் ஏற் று க் கொள் ஞ ம் மனப்பான்மையோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் பல காரணங்கள் உண்டு, இவற்றிற்கு எல்லாம் அறியாமையே அடிப் படைக் காரணம். உடல், உடைமைப் பாதிப்புக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உளத்தாக்கங்கள் மறுக்கப்படுவது எங்களில் மேலோங்கி நிகழும் உலோகாயத வெளிநோக்கு மனப்பான்மையின் பிரதிபலிப் பாகும். அதாவது நாங்கள் ஐம்புலன்களால் உணரப்படும் வெளியுலக தூலப் பிரபஞ்சப் பொருள்களே ஒரே ஒரு நிஜமான உண்மையென்று அவற்றிற்கு முழு முக்கியத்துவம் வழங்குவதால் சூக்கும உன நிகழ்வு களை உணரிவதில்லை. மேலும் மனதின் முழுச் செயற்பாட்டில் விழிப்புணர்விற்கு வருபவை, அதாவது நனவுப் பகுதியில் நிகழ்வன மிகக் குறைந்த அளவு மட்டுமே. இதை நீரில் மிதக்கும் பணிக்கட்டி யின் வெளியே தோன்றும் 1/10 பகுதியுடன் ஒப்பிடலாம் (உரு 1 ஐப் பார்க்கவும் ) . மிகுதியான செயற்பாடுகள் ஆழ்மனத்தின் உணர்வற்ற நனவிலிப் பகுதியிலே இயங்குவதால் பொதுவாக அவற்றைப் பற்றி எங்களால் அறியமுடியாமல் உள்ளது. இதைவிடச் சமூகத்தில் உளப் பாதிப்புக்கள், முக்கியமாக மனநோய்கள் பற்றி நிலவும் களங்க மதிப்பீடு, உளப் பாதிப்புக்களை ஏற்றுக் கொள்ளவோ, உதவியைப் பெற்றுக் கொள்ளவோ, தடையாகச் செயற்படுகின்றது.
ஆயினும் போர்க்கால நெருக்கீடுகள் சகலரிலும் பல தரப்பட்ட எதிர்த்தாக்கங்களை உண்டாக்கவல்லன. இவற்றில் எவை இயற்கை யான சாதாரண எதிர்த்தாக்கம், எ வை அசாதாரண பாதிப்பின் அறிகுறிகள் என்று வேறுபடுத்தல் அவசியம். நெருக்கீடுகளால் இயற்கை பாக உண்டாகும் உடல், உள விளைவுகளும், உ ண ர் ச் சிக ஞ ம் ஆரோக்கியத்தின் துலங்கல்கள். ஏனென்றால் இவை எங்களை அபாயமான சூழலிலிருந்து விலக்கிக் கொள்ளவும், தற்காப்பு முயற்சி களை எடுக்கவும், மனச் சம நிலையைப் பேணவும், நெருக்கீட்டைக் கையாளவும் ஊக்கமளித்து நம்மை இசைவாக்கஞ் செய்து வாழ்க்கை யைத் தொடர வழிவகுக்கும். சில வேளைகளில் இப்படியான நெருக் கீடுகள் தீவிரமாக, அல்லது தொடர்ச்சியாக நீடித்தால் அவற்றின் தாக்கம் எங்களின் தாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டு, பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
இவ்வாருண பாதிப்புக்களை ஆராயும் பொழுது சில சுலபமான முறைகளைக் கையாண்டு, நெருக்கீட்டுத் தாக்கங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் அல்லது பாதிப்புக்களில் இருந்து குணமடையவும், வழிகளை நாமே தேடிக் கொள்ளலாம். இந்த நோக்கத்துடன்
(2)

நெருக்கீடுகளைப் பற்றி அறிவுறுத்தும் பிரசுரம் சாந்தியகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (இணைப்பு 1 ஐப் பார்க்கவும்).
இங்கே நெருக்கீடு என்று குறிப்பிடுவது அசாதாரண அதிர்ச்சியை யும், மனக் குழப்பத்தையும் உண்டாக்கும் நிகழ்வுகளையே ஆகும். மேலும் ஒரு மனிதனின் பொது நாளாந்த அனுபவத்திற்கும், தாங்கும் சக்திக்கும், இயைபாகும் ஆற்றலுக்கும் அப்பாற் கடந்து, சகலரிலும் மனத் தாக்க அதை ஏற்படுத்தக் கூடியவையுமாகும். உள இயக்க ரீதியாக ஒரு நெருக்கீட்டு நிகழ்வானது மனிதனின் மன எண்ணக் கருக்கள், உலக மாதிரிகள், எதிர்பார்ப்புக்கள், நெருங்கிய உறவுகள், தொடர்புகள் போன்றவற்றைச் சிதைத்து நிர்க்கதியான கையறு நிலையை உருவாக் கும். இவ்வாறான அதி தீவிரமான அசம்பாவிதங்கள் மனதில் ஊடுருவி ஆழமாகப் பதிந்து மனவடுக்களை விட்டுச் செல்லும்,
பொதுவாகத் தாக்கங்கள் எங்கள் மனத்தை ஒரே ய டி யாக மூழ்கடிப்பதைத் தடுப்பதற்கு உதவியாக அவை முழுவதாக உளத்தால் ஏற்கப்படுவதோ, உணரப்படுவதோ இல்லை. இவ்வகைத் தாக்கங் களை ஏற்படுத்தும் நிகழ்வைப் பற்றிய தகவல்களும், அது ஏற்படுத்தும் துலங்கல்களாகிய உணர்வுகளும் உணர்ச்சிகளும், மறுக்கப்பட்டோ அடக்கப்பட்டோ, அடி மனதின் நனவிலிப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, ஒடுக்கப்படும் (உரு 1 ). காலப்போக்கில் இந் நெருக்கீடுகள் விழிப் புணர்வு வலயத்திற்குட் கொண்டு வரப்பட்டு, மனதால் ஜீரணிக்கப் பட்டு. அந்நிகழ்விற்கு எங்கள் வாழ்க்கையில் ஒர் அர்த்தம் கற்பித்து, ஏற்கப்படாவிடில்; மன வடுக்கள் மாறாமல், வெவ்வேறு கோலங் களில் வெளிப்படும். மனவடுக்களை ஊடகப்படுத்திக் குணமாக்குவதற்கு உதவும் முகமாக, ஆழமாகப் பதிந்திருக்கும் நெருக்கீட்டு நிகழ்வின் கூறுகள் விழிப்பான நனவு நேரங்களில் பிரதிமைகளாக மீண்டும் மீண்டும் மனதில் தோன்றலாம், அல்லது நித்திரையில் கனவுகளாக வெளிப்படலாம். இவ்வாறாக நெருக்கீட்டின் அம்சங்கள், எங்கள் இயைபாகும் ஆற்றலுக்கு ஏற்றவாறு சிறிது சிறிதளவாக ஜீரணிக்கப் பட்டு ஏற்கப்படுதல் ஆரோக்கியத்தின் பொறிமுறையாகும். ஆனால் நெருக்கீட்டின் கடுமையால் அல்லது எங்கள் இயைபாகும் குணாதிச யங்களின் பலவீனத்தால் மனவடுவை ஊடகப்படுத்த இயலாமற் போனால் உடல், உள நோய்களுக்கு அது வித்தாகலாம். விசேட மாக மேற் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் நெருக்கீட்டுக்குப் பின்னான மனவடு நோய் தோன்றுவது வழக்கம். மேலும் பதகளிப்பு நோய், மனச்சோர்வு நோய், மது போதைவஸ்து மருந்து துர்ப்பாவனை, சமூக விரோத ஆளுமை போன்ற உளப் பாதிப்புக்கள் உருவாகலாம். முக்கிய மாக உளவியல் விழிப்புணர்வு குறைவாகக் காணப்படும் வளர்முக
( 3 )

Page 14
நாடுகளில் உள்ப் பாதிப்புக்கள் LL வெளிப்படுவது. அதாவது உடலில் ஒரு சேதன உடலியல் நோயோ, தக்க காரணங் களோ இன்றி, உடல் சார் அறிகுறிகளாகத் தோன்றுவது அதிகம். இதை உளப்பிரச்சினைகளை மெய்ப்படுத்தல் என்று வர்ணிக்கலாம். உதாரணமாக மயக்கம், நடுக்கம், பட படப் பு, தலை அம்மi, நாரி நோ, முட்டு, வயிற் றெரிவு போன்ற பலவிதமான மெய்ப்பாட்டு அறிகு றி சு ஸ் பற்றிப் பாதிக்கப்பட்டவர் முறையிடலாம். ஆனால் அவரில் மருத்துவ பரிசோதனை அல்வது பிணி ஆய் புகூடப் பரிசோதனை நடத்தினால் ஒன்றும் அசாதாரணமாகத் தென்படாது.
கனவு
L
많
နှီး
(அடங்கிய ஒடுக்கிய உார்ச்சிகர்)
جی gTifiقمLy L {{الق۔ -->
உரு 1 நெருக்கீட்டின் உளத்தாக்கம்
திடீர்த் தாக்கங்கள் மட்டும் அல்லாமல் நீடிக்கும் நாட்பட்ட மாற்றங்கள், உதாரணமாக தாம் பழகிய சூழல் அதாவது சொந்த
(4)
 
 
 

வீடு, உறவினர், சுற்றத்தார் மற்றும் நாளாந்த சமூகத் தொடர்புகள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் இருந்து இடம் பெயர்ந்து, நிலையில்லா து அாதி வாழ்க்கையைத் தொடர நேரிட்டால் அல்லது தொடர்ச்சியாக விட்டு விட்டு வரும் எதிர்பாராத எறி சு என த் தாக்குதல்கள் மற்றும் வெவ்வேறு விதமான பற்றாக்குறைகள், வேலை யின்மை, பொருளாதாரக் சஷ்டங்கள், வறுமை, நோய்ப்பிடிப்பு போன்றவை துரதப்போக்கில் பாரதூரமான உடல் உள விளைவுகளை ஏற்படுத்தும் இவ்வாறான தொடர்ச்சியான தாக்கங்கள் ஒருவரைத் தற்கொலை நிலைக்குள்ளாக்கலாம்.
இக்காலகட்டத்திற் பலர் தற்கொலை முயற்சிகளுடன் இப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவதைக் காணலாம். இவர்களிடம் தங்கள் தற்கொலை முயற்சிக்கான காரணங்களை ாவினார், போரால் ஏற்படும் தொடர் தாக்கங்கள் குறிப்பாக, நாளாந்தம் உழைத்துப் பிழைத்தவரின் வேலையின்மை மற்றும் தங்கள் தொழில், கருவிகள் தோட்டங்கள் முதலியவற்றின் அழிப்பும் அழிவும் மீன்பிடித் தொழில் போன்றவற்றிற்கு வாய்ப்பின்மை போன்ற பலதரப்பட்ட வருமானக் குறைவால் வறுமை நிலையும், ஆடும்பங்களுக்கு உணவின்மையும், வீணான அங்கலாய்ப்டிம், முக்கிய காரணங்களாக அமைவதை அவதானிக்கலாம்.
சரித்திர ரீதியாகப் போரால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றிய ஆய்வுகள் இராணுவத்தினரிலே நடாத்தப்பட்டுள்ளன. அவர்களில் மேற்குறிப்பிட்ட இப்பாட்டு அறிகுறிகள் பரவலாகக் காணப்பட்ட தால், முதலில் இவற்றிற்கு உடல் உறுப்புக்களின் பாதிப்பு அதாவது சேதன நோயியலே காரணம் என்ற அபிப்பிராயம் நிலவியது. உதா ரனமாக, 1880ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில், பட படப்பு, நெஞ்சு நோ, மயக்கம், பலவீனம் போன்ற இருதய முறை ாடுகளினால் இவ்வாறான பாதிப்புக்கள் சிடுசிடுப்பு இருதய நோய்க் .டு என்றும் இராணுவ வீரனின் இதயம் என்றும் அழைக்கப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின்போது உண்டாகிய எதிர்த்தாக்க நிலைகள் எறிகனை அதிர்ச்சி என்று பெயர்பெற்றது. இதற்குக் காரணம் எறிகணைக் குண்டு வெடிப்பால் மூளையில் ஏற்படும் அணுஅளவு இரத்தப் பெருக்கம் என்று கருதப்பட்டது. ஆயினும் இவ்வாறாகப் பாதிக்கப்பட்டவரில் வெளிக்காயங்கன் குறைவாகவே காணப்பட்டன. மேலும் இக்குணங்குறிகள் குண்டு வெடிப்பினாற் பாதிக்கப்படாதவர் களிலும் காணப்பட்டன. காலப்போக்கில் இவ்வாறான யுத்தப் பாதிப் புக்கள் வெவ்வேறு விதமான உன் நோய்களின் பிரதிபலிப்பு என்று உணரப்பட்டது. இவை யுத்தத்தால் ஏற்படும் களைப்பு. இறப்புப்
(5)

Page 15
பற்றிய அச்சம், நீவிர அதிர்ச்சி, பய உணர்ச்சி போன்றவற்றால் தோன்றும் நரம்புத் தளர்ச்சி, இசிவு நோய் போன்ற உள நோய்கள் என்று நோய் நிதாளம் செய்யப்பட்டு, பயனுள்ள வகையில் உளச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உளத்தாக்கங்கள் போர்க்களைப்பு என்றும் போரினால் உண்டாகிய உளநோய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுப் பல புதிய சிகிச்சை முறைகளும் கையாளப் பட்டன. வசியப்படுத்தல், சாந்தப்படுத்தும் மருத்துகள் போன்றவற் றின் உதவியுடன், தற்காப்புப் பொறிகளைத் தளரப்பண்ணி, ஆழ்மன தில் அடக்கி ஒடுக்கப்பட்ட நெருக்கீடுகளின் வடுக்களை வெளிப்படுத் திக் குரை மடையச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறு பாதிக்கப்பட்டவரில் வெறுப்பு, விரக்தி, சோர்வு, இறுக்கம், திடுக்டுே பதற்றம், நடுக்கம், நித் திரைக் குழப்பம் போன்ற குணங்குறிகள் காணப்பட்டன. கூாடின்ஞரும் ஸ்பிகலும் போரால் ஏற்படும் எதிர்த் தாக்க நிலையை மாவடு உளநோய் என்று விபரித்தனர். இது ஒரு வரின் இயைபாகும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தாக்கத்தால், அவர் அந் நெருக்கீட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விலகி ஒதுங்கும் நிலை என்று விளக்கினர்.
கொரியா, வியட்நாம் போர்களில் இவ்வகைத் தாக்கங்கள் சண்டைக் காைப்பு, சண்டை உளநோய் எனப் பெயரிடப்பட்டு, அமைதிப் படுத்தல், ஒய்வு கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகள் அளிக்கப் பட்டன.
வியட்நாம் போரின் பின் நாடு திரும்பிய அமெரிக்க இராணுவத் தினரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் போர்க்கால நெருக்கீடு களின் உளத்தாக்கங்கள் பற்றிய விஞ்ஞான அறிவை விளக்கி நிலை நாட்ட உதவின. இவ் ஆய்வுகளின் விளைவாக, முக்கியமான ஹொரோவிற்ஸ் என்ற உள மருத்துவ நிபுணரின் முயற்சிகளால், நெருக்கீட்டுக்குப் பிரான மனவடு நோயின் தத்துவார்த்தங்கள் ஏற்கப்பட்டு மருத்துவ நடைமுறைக்கு வந்தன. குறிப்பாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ஐக்கிய அமெரிக்க நோய் நிதானப் புள்ளி விபரக் கையேடு I இலும் 1990 ஆம் ஆாடு உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய் வகைப்படுத்தலின் 10 ஆம் மீளாய்விலும் நெருக்கீட் டுக்குப் பின்னான மாவடு நோய் உள்ளடக்கப்பட்டது. இதைச் சுருக்கமான மனவடு நோய் என்று அழைக்கலாம்.
போரில் நேரடியான ஈடுபடும் இராணுவத்தினரில் ஏற்படும் உளத்
தாக்கங்கள் ஓரளவிற்கு ஆராயப்பட்டு விளங்கப்பட்டிருப்பினும், அச் சூழலில் வாழ்ந்து நெருக்கீடுகளை நாளாந்தம் அநுபவிக்கும் பொது
( 6 )

மக்களில் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றிய ஆய்வுகளோ, உணர்வோ சரித்திர இலக்கிய நூல்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின் றன. பண்டைய கால அறப்போர்கள் பெரும்பாலும் நெறிமுறை களையும், தர்மக் கோட்பாடுகளையும் பின்பற்றி மக்களை அப்புறப் படுத்தி நடத்தப்பட்டதாங் அவர்கள் பாரிய பாதிப்புக்களுக்கு ஆாாாவில்லை என்று நாகிக்க வேண்டியுள்ளது. ஆயினும் திற் காலத்து நவீன, "நாகரிக" மத்தங்கள், பொது மக்களை மைய மாக்கிக் கூடுதலாகப் பாதிக்கின்றன. இரண்டாவது உலக புத்தத் திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், முக்கியமாக நாஜி ஜெர்மனியின் கூட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுக் தப்பினோ ரிலும், ஜப்பானின் நகரமான ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீழ்த்தப் பட்ட பொழுது இருந்து தப்பிய மக்களிலும், பல தரப்பட்ட நீண்ட கால் உளத்தாக்கங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாதிப்புக்கள் அடுத்த தலைமுறையிற்கும் சுடத்தப்படுவது நிரு பிக்கப்பட்டுள்ளது.
நாஜி கூட்டு முகாம்களிற் சிறை வைக்கப்பட்ட விக்டர் பிரான்கிவின் என்ற உளவியல் அறிஞர், தாம் அநுபவித்த துயரங்களின் வாயிலாக, மனிதன் தன் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தேடிக் கொள்வதின் அவசியத்தை உணர்ந்து, அதன் அடிப்படையில் ஓர் உள சிகிச்சை முறையையும் வையகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
அண்மைக் காலங்களில் ஆபிரிக்க, லத்தின் அமெரிக்கக் கண்டங் அளிலும், பிவிப்பின்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், புத்தத்திற் சிக்குண்டு தவிக்கும் பொதுமக்களிலும் பிள்ளைகளிலும் ஏற்படும் உளத்தாக்கங்கள் நன்கு விபரிக்கப்பட்டுள்ளன. போர்களை விட சூறாவளி, பூசும்பம், ஆற்றுப்பெருக்கு எரிமலை போன்ற இயற்கை அழிவுகளிலும்: தி. தொழிற்சாலை, வாகன, கப்பல் விமான விபத்துக்கள் போன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்களின் பின்னும் இவ் வாறான உளப் பாதிப்புக்கள், குறிப்பாக நெருக்கீட்டுக்குப் பின்னான மனவடு நோப், ஏற்படுவதைக் கானக்கூடியதாக இருக்கின்றது. 1978ஆம் ஆண்டு மட்டக்ாளப்பில் வீசிய சூறாவளிக்குப் பின் நேரடி யாகப் பாதிக்கப்பட்ட மக்கள் உளப் பாதிப்புக்களுக்கு, குறிப்பாக பதகளிப்பு (8.4%), அச்ச நோய் (8%), மனச்சோர்வு (41%), நீரே நெருக்கீட்டு எதிர்த்தாக்கம் (3%) போன்றவற்றிற்கு ஆளாகியதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். சூறாவளி வீசி ஒரு வருடத்திற்குப் பிறகு அதை அநுபவித்த மக்களில் 15% சதவீதமானோரே சிங்ஜ வாழ்க்கைக்குத் திரும்பக் கூடியதாக இருந்ததை அந்த ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.
(7 )

Page 16
போரை, அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக நிகழும் கடும் பேரழி வென நோக்கலாம். உள மருத்துவப் பேராசிரியர் ராபேல் இயற்கை அழிவுகளுடன் போரை ஒப்பிடும் பொழுது பின்வருமாறு கூறி உள் எாார், "இருப்பினும் கூடிய மரணங்களும், அழிவுகளும், இழப்புகளும் துயரமும், இடம்பெயர்வும், மீள் குடியமர்தலும் மனிதனால் உரு வாக்கப்படும் பேரழிவான போராலே நிகழ்கின்றன. மனிதன் மனி தனைக் கொல்லுவது, அது நேரடிச் சண்டையிலோ அல்லது பயங்கர ந வீ ன ஆயுதங்கள் மூலமாகவோ நடந்தாலும், கொடூரமான அங்கவீனப்படுத்தும் காயங்களையும், எதிர்பாராத அகால மரணங் களையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான நிடீா இறப்புக்களால் ஏற்படும் துயரங்கள் குணமடைவதற்கு ஏதுவான உளத்துணை உதவியோ, கலாசார சடங்குகளின் ஆதரவோ கிடைப்பது அரிது. அதைத் தவிர, போராவது சொந்த வீடுகளையும், வதிவிடங்களை யும், வேலைவாய்ப்புக்களையும், அப்பாவிப் பொதுமக்களின் உயிரி களையும் அழிக்கின்றது. மனித குலத்தால் போரின் மூலம் ஏற்படுத் தக்கூடிய உளத்தாக்கங்களும், மனவடுக்களும், கொடூரமான போர் முறைகளை உபயோகிக்கக் கூடிய ஆற்றல்களும், அண்மைக் காலத் தில் தீவிரமாக அதிகரித்துக்கொண்டு போகின்றன."
இவ்வாறு ஆராயும் பொழுது போர்க்கால நெருக்கீடுகள் மக்களில் மிக வலுவானதும், பலதரப்பட்டதுமான, உள ஆரோக்கியப் பிரச் சினைகளை விளைவிக்கவல்லன என்பது வெள்ளிடைமலை, இவ் வுளத் தாக்கங்கள் எமது தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் பல் வேறு மட்டங்களிற் பிரதிபலிப்பது எதிர்பார்க்கக் கூடியதாகும். ஆகவே இப்பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெறும் போரால் ஏப் படும் உளத் தாக்கங்களுக்கு ஏதுவான காரண காரணிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்க்கும் முறைகளையும், தேவை ஏற்படின் பாதிப் புக்களைக் குணப்படுத்தும் வழிவகைகளையும் அறிந்து இருத்தல் சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது. காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு, இந்த ஆய்வு நெருக்கீட்டு நிலைகளையும், அவற்றின் விளைவுகளையும் அவற்றிலிருந்து விடுபடும் வழி முறைகளையும் விளக்க முற்படுகின் தது. நெருக்கீட்டுத் தாக்கங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இருக் கும் தொடர்பை அறிந்து தெளிதல் என்பது உளத் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கும், உள நோய்களில் இருந்து விடுபடுவதற்கும் முதற் படியாக அமைவது, மனோதத்துவ ரீதியாக உள்நோக்குச் சிகிச்சையின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த ஆய்வு நூலின் முக்கிய நோக்க மும் அவ் விதத் தெளிவை ஏற்படுத்துவதே ஆகும்.
(8)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகளாவிய ரீதியாக நெருக்கீட்டு நிலைகளைப்பற்றிய விஞ்ஞான அறிவுகளையும், ஆய்வுகளையும் மூலாதாரமாக உபயோகித்து 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பிரதேசத்தில் நடக்கும் நெருக்கீடுகளினால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டோ முக்குச் அளித்த அநுபவங்களையும், ஆய்வுகாள்பும் மற்றும் அவதானிப்புக் களையும் பயன்படுத்திப் பின்வரும் விபரங்கள் திரட்டப் பட்டுள்ான"
(9)

Page 17
T
『“g 』」「D***白** 『T확활Arn :학 : 和 :Is sritto ----분‘5TT "國: 和 : II 「Lān 唱#輸Глгt3, ""
•器)A『』*T------ ----ミョコg國T「TE행"젊 "的" T 韃岛"T분****rT : I : 홍 역***편,7력녀5ge :학 ·원·학• ****&MTe는 예r.|- Iross-orto II siri „EsIso-rossssssss!!!osoɛ!■■ ---点唱hāf每T 『"的" 『 stiprūsētaeling sin}*『』『固rr 널ugg le:Au목gguaal“钨事—ATTEFT : 영 목「よJ」『g“ngFu g****gue : 3·m- 『FT!ȚIILĘ:冠点)ョ『ト『 』・『 M11년g*†역TAT七等學rT國 :國 : f : 않上海国唱nni马f母• シufgsuae岷盟1日g려:TT「Tig", "I" I 酶請so'o ) | qrno-isem han ng|- sẽ靈·2 - 1「FU*" 3, 현 "력g引tシ Tilosof, zor与日晒骨rrr ----†д5п Ел ішіп|1|oss||||)(f|Isos上シEugn 日日唱L埕堀u陽』"..., " (..* , !불T T니 T고gööö T— *4員:sgîl suo shqiiae - 1.gF』に「日E』 『国シBFe r』 T그────────유───────────」」__−=−)__ TT그나n려國Ai학mag』掲」呉 遇 *—...臧「ミg『g g」』 (g南國國國Tr법록x g『ghb『『』Q(I *VTET는L9T-5L『」』疊-唱点#『ー『トショ (』... 통합fT니T현 ョ上ショ (E尊吗运5() ipohoi,———— — —____TT그「그 「 「 「───────── -———」」」______シEEB
(i resuens-Ho)Goosis listessoqysognos úlsoiço brī£$%)gsg)

na員』阿『唱 H) 월rfü획는unarm 확8년 g』*** mgwe電Aam 구역
点唱司 Es」『Dシgg 로學高等學&rTrTw T3 白暗白* 『F』シ
mu) 寂与
|hniug民國n 』『FT.T. siisī£ 1 圈n)日 Tàngul| n:E 환g T년學的)·F3 ||
!
плшбір
雷鳴聖T g讀
シgコ -rT國T日리며 "國 : 해
國司: - & GDP여 "; ; f
sł,
|
g『」ュョEQ
『L鱷』鱷 는rTrmi&gö, "If **, 않
săiețoisí osoɛ & TrTig國역 「월 5월Age:확년 "해" 院; ; 현 シgコg』『コ *唱白n Te毛屬對 "FrTATTFT : I "g : * ņossuiu sfer o £, s *)可“的“斜”句
Įırmıstfī's "5", ாறுமூகி "ஐ" 1ęs sursai soos "L" z *『コ "J"
Члгtт багт rTrTi환Aur법gang "5"5"的 역Trg&rTrTJFT的 rg "g"한
giлы Chri 1圖圖圖n劃-12對
1ț¢ £ HITrılır: " C " F "I ョg』『」「T Tīrson of) o "F" E "I 4월 國民的월니T를 *FE』」ng『 』 「」『」』『Eュ 『 sig so? " I " ç " I
qofiss -i-insi p旧) E*T
는ug國m원(國學仁,**
rolurimorfīrī izsūT ")" : " I Hrisons'o og -a - I 『"d』『増g 『 n) i sosiosso so strī "+", "I
Lesotoo fis-17 istos

Page 18
马站品山r山凸:2 போர்க்கால நெருக்கீடுகளும்
உளவிளைவுகளும்
அற்தைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையு முடையோம் எம்குன்றும் பிதர்கொளார் இற்தைத் திங்கள் இவ்வெண் நிலவில் வென்நெறி முரசின் வேந்தரெம் குன்றும் கொண்டார் யாமெந்தையுமிலமே.
- புதநானூறு
போரினால் தந்தையை இழந்து அனாதைகளாகிய பாரிமகளிர், தாம் வளர்ந்து பழகிய சூழவை விட்டுப் பிரியும் நிர்ப்பந்தந்தில் பகர்ந்த வசனங்களினூடாக அவர்களது துன்பத்தையும் கையறு நிலையையும் இப் புறநானூற்றுப் பாட்டில் கபிலர் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
இவ்வாறான போர்க்கால இழப்புகளும் அசம்பாவிதங்களும் எதிர்
பாராத வகையில் எங்கள் கிழமையான நாளாந்த வாழ்க்கை அநுபவங்களுக்கு அப்பாற்பட்டு, எங்களின் தாங்கும் சக்தியை மீறி, உள விளைவுகளை ஏற்படுத்தும், பொதுவான இவை பெரிய அளவி வான அதிர்ச்சியையும், மனக்கிலேசத்தையும் உண்டாக்கிப் பலவித மான உனர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. உதாரணமாகப் பயம், பதற்றம், பரபரப்பு, மனக்கொந்தளிப்பு, துயரம், கழிவிரக்கம், மனச் சோர்வு, விரக்தி, ஒரு நம்பிக்கையற்றதும் உதவியற்றதுமான தனிமை புணர்வு, கோபம், விரோதம், போன்றவற்றை எற்படுத்துகின்றன. இவற்றோடு பலதரப்பட்ட உடல் ரீதியான மெய்ப்பாட்டு அறிகுறி களையும், மனநோய்களையும் ஒருவரது செயற்பாட்டுத் திறன்களி லும், உறவுகளிலும் உண்டாக்கலாம். இவற்றை ஆராய்ந்து விளக்கு வது இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும்.
இந்த அத்தியாயத்தில் எடுத்துக் கூறப்படும் கருத்துக்களுக்கு ஆதாரமாகவும் வழிகாட்டியாகவும் அட்டவணை அமைக்கப்பட் டுள்ளது. ஆகவே பின்வருபவற்றை வாசிக்கும் பொழுது அட்டவணை 1-ஐ ஒப்புநோக்கிப் பின்பற்றுவது கூறப்படுவனவற்றின் தொடர்பை விளங்குவதற்குச் சுலபமாகவும், அத்தியாயத்தின் முழுப் பொருளின்
(12)

சுட்டமைப்பைப் புரிந்து கொள்ள உதவியாகவும் இருக்கும். எனவே இம் முக்கிய அட்டவணைய இங்கு சற்று விளங்குவது பொருத்த மாகும். இந்த அட்டவணை வில்ஸின் மற்றும் ஹாரோவிற்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர்களின் போது வெளியீடுகளைத் கழுவித் தொகுக் சுப் பட்டுள்ளது. நெருக்கீடுகளிள் காரணி, விளைவு என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அட்டவணை 1 இல் கொடுக்கப்பட் டுள்ளன. இவ்விரு பிரிவுகளும் மொத்தத்தில் ஐந்து பாகங்களாக நிரற்படுத்தப்பட்டுள்ளன. விஞ்ஞானரீதியாக உயிரியல் நிகழ்வுகளை நோக்கும்போது சூழற் காரணிகள் என்றும் உயிரியின் குணங்களென் தும் வகுப்பது வழக்கம், உளவியல் ரீதியாகவும் மனிதனின் வெளிச் சூழல், தன் உள்க் குனாதிசயங்கள் என்று இயற்கையாகப் பிரிவதை அட்டவணையின் முதல் இரு நிரல்களில் (1, 8) பார்க்கலாம்.
சூழற் காரணிகளை நெருக்கீடு அளின் பரிமானங்கள், வகைகள் என்றும், உளத்தாக்கங்கள் ஏற்பட்ட பிறகு நிலவும் சூழல் என்றும் முதல் நிரல் காட்டு F ன்றது. இரண்டாவது நிரலில் மனித குணாதிசயங்கள், பரம்பரைக் காரணிகள், ஆளுமை, கடந்த காளி அநுபவங்கள், மனப்பான்மை, வயது, பாவ் மற்றும் தனி மனித குடும்ப சமுதாயக் காரணிகள் என்று வகுக்கப்பட்டுள்ளின்
நெருக்கீடுகளின் சூழற் காரணிகள் ஒரு மனிதனின் மனத்தைத் தாக்கி, அதன் நாடாகவே செயற்பட்டுப் பிரதிபலிக்கும் அதாவது அத்தாக்கங்கள் மனத்தால் எவ்வாறு உணரப்படுகின்றன, அது எந்தித் தருணத்தில் எப்படிச் செயற்படுகின்றன போன்ற அடிப்படை மன இயக்கப்பாடுகள் ஒரு நெருக்கீட்டின் விளைவுகளைத் தீர்மானிக்கும். அதே போன்று நெருக்கீட்டின் பரிமாணங்கள் அது மனத்தைத் தாக்கும் வல்லமை, கடுமை, தன்மை முதலியவற்றை நிர்ணயிக்கும். ஆகவே சூழற் காரணிகளும் மனித குணாதிசயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு, இணைந்து, ஊடாடி நெருக்கீடுகளின் விளைவு களை ஏற்படுத்தும் இதை வில்ளின் "சூழல் மனித ஊடாடலால் தீர்மானிக்கப்படும் மனவடு எ தி ர் த் தாக்  ைம்" என்று வர்ணித்து, பொருத்தமான உளவியல் மாதிரிகள் மூலம் விளக்கியுள்ளார்.
அடுத்த தொகுதியான விளைவுகளை எடுத்துக் கொண்டால்" நெருக்கீட்டுத் தாக்கங்களின் உடன் விளைவுகளும் 3ஆம் நிரவில் உடல், உள ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உளத் தாக்கங்கள் மூளையி னுடாசு நரம்பு மண்டலத்திலும், குறிப்பாக, தன்னாட்சி நரம்பு மண்ட லத்தின் பரிவுப் பிரிவிலும், கஞ்சுரப்பு உறுப்புகளிலும், குறிப்பாகக் கபச்சுரப்பி ஊடாக அதிரினல் சுரப்பியிலும் காரியப்பட்டு மெய்ப்பாட்டு அறிகுறிகளாக வெளிப்படும். நெருக்கீட்டின் உடன் விளைவுகள்
(13)

Page 19
உள்ளத்தில் உணர்ச்சிக்களத்திலும், அறிவாற்றல் அமைப்பிலும் துலக்கங் களை ஈட்டும். இவ் உடல, உளச் செயற்பாடுகளின் வெளித்தோற்றமே நடத்தையாகும்.
பொதுவாக ஒரு நெருக்கீட்டின் சாதாரண எதிர்த்தாக்கம் ஒழுங் கான படிமுறையில் நிகழும். நாலாவது நிரலில் இப் படிமுறை மேலி ருந்து கீழாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவது படியாக நெருக்கீட் டின் தாக்க நிலையில் முன் கூறிய உடன் விளைவுகளைக் காணலாம். அடுத்தபடியாக உணர்ச்சிகளும் உணர்வுகளும் வெளிப்படும். இதன் பின்வரும் மறுப்பும் ஊடுருவலும் ஒனறுக்குப் பின் ஒன்றாகச் சுழற்சி யாகத் தோன்றும் நிலைகளாகும். மறுப்பு நிலையில் நெருக்கீட்டைப் பற்றிய தகவல்கள் ஒடுக் கப் பட் டு, ஒரு மரத்துப்போன நிலை ஏற்படும்.
ஊடுருவலில் அந்நெருக்கீடு பற்றிய நினைவுகள் அல்லது பிரதிமைகள் திரும்பத் திரும்ப நனவிலும் கனவிலும் தோன்றும். இவ்வாறான சுழற்சியான இரட்டை அம்சத் துலங்கவில் இருந்து விடுபட நெருக்கீட்டு நிகழ்வு மனத்தில் ஊடகப்படுத்தப்படல் வேண்டும் அதாவது அதற்கு ஒர் அர்த்தம் கற் பித் து ச் சீரணிக்கப்பட்டு, மனதால் ஏற்கப்பட்டால், அந் நெருக்கீட்டின் தாக்கத்தின் செயற் பாடு முடிவிற்குக் கொண்டு வரப்படும்.
ஆனால் நெருக்கீட்டின் க டு  ைம ய ர ல், அல்லது மனித குணாதிசயங்களின் பலவீனத்தால், அல்லது உளச் செயற்பாட்டின் பிறழ்வுகளால், முன் குறிப்பிட்ட நெருக்கீட்டின் எதிர்த்தாக்கப் படிமுறைகளின் எந்தவொரு நிலை நோயியல் வலுவூட்டம் பெற்று மன நோய்களாகலாம். முக்கியமாகத் தாக்க நிலையில் தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம்; வெளிப்பாட்டு நிலையில் பீதி நோய், பிரிவுபடுத்தல் அல்லது மாற்ற இசிவு நோய்; மறுப்பு நிலையில் மனச்சோர்வு நோய், மது போதைவஸ்து மருந்துத் துர்ப்பாவனை ஊடுருவல் நிலையில் பதகளிப்பு நோய்; மறுப்பு ஊடுருவல் திலைகள் சுழற்சியாக விடாது தோன்றும் பொழுது மனவடு நோய்; மற்றும் ஊடகப்படுத்தல் சீராக நடைபெறவிடின் சமூக விரோத ஆளுமை, மெய்ப்படுத்தல், விருத்திக் கோளாறுகள், உறவுகளில் சச்சரவு, தற்கொலை நாட்டம் போன்ற நீண்டகால விளைவுகளும் தோன்றலாம்.
I. சூழற் காரணிகள் 1.1. நெருக்கீடுகளின் பரிமாணங்கள்
1.1.1. கடுமை கீழ்த்தரப்பட்ட நெருக்கீடுகளின் வகைகளை நோக் கும் பொழுது, போரால் ஏற்படும் அழிவுகளும், தாக்கம்
( 14)

களும் சாதாரண வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் பார்க்கப் பல மடங்கு கடுமையாகவும், பல தரப்பட்டவை ஆகவும் காணப்படும். ஒரளவுக்கு ஒரு குறிபபிட்ட நெருக்கீட்டின் கடுமையும், அதன் தாக்கமும், ஒரு தனி மனிதனின் கண் ணோட்டம், பார்வை, புலனுணர்வு, மதிப்பீடு போன்றவற் றிலும், மனநிலையிலும் தங்கி இருக்கும். சில நெருக்கீடு களுக்குக் காலப் போக்கிற் பழகி இயைபாகுதலால் அவற்றின் தாக்கங்கள் குறையும்.
உ-ம் 1982ஆம் ஆண்டு நாச்சிமார் கோவிலடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பிறகு, எங்கள் சமுதாயத் தில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஒரு பரபரப்பும் பதற்ற மும் நிலவியது. பலர் வீதிகளிற் செல்லப் பயந்து வீடுகளில் ஒதுங்கி இருந்தனர். இப்பொழுது அந்தச் 'சிறு" நிகழ்ச்சி பிலும் பார்க்கப் பல மடங்கு கடுமையான அழிவுகளுக்கும் மரணங்களுக்கும் மத்தியில் அதாவது குண்டுவீச்சுக்கள், உலங்கு வானூர்திச் சூடுகள் ஒரு பக்கமாக நடக்க, மறு பக்கமாக அடுத்த வீதியில் மக்களின் நடமாட்டம் காணப் படுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் நிலைகுலையாமல் மண் ணெண்ணெய் போன்றவற்றிற்கு நிற்கும் மக்கள் வரிசை களைப் பார்த்தால் இதை அவதானிக்கலாம்.
இவ்வாறு காலப்போக்கில் நெருக்கீடுகளால் வரும் தாக்கங்களுக்கு இயைபாகி அசாதாரண அசம்பாவிதங்கள் சாதாரண சம்பவங்களாகி விட்டன என்ற மனப்பான்மை, பல பக்கவிளைவுகளையும், எதிர்த்தாக்கங்களையும் ஒடுக்கி மறைப்பதாகவே ஆகும். பனிக்கட்டியொன்று நீரில் மிதப்பது போலப் பல விளைவுகள் வெளிப்படையாகத் தோன்றா விட்டாலும், அவை உள்ளே இருக்கத்தான் செ ய் யு ம் (அத்தியாயம் 1, உரு. 1 ஐப் பார்க்கவும்). இதை ஒரு விதத் தில் கடந்த காலத்தில் தற்காலிக அமைதி ( உ-ம்: போர் நிறுத்தம், சமாதான உடன் படிக்கை முதலியன ) நிலவும் பொழுது கூடுதலாகச் சிகிச்சைக்கு வரும் மனநோயாளி களின் எண்ணிக்கையில் இருந்து அநுமானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது போர்க்காலங்களில் உயிர், உடல் பாதுகாத்தல், உணவு, பாதுகாப்பு, அடைக்கலம் முதலிய பிரச்சினைகள் முதல் இடத்தை எடுக்க, உள உணர்ச்சிகளும் பாதிப்புகளும் பின் அல்லது உள் தள்ளப்படும். அமைதி நிலவும் பொழுது எங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனை விடுதலை பெற்று, எங்கள் உ ள த் தற் பாது காப்பு கள் தளர்வடைய, இவ்வடக்கிய உளப்பாதிப்புகள் வெளிப்படும்.
(15)

Page 20
மேலும் எங்கள் இயற்கையான உணர்வுகளை அடக்குவ தாலும், மறைப்பதாலும் அவை வேறு வழிகளில் வெளி யேறிப் பிரதிபலிக்கும். உ-ம்: உடல் ரீதியான மெய்ப்பாட்டு அறிகுறிகளான - தலைச்சுற்று, மறதி, நாரிநோ. நித்திரை இன்மை, பலவீனம், கை கால் விறைப்பு. குடற்புண், கூடிய குருதி அமுக்கம் என்றும்; உளரீதியாக உறவுகளில் சச்சரவுகள் விரிசல்கள் என்றும்; எங்கள் செயலாற்றலின் குறைகளாக வும், அசாதாரண தன்மைகளாகவும் வெளிப்படும். ஆனால் சில தீவிர நெருக்கீடுகள் (உ-ம்: சித்திரவதை போன்ற நிகழ்வுகள்) பழகிப்போக முடியாமல், தாங்கும் தன்மைக்கு அப்பாற்பட்டு, கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.
இடப்பரிமாணம் உரு 1, 2
ഝ இறப்பு
காயப்பட்டவர்.
தவிeரர்: ஆலை
eSiġġssnuj
. آلماق گیل القg بهع நிகழ்ச்சிநடந்த .oعالداgpgSIT
-- ve- rrrrrrw or
(16)
 
 
 

1.1.2.
இடம் நெருக்கீடுகளின் தாக்கம், அந்த நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் இருக்கும் துரத்தில் தங்கி உள்ளது. இது ஒரு குளத்தில் விழும் கல் எப்படி அவ்விடத்தில் இருந்து வட்ட அலைகளை விரிந்துபோக வைக்குமோ அதைப் போன்றது (உரு. 1ஐப் பார்க்கவும்). மையத்தில், உ-ம்: குண்டுகள் விழுந்து வெடிக்கும் இடத்தில்? பலர் இறப்புகளுக்கும், சற்று அப்பால் காயங்களுக்கும் உட் பட சிறிது தூரத்தில், காயங்களில் இருந்து தப்பியவர் குண்டு வெடித்த அதிர்ச்சி அலைகளையும் அதனுடன் பீதியை யும் அநுபவித்து இருப்பர். சூழவுள்ளோர் பறந்து வந்து குத்திய விமானங்களையும், வெடித்த சத்தங்களையும் கேட்டு, தற்பாதுகாப்பு வழிகளை நாடிப் பதுங்கு குழிக்குள் புகுந்து, அடைக்கலம் தேடியிருப்பர். இன்னும் பலர் சமுதாயத்தில் இந் நிகழ்ச்சியைப் பற்றி மற்றவர்கள் மூலமாக, அல்லது
வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் ஊடாக அறிந்திருப்பர்.
வெளிநாடுகளில் வாழும் உறவினரும் எம்மவரும் இந்நிகழ்வைப் பற்றித் தாமதமாகவே அறிந்து கொள்வர். சிலரின் உறவினர் அல்லது நண்பர்கள் இறந்து அல்லது காயப்பட்டிருக்க, வேறு சிலர் மீட்பு வேலைகளில் நேரடியாகப் பங்குபற்றி இருப் பர். இப்படியான பலதரப்பட்ட தொடர்புகள், வெவ்வேறு உடல், உளப் பாதிப்புகளையும் எதிர்த்தாக்கங்களையும் உண்டாக்கும்.
உ-ம்: நெருக்கீடுகளின் கால தேச வர்த்தமானங்களை எடுத்துக்காட்ட மட்டக்களப்பில் 1978 ஆம் ஆண்டு வீசிய சூறாவளிக் காற்றின் பேரழிவுக்குப் பிறகு அப்பிரதேச வாசிகளான கலாநிதி பற்ரிக் தம்பதிகளால் நடாத்தப்பட்ட ஆய்வு மிகச் சிறந்தது. அவர்கள் சூறாவளி போன பாதை யில் நேராகப் பாதிக்கப்பட்ட ஒர் ஊரையும், சற்றுத் தூரத் தில் இருந்த ஊரையும், மற்றும் பாதிக்கப்படாத ஊரையும் நுணுக்கமாக ஒப்பிட்டு ஆராய்ந்தனர். நேரடியான பாதை யில் இருந்த ஊர் மக்களில் 77% ஆனோர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். தொ  ைல வில் இருந்த ஊரில் 4% வீதமே உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இதே போன்று 1990ஆம் ஆண்டு இராணுவம் காரைநகர் முகாமில் இருந்து மண்டைதீவுக்குப் போகும் வழியில் இருந்த ஊர் மக்களைத் தூர இருந்த தீவு மக்களுடன் ஒப்பிடும் பொழுது கூடிய உளத்தாக்கங்களும், அவற்றின் கடுமையும் அதிகரித்து இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
(17)

Page 21
1.1.3.
தொடர்ச்சியான போர் நிகழ்வுகள் வெவ்வேறு நேரங் களில் வெவ்வேறு இடங்கரில் நடப்பதால் ஒரு குளத்தில் பல கற்கள் விழும் பொழுது அவ்வவ்விடங்களில் இருந்து அலைகள் விரிந்து ஒன்றோடு ஒன்று இணைந்து முழுக்குளத்தையும் கொந்தளிக்க வைப்பது போலக் காலப்போக்கில் எல்லோரும் ஏதோ விதத்திற் பாதிக்கப்படுவர்.
காலம் ஒரு திடீர் நெருக்கீட்டு நிகழ்வை (உ-ம்: விமானக் குண்டு வீச்சு அல்லது இராணுவ நடவடிக்கை), தாக்குதலுக்கு முற்பட்டது, தாக்கத்தின் பொழுதுள்ளது, அதன் பின்னர் நேர்வது என மூன்று காலட்பகுதிகளுள் வகுக்கலாம் (அட்ட வணை 2ஐப் பார்க்கவும். தாக்குதலுக்கு முன்பதாக ஒரு பதற்றநிலை நிலவும். இனம்புரியாத அச்சம், என்னன்ோ சம்பவிக்கப் போகின்றது என்னும் உள் உணர்வு போன்றவை ஆயத்தப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடச் செய்யும். உண வுப் பண்டங்களைச் சேகரித்து வைத்தல், பதுங்கு குழிகளை அமைத்தல், வெளிநாடுகளுக்குக் குடி பெயர்தல் போன்ற முன் நடவடிக்கைகள் இடம் பெறலாம். குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் போன்றோர், இந்த இடுக்கண் சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து, ஒருவர்க்கொருவர் ஆதரவாகச் செயலாற்றி இவ்வகையான நீண்ட காலத் திட்டங்கள் நிறைவேற உதவி புரிவர். உளரீதியாக எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற உணர்வு, பரந்த பதகளிப்பு நோய், தொடர்ச்சியாக யோசித்தல், நித்திரைக் குழப்பம் போன்றவை தோன்றலாம்.
அடுத்ததாக, தாக்குதலுக்கு முன் எச்சரிக்கையாக, எதிர் பார்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் நடக்கப் போகும் அபாயத்துக் கான முன் தகவல்கள். உ-ம்: விமானங்கள் இலக்கு நோக்கிக் கீழிறங்கும் (குத்தும்) சத்தம், எறிகணைகளுக்கு முன்பதான அபாயச் சங்கொலி (யாழ்நகரம், 1986); ஆகாய துண்டுப் பிரசுரங்கள், ஊரடங்கு அமுலாக்கம், தொலைத் தொடர்புச் சாதனங்களின் அவசர அறிவித்தல் என்பன இவற்றில் அடங் கும். இந்நேரத்தில் கூடிய ஜாக்கிரதை, விழிப்புணர்வு, அச்சம் போன்ற உளவிளைவுகள் மக்களைத் தற்காப்பு நடவடிக்கைகளில் அவசர அவசரமாக ஈடுபட ஊக்குவிக்கும். இவை பாதுக்காப்பான இடங்களை நாடுதல் (கோவில்கள், பாடசாலைகள், பதுங்கு குழிகள்), சற்றுத் தொலைவான இடங்களுக்கு உடன் இடம்பெயர்தல், சாதகமான எதிர் கொள்கைக்குத் தயாராகுதல்; அல்லது எதிரி மறையாக,
(18)

காலப் பரிமாணம்
(அட்டிவணை - 2
வெவ்வேறு காலப் பகுதியில் நிகழும் உள நிகழ்வுகளும் பா தி ப் புக ளு ம் பொதுவாகக் காட்டப்பட்டுள்ளன. ஆயினும் நிகழ்வைப் பொறுத்து கால இடைவெளியும் விளைவுகளும் வித்தியாசப்படும். உதாரணமாகச் சில தாக் கங்கள் சில நிமிடங்கள் மட்டும் (உ -ம்: குத்தும் குண்டுவீச்சு விமானம்) அல்லது அச்சுறுத்தல் இன்றி (உ - ம் எறிகணை, அதிவேக மிகை யொலித் தாரை விமானங்கள்) நிகழும், மற்றவை மணித்தியாலங்கள் (உ -ம்: இராணுவ நடவடிக் கைக்கு முன் ஊரடங்குச் சட்டம்) அல்லது நாட் களுக்கு (உ- ம்: இராணுவம் முகாம்களில் குவிக் கப்படல்} முன் எச்சரிக்கை விடப்படும். சில தாக்கங்கள் சில நிமிடங்கள், மணித்தியாலங்கள், அல்லது நாட்களாக நீடிக்கும். இதேபோன்று மற்றைய காலப்பகுதிகளின் அம்சங்கள் நெருக் கீட்டு நிகழ்வைப் பொறுத்து மாறுபடலாம்.

Page 22
நெருக்கீட்டின் காலப்
காலப்பகுதி தாக்கத்தின் முன்
முன்னெச்சரிக்கை
நீண்ட கால ஆயத்தத் திட்டங்கள்
மாதம் நிமிடம்/மணித்தியாலம் Tall b2
உணர்வு என்னவோ நடக்கப் ஆபத்துக்கான முள்
போகின்றது என்ற தகவல்கள் உ-ம்: அபா எதிர்பார்ப்பு பச் சங்கொவி, விமா னங்கள் குத்தும் சத் தம், ஆகாயத் துண்டுப் பிரசுரம், நாரடங்கு, வானொலி எச்சரிக்கை
in corride அச்சம், பதற்ற நிலை ஜாக்கிரதை, it is
புணர்வு, அச்சம், அல் வது மறுப்பு, அசட்டை
செயற்பாடு ஆபத்தங்கள் தற்காப்புச் செய்முறை, தயாராகுதல். உடன் இடம்பெயர்வு, சேகரித்துச் சேமித்தல், பதுங்குகுழியில் புகுதல், பதுங்குகுழி வெட்டுதல், குடிபெயர்தல்
உளவிளைவு நிச்சயமற்ற எதிர் பயப்பாடு, மிதமிஞ்சிய
காலம், பரந்த செயற்பாடு பதகளிப்பு நோய் நித்திரையின்மை
சமுதாயம் உறவினரின் வதந்திகள், மந்தையூக்
ஒன்றிணைந்த உதவி, கம் , கோவில்கள்
பள்ளிக்கூடங்களில்
ஒன்றுசேர்தல், ஒழுங்கு முறைகளை ஏற்பாடு செய்து, தயாராகுதல்
 

W
ானம் (அட்டவணை 2)
தாக்கம் மீள்வு தாக்கத்தின் பிள்
பாதம் வருடம்
மிடம் மணித்தியாலம் வாழ்நாள்
திர்ச்சி, அழிவுகளையும் நிரந்தர மாற்றங்
கவிடப்பட்ட இழப்புக்களையும் களுக்கு இடம்
நவியற்ற நிலை கனித்தல் கொடுத்தல்,
யதார்த்த நிலையினை உணர்தல்.
தி, பதகளிப்பு, திகைப்பு, விறைப்பு துக்கம், கழிவிரக்கம்,
går DT TIL "SF 5 gr) L. ண்டலத்தின் தீவிர சயற்பாடு
சோர்வு, மூழ்கடிக்கப் பட்ட நிால அங்லது மன எழுச்சி
திர்கொள்ளல் |ல்லது தப்பித்தல், பிரைப் பாதுகாக்கும் aTa arti iħ, li l-Għarbitri ன்றாடுதல்
உதவி, மீட்புப் பணிகள், மிதமிஞ்சிய
செயற்பாடு, நிவா ரணம், உணவு உடை தங்கும் வசதி.
S S SLSLS
கிலேசம், உளச் சோர்வு, கோபம், எரிச்சல்
புனர்வாழ்வு, மீளக் கட்டி எழுப்பும் திட் டங்கள், மீளக் குடி யமர்தல், மாறிய சூழ லுக்கு இயைபாகுதல்
தி, மனத்தடுமாற்றம், உடல் உள ஸ்தம்பிதம், ாதகமான திா கொள்ளல்
டும்ப ஒற்றுமை, ற்றி ப் பிடித்தல் ங்கேற்றுப் ராமரித்தல்,
தீவிர நெருக்கீடு எதிர்த்தாக்கம்.
சமூக ஒற்றுமை, சாதித் தடைகளைத் தளர்த்தல், புதிய உறவுகளை ஏற் படுத்தல், குணமாக்கும் சமுதாயம் அ ல் ல து சமூக இறைமைப்பாடு இழத்தல், சமூகக் குழப்பம்.
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மாவடு நோப், பதகளிப்பு தோப், உறகளில் சச்சரவு, மது மருந்து துர்ப்பாவனை சமூகவிரோத ஆளுமை, விருந் நிக் கோளாறுகள் மிெப்ப் படுத்தம் செயல்பாற்றல் குறை பாடுகள் தற்கொலை,
#ypm, droVITAFTpr அரசியல், பொருளா நார, சமயக் கொள்கை களில் சீரமைப்பும்,
மாற்றங்களும், புதிய சமுதாயக் கூட டமைப்பு உருவாகுதல்,

Page 23

நடக்கப் போகும் நிகழ்வை மறுத்தல் அல்லது அசட்டை செய்தல், அளவுக்கு மிஞ்சிய செயற்பாடு, 'int( Tørgy பலதரப்பட்ட துலங்கல்களை உருவாக்கலாம். சமூக ரீதியாக ஒன்று சேர்தல், ஏற்பாடு செய்தல், ஒழுங்கு முறையில் தயாராகுதல், அல்லது வதந்திகள், கிலிதொற்றிப் பரவுதல், மந்தை இயல்பூக்கம் என்பன நிகழலாம்.
முன் எச்சரிக்கை எதுவுமின்றி நிகழும் தாக்கங்களால் ஒரு பெரிய அளவினதான அதிர்ச்சி ஏற்படும். தாக்கத்தின் போது உள்ளத்தில் பீதியும், பதகளிப்பும், உடலில் தன்னாட்சி நரம்பு மண்ட்லத்தின் செயற்பாடுகளான நெஞ்சு படபடத்தல், வாய் உலர்தல், வியர்வை, நடுக்கம், தசை இறுக்கம், கூடிய மல சலம் கழித்தல் போன்றவை தோன்றும் (உரு 2 ஐப் பார்க்க வும்). பதகளிப்பின் விளைவாக, கூடிய கவனமும் விழிப்புனர் வும், சூழலில் அபாய அறிகுறிகளை மிகக் கூர்மையாகத் தேடவைத்து, தப்பிக் கொள்ளும் வழிகளை ஆராய்ந்து பாதுகாப்பினை நாடவைக்கும். இவ்வடிப்படை இயக்கப் பாடு உயிரியல் இயல்பூக்கலான எதிர்த்தல் அல்லது தப்புதல் என்று அழைக்கப்படும். இங்கு உயிரைப் பாதுகாத்தலே முதல் நோக்கமாக அமையும். மக்களிற் பெரும்பாலானோர் நெருக்கீட்டு நிகழ்வுக்குத் தக்கவாறு நடந்து, தங்களையும் நெருங்கிய உறவினரையும், நண்பரையும் பாதுகாக்கச் செயற் படுவர். சில வேளைகளில் மனிதரிடத்தே சாதாரண அளவுக்கு மீறிய சக்தி, பலம், வேகம் என்பன தோன்றி, தப்பியோட அல்லது மற்றவரைப் பாதுகாக்க உதவும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் காயங்களின் அளவையோ, கடுமையையோ, நோவினையோ உணராமல், உ-ம்: கால் எலும்புகள் முறிந்த நிலைகளிலும் கூட, காயப்பட்டவர் செயற்படுவர். தப்பிய பின் ஒய்வு எடுக்கும்பொழுது குரு தி யி ன் ஈரத்தன்மை அல்லது கடுமையான நோவு அவரின் கவனத்தை ஈர்க்கும். சில சந்தர்ப்பங்களில் தப்பியோடுவதே மிகப் பயங்கர நடவடிக்கையாக அமையலாம். உ-ம்: நேரடி யான சண்டைச் சூழலில் பதுங்கி ஒளித்திருந்தவர், தப்பி யோட முற்படின், துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகலாம். வேறு சில நபர்கள் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து, மற்றவர்களைப் பாது கா த் து உதவி, சுயநலமற்ற வீர நடத்தைகளை வெளிக்காட்டலாம். குடும்பங்கள் ஒன்று சேர்ந்து, இணைந்து, கூட்டாக ஒருவரையொருவர் பாது காப்பர். இந்நிலையில் தாய் பிள்ளைகளைக் காப்பாற்றத்
(19)

Page 24
தன் உடலைக் கேடயமாகப் பாவித்தல், இல்லாதவரைத் தேடி அலைதல்; ஆதிக்கப் பங்கேற்புப் பராமரிப்பு, அதாவது ஆண்கள் பெண்களைப் பாதுகாத்தல், பெண்கள் பிள்ளை களைப் பாதுகாத்தல் பராமரித்தல் என்பனவற்றை அவதா எரிக்க முடியும்.
பாதிப்படைந்தோரில் ஒருவரை ஒருவர் பற்றிப் பிடித்து அரவணைத்தல், தொடும் ஸ்பரிச உணர்வால் தோன்றும் ஆதரவு போன்றவை கூட்டுப்பலந்திகை வழங்கி, பயங்கர அநுபவத்தைப் பகிர்ந்து தரிைக்க உதவும். பாதுகாப்பான உடலியல் ஆங்கஸ் நிதியை மேற்கொள்ளல்; உ-ம்: கருப்பை யில் "விசாவின் நிலையான" வளைந்த, தலை குவாந்த, கைகள் தலையைச் சுற்றிப் பாதுகாத்த நிலையில், கால் மடிந்த அங்கஸ் நிதியைக் கைக்கொள்ளுதல்; அல்லது ஒரு மனிதன் நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் குப்புற விழுந்து பூமியை உடலால் தழுவுதல் உறுதியானது என்று கருதப் படும் பொருட்களின் பின் ஒளித்தல் (பதுங்கு குழிக்குள் புகுதல், கட்டில் சுளு க் குக் கீழ் நுழைதல்) போன்ற செயல்களால் திடமான பாதுகாப்புணர்வைப் பெற்றுக் கொள்ளுவர்.
நெருக்கீட்டு நிலைகளில் தோன்றும் மிதமிஞ்சிய பிதி அல்லது உள அதிர்ச்சியானது செயற்பாட்டு ஸ்தம்பித நிலை அல்லது தாமதத்தினை ஏற்படுத்தித் துலங்கல்களைத் தடுக் கலாம். சக்திவாய்ந்த நெருக்கீட்டின் தாக்கத்தால் அறிமுக மற்ற நிலை உதவியற்ற, பலவீனமான, கையறு நிலை தோன்றும். அதிதீவிர நெருக்கீட்டு நிகழ்வின் காட்சி மனதில் ஆழமாகப் பதிந்து: பின் நினைவுகளாகவும், பிரதிமைகளாக வும் கனவுகளாகவும் ஊடுருவி மனதினால் அந்நிகழ்வினைத் திரும்பத் திரும்ப அநுபவிக்க வைக்கும். நெருங்கிய உறவினர் வீடுகள், பழகிய சூழல், ஸ்திரமான சமூக நிறுவனங்கள் போன்றவற்றின் திடீர் அழிவுகளும், இழப்புகளும் மிகப் பாரதூரமான உளத்தாக்கத்தை உண்டாக்கவல்லன. முற்றா சுக் கைவிடப்பட்ட அநாதரவான ஆதரவற்ற உ ாை ரீ ஷ, இவ்வகையான பாதிப்படைந்த கையறு நிரவையின் மிகப் பயங்கரமான அம்சமாகும். ஒரு தனி மனிதன் குடும்பம் அல்லது ஒரு தொகுதி மக்கள் கடவுளாலும், சமுதாயத்தா லும் கைவிடப்பட்டு விட்டோம் என்ற முடிவிற்கு வரலாம். விசேடமாகப் பெற்றோர்களிலிருந்து பிரிந்த பிள்ளைகளில்,
(20)
 
 

தாம் பழகிய, நம்பகமாா, மேலான பாதுகாப்பான உறவு களும் சூழலும் அழிந்துபோன உணர்வு தோன்றி, அவர் களைத் தத்தளிக்க வைக்கும். இவ்வளவு காலமும் நாம் நேசித்து வந்த உறுதியான உலக மாதிரியானது சிதைந்து, நிலையில்லாததும் நிச்சயமற்றதுமான திரிசங்கு நிலைக்கு அவர்கள் தள்ளப்படலாம். முதிர்வடைந்தவர்கள் கூட, ஒரு பாதுகாப்பான உறுதியான மனநிலையையும், உறவினர் மற்றும் சுற்றத்தாரில் இரு ந் த நம்பிக்கையையும், உலக நடைமுறைகளில் இருந்த விசுவாசத்தையும் இழக்க நேரிடும்.
போரின் தீவிரமான நெருக்கீட்டில் சிக்கியவர் நீரில் மூழ்கி யவர் பற்றுக்கோடு தேடித் தவிப்பது போன்று இறைவனை நோக்கி ஜெபம், மந்திரம், ஆகியவற்றை உச்சரித்தல், கடவுளை மன்றுடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு ஆறுதல் அடைவர். இதை விடச் சிலர் இந்த இக்கட்டான நிலையில் கடவுளுடன் பேரம் பேசி, இரந்து: "கடவுளே இந்த முறை என்னை விட்டுவிடும், நான் திருத்தி நல்லவனுக மாறித் தொண்டு செய்வேன்' எனவும், "ஒழுங்காக ஆலய வழி பாட்டில் ஈடுபடுவேன்' எனவும், "இறைவனே நான் இந்த நெருக்கீட்டிலிருந்து காப்பாற்றப்பட்டால் உமது சந்நிதா னத்தில் பறவைக் காவடி எடுப்பேன்" , எனவும் நேர்த்திக் கடன்களை ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்க முற்பட்டு, "கடவுளே என்னையும் எனது உறவினரையும் காப்பாற்றும்; இதை என் இறுதி முடிவாக விட்டுவிட வேண்டாம்" எனவும் மன்றாடி விசுவாசம் பெறுவர் அதேவேளை வேறு சிலர் "கடவுள் எங்களைப் பாதுகாக்கித் தவறிவிட்டார், கைவிட்டுவிட்டார்" என்றும், மதநம்பிக்கையினை இழந்து இறைவனே இல்லை யென ஏமாற்றமடைந்து மனச்சோர்வு நிலைக்கு ஆளாக இடமுண்டு. இவ்வகையான நெருக்கீடுகள் தொடருமாயின் "எம்மால் இனித் தாங்க இயலாது", "நாங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டோம்" என்ற உணர் வெய்தி, அன்றோ "இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் " எனவும் "இதிலிருந்து நாங்கள் மீட்சி பெறுவது எந்நாள்' எனவும் விசனப்பட்டு, நெருக்கீட்டின் முடிவுக் கான அறிகுறிாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து, இதற் கான சாத்தியக் கூறுகளை, சூழலில் மிக உன்னிப்பாக அவதானிப்பர். மூட நம்பிக்கைகள், சகுனங்கள் போன்ற வற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அற்ப சாத்தியக் கூறுகளைப் பெரிதுபடுத் தியோ, சாதாரன நிகழ்வுகளைத்
(21)

Page 25
திரிவுபடுத்தியோ, இவை யுத்தத்தின் முடிவுக்கான ஆரம் அறிகுறி எனக் கூடிய நம்பிக்ாையுடனும் நப்பாசையுடனும் வரவேற்பர்.
அடுத்தபடியான மீள்வுக் காலப் பகுதியில், தப்பியவர். நடந்த பேரழிவுகளையும், இழப்புசுமாளயும் F1-frdafrff, F er Hair கிடுவர். நெருக்கீட்டுத் தாக்கத்தைத் கொடர்ந்து பாதிப்புற் றவர் தீவிர நெருக்கிட்டு எதிர்த்தாக்க நிலைக்கு -статтамалутth.
தாக்கத்தின் அதிர்ச்சியில் மூழ்கி, கினைத்துப்போய், துல் லது பொருத்தமற்று, பற்றற்ற தன்னிச்சையில் ஆரது #fbun Tibש நடத்தைகளை வெளிப்படுத்துவர். இந்நிலையில் தோன்றும் மனச்சோர்வு அல்லது மரத்துப்போன் நிலைகள், பாதிப் படைந்தவர் சம்பவித்த நெருக்கீட்டின் தாக்கத்தினால் (U' | மையாக மூழ்கடிக்கப்படாமல், தங்களைக் காக்கும் தற் காப்பு உளப் பொறிமுறைகளாகும். பெரும்பாலும் இவ் வகையான நிலைகள் தற்காளிகத் தன்மை வாய்ந்தவை. இவை சில நிமிடங்கள் முதல் மணித்தியாலங்களுக்குள் மறைந்து, பொருத்தமான அல்லது மிதமிஞ்சிய செயற்பாடு களாக மாறுதலடையும். அதேவேளை சிலரில் இவ்வுணரி வற்ற, விறைத்த, மரத்துப்போன நிலைகள் தொடரப்பட்டு, மனச்சோர்வு நோயாகி, ஆர்வமின்மை, ஈடுபாடு குறைதல், ஒதுங்குதல், போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனைய வர்களில் இந்நிலை துணிச்சவான செயலாற்றல்களாகவும், மீட்புப் பணிகளாகவும், பாதிப்படைந்தவருக்கு உதவிப் பாது காக்கும் நடத்தைகளாகவும் வெளிப்படலாம்.
இக்காலப்பகுதியில் உள்ாதியாகத் தாம் மரணத்தின் விளிம்பிவிருந்து "கப்பிப் பிழைத்து விட்டோம்" என்ற ஒரு மகிழ்ச்சியான, மன எழுச்சி தோன்றும் பாரிய இராணுவச் செயற்பாடுபோன்ற சில அழுத்தமான கடும் நெருக்கீடுகளுக்குப் பிறகு 'நோயியல் விடுதலை நிலை" உருவாகி, (பொது மக்கள் சிலரைப் பொறுத்தவரை) கொள்ளை அடித்தல் (இராணு வத் தரப்பினளாப் பொறுத்தவரை கற்பழித்தல், சூறையா டவ்) போன்று வெளிப்பாட்டுச் செயல்களில்" ஈடுபட வைத் கும். வேறு சிவரைப் பொறுத்தவரை தாங்கள் தப்புவதற் காக எடுத்த நடவடிக்கைகளின்போது தமது சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்குத் தேவைப்பட்ட வகையில் 工岛、 கொடுக்காத நிலையில் அவர்கள் காயப்பட்டிருந்தால்,
22Y
 
 
 
 
 
 
 
 
 

அல்லது இறந்திருந்தால், இது தப்பியவர்களில் ஒரு குற்ற உணர்வை உருவாக்கி, மனச்சோர்வு நிலைக்கு வித்திடலாம். சமூக ரீதியாக உதவி அல்லது மீட்புப் பணிகள் ஒழுங்கு செய்யபட்டு, பாதிப்புற்றவர்களின் அடிப்படைத் தேவை களான பாதுகாப்பு, உணவு, தங்குமிட வசதி என்பவை பேணப்படும். சமூகத்தினுடைய ஒன்றிணைந்த செயற் பாடு அதன் ஒற்றுமையை வளர்த்து, சாதி, சமூகத் தடை விதிகளில் தளர்வினை ஏற்படுத்தி, பழைய கோபதாபங்களை மறக்க வைத்து, புதிய உறவுகளை உருவாக்கி; சுயநலமற்ற சேவை மனப்பான்மை கொண்ட குனமாக்கும் சமுதாயம் என்னும் சூழலை உருவாக்கும். எதிர்மறையாக, போர் அரக்கனின் கைவண்ணங்கள், ஒரு சமுதாயத்தின் உயிர் நாடி யான ஒன்றிணைந்த தொடர்புகளிலும், பின்னிப் பிணைந்த உறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துவதன் முலம், சமூகக் தினுடைய ஒருமைப்பாட்டினையும் இறைமையினைபும் உடைத்தெறிந்து, சமூகக் குழப்பநிலைக்கு வழிவகுக்கும்.
தாக்கத்திற்குப் பிற்பட்ட காலப் பகுதியில் போரினுல் உண்டான பேரழிவுகளினதும், மரணங்களினதும் இழப்புக்களி னதும், நிரந்தரத் தன்மையைத் தனிமனித குடும்ப சமூக மட்டங்களில் உணர்ந்து, யதார்த்தமான நிலைக்கு முகங் கொடுக்க நேரிடும் உறவினரதும், ஏனைய நெருங்கியவர் களினதும், மற்றும் நிறுவனங்களினதும் பராமரிப்பு, உதவி, அன்பு ஆதரவு, கவனிப்புப் போன்றவை காலப் போக்கில் குறைவடையவும் நிவாரண உதவிாள் என்பவை படிப்படி யாகக் குறைக்கப்பட்டு நிறுத்தப்படவும்; வழங்கப்பட்ட உதவிகள் போதுமானவை, இனி " சாதாரன வாழ்க்கைக் குத் திரும்புங்கள் என்ற மற்றவர்களின் மனப்பான்மை வெளிப்பாடும் போரினுல் பாதிப்புற்ற துர்ப்பாக்கியசாலி களின் மனதில் கசப்பு நிறைந்த வெறுப்புணர்ச்சிகளைத் தோற்றுவித்து, அவற்றினுடாகக் கோபம், துக்கம், மனச் சோர்வு, போன்ற விளைவுகளைப் பிரதிபலித்துக் காட்டும் நிலை உருவாகும். நெருக்கீட்டின் எதிர்த்தாக்கமாாது நோயியல் வலுவூட்டம் பெறும்பொழுது பதாளிப்பு, மனச் சோர்வு, மனவடு நோய், மது போதை வஸ்து மருந்துத் துர்ப்பாவனை, சமூக விரோத ஆளுமை முதலிய நோய் ஞக்குப் பாதிப்புற்றவரை ஆளாக வைக்கலாம்.
போரானது முடிவுக்கு வந்து சமாதானம் நிலவினுல், புனர்வாழ்வு, நிரந்தர சமூக மறுசீரமைப்பு, மீளக்குடியமர்தல் ஏனைய நிவாரணப் பணிகள் போன்றன ஆரம்பிக்கப்படும்.
(23)

Page 26
1. 2.
1.2.1.
அரசியன், சமுக, பொருளாதார, கலாசார மதக்கொள்கை களில் சீரமைப்புகளும் மாற்றங்களும் உருவாக்கி, சரித்திரத் தில் ஒரு புதிய ஏடு உருவாகும்.
திடீர்த் தாக்கங்களை விடத் தொடர்ச்சியான நெருக் கீடுகள் பாதிப்படைந்தோரின் நாட்பட்ட விளைவுகள்ை உண்டாகலாம். உ-ம்: நாளாந்த, அல்லது விட்டுவிட்டு வரும் எறிகணையால் ஒரு நிம்மதிபற்ற, நிச்சயமற்ற நிலை தோன்ற இடமுண்டு. இதில் முக்கியமாக எதிர்பார்க்க முடியாத நிகழ்வுகள் கூடிய தாக்கங்களை உண்டாக்கும் உ-ம்: விமானக் குண்டுவீச்சை எதிர்பார்த்துப் பாதுகாப்பு எடுக்கலாம். ஆளுங் தொடர் எறிகணைத் தாக்குதல் இடங்களில் வாழ்வோர் , அது எங்கே, எ ப் போது விழும் என்ற நிச்சயமற்ற அங்கலாப்ப்பால் காலப்போக்கில் கூடிய உளத்தாக்கத்துக்கு ஆளாவர். வேலையின்மை, இடவசதியற்ற சனநெருக்க அகதி வாழ்வு, அடிப்படைத் தேவைகளின் பற்ருக்குறைகள், பொரு ளாதாரக் கஷ்டங்கள், வறு  ைம, நோய்வாய்ப்படுதல் முதலிய தொடர்த்தாக்கங்கள் காலப்போக்கில் பாரதூரமான உடல், உள விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாருன கசப்பான தொடர் இடர்கள், வாழ்க்கையில் நம்பிக்கையை, இழந்து, வெறுத்து, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு வந்த உணர்வை ஒருவரிடத்து ஏற்படுத்தும் இந் நிலையில், பலர் தற்கொலை எண்ணங்களுக்கோ முயற்சிக்கோ தள்ளப் படுவதை எம் பிரதேசத்தில் இக்கால கட்டத் தி ல் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
வகைகள்
இழப்புகள் போரால் பலவிதமான தனிமனித, குடும்ப சமுதாய இழப்புகள் சர்வசாதாரணமாகி விடுகின்றன. உ-ம்: அன்புக்குரிய உறவினர், நண்பர்களிள் அகால மரணம்; மற்றும் வீட்டு மிருகங்களின் மரணம்; வீடு, சொத்துகளின் அழிவு: தொழில் அல்லது வருமான வழிகளின் இழப்பு; தன்னம் பிக்கை, மானம், கற்பு முதலியவற்றின் இழப்புகள் என்று பலதரப்பட்டவையாகும். உா மருத்துக ரீதியில் இப்படிப் பட்ட இழப்புகள் ஒரு தனிமனிதனில் எதிர்த்தாக்க மனச் சோர்வு நோயை உண்டாக்கும் தன்மையை உடையன. இழப்புகளில், அன்புக்குரியவரை இழத்தல், உள எதிர்த் தாக்கங்களை உண்டாக்குவதில் மிக முக்கியத்துவம் பெற்று உள்ளது. இதைக் கழிவிரக்கம் என்று குறிப்பிடுவோம்.
(24)

எல்லா இழப்புகளின் பிறகும், இயற்கையாகவே, சாதாரண கழிவிரக்கம் எதிர்பார்த்த சில குறிப்பிட்ட படிமுறை களில் நடப்பது, அந்த இழப்புக்கு உட்பட்டவரின் ஆரோக் கியத்திற்கும், எதிர்கால தனிமனித குடும்ப சமுதாய வாழ்க்கைக்கும் முக்கியமாகும். சாதாரண கழிவிரக்கத்தின் முறையான உணர்ச்சிகளும், உணர்வுகளும் இந்த இழப்பு களின் துயரத்தில் இருந்து எம்மைக் குணமாக்கும். எங்கள் உணர்ச்சிகளையும் துன்பத்தையும் வெளிப்படுத்தி, இழப்புக் காக வருந்தி, உறவினர், சுற்றத்தாரோடு பகிர்ந்து கொள் ளுதல், அந்த இழப்பை மனதில் ஏற்று வாழ்க்கையைக் தொடர உதவும். இப்படிப்பட்ட ஆரோக்கியச் செயற்பாடு களுக்கு எங்கள் கலாசாரத்தில் உள்ள சடங்காசாரங்கள் (உ-ம்: மரணச் சடங்குகளில் ஒப்பாரி வைத்து அழுதல், பிதிர்க்கடன்களைச் செய்தல், அந்தியேட்டி நடத்துதல் முத் வியவை), இழப்புக்களை தனிமனித, குடும்ப, சமூக மட்டங் களிற் பகிர்ந்து, ஆங்டனப்படுத்தி, சீரணித்து, மேலாண்மை செலுத்த உதவும். இவ்வாறான செயற்பாடுகள் சுற்றத்தா ருடன் கலந்து, இறந்தவரைப் பற்றிப் பேசி, அவரின் வாழ்க் கைக்கு அர்த்தம் கற்பித்து அவரின் இழப்பால் எழும் திய ரத்தை மற்றவரோடு சேர்ந்து அனுபவித்து, வெளிப்படுத்தி சமுக ஆதரவுடன் இறந்தவரிடமிருந்து விடைபெற்று புதிய தொடர்புகளையும், வாழ்க்கையையும் தொட ர வைக்கும்.
போர்க் காலங்களில் உண்டாகும் குழப்பங்கள், கீலா சாரச் சடங்காசாரங்களை ஒழுங்காக அநுசரிக்க இடமளிக்கா, உ-ம்: ஊரடங்கு நிலை; அல்லது பிரேதமே கிடைக்காமற் போகும் நிலை, வேறு சிலர் காணாமற் போவதால், மரனத் தைப் பற்றி ஒர் உறுதியான முடிவின்றி, தொடர் துய ரங்கள், பொய் நம்பிக்கைகள், முகாம்பனில் இருந்து முகாம் களுக்குத் தேடி அலைதல் போன்ற நிகழ்வுகள் கழிவிரக்கப் படிநிலைகளை அசாதாரண வழிகளில் எடுத்துச் சென்று உடல், உளத் தாக்கங்களையும், மன நோய்களையும் தோற்று விக்கும். மற்றும் போரிக்கால அழிவுகளால் உண்டாகும் எதிர்பாராத, திடீர் அகால மரணங்கள். ஒருமித்து நிகழும் பல மரணங்கள் முக்கியமாக ஒரு குடும்பத்தில் ) உடல் சிதைவுகள், குருதிப் பெருக்கு, மருத்துவ வசதியின்றி நோவி லும் மரண அவஸ்தையிலும் தவித்தலைக் காணுதல் முதவி யவை, அந்த மரணக் காட்சியை அன்புக்குரியவரின் மனத்தில் ஆழமாகப் பதியச் செய்யும். இப் பயங்கர மரணப்படிமங்கள்
(25)

Page 27
1.2.2
கடும் கழிவிரக்க நிலையில் திரும்பத் திரும்ப நினைவுகளாகவும் பிரதிமைகளாகவும், கனாக்களாகவும் தோன்றி, பலதரப் பட்ட எதிர்த்தாக்கங்களுக்கும், மனநோய்களுக்கும் வித்திடும். இப்படியான அசாதாரண சுடும் கழிவிரக்க எதிர்த்தாக்கங்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து இருப்பதை, சிகிச்சைக்கு வரும் மனநோயாளிகளிற் காணக் கூடியதாக இருக்கின்றது.
இடம் பெயர்வு. ஒருவர் தமது சொந்த வீட்டோடும் மண் னோடும், சமுதாயத்தோடும், சூழலோடும் கொள்ளும் தொடர்பு மிகப்பலமானது. இந் நெருங்கிய, பழகிய தொடர்பு களில் இருந்து பிரிந்து, ஒர் அந்நிய இடத்திற்கு இடம் பெயர்வ தாயின், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவேண் டும். தன் உயிருக்கும், உறவினருக்கும் அபாயம், தொடர்ச்சி யான அழிவுகள் மற்றும் அச்சுறுத்தல்கள், ஒரு பய உணர்ச்சி யைத் தூண்டி அடிப்படை உயிரியல் இயல்பூக்கப் பொறி முறையாகிய தப்பித்தலை இயக்கித் தனி மனிதனை அல்லது குடும்பத்தை அல்லது ஒரு முழு நாரையே சொந்த இடங்களை விட்டு ஓடிச் செல்ல வைக்கும்.
"அகதி" என்ற நிலை, வேரோடு களையப்பட்ட உணர்வை உருவாக்கி, ஒர் ஆதரவற்ற, நம்பிக்கையற்ற, தனிமைப் படுத்தப்பட்ட கையறு நினையை ஏற்படுத்துகின்றது. இடம் பெயர்ந்தோர் தங்கள் உறவினர் அல்லது நண்பர்களோடு அல்லது அகதி முகாம்களில் தஞ்சம் புகுவர். காலப்போக் கில், தொடர்ச்சியான பதற்ற நிலைகள், சனநெருக்கடி, உணவு மற்றும் மருத்துவ வசதியின்மை, தொற்றுநோய்கள் பரவுதல் (உம். வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல், இருமல் முதலியன), வறட்சி, மழை போன்ற சூழல் காரணிகள் மற்றவர்களில் முழுமையாகத் தங்கவேண்டிய நிர்ப்பந்தம் போன்ற நாட்பட்ட நெருக்கீடுகள், பலதரப்பட்ட விளைவு களை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை, தனித்துவத் தையும், தன்மானத்தையும் இழந்தல் போன்ற உணர்வுகள் உறவுகளில் சச்சரவுகள், சமூக விரோதச் செயல்கள் போன் றவை தோன்ற இடமளிக்கும்.
அகதி முகாம்களில் நாம் மருத்துவ சேவை மேற்கொண்ட போது, பெரும்பான்மையான மக்கள் சொறி, சிரங்கு, வயிற் றோட்டம், இருமல் போன்ற தொற்று நோய்காாலும், சுவாசத்தொகுதி சம்பந்தமான நோய்கள், குடற்புண்கள் போன்றவற்றாலும் பிடிக்கப்பட்டிருந்தனர். மற்றும் ஒரு
(26)
 

குறித்த தொகையினர் தலையிடி, தலைச்சுற்று, மூச்சுத் திணறல், இதயப் படபடப்பு, நெஞ்சு மற்றும் நாரி நோ, எக கால் விறைப்புப் போன்ற அறிகுறிகள் இருப்பதாக முறையிட்டனர். மேலும் நாம் கேட்டபோது நித்திரை யின்மை, பசியின்மை, கவலை போன்ற அறிகுறிகளும் இவர் எளுக்கு இருப்பதாக வெளிப்படுத்தினர். இப்படிப்பட்ட அறி குறிகள் எவ்விதமான உடல் நோய்களுமின்றித் தோன்று வதற்கு உளப்பாதிப்புகளே காரணம் எனலாம். முக்கியமான தற்காலிக நெருக்ப்ேடு எதிர்த்தாக்கம் இவற்றில் அடங்கும். தற்காலிகமான இம்மனப்பாதிப்புக்கள், நாட்டு நிலைமை சீராகி, அவர்கள் தங்கள் சொந்து இடங்களுக்குத் திரும்பும் போது அல்லது பாதிப்புற்றவர்கள் தம்  ைம அச்சூழ லுக்கு இயைபாக மாற்றிக் கொள்ளும்போது, தாமாகவே குணமாகக் கூடியனவாக உள்ளன.
இவற்றைவிட வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் அகதிகள் மேலும் பலதரப்பட்ட நெருக்கீடுகளை எதிர்கொள்ள நேரிடும் முக்கியமாக ஓர் அந்நியச் சூழல், சமுதாயம், மொழி, வழி முறைகள் முதலியவற்றிற்கு இசைந்து தன்னை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தால் வரும் கலாசார அதிர்ச்சி போன்றவையே அவை. மேலும் அண்மைக் காலங்களில், இலங்கைத் தமிழர்களுக்குப் பலதரப்பட்ட உத்தியோகபூர்வ ான விதிகளும், தடைகளும் முகாம்களில் தடுத்துவைக்கப் படுதல், புறக்கணிப்பு, வலிந்து திரும்ப அனுப்பப்படல் போன்ற நடைமுறைகளும்; வேண்டத்தகாத இனமாக உலகளாவிய ரீதியில் சுணிக்கப்படுதலும் தமிழ் அகதி களுக்குப் பல சடினமான நெருக்கீடுகளைத் தோற்றுவிக்கின் நன. தமிழ் மக்களில் ஒரு கணிசமான தொகையினர் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து உள்ளனர். 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வாழ் தமிழரில் 50% இற்கு மேலானவர்கள் இடம்பெயர்ந்திருப்பர். இவர்களில் எங்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் தொழில் துறை சார்ந்தோர், பேராசிரியர்கள், பட்டதாரிகள், வைத்தியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள். புத்திஜீவிகள் மற்றும் செயலாற்றும் திறன், ஊக்கம், உற் சாகம் உடையவர்கள் ஏனைய அனுபவ முதிர்ச்சி உடைய வர்கள் என்போரும் அடங்குவர். இப்படிப்பட்ட ஈடுசெய்ய முடியாத அறிவாற்றல் மற்றும் செயலாற்றல் இழப்புக்கள் (மூளைசாவிகள் வெளியேற்றம்) என்பவற்றால் தமிழ்ச் சமு தாயத்தில் ஏற்பட்ட தாக்கம் மிகவும் பாரதூரமானது.
(27)

Page 28
12.3.
l, 2, 4.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், எங்கள் சமுதாயத்தில் அநுபவமும் முதிர்வும் உடையவர்கள் இல்லாதது சமூகத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
உயிர் அச்சுறுத்தல். மரணத்தின் விளிம்புக்கு எவ்வளவு தூரம் ஒருவர் தள்ளப்படுகின்றார் என்று உணருகிறாரோ அவ்வளவிற்கு அவரிலே தாக்கம் உண்டாகும். இது ஒரள விற்குத் தனி மனிதனின் நோக்கம், புலனுணர்வு, கணிப்பு, ஆளுமை மற்றும் மன உறுதி என்பவற்றிலே தங்கியிருக்கும். நான் சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்ற உணர்வில் இருந்து "நானும் இறந்திருக்க வேண் திம். ஆனால் துரதிஷ்டவசமாகத் தப்பினேன்’ என்ற Lo 5 Li Li G வரையும் ஏற்படலாம். சிலரில் மரணத்தோடு உராய்தல் மரணப்பீதியையும், பதகளிப்பு நோயையும்; வேறு சிலரில் பனத்திண்மையையும், ஆளுடிையில் இயைபாகும் ஆற்றலை யும், பலரில் கொள்கை, மத நம்பிக்கைகளில் மாற்றங்களை யும் உண்டாக்கும்.
மரணத்தின் விளிம்புக்குப் போய்த் திரும்பியவர் மரணத் தறுவாய் அனுபவம் என்று வர்ணிக்கப்பட்ட அற்புதமான காட்சிகளைக் கண்டு அனுபவித்ததாகக் கூறுவர். தம்வாழ்க்கை யில் நடந்தவை அனைத்தையும் திரும்பக் காணுதல் உடம்பிற்கு வெளியே சென்று நிகழ்வனவற்றை அவதானித் தல், தாம் வணங்கிய தெய்வங்களைச் சந்தித்தல் போன்றவை இதில் அடங்கும். சிலரைப் பொறுத்தவரை உயிருக்கு ஆபத்து அல்லது மரணத்தின் யதார்த்தம் இவ்வாறாக விழிப்புணர் வுக்கு வலோற்காரமாக அழுத்தப்படும் பொழுது அவர்கள் இருத்தவியல் பதகளிப்பு அதாவது அடிப்படை மெய்யியல் பிரச்சினைகளைக் கிளப்பி வாழ்க்கையின் அர்த்தத்தை ஆராய் தல், தம் இலட்சியங்களையும், கொள்கைகளையும், மீளாய்வு செய்தல் போன்ற யோசனைகளில் ஈடுபட்டு அல்லற்பட்டு, தம் உறுதிப்பாட்டையும் யதார்த்த உணர்வையும் இழந்து பற்றுக்கோடு இல்லாது தவிப்பர்.
மரண அழிவுச் சூழல். வகை தொகையற்ற விதத்தில் மரண அழிவுகளைச் சந்திக்க நேரிடும் பொழுது சிதைந்த, உருக் குலைந்த உடல்கள், சிறார்களின் உடல்கள், இரத்தவாடை, மற்றும் சொந்த, பொது உடைமைகள், சமூக நிறுவனங் களின் பேரழிவுகள் என்பன, மனதில் ஊடுருவி, படிமங்க ளாகப் பதிந்து, ஊறி, திரும்பத் திரும்ப இந்த நிகழ்வுகள்
(28)

2.5.
பற்றிய மரணப் படிமங்கள் பிரதிமைகளாக, சிந்தனையிலும் பயங்கரக் கனாக்களிலும் தோன்றும். இப்படிப்பட்ட நிலைக் குட்பட்டவர்கள் அவநம்பிக்கை நிலையில் "நடைப்பினமாக வும்’ ‘உயிருள்ள பினங்களாகவும்" காணப்படுவார்கள் என்று லிப்றன் என்ற உளவியல் விற்பன்னர் குறிப்பிட்டுள் ளார். 1987ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் யாழ்ப்பாணத்தில் நிலவிய பயங்கர மரணச் சூழலில் ஒரு முதிர்ந்த அனுபூதி மான் தாம் கண்ட காட்சிகளை, "உண்மையாகவே, காளி அம்மாள் எங்கள் வீதிகளில் தலைவிரித்துத் தாண்டவம் ஆடியதைக் காணக்கூடியதாக இருந்தது" என்று வெளிப் படுத்தினார்.
சித்திரவதை, போர்ச் சூழற் காரணிகளில், சித்திரவதை யானது மிகக் கடுமையானதும், உடல் உள விளைவுகளை ஏற்படுத்துவதில் வலிமையானதும், முதன்மை பெறுவது மாகும். மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு சித்திர வதையானது தமது பகைவர்களைத் தண்டிக்கவும், அடித்து இரகசியங்களை வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் மற்றும் மக்களைத் தங்கள் கொள்கைகள், மதம் போன்ற வற்றிலிருந்து வற்புறுத்தி மாற்றவும், நெறிப்படுத்தவும், பயங்கரமான ஆயுதமாக உபயோகிக்கப்பட்டது. அண்மைக் காலங்களில் இக்காரணங்களுடன் ஒரு தனி மனிதனின் ஆளுமையைத் தகர்த்து, சிதைத்து, சின்னாபின்னமாக்கவும், இப்பயன்கரவாதத்தால் ஆதிக்கக் கட்டுப்பாட்டினை நிலை நாட்டவும், உலகின் பல பாகங்களில் உபயோகிக்கப்படு கின்றது. ஆயினும் இவ்வாறாகப் பயங்கர வன்முறைக ளால் அடக்கப்படும் சமுதாயம், அடிமைப்படுவதை விட, எதிர்மறையாக, எதிர்த்துக் கிளர்ந்து எழுவது சரித்திரம் புகட்டும் ஒரு முக்கிய பாடமாகும்.
சித்திரவதைகளை உடல், உள ரீதியாகப் பிரித்து வகுக்க லாம். சித்திரவதையாளன் தான் கையாளும் வன்முறை களால், பாதிக்கப்படுபவரின் உடலில் ஏற்படும் நோவி னுாடாக அவரின் மனத்தை அடைய வழி தேடிக்கொள் கிறான். நோவினை உண்டாக்குவதற்குக் கை, கால், பொல்லுகள், சப்பாத்துக்கள், மண் நிரப்பப்பட்ட எஸ் லோன் குழாய்கள், சங்கிலிகள். துப்பாக்கியின் அடிப்பாகம் போன்றவற்றால்; உடலின் வெவ்வேறு பகுதிகளில் குறிப் பாகத் தலை, நெஞ்சு, மூக்கு, அடிப்பாதம், பாலியல் உறுப்புக்கள் முதலியவற்றில் பலமாகத் தாக்குதல்
(29)

Page 29
பவர்ஜரி நேரமாக வெவ்வேறு நிலைகளிற் கிட்டித் தொங்கவிடல்; மலவாசலினூடாகக் Gai Talk (FFT Carr Garrij போத்தல், இரும்புக்கம்பிஎன் போன்றவற்றினை உட்செலுத் துதல், மிளகாய்ப் புகை போன்றவற்றினைப் பாவித்து மூச்சுத்தினறு வைத்தில், புண்களில் மிளகாய், TIL அழுக்கு போன்றவற்றைத் தேய்த்தல்; நகர்கண்ணுகுக் கீழ் ஊசிகளை ஏற்றுதல். சுருட்டு, சிகறெற் போன்றவற் நாற் சுடுதல் போன்ற மனதினாற் கற்பனை பண்னக் கூடிய எல்லா முறைகளும் பாவிக்கப்பட்டுள்ளன. ஆண் மைக் காலத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை ஸ்தாபனங்களினால் ஏற்படுத்தப்பட்ட ராஜ தந்திர மற்றும் மனிதாபிமான அழுத்துங் காரணமாகக் கண்டுபிடிக்கக் கூடிய உடல் வடுக்களை மன்றக்கவும் மற்றும் நோவினைக் கூறுபடுத்தவும் பல நவீன முறைகள் கையாளப்பட்டுள்ளன. மின்சாரத்தைச் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குச் (வாய், பாலியல், உறுப்புக்களின் சீதச்சவ்வு) செலுத்துதல் இப்போது பாணியாகி விட்டது.
உடல் ரீதியான சித்திரவதைகளுடன் உளரீதியான முறை சுள் இக்காலங்களில் கூடுதலாக உபயோகிக்கப்படுகின்றன. பலதரப்பட்ட திட்டமிடப்பட்ட ரீதியில் ஒரு மனிதனின் அத்தியாவசியமான தேவைகளை ஒழுங்காக வழங்காது மனக்கைத் துன்புறுத்தல் இதிலடங்கும். இவ்வாறான இன்மை முறைகளுக்குச் சில உதாரணங்கள் பின்வருமாறு:
-உண்வு (பட்டி gif போடன், குறைந்த அளவு, நாளுக்கு ஒது முறை, போஷாக்கில்லா, நிறைவில்லா அல்லது சத்தில்வா உணவு, ருசியில்லா உணவு, அழுக்கு, கல்சேர்ந்த அல்லது பழைய உணவு
-நீர் (குடிப்பதற்கும், பாவனைக்கும் குறைந்த அளவு அழுக்கு)
虚f)。
-இடம் (விசாலமற்ற, ஒளியற்ற, காற்றோட்டமில்லா இடங் களில் அடைத்து வைத்தல், குழிகளில் தங்க வைத்தல், சிறிய இடத்தில் அதிகம் பேரை நெருங்க அடைத்து வைத்தல்)
-மலரிலம் (கழித்தலுக்கு நேரம், இடம் கொடாமை; பொருத்த
மற்ற இடம் வசதியின்மை)
-ஆரோக்கியம் (தொற்றுநோய்கள், சீழ்ப்புண்கள், மருத்துவ
வசதியின்மை)
(30)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-தொடர்புகள் (உறவினருடன் மற்றும் வெகுஜன சாதனத்
தாவல்களுடன் தொடர்பற்றுப் போதல், தனிமையாக வைக் கப்படுதல்) .
-நித்திரை, ஓய்வு (தொடர்ச்சியான வெளிச்சம் அல்லது
இருள், நித்திரை கொள்ளவிடாது தடுத்தல்).
= சுதந்திரம், உரிமைகள் காரணமின்றி, தொடரீபின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்தல், அடிப்பாட மனித உரிமைகளைக் கொடாமை).
-அர்த்தம் (அர்த்தமற்ற நெறிமுறைகளைப் பின்பற்றச் செய் தல், காரணமற்றுத் தண்டித்தல், ஒரு வரை ஒருவர் சாட் டிக் கொடுக்க ஊக்குவித்தன், குற்ற உணர்வுகளை ஏற் படுத்தல்).
- யதாரித்த உணர்வு (போலியான மரணதண்டனை, உற வினர்கள், நண்பர்கள் சுடப்படுவர் கைது செய்யப்படுவர் ான அச்சுறுத்தல், சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என்று பயமுறுத்தல்)
- மனவுறுதி (மேல் குறிப்பிட்டவற்றை உண்மையாகக் கண்
முன் நடைமுறைப்படுத்துதல்)
-மன இறைமை (பகையானதும் நட்பானதும் போன்ற விசா ரணை, பிரசாரங்கள் மூலம் மனத்தை மாற்றுதல், மூளைச் சலவை மற்றும் மருந்துகளின் மூலம் ஒரு மயக்க நிலையினை ஏற்படுத்திப் பலவிதமான தகவல்களைப் பெற முயற்சித்தல்). இப்படிப்பட்ட பாரதூரமான திட்டமிடப்பட்ட வன்முறை ாளால் சகலரதும் மன இறைமைப்பாட்டையும், சுயமரி யாதை, சுயமதிப்பு, கெளரவம் போன்றவற்றையும், அடிப் படை ஆளுமை, தற்குறி, சுய அடையாளம் என்பவற்றையும் காலப்போக்கிற் சிதைத்து, பாதிக்கப்பட்டவரில் ஒர் உடைந்து போன உதவியற்ற அடிமைப்பட்ட மன நிலையினை உண் டாக்க முயலுவர். பலர் சித்திரவதையிலிருந்து உயிருடன் தப்புவதற்கில்லை. தப்புவோர் மனம் உடைந்த நிலையில் சன் பிரஜைகளுக்கும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கும் அச் சுறுத்தலாக விடுதலை செய்யப்படுவர். சித்திரவதைக்கு உட் படுத்தப்படுபவர் பலவிதமான உடல், உளப் பாதிப்புகளுக் கும், நோய்களுக்கும் ஆட்படுவதைப் பல ஆய்வுகள் நிரூபித்
(31)

Page 30
துள்ளன. மேலும் இவர்கள் உறவுகளிலும், குடும்ப சமூ வாழ்விலும் சிக்கல்களுக்கு ஆட்படுவர். மற்றவர்களில் ஒரு சந்தேக நோக்கு, இலகுவிற் கோபித்தல், தொடர் வேதுை களில் ஈடுபடும் ஆற்றலை இழத்தல், மற்றும் ஒதுங்கி வாழும் தன்மை போன்றவை இவர்கள் வாழ்க்கையை மீள் தொடர்வதைத் தடுக்கும்.
சித்திரவதையாளரும் அவர்களின் பின்னணியில் இயர் கும் ஸ்தாபனமும் தங்களால் வெற்றிகொள்ள முடியாத பகை வன் மேல் இருக்கும் ஆதிதிரத்தையும் கோபத்தையும் சாதி கும் முகமாகப் பெரும்பாலும், ஒருவித தொடர்புமற்ற, ஒரு குற்றமும் செப்யாத பொதுமக்கள் மீதும், தடுப்புக்காவலி விருப்போர்மீதும் பலாதிகாரம் பிரயோகித்து, துன்புறுத்தி வேதானயை விளைவித்துத் திருப்தி பெறுவர். சித்திரவருது யாளர்கள் இன்னொரு உயிரினத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகிய துன்பியல் ஆளுமைக் கோளாறை உடைய வர்களாகவோ அல்லது அதிகாரக் கட்டளையைப் பின்பற் றும் அடிமைத்தனமாகிய அதிகார ஆளுமை உடையவர்க ளாகவோ இருக்கலாம். மற்றும் சீாதாரண ஆளுமை உடைய சித்திரவதையாளர், சித்திரவதைக்குட்படுத்துவோரைப் பக்ரீர் ாரவாத சமூக விரோதிகள் என்று முத்திரையிட்டு, கீழ்மைப்படுத்தி அவர்களை மனிதராக நோக்காமங் குற்ற வாளிகளாகக் கணிப்பர். இவர்கள் மறைத்து வைத்திருக கும் முக்கிய இரகசியத் தகவல்களை வெளிப்படுத்த வேகப் டியது தமது சமூகப் பணி அல்லது கடமை என்று நியாயம் சுற்பித்து, போலிச் சாட்டுக் கூறி, மனிதாபிமான மற்ற செயல்களை நியாயமானவை எனத் தமக்குட் சமாளித்துக் கொள்வர். ஆனால் சித்திரவதையாளர்களும் காலக்கிரமித் நிக், இப்பிறப்பிலே பாதிக்கப்பட்டுத் தங்கள் அடிப்படை விழுமியங்களில் உறுதியற்ற நிலை தோன்றி, மெய்ப்படுத் தில் உறவுகளில் சச்சரவுகள் மதுபானத்திற்கு அடிமையா தில், பயங்கரக் அனாக்கள், பதகளிப்பு, சந்தேகம், குற்ற உணர்வு, போன்ற உள வியாதிகளுக்கும் உளம் சார் Lது நோய்களுக்கும் ஆளாவர்.
இப்போரிலும் இவ்வகையான கொடூரமான, மனித நேயத்திற் கெதிரான முறை பல்வேறு பகுதியினராலும் கையாளப்பட்டுள்ளது. முக்கியமாக இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட அநேக தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குட் படுத்தப்பட்டனர். இப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட
(32)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓர் ஆய்வில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றவர்கள். உடல், உளப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டனர். கடுத்து வைக்கப்பட்ட சகலரும் சிந்திர வதைக்குட்படுத்தப்பட்டதை நிரூபிக்கக்கூடியதாக இருந்து அவர்களிற் கானப்பட்ட உடல், உளப் பாதிப்புக்கள் அட்ட வனை 3இல் கொடுகிவிப்பட்டுள்ளேன்.
உ-ம்: ஒரு பல்கலைக்கழக மாணவன் இராணுவத்திாற்
கைது செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களிலே தடுத்து வைக்கப்பட்டுக் கடைசியாகப் பூசாவிற்கு அனுப்பப்பட்டார்" இவர் சிறையிலிருந்த சாட்டு மாதங்களில் பலவினமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் பலருடன் ஒரு சிறு அறைக்குள் நெருக்கமாக அடைத்து வைக்கப்படுகிங் நிர்வாணமாக வைக்கப்படுதல், சப்பாத்துக்களால் உதையப் படுதல், இரும்புப் பட்டி, மரக்கட்டை தடி, முடிச்சுக்கம்பி துவக்கின் அடிப்பாகம், எஸ்வொன் குழாய் முதலியவற்றால் தலை, முகம், முட்டுக்கள் போன்ற உறுப்புக்களில் அடித்து மயங்கிய உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுதல் மற்றும் தலைகீழாகவும்,வேறு நிலைகளிலும் நீண்டநேரமாகத் தொங்க விடல்; உலாவு, நீர் அருந்தக் கொடுக்கப்படாமை மிளகாய்த் தூள் ஆாட்டப்படல் குருதி நோய்ந்த உடைகளை உண்னு மாறு செய்யப்படல்; தன் சலத்தினை நக்கப்பண்ணுதல் போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டார். இப்படியான சித்திர வதைகளால் இவரின் சொண்டிலிருந்து குருதிப் பெருக்கம் தேர்ந்ததுடன் வீங்கிய முகம் மற்றும் கால்களில் ஏற்பட்ட விக்கத்தாலும் நோவாலும் நடக்கவியலாது மற்றவர்களால் இழுத்துச் செல்ல வேண்டிய நில்ைபில் பலகாலம் அவஸ்தைப் பட்டார். "விடுதலையானதும், பல்கலைக்கழகத்திற் சேர்ந்து தம் வாழ்க்கையைத் தொடர முயற்சி செய்தும் மனத்தினை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியாமல் அவ்வற்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதை திரும்பத் திரும்ப ம ன க் தில் நினைவுகளாகவும் பிரதிமைகளாகவும் ஆண்டுருவி, பீதி உணர்வு களாக ( வாய் காய்தல், உலர்தல், வியர்வை தடுக்கம் படபடப்பு, மயக்கம் ) வெளிப்பட்டன. இவற்றை விளக்கும் போது மயங்கி உணர்வற்றுப் போனார். ஒத்த நிகழ்வுகள் காட்சிகள், சின்னங்கள் போன்றவை தம் பழைய அதுபவங் களை ஞாபகமூட்டும்போது இவை முன்விைய சம்பவங்களின் நினைவுகளையும், உணர்ச்சிகளையும் தூள் டி விட்டன. உதாரணமாக, பல்கலைக்கழகத்திலிருந்து கம்பி வனங்கள் மின்கம்பி, சில உணவு வகைகள் பூசாவில் கிடைத்த பாண்,
(33)

Page 31
சித்திரவதையின் விளைவுகள்
(அட்டவணை 3)
உடல் விளைவுகள்
பலவீனம்
நிறைகுறைதல் நாட்பட்ட தலையிடி பார்வைக் கோளாறு சர்ம வியாதிகள் நெஞ்சு நோ கேட்டற் குறைபாடு கை கால் குத்தும், உழைவும் எலும்பு முறிவு, வியாதிகள்
உள விளைவுகள்
பதகளிப்பு அறிகுறிகள்
திரும்பத் திரும்ப ஊடுருவும் நெருக்கீட்டின் நினைவுகள் . ஞாபகக் குறைபாடும் மனதை ஒருமுகப்படுத்த இயலாமையும் 76%
உளச்சோர்வு அறிகுறிகள்
பழைய சம்பவங்களை ஞாபகமூட்டும்பொழுது உணர்ச்சிகள் -
தீவிரமடையும் நிலை
தூக்கக் கோளாறுகள் 5.9% குறைந்த தற்கணிப்பு, சந்தேக நோக்கம், அவநம்பிக்கை 岳 கோபமும், வன்செயல் நிலையும் 46%. நடத்தை ஆளுமை மாற்றங்களும், சமூகத்தில் இருந்து -
ஒதுங்குதலும் 38Zሬ . பாலியற் கோளாறுகள் 2.5%
(34)
 
 

1.2, 6.
பருப்பு), பிற்பகல் 2 மணி (பூசாவில் உணவு வழங்கப்படும் நேரம்), அதிகாலைப் பொழுது (நாளாந்த கடன்களுக்கு அனுப்பப்படும் நேரம்), மற்றும் வருடத்தில் வரும் கைது பெப்பட்ட தினம், இராணுவ செயற்பாட்டு நிலை (Arför வளைப்பு, தேடுதல், சண்டையின் சத்தம், பதற்றநிலை, எறிகணை, வெடிச்சத்தங்கள்) போன்றவை பழைய அவஸ்தை யினைத் தோற்றுவித்தன. இவ்வாறான ஞாபகங்களையும் நிகழ்வுகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு மிகுந்த பிரயாசை யுடன் முயற்சி செய்தும், பழைய நினைவுகளும், படிமம் களும், மனத்தில் ஊடுருவி அது காரணமாகப் பீதியும் அதனு டன் சார்ந்த மெய்ப்பாட்டு அறிகுறிகளும் இவரில் முடுக்கி விடப்பட்டன. இரவில் குழப்பமான் தூக்கத்துடன், பயங்கரக் கனாக்களினால் அடிக்கடி குளறி விட்டாரையும் மற்றோரை பும் எழுப்பினார். எப்பொழுதும் அவர் ஒரு மனச்சோர்வுடன் ஒரப்பட்டார். ஆழ்ந்த சோகமும் தனிமைப்படுத்தப் பட்ட மரத்த உணர்வும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை யின்மையும் "வாழ்வின் இறுதி எ ல்  ைல க்கு வந்து டேன்" என்ற எண்ணமும் தற்கொலை நினைவு அளும் தோன்றத் தொடங்கின. ஒரு பய உணர்ச்சியும் பாது அாப்பற்ற உணர்வும் அவரில் எப்பொழுதுமே காணப்பட்ட தால், சிறு சம்பவங்களுக்கும் சினத்தினால் தூண்டப்பட்டு பொருட்களை உடைத்து வன்செயல்களிலும் ஈடுபடும் நிலை தோன்றியது. சக மாணவர்களுடன் பழகி, சிநேகிதங்களை ஏற்படுத்துவதிலும், தம் குடும்பத்தவர்களுடன் உறவுகளைச் சுமுகமான நிலையில் வைத்துக் கொள்வதிலும் பிரச்சினை கள் உருவாகின. ஆனால் அவரில் ஒரு பலமான சமூகசேவை மனப்பான்மை உருவாகியது. இதனால் எப்போதும் மற்றவரி களுக்கு உதவ விரும்பினார். மூன்று தடவைகள் இரத்த தானம் செய்திருந்தார். மருந்து, உளவளத்துணை, காலம் போன்றவற்றின் உதவியினால் படிப்படியாகக் குணமடைத் தார். ஆயினும் முன்ளேய பயங்கர அநுபவத்தினை நினை வூட்டும் அல்லது அதனுடன் ஒத்த நினைவுகள், மற்றும் தூண்டல்கள் என்பன பழைய பதகளிப்பையும் R_ETTJF (FITrfganal பும் மீள மேலோங்கச் செய்து, சித்திரவதையின் காட்சிகளை 566TÓ நிலையில் நினைவுகளாகவும் பிரதிமைகளாகவும் இரவில் பயங்கரக் களஈக்களாகவும் மனதில் ஊடுருவச் செய்தன.
கற்பழிப்பு போரின் விளைவாக, பெண் குலத்திற்கு மிகக் கொடூரமான அச்சுறுத்தலாகவும் நெருக்கீடாகவும் இருந்தது பாலியல் வன்முறையாகும். குறிப்பாக இப்பிரதேசத்தில்
(35)

Page 32
1987ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இந்திய இராணுவ
நடவடிக்கையின்போது பல பெண்கள் மானபங்கமாக்கப்பட் டனர். இவ்வாறான பாலியற் பலாத்காரம் அவர்களில் பாரதூரமான உளத்தாக்கத்தை உண்டாக்கியது. அதைவிட
நெருங்கிய உறவினரிலும், குறிப்பாா பெற்றோரில் அல்லது விவாகமாகியவஈரப் பொறுத்தவரை கனவனிலும் பாதசு விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கு மேல், சமூக ரீதியில்
பெண்களிடையே பாதுகாப்பற்ற பலவீன பாதிக்கப்படக் கூடிய) உணர்வை உருவாக்கி, ஒரு பாலியற் பதகளிப்பு
நிலைக்குத் தள்ளியது. அக்காலத்தில் பல பெண்கள் தற்பாது
காப்பு நடவடிக்கைகள் எடுத்ததையும், பயத்தால் இடம்
பெயர்ந்து வெளி இடங்களுக்குப் பாதுகாப்புத் தேடி ஓடியதை
யும் கானகபீடிய நாக இருந்தது.
பாலியன் வன்முறையானது ஆதிக்கம், கோபம், பலாத் காரம் அடங்கிய உயிரியல் இயல்பூக்கச் சக்தி போன்ற வற்றை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும். போரின் நெருக்கீடுகளினால் ஏற்படும் இவ்வகையான மறக்குணங்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது நோயியல் வழியாகப் பாலி பல் வன்முறையாக வெடிக்கும். கற்பழிக்கப்படுபவள் தன் உயிருக்கு அச்சுறுத்தல், ஒரு பூரண உதவியற்ற பலவீனமான நிலையையும் மற்றும் தன் உடல் அந்த அரக் கனி ன் கோபத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யும் பாவனைப் பொருளாக உபயோகிக்கப்படுவதையும் ஓர் மூழ்கடிக்கப்பட்ட கடும் பீதி உணர்வுடன் அனுபவிக்கின்றாள். பலர் இச் சந்தர்ப்பங்களில் ம ய ங் கி உணர்வற்றுப் போகிறார்கள், பொதுவாக பனாத்காரத்திற்கு ஆளாகுபவர் அநுபவிக்கும் உளத்தாக்கம் பாவியல் வன்முறைக்கும் பொருந்தும், ஆனால் பாலியல் வன்முறையில் இதற்குக் கூடுதலாக, ஒரு பெண்ணின் உடனின் நெருங்கிய இறைமைப்பாடு, மானம், தன்ாம்பிக்கை போன்ற அடிப்படை உண ரீ வ ச ரி அத்துமீறப்பட்டுச் சிதைக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பெண் தன்மதிப்பு, கெளரவம், பாதுகாப்பு உணர்வு, கற்பு மானம், சமூக அந்தஸ்து போன்றவற்றை இழந்து, சமுதாயத்தாற் புறக் கனணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் நிலைக்கு ஆளாகிறாள்.
கற்பழிப்பால் ஏற்படும் உள எதிர்த்தாக்கத்ாத மூன்று படிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக, அதிர்ச்சியுடன் ஒரு சிகைத்துப்போன் அஸ்லது மரத்துப்போன, நடந்தவற்றை நம்பமுடியாத உணர்வினால், அவளின் சாதாரண வாழ்க்கை
(36)
 

ஸ்தம்பிதம் அடையும். பேச முடியாதி நிலையில் மூச்சுத் திணறல், விம்மி விம்மி அழுதல் போன்றவை நடைபெதும். அடுத்தபடியாக ஓர் ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டு, ஒதுங்கி, குற்ற உணர்வுடன் உடல் சார்ந்த மெய்ப்பாட்டு முறையீடுகளை வெளிப்படுத்தலாம். இறுதியான மீள்வுப் படியில், கணிசமானோர் இயல்பு வாழ்க்கைக்கு முழுமை பாகத் திரும்ப முடியாமல், நடந்த சம்பவத்தின் தாக்கத்திற் சிக்குண்டு, மாவடு நிலையில் நிரந்தரமாக வாழ்வர். கற்பழிப் பின் நீண்டகால விளைவுகளில், மனச்சோர்வு (40%), மெய்ப் படுத்தல், பாலியற் கோளாறுகள் கற்பழிப்பைப் பற்றிய அச்ச நோய், செயலாற்றல் திறன் குறைவு, சமூக இயைபாகாமை மற்றும் தற்கொலை போன்றவை முக்கியமானவை.
இதற்கு மேல், பெண்ணின் அடிப்பளிடப் பண்பாகிய கற்பை உயிருடன் சமமாக மதிப்பிடும் தமிழ்ச் சமூகத்தில் கற்பழிக்கப்படுபவள் பாரதூரமான தாக்கங்களுக்குப் பாத்திர மாகிறாள். தன்னுடைய சம்மதமின்றி, பலாத்காரமாக, போரின் பயங்கரச் சூழலில், தன் கற்பை இழந்திருந்தாலும் எமது சமுதாயம் அப்பெண்னைக் கடுமையாகத் தண்டிக்கின் றது. விவாகமாகாத இளம் பெண்களுக்குக் கல்யானை வாய்ப்பே இல்லாமற் போகின்றது: விவாகமானவர், கனவ னாற் புறக்கணிக்கப்பட்டு விலுக்கி வைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இ த ன T ல், கற்பழிக்கப்படுவோரிற் பெரும்பாலோர் அந்நிகழ்வை முறையிடாமல், மெளனமாக, தமக்குள் வேதனையை அடக்கி விடுவர். சிலர் இவ்வாறான மானபங்கத்தால் தற்கொலை செய் தகதக் கானக்கூடியதாகி இருந்தது. வேறு சிவர், சமூகக் களங்க மனப்பான்கடதயாங் குற்ற உணர்வுடன் வேண்டப்படாதவராக ஒதுங்கி ஒளித்து வாழ்வதையும் சமூக அழுத்தங்களால் வெளி இடங்களுக்குத் தப்பிச் ஒரல்வதையும் அவதானிக்கக் கூடியதிாசி இருந்தது.
மறைமுகமான தாக்கம் போரினால் உண்டாகும் நேரடியா ஏதும் தீவிரமானதுமான் நெருக்கீடுகளையும் பாதிப்புக்களை பும் விட மறைமுக விளைவுகளும், அதன் வழித்தோன்றும் நெருக்கீடுகளும் மனித ஆரோக்கியத்தின் உடல், உள, சமூன நன்னிலைகளில் புரையோடிய காயம்" போன்ற ஒரு நிவை எவை ஏற்படுத்த வவ்வனவாகும். நிகழ்வுற்றுக்கொண்டிருக் கும் நீண்டகாலப் போரானது "தி மக்களின் பொருளா தாரத்திற் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி அவர்களிற் :மான ஒரு தொகையினரைப் படிப்படியாக சிறுமி
(37)

Page 33
அரக்கனின் கோரப்பிடியிலே ஒக் வைத்துள்ளது. வறுமை யின் காரணமாக அத்தியாவசிய தேவைகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது தவிக்கும் மக்களின் உள நெருக் கீட்டு நிலைாளை நாம் அவதானிக்கும்போது, 'கொடிது கொடிது வறுமை கொடிது", "இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள் செல்வாது அவன் வாயிற் சொல்" எனும் பாக்களின் கருத்து நிரர்சன மாசுப் புலனாகின்றது. இன்றைய போர்ச் சூழவினால் உரு வாகியிருக்கும் தொழில் இழப்பும் வேலை வாய்ப்பிள்பை பும் மக்கங்கள அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட் டம் அடையும் நிலைக்குட்படுத்தியிருக்கும் அதே வேளை, அவர்கள் ஏனைய மூலாதார தேவைகளைப் பற்றி அக்கறை செலுத்த முடியாத தன்மையினை ஏற்படுத்தியுள்ளது.
வட, கிழக்குப் பகுதியினைப் பொறுத்தவரை குறிப்பாக மீன் பிடித் தொழிலாளர்கள் எமக்காரர். நாளாந்தக் கூலிகள் என் போர் தமது தொழில் வருவாயினை முற்றாகி இழந்து விட்டனர். இதனை விட மூலவளப் பற்றாக்குறையினாலும் பெரிய தொழில் நிறுவனங்கள் அழிவுற்றமையினாலும் தச்சு வேலை, மேசன் வேலை, இயந்திர வாகனங்களைத் திருத் தும் வேவை, உலோகங்களை ஒட்டும், பூச்சு வேலை போன் றவை பாதிப்புக்குள்ளாயின. பாரிய தொழிற்சாலைகளான சீமெந்துத் தொழிற்சாலை, அஸ்பெஸ்ற்றஸ் தொழிற்சாவை போன்றவற்றின் செயலிழப்பு, பயிர் செய்யக்கூடிய நிலங் களிலிருந்து மக்கள் இடம் பெயர்தல். கடலோரப் பகுதி மக்கள் குடிபெயர்ந் நிமை, தடைசெய்யப்பட்ட கடன் நிலப் பாதுகாப்பு வலயங்கள், பசளை எரிபொருள், மின்சார மின்மை போன்ற காரணிகள் வாய்ப்பான தொழில்களின் வருவாயிற் கூட இழப்பிளைத் தோற்றுவித்துள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் தங்கள் மகவுகளைப்போற் பேணிவளர்த்த நெல், மற்றும் விளை பொருட்களின் அறு வடைச் சமயத்தில் அவற்றின் பயனைப்பெற முடியாது தடுக்கப்பட்டனர். வட கிழக்குப் பகுதி உற்பத்திப் பொருட் கள் எவற்றையும் முறையாகச் சத்தைப்படுத்த (Pபுயாத நிலை உருவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணிகளினால் உருவாகும் பொரு ளாதாரச் சீரழிவும், அதன் நேரடி விளைவான வேறுஎமயும் எமது மக்களில் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மாரி, பாலூட்
(38)

டும் அன்நாயர், சிறார்கள் என்போரில் போஷாக்கின்மை யினைத் தோற்றுவித்துள்ளன. இதன் பக்க விளைவாக பக் களில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவுபடுதலாலும் தடுப்பூசி மருந்துகளும் ஏனைய மருந்துகளும் போதுமளவு நிதி டயாளிம யாலும் மக்களிற் பெருந்தொகையினர் நோய்வாய்ப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடரும் போராலும், காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் தடைகள் போக்குவரத் துக் கஷ்டங்கள் போன்றவற்றாலும் நேரும் அத்தியாவசியப் பொருட் பற்றாக்குறையும், அதிகரிப்பும் நாளாந்த வாழ்க்கை யையே ஒரு போராட்டமாக மாற்றிவிடுகின்றன.
தத்தம் தொழில்களில் உற்சாகமாக ஈடுபட்டு உழைத்த பலர் வேலையின்மையால் வீணாக அங்கவாய்த்துத் தங்கள் நாட்களைச் சும்மா கழிக்க நிர்ப்பந்திக்கப்படும்பொழுது விரக்தியும் வெறுப்பும் உண்டாவது இயற்கை. இதனுடன் வருமானமின்மையும் பொருளாதாரக் கஷ்டங்களும் அவர் களின் நிலையைக் கூடுதலாக மோசமாக்கும். இவ்வாறான பல நீண்டகால நெருக்கீடுகள் காலக்கிரமத்தில் உறவுகளிலே பலவிதமான தப்பபிப்பிராயங்களையும், உரசல்களையும் உருவாக்கிக் கனவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற குடும்ப, சமூக தொடர்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும், மேற்குறிப்பிட்டவைகள், போர் ஒன்றினால் ஏற் படும் நேரடியான உயிர் உடைமை இழப்புக்களைப் போன்று வெளிப்படையான நெருக்கீடுகளாகத் தோன்றாவிடினும் இவற்றின் ஒன்றுடன் ஒன்று தொடர்புற்ற தாக்கமானதி மனித வாழ்வின் மூலவேரினைப் படிப்படியாக அரித்தெடுத்துச் சின்னாபின்னப் படுத்தத்தக்க வல்லமை கொண்டதாகும்.
1 . 3 . மனவடுவுக்குப் பிற்பட்ட சூழல்
நெருக்கீட்டால் வரும் மனவடுவுக்கு உட்படுவோர் குண
மடைவதற்குத் தொடர்ந்து நிலவும் சூழ்நிலை மிக முக்கிய
மானது.
1. 3. 1. ஆதரவு. பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் தனிநபர்
குடும்ப, சமுதாய, மற்றும் மத அமைப்புக்களின் ஆதரவு என்பன தாக்கற்தின் அடுமையையும், அதிலிருந்து மீட்சி பெறு வதையும் தீர்மானிக்கும். ஆனால் தொடரும் போரால் இவ் வாறான அடிப்படை ஆதரவு சிதைந்து இல்லாமற் போன நிலை நீடிக்கின்றது. பலர் இவ்வாறான இக்கட்டான நேரத் தில் நண்பர்கள், குடும்பத்தினர், சுற்றத்தாரிடம் இருந்து
(39)

Page 34
3.
13.3.
பிரிந்து தனிமைப்படுத்தப் பெறுகின்றனர். உறவினர்கள் இறத்தல் காணாமற் போதல், இடம் பெயர்தல் போன்ற வற்றால் எம் சமுதாயத்தில் ஒர் அடிப்படை அத்திவாரம கத் திகழ்ந்த குடும்பக் கட்டமைப்பும், மேலும் விரிந்த கூட்டு குடும்பக் சட்டமைப்பும் உடைந்துள்ளன. இக்காலத்தில் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர் அகதிகளாக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சம் தேடிப் பிரித்திருப்பதைக் காணலாம். இதைவிட ஆதரவு அளித்த பல முக்கிய சமூக அமைப்புக் ாளும் நிறுவனங்களும் இயங்காமல் ஸ்தம்பிதம் அடைந்தும் இல்லாமலும் போயுள்ளன. இதன் காரணமாகக் குடும்ப சமூக மட்டங்களில் ஈடுகொடுக்க முடியாத பெரும் வெறுமை அல்லது ஒரு சூனியமே நிலவுகின்றது. இவ்வெற்றிடத்ை நிரப்பப் பல புது அமைப்புக்களும் மதக் குழுக்களும் முன் வந்துள்ளன. பற்றுக்கோடு அற்று அல்லற்பட்டு உழலும் மக்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கவர்ந்து ஆறுதலும் ஆதரவும் அளிக்கக்கூடிய மத வழிபாடுகள் இக் காலத்திற் பரவிப் பின்பற்றப்படுவதை அவதானிக்கலாம்.
பாதுகாப்பு.மேலும் நெருக்கீடுகளால் மனம் புண்பட்டோர் பூரணமாகவும் சுவபமாகவும் குணமடைவதற்கு ஒரு பாது காப்பான சூழ ல் தேவைப்படுகிறது. இதனால், பாதிப் படைந்தவர்கள் பலர் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது பாது காப்பையும் அமைதியையும் நேரடி இடம் பெயர்வதை அவ தானிக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆய்வில், சித்திரவதையான் மனவடு நோய்க்குட்பட்டோர் குணமடைவதற்கு, இங்கு நிலவும் நிச்சயமற்ற பதற்றச் சூழ்நிலை மிகமுக்கிய தடை யாக இருப்பதாக முறையிட்டனர். "மீண்டும் எப்பொழுது பிடிபட்டுத் தடுத்து வைக் க ப் பட்டு, சிந்திரவதையைத் திரும்பவும் அநுபவிக்க நேரிடுமோ" என்ற ஏக்கம் பலரை நோய் நிலையிலே தொடர்ந்து வைத்திருந்தது. ஆகவே தொடரும் போர்க்காலச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் பூரணமாகக் குணமடைவர் என்று எதிர்பார்க்க முடியாது எதிர்மறையாக, ஒர் அமைதியான பாதுகாப்பான சூழலில், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்பொழுது, பாதிக்கப்பட் டவர் சுலபமாக, சிகிச்சை இன்றித் தாமாகவே குண மடைவர்.
கலாசாரச் சடங்குகள். முன் குறிப்பிட்டவாறு மரணச் சடங்குகள் இறப்பால் ஏற்படும் சுழிவிரக்கத்தை வெளிப் படுத்தி, பகிர்ந்து, சுற்றத்தாரின் ஆதரவுடன் இழப்பை ஏற்று, வாழ்க்கையைத் தொடர உதவும். அதே போல்
(40)
 
 
 
 
 
 
 
 
 
 

விழாக்கள், கொண்டாட்டங்கள், சடங்குகள் போன்ற சமூகக் கூட்டங்களில் நடந்த நெருக்கீடுகள் சமூக மட்டத்தில் அலசி ஆராயப்பட்டு, சீரணிக்கப்படும். நிகழ்வைப் பற்றிப் பேசி, அதன் தாக்கத்தைப் பகிர்ந்து, இறுதியின் அதற்கு ஓர் அர்த்தம் கற்பிக்கப்பட்டு, சமுதாயத்தின் சரித்திரத்தில் அது சேர்க்கப்படும். இவ்வாறாக நெருக்கீட்டு நிகழ்வு சமூக மட்டத்தில் ஊடகப்படுத்தி ஏற்கப்படல் அதன் தாக்கத்தைத் தEக்கும் ஒரு முக்கிய சமூக முறையாகும். ஆனால் போரால் ஏற்படும் சமூகக் குழப்பத்தால், கலாசாரச் சடங்குகளை ஒழுங்காகவோ சிராகவோ நடாத்த முடியாமற் போக, நெருக்கீடுகளின் உளத்தாக்கங்கள் முடிவுக்குக் கொண்டுவரப் படாமல், தொடர்ந்து நாட்பட்ட சமூக விளைவுகளை உண்டாக்கிய வண்ணம் நீடிக்கும்.
சமூக மனப்பான்மை, போனரப் பற்றியும், துதிற் பாதிப் படைவோரைப் பற்றியும் சமூகத்தில் நிலவும் மனப்பான்மை அவர்கள் நெருக்கீடுகளுக்கு இயைபாகும் தன்மையையும் அவற்றின் தாக்கத்தில் இருந்து மீளும் வாய்ப்புகளையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். போரினாற் பாதிக்கப்பட்டவர் அனுதாபத்துடன் நோக்கப்பட்டு, அr சமூகத்திற்காக வேதனைப்படுகிறார் என்று கணிக்கப்பட்டு, மதிப்புடன் வீரராக ஏற்கப்பட்டால், அவர் குணமடைவது சுலபமாகிவிடும். இதனால், தம் துன்பத்திற்கு ஒர் அர்த்த மும், சமுதாயத்தில் தமக்கு ஒரு முக்கிய பங்கும் இருக் கின்றன என்ற மனநிறைவும் திருப்தியும் அடைவர் எந்ா மறையாகப் போரைப்பற்றி ஒர் உறுதியற்ற எதிர்மறை பாரின் மனப்பான்மை நிலவினால், பாதிக்கப்படுபவர் புறக் கணிக்கப்பட்டு, அது அவரின் விதி என்று அசட்டைப்படுத் தப்பெற்றுக் கைவிடப்படுவார். அவரும் தம் வேதனைக்கு ஓர் அர்த்தமும் காணமுடியாமல் தவிப்பார். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் வியட்னாம் போரைப்பற்றித் தோள் நறிய வெறுப்பும், எதிர்ப்பும் தம் நாட்டிற்காகப் போர் டிரிந்து திரும்பிய இராணுவ வீரரைப் பெரிதும் தாக்கின. அவர்களின் உளப் பாதிப்புகளுக்கு இத்தாக்கம் ஒரு முக்கிய காரணி சான்று கணிக்கப்பட்டது.
போர் ஓய்ந்து சமாதானம் நிலவும் காலத்தில், யுத்தத்தில் ஈடுபட்ட பல பகுதியினரும் சாதாரண சமூக வாழ்க்கைக்குத் திரும்பும்பொழுது, அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவர்களைப் பற்றிய சமூக மனப்பான்மை, மேலும் அவர்
(41)

Page 35
1.3.5
2.
நெருக்கீடுகளின் தாக்கம், சூழல் சம்பந்தமான காரணிகளால் நிர்ணயிக்கப்பட்டு, தனி மனிதனின் மனத்தினூடாகவே பிரதிபலிக்கும் (அட்டவணை 1ஐப் பார்க்க). இம்மனச் செயற்பாடுகளையும், எதிர்த் தாக்கங்களையும், இயக்கப்பாட்டையும் ஆராயும்பொழுது தனி குடும்ப சமூகக் காரணிகளின் முக்கியத்துவம் வெளிப்படும்.
மனித,
களுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்து, பங்கு, வாய்ப்புக்க போன்றவை அவர்களின் நீண்ட கால உளத் தாக்கங்கை நிர்ணயிக்கும். சமூகத்தின் மனப்பான்மையானது பாதிக்க பட்டவர்கள் அமைதியான சூழலில் குணமடைவார்களே என்பதை மட்டுமன்றி, அவர்கள் சமாதான சமூக வாழ்க்ை புடன் இணைந்து செயல்படுவார்களோ அல்லது சாதார வாழ்க்கை முறைகளுக்குத் திரும்ப முடியாமல் புறக்கணி கப்பட்டு வன்முறை, வெளியேற்றம், தற்கொலை போன்ற வற்றிக்குத் தள்ளப்படுவார்களோ என்பதையும் தீர் மானிக்கும்.
இவற்றைவிட சித்திரவதை, சுற்பழிப்பு முதலியவற்றாற் பாதிக்கப்பட்டோர் குணமடைவதற்கும், சமூக வாழ்க்கை நீரோட்டத்திற் கலந்து கொள்வதற்கும் சமூகத்தில் அவர் களைப்பற்றி நிவவும் மனப்பான்மை வழி வகுக்கும். 1987இல் பாலியல் வன்முறைக்குட்பட்டோரை எங்கள் சமுதாயம் வெறுத்து ஒதுக்கியமை, அவர்களில் பாரதூரமான தாக் கங்களை உருவாக்கியதுடன் பலரை வெளிச் சூழல்களில் மறைந்து வாழவும் நிர்ப்பந்தித்தது.
வாய்ப்புக்கள். பாதிப்புற்றோர் தாங்கள் சிதைந்து போன வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப, புனர்வாழ்வு, நிவா ரணம், கடன் வசதிகள், மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் என்பன உதவும், எதிர்மறையாக, தொடரும் போரால் இவ்வாய்ப்புக்கள் இல்லாமற் போனால், அல்லது அந்தியா வசிய சேவைகள், பொது, சமூக பொருளாதார நடை முறைகள் என்பனவற்றிற் குழப்பங்களும், சீர்கோடுகளும் நீடித்தால், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதிலே தாமதம் ஏற்படும்.
மனித குணாதிசயங்கள்
(42)
 
 
 
 
 
 

2.2
பரம்பரைக் காரணிகள்
பரம்பரையாகக் கடத்தப்படும் ஆளுமை குனாதி சயங்கள் இயல்புகள் முதலியன மனதின் தாக்கும் சக்தியை யும் இயைபாகும் ஆற்றலையும் நிர்ணயித்து, நெருக்கீட்டின் தாக்கத்தைத் தீர்மானிக்கும். மேலும் குடும்பத்தில் யாருக் கும் மனநோய் ஏற்பட்டிருந்தால் நெருக்கீடுகளுக்குப் பிறகு பாதிப்படைந்தவராலும் அப்படிப்பட்ட எதிர்த்தாக்காம் உண் டாகும் சாத்தியக் கூறுகள் கூடுதலாகவே காணப்படுகின்றன. அதாவது ஒரு குடும்பத்ாதச் சேர்ந்தவரும் அவர்களின் பரம் LAGT உறவினரும் நெருக்கீட்டு நிலை கா எரி ற் பாவித்த கையாளுகைகளையும், எதிர்கொளும் முறைகளையும், அவற் றால் உண்டாகிய எதிர்த்தாக்கங்களையும், உளநோய்களை யும் ஆராய்ந்தால், அவை பெ ரு ம் பாலு ம் ஒருவிதமான அல்லது ஒரு தன்மையானவையாக அமைவதை அவதானின் கவாம்.
ஆளுமை
ஒரு மனிதரின் குணம், சுபாவம், நடத்தை போன்ற ஆளுமையின் கூறுகள் அவர் நெருக்கீடுகளில் எப்படிச் செயற் படுவார், எப்படிப் பிரச்சினைகளைக் கையாள்வாரி என்றும், அவரின் எதிர்த்தாக்கங்களும், வி ைௗ வுகளும் எப்படி அமையும் என்றும் தீர்மானிக்கும். உதாரணமாக சாத்வீக, இராசத, தமோ குணங்கள் வெவ்வேறு எதிர்த்தாக்கங்களை உருவாக்கும், ஆளுமையில் தமோ குணங்கள் உடையவர் நெருக்கீடுகளுக்குச் சம்மதித்தல், பின்வாங்கல், கீழ்ப்படிதல் அடங்குதல், விட்டுக் கொடுத்தல், ஒதுங்குதல் போன்ற எதிர்த்தாக்க நிலைகளைப் பிரதிபலிப்பர். எதிர்மாறாக இராசத குணமுடையவர் நெரு க் கீ டு க ளில் எதிர்த்தல், போராடுதல், தீவிர செயலாற்றல், அடங்காத்தன்மை ஆகிய வற்றை வெளிப்படுத்துவர். சாத் வீன குணமுடையோர் சம மன நிலையோடு, அமைதியாகச் செயற்படுதல், செவ் விய மதிப்பீடு, யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளல், அகிம்சை வழிகளைக் கையாள்தல் போன்ற அம்சங்களைக் காட்டுவர்.
எப்படியும் சகலரிலும் நெருக்கீடுகளைத் தாங்கு ம் சக்திக்கு எங்ால உண்டு. மிகக் கடுமையான அல்லது நீண்டகால நெருக்கீடுகளுக்குப் பிறகு யாருக்கும் பாதிப்பு
(43)

Page 36
உண்டாகத்தான் செய்யும் (உ-ம் சித்திரவதை), பொதுவ நெருக்கீட்டின் அளவு ஆளுமையின் தன்மையோடு தொடர்பு பட்ட விரத்தில் எதிர்த்தாக்கத்தை உண்டாக்கும் ஆளுமை பிற் பலவீனம் அல்லது குறைபாடுகள் உள்ளவர், சாதாரன் ஆளுமை நெருக்கீடுகளுக்கே நோய்வாய்ப்படுவர். திடமான ஆளுமை உடையவர், அதி தீவிர நெருக்கீடுகளுக்குப் பின்னரே LI TA' TI LI asian l-annu rr.
நெருக்கீடுகளால் தோன்றும் மனவடுக்களைப் பொறுத் மட்டில் நரம்புத்தளர்ச்சி ஆளுமை உடையவர்களில் எதிர் தாக்கங்கள், விளைவுகள் என்பன கூடுதலாகவும், அசாதாரண மாகவும் பிரதிபலிப்பதைக் காணமுடியும். மேலும் ୫୩୩ ஆளுமை உடையவர்கள் எப்பொழுதும் தம்மை மையமா வைத்துச் சம்பவங்களைக் கட்டியும், நடித்தும், கவனத்தை ஈர்க்கச் செயற்படுவர். இவர்கள் நெருக்கீடுகளின் உளத் தாக்கங்களை உடல் ரீதியான மெய்ப்பாட்டு அறிகுறிகளாக மாற்றியோ (உ-ம் மயங்குதல், மூச்சு வாங்குதல், நெஞ்சு நோ, பேசாமை போன்று) அல்லது நனவுப்பகுதியில் அதைப் பிரிவுபடுத்தி (உ-ம் மறதி, உளமாற்றம், உணர்ச்சிகளள் நடத்தையால் வெளிப்படுத்தல் என்பன பிரதிபலிப்பர். எம பிரதேசத்தில் 1983க்குப் பின்பு இசிவு நோயாற் பட்டு வெவ்வேறு மெய்ப்பாட்டு அறிகுறிகளோடு சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு வந்தோரின் எண்ணிக்கை கூடுதலா கக் காணப்பட்டது. போரில் ஈடுபட்ட பெண்களிலும் குமரப் பருவத்தினரிலும் இந்தவிதமான நோயை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கடந்தகால அநுபவங்கள்
முன்பும் இழப்புக்கள் அல்லது நெருக்கீடுகளை அநுபவித் தோரி, மேலும் இழப்புக்களையும் சந்திக்க நேரிடின் அவற் றின் கூட்டுத்தாக்கம் அவர்களின் தாங்கி இபையும் சக்தியை மீறி, உடல் உள நோய்களைத் தோற்றுவிக்கலாம். ஆனால் சிலரில் நெருக்கீடுகளும், பிரச்சினைகளும் அ வ ரி க ளின் வகயாளும், இ  ைச யு ம் தன்மைகளை வெளிப்படுத்தி, மேலாண்மையையும், மனத்திடத்தையும் உருவா க் கி. ஆளுமையின் சாதகமான வளர்வாக்கத்திற்கு வித்திடும். இவ் வாறு அநுபவப்பட்டு முதிர்ந்தவரே நெருக்கீட்டு நிலைகளில் முன்மாதிரியாக நடந்து, சமுதாயத்தைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லத் தகுதி வாய்ந்தவர்களாகின்றனர்.
(44)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. TOT 'N LITT FI TLD
2.4.
அ. நம்பிக்கைகள். நடக்கும் சம்பவங்களில் நேரடிப் பங்கு, அல்லது ஒரு மதத்தில், கொள்கையில், அல்லது இலட்னியத் தில் உறுதியான நம்பிக்கை உடையவர் நெருக்கீடுகளை எதிர் கொள்வதில் ஒர் அர்த்தமும், அதைக் கையாள்வதில் திருப்தி மரம் காண்பர். ஆகவே இவர்களில் நெருக்கீடுகளின் தாக் கங்கள் குறைவாகவே காணப்படும். இப்படியாது அத்திவாரம் இல்லாதவரை நெருக்கீடுகள் திண்டாட வைக்கும் உதாரரை மாசு அண்மையில் எமது பிரதேசத்தில் நடந்த ஆய்வில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட் டோரில், ஒரு காரணமும் இல்லாத அதாவது குற்றுமோ தொடர்போ இல்லாத அப்பாவிகளின் எதிர்த் தாக்கங்களும், உடல், உளப் பாதிப்புக்களும் கூடுதலாகக் காணப்பட்டன.
எதிர்மறையாக நெருக்கீட்டின் தாக்கங்களும், இழப்புக் கரும், அதன் க ச ப் பா என அநுபவங்களும், குறிப்பானது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றபோது, ஒருவரது நம்பிக்கை சுளையும் விசுவாசங்களையும் படிப்படியாக அரித்தெடுத்து, அவநம்பிக்கையான நிர்க்கதி நிலைக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக இறைவனிங் மிகப் பலமான பக்தியும் விசு வாசமும் வைத்திருந்த ஒருவர் தமக்குற்ற காரணமற்ற பேர றிவுகளால் மனமுடைந்து, ஆண்டவன்மேA தான் கொண் டிருந்த அசையாத நம்பிக்கையை இழந்து, மனச்சோர்வு நோய்க்காளாகவாம். அல்லது மேலான ஒரு இலட்சியத்திற் அாசி முழுமூச்சுடன் போராடிய இளைஞன், அதன்பெயரால் நடக்கும் மாறுபட்ட சமூகவிரோதச் செயல்களால் ஏமாற்ற மடைந்து மனமுடைந்து குறிக்கோள் அற்ற நிலையில் தற்கொலை செய்ய முயலலாம்.
ஆ. விழுமியங்கள் எவ்வாறு சில உறுதியான நம்பிக்கைகளும், விழுமியங்களும் ஒரு சமுதாயத்தினைப் போர்நிலைக்கிட்டுச் செல்கின்றனவோ, அதே போன்று போர்க்கால நெருக்கிட்டு நிலைகளும், அது தொடர்பான அநுபவங்களும் அச்சமுதா பத்தின் விழுமியங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும். பொதுவாக வாழ்க்கையின் மனிதன் தன்னையிட்டும், தனது செயல்களிப் பற்றியும் ஒரு சிறந்த மேலாக கணிப்பிருன வைத்திருப்பான். ஏனெனில் இச்சுய மதிப்பு, கெளரவம், தற்குறி மற்றும் சுய திறனியல் போன்றவை அவனுடைய சுய அடையாளத்தில் பின்னிப் பிணைந்த கூறுகளாகவும்
(45)

Page 37
மனித உயிர்வாழ்வின் அடிப்படைத் தேவையாகவும் அமையும். ஆனால் யுத்த நியதியில் செய்யப்படுவன இவ்வகை மேலான விழுமியங்களுக்கு இணைந்து செல்லாது எதிர் மறையாகத் தோன்றுமேயானால், மனித மனத்தில் முரண்பாடுகள் உரு வாகும். உதாரணமாகக் கட்டாயப்படுத்திச் செயற்படும் வன் செயல்களான சித்திரவதை, கொலை போன்றவை அவ ஒனுடைய பழக்கவழக்கங்கள், வளர்க்கப்பட்ட குடும்ப வழி முறைகள் விழுமியங்கள் என்பனவற்றிற்கு ஒவ்வாது, எதிர் மாறாக அமையலாம். இவ்வாறு தன் இயற்கையான சுபா வத்திற்கு எதிராகச் செயற்படும் ஒருவன் தன்னை உணரா மலே பலதரப்பட்ட மனப் போராட்டங்களுக்கும் தர்மசங்கட நிளங்களுக்கும் ஆளாகலாம்.
உ-ம்: இவ்வெழுத்தாளரின் அநுபவத்தில் 1970ஆம் ஆண் டளவில் அமெரிக்காவில் உணவகம் ஒன்றின் சக ஊழியராக வேலை செய்த ஒருவருடன் நெருங்கிப் பழகமுடிந்துது. இவர் சமூகத்தில் இருந்து ஒதுங்கி, தானும் தன்பாடுமாக ஒரு வெறுப் புணர்வுடன் வாழ்ந்து வந்தார். அவருடன் பழகிய பின், அவு ருக்கு நடந்தவற்றைக் கேட்டு அறியக்கூடியதாக இருந்தது. அவர் வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவின் பெரிய குஷ்டு வீச்சு விமானங்களில் (பி = 53) குண்டு வீச்சாளராகக் கடக யாற்றியவர். இவர்கள் பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்டு பல மணித்தியாலங்கள் ஆகாயத்திற் பறந்து, பெரும்பாலும் முகில்களுக்கு மேல் இருந்து, இலக்குகளை நேரடியாகப் பாராமல் நிலப்படங்கள், கருவிகள் மூலம் கணக்கிட்டு, கம்பன குண்டு விச்சு முறையில் குண்டுமாரி பொழிவது வழக்கம் இவ்வாறு இருக்கும் வேனையில், கிடைத்த விடுமுறையை வியட்னாமிற்குச் சென்று தான் "தேசாபிமானத்தால் பேற் கொண்ட பணி யின் விளைவுகளை நேரிற் பார்வையிட பயன்படுத்தினார். அவர் கண்ட பேரழிவுக் காட்சி அவரில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தி மனமுடையும் நிலைக்கு இட்டுச் சென்றது. 4 ட  ைம க் குத் திரும்பியபோதிலும் அவரால் தொடர்ந்து தமது விமானப்படைப் பணியை ஆற்ற முடியவில்லை. காலக்கிரமத்தின் விமாரப்படை விருந்து விலக்கப்பட்டு நாடு திரும்பினார், அவரை #†àT னித்தபொழுது ஒரு வெறுமை நிலையில் குறிக்கோளற்று யந்திரம்போற் செயல்பட்டு வாழ்வதை உய்த்துணர முடித்தது. இதே போன்று இலங்கையின் போர் விமான ஒட்டிகளிலு மனேக் குழப்பங்கள் இருந்ததாகத் தெரியவருகிறது.
(46)
 
 
 
 
 
 
 
 
 

பல ஆய்வுகள். வன்முறைகளிலும் அட்டூழியங்களிலும், ஈடுபடுவோரில் கணிசமான அளவிற்குப் பாதகமான எதிர்த் தாக்கங்கள் ஏற்படுவதை நிரூபித்துள்ளன. முக்கியமாக மெய்ப்படுத்த, ப த கனி ப் புப் போன்ற உளநோய்கள் மனச்சோர்வு, நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் பயங்கரக் க என T க்க ள், மது, போதை வஸ்து மருந்துத் துரிப்பாவனை, சமூகவிரோத ஆளுமை, உறவுகளில் விரிசல் களும் சச்சரவுகளும், பாவியல் கோளாறுகள், தற்கொலை என்பன இதனுள் அடங்கும். மேலும் வன்செயல்களைச் செய்து பழகியதால், இவர்கள் அமைதியான சமூக வாழ்க்கை முறைகளுக்குத் திரும்ப முடியாது, அலுப்பு மற்றும் சோம்பல் தன்மையைத் தவிர்த்து ஒர் எழுச்சி நிலையில் தொடர்ந்து இருப்பதற்காக வன்முறைகளில் ஈடுபடுவது மனவடு நோய் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைப் பருவம். பொதுவாக, பெரியோர்களிலும் பார்க்க சிறார்களில் நெருக்கீடுகளுக்குப் பின் உடன் தாக்கங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. அவர்களின் ஆர்வம், துருவி ஆராயும் ஆவல், கபடமற்ற அப்பாவித் தன்மை, மற்றும் நிகழ்வுகளிள் அர்த்தங்களையும், விளைவுகளையும், உதாரண மாக மரணத்தின் நிரந்தரத்தை) முழுதாகப் புரிந்துகொள் எாமை என்ற குணாதிசயங்களால், நெருக்கீடுஅாளச் சுலப மாகவும், விளையாட்டுத் தன்மையோடும் எதிர்கொள்வர். முக்கியமாசுப் பெ நீ றோ ர் பிள்ளைகளோடு ஆடஇருந்து அவர்களுக்கு ஆதரவளித்து முன் உதாரணமாக நடந்தால் பின்ளைகள் இலகுவாக நெருக்கீடுகளைச் சமாளிப்பர். ஆனால் பெற்றோரிடம் முக்கியமாக, தாயில் இருந்து பிரிந்தோ அல்லது பெற்றோர் பாதிக்கப்பட்டோ இருந்தால், பின்னை அனிலே பாரதூரமான் விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஏனெனில், முழு அறிவாற்றலும் சுதந்திரச் செயலாற்றலும் அடையாத பிள்ளைப் பருவத்தில், பெற்றோர், ஆசிரியர் அல்லது மதிக்கப்படும் பெரியோர், அவர்களுக்கு ஆதாரமாக வும், உதாரணமாகவும் திகழ்வர். நடக்கும் நிகழ்வுகளுக்குக் கற்பிக்கும் அர்த்தத்தையும் அநுபவிக்கவேண்டிய உணர்ச்சி களையும், உணர்வுகளையும் எதிர்கொள்ளும் வழி முறை களையும் பெற்றோர், ஆசிரியர் அல்லது மதிப்புக்குரியவரிடம் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர். ஆகவே, பெற்றோர் உபயோகிக்கும்
(47)

Page 38
பாதகமான கையாள்கைகளும் அவர்களின் உளப் பாதிப்பு களும் பிள்ளைகளுக்குச் சுலபமாகக் கடந்தப்படும்.
மேலும், நீடிக்கும் நாட்பட்ட மாற்றங்கள் உதாரண மாசாத் தாம் பழகிய சூழல், அதாவது சொத்த வீடுகள், சொத்துக்கள், நண்பர்கள், உறவினர்கள், பாடசாலைகள், மற்றும் வாழ்க்கை முறைகளில் இருந்து பிரிந்து, புதிய சூழலில், நிலையில்லாத அகதி வாழ்க்கையைத் தொடர நேரிட்டாள், பிள்ளைகளிற் பலதரப்பட்ட தாக்கங்களை அவதானிக்கலாம். குறிப்பாக, அவர்களின் உணர்ச்சிகளிலும், நடத்தைகளிலும் அசாதாரண மாற்றங்களையும், மனோ சமூக விருத்தியிற் பின்னடைவுகளையும் காணலாம். ஆகவே பிள்ளைகளில், உடல் தாக்கங்களை விட, நீண்டகால விளைவுகளே கூடுதலாக ஏற்படுகின்றது.
இதேபோன்ற போர்ச் சூழலில், பிள்ளைகளுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தும் பொது வா ன நெருக்கீடுகள் மொஸாம்பிக் தேசத்தில் நடத்தப்பட்ட ஆய்விலே தொகுக்கப் பட்டுள்ளன. இது எங்கள் நாட்டு நிலைக்கும் பொருத்த மானதாக அமையும்.
இவையாவன:
-போஷாக்கின்மையும் வறுமையும் (பெற்றோரின் வேலை யின்மை பொருள்ாதாரக் கஷ்டங்கள், வீடுகள், சொத்துக்கள், தோட்டங்கள் போன்றவற்றின் அழிப்பும் அழிவும்:
=நோய்வாய்ப்பட்ட நிலை (சுகாதார சேவைகளின் சீர்கேடுகள், சுற்றாடல் துப்பரவின்மை, தொற்றுநோய்களின் அதிகரிப்பு, நோய் எதிர்க்கும் சக்திக் குறைவு);
-இடம் பெயர்வு (வீடு, பழைய சூழல், பாடசாலைகளில்
இருந்து மாற்றங்கள்}}
-இழப்புக்கள் (பெற்றோரின் இறப்பு, காணாமற் போதல், உறவினர் வீடு, சொத்துக்கள், விளையாட்டு உபகரணங்கள், மிருகங்கள் போன்றவற்றை இழத்தல்);
=வன்முறைகளைக் காணுதல், முக்கியமாகத் தங்கள் குடும்பத் தவர் அல்லது நண்பர்கள் பாதிக்கப்படுவதைக் காணுதல் :
(48)

(பொதுவாக மரணங்கள், மிகக் கொடுரமான விதத்தில் நடப்பன).
உ-ம்: சுடுபடுதல், குண்டுவீச்சுக்கு இலக்காதல், சுத்தி, கோடரிகளால் வெட்டப்படுதல், கொலை செய்யப்படுதலைக் காணுதல், குருதிப் பெருக்கம், வேதனை, நோ, மரண அவஸ்தைகளைக் காணுதல் மற்றும் அங்கவீனப்பட்ட, உருச் குவைந்த, சி  ைத ந் த அல்லது அழுகிய பிரேதங்களைக் காணுதல், தங்கள் வீடுகள் மற்றும் முக்கிய சமூ து நிறுவனங்களின் அழிப்புக்களை அவதானித்தல்)
-வன்முறைகளை நேரடியான அநுபவித்தல் (விமானக் குண்டு வீச்சு, எறிகணைத் தாக்குதல், இராணுவம் தேடி அழிக்கும் நடவடிக்கைகள். சுற்றிவளைப்பு, சித்திரவதை, உயிருக்கு அச்சுறுத்தல், பலாத்காரம்)
- வன்முறைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுதல் (கொலை);
-மேலும் எம் பிரதேசத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள கல்வித்
துறையின் குழப்பங்களையும் குறிப்பிட வேண்டும்.
இடம் பெயர்வால் பாடசாலைகள் அடிக்கடி மாறுதல், பாடசாலைகளின் அழிப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முகாம் களாக உபயோகப்படுத்தல் போன்றவற்றால் வசதியின்மை, குறிக்கோளாகத் திகழ்ந்த தேசியப் பரீட்சைகளைப் பற்றிய நிச்சயமற்ற நிலை, கல்விக்கான ஒழுங்கான, அமைதியான பாதுகாப்பான சூழலின்மை, நாட்டின் நாளாந்த குழப்பங் ாளால் அல்லது பெற்றோரின் அச்சத்தால் மேலும் போக்கு வரத்துப் பிரச்சனைகளால் பாடசாலைக்கு வருகை குறைவு, ஒழுங்கீனம், மாணவர்கள் தடுத்து வைக்கப்படுதல், கடத்தப் படுதல், சேர்க்கப்படுதல், அல்லது வேறு செயல்களில் ஈடுபட வற்புறுத்தப் படுதல், சக மாணவர்கள் வேறு இடங்கள், அல்லது நாடுகளுக்கு வெளியேறுவதைக் காணுதல், கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பின்மை, இடம் பெயர்ந்தோர் வறுமை யால் சீருடைகள், அப்பியாசப் புத்தகங்கள் போன்றவை பெற முடியாததால் படிக்க அனுமதி மறுக்கப்படுதல்,
உ- ம் இரண்டு மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் வலிகாமம் வடக்குப் பகுதியில் சென்ற ஆணி மாதம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த அகதிக் குடும்
(49)

Page 39
LLY LLLLLLLLS SSSLLLLSTHHL LLL SSK SSS TTTT ee L uT TTS SS TSTTT அல்வியைத் தொடர முடியாமல், சன நெருக்கமான சி முகாம்களில் வீணாக அங் சவாய்ப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களின் பெற்றோர் அண்மைப் LITTLEFIT TIEGA வில் அவர்களைச் சேர்க்க முற்பட்டபொழுது சீருடை அப்பியாசப் புத்தகங்கள் இருக்க வேண்டுமென்று அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பொருளாதாரக் கஷ்டங்களா இவற்றைப் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் நிலையி இல்லை. அனுமதி பெற்றாலும் புற மாணவர்கள் uap ாேணவர்களால் புறக்கணிக்கப்பட்டுத் தாழ்வாக நடத்தப் படுவதைக் காணலாம்.
இவ்வாறாகக் கல்வியில் ஏற்பட்ட நெருக்கீட்டு நிர் பால், மானவர்களில் கல்வியில் முந்தி இருந்த ஆர்வம் ஈடுபாடு என்பன காணப்படுவது இல்லை என்று ஆசிரியர்க கூறுகிறார்கள். மேலும் கல்வியால் தாங்கள் அடையும் பயன், அதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய கேள்வி மானவர்கள் மத்தில் எழத் தான் செய்கின்றன. காரணமாக, அல்வி சமுதாய மட்டத்தில் வகித்து முதன்ை பைப் படிப்படியாக இழந்துகொண்டு வருவதைக் காணலாம் கல்வியே ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்டது.
நெருக்கீடுகளால் பிள்ளைகளில் பிரதிபலிக்கும் அ குறிகளை இங்கே ஆராய்வது பின்வருவனவற்றிற்கு மு னோடியாகவும், அவற்றைப் பெரியோர்கள் விளங்குவதற் உதவியாகவும், அமையும், பிள்ளைகளின் உளப்பாதிப்புகை உளர்ச்சிப் பிரச்சினைகள், நடத்தைக் கோளாறுகள் எ வகுத்தல் வழக்கம். இதனுடன் அறிவாற்றற் குறைபாடுகள் யும், உடல்ரீதியான மெய்ப்பாட்டு அறிகுறிகளையும் தொகு தது நன்று. பிள்ளைகளில் உண்டாகும் பிறழ்நிலைவி உற்று நோக்கும்பொழுது, அவர்களின் வயது, உடல் வளர்ச் மனோ சமூக விருத்தி, அறிவாற்றல் முதிர்ச்சி, குண போன்றவற்றைக் கருத்தில் எடுக்கவேண்டும். ஏனெனின் பிள்ளைகளின் வயதிற்கும் விருத்திக்கும் ஏற்றவாறு குறிகள் அவ்வப்பருவத்துை அடிப்படையாகக் கொண் தோன்றுவதை அவதானிக்கலாம். மேலும் முன் அண்ட நிலையில் இருந்து மாற்றம், பின்னடைவு போன்றவை மி முக்கியமான அறிகுறிகள் ஆகும்.
மெய்ப்பாட்டு அறிகுறிகள். நெருக்கீட்டுத் தாக்கங்களா எழும் மனப் பாதிப்புக்கள் சில வேளைகளில் உடல் ரீதியா
(50)
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிப்படலாம். நெருக்கீடுகளுக்குப் பின் பாதிப்படையும் பிள்ளைகளில் பொதுவாகத் தோன்றும் சில மெய்ப்பாட்டு அறிகுறிகள் பின்வருமாறு
தலையிடி, தவை அம்மல், தலைச்சுற்று, மயக்கம், வவி நடுக்கம், நெஞ்சு நோ படபடப்பு, சுவாசிக்கக் கஷ்டம், மூச்சுவாங்கன், முட்டு, பெருமூச்சு விடுதல், வயிற்றுக்குத்து, ஓங்காளம், சத்தி, பசியின்மை, வயிற்றோட்டம், சவம் அடிக் அடி பொதல், மற்றும் உளைவுகள், நோவுகள், விறைப்புகள், அளைப்பு போன்றவையாகும்.
உ -ம் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் மற் றும் இராணுவ நடவடிக்கைகளால் ஒரு பல் வைத்தியரின் குடும்பம் தங்கள் சொந்த விட்டினை விட்டு இடம் பெயர நேர்ந்தது. ஆனால் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை ாளினால் அவர்கள் ஒரு நிரந்தர, பாதுகாப்பான வதிவிட மின்றி ஓர் இடத்திவிருந்து இன்னோர் இடத்திற்குப் பல முறை இடம்பெயர நேரிட்டது. அவர்ாளின் ஒரு வயதுக் குழந்தைக்கு அன்று தொடங்கிய வயிற்றோட்டம் எந்தவித மருத்துவ சிகிச்சைக்கும் ஊட்டுப்படவில்லை. இறுதியாக ஒரு தற்காலிக சமாதான நிலை உருவாகி அவர்கள் தங்கள் விடு திரும்பியதும் அந்த வயிற்றோட்டம் தானாகவே
நின்றுவிட்டது.
பிள்ளைகளில் நெருக்கீட்டின் தாக்கம் நித்திரைக் குழப்ப மாகப் பிரதிபலிக்கலாம். நடந்த நிகழ்வுகள் திரும்பவும் திரும்ப வும் பயங்கரக் கனாக்களாகத் தோன்றி நித்திரையைக் குழப்பவாம். நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை முழு தாக ஏற்றுக்கொள்ள முடியாமலோ, அல்லது தூண்டப் படும் உணர்ச்சிகளால் அதைப்பற்றி நனவில் நினைக்ன இயலாமலோ, போனால், இந்நிகழ்ச்சிகள் கனவிலே படிப் படியாகத் தோன்றி, சீரணித்து ஊடகப்படுத்தப்பட்டு, கடைசி யாக மனதால் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்குக் கொண்டு வரப்படலாம். ஆனால் சில சம்பவங்கள், உதாரணமாக கண் முன் நடந்த பெற்றோரின் அகால மரணங்கள், நிரந்தர மாகப் பிள்ளைகளின் அடி மனத்திற் பதிந்து, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியா ம ல், அந் நிகழ்ச்சிகளின் காட்சிகள் பரிணமித்து, வெவ்வேறு வேடங்களில் மாற்றம் அடைந்து கனாக்களிலே தோன்றும்.
(51)

Page 40
உ-ம்: பொறியியலாளர் ஒருவர் தமது ஆறு வயது எட்டு வயதுமடைந்து பிள்ளைகளின் கண் முன்னாலே ஒ குழுவாங் சங்கிலிகளால் அடித்துக் கொல்லப்பட்டார் அதற்குப் பிறகு அப்பிள்ளைகள் இரவில் அடிக்கடி சத் மிட்டு, வியர்வையால் தோய்ந்து, பயங்கரப் பதற்ற நிலை யில், நித்திரையிலிருந்து எழும்புவதாகத் தாய் முறையிட் டார். நித்திரை மற்றும் சாந்தப் படுத்தும் மருத்துக கொடுத்தும், இக் குழப்பங்கள் தணிவதற்கு நீண்ட காலம் எடுத்தது. ஆயினும் இவ்வாறான மனவடுக்கள் பூரணமாக ஆறிவிட்டன என்று சொல்ல முடியாது.
உணர்ச்சிப் பிரச்சினாகள். கவலை, பயம், அங்கலாய்ப்பு குழப்பம், சோர்வு, நாணம், அஞ்சி ஒதுங்கும் சுபாவம், இலகுவாக அழுதல், தொட்டாற்சுருங்கித் தன்மை, அலகவ பற்ற நிலை, எல்லை மீறிய கோபம், சிறி எதிர்க்கும் தன்மை பெற்றோர், குடும்பத்தவர், சாமாணவர், ஆசிரியர் முதலி
வர்களுடன் உறவுகளில் குறைபாடுஅள், சந்தேகிக்கும் தன்மை போன்றன. இந்த அறிகுறிகள் ஒரு பிள்ளையின் உணர்ச்சிக் களத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களின் சான்றுகள் ஆகும்.
நடத்தைக் கோளாறுகள். அளவு மீறிய தொழிற்பாடு அல்லது அதற்கு எதிர்மறையாக, செயலாற்றல் குன்றுதல், குறும்பு, வலிந்து சண்டைக்குப் போதல், வன்முறையில் ஈடுபடுதல், தொடர்ந்து தொல்லை கொடுத்தல், பொய் பேசுதல், களவு செய்தல், பெரியோரை எதிர்த்தல், மதி பாமை, கீழ்ப்படியாமை, மதுபோதைவஸ்து அல்லது மரு துத் துரிப்பாவனை, பாடசாலைக்குச் செல்லாமை, பாட சாலையில் இடர்தரு நடத்தை, நெறி பி த ழ் த ல், சமூக விரோதச் செயற்பாடுகள் என்று பல வகைகளாக நெருக் கீடுகளின் தாக்கம் வெளிப்படும். விசேடமாக நெருக்கீடு கனால் பிள்ளைகளின் மனோ சமூக விருத்தியில் தாமதம் அல்லது பிறழ்வுகள் மேலும் முன்னைய வளர்ச்சிப் பருவங் களின் நடத்தைகள் திரும்பத் தோன்றுவது அல்லது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த செயலாற்றல் திறன்கனை இழத்தல், போன்ற நடத்தைப் பின்னடைவுகள் நிகழும். உதாரணமாக வளர்ந்த வாலிபப் பருவத்தில் திரும்பவும் குழந்தைப் பருவத் திற்கு உரிய நடத்தைகளைக் காணக்கூடிய தாக இருக்கும். இவை திரும்பவும் பெற்றோரைக் கட்டிப் பற்றுதல், அவர் களுடன் படுக்க வற்புறுத்தல், அந்நியரைக் சண்டால் ஓடி ஒதுங்குதல், அடம் பிடிக்கும் மனப்பான்மையும் நடத்தையும்,
(52)
*,、 լ է: - , - - 1 =
 
 
 
 
 
 
 
 
 
 

இலேசாக அழுதல், மேலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மலசவம் அழிக்கும் ஒழுங்குகளை இழந்து திரும்பவும் நித்திரையில் சலம் கழித்தல் போன்றவையாகும்.
அறிவாற்றல் குறைபாடுகள். அவர்கள் அடைந்த அறி வாற்றல், கல்வி பேச்சுத் திறன்களில் பின்னாடவு, கற்றல் இடர்ப்பாடுகள், கொள்னை தட்டுதல், பேசாமை பேது முடியாமை), போன்ற பலதரப்பட்ட அறிகுறிகளாகப் பிரதி பலிக்கலாம். சிந்திக்கும் தன்மையில் அமுக்கம், மறத்தல், சுருங்கல், தடைகள் மற்றும் கருத்தான்ற முடியா1ை0 ஞாபகசக்தி குன்றல், கிரகிக்கும் தன்மைக் குறைவு, எதிர் காஸ் எண்ணங்கள் அற்றுப்போதல் போன்ற நீண்டகாலப் பாதிப்புக்கள் உண்டாகின்றன. ஆற்றல் உடைய ஆசிரியரி கள் பிள்ளைகளின் சித்திரங்களிலும், விளையாட்டுக்களிலும் நெருக்கீட்டுத் தாக்கத்தின் எதிரொலியைச் சுண்டுபிடிப்பர். சித்திரங்களிலும் விளையாட்டுகளிலும் தோன்றும் அசா தாரன மாற்றங்கள் பாதிப்பின் அறிகுறிகள் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
நெருக்கீடுகளில் பிள்ளைகளில் விசேடமாகக் கானப்படும் சில உளப் பாதிப்புக்கள் பின்வருமாறு:
பிரிவுத் துன்பம், பெற்றோரில் இருந்து சடுதியாகப் பிரிந்து செல்ல நேரும் பிள்ளைகளின் உணர்ச்சி, நடத்தைகள், அறிவாற்றல், அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படும் இந் நிலை பிரிவுத்துன்பம் என்று அழைக்கப்படும். பொரால் ஏற் படும் மரணங்கள் காணாமற் போதல், தடுத்து வைக்கப் படல், இடம்பெயர்வு, போன்ற காரணங்களால், பிள்ளைகள் பெற்றோரிகளில் இருந்து பிரிய நேரிடின், திரும்பி வந்த அல்லது மிஞ்சிய பெற்றோரைக் கட்டிப் பற்றிக்கொள்ளும் நடத்தையுடன், மனச்சோர்வு, துக்கம், அழுகை, பயம் போன்ற உணரிச்சிகள் உண்டாகும்.
உ-ம்: 1987ஆம் ஆண்டு ஐப்பசியில் இந்திய இராணுவ நடவடிக்கையின்போது உருவாகிய பெரும் அனர்த்தமான சூழலின் தாக்கத்தால் ஏற்பட்ட குழப்பநிலையில் ஒரு பதி னொரு மாதக் குழந்தை தன் தாயிலிருந்து மூன்று கிழமை ாளுக்குப் பிரிய நெரிட்டது. பல சிரமங்களுக்குப் பிறகு தொடரும் சண்டையின் மத்தியில் அவர்கள் மீண்டும் ஒன்று கூடினர். ஒன்று சேர்ந்த நாள் முதல் மூன்று வருடங்களின்
(53) கொழும்பு தமிழ்ச் சிங்கம்

Page 41
பின்னரும் கூட, அப்பிள்ளையானவன் தனது தாயை ஒரு சிறிது நேரத்துக்குப் பிரியவிடாமல் இறுக்கிக் கட்டிப்பிடித் படியே இருக்கக் காணப்பட்டான். புதிய முகங்களைக் கண் டால் ஒதுங்கி அழுதபடி தாயைப் பற்றிக்கொள்வாள் மேலும் இப் பிள்ளையின் மனோ சமூக விருத்தியில் பார தூரமான பிறழ்வுகள் காணப்பட்டன. அதாவது பேசுதல் நடந்து ஒடித்திரிதல், துருவி ஆராய்ந்து விளையாடுவது போன்ற ஆற்றங்களை அ ைட வ தி ல் தாமதத்தையும் தொடர்ந்து ஒரு வயதுக் குழந்தையின் குணத்தையும் பயப் படும் சுபாவத்தையும் அத்து மூன்று வயதுப் பிள்ளையிற் காணக்கூடியதாக இருந்தது.
எதிர்காலப் பாதிப்பு, பிள்ளைப் பருவத்தில் பலதரப் பட்ட இழப்புக்களையும் அதிர்ச்சியான நிகழ்வுகளையும் அதுபவித்தோர் பிற்காலத்தின் வயது வந்த பருவத்தி கூடிய மன நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் உண்டு உதாரனமாகக் குழந்தைப் பருவத்தில் தாளிய இழந்தவ வளர்ந்தபின் மனச்சோர்வு நோய்க்கு இலகுவாக ஆட்படுவர்
வன்மைப்படுத்தல், இதே போன்று நீண்டகாலப் பாதி புக்களில் வன்மைப்படுத்தல் மிாமுக்கியமானது. போர்க்கால குழவில் மூழ்கி வளரும் பிள்ளைகளில், போரால் ஏற்படு அழிவுகள், மரணங்கள், கொடூரமான காட்சிகள். அது வங்கள், பயங்கர வன்முறைச் செயல்கள், பாவிக்கப்படு ஆயுதங்களும், அழிவுக் கருவிகளும், மற்றும் கையாளப்படு புத்திகளும், நிரந்தரமாக மனத்தில் பதிந்துவிடும். இதை புத்த ஆயுதங்களைப் போன்ற விளையாட்டுப் பொருட காளை நாடுவதிலிருந்தும், அன்றாடம் பேச்சு வழக்கிற் கல. கும் சொற்களிலிருந்தும் அவதானிக்கலாம். "ஐம்பதுகவிபர் "செயின் பிளொக்", "சகடை" "ஹெவி", "ஏ கே", "ஷெல், "கிே னேட்", "கிளிப்", "பங்கர்" போன்ற சொற்கள் சர்வசாதாரண மாகி விட்டன. மேலும் "அவனுக்கு மண்டையிங் போ டான் தான் சரி", "ாாதுக்குளே வைக்கோணும்', "துவக்குதான் இவங்களுக்கு விளங்கும்" போன்ற சொற்றொடர்களையும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. இப்படி வன் செயல்ான அவதானிப்பதாலும், போரிக்கால அசம்பாவிதங்களையு அதன் விளைவுகளையும் அநுபவிப்பதாலும், சமூக மட்ட களில் வன்முறைகள் ஏற்கப்பட்டு மதிப்பை ஈட்டியதாலும் வேறு வழிகளைச் செயல்முறைகளிற் கTETததாலு
(54)
*2 e? 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2,5,2
காலக்கிரமத்தில் அவர்கள் வளர்ச்சியடையும் பொழுது, அவர்களும் வன்செயல்களையே பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரே வழியாகக் கையாள்வது பற்றி உலகப் புகழ்பெற்ற சிறு பிள்ளை நிபுணர்கள் பலர் ஆய்வுகள் மூலம் எச்சரித் துன்னனர். சமாதான வாழ்க்கை திரும்பினாலும் இவ் வாறான நீண்ட கால விளைவுகள் சீராகப் பல தலை முறைகள் எடுக்கும்.
குமரப்பருவம் முன்னைய பருவங்களின் விருத்திப்படிகளின் ஊடாக உளவளர்வாக்கங்கள் முதிர்ந்து இந்த முக்கியமான குமரப் பருவத்தில் பலன் அளிக்கும். முக்கியமாக அவர்களின் சுய அடையாளம், அதாவது தங்களைப் பற்றிய அடிப்படை எண்ணங்களும் ஆளுமையும் இந்தப் பருவத்தில் நிர்ணயிக்கப் படும். ஒருவரின் சுய அடையாளத்தை வெவ்வேறு அம்சங் களாகப் பிரித்து ஆராய்ந்தால், உடல், உள வளர்ச்சி, முதிரிவு, தனி மனித ஆளுமை, பால் மற்றும் உறவுகள் எதிர்கால, பொருளாதார, சமூக, இன, சமய, கலாசார அரசியல், மெய்யியல் முதலிய நம்பிக்கைகள், விழுமியங்கள். கோட்பாடுகள், கொள்கைகள், தன்னம்பிக்கை, தற்குறி, சுய கணிப்பு என்று பலதரப்பட்டவையாக வகுக்கலாம். இவ் வாறு சுய அடையாளமானது பல்வேறு கூறுகளை ஒன் றிணைந்து இறைமையையும், தனி ஆளுமையையும், கன் னாதிக்கத்தையும், உருவாக்கி, பால் மற்றும் குடும்ப, சமூக பொறுப்புக்களையும், எதிர்காலத் தொழில், வாழ்க்கைப் பங்கு, முதலியவற்றையும் ஏற்று, முன் எடுத்துச் செல்வ உதவும். ஆகவே, இந்தப் பருவத்தில் கேள்வி கேட்டல், ஆராய்தல், தங்கள் உரிமைகளை நிலைநாட்டல் பெற்றோர் ஆசிரியர், சமூகப்பெரிபோர் போன்ற அதிகாரத்தில் இருப் போரை எதிர்த்தல், வெவ்வேறு வாழ்க்கை முறைகளை மாறிமாறிப் பயின்று ஆராய்ச்சி செய்தல், அமைப்புக்கள், குழுக்கள், கழகங்கள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள், மதப் பிரிவுகள், முதலியவற்றில் முழுமனத்தோடு சேர்ந்து, பங்கு கொள்ளுதல் போன்றன இயற்கையே. ஒரு மேலான இலட் சியத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, சக்தி நிரம்பிய, இளமையான உடலை உற்சாகத்துடனும், முழுமூச்சுடனும், சுயநலம் கருதாது செயற்படுத்தி, சமுதாயத்தைச் சீர் திருத்தி, குற்றங்களைக் களைந்து முன்னெடுத்துச் செய்வது இளம் தனலமுறையின் பொறுப்பாகவும், கடனாகவும் அமைவதைச் சரித்திரத்திலே காணலாம். ஆனால் அவர்க
(55)

Page 42
2.5.3.
ளிடத்து அநுபவம், முதிர்வு, ஆழமான சிந்தனைத்திறன் என்பன இ ன்  ைம ய ர லும், சுலபமாக மூளைச்சலவை போன்றவற்றால் வசப்படுவதாலும், சரியான வழிநடத்தல் இன்மையாலும், பல சந்தர்ப்பவாதிகளாற் பிழையான பாதைகளிலே திசை திருப்பப்படுவதாலும் அவர்கள் மனித சமூகவிரோதக் செயல்களுக்கு இட்டுச் செல்லப்படுவதை அவ தானிக்கலாம். ஆகவே போர்க்கால நெருக்கீடுகளும் அசம்பா விதங்களும் உளக் குழப்பங்களை ஏற்படுத்தி, இந்த முக்கிய மான பருவத்தில் நிரந்தரத் தாக்கங்களை ஏற்படுத்தும், அடையாளக் குழப்பநிலை, ஆளுமைப் பாதிப்பு, பாலியற் பிறழ்வுகள் போன்ற உளக் கோளாறுகள், சமூக விரோதச் செயற்பாடுகள், அராஜகம், மதுபோதை வஸ்து, மருந்துத் துர்ப்பாவனை, தற்கொலை போன்ற அசாதாரண விருத்தி களை உருவா க் கி முழு வாழ்க்கைக் காலத்தையும் பாதிக்கும்.
வயோதிபப் பருவம். போர்ச் சூழலில் வயோதிபர் இறப்பு, காயம் போன்றவற்றிற்குக் கூடுதலாக ஆளாகுவதைக் காணலாம். அவர்களைப் பொறுத்தவரை நோய்வாய்ப்பட்ட நிலை, மட்டுப்பட்ட நடமாட்டம், தங்கள் வதிவிடங்களிற் கூடுதலான பற்றுடையவராக இருப்பது போன்ற காரணங் களால் அபாயகரமான சந்தர்ப்பங்களில் வெளியேறுவதில் தாமதம் நேர்வதுடன் தப்பிச்செல்ல மறுக்கும் நிலையும் தோன்றுவதால் மேற்படி விளைவுகள் உண்டாகின்றன. கடந்த காலங்களில் இராணுவ நடவடிக்கைகள் இடம் பெற்றபொழுது இளம் பருவத்தினரி தப்பி இடம் பெயர வயோதிபர் தங்களது இல்லங்களில் விடுபட்டு, இழப்புக் களையும் வேறு கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. வயோதிபர் இடம் பெயர நேர்ந்தால் இவர்கள் புதுச் சூழலுக்குத் தம்மை இயைபாக்குதலில் இடர்பாடுகளைச் சந்திப்பதைக் காணலாம். இடம் பெயரும் சில வயோதிபரில் மனத்தடுமாற்றம், உளக்கேடு (அறளை பெயர்தல்) என்பனவும் உள, உடல் தி  ைல யி ற் பின்னடைவுகளும் காணப்படும். ஆனால் அவர்கள் நெருக்கீடுகளைத் தத்துவார்த்த மனப் பான்மையுடன் ஏற்று முறைப்டாடுகளைக் குறைவாகவே வெளிப்படுத்துவர்,
2.6 பால், பெண்கள் இவ்வாறான போர்க்காலச் சூழலிற் கூடுத
லாகப் பாதிப்படைவது வெளிநாடுகளிலும் எமது பிரதேசத்
(56)

திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் அறியப்படு கிறது. முக்கியமாக, குடும்பப் பொறுப்புகளின் சுமையானது இக்காலகட்டங்களில் பெண்களின் கைகளில் விடுபட்டுள் ளது. சமுதாயத்தில் ஆண்களின் எணணிக்கையும் பங்களிப் பும், தடுத்து வைக்கப்படல், இறப்பு. காணாமற்போதல், இடம்பெயாதல், போரிற் பங்கேற்றல் போன்ற காரணங் கிளாற் குறைவடைவதனால், பெண்களே முன்னின்று நெருக் கீடுகளின் தாக்கத்தைத் தனிமையாகத் தாங்க நேரிடுகின்றது . பெண்களின் முதன்மையும், தலைமைத் திறமும் சமுதாயத் தின் பல்வேறு மட்டங்களில் உயர்வு பெற்று மேலோங்கு வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வழக்கமாக ஆண் களுக்கு என்று விடப் பட் டி ரு ந் த பல பொறுப்புகள், கடமைகள், செயல்கள், தொழில்கள் என்பவை ஆள் இல் லாததால், பெண்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. இந்த அடிப்படைத் தேவையை உணர்ந்து, பெண்கள் பொறுப்புகளை ஏற்று, பாரமான சமூகச் சுமையைத் தாங்கி, சீராகச் செயலாற்றுவதால் எமது சமுதாயத்தை இக்கட்டான அழிவில் இருந்து காப் பாற்றி உள்ளனர். இச் செயல்கள் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் அந்தஸ்தையும் தரத்தையும் உயர்த்தி, அவர்கள் விடுதலைப் பாதையில் விரைவாக முன்னேறு
வதற்கு உதவுகின்றது. ஆயினும், பாரமான சுமைகளும்,
முக்கியமான பொறுப்புகளும், கடினமான செயல்களும்
காலக்கிரமத்தில் பல எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன.
இதனால் பெண்களின் உளத்தாக்கங்களும் அதிகரித்திருப்பது
ஆச்சரியமில்லை. இவ்வினைவுகளை, சமுதாயத்தின் வாழ்விற்
காகப் பெண்களினாற் செலுத்தப்படும் விலையாகக் கணிக்க வேண்டியுள்ளது.
தனிமனிதன்
சில நெருக்கீடுகளைத் தனிமையாக எதிர்கொள்ள தேரிடும். (உ- ம்: சித்திரவதை). அப்பொழுது ஒருவர் தண்பர்களினதும் குடும்ப சமூகத்தினதும் ஆதரவின்றித் தனிமைப்படுத்தப்பெறுகின்றார். நெருக்கீட்டைத் தனியா ளொருவர் எ வ் வா று நோக்கி, கணித்து, மதிப்பீடு செய்கிறார் என்பதில் அதன் தாக்கமும் விளைவுகளும் தங்கும். அது அபாயகரமானதோ அல் ல து சாதாரண மானதோ என்ற மதிப்பீடு, புலனுணர்விலும் மற்றும் அதற்கு அளிக்கப்படும் அர்த்தத்திலும் தங்கி உள்ளது. மேலும் ஒரு
(57)

Page 43
S
தனிமனிதரின் குணம், ஆளுமை, கடந்த கால அநுபவங்கள் போன்றவை அவரின் கண்ணோட்டத்தையும் களிைக்கும் தன்மையையும் நிர்ணயிப்பனவாகும்.
ஒரு நெருக்கீட்டின் தாக்கம் அதற்குரிய காரணம் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்டதா அல்லது அப்பாற்பட்டத ான்ற மதிப்பீட்டிலே தங்கியுள்ளது. மேலும் ஒருவர் நெருக் கீட்டு நேரத்தில் அல்லது அதற்குப் பிற்பட்ட நேரத்தில் வகிக்கும் பங்கு, அதாவது அவர் இந் நிகழ்வில் நேரடி யாக ஈடுபட்டுப் பங்காளராகச் செயற்படுகிறாரா, அல்லது பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வுடன் அல்லது அவிரத்தை பாகப் பங்கு ஏற்கிறாரா என்பதிலும் தங்கியுள்ளது. தம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்ற உணர்வும், si TIT GJIT மின்றிப் பாதிக்கப்பட்டார் என்ற உணர்வும் நெருவி கீட்டின் எநிர்ந்தாக்கத்தைக் கூட்டும்.
மனிதனால் ஏற்படும் அழிவுகளும் நெருக்கீடுகளும், இயற்கையானவற்றிலும் பார்க்க, கூடிய தாக்ாதிாத ஒருவ ரின் மனத்தில் உண்டாக்கும். மேலும் இவற்றிற்குள் சரித்தா என்று கணிக்கப்படுவோர் மேல் ஒரு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும், உண்டாகி, பழிவாங்கும் செயல்களில் ஈடுபட இது உந்துசக்தியாக இயங்கலாம்.
குடும்பம்
எங்கள் சமுதாயத்திங் குடும்பங்கள் (கூட்டுக் குடும்பங்கள் உட்பட) மிக முக்கியத்துவமும், பலமும் வாய்ந்தவை அதன் அங்கத்தவர் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகச் செயற்படு வதை அவதானிக்கலாம். முக்கியமாக நெருக்கீடுகளின் தாக்கத்தினைக் குடும்பமானது ஒன்றாக எதிர்கொள்வதைக் காணலாம். ஆகவே வளர்முக நாடுகளில் சுய மனித குணங்களை விட, குடும்பச் செயற்பாடுகள் கூடுதலாக நெருக் வீட்டின் தாக்கத்திகின் நிர்ணயிக்கும். ஒரு குடும்பம் ஒற்றுமை பாக, உறவுகள் பலமாக இருந்தால் நெருக்கீடுகளைச் சுலப மாக எதிர்கொள்ளும், அதில் ஒவ்வோர் அங்கத்தவரும் தமது பங்கை ஏற்று ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், உதவியாகவும் இன்னந்து இயங்குவர். மற்றும் குடும்பமானது உளே நோய் வாய்ப்படட அங்கத்தவர் குணமடைவதற்குத் தகுந்த அன்பு அரவணைப்பு, அதுதாபம் போன்ற பண்பு களை அளித்து, அடிப்படை உடல், உளத் தேவைகளையும்
|58)
 
 
 
 
 
 

பூர்த்தி செய்யும். ஆனால் மரணம், காணாமற் போதல், இடம் பெயர்வு போன்ற காரணங்களால் குடும்பங்கள் பிரிந்து அல்லது போரின் உளத்தாக்கங்களால் உறவுகளில் பிளவுகள் ஏற்பட்டு இருந்தால், புதிய நெருக்கீடுகள், குடும்பப் பிணைப்பு இல்லாத தனிமையான அங்கத்தவர்களில் தாக்கங்களையுண் டாக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட தாக்கங்கள் குடும்ப இயக்கப்பாடுகளினுடாகக் குழந்தைகளிலும் பிள்ளைகளிலும் ப்ரதிபலிக்கும். கர்ப்பத்திலிருக்கும் சிசுவிலும், மேலும் பரம் பண்ரயாகவும் இத்தாக்கம் கடத்தப்படுவதை ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன. உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் பெண் ஒளின் கனவள் தடுத்து விவக்கப்பட்டிருந்தால், அங்லது காணாமற் போயிருந்தால், குழந்தை பிறந்த பிறகும் தாயின் கவவயும், நகப்பன் இர்வாக் குடும்ப வாழ்க்கையின் எதிர்த் தாகனங்களும் குழந்தையில் நிரந்தரத் தொடர் தாக்கத்தினை ஏற்படுத்தும். அக்குழந்தை வளர்ந்து தனது குடும்பத்தினை நடாத்தும்பொழுது இத்தாக்கங்கள் உள் குழந்தையைப் பராமரிக்கும் முறைகளிலே தோன்றி அத்தப் புதுத் தலை முறையையும் பாதிக்கும்,
சமுதாயம்
நெருக்கீடுகள் மற்றும் சரித்திர நிகழ்வுகளை ஒரு குழு வாசு அங்வது சமூக அடிப்படையிற் சந்திக்கும்பொழுது, சமூகப் பொறிமுகதகள் நன்மைக்கும் தீமைக்குமாகச் செயற் படும் இவை குழுப்பொறிமு:ைத, வதந்திகள், சமூக அழுத் தங்கள், சமூக நடைமுறைகள், சடங்குகள், கோட்பாடுகளைப் பின்பற்றல் சமூக ஆதரவு போன்றவையாகும் போரால் நிகழும் பேரழிவுகளும் மரணங்களும் ஒரு குடும்ப, ஊர் அல்லது சமூக வாழ்க்கையைக் குழப்பி, அதன் நெருங்கிய உறவுகளையும், தொடர்புகளையும் உடைத்தெறியும் உதாரணமாக ஒர் ஊர், சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப் படும்பொழுது, அல்லது ஆண்கள் கொண்டு செல்லப்பட்டுச் ஈடுபட்டாலோ, தடுத்துவைக்கப்பட்டாவோ, அந்த நீரின் உயிரோட்டம் அழிக்கப்படும். இப்படிப்பட்ட நிகழ்வுகளால் சமூக உணர்வுகளையும் சமூக ஒருமைப்பாட்டையும் இழத்தல் போன்ற பாரதூரமான விருநாவுளேற்பட்டு, பின்வரும் அறி குறிகன் தோன்றும் என்று சமூகவியலாளரான காப் எரிக்கன் குறிப்பிட்டுள்ளார்.
அவநம்பிக்கை - போர்க்காலப் பேரழிவுகளாலும், இடம் பெயர்வாலும் ஆதரவான சமூகச் சூழல் இல்லாமல் போவ
(59)

Page 44
தால், ஒருவர் தம் செயல்களுக்குக் குறியும் அர்த்தமு
அற்று, நிர்க்கதியான, வேர் களையப்பட்ட உணர்வுகளு
காட்படுவர். உறவினர். சுற்றத்தார், சமூகம் என்
தொடர்ந்து கொடுத்துவந்த பற்றுக்கோடு, ஆதுர
தொடர்பு, பாதுகாப்பு மதிப்பு என்பன இல்லாமற் பேr அநாதையாகிய கையறுநிர உணர்வு படிப்படியான இவரின் மனத்திலே தோற்றும் இவற்றின் கூட்டு மொத்த விர
வாக, வாழ்கையிலும் சமூகத்திலும் இருந்த விசுவாசத்தை இழந்து, எதிர்காலமே பாழாகிய கரிைப்புடன் ஓர் Pia நம்பிக்கை நிலை அச் சமூக அங்கத்தவரிற் பரவும்.
அறிமுகமற்ற நிலை - சமூக அழிவில் இருந்து தப்பிய அதிர்ச்சி, நிகைப்பு, தடுமாற்ற போன்ற உணர்ச்சிகளுக் ஆாாகி, காவதேச வரிக்கமான உணர்விழந்து, Taj u றற்ற மரத்துப்போன நிலையை அடைவர். சமூக சரித்திர அந்தப் பயங்கர நிகழ்வுகளுடன் ஸ்தம்பிதமடைந்த போன்று தோன்றும் இப்படிப்பட்ட ஆதாரமற்ற நிக்கிற் நிலை பல மாதங்களோ அல்லது வருடங்ககோ நீடிக்கலாம்
தொடர்பின்மை - சமூகக் குழிப்பத்தால், பழக்கமான உற களை, தொடர்புகளை இழந்து, சுற்றத்தவர்களிலிருந் பிரிந்து தனிமைப்பட்டு, புது இடங்களில் அந்தியருடன் தே நேரிடுதலால், சந்தேகங்கள் எழுந்து சமூக முரண்பாடு என உருவாக்கும். சமூகத்தப் பின்னிப்பினைத்து ஒருமைப்படுத் திய தொடர்புகள் அற்றுப் போவதால், சமூக ஆடையே கிழிந்து, பாதுகாப்பான போர்வையை இறந்து, நிர்வான்மா நிற்கும் நில்ை சமூகத்திற்கு ஏற்படுத் இந்தச் சமூகக் குறிப்பத்தின் விளைவுகளை நோக்கும்பொழுது ஒரி இயங்கும் சமூகத்தின் ஒன்றுசேர்ந்த பலம் முக்கியமென்பது Löïr கும். சமுக அங்கங்களின் தணிப்பட்ட ஆற்றல் காளக் கூட. வரும் அளவிலும் பார்க்க ஒன்றிணைந்த சமூகத்தி ஆற்றல் கூடுதலாகக் காணப்படும். நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட சூழல் என்ற பகுதியிற் குறிப்பிட்டவாறு, ஓர் =慰点可匣厂画 சமுதாயச் சூழல் ஒரு பாதிப்படைந்த நபர் குணமள வதற்கு முக்கியமாகும்.
பொதுவாக, போர்காலங்களில், சமூக அடிப்படை ஒரு பொது எதிரியின் முன் ஒன்று சேர்ந்து செயற்படுதல் போரின இலட்சியத்துக்காகப் பாடுபடுதல் ; போரில் நம்பிக்கை உற்சாகம், சுய நலன் கருதாது அர்ப்பளித்தல், தியாகம்
(60)
 
 
 

போன்ற குணங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இதனால் சமூக ஒற்றுமை உணர்வு உருவாகும். மேலும், போர்க்காலங்களில், மனநோயாற் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைவதைப் பவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. போரிச் சூழலிலுங்கூட, தற்போது நடைபெறும் தற்கொலை முயற்சிகள் பெரும் அளவில் இடம்பெறுவது எமது சமூகத்தின் நோயியல் தன்மையின் அடிப்படையான வெளிப்பாடு என நாதிக்க வேண்டி உள்ளது. எங்களுக்குள் நிலவும் பிரிவுகளும், அந்நிய நாடுகளுக்கு வெளியேறிச் சென்று தப்பிக்கொள்ளக் காட்டும் ஆர்வமும் , செயற்பாடும் எங்கள் சமூக மனப் பான்மையின் யதார்த்த நிலையைப் பிரத்திபட்சமாக எடுத்துக் காட்டுகிறது. பொதுவாகப் போர்க்காலங்களில் மக்கள் கூடுதலாக உழைத்து கூடிய நேரத்திற்கு வேலைகளில் ஈடுபட்டு, சமூக உணர்வுடன் நடந்து கொள்வர். ஆனால் எமது பிரதேசத்திலோ பவர் போரைக் காரணமாகச் சாட்டி வேலைகளுக்கு வராமலும் தம் கடமைகள் நிறைவேற்றா மலும் இருப்பதை அவதானிக்கலாம். பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய சேவைகள் உட்பட எல்லா வேலை இடங்களும் வெறிச்சோடிக் கிடப்பதைக் காணலாம். அதே நேரம் சந்தை களிலும், விதிகளிலும் அவரவரின் சொந்த நாளாந்தக் கருமங் கரின் பொருட்டு இடம்பெறும் சாதாரண சீன நடமாட் டத்தைக் காண முடிகிறது. புரட்சிகரப் போர்ச் சூழலில் சமூக விழிப்புணர்வு விரிவடைதல், ன் த த் தி ர விடுதலை உணர்வு மேலோங்குதல் போன்றவை விளைவுகளாகக் காணப்பட வேண்டும் எனக் கருதப்படுகின்றது. ஆனால் எமது பிரதேசத்தில் சில முக்கியமான விதிவிலக்குகளை விட, கணிசமானோரிடையே சமூக விழிப்புணர்வில் குறுகிய தன்மையும், அதிகாரத்திற்கு அடிமைப்படும் தன்மையும், சுயநலச் செயற்பாடுகளும் கூடுதலாகக் காணப்படுகின்றன.
இதன் உள விளைவுகள் பாரதூரமாக அமையும். ஏனெனில் ஓர் இலட்சியத்தில் நம்பிக்கையுடன், பங்காளியாக, சமுக மனப்பான்மையோடு கூட்டாகச் செயற்படுபவரில் நெருக்கீடு களின் தாக்கம் குறைவாகவே காணப்படுகின்றது. மாறாக, தொடர்பற்று, பார்வையாளராக, தனிமையாகச் செயற் படுபவர்கள் பாதிப்படையும்பொழுது, உள விளைவுகள் கூடுதலாக இருப்பதை அவதானிக்கலாம்.
(61)

Page 45
3. உடன் விளைவுகள்
ஒரு நெருக்கீட்டின் சூழற் காரணிகள் ஒருவரின் குணாதி சகங்களினூடாக அவரின் மார் செயற்பாடுகளிற் காரிய பட்டு உடன் விளைவுகளை உடலிலும் உள்ளத்திலும் ஏற் படுத்தும் (அட்டவணை 1) நெருக்கீட்டு நிகழ்வானது புது னுணர்வுகளைத் தூண்டி, பொறிகளினூடாக ம னே தி த வி உணரப்படும். இவ்வாறு உணரப்படும் தகவல்கள் அறிவாற் நற் பகுதியால் சீரரிைக்கப்படும். இவை பாழய நிகழ்வு விருடன் ஒப்பிடப்பட்டு, நிகழ்காலத் குறள், வாழ்க்டி திவை போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந் நிகழ்ச்சி அபாயகரமானது என்று காணிக்கப்படும் பட சத்தில் சில உணர்ச்சிகள், முக்கியமாகப் பயம், பதற்றம் பீதி போன்றவை மனத்தில் தோன்றும், அதே சமயம் லும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கித் .504 חשדrtשth * தெருக்கீட்டுத் தூண்டலின் பெறுபேறாக உடவினதும் ந எத்தின் அறிவாற்றல், உணர்ச்சித் தொகுதிகளினதும் துவ கல்கள் கூட்டு மொத்தமான நடத்தியாக வெளிப்படும்,
இதிற் சில ஆரோக்கிய இயைபாக்கத் துவங்கல்களாகவும், FIII (Fyrrulusi முன்னோடிகளாகவும் அமேமயும். முதலில் உடலின் செயற்பாடுகளை நோக்குவோம்.
3. நரம்புத் தொழிற்பாட்டியல்
மனத்தை மூளையினூடாக உடலுடன் தொடர்புபடுத்த வது நரம்புத் தொழிற்பாட்டியலாகும். இந்தி மண்டலத்தின் தன்னாட்சித் தொகுதி நித்திரையிலும், விழித்திருக்கு பொழுதும் எங்கள் உணர்வின்றித் தன்னிச்சையாகச் 3, பட்டு உடலிலே சமிபாடு, சுவாசம், குருதிச் சுற்றோட்டம் கழிவுநீக்கம் போன்ற உயிர் வாழ்வின் முக்கிய தொழிற்பா களை நெறிப்படுத்தும்,
3, 1, 1 தன்னாட்சி நரம்பு மண்டலம் - அபாயமான நெருக்கிட்
நிலையினை மனிதன் எதிர்கொள்ள நேரிடும்போது உடனா எது சில அவசர ஆயத்தங்களை அவளது உணர்வின்றித் தானாகவே மேற்கொள்ளும், இத் தொழிற்பாடானது உட் வின் தன்ாாட்சி நரம்பு மண்டலத்தில் பரிவுத் தொகுதி யால் நிறைவேற்றப்படும் இதனை "எதிர்த்தல் அல்லது தப்புதல்" துவங்கங் என்று II இயல்பூக்க
(62
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக் குறிப்பிட்டோம். இந்த மண்டலத்தின் ஒன்றிணைந்த Kip (IgRPLDEIIITd:t செயற்பாட்டினால் தேசத் தொகுதிகளில், பின்வரும் மாற்றங்கள் உடனடி அவசர உடலியக்கத்திற்கு உதவும் (உரு 8 ஐப் பார்க்க).
மூளை - நெருக்கீடானது மனத்தில் அதிர்ச்சியையும் அச்சத்தினையும் ஏற்படுத்துவதனால், மூளையின் தண்டுப் பகுதியில் செயல் ஊக்கப்பட்டு, அதிதீவிர விழிப்பு நிலை கூர்மையான அவதானத் தன்மை என்பவற்றை 町凸uQ击品 பரிவு நரம்புத் தொகுதியின் மையத்தின் ஊடாக நடனின் வெவ்வேறு உறுப்புக்கள் செயற்படுத்தப் பெறுகின்றன:
இதயக் குழாய்த் தொகுதி - இது இதயத் துடிப்பைப் பவப்படுத்தி, வேகத்தை மேன்மேலும் முடுக்கி, குருதியமுக் கத்தைக் கூட்டி இரத்தச் சுற்றோட்டக்னிக் உடலின் முக்கிய உறுப்புக்களுக்கும், தசைகளுக்கும் சீரடையச் செப்பும் இதனால் அத்தியாவசியமாகத் துருவப்படும் பிரான வாபு வும், சக்தியும் உடலின் முக்கிய உறுப்புக்களைச் ரென்றடை யும், அவசர சந்தர்ப்பத்தில் பயன்படாத உறுப்புக்களிலும், தோலிலும் உள்ள இரத்தக் குழாய்களைச் சுருங்கப் ॥ உடலின் ஏனைய முக்கிய உறுப்புக்களுக்குக் குருதியினைத் திசை திருப்பிவிடும். உடலின் வெளிப்பகுதியில் உண்டாகக் கூடிய காயங்களில் குருதிப் பெருக்கினைக் குறைக்கும்.
சுவாசத் தொகுதி - சுவாச வீதத்தைக் கூட்டி, சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்து, உடலுக்குத் தேவைப் டும் பிரானவாயுவை உள்ளெடுத்துக் குருதிக்கு வழங்கும் அதனுடன் கரியமிலவாயுவை வெளியேற்றும்.
தசைத் தொகுதி - தசைகளின் இறுக்கத்தைக் கூட்டி அதன் செயற்பாட்டில் விரைவானதும், பலமானதுமான நிலையினன ஏற்படுத்தும்,
அனுசேபம் - குருதி வெல்ல, கொழுப்பு அமிலங்களின் அளவுகளைக் கூட்டி, உடலின் செயற்பாட்டிற்குத் தேவைப் பறும் சக்தியை முகப்படுத்தும். வியர்வையின் மூலம், கூடிய செயற்பாட்டாலும் அனுசேபத்தினாலும் உண்டாகும் வெப்பத்தை வெளியேற்றும்.
(63)

Page 46
நெருக்கீட்டு நிலைகளில் தன்னாட்சி நரம்புமண்டலச் செயற்ப
புலனுணர்வு நெருக்கீடு
நிகழ்வு NA =— ہے۔ ”سی பார்ரவ நீாண்டி உடல் அங்கங்களின் உடன் அறிகுறிகள்
செயற்பாடு திேரார் கிரி:
|- போயுரிதல் திடப்பட
இதயத் துடிப்பு
அதிகரித்தல்,
இதய சுருங்கல், ----- சக்தி இந்த
குேதிப் பெருக்கு
:ேதியிர்க்குழா, 나나). வீதங்குதல் :தியமுக்கம்
* -9;,&#।
வே"ச வீதத்தைக்
- L- ar fi: தாய் போ விரி: த செய்தல்
(E337 "GTE", குடற்றொருதியின் கு பிேற்றோட்டம் செயற்பாட்டைத்
பேச்சு நியூ அதிரிகள் செயற்பாதிகள் பாத்தல் பிடத்து
கிளைகோஜன: * *品 (Лашытайшала- மாற வேரிப்பாடு
சீப்பை சுரு: ਹੈ । ம்ே வெளியூேறு التي تم تطأ قة
Քւլլե 2 வியரீவைச் சுரப்பு வியானது,
AS RAF நடுக்கம், இறுக்கம் தி விதிவிலக்கா பாடகியத் தொகுதியின் செயற்பாடு டேதி:
 

இதேவேளை அதிரினல் சுரப்பியின் மையப்பகுதி தூள் டப்படுவதனால் அதிரினவின் கூடுதலாகச் சுரங்கப்பட்டு மேற்கூறிய பரிவுத்தொகுதியினால் ஏற்படுத்தப்படும் மாற் றங்களை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதே சமயம், பொதுவாக, தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் பராபரிவுத் தொகுதியின் செயற்பாடு இடை நிறுத்தப்படும். ஆனால் சில வேளைகளில் இதன் சில தொழிற்பாடுகள் நெருக்கீட்டு நிலைாளிற் செயற்படுவதை அவதானிக்கலாம். உதாரணம் கூடுதலாகச் சலம், மலம் கழித்தல்.
நோயியல் - இந்த " எதிர்த்தல் அல்லது தப்புதல்" துலங்கற் பேறுகள் உடனடிக் தேவைக்கு உதவினாலும் தொடர்ச்சியாக இவ்வாறான அதி தூண்டல் நிலை நீடித் தால், சில நோய் சம்பந்தமான விளைவுகள் தோன்றும். உதாரணமாகத் தொடர்ந்த உயர் குருதியமுக்கம், குருதிச் குழாய்களில் நிரந்தர இறுக்கத்தை உண்டாக்கி அதிபர குருதி அமுக்க நோயினை உருவாக்கும். இவ்வாறே இதயச் செயற்பாடு தொடர்ச்சியாக அதிகரிக்கும்போது இதயநோய் தோன்றவாம்.
சுவாச வீதம் தீவிரமடைந்து, தொடர்ச்சியாக மூச்சு வாங்கல் நிலையிற் செயற்பட்டால், இரத்த அமிலத்தன்மை யில் மாற்றம் ஏற்பட்டு, கல்சிய அளவு குறைந்து, உடலினை அவஸ்தைப்படுத்தும் அறிகுறிகளான கை அால் விறைப்பு, தலைச்சுற்று, தசை ஏற்பு போன்று பலவிதமான தேகக் கோளாறுகள் தோன்றும் (அட்டவணை 4ஐப் பார்க்கவும்).
கபச்சுரப்பி - அதிரிால் தொடர்பு- நெருக்கீடுகளை எதிரி கோள்ளும் உடற் செயற்பாடுகளில் கபச்சுரப்பி - அதிரீனல் தொடர்பின் பங்கு மிக முக்கியமாகும். மேற்கு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இச்செயற்பாடு இங்லா விடில் எந்த உயிரினமும் நெருக்கீட்டு நிலையின்போது இறக்க நேரிடும். இதனை, செல்வி என்னும் உடற்றொழி வியல் அறிஞர் பொதுவான இயைபாக்கத்தின் கூட்டு என விபரித்துள்ளார். நெருக்கீட்டு நிலை எளிங், மூளையின் நடுவின் இயங்கும் நீள்வளைய மையவிழையம் அதற்குக்கீழே தொங்கும் கபச் சுரப்பியைத் தகவல் இரசாயனங்கள் மூலம் தூண்டும். இந்தக் கபச்சுரபியானது உடல் முழுவதிலும் காணப்படும் அகச் சுரப்பிகளை நெறிப்படுத்தி மேலாண்மை செலுத்தும். இதனாற் சுரக்கப்படும் தூண்டல் கானில் சுரப்பு சிறுநீரகத்
(65)

Page 47
அதிபர சுவாசித்தலின் (மூச்சு வாங்கல்) அறிகுறிகள் (அட்டவனை
தொகுதி பொதுவான உடல் அறிகுறிகள்
நரம்புத் தொகுதி
சுவாசத தொகுதி
இதய, குருதிச் சுற்றோட்டத் தொகுதி -
தசைத்தொகுதி
உணவுக் கால்வாய்த் தொகுதி
உளவியல் ரீதியான அறிகுறிகள்
(66)
அறிகுறிகள்
உடற் சோர்வு, செயலின்மை இலகுவிற் களைப்படைதல், நிதி திரைக் குழப்பம், தலையி அதிகமாக வியர்த்தல், கைகா குளிர்தல், மனத்தை ଘ୍ରା yphen படுத்தலிற் சிரமம், ஞர்ப்க
EDL LLO. கைகால்களில் உணர்ச்சியின் பும் விறைப்பும், கலைச்சுந்து மயக்கம், திடீர் உணர்விழப் கண்பார்வை மங்குதல்,
மூச்சுவிட முடியாத pa காற்றுப்பசி, வ ர ட் வி ய ர இருமல், பெருமூச்சு, மேலதி சுவாசத்தசைகள் பயன்படுத்த பெறுதல்.
மார்புவலி போன்ற நெஞ்சுநோ நெஞ்சுப் படபடப்பு, இதய வேகமாகத் துடித்தல்
தசை நோ, தசையின் வி: அதிகரித்தலும் தசையிறுக்கமும் தரிசி நடுக்கம், தசைப் பிடிப்பு மனிக்கட்டுப் பாதப் பிடிப்பு தசை ஏற்பு, பீாற்று விழுங்குதலும், வயி தில் போன்ற உணர்வும், ஒப்ப விடுதல் வாய்வு , குடல் வலி, உணவுக் குழாயி பின் னொழு கும் நெஞ்சு எரிவும், நெஞ்சி கீழ்ப்பகுதியில் நோவாயுவர்த தொண்டையில் அ ஒரு ட் ப் பு ப் போன்ற உணர்வும், உணவு க 7 ல் வாய் த் தொகுதியி தொழிற்பாட்டில் குழப்பமு. பதற்றம், பீதித் தாக்கங்க சீன நெருக்கங்களுக்கு அச்சமும் வேறு அச்சக் கோளாறுகளு தன்னிவிருந்து வே ந ப ட் பு உணர்வு, இலகுவில் எரிச்சலடை கல் புலனுணர்வு ஆற்றல் குறை தங்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திற்கு மேற் காணப்படும் அதிரின மேற்பட்டைச் சுரப்பியைத் துண்டி மேற்பட்டை ஒமோனைச் சுரக்கப்பண்ணும். மேற் பட்டை ஓமோன் தேனத்தின் பல்வேறு உறுப்புக்களின் காலங் களிற் செயலாற்றி நெருக்கீடுகளை எதிர்கொள்ளத் தேவைப் படும் உடலியல் திடத்தையும், தாங்கும் சக்தியையும், இயை பாகும் ஆற்றலையும் கொடுத்து வாழவைக்கும். உயிருக்கு உறுதுணையாகத் திகழும் அகச் சுரப்பியான மேற்பட்டை ஒமோன் நீடிக்கும். நெருக்கீடுகளால் தொடர்ந்து கூடுத லான்ச் சுரக்கப்படும்போது, சில நன்கு பரிச்சயான நோய் சுகளத் தோற்றுவிக்கலாம். உதாரணமாக குடற்புண், மற்றும் தொற்று நோய்களுக்கு ஆட்படக்கூடிய பலவீனத் தன்மை நோய் எதிர்ப்புத் தொகுதியின் தொழிற்பாடு குறைவதனால் உண்டாகும், எதிர்மறையாக, தொடர்ச்சியான நெருக்கீடு களில் அதிரினல் மேற்பட்டைச் சுர ப் பி காளப்படைந்து இந்த உயிர்வாழ்விற்கு அத்தியாவசியமான அகச் சுரப்பை வழங்க முடியாமற் போகும். இந்நிலை நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய்க்கு மூலகாரணமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.
போதைவஸ்துக்களின் அபின்வர்க்கத்தைச் சேர்ந்த என்டோ பின் சுரப்பு இயற்கையாகவே நெருக்கீட்டு நிலைகளில் உட வின் நரம்புத்தொகுதியில் சுருக்கப்படுவதால், போர்ச் சம்ப வத்தின் போது உண்டாகும் காயங்களின் நோயை உணரா நிலையினை உண்டாக்கும். உதாரணமாக எலும்பு முறிவுகள், துப்பாக்கி ரவைக் காயங்கள் போன்றவை ஏற்பட்டிருப்பி னும், அதை உணராமல் அவசரமாகச் செயற்பட்டு ஒடித் தப்பவோ வேறு செயல்களால் தங்களை அல்லது அன்புக் குரியவரைப் பாதுகாக்கவோ உதவியளிக்கும். பின் ஒரு பாதுகாப்பு நிலையில் ஒய்வு எடுக்கும்போது, இரத்தத்தின் ஈர உணர்வு காட்சி அல்லது தீவிர நோ கவனத்தை ஈர்த்து, காயங்களை உணரவைக்கும். நெருக்கீடுகளில் இருந்து உயிர் தப்பியதை இட்டு மீள்வுக்காலப் பகுதியில் (அட்ட வாைன )ே நுகரும் களிப்பு அல்லது மன எழுச்சிக்கும் இந்த நரம்புச் சுரப்பியின் போதை காரணியாகலாம். பொதுவாக நெருக்கீட்டால் உடவில் ஏற்படும் மாற்றங்கள் நோயியல் நன்மை பெறும்பொழுது உளம் சார் உடல் நோய்களாகப் பிரதிபலிக்கும் (உ-ம்: குடற்புண், அதிபரகுருதி அமுக்கம், தொய்வு). இதைவிட, தொடர் நெருக்கீடுகளால் மேற் குறிப்பிட்ட நோய் எதிர்ப்புத் தொகுதியிற் குறைபாடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் (உ-ம்: அகதி முகாம்களில்
(67)

Page 48
3. 2.
3, 2.2
வயிற்றோட்டம், இருமல், நெருப்புக்காய்ச்சல், தடிமஸ் பரவுதல்), மற்றும் புற்றுநோய்கள் போன்றவை தோன்ற இடமுண்டு,
உணர்ச்சிகள்
ஆபத்தான அதிர்ச்சி தரும் நெருக்கீடுகள் மனச் சம
நிலையைக் குழப்பி, உணர்ச்சி அலைகளைத் தூண்டிவிடும்"
பதகளிப்பு - உயிருக்கு அல்லது உடல், உள இறைமைக் அபாயம் ஏற்படும்பொழுது, அச்சம், பயம், பிதி, பதற்ற போன்ற உணர்ச்சிகள் தோன்றும். இவ்வாறான பதகளிப்பு நிலைகளில், மேல் விளக்கிய தன்னாட்சி நரம்பு மண்டலத்தி பரிவுத்தொகுதி தீவிரமாகச் செயற்பட்டு உடலியல் மெய்ப் பாட்டு அறிகுறிகளாக வெளிப்படும். உதாரணம்: படபடப்பு, வியரிவை, நடுக்கம், வாயுவர்தல் முதலியன (உரு, 2)
மரத்துப்போன நிலை- உணர்ச்சிகளின் அழுத்தம் அதி தீவிரம் அடைந்து, மனத்தின் தாங்கும் சக்திக்கு அப்பாற் பட்டு, இயைபாக இயலாமல் மூழ்கடிக்கப்படும் அபாயம் எழும்போது, உணர்ச்சிகள் தடைப்பட்டு மனச்சோர்வு அல்லது உணர்வற்ற மரத்துப்போன நிலை ஒரு தற்காப்புப் பொறிமுறையாகச் செயற்படும். உடலில் சுடும் காயங்களால் அல்லது சத்திர சிகிச்சையால் ஏற்படும் நோயைத் தனிக்கப் பயன்படும் மருந்துள்ை உண்டாக்கும் மரத்துப்போன, நோவை உணரமுடியாத நிலையுடன் இதை ஒப்பிடலாம். இவ்வகை யான உளவியல் தற்காப்புப் பொறிமுறைகள் நெருக்கீட்டின் உடன் தாக்கத்தைத் தணித்து முழுதாகப் பாதிக்கப்பட விடாமற் காத்து அதை எதிர்கொள்ளக் கால அவகாசத்தை வழங்கும் இதற்குள் அந்நெருக்கீட்டு நிகழ்வைப் பகுதி பகுதியாகத் தாங்கும் சக்திக்கு ஏற்றவாறு, உணர்ச்சிகள் எல்லை மீறாமல், சீரணித்து ஏற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.
ஆயினும் இம் மரத்துப்போன நிலை சில உடன் விளைவு களையும், இந்நிலை நீடித்தால் பல பாதகமான நோயியற் பிரச்சினைகளையும் உருவாக்கும். இப்படிப்பட்ட மரத்துப் போன நிலை நெருக்கீட்டின் தாக்கத்திற்கு ஏற்ப, முழு உடல், உள ஸ்தம்பிதத்தில் இருந்து உடல், உள் செயற்
(68)
 
 

2, 3
பாடுகளில் பின்னடைவுகளான மனச்சோர்வு நோய்கள் ஊடாக, புலனுணர்விற் குறைபாடுகள், உறவுகளில் ரன் பைக் கொடுத்து வாங்குவதிற் பிரச்சினைகள் ஈறாகப் பல தரப்பட்டனவாகப் பிரதிபலிக்கும். அதிதீவிர நெருக்கீடு, அல்லது நீடிக்கும் நாட்பட்ட நெருக்கீடுகள் திரும்பத்திரும்ப ஒருவரைத் தாக்கினால், அதனால் ஏற்படும் தாங்கமுடியான் துன்ப உணர்ச்சிகளை அடக்கியோ ஒடுக்கியோ ஆழ் மன திற்குள்ளே தள்ளிவிட, பாதிப்புற்றவர் முயற்சிசெய்வர். இந்த அவஸ்தை தரும் உணர்ச்சிகள் எழாமல் தவிர்த்துக் கொள்ள மனமானது ஒதுங்கி விலகிச் செயற்பட எத்தனிக் கும். இதன் விளைவாக சமூக, குடும்ப உறவுகளில் இருந்து பின்தங்கி, தனினமாய விரும்பி, நெருக்கீடுகளையோ அவற்றை ஞாபகமூட்டும் சம்பவங்களை அல்லது பொருட் சுகாபோ தவிர்த்து, ஒதுங்கி வாழும் தன்மை ஏற்படும்
மனச் சமநிலை- எதிர்மறையாக நெருக்கீடுகளை மனச் சம நிலையோடு எதிர்கொண்டு, சமாளித்து இ ையவதற்கு ஊக் கம் செலுத்தும் கட்டுப்பாடான பதகளிப்பு, தேவைப்படும் தற்பாதுகாப்புப் பொறிமுறைகள், பரிவுத் தொகுதியின் அநுகூலமான உடற் செயற்பாடு முதலியன சீராகச் செயற் பட்டு, ஒரு மனிதனைப் பலப்படுத்தி, நெருக்கீட்டைச் சாகச மாகக் கையாள உதவும். இதில் நாங்கள் அறிய வேண்டி யது, ஆபத்தான அவசர நிலைகளில், உடலிலும் உள்ளத் திலும் ஏற்படும் மாற்றங்கன் அளவு மீறாமல் இயங்கினால் அவை ஆரோக்கியத்தின் துலங்கல்கள் மட்டுமில்லை, எங் களுக்கு அந் நெருக்கீட்டை எதிர்கொள்ள வேண்டிய உப அரனாங்களாக்கக் காரியப்படும் என்பதாகும்.
அறிவாற்றல்
ஒரு மனிதன், நடக்கும் சம்பவங்களையும் நெருக்கீடு களையும் கணித்து அதனைத் தனது பழய அனுபவங் களுடனும், வாழ்க்கை நிலையுடனும் தொடர்புபடுத்தி அர்த்தம் கற்பித்து, மனத்தினால் ஏற்றுக்கொள்கின்றான். இவ்வாறான அறிவாற்றலானது, ஒரு புதிய நெருக்கீட்டிற் செலுத்தப்படும் உன்னிப்பான கவனம், புலனுணர்வு, கண் னோட்டம், அது அபாயமானதா இல் எவயா என்ற மதிப் பீடு, பழைய ஞாபகங்களுடன் ஒப்பிடுதல், அதன் காலதேச வர்த்தமானத்தை நிர்ணயித்தல், மற்றும் அதனை எதிரி கொள்ளுந் திட்டம் திட்டுதல் என்பவற்றை உள்ளடக்கும்.
(69)

Page 49
3.3.
கடுமையான நெருக்கீடுகளின் அதிர்ச்சியால், அறிவாற்றவிற் குழப்பம் ஏற்படும்பொழுது, சில் தற்பாதுகாப்புப் பொறி முறைகள் கவசங்களாற் செயற்படும்.
மறுப்பு - ஓர் அச்சுறுத்தும் அல்லது மூழ்கடிக்கும் நெருக்கி டேச் சந்திக்கும்போது, அதை மறுத்து, அகதப்பற்றிச் சிந்து அாது, அவனத்தைச் செலுத்தாது புலனுணர்வைத் தடுத்து நடவடிக்கை எடுக்கத் தேவையற்றது என்று மதிப்பி
அதிலே தன்ான் ஈடுபடுத்தாமல், சம்பவத்தில் இருந்து ஒதுங்கி அல்லது தவிர்த்து நடக்கி சாத்தனித்தது, மறுப்பு அறிவாற் வாகும்.
உ -ம்: ஒரு தாய் தன் மகன் நேரடிப் போரில் போனான் சான்று செய்தி வந்தும், அதை மறுத்து, அவ இறக்கவில்லை, இன்னும் அவன் உயிருடன் இருக்கிறான்" என அடம்பிடித்தாள். பின் மகனின் சடலத்தைக் கண்டு அவன் தன் மகனின் முடிவினை ஏற்கவில்லை. "இது வே யாருடையதோ சடலம்", "என் மகன் இனி வருவாக்" என்ற நம்பிக்கையுடன், நடந்தவற்றை அடக்கி ஒடுக்கி வி டாளி. இப்படித் துன்ப உணர்ச்சிகளைப் பலாத்காரமாக அடக்கியதால், அது மறைமுகமாக உளம் *Tri: zi l--lui மெய்ப்பாட்டு நோயாகப் பிரதிபலித்து, அத்தாய் நெஞ்சுநோ, கை, கால், விiறப்பு, மூச்சு வாங்கல் என்ற முறைப்பா களுடன் வைத்திய மனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தாய்க்குச் சாந்தப்படுத்தும் மருந்துகளின் உதவியுடன் கழிவிரக்கப் படிநிலை உளவளத்துணை முறையினுரடாக அடங்கியிருந்த கவலையை வெளிப்படுத்தி படிப்படியாாத் தன் மகனைப் பற்றிக் கதைக்கச் செய்து, அவரின் இழப் பைப் பற்றி அழுது புலம்பி துக்கத்தை வெளிப்படுத்தி, இறுதியாக மகனின் இறப்பினை ஏற்க வழி இறக்கப்பட்டது. இக் கழிவிரக்க ஊடகப்படுத்தலுடன், இவரது மெய்ப்பாட்டு நோயும் குணமடைந்தது.
திரிவுபடுத்தல் - திரிவுபடுத்தக் என்பது நெருக்கீட்டாது ஏற்படும் துன்பு உணர்வுகளிலிருந்து பாதுகாக்க உதவும் தற்காப்புப் பொறிமுறைகளில் ஒன்று. இச் சிந்தனைப் பொறிமுறை நடந்த சம்பவத்தைத் திரித்து, இதே முக்கிய மற்றது என மதிப்பிஓ, அல்லது அதன் அசிட்விடசெய்து கட்டிக் அழித்துவிடச் செயற்படும். மற்றும் மனந்தால் ஏற்க
WO
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாத நெருக்கீட்டு நிகழ்வை மாயப்படுத்தி, அதைப் பற்றிய புலனுணர்வுகள், நினைவுகள், தகவல்கள் என்ப வற்றிற்கும் தனக்கு ஒத்துப்போகும், ஏற்கக்கூடிய, கற்பனை உருவாக்கம் கொடுத்தல் போன்ற மனச் செயற்பாடுகளைக் குறிக்கும். உதாரணமாக ஒரு நெருக்கீட்டு நிகழ்வைப் பற்றி அகிற் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால் ஒவ்வொருவரும் வேறுபட்ட, முரண்பாடான விமர்சனங்களைக் கொடுப்பர்.
குறிப்பாக ஒரு இராணுவ நடவடிக்கையின் பின்பு அதைப் பற்றிப் பொதுமக்களும் இராணுவத்தினரும் கூறுவது ஒன்றுக் கொன்று ஒவ்வாது, முரண்பட்டு, எதிர்மறையாக இருக்கும்.
இந்நிலையில் இவர்களில் ஒரு பகுதியினர் பொய் சொல் கிறார்கள் என்பதற்கில்லை. அவர்களிள் வேறுபட்ட நோக்கம், வெவ்வேறு அம்சங்களைக் கவனித்து, அவற்றிற்கே முக்கியத் துவம் கொடுத்து, வேறுபட்ட அர்த் தம் கற்பிப்பதால், அந் நிகழ்வு அவர்களுக்கு வித்தியாசமாகத் தென்படும்.
சமூகரீதியாக, போர்க்காலத் தாவங்களை வெளியிட்ட வெகுஜனத் தொடர்புச் சாதனங்களில் இதனைத் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு சாராரும் தங்களுக்குச் சாதகமாகத் தகவல்களையும், பிரசாரங்களையும் மிகைப்படுத்தியும், குறைவுபடுத்தியும், சில அம்சங்களை இருட்டடிப்புச் செய்தும், அல்லது மாற்றியமைத்தும் பொது மக்களின் மனத்தில் மன எழுச்சி, கோபம், இனத்துவேசம் போன்ற உணர்வுகளை மேலோங்கச் செயது. போர் அனல் களைத் தூண்டிப் பற்றினரிய வைத்தனர். போருக்கான பயங்கரச் சூழ்நிலையை உருவாக்கியதற்கு எமது வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் முக்கிய பங்கினைச் செலுத்தி உள்ளன. இவற்றின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக்காட் டாக, உலகில் எங்கு எங்கு திடீர்ப் புரட்சிகள் மூலம் அரசுகள் கவிழ்க்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புதிதாக உருவாக் சுப்படும் அரசு முதல் நடவடிக்கையாக வெகுஜனத் தொடர் புச் சாதனங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, அதன் மூலமாகச் செய்திகளைத் தனக்குச் சாதக மாக மாற்றி, மூளைச்சலவைப் பொறிமுறைகளை உபயோ வித்து மக்களளத் தன்வயப்படுத்துவதை அவதானிக்கலாம். போர்க்காலங்களில் ஏற்படும் திரிவுபடுத்தலை விளக்கு முது மாசு அறிஞர் ஒருவர் "போரினால் முதலாவதாகப் பாதிப் பனடவது சத்தியம்' என்று கூறியுள்ளார்.
(71)

Page 50
பிரிவுபடுத்தல் - தீவிர அதிர்ச்சி தரும் சம்பவங்களில், Li தானது அதைப்பற்றிய உனர் வைப் பிரித்து நனவிலி பகுதிக்குத் தள்ளி ஒடுக்கிவிடும். இது நடத்தவற்றை மறத்த உணர்வு நிலையில் மாற்றம் போன்றவைகளாகப் பிர திபலிக்கு தற்காப்புப் பொறிமுறைகள் சில தீவிர நிலைகளில் அவற்ை சமாளிக்க உதவும், உதாரணமாக சித்திரவதையின்போ மன உணர்வை உடலிலிருந்து பிரித் த லா ல், உடலி ரீவஸ்தையைத் தாங்க வழிவகுக்கும். ஆனால், சிறு நெ கீடுகளிலும் இந்தத் தற்காப்பு முறைகள்ை அடிக் பிடி உபே இப்பதால், அது மனிதனின் சீரான செயற்படும் தன்மையி பாதிப்பின் ஏற்படுத்தி, நெருக்டுேகளை எதிர்கொள்ளாது தவிர்த்துக் கொள்ளப் பழக்கிவிடும். பிரிவுபடுத்தல் போன்று இசிவுமாற்றமானது நெருக்கீட்டால் ஏற்படும் மனத் து பத்தை உடலியல்ரீதியாக மெய்ப்பாட்டு அறிகுறியாக மாற்றி அநதத் துன்ப உணர்வின் தாக்கத்தைக் குறைக்கும் தற்காப்புமுறையாகச் செயற்படும்.
ந - ம் : ஒரு பதினெட்டு வயது யுவதி, தான் மிகவு நேசித்து ஆதரித்த தந்தையை இந்திய இராணுவ நடவடிக்ை களின்போது இழந்தாள். அதன் பின்னர் அதே ஞாப முட்டும் ஒத்த நிகழ்வுகள் சம்பவிக்கும்போது, மிகவு அவஸ்தைப்பட்டு, மூழ்கடிக்கப்படும் மனோ நிருவழி அடைவான் ஒரு நாள் இந் தி ய இராணுவம் தேடுதல் நடவடிக்கையின்போது அவர்களின் வீட்டைச் சோதனை யிட்டது. இந்நெருக்கீடானது அவளுள் பழைய ஞாபகங்களைத் ஆண்ட அவள் "தனக்கும் தள் குடும்பத்திற்கும் தந்தைத் நேர்ந்தது போன்ற கதி ஏற்படுமோ" என்ற பயத்துட கூடிய மனக்குழப்பமடைந்து, தனது சுய அறிவை இழந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிச் சில நாட்களாக தள்னை அறியாது ஊர் ஊரான அலைந்து திரிந்தாள் இந்நிலையில் அவளைக் கண்ட வேறு ஊரீ மக்கள் அவளிை வைத்தியமனையின் கொண்டு வந்து சேர்த்தார். அவளை பரிசோதித்தபோது அவளால் முற்றாக ஒன்றுமே பேச Աք Lգ եւ வில்லை, மற்றும் பெயர், வினாசம் போன்ற ಹT# விபரத்தினையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பாது காப்பான மருத்துவமனைச் சூழலில், சாந்தப்படுத்தும் மருந் இகளின் உதவியுடன் அவள் தன் குரலை மீனப் பெற்றாள். "ஐயா கடவுளிடம் போயிட்டார்' என்று திரும்பத்திரும்ப ஒாமிட்டாள். ஆனால் கடந்த சில நாட்காாக நடந்தவற்றை மீளவும் ஞாபகத்திற்குக் கொண்டுவரவோ,
72)
 
 
 
 
 

பற்றிச் சொல்லவோ முடியாமல் இருந்தது. வேறு காரணமாக வைத்திய மனைக்கு வந்து இந்நோயாளிக்குத் தெரிந்த ஒருவர் அவளை அடையாளம் கண்டு அவளது குடும்பத் தினரை அழைத்து வந்தார். அவர்களிடமிருந்து முன்பு நடந்தவற்றை அறியக் கூடியதாக இருந்தது. இராணுவத் தின் வருகை இந்த வதியில் தூண்டிய துன்ப அவஸ்தையி எால் நெருக்கீட்டு நிகழ்வையும் அது சம்பந்தமான Loopur தோபகங்களையும் தாங்கமுடியாமல் அதை மனதின் நனவிலிப் பகுதிக்கு ஒடுக்கி உணர்வைப் பிரிவுபடுத்தியதனால் இசிவு நோய் ஏற்பட்டது. மேலும் நெருக்கீட்டின் வேதனையா னது உடல் ரீதியாக மாற்றப்பட்டு, பேச முடியாத மாற்ற இசிவுநோயை உருவாக்கியது உளச்சிகிச்ரர் மூலம் அவளைப் படிப்படியாகத் தன் தந்தையாரிங் இறப்பால் ஏற்பட்ட கவலையை வெளிப்படுத்துமாறு செய்து, அதன் பின், அக்கவலையை அவள் சீரணித்து தனது வாழ்க்கையைத் தொடர வழி சமைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட மறுப்பு, திரிவுபடுத்தல், ஒடுக்கம், பிரிவுபடுத்தல், தவிர்த்தல் முதலிய உளத் தற்காப்புப் பொறிமுறைகள், தன்விலிப் பகுதியிற் செயற்பட்டு, தற்காலிக மாக ஒருவரை நெருக்கீட்டின் தாக்கத்தால் ஏற்படும் துன் பங்களில் முற்றாக அமிழ்ந்து விடாது பாதுகாக்கும். ஆனால் காலப்போக்கில் நெருக்கீடுகளைப் பற்றிய நினைவுகள் திரும் பவும் மனத்திலே தோன்றத்தான் செய்யும். ஏனெனில் அவர் யதார்த்த வாழ்க்கைக்குத் திரும்புவதாயின் நடந்தவற்றை நீண்டகாலம் தட்டிசு கழிக்காமல், நாடகப்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ஆனால் இந்த நினைவுகள் மனக்கிலேசத்தை உண்டாக்கி மனத்தால் முழுதாக ஒரே நேரத்தில் ஏற்கப்பட முடியாமற் போகல்ாம். இவ்வாறு, உணரப்படுவதற்குத் தடைகள் எழுந்தால், அவை மறைமுகமாகத் தன்னிச்சை இன்றிப் பிரதிமையாக நாவு நிலையில் ஊடுருவும். அல்லது கனவுகளில் தோன்றும். இவ் வாறான அறிவாற்றற் செய்முறையானது நெருக்கீடான சம்பவத்தைப் படிப்படியாக, மனத்தால் தாங்கப்படக்கூடிய சக்திக்கு உட்பட்ட அளவில், பழக்கப்படுத்தி, சீரணித்து, இறுதியாக இதனை முழுமையாக ஏற்து, இயைந்து, கையாள உதவும். இப்படிப்பட்ட நாடகப்படுத்தும் செய்முறைகளால் நெருக்கீட்டு நிகழ்வை ஏற்க முடியாமற் போனால், சுழற்சி யாக முதலிலே தவிர்த்தலுடன் உணர்வற்ற மரத்துப்போன
(73)

Page 51
3. 3.
d
நிலையும், அதற்குப் பிறகு ஊடுருவல் நிலை யும் அத னுடன் சேர்ந்த அவஸ்தை, மற்றும் பதகளிப்பு, பரிவுத்
தொகுதியின் அதிதீவிர செயற்பாட்டின் மெய்ப்பாட்டு
அறிகுறிகள் என்பனவும் மாறிமாறித் தோன்றி நெருக்கீட் டுக்குப் பிற்பட்ட மனவடு நோயைத் தோற்றுவிக்கும்.
செவ்விய மதிப்பீடு - செவ்விய மதிப்பீடானது, கூர்மையான கண்ணோட்டம், நிஜமான கணிப்பு, காரணத்தைச் சரியாக இனம் கானல், இதனை எதிர்கொள்ள நடைமுறையான திட்டம் என்பனவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான செயற்பாட்டின் அம்சங்களாகும். இவ்வாறான மெச்சத்தக்க செயற்பாட்டில் ஒரு மனிதன் நடக்கும் நிகழ்வுகளை உன் னிப்பாக அவதானித்து, அலசி ஆராய்ந்து, அதனை எதிர் கொள்ள வேண்டிய பல முறைகளைத் தேடித் தனது முயற்சி யைச் சிறந்த வழிகளிற் செலுத்தும் ஆற்றலைப் பெறு கின்றான்.
உ-ம்: 1987ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் இந்திய இராணுவத்தின் தீவிர நடவடிக்கையின்போது சில யுவதி களை இந்திய ஜவான்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதனைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே உணரி வாசியான வயது முதிர்ந்த மாது ஒருத்தி உடனடியாக அந்தப் பயங்கரமான, "கண்ட இடத்தில் சுடும்" ஊரடங்
குச் சூழலையும் பொருட்படுத்தாது சம்பந்தப்பட்ட முனா
மிற்குச் சென்று பெரிய கூக்குரலிட்டு உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தாரி விடயத்தினை அறிந்துகொண்ட அதி சாரிகள் ஜவான்களைத் தேடும்படி கட்டளையிட்டுச் சற்று நேரத்திற்குள் பெண்களை விடுதலை செய்தனர். அப் பயங் கரச் சூழலிலும் இவ் வயோதிபப் பெண்மணியின் துணிச்ச லான நடவடிக்காக கற்பழிக்கப்படவிருந்து பெண் களி வி மானத்தைக் காப்பாற்றியது, அவரின் இச்செயல் செவ்விய மதிப்பீட்டின் விளைவாகும். ஜவான்களின் உள் நோக்கத் தினை இனங்காணுதல், உயர் அதிகாரிகள் இதனை அறி யாமல் இருத்தலை அனுமானித்தல், ஊரடங்குச் சூழலின் அபாயத்தைக் கணக்கிடல், உயரி அதிகாரிகளின் செவிக்கு இதை எவ்வாறு புகச் செய்வது என்ற நடவடிக்கைகயத் திட்டமிடல் போன்றவற்றுடன், இவற்றுக்குத் தேவைப்பட்ட துணிச்சலும், அந் நெருக்கீட்டு நிலையைச் சாதகமாகக் கையாண்டு வெற்றி பெற வழிவகுத்தன.
(74)
 

மதிப்பீட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டாக, இக்கால சுட்டத்தில் உலங்குவானூர்தியின் சத்தங்களைக் கேட்டதும் வெவ்வேறு மக்கள் வேறுபட்ட நடத்தைகளில் ஈடுபடுதுதைக் கூறலாம். சிலர் அவ்வொலியை வெகு தூரத்திற் ாேட்ட தும், உடனே நிலைகுலைந்து, பதற்றமடைந்து பாதுகாப்புத் தேடுவர். வேறு சிகr இதனைச் செவிமடுக்காது தங்கள் கருமங்களிலே தொடர்ந்து ஈடுபடுவர். ஆயினும் உடலில் தோன்றும் மெய்ப்பாட்டு அறிகுறிகளை உணர்ந்ததும், அதற் கான காரணத்தை ஆரா ப் ந் து உலங்குவானுரfதியின் வருகையை அறிந்து கொள்வர். இன்னும் சிலர், உலங்கு வானூர்தியினைக் கண்டபின்னரும் பதற்றமுறாது அது பறந்து வரும் கன்மை, பக்கமாகச் சரிவுறும் நிலை, காற் நாடிகளின் ஒலி மாற்றம், அந்தினம் ஊரடங்கு தினமா இராணுவத்தினரை ஆத்திரமூட்டும் அல்லது பெரும் இழப்புக் ாள விளைவித்த சிம்பவங்கள் நேர்ந்துள்ளனவா என்பவர போன்ற பல சாத்திய அசாத்தியக் காரணிகளை நன்கு அவசி மதிப்பீடு செய்து அதற்குத் தக்கவாறு தமது நட வடிக்கையினைச் செயற்படுத்துவர். இது செவ்விய மதிப்பிட்டு முறைக்குச் சிறந்ததோர் உதாரணமாகும்.
3, 4 நடத்தை
ஒரு நெருக்கீட்டுச் சம்பவத்தில் ஒரு மனிதனின் செயற் பாடு முன் குறிப்பிடப்பட்ட உடல், உளத் துலங்கல்களிலே தங்கியிருக்கும். முக்கியமாக அறிவாற்றற் பகுதியால் வகுக் கப்படும் திட்டம் நடத்தைக்கு முன்னோடியாக அமையும். ஆயினும் பெரும்பாலான நடத்தைகள் தன்னிச்சையின்றியே நடக்கும் நடத்தை நிபுணர்களின்படி அச்சுறுத்தும் நெருக் கீடுகளின் போது ஒரு அங்கியின் செயற்பாடு உயிரியல் இயல் பூக்க அடிப்படையில் "எதிர்த்தல் அல்லது தப்புதல்" ஆக அமையும் நெருக்கீடு கடுமையாகவோ எதிர்கொள்ளும் அளவுக்கு அப்பாற்பட்டோ இருந்தால், தப்புதல் என்ற துவங்கற் செயற்பாடு நடக்கும். நடத்தை வாதத்தின்படி, முதல் எந்தச் செயற்பாடு பயனளித்ததோ, அதே திரும்பவும் நடைமுறையில் தோன்றும் அங்வது எது எதிர்மறையான துன்பப் பேறுகளை விளைவித்ததோ அது மீண்டும் செயவில் தோன்றாது. உதாரணமாக, முதலில் இராணுவ நடவடிக்கை கிளிங்போது மக்கள் பள்ளிக்கூடங்கள். தேவாலயங்கள், பொது ஸ்தாபனங்கள் போன்றவற்றைப் பாதுகாப்புத்தேடி ஒடித் தஞ்சம் அஎடந்தனர். ஆனால் இதே புகலிடங்கள்
(75)

Page 52
3. ,
4, 2
குண்டுகளுக்கு இலக்காகிய அல்லது அம் ம க் கள் தடுத் வைக்கப்பட்ட பீடப்பட்ட அல்லது துன்பப்பட்ட அனுப வத்தால், பிற்காலத்தில் மக்கள் இவ்விடங்களை விலக்
|-
1 இயைபாகாமை - நெருக்கீட்டின் கடுமையால் அல்லது ஒ வரின் இாயபாக்கக் குறைபாடுகளால் நாம்புத் தொழி பாடுகளினதும், மற்றும் உணர்ச்சி, உணர்வுகளினதும் செய பாடுகள் சாதாரண எல்லையைக் கடந்து அதி தீவிரமடை த ல், உதாரணமாக பிதி, உணர்வற்ற மரத்துப்போ நிலை, பிரிவுபடுத்தல் போன்ற நிலைகளில், செயற்பாடு சோர்வு அடைதல் அல்லது கிக்கற்ற மாத் தடுமாற் நடத்தை தோன்றலாம். உக்கிர நெருக்கீட்டின் அதிர்ச் பாவ் உடல் உளச் செயற்பாடுகள் தடைப்பட்டு, முழுை பாக ஸ்தம்பிதம் அடைந்து, ஒருவர் நின்ற இடத்திே சிலபோற் செயலிழந்து நின்றுவிடுகிறார் மற்றும் சி வேளைகளில், துக்கம், கோபம், பயம் போன்ற உணர்ச் களை சிணுங்குதல், முறையிடுதல், அல்லது உதவியற் தங்கி வாழும் தன்மையைக் காட்டுதல் போன்ற செய பாடுகளில் வெளிப்படுத்துவர்.
பாதகமான கையாள்கையில், தற்பாதுகாப்புப் பொ முறைகளானவை நெருக்கீட்டின் தாக்கத்தைத் தணிக்க செயற்பட்டு, உணர்ச்சித் துண்டுதலைத் தடுத்து மரத்து போன நி ைவ ைய உருவாக்கி, அறிவாற்றவில் மறுப் அல்லது திரிவுபடுத்தல் மூலமாக நெருக்கீட்டை நேரா எதிர்கொள்ளாமல் தவிர்த்து, ஈடுபடாமல், விலகி நடக் உதவும். தப்புதல், தவிர்த்தல் வெளிப்படுத்தல் மற்று பாதகமான கையாள்கை நடத்தைகள் ஒருவரைத் தற்காலி மாக நெருக்கீட்டுத் தாக்கத்திலிருந்து பாதுகாத்தாலும், நீண்ட காலத்தில் அந்த நெருக்கீட்டை எதிர்கொண்டு, கையாண்டு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லுத் பாசு இயங்குவதால், இவற்றை இயைபாகா நடத்தைகள் என்று கணிக்க வேண்டியுள்ளது.
இயைபாகல் - இயைபாகும் நடத்தையில் பிரச்சினையைச் சரிவர மதிப்பிட்டு, அதைத் தீர்க்கும் வெவ்வேறு வழிமுறை களை ஆராய்ந்து, மிகப் பொருத்தமான, நடைமுறை சாத்தியமானதைத் தேர்ந்தெடுத்து, சந்தர்ப்பத்திற்கு வாறு மாறி நடக்கும் ஆற்றலைக் காணலாம்.
(76)
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
ஒரு நெருக்கீட்டை வெற்றிகரமாகக் கையாள்வதென்றால் முன் குறிப்பிடப்பட்ட நரம்புத் தொழிற்பாடு சீரான அள வுக்கு இயங்குதல், சம மன நிலை, செவ்விய மதிப்பீடு, யதார்த்தத் திட்டம், இயைபாகும் நடத்தை போன்ற அம் சங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பலமான, உறுதியான மத, இலட்சியக் கொள்கைகள் அல்லது நம்பிக்கை கள் குடும்ப, சமூக, ஆதரவு முன்மாதிரியான தலைமைத் திற வழிநடத்தல் குழப்பும் துன்ப உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தல்; சாதகமான கையாளும் சிந்தனைகளும், நடத்தை களும் ஆகியன மனத்திடத்தை உண்டாக்கி, நெருக்கீடுகளை முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திச் செயற்பட உதவும். இவ்வாறு ஒரு நெருக்கீட்டை யதார்த்தமாக எதிர் கொண்டு, சீராகக் கையாண்டு மேவாண்மை செலுத்த அனுபவ ரீதியாகக் கற்றுக்கொள்ளும் ஒருவர், மேலும் நெருக் டுேகளைச் சுலபமாகச் சந்தித்துக் கையான ஆற்றல் உடையது ராவதை விட, மற்றவர்களையும் சமுதாயத்தையும் தலைமை தாங்கி வழி நடத்தத் தகுதி பெறுகிறார்.
நெருக்கீட்டின் சாதாரண எதிர்த்தாக்கம்
மேல் விளக்கியவாறு ஒரு நெருக்கீட்டின் கடுமையும், தன்மை யும், வகையும் மனித குணாதிசயங்களோடு ஊடாடி, ஒன்றிணைந்து
மனதினூடாக, உடல் உளத் தொகுதிகளில் உடன் விளைவுகளை
ஏற்படுத்திச் சாதாரன எதிர்த்தாக்கமாகத் துலங்கும். (அட்ட வனை 1 பார்க்க) பல்வேறு நெருக்கீடுகளுக்குப் பின்பும், வேறு
பட்ட குனங்களையுடைய மனிதர்களிலும், இவ் வெதிர்த் தாக்
கம் ஒரு பொது நெறியில், ஒழுங்காள படிமுறைகள் மூலம்
இயங்குவதை ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டி உள்ளன. இதை உடலில் காயம் மற்றும் தொற்றுக்குப் பின்பு ஏற்படும் பொது வான 'அழற்சி எதிர்த்தாக்கச் செயலாற்றலுடன் ஒப்பிடலாம்.
நெருக்கீட்டின் சாதாரண எதிர்த்தாக்கம், கீழ்க் குறிப்பிட்ட படி முறைகளிற் பிரதிபலித்துப் பரிணமிப்பது, அந்த நெருக்கீட்டின் தாக்கத்தைத் தனித்து, ஊடகப்படுத்தி, அதன் விளைவுகளைக் குணமாக்கும் ஒர் ஒழுங்கான இயற்கைச் செயற்பாடாகும். ஆனால் எவ்வாறு ஒரு நோயின் கடுமையாலோ தன்மையாலோ அல்லது ஒருவரின் பலவீனத்தாலோ, நோயியல் வலுவூட் டம் பெற்று அழற்சி எதிர்த்தாக்கத்தை அசாதாரன வழிகளி விட்டுச் சென்று நோயைத் தோற்றுவிக்கின்றதோ, அதேபோல் ஒரு தெருக்கீட்டின் சாதாரண எதிர்த்தாக்கம் நோயியல் வலு
(77.

Page 53
ஆட்டத்தால் மன நோயாக மாறலாம். மேலும் G): gnatu மன வடுக்கள் சுலபமாகக் குணமடையாமல், நீண்டகால அா தாரண பரிணாமங்களுக்கு வித்திடலாம்.
4, 1 தாக்கம்
ஒரு நெருக்கீட்டின் தாக்கம் மேற் குறிப்பிட்ட உடல் Ll3ff உடன் விளைவுகளை ஏற்படுத்தி, F7*(ß) Qar T{ʼ5),535 செயல்களை இயங்கச்செய்யும், ஆனால், ஒரு திடீர் தெரு கீட்டின் அழுத்தம், ஒருவரின் ஈடுகொடுக்கும் ճնք"ւէ գոլ: மீறினால், அது உடனடியானதும் திற்காலிகமானதுமான தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம் என்ற நோய் நிலைை உருவாக்குகின்றது. இந்த நிலையில் அதிர்ச்சி, ரக்கம் திசுைத்தல், மனச்சோர்வு, பதற்றம், பே போன்ற உயைர்ச்சிகளும், திக்கற்ற மனத் அடுமாற்ற நடத்தை மித மிஞ்சிய செயல், ஒதுக்கம் போன்ற செயற்பாடுகளும், தனி பாகவோ, மாறிமாறியோ தோன்றி, மறைந்து, சிரை மார் நேரத்தில் தாமாகவே குணமடையும், அதிர்ச்சிக்கு ஆளான சிலரில் இந்நிகழ்வுபற்றிப் பிற்காலத்தில் மறதியும் ஏற்படும். ஒரு கடுமையான நெருக்கீட்டுக்குப் பின்பு டி ட் ; விமானுக் குண்டுவீச்சு அல்லது நேரடிப் போர்ச் சம்பவம்) பாதிக்க பட்ட மக்களில் 30 - 25% சதவீதமானோர் நீவிர நெரு கீட்டு எதிர்த்தாக்க நிலைக்குத் தள்ளப்படுவர்.
இதேபோன்று நேரடிப் போரில் ஈடுபட்ட இராணுவத் தினரில் 1: 1 என்ற விகிதத்தில் முறையே இறப்பு: காயப்படுதல்; உளப்பாதிப்படைதல் ஆகியவை நிகழ்வகை உலகளாவிய ரீதியில் இராணுவ உள மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.இந்த உளப்பாதிப்பிற்குட்பட்ட நிலையிங் 4Aகம் புரியுமொருவர் செயற்படும் ஆற்றல் இழந்: ' முடியாது அச்சுறுத்தலையும் பதிகளிப்பையும் அனுபவிப்பர். சிவ நேரங்களில், தமது உயிருக்கோ சசு தோழர்களின் உயிருக்கோ பங்கம் விளைவிக்கும் வழிகளில் தம்மை அறி யாமல் நடந்து கொள்வார்.
고,
வெளிப்பாடு
அடுத்த படிமுறை நிகவயி, திாசித்தால் ஏற்படும் உணர்ச்சிகள் வெளிப்படும். அதாவது பரவலான பாதிக்கப் பட்ட மனநிலை, பயம், துேக்கம், கோபம் என்பனவாகப்
(78)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதிபலிக்கும். பிறழ்நிலையில் பீதிநோய், பிரிவுபடுத்தல், அல்லது மாற்ற இசிவு நோய், எதிர்த்தாக்க உளமாய நோய் போன்றவை அந்த உணர்ச்சி அழுத்தத்தால் தோன்றலாம்.
மறுப்பு
இதைத் தொடர்ந்து வரும் படிநிலையில், அறிவாற்றளில் மறுப்பு, மன உணர்ச்சிகளில் உணர்வற்ற மரத்துப்போன நிலை, நடத்தையில் தவிர்த்தல் என்பன தோன்றும். இவ்வாறான மறுப்பு நிலையானது தீவிர நெருக்பேட்டா வேற்படும் துன்ப உணர்ச்சிகளைத் தணிக்கும் தற்காப்புப் பொறிமுறையாகச் செயற்படுகின்றது. எனவே இந் நிலை யிற் புலனுணர்வு மங்குதல், குறிப்பிட்ட சம்பவங் களிற் கவனமின்மை; தற்காப்புப் பொறிமுறைகளான மறுப்பு, திரிவுபடுத்துதல், பிரிவுபடுத்தல் விலகுதல், தவிர்க் தல் ஒதுங்குதல் TITUT அானப்படும். இவ்வாறான செயற்பாடுகள் ஒருவரின் உறவுத் தன்மையில், குறிப்பாகக் குடும்ப, சமூக, நண்பர், தொழில் தொடர்புகளில், பாதிப்புக் களையும் சிக்கல்களையும் உண்டாக்கும். அவருக்கு ஆசிர வளிக்கும் சுற்றத்தவர், இந்த நெருக்கீட்டின் கதிர்த்தாக்க விாளவுகளாகிய ஒதுங்கும் தன்மை, மரத்துப்போன நிலை யில் அன்பைக் கொடுத்து வாங்க இயலாமை போன்ற குறைபாடுகளை விளங்காமல் உறவுகளை முறித்து விலகி நிர்க்கதியான நிலையிற் பாதிக்கப்பட்டவரைத் தவிக்க விடுவர்.
மறுப்புப் படிநிலை நோயியல் வலுவூட்டம் பெற்று மனச்சோர்வு நோய், மது, போதைவஸ்து, மருந்துத் துர்ப் பாவனை, அச்சத்தால் தவித்தல் போன்றவற்றைத் தோற்று விக்கும். மது, போதைவஸ்து, மரு ந் துத் துர்ப்பாவனை யானது புலனுணர்வுகளிலும், உணர்ச்சிகளிலும் மழுங்கல் அல்லது மரத்துப்போன தன்மையைப் போதையினால் ஏற் படுத்தி, மறுப்பு நிலையினைப் போன்று நெருக்கீட்டின் தாக்கத்தையும், துன்ப உணர்ச்சிகளையும் தணிக்கும் முயற்சி யாகும். ஆனால் நெருக்கீடுகளின் தாக்கத்தில் இருந்தும் தப்புவதற்கு அல்லது அதை மறப்பதற்கு மது போதைவஸ்து அல்லது மருந்துகளைத் திரும்பத்திரும்ப உபயோகிப்பவரி காலப்போக்கில் அதற்குப் பழக்கப்பட்டு, இப்பாவனைக்கே அடிமைப்படும் அபாயம் கூடுதலாகக் காணப்படுகின்றது.
(79)

Page 54
4, 4 ஊடுருவல்
ஊடுருவலானது மறுப்புநிலையினைத் தொடர்ந்து வரும், அல்லது சுழற்சி முறையில் மறுப்பு நிலையுடன் மாறி மாறித் தோன்றலாம். நடந்த நெருக்கீட்டு நிகழ்வின் அம்சங்கள் கிரும்பத் திரும்ப மனத்தில் எடுருவி மனத்தின் சிந்தனை களிலும் உணர்ச்சிகளிலும், நடத்தியிலும் அநுபவத்திற்கு வரும். இவ்வாறான சம்பவங்களின் பிரதிமை கண்விலும் நனவிலும் நாடுருவி, பதகளிப்பு, பதற்றம், பீதி போன்ற அவஸ்தைகளைத் தோற்றுவிக்கும். முக்கியமான நெருக்கீட்டின் காட்சி, இரவிவே பயங்கரக் கனவுகளாகத் தோன்றி சித் திரை யைக் குழப்பும். பொதுவாக இக்கனாக்கள் வலுவற்ற, உதவி பற்ற நில்ை அகப்பட்டு, தப்பமுடியாமல் சிக்குண்ட *"ரிவுகளுடன் நெருக்கீட்டு நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அனுபவிக்கப் பண்ணும். மரணங்கள், உருக்குலைந்த உடல்கள் (மரணப் படிமங்கள்), இராணுவச் சுற்றிவாளப்பு, உலங்கு வானூர்தி விமானத் தாக்குதல் போன்ற போர்க் காட்சிகள் திரும்பத் திரும்ப இரவில் சனாக்களாகத் தோன்றும் திெர விதைக்குப்பட்டேர் இவ்வாறான பயங்கரக் கனாக்கள் ஆாண்டும் முன்சைய அதுபவங்களுக்குப் பயந்து, முழு இரவும் நித்திரையைத் தவிர்த்துக் கொள்வர். முக்கியமாக, பிள்ளை எளில் நெருக்கீடுகள் நித்திரையிலே பயங்கரக் கனாக்களாக வரும், இதனால் இரவிற் சலம் கழித்தல், பெற்றோருடன் மீண்டும் பக்கத்திற் படுக்க முற்படுதல் போன்ற செயற்பாடு RT காண்பிக்கலாம் 应一岛西 நெருக்கீட்டு நிகழ்வின் பிரதிமைகள் அளவு நேரங்களில் மனத்தில் 2ண்டுருவுவதால், ரிேந்திய சம்பவங்கள் திரும்ப நிகழ்வது போன்ற உஈர்வுகள் தோன்றி வன்முறை, மனமுடுக்குகள், விடுசிடுப்பான எதிர்த நீாக்கம் அல்லது திடிர் என்று ஒளித்தல், ஒதுங்குதல், பதுங்கு தல் போன்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தலாம். நெருக் கீட்டைத் திரும்பத் திரும்ப அதுபவிக்கும்போது பதகளிப்பு பதிற்ற்ம், பீடு போன்ற உணர்ச்சிகள்: மிதமிஞ்சிய அவதானப திடுக்கிடுதல், மனத்திரை ஒருமுகப்படுத்த முடியாமை, தன்னாட்சித் தொகுதியின் தீவிர செயற்பாடு போன்ற அறிகுறிகளாகப் பிரதி விக்கும்.
ஊடுருவவால் ஏற்படும் பிறழ்நிலையானது பதகளிப்பு நோய், பிதி @高r凸 போன்றவற்றைத் தோற்றுவிக்கும்,
(80)
 
 
 
 
 
 
 
 
 
 
 

皇
5
ஊடகப்படுத்தல்
இறுதியாக மேற்குறிப்பிட்ட மறுப்பு மற்றும் ஊடுருவல் நிலைகளிலே தோன்றிய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சீரளித்து, இழப்புகளுக்கு வருந்தி, பிரதிபலிப்புக்களைக் கையாண்டு, நெருக்கீட்டு நிகழ்வுக்கு அர்த்தம் கற்பித்து, ஏற்றுக் கொள்வர். இவ்வாறான நாடகப்படுத்தலுக்குக் காலம் எடுக்கும். நடந்த சம்பவத்தை அம்சம் அம்சமாக மனத்தால் மீளிகடும் மீண்டும் அநுபவித்து, வருந்தி, அலசி ஆராய்வார். தமது தனிப்பட்ட இறந்தகால அனுபவங்கள், ஞாபகங்கள் வாழ்க்கைச் சரிதம் போன்றவற்றுடன் இவற்றை ஒப்பிட்டு, நிகழ்காலச் சூழல், உறவுகள், நம்பிக்கைகள், நிகழ்வுகள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தி எதிர்கால எதிர் பார்ப்புக்கள், விருப்பங்கள், இலட்சியங்கள் போன்றவற்றுடன் இணைய, அந்நிகழ்வுக்குத் தம் வாழ்க்கையில் ஒர் அர்த்தம் ாற்பிக்க முயல்வார். கலாசாரச் சடங்குகளும் ஒன்றுகூடல் களும் குடும்ப சமூக ஊடகப்படுத்தலுக்கு வாய்ப்பளிக்கும். குடும்ப சமூக மட்டங்களிலும் ஒரு நிகழ்வு சிரணிக்சுப் பட்டு, அர்த்தம் கற்பிக்கப்பட்டு, சரித்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்போது, அவற்றின் அங்கத்தவருக்கு அந் நிகழ்வை எதிர்கொண்டு, இசைத்து, மேலாண்மை செலுத்த மேற்படி நடைமுறைகள் உதவும். சந்தர்பபம் கிடைக்கும் பொழுது அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடி உணர்வு களையும் உணர்ச்சிகளையும் அவர்களுடன் பகிர்ந்து, ஆதரவும் ஆறுதலும் பெற்றுக் கொள்வர்.
நாடகப்படுத்தல் சரிவர நடக்காவிடில் வாழ்வில் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக பிள்ளைகள் முன்னைய பருவங்களுக்குப் பின்னடைதல், குழந்தை நடத்தை யைக் காண்பித்தல், பேசும் ஆற்றல் இழத்தல், அடம் பிடிக்கும் நடத்தைகள் போன்றவற்றை வெளிப்படுத்துவர், அவர்களின் மனோ சமூக விருத்தியில் குறைபாடுகள் தோன்றி ஆளுமையில் நிரந்தராகப் பாதிப்புக்கா முக்கியமாகக் குமரப் பருவத்தினரில் உண்டாக்கி, சமூக விரோத ஆளுமை, நெறி பிறழ்தல் போன்ற நீண்டகால விளைவுகளை" உரு வாக்கும். வயது வந்தவர்கள் அடுத் தடுத்து அனுபவிக்கும் பேரழிவுகளானவை உதவியற்ற, அதிகாரமற்ற, ஒடுக்கப் பட்ட நிலை, கடும் நெருக்கீடுகளின் தாக்கங்கள், வாழ்வில் திராக்கத்தினைக் குறைத்தல், உணர்வற்ற நிலை, அவ நம் பிக்கை, மத சமூகக் கொள்கைகளிலும் வாழ்வின் குறிக்
(8)

Page 55
கோரிகளிலும் விசுவாசம் இழத்தல், தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றிற்கும் வித்திடும். நாட்பட்ட தீர்க்கப்படாத உளப்பிரச்சினைகள், மெய்ப்பாட்டு நோயாகவும், மனித உறவுகளிலும் செயற்பாட்டாற்றல்களிலும் குறைபாடுகளாக வும் பிரதிபலிக்கும். எதிர்மறையாக, நெருக்கீடுகளை உள கப்படுத்தி வெற்றிகரமாகக் கையாண்டால், அந்த அணு பவம், உற்சாகம், சாதகமான ஆளுமை விருத்தி, மனத்திடம், மத, சமூகக் கொள்கைகளில் உறுதி, சுய கணிப்பில் உயர்வு
சுய உற்பத்தித் திறனியல், சுயநலமற்ற சோவ மாப் பான்மை போன்ற மெச்சத்தக்க குணாதிசயங்களாகப் பரின மிக்கும்.
4, 6 பூர்த்தி
ஊடகப்படுத்தல் சீராக இயங்கி நெருக்கீடின் தாக்கத் தையும், அதன் விளைவுகளான உணர்ச்சி உணர்வு துலங்கல் கன்னச் சாதகமாகக் கையாண்டு, மனதால் ஏற்கக்கூடிய முடிவுக்குக் கொண்டு வருமாயின், அந்நிகழ்வு சரித்திரமாகி, அதை அனுபவித்தவர் தம் வாழ்க்கையைத் தொடர இடப்ளிக் கும். ஆனால் ஊடகப்படுத்தவில் பிறழ்வுகள் ஏற்பட்டு, அந்த நெருக்கீட்டை முடிவக்குக் கொண்டுவருவதில் தடைகள் தொடருபதாயின், பாதிக்கப்பட்டவர் அத்தாக்கத்தில் சிக்குண்டு நீண்ட காலத்திற்கு அதன் உள் விளைவுகளுக்குட் சிறையாவர்.
5, மனநோய்
நெருக்கீட்டின் எதிர்த்தாக்கமானது, சூழல் காரணிகளுடைய தீவிரத் தன்மையினாலோ, மனித குணாதிசயங்களின் பலவீனங்களி எாலோ அல்லது அவற்றின் ஒன்றிணைந்த ஊடாடலாலோ வலுவூட் டம் பெற்று மனநோயாகப் பரிணமிக்கலாம்.
உள் இயக்க அடிப்படையில், போரானது கடுமையானதும் தீவிர மானதுமான நெருக்கீட்டுத் தாக்கமென விளக்கினோம். பெரும்பாலும் நெருக்கீடுகளானவை உணர்ச்சிக் கோளாறு வகையினைச் சேர்ந்த பிணிைக ளையே தோற்றுவிக்க வல்லவையாகும். இவை பெரும்பாலும் நெருக்கீடின் தாக்கம் குறைந்த பின்னர், தாமாகவே குணமடையத் தக்க தன்மையுடையனவாகும். ஆனால் நெருக்கீடுகள் அதி தீவிர மானவையாக இருத்தல் தொடர்ச்சியாக நீடித்தல் அல்லது பாதிப் படைந்தவரின் தாங்கு சக்தியை மீறல்; மற்றும் ஆளுமைக் குறை,
(82)
 
 
 
 
 
 
 

பாடுகள், பலவீனங்கள் போன்ற காரணங்களினால், பாதிப்படைந் நவர் இவ்வகையான உணர்ச்சிக் கோளாறு எதிர்த் தாக்கங்களால் நீண்ட காலம் அல்லற்பட நேரிடலாம். இத்தகைய நோய் குண மாடவதற்கு உளச்சிகிச்சை அறிவது உாமருத்துவ சேவைகள் தேவைப்படும். பொதுவாக, சூறவில் எழும் நெருக்கீட்டு நிலைகளி ால் மட்டும் உளப்பிளவு, பித்து (இவற்றைப் பொதுவாக மக்கள் விசர்", "பைத்தியம்" என முத்திரையிடுவர்) போன்ற உளமாறு நோய்கள் தோன்றா. ஆனால் பாம்பரைக் காரணிகளால், அதாவது இரத்த உறவினரில் இந்நோய் ஏற்பட்டிருப்பின் அல்லது முன்னர் இநநோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் போர்க்காலத் தாக்கங்கள் உன மாய நோயை வெளிக் கொணரலாம்.
உார்ச்சிக் கோளாறு நோய்களாற் பாதிப்புற்றோரிற் கணிசமான அளவினர் இதனைப் பூரணமாக உணர்வதில்லை. இதை விடுத்து உள் நோயிங் உடல் ரீதியான மெய்ப்பாட்டு அறிகுறிகளுக்கு மருந்துவ உதவி தேடி வெளி நோயாளர் பிரிவு, தனியார் மருத்துவர்கள், சுதேச வைத்தியசாலைகள், ஆயுள்வேத, சித்த நாட்டு வரவத்தியம் மற்றும் வைத்தியம் போன்றவற்றை நாடுகின்றனர். மேலும் இதன் ந ஸ்ாமையான காரணத்தை அறிந்தும், மனநோய் சம்பந்தமான சமூக ஒாங்க மனப்பான்மைக்கு அஞ்சி, சிகிச்சையினை நாடாது நோய் நிவை லேயே தொடர்ந்திருப்பர். பொதுவாக எமது சமூகத்தினைப் பொறுத்ததுர மனநோய் வைத்தியசாலைகளுக்கோ அல்லது உள வளத்துனை நிலையங்களுக்கோ ஒருவர் சென்றால், அவரைப் பைத் தியம்" அல்லது "விசர்" என்று முத்திரையிட்டு அவர்களை இழிவு படுத்துவது வழக்கமாகி விட்டது. இதனால் உணர்ச்சிக் கோளாறுகள், நெருக்கீட்டின் எதிர்த் தாக்கங்கள் போன்ற மிதமான மனநோய் களுக்கு உதவி பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது.
எமது பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முள் கணிப்பின்படி மக்களின் ஐம்பது சதவீதத்திற்கு மேலானோரி போரினான் ஏற்பட்ட நெருக்கீடடுத் தாக்கங்களினால் பாதிப்படைந்திருக்கின்றனர். இவ்வுள நோய்கள் உருவாக்கக்கூடிய பொறிமுறைகள் பற்றி, அதாவது சாதாரண எதிர்த்தாக்கப் படிமுறைகளிலிருந்து நோயியல் வலு ஆட்டம் ஈறாக உள்ளவை பற்றி முன்னைய பகுதியில் விளக்கப் பட்டுள்ளது ( அட்டவளை ஐப் பார்க்கவும் ). நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட உள நோய்களின் நோய் நிதான வாரவிலக்கணமும், அவற்றிற்குப் பொருத்தமான சிகிச்சை முறைகளும் இணைப்பு மூன்றில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றிய விளக்கம் உதாரணங்களுடன் கீழே தரப்பட்டுள்ளது.
(83)

Page 56
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடுநோய்
முன் குறிப்பிட்ட மறுப்பு நிலையும் ஊடுருவல் நிலையும் ஒன்று மாறி ஒன்று சுழற்சியாகச் செயற்படுதல், நெருக்கீட்டின் சாதார எதிர்த்தாக்கத்தின் அடிப்படைத் தன்மையாகும். இத்தகைய சாதார உளச் செயற்பாடு நோயியல் வலுவூட்டம் பெற்றால் நெருக்கீட்டுக்கு பிற்பட்ட மனவடு நோய் தோன்றும். இந்தப் பிரத்தியோ தெருக்கீட் அதுபவமானது மனதில் சீரணிக்கப்பட்டு, ஊடகப்படுத்தப்படும் வன மறுப்பு நிலையும் ஊடுருவல் நிலையும் மாறிமாறிச் சுழற்சியாக தோன்றும்,
அதிதீவிர நெருக்கீடானது, இவ்வளவு காலமும் மனிதனில் தன்ை யும் உலகையும் பற்றிய தற்குறி எண்ணக்கரு, உளமாதிரிகள் ஆகியவற்றினைச் சிதைத்து, ஒருவருடைய நிஜ உலக நோக்ை ஆட்டம் கானவைக்கும். நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியி குலைந்து போன சம மனநிலையை மீள ஸ்தாபிக்க, எண்னக் சுருக்களு உண்மாதிரிகளும், மாறிய புதிய சூழலுக்கேற்ப மீண்டும் கட் பெழுப்பப்படல் வேண்டும். இவ்வாறான மன மீட்சிச் செயற்பாட்டுக்கு காஸ்மெடுக்கும். நிகழ்வுகளின் நீகவல்களும், தாக்கங்களும் சீரளித் பட்டு; அவற்றின் காரண காரணிகள், அர்த்தம், விளைவுக போன்றவை அலசி ஆராயப்பட்டு நடந்த சம்பவங்கள். LJ Cà: வாழ்காக அதுபவங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புக்ாள், விருப்புக்க ஆகியவற்றுடன் ஒப்பிட்டுத் தொடர்புபடுத்தப்பெற்று, அவற்றிற் இணைய மாற்றி அமைக்கப்பட்டு மனத்தால் ஒன் றினக்கப்படும்,
உதாரணமாக அன்புக்குரிய ஒருவரின் திடீர் இழப்பு, இந்த இழ பிற்கு ஆட்பட்டவரின் எண்ணக்கருக்களுக்கும் உள்மாதிரிகளுக்கு முரண்பட்டதாக இருக்கும். நிகழ்கால் எண்னக்கருக்கள் உளமாதிரிகள் என்பவை உயிருடன் இருப்பவருக்கும் இறந்தவருக்கும் இடையே நிலவிய அன்பு எதிர்பார்ப்பு, அபிாரைகள், உறவுகள், தொடர்புசு அவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள், நாளாந்த வாழ்க்ை மற்றும் எதிர்காலக் திட்டங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய யாகும். இந்த இழப்பினை உணரும்போது துனம், வகுத்தின் அவளுவு பறுதல், பயம், பதகளிப்பு, கோபம் போன்ற கழிவிரக்க உணர்ச்சிகள் தூண்டப்படலாம். இவ்வகையான துன்ப உணர்ச்சிகள் ஒருவரின் தாங்கும் சக்திக்கு அப்பாற்படும்போது, அவர் மாசிமுடைந்து மீட்சி அடையாது தத்தளிப்பர்.
(84)
 
 
 
 

இவ்வாறான அமிழ்ந்த நிலைக்கு ஒருவர் உட்படாது தடுக்கச் வெ =ட்டுப்பாடுகள் செயலூக்கம் பெற்று, நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைக் குறைத்து, தடுத்து, அல்லது அவற்றினைக் கிரிவுபடுத்தி: பிரிவுபடுத்தல், மறுப்பு போன்ற உளப் பாதுகாப்புப் பொறிமுறைகள் இயங்கும். இறு முன்னர் குறிப்பிட்ட மரத்துப்போன் உணர்வின்மை, தவிர்த்தல், ஒதுக்கம் என்ற மறுப்பு நிலையினைச் சார்ந்ததாகும்.
ஆயினும் நீண்டகால நோக்கத்தில் ஒருவர் தமது வாழ் விவக் தொடர வேண்டுமேயானால், இந்த இழப்புக்கான கவால் ரேந்ரிக்கப் பட்டு, யதார்த்த எண்ணக்கருக்களுடனும் உள்மாதிரிகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டு: ஏதகப்படுதல் வேண்டும். இவ்வாறான இழப்பு ஏற்றுக் ஜோர்ளப்படும்வரை அதிாது உளமாதிரிகளும் ரன்க்கருக்களும் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு மாற்றிக் அமைக்கப்படும்வரை, அதைப் பற்றிய நினைவுகள் திரும்பத் திரும்ப மனத்தில் ஊடுருவும். இது ஒரு சாதகமான முடிவுக்கு வரும்வரை கண்டிதமாக நெருக்கீட்டு நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மீண்டும் மனத்தில் நினைவுகள், பிரதிமை, எண்ணக்கருக்கள் அரோக்கள் போன்றவையாகத் தோன்றும். இது ஊடுருவல் நிலையாகும்.
ஆனால் நெருக்கீட்டு நிகழ்வுகளை மீண்டும் மனத்தில் அநுபவித் கும்போது, முன்னைய அவஸ்தைகளும் , துன்ப உணர்வுகளும் தூண்டப்பெறுவதால், நிகழ்வுகள் பற்றிய தகவல்களிலும், அது பவிக்கும் அளவுகளிலும் குறைவும், கட்டுப்பாடும் தேவைப்படுகின்றன. தற்காப்புப் பொறிமுறைகள் செயற்பட்டு மறுப்புநிலையைத் திரும்ப டுேவாங்கச் செய்வதால், துன்பங்களிலும் பதகளிப்பு உணர்ச்சிகளிலும் குறைவு நிலையேற்பட்டு, நட்டுப்பாடடிற்கான தேவையைத் தளர வைக்கும். தற்காப்புப் பொறிமுறைகளான கட்டுப்பாடுகள் தனர, நெருக்கீட்டினைப் பற்றிய நினைவுகளும் பிரதிமைகளும் மனத்தில் மீண்டும் ஊடுருவி, நிகழ்வினை மீண்டும் அநுபவிக்கச் செய்து உளர்ச்சிகளைத் தாண்டிவிடும். இதன் விளைவாகக் கட்டுப்பாடுகள் திரும்பவும் இறுகி, பாதுகாப்புக் கவசங்களைத் திரும்ப உயர்த்தும்,
இவ்வாறான ஊடகப்படுத்தலில் நெருக்கீட்டு நிகழ்வானது மன நாற் சீரணிக்கப்பட்டு, ஏற்கப்படும்வரை மறுப்பு நிலையும், ஊடுருவல் நினவியும், மாறிமாறிச் சுழற்சியாகச் செயற்படும். நெருக்கீட்டின் மிதமிஞ்சிய மன எழுச்சியையும். அவஸ்தைகளையும் குறைக்கும் அதே ளேயிங் கட்டுப்பாடுகளை ஒTசி தளர்த்தி நெருக்கீட்டினைச் சாதகமாகச் சீரணித்து, முடிவுக்குச் கொண்டுவருவதாயின், நிகழ்வைப் பற்றிய தகவல்களும் உண்ர்ச்சிகளும் சிறிது சிறிதாக, உள்ளத்தின் தாங்கு சக்திக்குட்பட்ட அளவு அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
(85)

Page 57
முடிவில் நெருக்கீட்டு நிகழ்வு அபாயமற்றதாக மதிப்பீடு செய்யப்ப அதற்கு ஓர் அரித்தும் கற்பிக்கப்பட்டு, to staking hair. Olav in Tara என்பனவற்றுடன் ஒன்றிரைத் துர் சேர்க்கப்படுதல் வேண்டும் அல்லது மனக்கருக்ாளும் உள்மாதிரிகளும் முழுமையாகப் புதி பதிார்ந்த நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படுதல் வேண்டும் கடு நெருக்கீட்டு அனுபவத்தினால் சிதைந்துபோன உலகமாதிரிகளை பூரணமாகக் கட்டியெழுப்ப நேரிடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நெருக்கீட்டு நிகழ்வின் டுெ அம்சங்கள் வெவ்வேறு ன்ேடுருவல், மறுப்பு) படிமுறைகளிலு 昶 ஊடகப்படுத்தும் தரங்களிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும். கட்டு பாடுகளின் அளவு, வகை, தன்மை, என்பனவும் தற்காப்புப் பொறி முறைகளின் இயக்கமும், செயற்பாடும்; மற்றும் மறுப்பு நிலையிலிருந் ஊடுருவல் நிலக்கு மாறிமாறிப் போதலும் வெளியேறலும் போன்று காரணிகள், ஒரு மனிதனிலே தோன்றும் குணங்குறிகளை நிர்ணயிக்கும் மேலும் ஒரு மனிதன், தன் வாழ்க்கை நிலை, ஆளுமை, பழைய அநுபவங்கள் போன்றவற்றிற்கு ஏற்ப ஒரு நெருக்கீட்டினைத் தனிப் பட்ட விதத்தில் எதிர்கொள்வான். நடந்த அநுபவித்த சம்பவங்கள் தற்போதைய சூழல் நெருக்கீட்டுக்குத் தன்னாஒாட்டப்படும் அர்த்தும் பரHLEரப் பழங்கி வழக்கங்கள், ="3"הנ+תLגם நடத்தை முறைகள் இயைபாகும் ஆற்றல் போன்றவை நெருக்கீட்டின் எதிர்த்தாக்கத் தினைத் தீர்மானக்கும்.
சிலரில், பலமான உளத் தற்காப்புச் செயற்பாடு, நிகழ்வுகளி 源 நிகரளவுகளை நீண்ட காலத்திற்குத் தடுக்கலாம் : ஒரளவிற்குப் பாதுகாப்பான உணர்வு தோன்ற, மனக் கட்டுப்பாடுகள் தளர்வடைத்து விசேடமாக, பழைய நினைவினை ஞாபகமூட்டும் சம்பவம் அல்லது அாண்டல்கள் நடைபெற்றால், ஊடுருவல் நிவையும் அருள் நூேபன் அறிகுறிகளும் தோன்றலாம். இாத நாட்பட்ட நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் என்று அழைப்பர். இப்படியாகப் போர்க்கால நேருள் கீடுகளுக்குப் பின் மனவடு நோய் பல கோலங்களில், முக்கியமான பதகளிப்பு, மனச்சோர்வு போன்ற மன நோய்களுடன் கூடிப் பிரதிபலிக்கும்.
உ- ம் நடுத்தர வயதுடைய கலைமாணிப் பட்டம் । । உயர் பதவி வகிக்கும், மூன்று குழந்தைகளின் அாயொருவர், முல்லைத் தீவிற் கடமையாற்றி வந்தார். 1991ஆம் ஆண்டு தை மாத இறுதியில் தமது ஏனைய பிள்ளைகளைப் பார்ப்பதற்காகப் புதுக்குடியிருப்பி விருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதற்குத் தன் கைக்குழந்தையோடு
LITT ஏறியபோது, அச் சனநெருக்கமான இடம் பொம்பர்
86)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்குதலுக்குள்ளாகியது. அருகில் நின்ற வாகனம் முற்றாகச் சேத படைந்து அதிலிருந்த அனைவரும் இறந்து போயினர். இவரது ாகனத்தில், பலர் கடுமையான காயங்களுக்குள்ளானதுடன் ஒரு வர் இறந்தனர் குண்டு வெடித்ததும் இவர் தம் உடம்பை வானளத்து ாடயம்ாகப் பாவித்துக் குழந்கையைப் பாதுகாத்தார். റ്റില്ല.rf நிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். அதற்குப் பிறகு அவ்விடத்தில் நிகழ்ந்த மரணப் பேரழிவுக் காட்சி - உருக் தலைந்து, அங்கவீனப்பட்ட சடலங்கள் காயப்பட்டு, அங்கவீனப்பட்டு ருதிப் பெருக்ாத்தாலும் நோவினாலும் குழறி வேதி எனப்படும் மக்கள்; அவர்களைச் சிகிச்சைக்காக அளி வாகனங்களிற் போடுதல் மற்றும் சடலங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக தடுக்குதல் எரிந்து பழிந்த வாகனங்கள் கட்டிடங்கள், பொருட்கள். மக்களின் அங்ாேல் ால்லோவப்பட்ட குழப்பநிலை போன்றவை - மனதில் ஆழமான்ப் இந்தன. இவ்வதிர்ச்சி தரும் சம்பவங்களிற்குப் பின் உடனடி அறி குறிகளாக இவரில் ஏக்கம், திசுைப்பு, மனச்சோர்வு, பதற்றம்
விக்கற்ற மனநிலை என்பன காணப்பட்டன. இவற்றில் நிக்சுற்ற நிர மறைந்துபோது, ஏனைய அறிகுறிகள் ஆறு நாட்களுக்கு நீடித்தன.
இச்சம்பவத்தின் பின் அவரிற் காணப்பட்ட தொடர்ச்சியான அறிகுறிகள் பின்வருமாறு:
- இந்நிகழ்வைப்பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் தோன்றின. முக்கியமாக மரணங்களும் ஏனைய அகோரக் காட்சிகளும் மனத்திர்ே பிரதிமைகளாக கண்டுருவின.
- நடந்த சம்பவங்களை ஞாபகமூட்டும் அல்லது அவற்றை ஒத்த நிகழ்வுகள் பழைய உணர்வுகளைத் தூண்டிவிட்டன. உதா ரணம்: சன நெருக்கடியான இடங்களுக்குச் செல்லும்போது பதற்றம் ஏற்படல்.
- மிதமிஞ்சிய ஜாக்கிரதை, சிறிய சதிதங்களுக்குத் திடுக்கிடுதல்
- மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமை
- இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தும் சம்பவங்களைத் தவிர்க்க
முயலுதல், உதாரணமாக "வாகனங்களில்" ஏற அஞ்சுதல்,
- காரணமின்றிச் சில நிமிடங்களுக்கு மிதமிஞ்சிய பீதியில்
ஆழ்தல்
(87)

Page 58
- இலகுவில் அழுதல்;
- நம்பிக்கையற்ற உணர்வு:
- நெருக்கீட்டுக்குப் பின் நண்பர்களுடன் பழகும் அளவினை
குறத்தல்
- அதிகரித்த மத நம்பிக்கை,
அத்துடன் நெருக்கீட்டின் பின் மெய்ப்பாட்டு அறிகுறிகளாக உடற் பலவீனம், உடல் முழுவதும் தோ, மூட்டு நோ, நாரி முதுகு நோ விறைப்பு, கைகால் குளிர்தல், நடுங்கம், தலையிடி, தீவைச்சுற்று வாய் உலர்தல், நெஞ்சு தோ, நெஞ்சுப் - L’r lly, in Trü அவிதல் மூச்சு விடுவதில் கஷ்டம், வயிறு எரிவு, வயிற்று நோ, பசியின் உடல் மெலிவு என்பனவும் காரைப்பட.
நடந்த சம்பவத்தினைப் படிப்படியாக மறக்கக் கூடியதா விருப்பதாகவும், ஆனால் அதையொத்த சம்பவத்தினைக் கேட்கு போது பதற்றநிலை தோன்றுவதாகவும் இவர் முறையிட்டார்.
பதகளிப்பு நோய்
பதகளிப்பு நோயானது, பயத் துவங்கல்களை அடிப்படையாது கொண்டு, மனதில் ஓர் அந்த உணர்வினையும், உடலின் தன்னா" நரம்பு மண்டலத்தின் தீவிர செயற்பாட்டு அறிகுறிகளையும் வெளி படுத்தும் நிலையென வரையறுக்கவாம். இப்பிரதேசத்தில் |- பயங்கர நிகழ்வுகளால் உண்டாகும் பதகளிப்பு நிலையானது தவிர்க்க முடியாததும், சர்வ சாதாரனமானதுமென ஏற்கவேண்டியுள்ளது. ஆனால் இதே பதகளிப்பு நிலையானது, எல்லை மீறி, ஒருவரின் செயற்பாட்டுத் திறன்களில் வீழ்ச்சியினையும், அவரது நTrாந்த வாழ்வில் பாதிப்பினையும் உண்டாக்கும்பொழுது, அது நோய் எாள் கணிக்கப்படலாம். இன்றைய யுத்தநிலையில் பதவிப் குவிங்ா "வ பாதரப்பட்ட மக்களில், வெவ்வேறு பட்டங்களில், பரவ வாக நிலவுவதை அவதானிக்கக்கூடியதாக விருந்தது. உதாரணமாகி T TTL LL LSSSS TT u SS SS SS SSL LLLL LLSLSS சேவையாற்றி, யுத்த நடவடிக்கைகள் ாரணமாகப் பாதுகாப்புத் தேடி சொந்து ர்ேகளுக்கு வந்தவர்கள் பிள் வேலைக்குத் திரும்புவதில் தயக்கம் காட்டுவ: அவதானிக்கக் *பியதாக இருந்தது. இப்படி பேவை சிம்பக்கமாக மருத்துவ அத் தாட்சிப் பத்திரம் பெறுவதற்காக வருபவர்களில் பெரும்பான் பினர் பதகர்ப்பு நொயினால் பிடிக்கிப்பட்டிருந்தனர். இவர்கள் வேலைக்குச் செல்வது நினைத்த மாத்திரத்திலேயே "பூர்
(88)
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியர்வை, நடுக்கம், மற்றும் நேரங்களில் நித்திரையின்மை, யோசித்து பகுந்துதல், போன்றவை தோன்றுவதனைக் கேட்டு அறியக்கூடியதாக இருந்தது. ஆயினும் இவ்வகையினைச் சார்ந்தவர்கள் தம்மை உளத் ாக்கமுடையவர்கள் என்று ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்,
உ- ம் ஒரு பெண் ஊழியர் எமது பிரதேசத்தில் உள்ள மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொது அப்பகுதி இராணுவ நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டது. ாவத்தியமனை நேரடியாகத் தாக்கப்படவில்லையெனினும் அதன் ாற்றாடலிங் குண்டு வீச்சுள்களும், உலங்கு வானூர்திச் சூடுகளும், ாறிகணை, துப்பாக்கிச் சூட்டுச் சத்துங்களும் மற்றும் காயப்பட்டோர். இறந்தோர் என்போர் கொண்டு வரப்படுவதும் தினசரி நிகழ்வுக ாகின. குறிப்பாக இவருக்கு இரவில் சுடமையாற்றுவது மிகக் கடினமான செயலாகியது. வேலைக்கு வரும் நேரம் நெருங்கும் போது தன்னுணர்வின்றி உடலில் அறிகுறிகள் தோன்றி விடும். நடுக்கம், வியர்வை, வயிற்றோட்டம், படபடப்பு பய உணர்ச்சிகள் ான்பவை அதிகரித்து, வேலைக்குப் புறப்படும்பொழுது இம் மெய்ப் பாடுகளும், உணர்ச்சிகளும் உச்சக் கட்டத்தினை அடையும். வேலை யில் ஈடுபட்டிருக்கும் வேளை "எப்போது தன் கடமை நேரம் முடிந்து பீடு திரும்பலாம்' என்ற ஆர்வ எதிர்பார்ப்பு மேலோங்கி அவரது செயலாற்றும் திறனைக் குன்ற வைக்கும். தொடர்ந்த போர் நெருக் ட்டு நிகழ்வுகளால், பதகளிப்பு நிலை தீவிரமடைந்து, கடமைக்குப் போகமுடியாத நிலையினை ஏற்படுத்தியது. அத்துடன் பதகளிப்பு நிலை பரவி ஏனைய சந்தர்ப்பங்கள், இடங்கள், நேரங்கள் போன்ற நிலைகளிலும் பிரதிபளிக்கத் தொடங்கியது. விமானம், உலங்கு வானூர்தி, அல்லது வெடிகுண்டு என்பவற்றின் சத்கங்கள் கோட்டால், ஒரு பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, கணவனைக் கட்டிப்பிடித்தங், அவர் இல்வாதுவிடின் பாதுகாப்பிடம் தேடுதல், பதுங்குதல், போன் றவை தினசரி நடக்கத் தொடங்கின. கணவன் வெளியில் சென்றால், அவர் திரும்பும்வரை ஓர் ஏக்கநிலையில் அங்கலாய்ப்பதை உறவி ார்கள் அவதானித்தனர். பாதுகாப்புத் தேடி அவர்கள் வதிவிடங் களைப் பலமுறை மாற்றியும் அமைதி கிடைக்கவில்லை. இறுதியா 1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடந்த நெருக்கீடுகளின் எதிர்க் தாக்கங்கள் தன்னால் தாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டுச் சென்ஸ், எப்படியும் தப்பவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி, பல இன்னல் ாளுக்கும், சிரமத்திற்கும் மத்தியில் (ஊரடங்கு போக்குவரத்து வசதியற்ற நிலை, நேரடிச் சண்டைகள் போன்றவற்றிற் கூடாசு பலநாட்கள் கஷ்டப்பட்டு, இறுதியில் கொழும்பு போய்ச் சேர்ந்தனர். அங்கிருந்து இவ்வூழியர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
89)

Page 59
மனச்சோர்வு
இக்காலப் பகுதியில் மனச்சோர்வு நோய் வாய்ப்பட்டுத் சிகிச்சை நாடி மனநோய் வெளி, உள்ளது நோயார் பகுதிகளுக்கு வருகைதந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. போரினால் ஏற்பட்ட பலவிதமான இழப்புக்களின் எதிர்த்தாக்கமாக தோன்றுவது எதிர்பார்க்கக்கூடியது. குறிப்பாக அன்புக்குரியவர் a Raffair sa "Tasso LDT GYST flaggir இப்பிரதேசத்தின் 的T町岛店 鹉、 ளாகி விட்டன. 1983ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் ਲ மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் போரால் கொல்லப்பட்ட அனக்கிடப்பட்டுள்ளது. இவ்வகை மர:ள் எதிர்பாராத வகையில், திடீரெனப் பயங்கரர் சூழலில் நிகழ்வதாலும் மரண அவஸ்தை மிக வேதனையான முறையில், ஒருவர் காம் உதவி ப்ெப முடியாத நிலையில் முேன் நடப்பதாலும் ஒரே வேந: , இழப்புக் " தோற்றுவிப்பதாலும்; இச்சம்பவமானது ஒருவரது மனத்திங் ஆழமாக வேரூன்றிச் சாதார, அசாதாரண கழிவிரக்ா எதிர்த் தாக்கத்தினை, உருவாக்கி காலப்போக்கில் மனச்சோர்வு நோயாகத் தோற்றமளிக்கும்.
உ-ம்: ஒரு பொறியியலாளரின் மூன்று பிள்ளைகளும் வீட்டி விருந்து வெளியே இழுக்கப்பட்டு இராணுவத்தினால் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின் இவர் தமது நாட்களை மிகச் சோரமான மன நிலையில் கடத்தினார். அவைகளின் மொதல்களால் அடிக்கடி அழிதவாறு தத்தளித்தார். அவரின் நினைவுகள் மீண்டும் மீண்டும் பிள்ளைகளைப் பற்றியே தோன்றுவதாக முறையிட்டார். அவர்கள் இறப்புக்கு முன் என்ன வேதனைப்பட்டனரோ, ஒரு பாபமும் அறியாத அவர்களை ஏன் கடவுள் இந்த விதிக்கு ஆட்படுத்தினார்?. என்னை விட்டு ஏன் அவர் அளின் உயிரைப் பறித் நார்?", என்பர் போன்ற எளிானங்கள் தோன்றி வருந்த வைத்தன. இரவிலும் பிள்ளக விளப் பற்றிய னோக்கள் நித்தினராயத் குழப்பின. அவரால் மிகவும் நேசிக்கப் பட்ட மகள் சுடப்பட்டு, நடக்ன இயலாது வீதியில் அரக்கி, அரசு இரத்தப் பெருக்கினால் இறந்த காட்சி அவர் மார் முன் மீண் டும் மீண்டும் தோன்றியது அவள் இப்படி வேதனைப்பட நேர்ந்தது? நான் அவளை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தெடுத் நேனே" என்று சொல்வியவாறு விம்மி, விதி அறத் தொடங்கி விடுவார். சில வேrr; அடக்கப்பட முடியாத ஒரு கோபம் அவரில் தோன்றும். "நானே என் கையால் இந்த ஜவான்களை சரிக்கட்டுவேன்" எனச் சபதமிடுவார். மற்ற நேரங்களில், வாழ்க் கைக் குறியின்றித் தற்கொலை யோசனையில் அழுத்துவார். கால்ப்
(90)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போக்கிங் தன் துயரத்தை மறந்து ஒடுக்க, மதுப்பழக்கத்தில் டுபட்டு, எந்நேரமும் மதுபோதையில் காணப்பட்டார். அவரது மானவியும் எப்பொழுதும் அழுகு நிலையில் ஆழ்ந்த துயரத்துடன் ானப்பட்டதால் அவரும் இக் கவலையால் இறந்து போவாரோ ான்ற பயம் இவரில் தோன்றியது. கணவனும் மனைவியும் "பிள்ளைகளின்றி இனி எங்கள் வாழ்க்கையில் அர்த்தமில்லை", என்ற மனநிலையில் மனச்சோர்வு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
தனித மரணங்களுடன் போர் அரக்கனின் பேரழிவு ாளும், அனர்த்தங்களும், வேறு பலதரப்பட்ட இழப்புக்களையும் அதன் ாரணமாக எதிர்த்தாக்க மனச்சோர்வு நோய்களையும் உருவாக்கும் வங்ாமை உடையது. நேசித்த மிருகங்களின் இறப்பு; தங்களால் கஷ்டப்பட்டு எழுப்பப்பட்ட வீடுகள் சொத்துக்கள் என்பவற்றின் பூழிவு வேலை, வருமானம் (முக்கியமாக நாளாந்து உழைப்பாளி, மீன்பிடித்தொழில் ஊரி, கமத்தொழிலாளி என்போருக்கு பாதிப்பு: சித்திரவதையின் காசனமாகத் தங்கள் சுயமரியாதை, கெளரவம், சுயமதிப்பு என்பவற்றினை இழத்தல்; கற்பழிப்பினால் மானத்தினை இழத்தல்; மற்றும் உடல் உறுப்புக்களை இழத்தில் போன்ற பாரிய இழப்புக்கள் அண்மைக்காலத்தில் சகஜமாகி விட்டன. இவ்வாறா 0ளார் எதிர்த்தாக்க மனச்சோர்வு நோயினால் பிடிக்கப்பட ஆராய் புக்களதிகம். உதாரணமாக வடக்கின் மருத்துவ மானவர்களாக் நடாத்தப்பட்ட ஆய்வின்படி, ஜெய்பூர் செயற்கைக்கால் பொருத்தப் பட்டவர்களில், 50 சத வீதமானோர் தங்களின் கால்களைப் போரின் விளைவுகளான எறிகணைத் தாக்கல், நிலக்கண்ணிவெடி, சூடு போன்ற வற்றால் இழந்திருந்தனர். இவர்களில் 40 சத வீதமானோர் கடுமை யான மனச்சோர்வு நிலையில் கானப்பட்டனர். செயற்கைக் காங் பொருத்தப்பட முன் தற்கொலை போசசின் இருந்ததாாக் கூறினர். மேலும் 3 சத வீதமானோர் நடுத்தர மனச்சோர்வு நிலையில், பசி பின்மை அடிக்கடி அழுதல், உதவியற்ற நம்பிக்கையற்ற உணர்வுகள் போனற அறிகுறிகளுடன் காணப்பட்டனர். மொத்தத் தொகை யினரில் 15 சத வீதமானோரே தாங்கள் உயிருடன் தப்பியதையிட் டுச் சந்தோஷப்பட்டதாக ஏற்றுக்கொண்டனர்.
எதிர்த்தாக்க உளமாய நோய்
முன்னர் குறிப்பிட்டது போன்று சூழல் காரணமாக உளமாய நோப் புதிதாஅத் தோன்றாதாயினும் அதிர்ச்சியினை உண்டாக்ாத் தக்க கடுமையான அநுபவத்தினால், ஒரு தற்காலிகமான எதிர்த் தாக்க உளமாய நோய் ஏற்படலாம். தீவிர நெருக்கீட்டுத் தாக் கத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, அதில் அமிழ்ந்து அவரை மும்
(91 )

Page 60
கடிக்கக்கூடிய நிலையிலிருந்து தப்பும் முயற்சியான அவர்கள் உ மாயையிற்குள் புகுவர் என்று சில உளவியலாளர் விளக்கியுள்ளன
உ-ம்: இப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதலாவது விமா குண்டு வீச்சானது இப்பகுதி மக்கள் முன்னர் அநுபவித்திரா சம்பவமாகையால், தீவிர நெருக்கீட்டுத் தாக்கத்தினை உண்டா யது. இத்தாக்குதலுக்குச் சமீபமாக வாழ்ந்த 20-24 வயதுக்கிடை பட்ட இரு சகோதர சகோதரிகள் சம்பவத்தின் சில நாட்களுக்கு தெல்லிப்பளை மனநோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சாதார ஆரோக்கிய நிலையில் வாழ்ந்த இவர்களில், குண்டு வீச்சினை
களைக் கேட்டல், தம்மை உறவினர் திட்டமிட்டுக் கொலை செய் முயல்கின்றனர் என்ற போலியான நம்பிக்கை போன்ற உாமாய குணங்குறிகள் இவர்களில் தோன்றின. பொருத்தமான மருத் களுக்கும் செய்முறைச் சிகிச்சைகளுக்கும் பின்னர் சில நாட்களி அந்த ஆண் பூரணமாகக் குணமடைந்தார். ஆனால், பெண் காமா தற்கு மின்வலிப்புச் சிகிச்சையும் தேவைப்பட்டது.
போர் போன்ற சூழல் காரணிகள் முழுமையான உளப்பிள் போன்ற உளமாபநோயினைத் தோற்றுவிக்க வல்லமையற்றனவா னும், இந் நோயின் சில அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வு எடுத்துக்காட்டியது. முக்கி மாகப் போக்குவரத்து வசதியின்மை, அபாயம், ஏனைய அஷ்டங்க என்பவற்றால் உள்ளக, வெளிநோயாளர் பகுதிக்குச் சிகிச்சைக் வருபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் தொடர்ந்து மருந்துக பெறமுடியாததால் நோய் மறுதளித்தல்; சமூகத்தில் இளைஞர்களி எண்ணிக்கையானது இடம்பெயர்வு, இறப்பு, போரில் ஈடுபடு போன்ற காரணிகளால் குறைவடைவதன் காரணமாக நோய்வா பட்டோரின் பால் விதத்தில் பெண்களின் அளவு கூடுதல்; நீதிம றத்தால் நெறிப்படுத்தப்படும் நோயாளர்கள் அவை இயங்காததா நெறிப்படுத்தப்படாது விடப்பட்டமை போர்ச் சூழல் நோய் து குறிகளிலேற்படுத்தும் நோயியல் உருமாற்றங்கள் (உதாரணமாக சந்தே கிக்கும் வகையான உளப்பிளவு நோயின் எண்ணிக்கை அதிகரித்த மாயக்குரல்கள் வோக்கிற்றோக்கி மூலம் வருவதாக விளக்குதல் எதிரிகா தங்களை எாம் 7 ரிாடாக வருத்துதல்) மற்றும் சிலரி நோயைக் காலத்திற்கு முன் தோற்று விக்கும் தன்மை என்பன இ வாறான சில அம்சங்களாகும். இக்காலப் பகுதியில் சில நோயா சின் அசாதாரண நடத்தைகள், அதாவது பிழையான நேரங்களி
(92)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிழையான இடங்களில் நடமாடுதல், மற்றும் சந்தேகத்தை ஏற்படுத் தும் வகையில் பேசுதல், நடத்தல் போன்ற நொயியல் குணங்களால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டும், கொலை செய்யப்பட்டும், பலவிதமான துயரங்களை அநுபவிக்க இடமளித்துள்ளன.
ஆளுமை
போரின் நீண்ட காலத் தாக்கத்தினால் மனிதனின் ஆளுமை யிலும் நிரந்தர மாற்றங்களேற்படலாம். பல ஆய்வுகளின்படி, புத் தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களில் பிறழ்நிலை ஆளுமை, முக்கிய மாக சமூக விரோத ஆளுமை, மது போதேவஸ்து மருந்து துர்ப் பாவனை, அடிக்கடி சமூகச் சட்டங்களை மீறுதல் போன்றவை தோன்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஓய்வு பெற்ற ஆயுதப் படையினரில், அடிக்கடி சர்ச்சை கோபம், உந்தல்களைக் கட்டுப்படுத்த இயலாமை; திடீர் வன்முறைகள் வெடித்தல்; மனர் குடும்ப, சமூக உறவுகளில் பிரச்சினைகள் போன்ற நடத்தை கோளாறுகள் அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்ருப் பிறகு அரசின் இன அடக்குமுறை வன்செயல்கள், மற்றும் கல்வி, வேலைவாய்ப்புக்களில் தடை போன்ற காரணங்களால் தமிழ்ச் சமுகத்தின் நலனுக்காகவும் ஒரு மேலான இலட்சியத்திற்காகவும் பல இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்தனர். இவர்களில் ஒரு மென்மையான ஆளுமையும், சுயநலமற்ற சமூக சேவை மனப்பான்மையும் காணப்பட்டன. காலப்போக்கில் யுத்தது தின் வன்செயல்கள், அசம்பாவிதங்கள், மற்றும் இவ்வாறான செயற் பாடுகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுதல் போன்ற அநுபவங்களால் இவ் வினைஞர்களின் ஆளுமை வன்மைப்படுத்தப்பட்டு, சமூக விரோத ஆளுமையாகப் பரிணமித்து, சமூக சீர்கேடுகளையும் பிரிவுகளையும் உருவாக்கி, 1988 - 89ஆம் ஆண்டுப் பகுதியில் உச்சக் கட்டத்தினை அடைந்தது.
தமிழ்ச் சமுதாயத்தில், குறிப்பான யாழ்ப்பாணத்தில், பொது வாகவும் பரவலாகவும் காணப்படும் சந்தேகிக்கும் ஆளுமை, இப் போர்க்காலப் பகுதியில் அதிகரித்து மேலோங்கியதைக் கானக்கூடிய தாக இருந்தது. பெண்களிலும் குமரப் பருவத்தினரிலும் இசிவு ஆளுமை, பிரிவுபடுத்தல், மாற்றம் என்ற நோய்களாகப் பிரதிபலித் தது. குறிப்பாக 1985ஆம் ஆண்டுப் பகுதியில் பலர் நெஞ்சு நோ , மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு, கைகால் குளிர்தல் போன்ற மெய்ப்பாட்டு அறிகுறிகளுக்காக மருத்துவப் பிரிவுகளில் அனுமதிக்கப் பட்டனர். பல இளைஞர்களில் இக்காலப் பகுதியில் போதை வஸ்து துர்ப்பாவனையும் அதற்கு அடிமைப்படுதலும், பரவத் தொடங்கி
(93)

Page 61
அபாய கட்டத்தையும் மீறியது. இவர்கள் அகநிாளாகக் கொழும்பு பம்பாய், கராச்சி, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நார களில் தங்கும்போது பழகியோ அல்லது பொருளாதார இலட்சியத் தேவைகளுக்காகவோ விற்பனை, கடத்தல் போன்றவற்றில் FFIN பட்டோ அப்பழக்கங்களுக்கு அடிமையாவதுடன் அதனை மற்றவர் ாளுக்கும் பழக்கவும், (குறிப்பாக இவர்கள் தாயகத்திற்குத் திரும்பிய பிறகு) துணை நின்றுள்ளார்கள். இவ்விளம் தலைமுறையில் சில வெளிநாடுகளில் பிடிபட்டு, சிறைகளில் வாடுகின்றனர்.
互 ற்கொலை
போரின் முன் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி புள்ளி விபரத்தின்படி, தற்கொலை விகிதாசாரம் உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது உர்ேந்ததாகக் காணப்படுகின்றது. இதில் இன்னும் கவலைக்குரிய விடயம் சின்னவெனில் மற்ற உலக நாடுகளில் மு போர்களே கூடுதலாகத் தற்கொலை செய்வர். ஆனால் இங்கே இளைஞரே இவ்வாறு கூடுதலாக இறப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை நாளாந்தம் Th வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் தொகையின் ক্রিান্ত முக்கிய பங்காக அமைவதைக் காணலாம். இதைவிடச் *凸匾门 பத்தில் இவ்வாறான பெரும்பாலான முயற்சிகளும் மரணங்களும் உத்தியோகபூர்வ கவனத்திற்குக் கொண்டு வரப்படாமலே நடத்தின் றன. சமூகவியல் ஆராய்ச்சியில் தற்கொளல எண்ணிக்கை ஒரு சமூகத்தின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய புள்ளி விபரமாகும்.
இளைஞர்சளிடம் தற்கொலை முயற்சிகளுக்கான காரரை காளக் கேட்டால், பெரும்பாலும், அவை கேலித்தனமாகவும், in தனமாகவும் முதற்கண் தோன்றலாம். ஆனால் அவற்றை ஆழமாக ஆராய்ந்தால், அவற்றிற்குப் பின்னே வரியில் பல அடிப்படைச் பொருளாதாரப் பிரச்சினைகள் செயற்படுவதை அறிந்து கொள்ளி மாம், தேசிய பரீட்சைகள் சம்பந்தமான குறிப்பநிலை, பரீட்ை சளில் சித்தி பெறுவதற்கான குடும்ப சமூக எதிர்பார்ப்பும் அமுக் மும், போட்டியும், எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற Ay போன்றவற்றுடன் மேற்படிப்புக்கு வாய்ப்பின்மை, படித் தும் தகுந்த வேலையின்மை போன்று கல்வித் துறையில் நிலவும் தடை கிளாங் கசப்புணர்வு உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வா முரண்பாடுகள் இவற்றின் விளைவாக உருவாகிய போருக்கும் முக்கிய ஏதுக்களாய் இயங்கியுள்ளன. ஆயினும் போரின் விளைவாகக் கல்வியே
(94)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழுமையாகக் குழம்பி, ஒரு கேள்விக் குறியாக மாறி உள்ளது. (தே போன்று போரின் மறைமுகமான விளைவுகளாகிய பொருளா ாரக் கஷ்டங்கள், வருமானமின்மை, வறுமை, கடன்படுதல் ஜன்சிகளால் ஏமாற்றப்படுதல், உணவின்மை, வேளையின்மை. வினாகக் காலத்தைக் கழித்து அங்கலாய்த்தல், நிச்சயமற்ற அகதி வாழ்க்கை, பாதுகாப்பின்மை முதலிய நீண்ட காவ இன்னல்கள். ஒருவரை வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து, குறி அற்று, தற்கொளைக் குத் தள்ளுகின்றன. மேலும் இந் நாட்பட்ட தாக்கங்கள் ஒருவரின் செயலாற்றல் திறனில் வீழ்ச்சி. உறவுகளில் சச்சரவு முக்கியமாக குடும்பத் தகராறு, காதல் தோல்வி, மது துர்ப்பாவானையும், அதன் விளைவுகளும் என்று பலவிதமாகப் பிரதிபலித்து, அப்பிரச்சினைகளின் ாரணமாக வாழ்க்னையின் இறுதிச் சட்டத்திற்குக் கொண்டுவந்து மரணத்தைத் தழுவ வைக்கும். இதை விட, போரின் நேரடி இப் புக்கள் எதிர்த்தாக்க மனச்சோர்வு நோயை ஏற்படுத்தி, தற்கொன வ எண்ணங்களைத் தோற்றுவிக்கும். இவ்வாறு ஆராய்ந்து இக்கால சட்டத்தில் தற்கொலை முயற்சிகளுக்கான காரணங்களை விளங்கிக் கொண்டாலும், போர் க் கால ங் அளில் தற்கொலை எண் ணிைக்காக வீழ்ச்சி அடைவது எங்களைச் சிந்திக்கத் துண்ட வேண்டும், சமூக நலனுக்கு முதலிடம் கொடுப்பவர். இவ்வடிப்படைச் சமூக நிலையை நுணுக்கமாக ஆராய்ந்து அதற்குத் தீர்வு தேடுதலை அவரின் தர்மக் கடமையாகக் கருதுதல் நன்று பல உளவியலா ார்கள் இவ்வாறான முக்கிய வாழ்க்கை வெறுமைப் பிரச்சிகன் களுக்கு, ஒரு மனிதன் தனிப்பட்ட விதத்திலும், சமூக மட்டத்திலும் வாழ்க்கைக்கு ஒர் அர்த்தம் தேடிக்கொள்வது ஒரு தகுந்த பரிகாரம் என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இக்காலகட்டத்தில் பல இளை ஞர்கள் தங்களை ஒர் இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணிக் துப் போரின் நிர்ப்பந்தத்தில் தற்கொலை செய்தது குறிப்பிடத் தக்கது. இவ்வகையான தேசாபிமான தியாகங்களைப் பெயர்பெற்ற சமுதவியவாளர் எமிலி டேர்க்கயிம் ஒரு மேலான காரணத்திற்காகச் செய்யப்படும் புண்ணிய உன்னதமான தற்கொலை என்று வகுத் துள்ளார்.
Աք Լդ ճl|
இன்றைய போர் நெருக்கீடுகளின் தாக்கத்தால் சூழல் காரணி ாளும் மனித குணாதிசயங்களும், ஆளுமை இயல்புகளும் ஒன்றுட னொன்று நீண்டாடல் புரியும்போது உண்டாகும் உடன் விளைவுகள் பற்றியும், இவ்வகையான விளைவுகள் சாதாரன எதிர்த்தாக்கங்க ாாகப் பிரதிபலித்துப் பின்னர் எவ்வாறு நோயியல் வலுவூட்டம் பெறுவதன் மூலமாக ஒருவரை மனநோய் நிலைகளுக்கிட்டுச் செல்ல
(95)

Page 62
முடியும் என்பது பற்றியும் இதுவரை விபரமாக நோக்கினோம். (அட்டவணை 1). இவைகளில் உடன் விளைவுகள், சாதாரன நெருக் கீட்டின் எதிர்த்தாக்கம், நோயியல் வலுவூட்டம், மனநோய் நிலை போன்ற அம்சங்கள் எல்லாக் காலதேச வர்த்தமானங்களுக்கும் பொதுவானவயாகும். ஏனெனில் இவை மனிதனின் இயற்கையான உளவியக்கச் செயற்பாட்டு விளைவுகளையும், உடற் தொழிற்பாட் டியல் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இவற்றினைத் தோற்றுவிக்கும் சூழற் காரணிகளான எமது பிரதேசம், அதன் அமைப்பு, எமது பொது மக்களின் மனோபாவங்கள் பாரம்பரியமான சடங்குகள், அவர்களின் அபிலாசைகள், வேட்கைகள் இன்றைய நிகழ்வுகளினால் அவர்கள் எதிர்நோக்கும் பலவனையான இழப்புக்கள், நெருக்கீடுகளின் கடுமை, வகை, தொளா, தன்மை போன்றவற்றையும் இவற்றுடன் இடையறாது ஊடாடும் மனித குணாதிசயங்களாகிய ஒருவரின் பரம்பரை ஆளுமை, கடந்தகால அநுபவங்கள், மனப்பான் சமம, நம்பிக்கைகள், விழுமியங்கள், வயது தற்குறி, பால், குடும்பம், சமுதாயம் போன்ற விசேட அம்சங்களை யும் கொண்டுள்ளதால், இவற்றை நெருக்கீட்டு நிலைகளின் பொதுத் தன்மையிலிருந்து பிரித்துத் தனித்தன்மை வாய்ந்தவைகளாக நோக்கு நல் உசிதமானது. மிகச் சுருக்கமாகச் சொல்வதாயின் இன்றைய போர்ச் சூழலில் எமது மண்ணும், அதன் மக்ாளும், ஏனைய வளங் களும் எவ்வகைத் தாக்கங்களுக்கும் எதிர்த்தாக்கங்களுக்கும் உட் படுத்தப்படுகின்றனரி என்பதனையிட்டு இதுவரை விளக்கியவற்றி விருந்தும், இக்காலக் கட்டத்தில் போர் நெருக்கீட்டுத் தாக்கங்களால் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்கு வந்தோரின் நோய்ச்சரிதையில் இருந்தும் மற்றும் ஆய்வுகள், பொது அவதானிப்புக்கள் போன்ற வற்றிலிருந்தும், பொது மக்களில் இப்போரினால் ஏற்பட்ட உள உடல் பாதிப்புக்கள் பரவலாக இருப்பது கண்கூடு தொடர்ச்சியான போரின் விளைவுகளும் நெருக்கீடுகளும் பாரதூரமானவையாகும். இவை மனத்தில் ஆழமான நிரந்தரமான பாதிப்புக்களை ஏற்படுத்தி மனவடு நிலையிலிட்டுச் செல்லும், குறிப்பாகச் சிறார்ாள் இப் பேரழிவு, மரணச்சூழலில் வளர நிர்ப்பந்திக்கப்படும் போது , நாளாந் நெருக்கீட்டு அநுபவங்கள் அவர்ாளின் மனோ சமூக விருத்தியிலும் பருவ வளர்ச்சியிலும், ஆளுமை உருவாக்கவிலும் பாதகமான நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும், குறைந்தது அடுத்து தலைமுறை யின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான பாரதுர மான விளைவுகளைத் தவிர்க்கும் முறைகளையும் தேவைப்படும் பராமரிப்பினையும் ஆராய்தல் எமது கடனாகும்
போரால் ஏற்படும் விளைவுகளை வேறு விரிந்து கோனத்தில் இருந்து நோக்கினால், இத் தேக அசு பாதிப்புகளும் நோய்களும்
(96)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரம் வன்முறைகளினதும் தாக்கத்தைப் பிரதிபலித்து வெளிப் து உடல், உளம் என்பன பேசும் மென்ன மொழி எனவும் படும் துயரத்தின் அத்தாட்சி எதுவும் எடுத்துக்கொள்ளலாம் . ாமயில் ஏற்பட்ட சமுக, அரசியல், பொருளாதார மாற்றங் சீர்குலைவுகளும் எமது சமூக அமைப்பின் அத்திவாரத்திலேயே படத்தினக் கொடுத்துள்ளன. தம் மண்ணை நேசித்து அத ஒட்டி இணைந்து வாழ்ந்த மக்கள். அகதிகளாக எமது *、 பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயரும்போதும், நாடுகளுக்குக் குடி பெயரும் போதும் அவர்களுடைய வாழ்க்கை பானது பாரிய மாற்றத்துக்கும் தீவிர நெருக்கீடுகளுக்கும், திரு. ப் புதிய சூழ்நிலைகளுக்கு இயைபாக வேண்டிய கட்டாயத்திற் ட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையினை 25, 30 வருடங்களாக நில் வேரூன்றி வளர்ந்து விழுது விட்டுப் பூத்துக் காய்க்கும் ரத்தின்த் திரென வேருடன் களைந்து இன்னொரு இடத் டுகின்ற செயலுக்கு ஒப்பானதாக நாம் கருதலாம். அண்ாமய ல காரணமாகக் குடும்பங்களும் கிராமங்களும், ஏன் சமூாங் டச் சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையானது பரியமான எமது கிராமிய வாழ்வினுடைய உயிரோட்டத்தை தொடங்கியுள்ளது. நெருக்கீட்டுச் சந்தர்ப்பங்களில் அவற்றி
ான அம்சங்கள் சீரழிவு பட்டுவிட்டன. இந்நிலையானது எமது எதிர்காலத்தில் எதிர்நோக்கவிருக்கும் ஒரு பெரும் சவாலாகும். ாவினை நாம் எவ்வாறு கையாண்டு எதிர்நோக்கப் போகி
என்பது இன்றே திட்டமிடப்படவேண்டியதொன்று அதன் திட்டமிடல் அவசியமானதாகும். இன்றேல் எதிர்காலச் சந்ததி தமது உள ஆரோக்கியம் சம்பந்தமாகச் சந்திக்க விருக்கும் சுருக்காக என்றுமே எம்மை மன்னிக்கப்போவதில்லை. எனவே ாகன நெருக்கீட்டு நிவைச் சவால்களை எவ்வாறு உளவியல் வும், குடும்ப சமூக ரீதியாகவும் எதிர்கொண்டு அணுகவேண்டும் எனத் தொடர்ந்து நோக்குவோம்,
(97)
விடுபடவும், இயைபாகவும் உதவும் எமது கிராமிய வாழ்வின்

Page 63
°)山r山ü:3 . ܬܐ சிகிச்சையும் அணுகுமுறைகளும்
"ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலும் இருந்து விடுபட்ட நிலை மாத்திரமல்ல, ஒருவர் தம் உடல் உள சமூக, ஆத்மீக நன்னிலைகளில் அடையக்கூடிய அதி உயர்ந்து நிலையே ஆரோக்கியம் எனலாம். ஆரோக்கியம் மனிதனின் அடிப்படைப் பிறப்புரிமைகளில் ஒன்றாகும்'.
- உலக சுகாதார நிறுவன்
ங்டக்கு கிழக்கில் நடக்கும் போரினால் பாதிப்படைத்தவர்களும் கான சிகிச்சையைப் பற்றி நோக்கும்போது அதனை அவர்களின் உடல், உள், சமூக, ஆத்மீக தேவைகளின் அடிப்படையில் வகுத்து நோக் குதல் பயன் வாய்ந்ததாக அமையும். இப்பரிமானங்களின் வேறுபட் கூறுகள் ஒன்றுடனொன்று சுலப்படைந்தும் தொடர்பு கொண்டும் காணப்படும். எனவே பாதிப்படைந்தவரின் வெவ்வேறு தேவைகளு கான சிகிச்சைகளின் அணுகுமுறையும் ஒன்றுடனொன்று பிாணவு பட்டதாக அமைய வேண்டும். உதாரணமாக, பாதிப்படைந்தவர் தேவைகளையும் இளங்கண்டு பராமரிப்பதள் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான குறைபாடுகளைத் தடுக்கலாம். போர்க்காலக் காயங்களுக்கான சத்திர சிகிச்சையளிக்கும் போது பரந்த சிகிச்சையின் அடிப்படையில் உள் அம்சங்களும் கவனிக்கப்பட்டால், அவர் பாதிப்புக்களிலிருந்து குணமடைவது விரிரவானதும் முழுமை யானதுமாகும். இக்கருத்திான எமது முன்னோர் 'மருந்து அால் மதி முக்கால்" என்னும் முதுமொழியான் விளக்கியுள்ளனர் சமூக ரீதியாக நோக்கும்பொழுது இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, நீண்ட கால நிவாரண, புனர்வாழ்வு நடவடிக்கைகள் தேறவப்படும். இம்மீட்பு நடவடிக்கைகள் மூலம் ஒரு தனிமனிதன் தான் இழந்த சுய 函、山, மரியாதை, உடல் உள ரீதியான நன்னிலை ஆகியவற்றை மீளவும் பெற்றுக் கொள்வான். இதற்கு மேல் நடந்தவற்றிற்கு ஒர் அர்த்தமும் வாழ்க்கையில் குறிக்கோளும் ஒரு மனிதன் தேடிக் கொள்வா காாயின் அவன் எவ்வாகயான நெருக்கீடுகளையும் எதிர்கொண்டு கையாள தேவையான ஆத்மீக பலத்தினை உடையவனாகிறான் இதன் பிரகாரம் உடல், உள, சமூக நன்னிலையினையும் அடைகிறாள்.
பாதிப்படைந்தவர்கள் உடனடி உடலியல் தேவைகளான காப் பராமரிப்பு, உறைவிடம், உணவு, உடை என்பன எப்பொழுதும் முதன்மை பெறும் அம்சங்களாகும், காயம், எலும்பு முறிவு, இரத்தப்
(98)
 
 
 
 
 
 
 
 

பெருக்குப் போன்ற அவசர நிலைகளில், பாதிப்புற்றோரை மிகக் பிட்டிய வைத்திய மன்னக்குக் கொண்டு செல்லும் வரை வழங்கப் படும் முதலுதவியான்து மிகப் பெறுமதி வாய்ந்ததும், அநேக உயிர் களைக் காப்பாற்றியுள்ளதுமான பணி என்பது வடக்குக் கிழக்கு புத்தங்களின்போது நிரூபணமாகி உள்ளது. ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள், குடும்பநவ சேவையாளர்கள், சுகாதாரத் தொண் டர்கள், சென் ஜோன்ஸ் அம்புவன்ஸ் படைப் பிரிவினர், செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் முதலியோர் சிறந்த பயிற்சிபெற்று விளங்கு வதுடன் அவசர நிலைகளில் விரைவாகச் செயற்படுவதற்கு Tமது சமூகத்தில் தயாரா புள்ளனர். தொடரும் புத்தத்தாங் காயப்பட டோரி எமது பகுதி வைத்தியமனைகளின் நேரத்தையும் சிரமத்தது பும் முற்றாகச் சுவீகரித்து விட்டனர். புத்தத்தின் பேரழிவுகளால் எமது சுகாதார சேவைகளின் அடிப்படை அத்திவாரம் மட்டுமே சற்றுத் தப்பியுள்ளது. விட கிழக்கு வைத்தியமனைாரு ம் உபகரீரங் களும் சேதமடைவதுடன், சேவையாளர் காயமடைந்தும் இறந்தும் இருக்கின்றனர். மேலும் அத்தியாவசியமான பாருந்து வகைகள், காயம் கட்டும் துணி வகைகள், சேவையாளர்கள் என்னும் அம்சங்களில் நீண்ட நாள் பற்றாக்குறை நிலவுகின்றது. யுத்தச் சூழலால் பாது காப்பு நாடிப் பல சுகாதார சேவையாளர் இடம்பெயர்ந்தும், நாட்டை விட்டு வெளியேறியும், ஒய்வு பெற்றுமுள்ளனர். பொதுவாக பூளைசாளிகளின் வெளியேற்றமானது சுகாதார சேவைகளை அதிகது பாதிப்படையச் செய்துள்ளது. தமிழர் சமுதாயத்தினைப் பொறுத்த அளவில் அதன் வைத்தியர்களில் அனேகமானோர் வெளிநாடுகளிங் உள்ளனர். உதாரணமாக எமது வைத்தியர்களில் தற்போது எஞ்சி புள்ளவர்களை விட அதிக எண்ணிக்கையானோர் இங்கிலாந்திஷ் மட்டும் உள்ளனர். இது மிகத் துக்கசுரமானதும் துரதிர்ஷ்டவச மானதுமாகும் மிகக் கஷ்டமான, உயிராபத்தான சூழ்நிலையில் ஒரு தொகையான சுகாதார சேவையாளர்கள் மட்டுமே நமது சேவையை எமது சமூகத்திற்கு அர்ப்பணிக்கின்றனர். இந்த இடை நிறைவு செய்யப் பிரான்ஸ் எiபி 13 மருத்துவர் போன்ற அந்நிய தொண்டரமைப்புக்கள் முன்வந்துள்ளன. நெருக்கடி யானே இக்கட்டத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்களும், உதவி அளிக் கும் முகவர் நிலையங்களும் மிக அவசியமான மருந்துகளையும் உபகரணங்களையும் நிவாரண உதவிகளையும் வழங்குகின்றன. இதே வேளை வெளிநாடுகளில் வதியும் எம் செங் வந்தர்கள் போர் நீடிப் பதற்குப் பண உதவி வழங்குவதன் மூலம், இந்த இக் கட்டான நேரத் திஸ் விசுவிட்டு விலகிய தமது குற்ற உணர்வினை ஈடுசெய்கின்றனரே தீவிர சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன் வரவில்லை. இங்கிலாந்திலுள்ள ' தமிழர் மருத்துவ நிலையம்" போன்ற சிவ அமைப்புகளிலுள்ள வைத்தியர்கள் தங்கள் தாய் நாட்
(99)

Page 64
*Dār章時早au 曼蟲壘山市atorm *s9ó亞蠍亞島亡L山*m Lan புள்ளனர் என்பது ஆறுதலளிக்கும் அம்சமாகும். இவ்வாறு காலத் தேவையினை உணர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் எமது அன க்கள் பல, தங்கள் மனப்பூர்வமான உதவிகளைத் தாய் அனுப்புகின்றனர். போர் ஓய்ந்து, பாதுகாப்பு நிலவினால், 鷺 களில் பலர் நம் தாயகத்திற்குத் திரும்பி, சேவை செய்ய முன்வருவ firgy strfurtrait atti.
உடவியல் பராமரிப்புக்களில் கா ய த் தி ற் கா ன எறிகனைத் துண்டுகளை வெளியேற்றல், எலும்பு முறிவுச் சிகிச்சை リ品=cmm 、リリa Gurercm リrリamrasmarcmー。 ஜெய்பூ செயற்கைக் கால் திட்டம் போன்ற நீண்டகாலப் புனர்வாழ்வு திட்டங்கள் அழில் படுத்தப்படுதல் அவசியமாகும். 、 போரினால் ஏற்படும் குழப்ப சூழ்நிலையில் பரவும் தொற்று நோய் களைப் பரவாது தடுத்தலும் சிகிச்சையும் கவனத்திற் கொண்டுவர பட்டு நோய்த் தட்ைச் சேவைகள் வளப்படுத்தப்படல் வேண்டும். அகதி முகாம்களின் நெருக்கத்தாலும் துப்பரவின்மையாலும் தொற்றிப் பரவும் சிரங்கு, ஏனைய தோல் வியாதிகள் இரைப்பைக் குட வியாதிகள், நெருப்புக் காய்ச்சல் என்பன பரந்துபட்ட சுகாதார
அரசாள் இடை நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட மலேரியா நோய்ப் பெருக்கமும், அது தொடர்பான மூளை அழிற்சி என்பனவும்; போக் arリ透 cmL-cmmra エu二ー 品○。弱u"、"cmun 画rrarprcm
போன்ற பிரச்சினைகளும் போர்க்காவத்தில் வட கிழக்குப் பிரதேசத்தில் அதிகரித்துள்ளன. புத்த நிலைமைகளினால் ஏற்பட்ட போஷாக் ன்ெஸ் மயால் சிறியவர்களில், குறிப்பாகச் சிசுக்களின், நரம்பு மூளைத் தொகுதிகளில் நிரந்தரப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல்கள் மிாக் கவலை தரும் அம்சங்களாகும்.
நீண்ட புத் தத்திலும் வன்செயலினாலும் உள ரீதியாகப் புண் பட்டுப் பாதிப்படைந்தவர்களுடைய தேவைகளைப் பற்றி ஆராய முற்படும்போது அசிரத்தை நிலை தோன்றலாம். அநேகர் இவ்வாறான 岛urf晶 ár、 G亭、亭re、 リー、hug高 リcmaurcm cmrリ* *○ b @* Gcmarcm அவர்கள் தேவையற்ற அல்லது அவசியமற்ற சேவைகளாக மதிப் 凸_úmü。
100 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உளவியல் சம்பந்தமான பாதிப்புக்கள் சமூகத்தில் ஒரு களங்க மாப்பான்மையினையும், ஒரு பயங்கரமான் வேண்டப்படாத " மனநோய் ' என்ற கணிப்பினையும் உருவாக்குகின்றன. இவ்வாறு பாதிப்புற்றவர் மனப்பலமற்றவர் என்று சமூகத்தால் புறக்ாணிக்கப் படுவர். காயங்களினால் பாதிப்படைந்தோரின் வருந்தலையும், உள அதிர்ச்சி நிலையினையும் சாதாரண மக்கள் நன்கறிவர். இவ்வாறான நெருக்கீட்டு நிலைகளில் பாதிப்புற்றோருக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதனையும் அறிவர். ஆனால் அவர்களால் சாதாரண அசாதாரகா நடத்தை நிலைகள் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு இரும் கும் என்பதனை மிகத் துலக்கமாக, நிச்சயப்படுத்த முடியாதுள்ள துடன், அவர்கள் அச்சந்தர்ப்பங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனையும் அறியாதிருக்ாவாம். ஆகையால் நெருக்கீடு சுளால் தோன்றும் சாதாரண ஆரோக்கியமான உள எதிர்ந்தாக்கங் கள் எவை என இனங்கண்டு, நெருக்கீட்டு நிலைகளாச் சாதனமாகக் கையாண்டு, இயைபாகின்ற தன்மையினை அறிந்திருத்தல் நன்று இவற்றின் விளைவுகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றிய அடிப்படை அறிவினைப் பரவலாகவும், இலகுவாகவும் கிடைக்கச் செய்தல், முதல் நிலை நடவடிக்கை ஆகும். பொதுவாக நெருக்கீட்டின் எதிர்த்தாக்கங்களையும், தக்கத்திலிருந்து விடுபடும் படிநிலைகளையும், தற்காலிசு வதிவிடங்களில் வாழும்போது ஏற்படும் குடும்பத் தாக்கங்களையும், உள ரீதியாகப் புண்பட்ட நிலையில் குணமடைவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவு பற்றியும், மற்றும் அம்சங்களையிட்டும் கல்விச் சாதனங்ாள் பொது மக்களுக்கு வேண்டிய விளக்கம் அளிக்க வேண்டும். இணைப்பு 1 இல் காட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரமானது அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சாம்பல் புதன் தீ விபத்துக்குப் பின் அரச குழந்தைகள் வைத்திய மனையினா லும், ஹென்றி குமார வைத்திய மனையினாலும் தயாரிக்கப்பட்டுப் பின்னர் நீ கப்பல் விபத்துகள், மற்றும் பல இயற்கைப் பேரழிவு களுக்குப் பின்பும் பயன்படுத்தப்பட்ட நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட உளவிளைவுகள் பற்றிய தகவற் பிரசுரமாகும். காலத்தின் தேவை யைக் கருத்திற் கொண்டு இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உள நெருக்கீட்டு நிலைகள், தனிநபரில் ஏற்படும் உள்நோயாக நோக்கப்படாது. மிக விதிவிலக்கான அநுபவங்களின் போது ஏற்படும் சாதாான, இயற்கையான பொதுவான எதிர்த்தாக்கங்களாகக் கருத்தப்படுதல் வேண்டும். இந்த எதிர்த்தாக்க நிலைகளுக்கான பராமரிப்பு மனநோய்ச் சேவைகள் என அறிமுகப்படுத்தப்படுவதை விட, நெருக்கடியில் தலையீடு, பிரச்சனைகளைத் தீர்த்தல் அல்லது உளவளத்துணைச் சேவைகள் என அறிமுகப்படுத்தப்படுவது, மக்களால்

Page 65
கூடிய அளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பான தில் நிறுவப்பட்டுள்ள ' சாந்தியம் " என்ற ஆரோக்கிய உளவளத் துணை நிலையம் போன்று வடகிழக்குப் பகுதிகளின் ஏனைய மாவட் டங்களிலும் நிறுவப்படவேண்டியது மிக அத்தியவசியமானதாகும்.
குண்டு வீச்சுப் போன்ற பாரிய அதிர்ச்சி தரும் நிகழ்வுக்குப் பின் குறைந்தது 85% மக்கள் திகைப்படைந்து, செய்வதறியாது, தடுமாற்ற மடையலாம். வேறு சிலர் துன்ப நிலைகளில் மூழ்கடிக்கப்பட்ட உணர்வு பதகளிப்பு அல்லது மாறாட்ட நடத்தை போன்றவற்றிற்கு ஆளா லாம். அநேகமான யுத்த நெருக்கீடுகளில், இது போன்ற பலதரப்பட்ட எதிர்த்தாக்கங்கள், துலங்காற் பேறுகள் என்பனவற்றை எதிர்பார்க்க லாம். இவ்வகையான தீவிர நிலைகளில் முதலுதவி வழங்குவதான் பின்னர் உளவியல் ரீதியாகப்) பரிணமிக்கக் கூடிய பாதிப்புகளைக் தடுக்கலாம் அல்லது தணிக்கலாம். பேராசிரியர் ராபேல் என்பார் உளவியல் முதலுதவியினைப் பல்வேறு பகுதிகளாக வகுத்துள்ளார், ஓரளவான மாற்றியமைக்கப்பட்ட வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. (உரு ஐப் பார்க்கவும்)
1. நெருக்கீட்டினால் பாதிக்கப்பட்டவரி ஆற்றுப்படுத்தப்பட்டு, ஆதரவளிக்கப்பட வேண்டியது அவரின் முக்கிய தேவையாகும் வாாந்தைகளால் ஆறுதல் கூறுவதை விட ஒருவரை அனைத்தல், தட்டிக் கொடுத்தல், தொடுதல் போன்ற ஸ்பரிசச் செய்கைகள் உணர்ச்சி ரீதியான பராமரிப்புக் கருத்தினைக் கூடியளவிற்கு வழங்கும். இதே போன்று பாதிப்படைந்தவருக்கு, அருகில் அமைதியாக அமர்ந்திருத்தலும் ஆறுதல் அளிக்கும்.
3. இதேவேளை, பாதிக்கப்பட்டவருக்குள்ள திகைப்புற்ற மனநிலை யினால் அவர் நடைபெறுகின்ற புத் தத்தின் விளைவுகளைப் புரியாதிருக்கலாம். எனவே, அவருக்குப் போதிய பாதுகாப் பினை வழங்க வேண்டும். தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்க நிலையினால் வருந்துபவருக்குப் பக்கத்தில் உறுதுணையாக இருந்தால், அவர் யதார்த்து உணர்வுக்கு மீண்டும் திரும்பும் வரயும், அவரை வழிநடத்திப் பாதுகாக்கக் கூடியதாக இருக் கும். அறிவாற்றல் செயற்பாடுகளில் பாதிப்படைந்தவர்களை, அதாவது தடுமாற்றம் முதலிய உணர்வுகள் குழம்பிய நிலையில் இருப்போயைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது முத லுதவியின் முக்கிய அம்சம் ஆகும்.
3 ஒருவருடைய உடலியல் தேவைகளான காயங்களுக்கான சிகிச்சை, உணவு, உடை, பாதுகாப்பு என்பனவற்றினை, உடனடியாது அனுதாபத்துடன் வழங்குதலால் அவர் அடிப்படை உளவியல்
( 102 )
 
 
 
 
 
 
 
 
 
 
 

*『g"E日 的『蜀*hnne』中
A『』는u日T國활@ urīgs
國道업는rz"TrTigiurTig
『』 『FFgー
七寶高편T니Tg 唱Tu屬白hT@國十
「『』ョE』コ 「TET的日高 -----
「F』ョFコ
『g場b』D『 七國-T T書院D통합 基—
嘔國「十
로道 | ?
1력
シ増「gコ』園』ー
TénT』 學rmT高TrT&說urT(金─
『T는 그는國g ---
*唱*白nnún記
Eシコ』
[
سيليس
1色匀奥n 91守唐息M@4日 g)
『シg Qシgg 已婚响鸣日4日引真tnnn反•**
sqiss 『Qュ』『ョコョシgng』 Im활シ」に『g『」g』シー
峨『T데ngT데 활동력(41 편& ArTrT&T的 역TT의 활
ョ『gg シミg』ー
**』豐* 『G ショ*g*『増たE『「ョ
"m활混动nā 5Tra=15T**AT&T& rTrmtD&R) ****4°C @電e@中
圆
|×
「J」ョミ』ュ ro1i=soNoToursos sortigo ----
TI「コョ」』『」「』*ー
日) 역心的實gare 的W3.5T 「T日rTrafTA高----
n5.5g Aer터 피 『上『たシ」』 그成的學는ra-T니TrTrTr:#학
so-Too); ito IIIIIIIsraeg, TT)
#「ョシュ』ミ日gョシ
역國司學m라

Page 66
ஆதரவும் பெற்றுக் கொள்வார். இவைகளும், உளவியல் ரீதியான முதலுதவியும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவையாகும். ஆறுதல், அனுதாபம், பானங்கள் வழங்குதல் போன்றவை, உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் அதிர்ச்சி உற்றவருக்கு வழங்கப்படும் முதலுதவிப் பராமரிப்புகளாகும்.
பாதிக்கப்பட்டவரை நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நோக்கி நெறிப்படுத்தல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள் ளது. தங்குமிடத்துக்காகத் துன்பப்பட்டு அலைந்து தேடித் திரியும் ஒருவருக்கு அது சம்பந்தமான பொருத்தமான இடத் திற்கு (உம். அகதி முகாம், தற்காலிக வதிவிடம் ) அவரை வழிகாட்டல் வேண்டும். நோக்கமற்ற செயற்பாடானது குறிப் பான குறிக்கோள் நோக்கித் திசை திருப்பப்பட்டு வழிநடத்தப்படு தல் வேண்டும். இவைகள் எல்லாம் உளவியலாளர்கள் அறிமுகப் படுத்திய உறுதியான உலகத்தினை மீள ஸ்தாபித்தல் எனும் கருத்திலடங்கும். உளவியல் முதலுதவியின் தன்மை நெருக்கீட்டின் எதிர்த்தாக்கங்கள் எந்த அளவில் உள்ளன என்பதில் தங்கியுள் ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரிடம் இவ்வெதிர்த் தாக்கங்கள் தற்காலிகமாகத் தோன்றி மறைவதையும் அவதானிக் கலாம். பாதிப்படைந்தவர்களுடைய அதிர்ச்சி குறைவடைந்ததும், அவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கரிசனை கொள்ளும் தன்மை கூடும். அத்துடன், அவர்கள் தங்கள் மேலும் கரிசனை செலுத்துவர்.
பாதிப்படைந்தவர்களிற் பெரும்பாலோருக்குத் தமது குடும்ப அங்கத்தவர்களைக் கண்டறிய, மீண்டும் ஒன்று சேர, அல்லது தொடர்பு கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமான தேவை ஆகிறது. குடும்ப அங்கத்தவர்களுடைய பாதுகாப்பும் அவர்கள் எங்குள்ளனர் என்பதும் நிச்சயப்படுத்தப்படாவிடில் இவர்கள் தீவிர பிரிவுத்துன்ப நிலைக்கு ஆளாகலாம். பாதிக்கப்பட்டவருக்கு மனப்பூர்வமாக உதவும் நோக்கத்துடன் பராமரிப்பவர் பாதிப் புற்றவரின் அன்புக்குரியவரைக் கண்டுபிடிக்க உதவுதலும், இன்றேல் உதவக்கூடிய அமைப்புக்களுடன் அவரைத் தொடர்பு படுத்துவதும் முக்கியமானதாகும். சில வேளைகளில் இறந்த உறவினரைக் கண்டுபிடிப்பதிலும், அடையாளம் காண்பதிலும் இவ்வாறு உதவ நேரிடும்.
இவர்களுக்கு யதார்த்தமான நிலையினைப் புரித்து கொள்ள ஆதரவு வழங்குதல் அவசியமாகும். மீட்கப்படுதல், பாதிப்பில் இருந்து குணமடைதல், இறந்தவர்கள் சம்பந்தமான விடயங் களுக்கு முகம் கொடுத்தல் முதலிய சந்தர்ப்பங்கள் இதில்
104)

அடங்கும். குறிப்பாகப் போர் நிகழ்வில் இறந்த அன்புக்குரி போரின் உடலை அல்லது உடல்களை இனங்கண்டு கொள்ளும் செயல்களில் ஈடுபடும் தனி நபருக்கோ குடும்பத்திற்கோ, உள வியல் ரீதியாக வழங்கப்படும் ஆதரவு மிக முக்கியமானது. இயலுமான சந்தர்ப்பங்களில் இறந்தவருடைய உடலிணை அது உக ள நிலையில் ஏற்றுக் கொள்ள வாதிக்கப்பட்டவரைத் தயார் செய்தல், அவர்கள் விரும்பினால் அல்லது தேவை ஏற் படின் இச்சந்தர்ப்பங்களில் அவர்களுடன் நின்று ஆதரவளித்தல்) இறந்தவர்களின் உடலினைத் தொட அல்லது அழுது விடை பெறச் சந்தர்ப்பம் அளித்தல், மரணச் சடங்குகளுக்குப் போதிய அவகாசம் கொடுத்தல், இச் செயற்பாடுகளின் போது உடனிருந்து உதவுதல் என்பனமூலம் அவர்களின் உளவியல் தேவைகள் பேணப்படும். பாதிப்படைந்தவருக்கு அவரது குடும்பத்தினரிடம் இருந்தோ அல்லது ஏனையோரிடமிருந்தோ தொடர்ச்சியான அரவணைப்புக் கிடைக்கும் என்பதனை உறுதி செய்தல் வேண்டும். இதற்கான பராமரிப்பு வழங்கும் அமைப்புகள் பற்றிய தகவல்கள், அவற்றுடன் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றைப் பாதிப் படைந்தவருக்கு விளக்குதல் வேண்டும். பாதிப்புற்ற நிலையில் தங்கள் சொத்துக்கள் பற்றித் தீர்மானித்தல், பாதுகாப்பான வதிவிடங்களைத் தேடுதல், காயப்பட்ட மிருகங்களை அப்புறப் படுத்தல் போன்ற பதார்த்தமான பணிகளை நிறைவேற்றுவது மிகக் கடினமாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆதரவு கொடுத்தல் உளவியல் சம்பந்தமான முதலுதவிப் பணியின் ஓர் அங்கமாகும்.
தனக்கேற்பட்ட கசப்பான உணர்ச்சிகளிலிருந்து சிறிது நிம்மதி யுறும் நிலை படிப்படியாகத் தோன்றும். பெரும்பாலும் இந் நிலையில் தன்னிச்சையாகவும், இயற்கையாகவும் உணர்ச்சிகள் வெளிப்படும். அவர் தமக்குற்ற வேதனையின் ஆழத்தன்மையி லிருந்து படிப்படியாக விடுதலை பெறுவதற்கான மனத் தற்காப்பு அமைப்பினையும், கட்டுப்பாட்டினையும் மீளக்கட்டி எழுப்பும் வரை அவருக்கு ஆதரவு தேவைப்படும். மனிததுன்பம், பதற்றம், கோபம், உதவியற்ற திக்கற்ற தன்மை போன்ற உணர்ச்சி நிலைகளில் பாதிக்கப்பட்டவருக்கு ஒத்துணர்வும், அநுதாபமும், புரிந்துணர்வும் கூடுதலாகத் தேவைப்படும். நெருக்கீட்டின் எதிர்த்தாக்க நிலையானது மிகத் தீவிரமான தன்மை உள்ளதாக அமையும் போது, பராமரிப்பவர் பாதிப் படைந்தவருக்குப் பொருத்தமான ஆதரவு கிடைக்கும் வரை, அல்லது அவர் குடும்பம், நண்பர்கள் என்னும் வட்டத்திற்குட் கொண்டு செல்லப்படும் வரை உடனிருப்பது அவசியமாகும்,
( 105)

Page 67
8. நிஜமான உலகத்தில் ஒரளவான விசுவாசத்தை மீா நிறுவுவது
உளவியல் முதலுதவியின் ஒரு ਲrਲ ਹੈ । திரும் நிகழ்வுகளால் குறிப்பமடைந்து, அந்தரமாr நிலையிலுள் ளோரை, நிஜமான நிலைக்கு மீளத் திரும்ப உதவும் முகமFா நாளாந்தத் தேவைகள், இடங்கள், செயல்கள் போன்றவர் றினைச் சூழலுக்கேற்ப நெ பிப்படுத்தி, அதற்கிரை அத்தியாவசியமான தேவைகள் : செய்தல் உதாரரை மூன்று நேர உணவு எதிர்பார்ப்பு அளளப் பூர்த்தி செய்தல் । ।।।। தன்மையினை ஒரளவிற்குக் குறைக்கலாம்.
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட நிலையி, "T" -pal . தொடர்புகள் அமைப்புக்கள், நிறுவனங்கள் முதலியவற்றி சேவையைப் பயன்படுத்துதல் தொடங்கப்படலாம். பாதிப்புக் குள்ளானவர்களை அகதி முகாம்களுடனோ ஆதரவு நங்கும் குழுக்கள், குடும்ப சமூக அங்கத்தவர்கள், நண்பர்கள் என்பவர் களுடனோ தொடர்புபடுத்துதல் ஆரம்ப காலத்தில் புவனர் கும் மிக முக்கிய நடவடிக்கையாகும். நெருக்கீட்டுத் தாக்கங் அவிளப் பற்றிப் பாதிப்படைந்தவருக்கு உள்ள நினைவுகள் மற்றும் அநுபவித்த நிகழ்வுகள், அவற்றின் உணர்ச்சிகள் Tr;" | வற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனாலும், L; *Tப்சிகாலும் அவற்றைக் ஜீரணித்து, அர்த்தம் , ஏற்கும் மனப்பான்மையும், ம திம்மதியும் கிடைக்கும்.
ஈடுசெய்யப்படாத பாதிப்புக்குள்ளானோரிங், பதகனிப்பு, பு: சோர்வு முதல் எதிர்த்தாக்க உள நோய் வரைபும் பிரதி விக்கலாம். இவ்வாறானவர்கள் பொருத்தமான மனநோய்ப் பராமரிப்புக்கு நெறிப்படுத்தப்பட வேண்டும் பாதுகாப டோர் சாதாரண நிலைக்கு விரைவாத திரும் பாதுவிட்டா அவர்களுக்கு மன நோய்க்கார மருத்துவ சிகிச்சை தேவை
L51 TL
இறுதியாா, உளவியல் முத ஒதவியானது, தொடர்பாக இயங் கும் ஆதரவளிக்கும் அமைப்புக்கருடன் பாதிப்புற்றவர் * Tւմ էլ படுத்தப்படுவதை உள்ளடக்கியதாகும். இது பாதிப்பு நேரடி இனங்காணுதல், அடிப்படைத் தரவு சேகரித்தல், பாதுகாப் பான நீங்கு இடத்தைத் தேர்ந்து எடுத்திங் நிாதன உதவிகள் பெற்றுக் கொடுத்தல், பாதிப்படைந்தவர் தம்மை மீண்டு
முக க் கட்டமைப்புக்குள் ஒன்றினைத்து வாழ்க்கையைத் தொடர வைத்தல், போன்றவற்றை உள்ளடக்கும்.
( 106
 

மீட்புப் பணிகளில் ஈடுபடும் தொண்டர்களுக்கும், நிவாரரை நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட நிறுவன அங்கத்தவர்களுக்கும், சமூகப்பனவியாளர்களுக்கும், உளவியல் முதலுதவிக் கல்வியும், பயிற்சி துளும் வழங்கப்படுதல் துத்தியாவசியமானதாகும் எமது பிரதேசத் தில் சுறுசுறுப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபடும் செஞ்சிலுவைச் :ங்கத் தொண்டர்கள், சென்ஜோன்ஸ் படைப் பிரிவினர் காயப்பட் டோப் பராமரிப்போர் ஆவியோரின் பயிற்சி நெறிப்பாடத் திட்டத் ஒல் உளவியல் முதலுதவியின் முக்கியத் துவம் வளியுறுத்தப்படுதசி நன்று இப்பயிற்சி நெறிக்குந் தலைப்புகளாக உளவியல் முதலுதவி, இயைபுரம், இயைபுறாத துலங்கல்களின் தன்மை பககளிப்பினை
தொடர்புகளினதும் தகவல் வழங்கப்படுவதினதும் முக்கியப் துவம்; இறந்தவர்களின் உடல்களைக் கழிவிரக்க நிவாரணம் பெறும் நோக்கமாகப் பார்க்க வேண்டியதன் அவசியம் குடும்ப அலகுகளை ஒன்றாகப் பாதுகாப்பதும் பிரிவுபடுத்தலைத் தடுத்தலும், பாதிப்புற்ற வரிகள் தமது புனருந்தாரன நடவடிக்கைகளில் பங்குகொள்ளலும், நீர்மானம் எடுத்தவின் தேவைப்பாடும் sir Eire I litir, உள்ளடக்கப் பLiாம்.
உளவியல் முதலுதவியுடன், நெருக்கீட்டால் மனப்புண் அடைந்த ஆர்தரிங் கீரிமானோருக்கு அடிப்படையான் ஆதரவும், உளவளத் துளையும் தேவைபபடலாம். இச் செயற்பாடானது விசேட உளவளத் துஜன நிலையங்களினால் நடைமுகதப் படுத்தப்படலாம். அல்வது ஆரம்ப சுகாதார வைத்தியர்கள், குடும்பநல சேவையாளர்கள், ஆசிரி பர்கள், மதகுருமார் போன்ற அடித்தா சமூக சேவையாளர்களால் வழங்கப்படவாம். இவர்களுக்கு உளவளத்துனை முறைளிைல் பயிற்சி அளிக்கப்படுதல் முக்கியம் இவ்வாறான பயிற்சிகள் சாந்தியம் உள வாத்துன நிலையத்தினாலும், தெட்பாளா நிறுவனத்தினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இயற்றை விரிவுபடுத்தி மற்ற மாவட்டங்களிற்கும் பரப்புதல் வேண்டும். பிரச்சினைகளின் தாக்கம், பராமரிப்புத் தேவைப்படும் சனத்தொகையளவு, தொடர்ச்சியான புத்த திலகரின்ான் அதிகரிக்கும் டாப் பாதிப்புக்கள் என்பவற் நிக் கருத்திற் கொள்ளும்போது ஒரு நீண்டகாலப் LIFG I TEJTIi தேவப்படுகிறது. ஆகையால் இவ்வாறாா டாவளத்துணை பற்றிய அறிவு பருந்துவர்கள் குடுபபநவ சேவையாளர்கள், தாதியர் ஆசிரியர்கள், மதகுருமார் ஆகியோர்களின் பாடத்திட்டத்தில் நிரந்தர பாக இாக்கப்படுதல் சாலச் சிறந்த நாகும். எமது பிரதேசத்தில் பாதிப்படைத்தவருக்கு இலகுவாக அளிக்கக் கூடிய சில் உள்ச் சிகிச்சை முறைகள் இல் காட்டப்பட்டுள்ளன. இவற்றப் பயன்படுத்தக் கூடிய வகையில் சற்று விரிவான விளக்கம் இதனைத்
GIFTLIF கொடுக்கப்பட்டுள்ாது. 茜,臀 தாடர்ந்து "බණ්, 'ቦ፡hr , ፰'ÑÑÑ ፓ'”"
*
T. 广” ՞ ::, :
- - -

Page 68
மனவடுவிற்கான இலகுவான சிகிச்சை முறைகள்
(அட்டவணை-1)
அறிவு - நெருக்கீட்டால் மனவடு உளப்புண்) து
டாவதற்காகர TATGITT OG FTTEGJIFIED
அதன் விளைவுகளையும், எதிர்த் தாக் *ளயும் அறிந்து இருத்தல் பாதிப்பு களைத் தவிர்ப்பதற்கும் அல்லது அதன் காசிசக்கைக் குறைப்பதற்கு முதற்படிப் அன்பு:பும்,
॥ நெருக்கீடுகளுக்கும், அதன் பின் தோன்று உடல் டா அறிகுறிகளுக்கும் உள் தொடர்பை ஏற்றுக் கொள்ளல், இவற்றை ஆராய்ந்து உள் நோக்கால் அவற்றி தொடர்புகளை அறிந்து தெளிதல் அவற்றின் தாக்கங்களிலிருந்து விடுதலை பெற உதவும்
செய்யத் தகுந்த - காதவற்றை அறிந்து - תבנק ולי1.r:hgונITFuל-= செயற்படுதல், உணர்ச்சிகளை அடக்காது வெளிப்படுத்தல், மற்றவர்களுடன் இணைந்து சம்பவங்களைப் பற்றிக் கதைத்தல், பகிர்ந்து கொள்ள்ன், கதைகனைச் சொல்வர் *莒岛fü பம் அளித்தல், உளவளத் துணையாளரின் உதவியே நாடுதல் இணைப்பு ஐப் பார்க்கவும்).
- நண்பர்களில், குடும்பத்தில், சமுதாயத்தி
ஆதரவு, உதவி முதலியனவற்றைத் தேடிபி பெற்றுக் கொள்ளுதல்; மற். இவட்சிய கொள்கை, நம்பிக்கைகான உறுதிப்படுத்தி
விசுவாசத்தை வளர்த்து, அவற்றின் ஆதர வினைப் பெறுதல்,
சாந்த வழிமுறைகள் - பயம், பதற்றம், பீதி, பதகளிப்பு, மெய்ப் பாட்டு அறிகுறிகள் போன்றவற்றை எதிர்க் கும் பயிற்சி. (JAVL Irigar – stara II பயிற்சி, சாந்தியாசனம், மந்திர உச்சாடனம், நியாசம் - இணைப்பு 4ஐப் பார்க்கவும்)
(108)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிப்படுத்தல்
- அடக்கிய உணர்ச்சிகளையும் உணர்வுசுகள் பும் வெளிப்படுத்த உதவும் முறைகள் சித்திரசிகிச்சை, உளமதி நாடகம், பங்கேற்று நடித்தல், கதை சொல்லுதல், அத்தாட்சி முறைச் சிகிச்சை, எழுதுதல், சங்கீத சிகிச்சை விளையாட்டுச் சிகிச்சை, சிற்பம், கனிமது மாதிரிகள் அமைத்தல்,
செப்முனதச் சிகிச்சை - தொழில் வழிச் சிகிச்சை, முள்ளைய செயற்
真(
குடும்ப சிகிச்சை
।
டா மருத்துவம்
நப்பித்தல்
பாடுகளில் திரும்ப ஈடுபடுதல், புதிய தொழில்களைக் சுற்றுக் கொள்ளுதல், தொழில், மற்றும் வேலைாண்ாச் செய்தல், வேலை வாய்ப்பு.
- உளவியக்கச் சிகிச்சை, பாதிப்படைந்துவரை மையமாகக் கொண்ட சிகிச்சை, நடத்தைச் சிகிச்சை, நெருக்கடியில் தலையீடு, குறுகிய கால உளச்சிகிச்சை, வாழ்க்கைக்கு அந்தம் தேடுதல்,
- குடும்பத்தில் ஒற்றுமையைப் பேணுதல், குடும்பச் செயற்பாட்டை வலுப்படுத்தல், குடும்ப இயக்கப்பாட்டைச் சாதகமாக்ரன், பாதகமTவி இயக்கப்பாட்ட நீக்கிங், ஒன்றிணைந்து எதிர்கொள்ளல்.
- ஒரே விதமாகப் பாதிப்புற்றோரின் ஆதரவு, ஆலோசனை வழிநடத்தல், தலைமைத் துவம், ஒத்துணர்வு, அஒபவங்களைப் பகிர்ந்து கூட்டுத் தீர்மானங்கள் எடுத்தல், குழு இயக்கப்பாட்டைச் சிகிச்சைக்கு உபயோ சித்தல், ஒரே விதமாகப் பாதிப்புற்றோ ருக்கு ஒரே நேரத்தி சிகிச்சை அளித்தல்,
- நரம்புத் தொழிற்பாட்டைச் சரிப்படுத்தல்,
மெய்ப்பாட்டு விளவுகளைக் குன்னமாக்கத், உணர்ச்சிகளின் செயற்பாட்டைக் குறைத் தல், நித்திகர சாந்த பாத்திரைகள், மன
- இடம்பெயர்வு, அமைதியான பாதுகாப் பான சூழலுக்கு மாதுதல், நெருக்கீடுகளத் தவிர்த்தங்.
(109)

Page 69
1. உளவளத்துணை
உாவளத்துனையானது அன்பு, ■ 氹惠厂山中,黑凰可吋晶 அரவணைப்பு, கருணை போன்ற குணங்களின் உதவியுடன், ஒரு பாதுகாப்பான அமைதியான சூழலே உருவாக்கி, பாதிப்படைந்தவர் தம் உளத்தாக்கங்களை வெளிப்படுத்திக் குணமடைய அளிக்கப்படும் உளப் பராமரிப்பாகும். பொறுமையானது மதிப்பீடற்றதுமான செவிமடுக்கை இதன் அடிப்படைச் செய்முறையாகப் பயன்படுகின்றது. பாதிக்கப்படடவர் சொல்வதையும் ாண்ணுவதையும் உளவளத் துணையாளர் தெளிவுபடுத்தி, திரும்பவும் பிரதிபலித்துக் காட்டு கின்றார். முக்கியமாகப் பேசப்படுபவை அந்தரங்கமாகப் பேணப்படும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தி, அவ்வாறு இரகசியமாகக் காத்தும் கொள்வது அவசியம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் பயமில்லாமல், மனம் திறந்து, மறைக்காமல் தமக்குள் அடக்கி வைத்திருப்பவற்றை வெளிக் கொணர்ந்து, பகிர்ந்து ஆதரவு பெற, புரிந்துணர்வுடன் உதவ வேண்டும். பெரும்பாலும் நடந்த நெருக்கீட்டு நிகழ்வின் பல தாவங்கள் மறக்கப்பட்டோ மறுக்கப்பட்டோ ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும். இதே போன்று அந்நெருக்கீடு தூண்டிய துன்ப உணர்ச்சிகளும் உணர்வுகளும் அடக்கப்பட்டோ ஒடுக்கப்பட்டோ நனவிலிப் பகுதியில் உணர்வு வலயத்திற்கு அப்பால் அமுக்கப்பட்டும் கிடக்கும் (அத்தியாயம்
அடரு 1 ஐப் பார்க்க)
உளவளத்துவினையாளர் ஒத்துணர்வுடன் இவற்றை அறிந்து படிப்படியாகத் தற்காப்புப் பொறிமுறைகளைத் தளர வைத்து, தடை களை அகற்றி நடந்தவற்றை ஞாபகமூட்டி, மற்றும் அவற்றைத் திரும் பவும் திரும்பவும் சொல்லவைத்து, அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் உணர்ச்சி களையும் உணர்வுகளையும் மனவுப்பகுதிக்கு எழுப்பி, அவற்றை ஆதர வுடன் சீரணிைக்க உதவவேண்டும். இவ்வாறு நடந்தவற்றைப் பூரணமாக நாடகப்படுத்தப் பல சந்திப்புக்களும் காலமும் எடுக்கும். சளைக்காமல், பொறுமையுடன், அனுதாபம் காட்டிப் பாதிப்படைந்துவரின் நிலைக்கு ஏற்றவாறு இசைத்து உறுதுண்பாக இயங்க வேண்டும் பாதிப்படைந் நோரிற் கணிசமான் சொகையினர் இவ்வகையான செவிமடுத்தலோடு குணமடைவர். தங்கள் காதயைப் பாதுகாப்பான அநுதாபமான சூழலில் வெளிப்படுத்திப் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் வாய்ப்பதால் பாதிப்படைந்தவர் தாமாகவே, தங்கள் மாப் பலத்தையும் சாதா மான உள இயக்கப்பாட்டையும் உபயோகித்து நடந்தவற்றை கையாள்த் தாங்கள்ே வழி தேடிக்கொள்கிறார்கள். இங்கு பாதிக்கப் பட்டவர் தமது பிரச்சினைக்குச் சரியான பரிகாரத்தினைத் தாமே காண்பதற்கும், அதற்கான நீர்மானங்களை எடுப்பதற்கும் வசதியான மனநிலையும், வாய்ப்பும், சூழலு ம் , உளவளத்துரையாளரால் உருவாக்கப்படுகின்றது.
(10)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

「シュg g『F シ当穹。帝m)****「T확는學5 |-
シg*ge「FJr』g #Jシ
*『モコシggeシjgg』『シg gg』g
T己)***雷臨唱信司f
†
===)_
*唱劃n T* 一ショ』JE『g g『J 』』『』も*ー シgコ』gg ag『Q「」 乍)osas oudessä nesos cossig『ョ*g シg HJmggー †*ሰኒ*****Q劑司*暗國nnone@ 』上『』司**唱白。層Frö屬— 唱唱唱电m gi己均匀崎ng
Ħīs listorii:「T려m활|sssssssss!— 활g) 學.* prȚismısraesisertais,
fra.J國 新平, mar코,력aua-더불 シQ シgミg** **fr**G) 현,TrTigaT 『ミョ『シミュng園 シ
역ATT년니T현學的g 「T니T역Tr활력高--
| 용구이國력하na 的 事755%与母瞻为母 serii,
ITT 霸 『」g『増コgュ』『Eコ
}
!,
|
| 7
: 高널*g) TT,JIT
i*** trTu學(學府편*「Qシ『『』シコシュコg」 『a Jョg」「」『』f』『』ュ七宮rT,言語學)』 로學的可道的)r년 『TTrT,言語學院, "Tr코rn----- シ」『Q 學院ang C FT리r러확g學之宮守어 g-AT *en**シj中
『『J』ョuggー

Page 70
பேராசிரியர் ராபேல் உளவளத் துனையின் நான்கு மூலாதாரங் களைப் பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளனர்:
- சாதகமான கையாள்கையை வலுவூட்டுவதன் மூலம் ஒருவ
நமது பிரச்சினைக்கூடாகச் செ ய வ m ற் ற பாக்க விக்கப் படும் அதேவேளை, எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பாதுக மான கையாள்கையினை மாற்றி நெறிப்படுத்தல்,
- பாதிக்கப்பட்டவர்கள் தமது மேலாதிக்கத் தன்மையினையும்
புலமையினையும், கையாட்சித் திறனையும் மீளப் பெற்றுக் கொள்ள உதவுவதன் மூலம் ஆதரவற்றவர்கள் என்ற மனே நிலையினைக் குறைத்தல், இந்நிலையில் பாதிப்படைந்தவர் தமது உலகத்துடன் மீண்டும் உறவாட வல்லவராகின்றார்.
- பாதிப்புற்றோரையோ அல்லது நிபுணத்துவ உள சுகாதார சேவைகள் தேவைப்படுவோரையோ இனங்கண்டு, மதிப்பீடு செய்தலும், அவர்களின் பரிகாரத்திற்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதலும், அ ல் வது பொருத்தமான உள் சுகாதார சேவைகளுக்கு அவர்களை நெறிப்படுத்தி வைத்தலும்,
- பாதிப்படைந்தவர்களை அவர்களது சொந்தச் சமூக அமைப்பிற் கும், செயற்பாட்டு முறைக்கும் பொருந்தத் தக்க வகையிங் மீளவும் பின்னிப் பிணைத்துவைத்து, உறவுகளை மேற்கொள் வதற்கான வசதி அமைத்துக் கொடுத்தல்.
பொதுவாக, பராமரிப்பாளர் வெளிக்களத்தில் உளவளத்துணை அளிக்கும்போது பின்பற்றக்கூடிய ஒழுங்கு முறை உரு. 3 இல் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்படைந்த நபர்கள் தங்கள் அநுபவங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி, மேலாதிக்கமும் கட்டுப்பாடுமான உணர்வினையும் மீளப் பறுகின்றனர். குடுப்பத் துடனும், சமூகத்துடனும் தமது அநுபவங்களின் உணர்ச்சிகிாளபும் கருத்துக் கணிப்பீடுகளையும் பகிர்ந்து கொள்ளுதல், நடந்த நெருக் கிட்டு நிகழ்விற்குப் பொதுவான அர்த்தம் கற்பித்தல் போன்ற வற்றை பாக்கப்படுத்துதல் முக்கியம், உளவளத் துனையின் வலு ான பங்களிப்பிலொன்று, பல்வேறு விதமான சமூகசேவைகளுட இச்சேவையினைத் தொடர்புபடுத்தி இணைத் துவாகும். பாதிக்கப் பட்டவர்களளப் பொருத்தமான் நிறுவனங்களுக்கு நெறிப்படுத்தல், சுய உதவி (பிரஜைகள்) குழுக்களைப் பற்றித் நசுவல் அரித்தல், அடிப் பட உடலியல் மருத்துவ தேவைகளைக் கவனித்தல் ஆகியன இவற்றுட் சிவவாகும்.
( 1.12)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உளச்சிகிச்சை நுட்பங்களில் பொருத்தமான சிலவற்றைத் ாற்போதைய தேவைக்காக உளவளத்துைைரச் சேவைகளில் இசைத் துக் கொள்வது பயன் தரும். இவற்றில் சில பின்வருமாறு:-
2. நெருக்கடியில் தலையீடு
நெருக்கடியால் உருவாகும் பிரச்சினைகளில் மிகவும் தாக்கத் நிான ஏற்படுத்தும் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, அதில் கவனம் செலுத்தி, உளவளங்களுக்கும் சோங்களுக்கும் ஏற்ப அதனைக் எகயாளும் வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்துதல் வேண்டும் பராமரிப்பாளர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடத்தையே மனக்குவிசு வேண்டும். இதில் பிரச்சினையைச் சரிவர மதிப்பிட்டு. அதன் கான், தேச வர்த்தமானத்தை அறிந்து, அதற்கான பரிகாரங்களை அவசி ஆராய்ந்து, பொருத்தமான அணுகுமுறை ாடுத்து, அதைச் செயற்படுத்தத் திட்டம் நீட்டி, அவற்றின் படிக ளைத் தெளிவாக மனத் திங் நாட்டி, அதற்கு ஏற்றவாறு செயற் படுதல் இதில் அடங்கும். சிலவேளைகளில் செயர் திட்டத்தின் படிமுறைகளைக் கற்பனையிற் சண்டோ அல்லது உள்வளத்துவன யாளர் முன் பங்கேற்றுப் பரீட்சார்த்தமாக நடித்துப் பார்த்தோ, பின்னர் நிஜமாகச் செயலாற்றுவதற்கு மன் உறுதி பெற்றுக் கொள்ா ாம். போர்க்காலத்தில் உங்டாகும் நெருக்கடிகளில் சொந்த விட்டின் அழிப்பால் வேறு வதிவிடம் கண்டுபிடித்தல், பிஞ்சிய சொத்துக்களைப் பாதுகாத்தல், உறவினரின் இறப்பின் பின் சடங் ாசாரங்களை ஒழுங்கு செய்தல், வேலையின்மையால் பேறு நம உரைவிங் மை, தற்கொன எண்ணங்கள் போன்ற பிரச்சிஒனகளில் நாலயிட்டு உதவுதல் என்பன பராமரிப்பாளருக்குச் சர்வ சாதாரண பணிகளாகும். பாதிப்புற்றவர் போரி நெரு நீட்டால் தாங் தாக்ாப் பட்டு இருப்பதால், இவ்வாறான பிரச்சிராங்ாளத் தீர்க்க வன்மை இன் லாரி, இந்நிலையில் உதவி புரிவது அதிகரிக்கக்கூடிய உளத் நாக்கத்தினத் தனிக்கும் நடவடிக்கையாகும். மேலும் தகுந்த பராமரிப்பில் பாதிக்கப்பட்டவர் தாமே தம் பிரச்சினேகா யும் ாடமைகளையும் கையான வல்லவிமயும் செயலாற்றங் திறனும் பெற்றுக் கொள்கிறார். கப்ளான் அவர்கள் நெருக்ாடியில விசேட ஸ்திர மற்ற காலப் பகுதியாக எடுத்து, நெருக்கடித் தரையிட்டுச் சிகிச்சை முறையினை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நெருக்கடி ாவிப் பகுதியில் உறுதியான் காலப் பகுதியினை விட மனவியல் தியான மாற்றங்கள் இலகுவாகவும் விரைவாகவும் அமையும், னெனில் தெருக்கடியின் தாக்கத்தார் மனத்தில் ஒரு நெகிழ்வு நிலையேற்றப்படுவதால் புதிய வழிமுறைகளையும், பழக்கங்களையும்
( 3 )

Page 71
சுலபமாக மனத்திற் பதித்து ஏற்க வைக்கலாம். இக்காலப் பகுதியில் பாதகமான கையாள்கை நிரந்தரமாகும் முன்பதாக இவை வி செய்யப்படல் வேண்டும். பராமரிப்பாளரால் இச்சந்தர்ப்பங்களி உபயோகிக்கப்படக்கூடிய சில வழிமுறைகள் அட்டவணை 3 இற கொடுக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகளைக் கையாளும் முறைகள்
( அட்டவணை 2 )
1) 2) 3)
壹
5)
6)
7) 8) 9) O)
11)
)
星川 5)
பிரச்சினையை எவ்வாறு அநுமானித்து உணருகின்றீர்?
எப்போது தொடங்கியது? எவ்வளவு காலமாக உமக்குள்ளே இப்பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்கிறது? எவ்வளவு கால இடைவெளிக்குள் இப் பிரச்சினை மீண்டும் மீண்டும் தோன்றுகின்றது? இப்பிரச்சினையை உருவாக்கும் காரணி என்ன? இதனால் உண்டாகும் நேர் எதிர் (தீய, நல்ல) விளைவுகள் ாங்ன? இப்பிரச்சினையோடு ஒட்டிய உணர்வுகள் யாவை? இந்தப் பிரச்சினையோடு ஒட்டிய உடல் தாக்கங்கள் யாதவ இந்தப் பிரச்சினையோடு எழும் சிந்தனைகள் பாவை இந்தப் பிரச்சினையின்போது உங்கள் நடத்தை எவ்வாறு அமைந்துள்ளது? ாடந்த காலங்களில் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள முயற்சித்தீர்கள்?
பிரச்சினைகளைக் கையாளும் சுயவழிகள் பிரச்சினையை எதிர்கொள்ளல். பிரச்சினையைப் பற்றி உமக்குள் தெளிவுபடுத்தல் பிரச்சினைக்குரிய காரண காரியங்களுக்கு வரைவிலக்கணம் தேடல். என்ன செய்வதென்று நீர்மானித்தல், செயற்பாடும் மதிப்பீடும்.
3. அத்தாட்சி முறையான சிகிச்சை
பட்டு, நிர்வாகப் புள்ளி விபரக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்
நன்றி. பி. ஏ. வி. ஆாந்தராஜா
உளப் புண்ணுண்டாக்கிய நிகழ்வு விபரங்கள் ஆவணப்படுத்தப்
( 1.4. )
 
 
 
 
 
 
 
 
 

படும் அதே வேளையில், இவற்றைச் சிகிச்சைக் கருவிாளாகவும், டார்வுகளை வெளிப்படுத்தவும், பிரச்சினைகளை மீளாய்வு செய்வ தற்கும் உபயோகப்படுத்தலாம். சிலியிலிருக்கும் உளவளத்துணை உதவியாளர்கள் உறுதி மொழி அளித்தல் என்ற ஒரு நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இம்மு எறே யானது அரசியல் ரீதியாக நடுக்கப்பட்டவர்கள், சித்திரவதையினால் பாதிப்படைந்தவர்கள் போன்றவர்களில் கையாளப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுடைய கதை முதலில் ஒலிப்பதிவு நாடா வில் பதிவு செய்யப்படுகின்றது. பின்னர் அது எழுத்து வடிவான ஆவணமாக மாற்றப்படுகின்றது. சிலியின் உளவளத்துணையாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். "மனத்தைப் புண்படுத்தும் துன்பமான நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக இயலுமா ன ஒரு முறை, சொல்லுதலாகும், . . . மனக் காயப்பட்ட அநுபவத்தினால் ஏற்படும் பதகளிப்பு, மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து மீட்சி பெற அத்தாட்சி முறையான சிகிச்சை பயன்படலாம். . . . மனவடுவிற்கான நிகழ்ச்சி களை அத்தாட்சி வடிவில் தகவல்படுத்துவது மிக்க பயனளிக்கும் அம்சமாகும். ஏனெனில் அது நோயாளரின் கோபத்தினைச் சமூக ரீதியான நிர்மானச் செயலாக மாற்றுவதுடன் குற்றவாளிகளுக் கெதிராகப் பயன்படுத்தக்கூடிய குற்றச்சாட்டுப் பத்திரமாகவும் அமையும்."
ஐயன்சயிட் என்பார் அத்தாட்சி செய்யும் ஆவணத் தேவைகள் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். "உயிருக்காகப் போராடும் நிகழ்வுகளின்போதோ, அல்லது அவைகளைத் தொடர்ந்தோ தங்களது அநுபவங்களை எழுத்து மூலமாகவோ சொல்லுதல் மூலமாகவோ வெளிப்படுத்துதல் வேண்டும். அவர்கள் தங்களுக்காகவும் ஏனையோருக்காகவும் எவற்றினைக் கற்றுள்ளனர் என்பதனைச் சமர்ப்பிக்க வேண்டும். தமது உயிர்வாழ்வினையும் சிலவேளைகளில் ஏனையோர்களின் உயிர் வாழ்வினாயும் சாத்தியமாக்கிய செயற் பாடுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் தமது அநுப வத்தின் கருத்தினையும், கட்டுப்பாட்டினையும் வலுப்படுத்தி, வருங் காலத்திற்கு வழி காட்டுகின்றனர்". இன்றைய போரினது அநுப வங்களை வெளிப்படுத்தும் இம் முயற்சியானது அவற்றை ஆக்கு வோரினது அத்தாட்சி என வாசகர்கள் ஏற்றுக் கொள்வார். போரினாலேற்பட்ட கசப்புணர்வினையும், வெறுப்பினையும், சோகத் தினையும், துன்பத்தினையும் இவ்வத்தாட்சி முறை மூலமாக வெளிப் படுத்துவது சிகிச்சைத் தன்மை வாய்ந்ததாகும். யுத்தத்தினால் மக்களும் மண்ணும் அநுபவித்த பேரழிவுகளினதும், அவஸ்தைாரி எதும் வாக்கு மூலமானது யுத்தத்தினுடைய இறுதியான பகுப்பாய் வாச அமையலாம்.
(115)

Page 72
அநேகமாக மனக் சாபமளிடந்த தனி நபரி எதைக்கும், ஏனையோரு கும் அடிப்படையான உளவளத்துரையும், குடும்ப, சமூக 。7cm நங்காது சொந்த இயைபாகும் ஆற்றலை உபயோகிக்சுத் தூண்டுள யும், இந்நிலையிலிருந்து விடுபடப் போதுமானவையாகும். ஆனா தீவிரமானதும், நாட்பட்டதுமான போர் நெருக்கீட்டு நிலைகளுக்கு ஆளாகியிருப்போர்: நரம்புத் தளர்ச்சி ஆளுமையினை முன்னினக் மாகக் கொண்டவர்கள் அல்லது விசேட பாதிப்புக்களுக்காாானோ பல இறப்புக்கள் பாரிய இறப்புக்களும் பேரழிவுகளும், பெற்றோரை பிரிந்த பிள்ளைகள், எற்பழிப்புக்கும் வித்திரவதைக்கும் ஆளாகியோர்) போன்றோர் நெருக்கீட்டு நிலைக்குப் பிற்பட்ட மனவடு எதிர்த் தாக்கங்களான பதகளிப்பு, மனச்சோர்வு போன்றவற்றினை வெளிப் படுத்தலாம். இவர்களுக்கு விசேட நிபுணத்துவப் பராமரிப்பும், நீண்ட நாட் சிகிச்சையும் தேவைப்படும். மனவடு நிலைக்குப் பிற்பட் சிக்ல்கான வெளிப்படுத்தும் தனி நபர்கள் நேரத்திற்கு இனங் கானப்பட்டுப் பொருத்தமான பயிற்றப்பட்ட உளச்சேவையாளர் அளிடம் அனுப்பப்படுதல், இவர்கள் நோயின் கடுமைக்கும் தீவிரதி தன்மைக்கும் உட்படுத்தப்படாது தடுக்கும் செயலாகும். நெருக்கீட் நிலைகளால் தோன்றும் உடன் விமளவுகள், எதிர்த்தாக்கங்கள். மற்றும் உளநோய்கன் சான்பனவற்றை இனங்கண்டு பராமரிப்பதற்கு ஏதுவாக நெருக்கீட்டின் தாக்கக் கேள்விக் கொத்து, அதன் வழிகாட் என்பன தயாரிக்கப்பட்டு இப்பிரதேசத்தில் பாவனையிலுள்ளன (இணைப்பு 2, 3 பார்க்க).
நெருக்கீடுகளால் கடுமையாகப் பாதிப்புற்றோருக்கு அளிக்ாக் கூடிய சிவ உளச்சிகிச்சை முறைகள் பின்வருமாறு;
4. உளவிபரக்கச் சிகிச்சை
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய்களினால் பாதிப் படைந்தவர்களுக்குக் குறுகிய கால உளவியக்கச் சிகிச்சை முறை பயனளித்துள்ளது. கொரோவிற்ஸ் அவர்களது கருத்தின் பிரகாரம் சிகிச்சைக்கான அணுகுமுறையானது நெருக்கீட்டிகள் சாதாரண எதிாத்தாக்கப் படிமுறை நிவை (Lறுப்பு ஊடுருவல் - அந்நியாயம் ஐப் பார்ன்), நோயாளியின் குணவியல்பு, தற்காப்பு முறை, பாதிக்க பட்டவரின் உடனடிச் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் திட்ட பிடப்பட வேண்டும்.
சரித்திர ரீதியாக நோக்கினால், இரண்டாம் உலகப் போரின் மனவடு நோய்க்கான சிகிச்சையாக வசியப்படுதல், சாந்தப்படுத்தும்
மயக்க மருந்துகள் போன்றவற்றை உபயோகித்து நோயாளரைத் தாக்கவிடு, காத்தாசிஸ் சிகிச்சைக்குட்படுத்துவது கையாளப்பட்டது.
( 10 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்வசையான சிகிச்சை முறையானது வசியப்படுத்துவதின் அல்லது மயக்க மருந்தின் கட்டுப்பாட்டின் கீழ் நோயாளி தமது அப்பான நெருக்கீட்டு நினைவுகள்ை குழப்பமாடத்து வேதனைப்படாமல், விபரமாகவும், இலகுவாகவும் வெளிப்படுத்த உதவும் தாக்கவீடு ான்ற சிகிச்சை முறையில் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகள் வெளிக் கொரரப்படுகின்றன. இவ்வாறான சிகிச்சைமுறையானது மறுப்பு நிதலுயி, மரத்துப்பொப் உணர்ச்சி ரீதியாகத் தமக்குத் துன்பம் விாவித்த அநுபவத்தை அடக்கி ஒடுக்கிவைத்துக் கொள்ளும் நொயார்களுக்குப் பொருத்தமானதாகும். வெளிப்படுத்தும் சிகிச் ரகள் கட்டுப்பாடுகளைக் குறைந்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பூதன் வழியாக நாடகப்படுத்தும் படிகளை மீளத் தொடங்க உதவும். நிகழ்ச்செள் அசைபோடப்பட்டு, கருத்துக்கள் பரிமாறப்பட்டு ர விரிக்கப்பட்டு ஏற்கப்படும் வரை, சிகிச்சையாளரின் ஆற்றுதலும் ஆசுவாசமும் அவசியமாகவாம்.
இதற்கு மாறாக கொறியா, வியட்னாம், அராபிய - இஸ்ரேல் போர்களால் ஏற்பட்ட நெருக்கீட்டு எதிர்த்தாக்க நிலைகளுக்கு ஆதரவு ஓய்வு, அமைதிப்படுத்த போன்ற குறுகிய காஸ் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டன. மேலும் நெருக்கீட்டு நிலைகளுக்கு ஆட்படாது தடுக்கும் முறைகளாகவும் இவை உபயோகிக்கப்பட்டன. இவ்வகை பாது கட்டுப்படுத்தும் சிகிச்சையானது ஊடுருவல் நிலைக்குப் பொருத்த மானதாகும் ஏனெனில் இவ்வூடுருவல் நிலையில் நோயாளி தமக்குத் துன்பம் விளைவிக்கும் உணர்ச்சிகளில் முற்றாக மூழ்கடிக்கப் படுகின்றார். நாடுருவல் நிர்வயிலும், அது சார்ந்த துன்ப உணர்ச்சி ariji ਲੁ॥ முயற்சியில் நோயாளி ஈடுபடும்பொழுது அவர் மதுவுக்கும் மருந்துகளுக்கும் பழக்கப்பட்டு அடிமேப்படும் வாய்ப் புகளுண்டு.
ஹாரிருவல் நிலையில் சிகிச்சையிள் நோக்கமானது நோயாளியின் தாங்கும் சக்தியேயும், தற்காப்புப் பொறிமுறைகளையும், கட்டுப் பாது கண் வாயும் வலுப்படுத்துவதாகும். இதற்கு Ճ է: fl|Արք IT It * ாளாந்த வாழ்க்கையின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துதல், முக்கிய மா நேரத்தையும், நாட்கடமைகளையும் நெறிப்படுத்தி ஒழுங்காகச் செயற்பட தாக்குவித்தல், நாளாந்த நிகழ்வுகளை முறைப்படுத்துதல் என்பன இதில் அடங்கும். நாளாந்ா தேவைகளையும் தூண்டல் எளயும் குறைத்து ஓய்வு கொடுக்க நன்று ஊடுருவல் நிலையில் ஆதரவு நடிப்பாடத் தேவையாகும். இதனை தனிமனித (சிகிச்சை பாளர்), குடும்ப, சமுக மட்டங்களில் வழங்கவாம். இதைவிட Fாந்தப்படுத்தும் மருந்துகளும் , சாந்து வழிமுறைப் பயிற்சிகளும் E.Lf3 LPFTä4jEarth.
17 )

Page 73
ஆயினும் காலப்போக்கில் பாதிக்கப்பட்டவர் குணமடைவதா னால் நெருக்கீட்டு நிகழ்வு சீரணிக்கப்பட்டு, ஆனடனப்படுத்தல் தனக்குவிக் கப்படல் வேண்டும். ஆகவே ஊடுருவல் நிலையில் தோன்றும் நினைவுகள், பிரதிமைகள் மற்றும் சுனாக்கள் ஆகியவற்றைச் சிறிது சிறிதாக, படிப்படியாக, அவராங் தாங்கக்கூடிய அளவுக்குத் திரும்ப அநுபவிக்க உதவவேண்டும். அந் நெருக்கிட்டு நிகழ்வை அம்சம் அசமாகப் பிரிந்து ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, அர்த்தம் கற்பித்து ஏற்க ஆதரவு அளிக்கப்பட வேண்டும். மறுப்பு நிலையில் இந் நெருக்கீட்டைப் பற்றிய விபரங்கள் வெளிவரத் தடை இருந்தா இதனை வெளிப்படுத்தும் முறைகளைக் கையாள வேண்டும். சித்திரம், பங்கேற்று நடித்தல், சுதை சொல்லுதல் போன்றவற்றால் நடந்த வற்றை மறைமுகமாக விமர்சித்து, பிறகு நேரடியாது முகம் கொடுக்க கழி சமைத்தல் வேண்டும். இறுதியாக நடத்தவை பூரணமாக ஏற் கப்பட்டு மேலாண்மை செலுத்தும் ஆற்றல் ஈசுவரப் பெற்றால் உளச் சிகிச்சை நிறைவடையும் இவ்வாறான ஊடகப்படுத்தலுக்கு, கழிவிரக்க உளவளத்துனை ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
பாதிக்கப்பட்டவர் இமந்தவருக்கும் தம் இழவுக்கும் இரங் வருந்துவது இயற்கையாகக் குணமளிக்கும் செயல்முறையாகும். எனவே இது நினக்குவிக்கப்படல் முக்கியம். இறந்தவரைப் பற்றின் கதைத்து, அவர்கள் ஒன்றாகச் செய்த செயல்களையும், அநுபவித்த மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும், ஒருவர் மற்றவருக்காகச் செய்த உதவிகள், அவர்களின் ஒன்றினைந்த எதிர்பார்ப்புக்கள் முதலிய வற்றையும் பகிர்ந்து, அவற்றை நினைந்து வருந்தி, அழுது, வெளி படுத்துதல் இச்சிகிச்சை முறையின் அடிப்படைப் பொறிமுறையாகு எதிர்மறையாக இந்த இறப்பைப் பற்றிய தகவல்களும் உணர்வு "இரு உர்ைச்சிகளும் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தால், அவற்ற வெளி கொணர உதவுதல் வேங்டும். மரணத்திற்கான அந்நேரத்தில் இழந்தவர் ஆற்றிய பங்கு, முக்கியமாகத் தான் போதிய ஆளவு உதவவில்: அவளரக் காப்பாற்றி இருக்கலாம் போன்ற குற்ற உணர்வுகள் ஏதும் இருந்தால், அவற்றைப் பகிர்ந்து இரங்கி மனஸ்தாபப்பட உதவ வேண்டும் இறந்தவா அவரை இழந்தவரின் வாழ்க்கையில் வகித்த அந்தஸ்து, அவரின் வாழ்க்கையின் அர்த்தும் முக்கியத்துவம் முதலியன நிர்ணயிக்கப்படல் அவசியம், இறப் ஏற்கப்பட்ட பிறகு இருவருக்கும் இடையில் நிகழ்ந்த பின்னி பிணைந்த உறவுகளும் தொடர்புகளும் சிறிது சிறிதாக விடுவிக்கப் பட்டு இறுதியா விகட பெற்றுக்கொள்ள உதவ வேண்டும், முடிவில் இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர, புதிய உறவுகள், தொடர்புகள், எதிர்பார்ப்புகள் ான்றவற்றை உருவாக்க வழிகாட்டி விடலாம்.
( 18)
 
 
 
 
 
 
 
 
 

5. வாழ்வின் அர்த்தம் காணும் சிகிச்சை
போரினால் ஏற்படும் மரணங்களும் அனர்த்துங்களும் மற்றும் அதன் தொடர் மறைமுகத் தாக்கங்களும் ஒரு மனிதான அவதம்பிக்கை நிர்வக்கு எடுத்துச் செல்லும். வாழ்க்கையில் முழுதாக நம்பிக்காக இழந்து, தற்கொலை செய்து, கடைசி நிம்மதியைப் பெற முயற்சிக் வாம். எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகளிலும் தன் வாழ்க்கையிலும் ஒருவர் அர்த்தம் கானக்கூடுமாயின், அவர் எல்லா வகையாகா நெருக் டுேகளையும் சமாளிக்கும் ஆத்மீக பலம் பெற்றுக் கொள்கின்றார். ஆகவே வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள், ஒரு மேலான இட்சியம், அல்லது மிதக் கோட்பாடுகளில் அசைக்க முடியாத நம்பிக்ாக, சுற்றத்தாருக்காகச் செயலாற்ற உறுதி பூணுதல், சமூக முன்னேற்ற சேவையைத் தர்மமாக ஏற்றுநடத்தல் போன்ற இலக்கினை உடையார் நெருக்கீடுகளைச் சவால்களாக ஏற்றுச் சுவபமாக அவற்றைக் கையாள் வார். இக்காலகட்டத்தில் இவ்வாறு வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிக் கொள்வது மிக அவசியமாகிறது. நாங்கள் தப்பிப் பிழைத்தால் போதும் என்ற ம ன ப் பா ன்  ைம ஒருவர் பாகிப்படையும்பொழுது மிகப் பாரதூரமான உள விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகையான அடிப்படை ஆத்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய உளவளத் துணையாளராகிய வணக்கத்துக்குரிய பிதா டேமியன் ஆடினார் பின்வரும் அர்த்த சிகிச்சைபற்றிய பங்களிப்பை eliġi L LI FTIT இந்நூலுக்கு வழங்கியுள்ளார்.
தனது வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று ஒவ்வொரு சனமும் மனிதன் சிந்திக்கின்றான்; அங்கலாய்க்கின்றான் தனது வாழ்க்கையின் பொருளைக் கண்டுபிடிக்க மனிதனுக்குள்ள நாட்டமே அவனது வாழ்க்கையின் பிரதான உந்துசக்தியாகும், தனது வாழ்வின் அர்த் தத்தைக் காணமுடியாது. இன்றைய மனிதன் வேதனையில் ஆழ்கின் நான் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் விக்ரர் பிராங்கின் மனிதனை வெறும் இயல்பூக்கங்களின்ால் வழிநடத்தப்படும் ஒரு பிறவி யாக அல்லாமல், தனது வாழ்வில் எழுகின்ற கேள்விகளுக்குப் பதில் கொடுக்கின்ற ஒருபிறவியாக, சுருங்கச் சொன்னால் தனது மானிட வாழ்க்கையின் பொருளைத் தேடி அலைகின்ற ஒரு ஜீவனாகக் காண் கின்றார்.
பயங்கரமான நாஜி சிறைகளான ஒஸ்விர்ஷ், டச்செள போன்ற மானச் சிறைகளில் மூன்று ஆண்டுகளைச் செலவிட்டார் விக்ரர் பிராங்கின் தனது உடன்பிறப்புக்களை யெல்லாம் இழந்து சிறையில் வதனையோடு வாடிய பிராங்கின் இந்தச் சிறையில் இத்தனை கொடூரங்களைக் கண்டபோதிலும், எந்நேரத்திலும் தாம் நச்சு til 7 J / 90க்கு அனுப்பப்பட்டுத் தமது வாழ்வெனும் கதை முடிக்கப்பட
( 119 )

Page 74
விாம் எனும் அச்சம் அவரைத் தொடர்ந்து வந்த போதிலும், Ali PAS வாழ்வின் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த க் கடுமையான வேதனையிலும் கூட அவர் தமது வாழ்விற்கு அர்த்தம் காண விளமதி தார்.
இவ்வாறாக தாதி ச் சிறையில் காங்கொனாாத் துன்பம் அனுபவித்த விக்ரர் பிராங்தின் நமது அநுபவத்தின் வாயிலாங் பின்வரும் உண்மையை உணர்த்துகின்றார். அதாவது ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது பிரதார உந்துசக்தி அவன் தாது வாழ்விற்கு அர்த்தம் தேடுதலிலேயே தங்கியிருக்கிறது. அந்த இக்கே அவன் கண்டுபிடிக்கத் தவறும்போது பலவிதமான மனவியல் சிக்கல்களுக்கு உள்ளாகின்றான்.
வாழ்வின் இவ்வர்த்தம் தனித்தன்மை P. ETT L-ILJU 5 TYG/h. Essar மானதாகவும் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் இந்த அர்த்தம் அந்தக் குறிப்பிட்ட மனிதனால் மாத்திரம் நிறைவு செய்யப் l'- (4 P) H [Joh.
ம்ே ஒவ்வொருவரதும் வாழ்வின் பொருள் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அது எம் ஒவ்வொருவரதும், வாழ்வில் மறைந்து கிடக்கின்றது அல்லது புதைந்து கிடக்கிறது. அஎேளி நாங்கள் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.
li fi TIT fil-PI u II li பொறுத்தமட்டில் மா விட வாழ்க்கையோ நிச்சய மாகத் துன்பங்களும் அதிபரங்களும் நிறைந்ததுதான் வே சுனைகளும் சோதனைகளும் அவந்ததுதான் ஆராங் வாழ்க்கைபி ஏற்படும் இத்துயரங்கள் கருத்தற்றவை அக்வ: அவற்றுக்குக் காரனம் உண்டு,
பிராங்கின் தமது வழிமுறையின் மூலம் FTPS EIT intralia ஏற்படும் போங்களுக்கும் நாம் அர்த்தம் சுTாவேண்டும் என சந்:
। இது மனிதனின் வாழ்க்கையில் வெறுமை அர்த்தமின்மை, குறிக்கோளின் ஏற்படும்போது, அது ஆமறிய 'பாக ஒரு பாதாளத்தை நோக்கி நாள் செல்லுகின்றேன் ாலும் ஒரு பயங்கரபா சீருருக்கத்தக்க டார் அந்த மனித ஆக்கு கொடுக்கின்றது.
இரு துன்பத்திற்கு அர்த்தம் கொடுக்கப்படும்போது அத்துன்பமே பிறந்து இழிந்து விடுகின்றது. உதார, האלפי .Bבעקב:4. זו ב,ד) הם זו של து பின் பத் த ப் பார்க்கும்போது அத்துள்பத்தினால் ஏற்படும் வேதனை மறைந்து விடுகின்றது.
( 20 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதனது மின் முக்கியமான அக்கறை, இன்பத்தைப் பெறுவதோ அல்லது துன்பத்தைத் தவிர்ப்பதோ அல்ல, அதற்கு மாறான தள்பத்திலும் கூட வாழ்வின் அர்த்தத்தைக் காண்பதாகும் து)ை வோடு துன்பத்தை அநுபவிக்க விடுக்கப்படும் சவாலை ஒருவரி ஏற்றுக்கொள்ளும்போது, அவரது வாழ்வின் இறுதி மூச்சு வரை அவரது வாழ்வுக்குப் பொருள் உண்டு. வெறுமையாகக் கூறுவதா யின் வாழ்வின் அர்த்தம் நிபந்தனையற்ற தொன்றாகும். ஏனென் றால் வாழ்வுக்குத் தரப்படும் அர்த்தத்தில் துன்பமும் ஒரு பகுதியா மறைந்து கிடக்கிறது.
அன்று நாஜிச் சிறையில் அனுதினம் மக்கள் கொலை செய்யப் படுவதையும் மனித உயிர்கள் வேதனையால் அனுவனுவாக வெந்து மடிந்ததையும் கண்ட பிராங்கிவின் மனதில் எழுந்த கேள்வி வென்றால், "என்னைச் சுற்றி இந்தச் சிறையில் நடபெறும் மரணங்களுக்கும். இதயக் குமுறல்களுக்கும், வேதனைப் பெருமூச்சு ருக்கும், துன்பங்களுக்கும் ஏதாவது அர்த்தம் உண்டா?" என்ப
தாகும்.
போரி அரக்கத்தனத்தினால் எமது மக்கள் அநுபவித்த அநுபவித் துக் கொண்டிருக்கின்ற வேதனைகள் எண்ணில் அடங்கா விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகி வீதிகளிலும் வீடுகளிலும் தகால சிதறி உடல் சிதறி-துடிக்கத் துடிக்க இறந்த உயிர்கள் எத்தனை? முகாம் களில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு ஆளுமை சிதறடிக்கப்பட்ட எமது இளைஞர்கள் சாத்தான பேர்? மானபங்கப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு உயிரை இழந்த பெண்களின் சோகக் கதைகள் எத்தனை? குண்டு வீச்சினாலும் எறிகணைத் தாக்குதலி ானாலும் துப்பாக்கிச் சூட்டாலும் அவயவங்களை இழந்த FTLmğiII சகோதரர்கள் எத்தனை? இத்தனை அட்டூழியங்களில் பிள்ாள சுளை இழந்து வெந்து மடியும் பெற்றோர்கள் எத்தனை? பெறறோர் இன்றி வாடும் பிள்ளைகள் எத்தனை? தமது உயிரைத் தியானம் செய்த போராளிகள் எத்தனை? போரின் பாதிப்பினால் மனர் சமநிலை இழந்து மனநோயால் பிடிக்கப்பட்டு வேதனைப்படும் நெஞ்சங்கள் எத்தனை?
பொருளாதாரத் தடையின் காரணமாக ஆத்தியாவசியத் தேவைகளின்றி அவதிப்படும் எம்மக்கள் நிலை பறக்க முடியாதது போரின் தாக்கங்களால் இடம் விட்டு, இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் எமது உடன் பிறப்புக்களின் அவல நிலுை வார்த்தகாக வர்ணிக்க முடியாது. கல்வி பாதிக்கப்பட்டு, படிப்பைச் சீராகத்
( 21 )

Page 75
தொடர முடியாது தவிக்கும் சிறார்கள் இன்னொருபுறம் - நோயா பிடிக்கப்பட்டபோது வைத்திய வசதியற்று, போதிய மருந்தற் மடிந்த மக்களின் சோகக் கதைகள் மதுபுறம். எத்தவின மரை ஒலங்களை நாம் கேட்டிருக்கின்றோம். எத்தனை வேதனை குமுறல்கள் எமது செவிகளை எட்டியுள்ளன. எத்தனை உள்ள குமுறல்கள் எமது இதயத்தைப் பிளந்துள்ளன.
இத்தனை சொடுமைகளுக்கும், மரணங்களுக்கும், அவலங்களு கும், வேதனைகளுக்கும், அழிவு களு க் கும் மத்தியில் வாழ்ந் கொண்டிருக்கும் எம் ஒவ்வொருவர் கேள்வியும் விக்ரர் பிராங்கினி அதே கேள்வியைத் நான் பிரதிபலிக்கின்றது. அதாவது எம்மை சுற்றி நடக்கும் இத்தனை துன்பங்களுக்கும், அநியாயங்களுக்கு அநீதிகளுக்கும் இன்று ஏதாவது பொருள் உண்டா? இவற்றை வி இன்னும் முக்கியமாக விமானக் குண்டு வீச்சு எறிகணைத் தாக்கு தல், துப்பாக்கிச் சூடு இவற்றின் அதிர்ச்சியினால், தாக்கத்தினா அல்லது இப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்நேரமும் நடக்கலாம் என்ற அச்சத்தினால் பயம், பீதி, பதற்றம், அங்கவாய்ப்பு, மனச்சோர்வு நித்திரைக் குழப்பம், பயங்கரக் கனவுகள், அடிக்கடி இப்படியா நிகழ்வுகளை ஞாபகப்படுத்தத் தூண்டும் நினைவுகன் போன்ற பல விளைவுகள் இன்று எமது சமூகத்தில் வாழ்கின்ற மக்கன மிக அதிகமாகப் பாதித்துக் கொண்டிருக்கின்றன.
உளவியலாளர் சிக்மன் பிராய்ட்டின் உளப் பகுத்தாய்வு முறை படி மனிதன் மற்றைய மிருகங்களைப் போல் இயல்பூக்கங்களினா வழிநடத்தப்படும் ஒரு பிராணி. அது மட்டுமன்றிச் சமூகத்திற்கும் சுற்றாடலுக்கும் ஏற்ற விதத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு பிறவியுமாகும். ஆனால் விக்ரர் பிராங்கினைப் பொதுத்த வரையில் மனிதன் இந்நிலையை விட உயர்ந்தவன். காரணம் சுற்றாடலு சூழ்நிலைகளும் மனிதனைப் பாதித்தாலும் கூட அந்நிலை வெற்றிகொள்ளக்கடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. சுற்றாட எப்படி அமைந்திருப்பினும் தான் அந்தச் சுற்றாடலைப் பொறுத் மட்டில் எப்படிச் செயற்படப் போகின்றான் எனத் நீர்மானிக்கு சுதந்திரம் மனிதனுக்கு உண்டு. உதாரணமாக நாஜிச் சிறைகளி கொடுமைகளைக் கண்ட கைதிகள் பலர் தாமும் அதே கொடுை கள்ை மற்றைய கைதிகளுக்குச் செய்யத் தொடங்கினர். அதே வேளையில் இன்னொரு சிலர் துன்புற்று நம்பிக்கையிழந்த கைதிகளு கும் நம்பிக்கையூட்டும் புனிதப் பணியைச் செய்துவந்தார்கள். ஒரே சூழலில் இரு பகுதியினரும் இருவிதமாகச் செயற்பட்டார்கள் ஆகவே, எந்த விதமான கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும், அவ
( 12.2 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலாளுக்கும் மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றபோதிலும், இந்தச் சூழ்நிலை அவநம்பிக்கையோடு வாழ்க்கையின் பொருளின்றி வாடும் ஒரு இழிநிரைக்கு எம்மை இட்டுச் செல்கின்றதா, அல்லது எதற்கும் அஞ்சா நெஞ்சோடு, இத்துன்பத்திலும் ஒரு பொருள் உண்டு என்ற உறுதியோடு, மனோபலத்துடன் தொடர்ந்தும் நடை போட்டு, இந்தச் சூழ்நிலையைத் தோற்கடித்து வெற்றிாாது சூடுவோம் என்பது, எம் ஒவ்வொருவரதும் சுய தீர்மானத்திலும் நான் தங்கியுள்ளது. மலையளவு துன்பம் வந்தாலும்கூட எமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திற்கும் கருத்து உண்டு. இந்த அர்த் தம்தை இன்னொருவர் எமக்குச் சொல்வித்தர முடியாது. அதை நாமாகவே சுயமாகக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதியாக எமது வாழ்வே ஒரு தோல்வியாகத் தோன்றும் இந்தச் சூழலில், அவநம்பிக்கை எனும் நீரோட்டத்தினால் அள்ளப் பட்டுக் கெட்டறிந்து போவதா, அல்லது எத்தகைய இடர்கள் மத்தியிலும் எதிர்நீச்சல் போட்டு, மனோபலத்துடன் போராடி வெற்றிவாகை சூடுவதா என்பதும் எம் ஒவ்வொருவரின் கையிங் தான் தங்கியுள்ளது. அன்று அரக்கத்தனம் கோலோச்சிய அந்த சிறையில் வாழ்ந்துகொண்டு அத்தனை கொடுமைகளையும் கண்ட போநிலும், எக்னனத்திலும் தம் உயிர் பறிக்கப்படலாம் என்ற பிதி யின் மத்தியிலும், விக்ரர் பிராங்கின் தமது வாழ்விற்கு அர்த்தம் கண்டார் என்றான், போரின் அட்டூழியங்கள் அநியாயங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்க்கைக்கு அர்த்தம் இன்றிப் போய்விடுமா?
சாம்பல் மேட்டிலிருந்து புதியதொரு சகாப்தம் படைக்க முடியும் அழிவுகளால் சிதைந்த எம் சமூகத்தின் மத் தி யி லும் அழியாத நம்பிக்கைத் தீபம் சுடர் விடும். சகனடக் ஆண்டு சல்லுடை போட்டும், எறிகனையும், துளைத்துச் செல்லும் துப்பாக்கி றவை மீளும், எமது இல்லங்கன்ை அழிக்க முடியும். எமது உடல்களைக் கூடக் காயப்படுத்த முடியும். ஆனால் எமது உன்னத மனோ பலத்தை என்றுமே அசைக்க முடியாது, அழிக்க முடியாது.
அழிவுகள் எம்மைச் சூழ்ந்திருந்தாலும், அவநம்பிக்கை எம்மை அச்சுறுத்தினாலும், இந்த மண்ணிலே இந்தக் கணத்திலே தாம் ஒவ் வொருவரது வாழ்க்கைக்கும் அர்த்தம் உண்டு இந்த கடன்ாத மான வேளையிலே நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பன்னி ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடிப்பது எம் ஒவ்வொருவரதும் ாடமையாரும்.
(123)

Page 76
விக்ரர் பிராங்கின் இக்கொள்ளக ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வின் நோக்கத்தைக் கண்டு தனது வாழ்வை முழுமையாக நிறைவாக, பூரணமாக வாழ வழிவகுக்கிறது. தமது வாழ்வை முழுமையாக வாழும் எந்தவொரு மனிதனையும், வாழ்க்கையை பற்றிய பிதியோ மரணதாமதப் பற்றிய அச்சமோ அணுகமுடியாது என்பது வெளிப்படை.
நன்றி பிதா டேமியன் அடிகள்
6. விசேட சிகிச்சை முறைகள்
பதாளிப்பு, மனச்சோர்வு, எதிர்த்தாக்க உளமாய நோய் போன்ற விசேட நோய்களுக்கு அவற்றிற்கான தகுந்த இதிச்சை அளித்தல் வேண்டு இவ்வாறான நெருக்கீடுகளினால் ஏற்படு மனநோ ப்ரான இனங் காணுதலும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளும் இணைப்பு 3 இல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிகிச்சை முறைகளுக்கப்பாங், சித்திரவதை போன்ற திட்டமிட் வன்செயல்களினால் பாதிப்படைந்தவர்களுக்கு நீண்ட நாள் வதி விடச் சிகிச்சை பொருத்தமாகலாம். மேலும், கற்பழிக்கப்பட்ட அவ்காது வேறு விதத்தில் மான பங்கப்படுத்தப்பட்ட பெண்களும் பாரிய நெருக்கீட்டு நிலைக்கு ஆளான பிள்ளைகளும் நீண்ட காலச் சிகிச்சை முறைகளால் பயனடைவர்.
சித்திரவதையானது ஒருவரது ஆளுமையினைச் சிதைப்பரை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே அவரது சுய கணிப்பு, தற்குறி, மரியாதை முதலியவற்றை மீள ஸ்தாபிப்பதற்குப் படி படியாக முயலுதல் பேண்டும். கொப்பனேகன், லண்டன், ரொறன்ே போன்ற இடங்களின் சித் திரவதைக்குட்பட்டோருக்கு பிரே சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள், பல அணுகு முறைகளைக் கொண்ட பராமரிப்பு முறைகளால் இவர்களது உடைந்த வாழ் வினையும், சிதைந்த ஆளுமையையும், குணப்படுத்தலாம் என்பாக நிருபித்துள்ளன. சாதகமான சிகிச்ாச அணுகுமுறையின் மூல இவர்களுக்கு வளமான ஓர் எதிர்காலத்தினை அமைந்துக் கொடு இல் இயலுமாா பளியாகும். வளர்முக நாடுகளான பிலிப்பைன் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுபவங்கள் இவ்விடய களில் எமது நாட்ட ஒத்திருப்பதால், அவற்றில் உபயோகிக்கப் பட்ட சிகிச்சை முறைகள் பொருத்தமாயும் பயன்தரக்கூடியா யாகவும் அமையலாம் இவ்வாறாக உலகின் பல பகுதிகளில் சித்தி வகத போன்ற வன்செயல்களால் பாதிப்படைந்தவருக்கு அளிக்க படும் சிகிச்சை முறைகளை ஆராய்ந்து அவற்றில் (எமது சூழலுக் ஏற்ற) சில சிகிச்சை முறைகளின் சாரம் கீழே தரப்பட்டுள்ளது.
( 24 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7. ஆரம்ப நிலை இனங்காணுகையும், வழிகாட்டிவிடுதலும்
அநேகமானோருக்கு சிரங்கு, இரத்தச் சோகை, தொந்துள்ள ாயம் போன்றவற்றுக்கான அடிப்படை வைத்தியப் பராமரிப்புத் தேவைப்படலாம். இதற்கு மேலாக ஒரு குறிப்பிட்ட அளவினருக்கு நிபுனத்துவப் பராமரிப்புக் கட்டா யமாக லாம். அவர்களைப் பொருத்தமானோரிடம் செல்லுமாறு வழிகாட்டி விடுதல் வேண்டும். முறிவு நெரிவு, கண் தோல், நரம்பு, சத்திரசிகிச்சை ஆகியவா இவ்வாறான நிபுணத்துவ சேவைகளில் சிவவாகும். நெருக்கீட்டு நிலையிான மனத்தில் மீண்டும் அநுபவத்திற்குக் கொண்டுவரக் கூடிய தேவையற்ற வைத்தியச் செய்முறைகள் கூடிய வார குறைக் கப்படுகல் வேண்டும். இவ்வாறானவர்கள் வைத்தியசாரைக்குச் சென்று அதிகாரத்திலுள்ள வைத்தியர்களையும், நோய் நிதான பரிசோதனைகள் போன்ற இரத்தப் பரிசோதனை, எக்ஸ் - கதிர்ப் படப்பிடிப்பு, மின் இாணப்புச் சம்பந்தப்பட்ட நோ ப் ப் பரி சோதனைகள் போன்றவற்றினையும் எதிர்கொள்ளுதல் அவர்களுக்குத் தாங்கள் சித்திரவதைப்பட்டதை ஞாபகமூட்டும் துன்பு நிகழ்வு : ாாகலாம். பெண்களுக்கு அந்தரங்கமான பென்னோயியல் பரி சோதனை தேவைப்படலாம். நோயாளர் அல்லது பாதிப்புற்றோர் இவ்வாறான சிகிச்சைக்காக வழிநடத்தப்படும்போது அவர்களுடன் கூடிச் செல்வதற்குத் தொண்டர்கள், சமூக சேவையாளர்கள் என் போரைப் பயன்படுத்தலாம். சட்ட, நிதி, நிவாரண உதவி என்ப வற்றுக்காக அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரச சமூக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டல், தேவையான ஆவணத் தயாரிபபுக்கன், பதிவு செய்தல் போன்றவையெல்லாம் ஆரம்ப இனம் காணும் பருவத் செய்யப்பட வேண்டும். அரச யந்திர நாடமுறைகள், நீண்ட வரிசைகள், விசாரணைகள் போன்றவற்றை எதிர்கொள்வது ாது மனநிலையைப் பொறுத்தவரை கடினமானதாகையாங். இவற் றினைச் சமாளிக்கத் தொண்டர்களின் உதவி பயன்படுத்தப்படலாம். இனங்கண்டு நெறிப்படுத்தும் சேவைகளுக்கு "சாந்தியம் போன்ற ட வளத் துண்ை நிலையங்கள் முன்னின்று செலாநறலாம். இவ்வா நாரை நிலையங்கள் வடகிழக்குப் பகுதியின் ஏனைய மாவட்டங்களி ஆம் ஆரம்பிக்கிப்பட வேண்டியது அவசியமாகும். நெருக்கீட்டால் பநிப்புற்றோரின் உடல், உள விளைவுகாளயும், குறும்ப சமூகத் தேவைகளை பும் இனம் கண்டு சிகிச்சை அளிப்பதற்கு ஓதுவாகி நெருக்கீட்டுத் தாக்கத்தின் வினாக்கொத்தும், அதுன் வழிகாட்டியும் உபயோகித்தல் பொருத்தமானது (இணைப்பு 3 ஐப் பார்க்க).
8. உளச்சிகிச்சை
மேற்குறிப்பிட்ட முறைகளில் உளவளத்துளண்பு. இவ்வாரம்பக் சட்டத்தில் தொடங்கி அளிக்கிப்படுதல் நன்று. பாதிக்கப்பட்டவர
125)

Page 77
அணுகும் முறையே உளவளத்துணையைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். ஆரம்பம் முதலே உளச் சிகிச்சையைப் பொறுத்தவார அந்நியோன்னிய நம்பிக்கையும், சாதன சிகிச்சைத் தொடர்பும் ஸ்தாபிக்கப்படவேண்டியது அவசியமாகும். அனேகமானோரில் அடிப் படை உளவளத்துணையே போதுமானதும் பொருத்தமானதும் ஆகும். பராமரிப்பாகாளின் ஆதரவுடனும், அரவணைப்புடனும் அச்சுறுத்தலற்றதும், அமைதியுமான சூழலில், பாதிப்படைந்தவர் தம் ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, தம் எதைாளை சொல்வதற்குச் சந்தர்ப்பம் வழங்குவதே, இச் சிகிச்சை முறையி முக்கிய அம்சமாகும் முன் விளக்கிய உளவளத்துனை, நெருக்கீட்டின் தலையீடு, அத்தாட்சி முறையான சிகிச்சை, சாந்த அப்பியாசங்கள் குறுகிய கால உள இயக்கச் சிகிச்சை முதலியன தேவைப்படும் இடத்து பொருத்தமாக வழங்கப்படுதல் வேண்டும்.
சித்திரவதையுட்பட திட்டமிட்ட, வன்செயல்களால் பாதிக்கப் பட்டோரில் கணிசமான அளவினர் உடல், உள விளைவுகள், உறவு களில் சிக்கல்கள், சமூகவியலாமை போன்ற தாக்கங்களுக்கு உட்பட டிருப்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இவ்வாறான தீவிர குண்ங்குறிகள் உள்ளோருக்கு நீண்டகாலச் சிகிச்சை தேவைப் படலாம். தனிப்பட்டவரின் சிதைக்கப்பட்ட ஆளுமை, சுய அடையா வரம், தற்குறி, மற்றும் உலகில் நம்பிக்கையின்மை, மனச்சோர்வு சமூகத்திலிருந்து ஒதுங்கல், ஆட்களுடனான தொடர்புப் பிரச்சினைகள் என்பன திட்டமிட்ட முறையில் படிப்படியாக மறுசீரமைக்கப்படுதல் வேண்டும். தனியாளுக்குப் பொருத்தமான நீண்டநான் உளச்சிகிச்சை படிப்படியான நிலைகளில் திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும் பயிற்றுவிக்கப்பட்ட உளச்சிகிச்சையாளர்களின் உதவியுடன் நம்பிக்கையானதும், ஆரோக்கியமானதுமான உறவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவரைத் தமது கசப்பான அநுபவங்களிலிருந்து வெளியேற உதவவேண்டும். மேலும் எதிர்மறை கையாள்கைச் செயல்முறைகளை அறிந்து தவிர்த்துக் கொள்ளுதல் பாதிப்படைந்தவரின் தற்போகாதய யாதார்த்த நிலையினை உணர செய்தல், எதிர்காலத்தினை நம்பிக்கைக்குரியதாக்குதல் என்பன அவசியமான பணிகளாகும்.
உளச்சிகிச்சை சம்பந்தமான பல்வேறு நடைமுறைகள் உலகளா விர ரீதியில் பல நிலையங்களினாலும் கையாளப்படுகின்றன. மனவடு நோயாளர்களைப் பொறுத்தவரை "புநோயிட்" அவர்களின் உளப்பகுப் பாய்வுச் சிகிச்சையினை விடப் பாதிப்படைந்தவரை மையமாகக் கொண்ட சிகிச்சை முறை எமது மக்களைப் பொறுத்தவரை அதிக பயனளிப்பதா
( 126)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருத்தமானதாக இருக்கும். தீவிரமான சித்திரவதை போன்ற நெருக்கீடுகளுக்கு உட்பட்டோர், தாங்கள் குணமடையப் பாவித்த முறைகளைக் கண்டறிந்து, மீண்டும் ஏனைய பாதிப்புற்றவர்களின் சிகிச்சையில் இம்முறையினை இணைத்துப் பயன்படுத்த முடியும்.
9. குழுச் சிகிச்சை
எமது நாட்டை ஒத்ததான பிவிப்பின்ஸ் நாட்டில் குழுச்சிகிச்சை முறை வகங் செயல்களாக பாதிப்பாடந்தவருக்குப் பயன்வாய்ந்ததாக அமைந்தது அறியப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முறையில் முன்னாள் தடுப்புக் காவலில் இருந்தோர் குழு, சுய உதவிக் குழுக்கள், பெண்கள் குழுக்கள், தாய்மார் குழுக்கள் போன்றன பயன் பெறுவனவாக அமையும். சிகிச்சையாளர் இக்குழு அங்கத்தவரிடையே நாடாடுதல் மூலமும், அவர்கள் தங்கள் அநுபவங்களைப் பகிர்ந்து கொாே உதவுவதன் மூலமும், இக்குழு இயக்கப்பாட்டின் வாயிலாகப் பாதிப் படைந்தோர் காலப்போக்கில் தங்களைத் தாங்களே பராமரித்துங் கொள்ளவும், குணமாகுதலில் இணைந்து கொள்ளவும் உதவுவர். முன்னர் நோய்வாய்ப்பட்டுக் குணமடைந்தோரால் பெறப்பட்ட அநுபவமானது அதே போன்ற பாதிப்புற்ற ஏனையவர்களின் சிகிச் சைக்கு வழிகாட்டியாகவும் பயன்படுவதாகவும் அமையலாம். இதை விடப் பாதிப்புற்றோரின் சிகிச்சைக்கான திட்டங்களில் குணமடைந் தவர்கள் பயன்படுத்திய சாதகமான அணுகுமுறைகளும், கையாள்கை அளும் முன்மாதிரிகளாசுக் கொள்ளப்படலாம். வளங்களும், நிபுனர் துளும் குறைந்த வளர்முக நாடுகளில், இம் முறையான குழுச் சிகிச்சையினால் பலருக்கு ஒரே நேரத்தில் உதவி அளிக்க முடிகின்றது.
10. குடும்பச் சிகிச்சை
குடும்பச் சிகிச்சையானது குடும்ப வாழ்க்கையை மேயமாகக் கொண்ட சமூகங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்து சிகிச்சை வழி முறையாகும். எங்கள் கலாசாரத்தில் குடும்ப நிறுவனமானது, L இறுக்கமான ஒன்றினைந்த, நிலையினைக் கொண்டுள்ளமையினால், அநன் ஆதரவைச் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட முடியும் உளரீதியாகப் புண்பட்ட ஒருவர் சிடுசிடுப்பு, ஒதுங்கல் நிலை, மாச் சொர்வு பாலியல் கோளாறுகள், ஒடுக்கப்பட்ட அபிராாசகள் என் பவை காரணமாகக் குடும்ப உறவு க எரி ல் சிக்கல்களையும், மணவாழ்விங் அமைதியின்மையினையும் வெளிப்படுத்துக் கூடும், உளம் புண்பட்ட பெண்களும், பிள்ளைகளும் குடும்ப வட்டத்தில் சிகிச் சைக்கு உட்படுத்தப்படுதல் மிகப் பொருத்தமாக அமையும். குடும்ப வியக்க மூலாதாரங்கள் பயன்படுத்தப்பெறுவதன் மூலம் பாதகமான
(127)

Page 78
கையாள்ககை அணுகுமுறையினையும், பாதிப்புக்களையும் செயலிழ கச் செய்து, ஆதரவினையும், குணமாக்கும் உறவு நிலையினையும் சுட்டி எழுப்பலாம். குடும்ப ஒற்றுமை உணர்வினைப் பேணுவதா லும் அதன் அங்கத்தவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளு நன்மையை ஊக்குவிப்பதாலும், தாங்களே பிரச்சினைகளைத் திரிம் உதவுவதாலும், ஒருவரில் ஒருவர் தங்கி நம்பி வாழும் பண்பைப் பலப்படுத்துவதாலும், குடும்ப இயக்கச் செயல் முறைகளைச் சாதா மான நல்வழிகளில் நெறிப்படுத்தலாம்.
11. இயன் மருத்துவ சிகிச்சை
இச்சிகிச்சையானது குறிப்பாக, சித்திரவதைகளுக்குட்பட்டவர் ளுக்குப் பெரும்பாலும் உண்டாகும் தனச, எலும்பு GT, frå NirrsTat Garnir குணப்படுத்துவதில் அதிக பயன் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது தசைகளைப் பிசைதலாகிய சிகிச்சை முறையில் பல்வேறு நிலையங்கள் வேறுவேறான வழிமுறைகளைக் கையாள்கின்றன. நேரடியான கடுமையான பாதிப்புக்குள்ளான பாதம், தலை, கழுத்து, முதுகு எலும்பு, மூட்டுக்கள் போன்ற இடங்களில் செய்யப்படும் தசைபீன யும் சிகிச்சையானது ஒரு சாந்தமான தளரீவு நிலையினை உண்டா கும். இதள் pGll'In Tai 509 நம்பிக்கையும், புத்துணர்வும் இவர்களுக்கு ஏற்படலாம். இயன் முதைச் சி கி ச்  ைச ய ர லார் தொடுகையினை பாதிப்படைந்தவருடன் ஓர் தொடர்பு கொள்ளும் சாதனமாகப் பயன்படுத்துவர். சித்திரவதையினால் பாதிப்புக்குள்ளானவர்களி உடலியல் உணர்வு குழம்பிய நிலையிலிருப்பதால் இவ்வாறா சிகிச்சை முறையின் மூலம் தான் இழந்த உடல் பிம்பத்திரை மீளப் பெற்றுக்கொள்ள முடியும், சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பாவிக் கப்படும் பல்வேறு எண்ணெய்த் தேய்ப்புக்கள் இவ்வாறான பாதிப் புற்றவருக்கு மிகப் பொருத்தமாக அமையும். மேலும் யோகாசனப் பயிற்சி நிலைகள் தசை முட்டு நோய்கள் மெய்ப்படுத்தல், உடல் பிம்பக் கோளாறுகள் என்பனவற்றிலிருந்து குணமடைவதற்கும், தளர் வுற்ற சாந்த நிலையினை ஏற்படுத்தவும் பயன்படும். சித்திரவை யினால் ஏற்பட்ட நோக் கோளாறுகட்கு அக்கியூபங்சர் சிகிச்சையும் LI Gab GJTarf?dikai GunT L b.
மூச்சு வாங்ால் நிலையானது உளப் புவிா பட்டவர்களில் பொது வான பிரச்சினையாக இருப்பதுடன், உளம் சாரி உடல் நோய்ாளி வடிப்படைக் காரணமாகவும் இருக்கும் (அத்தியாயம் இல் அட் வளன ஐப் பார்க்க . மூச்சு வாங்கலை எதிர்க்கும் நோக்கமா மெதுவானதும், ஆழமானதும், தளரிவடைந்ததுமான சுவாசப் பயிற்சி உளச் சிகிச்சையாளரினால் வழங்கப்படும். இது தளர்வடையச் செய்யும்
( 128 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்த வழிமுறைகளில் ஒன்றாகும். எமது கலாசார வழக்கிலுள்ள ராணாயாமம் எனும் சுவாசப் பயிற்சியும் இதை ஒத்ததாகும். இதை டச் சாந்த வழிமுறைகளுக்கு மந்திர உச்சாடனமும் தியானமும் பன் வாய்ந்தவையாகும். சித்திரவாத முதலிய நெருக்கீடுகளால் ற்படும் உடல் உள்த் தாக்கங்களின் விளைவாக உருவாகும் இறுகிய ாசாளே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைக் கூடுதலாக வேதனைப் டுத்தும் உடலியல் சார்ந்த திசை நோவுக்கும், தலையிடி, நாரிநோ பான்ற மெய்ப்பாட்டு முனறயீடுகளுக்கும், உளவியல் சார்ந்த மர |றுக்கத்துக்கும், அாமதியற்ற பதற்ற உணர்வுகளுக்கும் ாகும். இதனை, சாந்து வழிமுறைகளைக் கைக்கொள்வதன் மூலம் நிர்க்க முடியும் ஜேக்கொப்ஸனின் படிப்படியான தசை தளர்வடை ாலப் பயிற்சி போன்று சாந்தியாசனமும் அமைதியான நிலையினை |ற்படுத்தும். மேற்கத்திய விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் பயனுள்ான ான அண்மையில் நிரூபிக்கப்பட்ட தளர்வடையச் செய்யும் முறை ாள் பும், இந்து கலாசாரத்தில் பழமை வாய்ந்த யோசு முறைகாை |ம் ஒன்றினைத்துச் சுலபமாக விளங்கிச், செய்யக்கூடிய புகையிங் மக்கப்பட்ட 'சாந்தி வழிமுறைகள்' சாந்திரத்தால் வெளியிடப் பட்டுள்ள ரே. இதன்ன இணைப்பு 4 இல் பார்க்க,
12. வெளிப்பாட்டுச் சிகிச்சை
பாதிக்கப்பட்டவர்கள் தமது நனவிவிப் பகுதியிலுள்ள ஒடுக்கி அடக்கப்பட்ட உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்து தற்கு சித்திரச் சிகிச்சை உளமறி நாடகம், கதை சொல்லல், பங்கேற்று நடித்தல், எழுதுதல், விமண் மாதிரிகளை அமைத்தல், சங்கீதம் என்பன பயன்படும் பிள்ளைகளைப் பொறுத்தளவில் இக் கிச்சைகளுடன் விளையாட்டுச் சிகிச்சைகளும் கூடிய பயன்தரும். அத்தியாயம் 2இல் குறிப்பிடடதுபோல் பிள்ளைகள் தங்களுக்கு நடந்தவற்றைப் பூரணமாக உணராமவிருப்பர் மேலும் அவற்றைப் பற்றிப் பகிர்ந்து பேசவோ, அவை தூண்டும் உணர்ச்சிகளை வெளிப் படுத்தவோ இயலாமல், அவற்றின் தாக்கத்தை மறைமுகமாகப் பிரதிபலிப்பர். இதே போன்று. உளவியங் விழிப்புணர்வு குறைந்த யது வந்தவர்களிலும் கூட நெருக்கீடுகளின் விளைவுகள் உள்ளே நுங்கிக் கிடந்து வெள்ளேறு கோலங்களில் வெளியே விர காத் தனிக் ம். ஆகவே எமது சமுதாயத்தில் இவ்வகையான வெளிப்படுத்தும் முறைகள் மிகப் பயனுள்ளனவாக அமையும்.
சித்திரவதை (இப்பதம் சித்திரம் என்ற சொல்லில் இருந்து
வந்தமை குறிப்பிடத்தக்கது) கற்பழிப்புப் போன்ற கடுமையான பன்செயல்களால் பாதிப்புற்றோர், தங்களுக்கு நடந்தவற்றையும்,
( 1.29)

Page 79
அதைச் சார்ந்த உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் முழுதா மனதால் முகம்கொடுத்து ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்ப ஆனால் இவற்றை வெளிப்படுத்தும் முறைகளால் வெளிக்கொணர் ஒரு வெளி உருவகப் பொருளில் (வரையப்படும் படம், களிமா மாதிரிகள், கவிதைகள், பாட்டுகள்) செலுத்தி, தங்கள் இருந்து அத்துன்ப உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அகற்றி அவற்றை மாற்றி அமைத்து, கையாண்டு, மேலாண்மை பெற முடிகின்றது. 13. தொழில்வழிச் சிகிச்சை
சமூகத்தில் தங்களைத் திரும்ப நிலை நாட்டவும், தொழி வாய்ப்பினைப் பெறும் நோக்குடனும், வன்செயல்களாங் பாதி புற்றோருக்கு அடிப்படைச் சமூக ஆற்றல்களும் கைவேலை முறைகளும் போதிக்கப்படலாம். நச்சுவேலை, மேசன் வேலை, தோட்டவே போன்ற தொழில்களை ஆண்களுக்கும் நெசவு, மனையியல், தைய வேலை போன்ற தொழில்களைப் பெண்களுக்கும் பயிற்றா தொழில் வழிச் சிகிச்சையானது நேரத்தினையும், செயற்பாட்டைபு நிருப்தியான கட்டமைப்பின் உருவாக்குவதாலும், இலக்கு நோக்கி செலுத்துவதாலும், மனிதனானவன் தன் கட்டுப்பாடு, செயலாற்ற திறன், வாழ்க்கைக் குறிக்கோள் என்பனவற்றை மீளப் பெறுகிறாள் இதனூடாகத் தனது பெறுமதியினையும், பயனையும் உணர்கி நான். தன் சுய மதிப்பு, தன்னம்பிக்கை, கெளரவம், உடன்பாடான தற்குறி என்பனவற்றை மீள ஸ்தாபிக்க முடிகின்றது. இச்சிகிச்சை முறையில் பாதிப்படைந்தவரின் உளவியல் சார்ந்து குறைபாட்டு நிலையினால் போட்டியோ, நிர்ப்பந்தங்களோ இன்றி, ஒரு பாது காப்பான, நெருக்கீடற்ற சூழலில், முன்னேற்றமடையச் சந்தர்ப்ப வழங்கப்படுதல் வேண்டும்.
14. புனர்வாழ்வு
பாதிப்படைந்தவருக்கு அளிக்கப்படும் பூரரைமான சிகிச் முறைகளில் புனர்வாழ்வும் முக்கிய பங்கு வகிக்கும். பாதிப்படைந்த வரை மீண்டு தமது சமூக வாழ்வினுள் ஈடுபடுத்துவது சிகிச்சையி முற்றான நோக்கங்களின் ஒன்றாகும். எமது பகுதியில் மேற்கொள்' படட சில ஆய்வுகள் மூலம் பொருளாதாரப் பற்றாக்குறை, )قaaaa யின்மை, வதிவிடச் சிக்கல் போன்ற சமூகப் பிரச்சினைகள் பாதிப் புற்றோர் குணமடையத் தடைக் காரணிானா இருப்பது நீரூபா மாகி உள்ளது. இவ்வடிப்படைத் தேவைாள் பூர்த்தியாகாததா பாதிப்படைந்தவர் குணமாவதில் தாமதம் ஏற்படலாம். எனே இவ்வடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதும் சிகிச் சயி முக்கிய செயற்பாடாகும்.
130 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏனைய நாடுகளைப் பொறுத்தவார இவ்வாறான பாதிப்படைத் வரைக் குணமாக்குவதின் கவனம் செலுத்துபவர்களும், நிறுவனங்க ாரும், அடிப்படைத் தேவைகளான உடை, புகவிடப் பிரச்சினைாள். ாழ்விட வசதிகள் போன்றவற்றில் அதிக நேரத்ாநயும், சிரமத்தை பும் செலவிடுகின்றனர். ஏனெனில் இவை பாதிப்படைந்தவர்களின் பூரணமான நன்னிலையிலும் குணமாக்கலிலும் மிக முக்கிய பங்கினை க்ெகின்றன. பாதிப்படைந்தவரின் Cas. En el F -- TENTT FENE DIJDITFகாண்ட சிகிச்சையானது, இவற்றைப் பூர்த்தி செய்யும் இலக்கை நாக்கி நடைமுறைப் படுத்தப்பெறல் வேண்டும். பாதிப்புற்றவர் நம்மைச் சமூக நீரோட்டத்தில் திரும்ப இனைத்துக் கொள்வதற்கு தி உதவிகள், வேலை வாய்ப்புகள், முன்னேறும் சந்தர்ப்பங்கள் என்பனவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல் எமது நாடுகளைப் போன்ற வளர்முக நாடுகளில் மிக முக்கிய புனர்வாழ்வு நடவடிக்கையாகும். இதனால் பாதிப்புற்றவர் சமூகத்தில் தன் கெளரவத்தினையும் சுய மதிப்பினரையும் மீள்ப் பெற வழியுண்டாகும். உளச் சிகிச்சையினை பழங்கும் பணி சார்ந்தோர், நிதியுதவியினை அளிப்போர் ஆகிய வர்கள் வெவ்வேறு அாமப்புக்களைச் சார்ந்தவர்களாக இருத்தலே ாலச் சிறந்த நடைமுறையாகும். தாமாகவே சிகிச்சைக்கு முன் பருபவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவது பயன் வாய்ந்ததாக அமை பும் தாக்கமடைந்தவர்களில் அநேகர் தமக்கு உளச் சிகிச்சை தவையானதொன்றென ஏற்றுக்கொள்வதில்லை. ஏனையோரிற் ணிைசமான தொகையினர் தீவிரமான மனச்சோர்வுத் தன்மையினா றும் சமூகத்தில் இருந்து ஒதுங்கும் நிலையினாலும் சிகிச்சையின்ை ாடுவதில்லை, மற்றும் மனநோய் என்ற முத்திரையால் ஏற்படக் டிய சமூகக் களங்கம் வேறு சிலரைத் தயங்க வைக்கும். ஆகவே பதவியினை நாடுமாறு ஊக்கமளிக்கும் திட்டமானது பாதிப்புற்றவர் நல்லது உறவினர், நண்பர்கள் போன்றோரைச் சிகிச்சை நோக்கின் வரும் தன்மையை கொண்டிருக்கலாம்.
புனர்வாழ்வு அளிக்கப்படும் படிநிலையிலும், நோயாளியினைப் பராமரிக்கும்போதும், சமூகத்திலிருக்கும் பல்வேறு விதமான நிர்வா ப் பிரச்சிரனகளை எதிர்நோக்கும்போதும், சமூகப் பணியாளர் பரினதும் தொண்டர்களினதும் உறுதுணை உதவி மிகவும் பயன் பாய்ந்ததும் பெறுமதியானதுமாக அமையும், தாக்கம் அடைந்தவரின் பல்வகையான தேவைகளில் கரிசனை செலுத்தும் குழுவின் முக்கியஸ் தர்கள் இந்தச் சமூக சேவையாளராகவும், கொண்டர்களாகவும், எண்பர்களாகவும் அமைவர். மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் பல பற்றில் எமது பகுதியிலிருக்கும் அமைப்புக்கள் சில தாமாகவே முன் ந்து செயலாற்றத தொடங்கி உள்ளன. இவ்வகை அமைப்புகளுக்கு ாக்கமும், ஆக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டியது பாதிப்புற்ற
( 3 )

Page 80
வர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒனது தரப்பினரதும் வட பாகும். இவ்வாறான அசிமப்புக்கள் வடக்கு கிழக்கின் ரா
மாவட்டங்களின் செயல்படத் தொடங்குவது காலத்தின் புெ தேவையாகும். ஏனெனில் இப்பிரதேசங்களில் பாதிப்புக்கு னோரின் நீண்டகாலத் தேவை. பூர்க்கி செய்வதில் இ
மிக முக்கிய பங்களிப்பிறரை வழங்கும் தகைமை வாய்ந்த,
15. நீண்டகால வதிவிடச் சிகிச்சை
தனிமனிதன் ஒருவனுக்குச் சமூகம் எவ்வாறு அவனின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதோ அளவு இன்றைய தாக்கங்களினால் பாதிப்படத்துவாக்கு நேரமும் ஆதரவளித்து எல்லாவிதமான நீண்டகாலச் சிகிச்சைகளையு விமயப்படுத்தத் தக்க தங்குமிட வசதி கொண்ட அவசியமாகின்றது. இத்தன்மையான தனமாக்குப சமூக நிடிடி ஒரு மனநோய் வைத்தியமனையாகி அறிமுகப்படுத்தப் لاL--IT#d)مونا|F/ மிக முக்கியமானதாகும். இவ்வாறாக முத்திரையிடப்பட்டால், நோய வைத்தியசாலைகளின் பால் சமூகம் காட்டும் புறக்க மனோ பா வம் காரணமாக அவ்வித நிலையத்திவிருந்து LITFi di Lui h si கிடைக்காது போகும். நீண்டகால வதிவி கூறுகளில் பாதிப்புற்றவர்களுடன் குடும்பங்களும் தங்கியிருககுபபே குடும்பச் சிகிச்சையும் நடை முறைட்படுததப்பெறலாம். இந்நிலை ாளில் பெண்களையும் பிள்ளைகளையும் சிகிச்சை குடடடுத்தக வாய்ப்புக்களும் வி சதிகளும் உருவாக அடபடவேடு மனச்சாமி பகசுவிப்பு எதிர்த்தாக்க உளமாய தே, நெருக்கட்டு பிற்பட்ட மனவடுநோய் போன்றவை இனங்கானப்பட்டு திங் *ான பராமரிப்பு இவ்வகைய நிலையங்களில் வழங்கப்பட போரால் பாதிக்கப்பட்டவர் தற்போதைய மனநோய் சாலைகளின் பராமரிப்பின கீழ்க் கொண்டு வரப்படுவது பொருத றதும் தவறானதுமான அணுகுமுறையாகும, சமது மாவட்டங்கா பொறுத்தவரை போராஸ் பாதிப்படைந்த பேண்களுக்கும, பிதா சிறுவர்களுக்கும் சில தனியார் நிலையங்கள் இயங்கத் தொடங் உள்ளன. இவை போன்று இன்னும் பல நிலையங்கள் இன்ன போர்க்கால நிலையினைக் கருத்திற கொண்டும். பேரின் La Guerra எதிர்நோக்க இருக்கும் விளைவுகளை உணர்ந்தும், - TIE ALTE வேண்டியது அவசியமாகும். இதற்கான சமூக விழிப்புணர்வு
File:EI FTITLEFEL LIMITIGAT தேவையாகின்றது.
16. மதிப்பிடு
7 ஒரு செயற் கிட்டத்திலும் ஆராய்ச்சியும், மதிப்பீடு அலும் நீண்டகால நோக்கில் பயனளிக்கும் அம்சங்ாகும். அ
32 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படையான தரவுகள், புள்ளி விபரங்கள் என்பன, பாதிப்படைந்த சனத்தொனைக் கணிப்பினாலும், அளவை மதிப்பீடு, வினாக்கொத்து என்பவற்றினாலும் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறான நெருக்கீட்டுத் தாக்கங்களை மதிப்பிடவும் சிகிச்சை அளிக்கவும் எது வாசு உருவாக்கப்பட்ட விளாக்கொத்தும் வழிகாட்டியும் இணைப்பு 2, 3 இல் கொடுக்கப்பட்டுள்ளன. போரால் ஏற்படும் உளத்தாக்கங் ளைப் பற்றிப் பல்வேறு காலகட்ட மதிப்பீடுகளும், தொடர் ஆய்வு சுளும் நடாத்தப்படுதல் வேண்டும்,
17. சமூகப் புனர்நிர்மானம்
விாதத்து சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ள வட கிழக்குப் பகுதி ாளை மீளக் கட்டி எழுப்புதலும், புளர்வாழ்விற்கு இட்டுச் செல்லு ததும் பிரமாண்டமானதும் சவாலானதுமான பணியாகும். தமிழ்ச் சமூகத்தின் பூரணமானதும் இணைவுபட்டதுமான புனர்வாழ்வு நட வடிக்கைகளை உருவாக்கும்போது, திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகு முறையின் கீழ், பல்வேறு உப நி ைலக ளி ல தொடர்புபட்டவையான தனியார், குடும்பம் சமூகம் கலாசார நெறிகள், சமூகப் பொருளாதார நிலைகள் சூழலியல் சமநிலை, அரசியங் வலுக்கள், உள்ள வளங்கள், நடைமுறையில் உதவியளிக்க வுள்ள நிறுவன அமைப்புகள், வெளியிலிருந்து பெறத் தக்க உதவிகள் ஆகிய பலதரப்பட்ட பரிமாணங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டி பனவாகும். தனிப்பட்டவரது பாரபட்சம், தன்ன்iம், அறியாமை போன்றவற்றால் இவ்வாறான பூரண திட்டங்களின்த் தீட்டுதல் கஷ்டமும், சிக்கலும், பலவிதமான குறைபாடுகளும் கொண்டதாக இருக்கலாம். ஆயினும் இவ்வாறான விரிவான ஒன்றிணைந்த திட்ட மிடலானது; பிரிவுபட்ட ஒழுங்கற்ற, ஆய்ந்தோய்ந்து சீர்தூக்கப்படாத ஒன்றினை விட, நீண்ட கால நோக்கில் பல அநுகூலங்கள் நிறைந்த தாக அமையும், இங்கே முக்கியமாக வவியுறுத்தப்பட வேண்டிய அம்சம் யாதெனில், இவ்வாறான திட்டமிடலானது தனியாள், குடும்ப, சமூகத் தொடர்புறுத்தலிலும் குணமாக்களிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்த வல்லநாய் இருக்கும் என்பதே.
சமூகத் திட்டங்களில் அப்பகுதி வாழ் மக்களின் விருப்புக்களி, அபிலாாசகள் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் களை நேரடிப் பங்காளராகவும், தீர்மானங்களை வகுப்பவராகவும் இனைத்துக் கொள்ளல் வேண்டும். இவ்வாறன்றி, பாதிக்கப்பட் டோர தே ர டி ப் பங்களிப்புச் செய்ய இயலாதவர்கள் எனத் தாழ்த்திக் சுனிப்பிட்டு நடத்துங்தைத் தவிர்த்துக் கொள்ளல் நன்று. ஏனெனில் இவர்கள் நேரடிப் பங்காளரான ஆகும்போது அந்நிலை
( 133 )

Page 81
யாாது அவர்களை ஒரு விடயத்தில் ஆதிக்கப் புலமைபெற வழிவகுக்கின்றது. பாரபட்சமற்ற அரசியல் அதிகார பீடங்கள் இல் வரங்கச் செயற்பாடுகளை அங்கேரித்து உறுதி செய்தல் வேண்டு அத்துடன் இப்பணிகளில் பயன்படுத்தப்படும் பெருந்தொகைப் பனாத் தில் லஞ்சம், ஊழங், மோசடி போன்ற நேர்மையற்ற செயற்பாடு களும், அரசியல்வாதிகள் இப்புனர்வாழ்வுத் திட்டங்களைத் தங்கள் சுயநலம், பதவி போன்றவற்றிற்குப் பயன்படுத்தலும் நடுக்கப்பட முடியாது போகலாம். இவ்விளைவுகளைத் தவிர்ப்பதற்காகப் பாரம் பரியமானதும் பழக்கமானதுமான நடத்தை முறைகளைப் பின்பற்ற அார்கமளிப்பதுடன், சமூக அமைப்பினையும், செயற்பாட்டினையும் அடிமட்டத்தில் இருந்து மீள ஸ்தாபிப்பதற்கு முயற்சியெடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறான விரும்பத்தக்க ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்வதில் அப்பகுதித் தலைவமத்துவத்தைக் கொண்ட பிரசைகள் குழுக்கள், கிராமிய முன்னேற்ற மன்றங்கள், அபிவிருத் திச் சபைகள் போன்றளிவ பயன் வாய்ந்தாவ இவ்வகையான தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் மத சமூகக் கருத்து வேறு பாடு, சிலரைப் பவிக்கடாவாக்கும் குணம், முரண்பாடுகள் ஆகியவை சமூகத்தினுள்ளே தொன்றுவதைத் தரிைக்க முடிகின்றது.
சமூகமாக ஒன்றுகூடல், கூட்டங்கள், விழாக்ான், சடங்குகள் போன்றவை, ஒற்றுமை உணர்வினை வெளிப்படுத்த உதவுவதுடன் நமது பிரச்சினைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்ளவும், உளப்புண்பட்ட நிலையிான மீளாராயவும், அதற்கான தீர்வினைக் காணவும், குறிப்பாகத் தமது அநுபவங்களை வரையறை செய்து அர்த்தம் கற்பித்துக் கொள்ளவும், சமூக இணைப்புக்கான் மீளக் கட்டி எழுப்பவும், எதிர்காலத் திட்டமிடுகையில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கும். சமூகமானது தனது தலைவிதியினை நிர்ணயிப்பதில் ஈடுபாட்டுனரிச்சியையும் மேலாண்மையையும் கொண்டிருப்பதன் மூலம் தனது புனர்வாழ்வுத் திட்டங்கள், வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது எனத் தீர்மானித்தில், மீளக் கட்டியெழுப்புதல் மீளக்குடியமர்த்தல் ஆகிய அம்சங்களில் தாது முழுப் பங்களிப் பினைச் செய்யக்கூடியதாக இருக்கும், சுய உதவிக் குழுக்களும சமூகம் தனது சொந்த முன்னேற்றத்தில் ஈடுபடச் செய்வதில் மதிப்பிடற்கரிய அளவு பங்களிப்பினைச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தன. மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் சமூகம் திருப்தி பும், நிறைவும் காணயேண்டுமாயின், உள்ளூர்த் திறமைகளையும் வளங்களையும் கண்டு பிடித்துப் பயன்படுத்துதல் அவசியம்,
மனவடு அநுபவங்களைச் சமூக மட்டத்தில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் கலாசாரத்துடன் இணைந்த பரிகாரம்
(134)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளடக்கப்பெறலாம். சமூகம் அநுபவித்த பிபரழிவுகள், இழப்புக்கள், நெருக்கீடுகள், வெற்றிகள், தோள்விகள், வீரச்செயல்கள், தியாகங்கள், மற்றும் சமூா விழுமியங்களை வலியுறுத்தல் போன்றவற்றை மைய மாசுக் கொண்ட சிற்பம், சித்திரம், ருாபசுச் சின்னங்கள், விசேட தொல்பொருள் நிலையங்கள், சமூகக் கழிவிரக்கத்தினை உண்டாக் கும் நிகழ்ச்சிகள், சரித்திர நூல்கள், கவிதைகள், நாடகங்ான் என் பன புத்தத்தினால் பாதிப்படைந்த நாட்டில் நடந்தவற்றை ஊடகப் படுத்தி, சமூக நன்னிலையை மீள் நிலைநாட்டப் பயன்படுத்தக்கூடிய சிவ வழிமுறைகளாகும்,
வெளிநாடுகளில் இருந்து திரிைக்கப்படுகின்ற உதவிகள் அபாய சரமானவை என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களின் நன்குனரப் பட்டுள்ள்து. சர்வதேச பதவி வழங்கும் நிறுவனங்கள், அரசு சார் பற்ற நிறுவனங்கள் என்பன தி க்கற்ற நிலையிலிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீதும், அதன் வாழ் வி லும் கலாசாரத்தின்மீதும்,
எனது மேலாதிக்கத்தினைத் திணிப்பது தவிர்க்கப்பட முடியாமல் Er TFG TF காஸ்க்கிரமத்தில் இந்த நவீன, சமூக, பொருளாதார ாடுருவலானது ஒரு புத்தத்திரன் விடப் பெரும் பாதிப்பினையும் மாற்றத்தினையும் எமது சமூகத்தில் உண்டாக்கக்கூடிய வலிமை "Hot LJJ.
புணர்வாழ்விற்கான இணைவுபட்டதும் பரந்துபட்டதுமான மீனுகுமுறையின் கீழ், சுற்போது எமது மண்ணில் நிலவும் துர்விய மாள அரசியல் ஸ்திரமற்ற தன்மை, மக்களின் மனதில் நிழலாடும் முரண்பாடுகள், போட்டி மனப்பான்மைகள் சான்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டும். எனவே உள்ளூர் முயற்சியுடன் ஆரம்பிக்கப் படும் திட்டங்களோ செயற்பாடுகளோ வரவேற்கப்பட்டு, ஏற்கப் படல் வேண்டும். ஏனெனில் இவை உணர்வு பூர்வமாகவும், தேவையின் அடிப்படையிலும் ஆரம்பிக்கப்பட்டனவாக அமையும். இவ்வாறான வளைந்து இயைந்து செல்லத்தக்க அணுகுமுறையா எது சிறந்தது என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இவ்வை, இவ்வகையான முன்னோடியான திட்டங்களுக்கு, பிறநாட்டு நிறு வனங்கள், வெளிநாடுகளில் வாழும் எம்மவர்கள், விற்பன்னர்கள், அனுதாபிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்பன நிதியினையும் ஏனைய வளங்களையும் வழங்குவதன் மூலம் இத்திட்டங்களின் செயற்பாட்டிற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கலாம்.
அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கும் வரை பெருமளவிலான
புனர்வாழ்வு நடவடிக்கைகள் பயனற்றும் சாத்தியமற்றும் போகின் ான என்பதனைக் கவனத்தில் கொள்ளுதல் நன்று, உளவியல்
(135)

Page 82
ரீதியான உளச் செயற்பாடுகளில் பூரணமானதும் குனமானதுமான நிலையானது, அமைதியும் சமாதானமும் மீள அமைவுறும்போது தான் ஏற்படும் என்பது திண்னம், ஓர் ஆரோக்கியமான பாது காப்பான சூழலில் தான் குணமாதல் இடம் பெறலாம். தொடரும் போர்ச் சூழலில் மனவடு நோய் வாய்ப்பட்டவர்களுக்குச் சிகிச்சை நல்குவது மிகக் கடினமான பணியாகும். அல்லாமலும், நீடிக்கும் போரால் மனவடு விளைவுகளுக்கு ஆட்படுபவரின் தொகை அதி தரித்துக் கொண்டே போகும் ஆனால் புனர்வாழ்வு முயற்சிகளும் போரினால் ஏற்படும் மனத்தாக்கத்தினைப் பற்றிய விழிப்புணர்வும் ஒரு சமூக இயக்க விசையினை ஏற்படுத்தி, சமாதானத்திற்காள ஆர்வத்திரனத் தூண்டும் சாந்த வழிமுறைகளாகச் செயற்படலாம்
(IP J
மரணங்கள், காயங்கள், இழப்புக்கள், பேரழிவுகள் போன்ற வெளிப்படை விளைவுகள் முதன்மை பெறும்போது, போரினால் ஏற்படும் உளத் தாக்கங்கள் மறைத்து மூடப்படலாம். ஆனால் உளத் நாங்கங்கள் தனி மனிதனின் உடலிலும், உள்ளத்திலும், ஆத்மா விலும், மற்றும் குடும்ப, சமூக மட்டங்களிலும் நீண்டகாலப் பாதிப் புக்களை உண்டாக்க வல்லன. உதாரணமாக மெய்ப்பாட்டு நோய்கள் சுடும் கழிவிரக்கம், பதகளிப்பு, மனச்சோர்வு, செயலாற்றல் திறனில் வீழ்ச்சி, குடும்ப சமூக உறவுகளில் சச்சரவு, சந்தோ நோக்கம், சமூக விரோதச் செயற்பாடுகள், சமூகத்திலிருந்து ஒதுங்கும் தன்மை, அவநம்பிக்கை, கையறுநிலை போன்ற பலதரப்பட்ட ಮೌಲ್ಡೌ சுப் பிரதிபலிக்கும். இதனால் தொழிலாற்றும் திறனை இழத்தல் மற்றவர்களில் தங்கி வாழும் நிலை, சமூக முரண்பாடுகள், சமூக முன்னேற்றத்தில் பின்னடைவு, சிறார்கள் வன்மைப்படுத்தப்படல் அராஜகம் முதலிய சமூக சீர்கேடுகளும் குழப்ப நிலைகளும் உருவ கும். ஆகவே எமது சமுதாயத்தின் நலனில் அக்கறையுடையோர் இவ்வேண்டத்தகாத விளைவுகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்வது அவர்களின் தர்மக்கடப்பாடாகும்.
இவ்வாறான பாதிப்புக்களுக்கான பரிகாரத்தை உடல், உள. ஆத்மீக, குடும்ப, சமூக பட்டங்களில் அணுகி மேற்கொள்வது பய ணுள்ளதாக அமையும். இப்பராமப்புகளுக்கு மூலாதாரமாக விளங்கு வது பாதிப்புற்றோருக்கு அளிக்கப்படும் அநுதாபம், ஆதரவு மதிப்பு, புரிந்துண்ா ைபோன்ற மனிதாபிமானப் பண்புகளாகும். இவற்றைவிட சில திட்டமிடப்பட்ட உளவளத்துண்ை முறைகளும், சமூகப் பு என # வாழ் வி| நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியன.
36
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கியமாக மனவடுவிற்கு ஆளானவர்கள் நடந்த நெருக்கீடு ருக்கு அர்த்தம் கற்பித்து அவற்றைச் சாதகமான வழிகளில் ாபாண்டு மேலாண்மை செலுத்த உதவி அளிக்கப்படல் வேண்டும். ஆயினும் குணமடைவதற்கு மிக அவசியமான மனவடுவிற்குப் பிற் பட்ட அமைதியான சூழல், தொடரும் போரினால் கைகூடாது. அதற்கு எதிர்மறையாகப் பதற்றமும் குறைபாடுகளும், ஏன் புதிய ாக்கங்களும் நிறைந்த சூழல் இருக்குமானால், மக்கன் படும் துயரம் அதிகரிக்குமே தவிர, குறையாது.
இவ்வுளப் பாதிப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வுகளையும் தகவல்களையும் வெளிப்படுத்தும் இந்த ஆய்வு நூல், போரினால் ாற்படும நெருக்கீட்டு நிலைகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆராய்ந்த, ஒர் அடிப்படை அறிவைச் சமூக மட்டத்தில் பரவச் செய்வதான், அவர்களே தங்களுக்கான பரிகாரத்தினைத் தேடிக் கொள்ளும் ஆற்றலை உருவாக்க முற்படுகின்றது. மேலும் சில ாலபமான பராமரிப்பு முறைகளை விளக்கி, நெருக்கீட்டுத் தாக்கள் ாளைத் தவிர்க்கும் அல்லது நண்ணிக்கும் முறைாளாயும், சாதகமாக ாதிர்கொண்டு எனயாளும் யுக்திகளையும் உளவிளைவு எளில் இருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறு உளத் தாக்கத்தின் முழு இயக்கப்பாட்டை நனவிலிப் பகுதியிலிருந்து வெளியேற்றி உணர்வது உள்நோக்குச் சிகிச்சையின் அடிப்படைக் கொள்கையாகும். இங்கே போரின் உள விளைவுகளைப் பற்றி விளங்குவதன் அளடாக மனோதத்துவார்த்தங்களை அறியவைத்து, சமூக மட்டத்தில் விழிப்புணர்வை உருவாக்கி, போரின் காரணி களைப்பற்றி ஆராயவும் தூண்டலாம். மற்றும் போரின் பாரதூர மான பாதிப்புக்களை உணர்வதால் இவற்றைத் தவிர்க்க, சாந்த வழிமுறைகளை நாடவும் ஊக்கமளிக்கலாம்.
போர்க்கால நெருக்கீடுகளால் ஏற்படும் விளைவுகளையும், உள நோய்களை எதிர்கொள்வது, தவிர்ப்பது, குணப்படுத்துவது போன்ற வற்றையும் ஆராயும்போது, இவைகள் உண்மையில் எங்கள் அடிப் படைப் பிரச்சினை காளத் தீர்க்க இயலாது என்ற கருத்து மனத்திவே தோன்றலாம். ஏனெனில் போருக்கான காரணங்கள் சமூகப் பொருளாதார அம்சங்களை (அதாவது அதிதீவிரமாக அதிகரிக்கும் சனத்தொகையிங் நெருக்கம், வேலையின்மை, கல்விவாய்ப்பின்மை, இன ஒடுக்குமுறைகள், அதிகாரப் போட்டி போன்றவற்றை அடிப் படையாகக் கொண்டவை என்றும், இவற்றைத் தீர்ப்பதன் மூலமே இதற்கான நிரந்தரத் நீர்வைக் கானலாமென்றும் வாதிடலாம். ஆயினும் ஆழமாக ஆராய்ந்தால், மேற்குறிப்பிட்ட சமூகப் பொரு ாதாரக் காரணிகள் ஒருமனிதனின் மனத்தினூடாகவே செயற்
( 137 )

Page 83
படும். இதனா ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாசார நிறுவர நின் அமைப்பு விதி "போரானது மனிதனுடைய மனத்திவே துளி விடுகின்றது" எாக் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக 교)
| தனிமனிதக் கெளரவம், விடுதலை போன்றவை L in Gafa, tisfir GT, IL FIL GR L LILLI rt Gr') பிரச்சினையாகும் மேலும் சிதந்திர சுய நிர்ணய உரிமை, தாயக இறைமை உணர்வு போன்றவை ஒரு சமூகத்தின் எனப்பாங்குடன் நெருங்கிய தொடர்பு நொ டகோகும் என்வே நான் இவ்வாறான பிரச்சினைகள் Glf 1712|TERJAND || மீறி, சாதாரண வழிமுறைகள் பவன் கொடுக்காது போதும் பொழுது நெருக்கீடு அதன் உச்சக் கிட்டத்தை அடைந்து, மனிதனை செயல்களுக்கிட்டுச் சென்று போராக வெடிக்கச் செய்யும்.
நுணுக்கமாகப் பார்த்தால் வெளியே நடக்கும் போர் உள்ளே 高L-。 கும் மன முரண்பாடுகளின் பிரதிபலிப்பே. உண்மையாகப் போரா ஏற்படும் பேரழிவுகளும் அனர்த்தங்களும், வேதனைகளும், கன்டர் "ஆரம், ஒடுக்கமுகறகளும் மக்கள் ஓர் இலட்சியத்தையோ, விடுதை யையோ, எய்துவதில் அல்லது அடிப்படைத் தேவைகளையோ, உரி களையோ, பெற்றுக்கொள்வதில் மன உறுதி பூண்டு, ஆத்மீகப் பரிதுடன் அவ்வாறு திடத்துடன் நீடப்பிற்கு அம்மக்களை உனக்குவிக்கும் உந்து சக்தியே. ஏனெனல் இதற்கு முன்னேே இவ்வாறு உறுதியுடன் நடந்திருப்பராயின், போருக்கான தேவயே எழுந்திருக்காது. இதை விளக்கும் முகமாக மகாத்மா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்:
'எந்தக் கனம் ஓரி அடிமை தான் இனிமேல் அடிமையாக இருக்கப்போவதில்லை என்று மன உறுதி பூணுகிறானோ, அந்தருணத்திலேயே அன்ே விலங்குகள் வீழ்ந்து விடுதலை அடைந்து, ஏனையோருக்கும் வழிகாட்டியான மாறுகிறான். அடிமையும் விடுதலையும் மன நிலைகளே"
எவ்வாறாயினும் நமது இலட்சியத்திற்காகவோ விடுதலை காகவோ மக்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக நிற்கும்பொழுது சில தியாகங்களையும், உயிர்த்தியாகம் உட்பட, கவிடங்களையும் அது விக்க நேரிடும். ஆயினும் இவை போரால் ஏற்படும் மரணங்களை பும் சேதங்களையும் விட மிகச் சொற்பதாகவே இருக்கும் மறுபுறத் நில் ஒரு போரி வெற்றிகரமாக நடந்துமுடிந்தும், மக்கள் மனவுறுதி யுடன் தாங்கள் வென் றடுத்த விடுதலையையோ, உரிமைகளையே நடைமுறையில் செயற்படுத்தாவிட்டால், முக்கியமாக அவ்வாறு செயல்படுவதற்குத் தேவைப்படும் அறிவும் விழிப்புணர்வும் இல்வா மல் இருந்தால், போராட்டத்தின் பயன் கிட்டாமல் போகும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு அமெரிக்காவில் 1860ஆம் ஆண்
( 138)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாறுப்பு இன மக்களின் விடுதலைக்காக நடந்த உள்நாட்டுப் போரா கும். இதன் முடிவில் கறுப்பின மக்கள் சலுகைகள் ஆபவமும் அரசிய வமைப்புத் திருத்தம் மூலமும் சட்ட ரீதியாக விடுதலை பெற்றனர். ஆயினும் அம்மக்கள் சுதந்திரமாக நடமாடவோ, உரிமைகளைச் செயல்படுத்தவோ மன உறுதியோ, அக்கறையோ காட்டவில்லை. ஏறத்தாழ நூறு ஆண்டு அடிமை வாழ்க்கைக்குப் பிறகு மாட்டின் லூதர் கிங் இன் தலைமைத்துவத்தின் கீழ்க் கறுப்பின மக்கள் விடுதலை உணர்வுடனும் மன உறுதியுடனும் அகிம்சை வழிகளில் போராடித் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்தி உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டனர்.
இங்கே கிங் அவர்கள் தமது சாத்வினப் போராட்டக் நிற்குக் தாரக மந்திரமானப் பயன்படுத்திய புரட்சிக் கொள்கையை நினை ஆட்டுவது பொருத்தமாக அமையும்.
நாங்கன் எங்கள் எதிரிநயயும் நேசிக்க வேண்டும், ஏனெனிங் அன்பே ஓர் எதிரியைச் சிநேகிதனாக மாற்றி அமைக்க வல்லமை உடையது".
இதே கருத்தை மிக ஆழமான அடிப்படைச் சிந்தாத்தத் தத்துவ மாக, திருமூலர் நமது திருமந்திரத்தில் ஐயம் திரிபறப் பாடி
LäTaTTsft.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாங் தாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருத் தாரே'
இவ்வரிய மானிடப் பிறப்பில், நம் முன்னோரின் அர்த்த ஈ சீ கி பங் அ னை ச் செவிமடுத்து, எம் சந்ததியின் கவிஞர் முருகையனோடு,
"கங்விய போர்கள் ஒழிந்திட அன்பு
கனிந்திட வாழ்வினிலே செவ்விய இன்பு மலர்ந்திட ஒர் வழி செய்திடவே விரைவோம்."
139 )

Page 84
இணைப்பு 1
உளவளத்துணை
கடந்த கால அசம்பாவிதங்களி னால் பாதிக்கப்பட்டிருக்கலா மென கருதுபவர்களுக்கு உதவு முகமாக இப்பிரசுரம் வெளியிடப் படுகின்றது. தனிப்பட்ட வாழ்க்கை யிலும் நெருக்கடிகளை எதிர் நோக்கியவர்களுக்கும் இது உதவுமென நம்புகிறோம்.
இது அவுஸ்திரேலியாவிலுள்ள றோயல் பிள்ளைகள், பிறின்ஸ் கென்றி வைத்தியசாலைகளினால் Ghifusalt LL பிரசுரத்தைத் தழுவித் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
( 140)

தொடர்ச்சியாக நிகழும் போர்க்காலச் சம்பவங்கள் பலருக்குப் பெரிய அதிர்ச்சியையும், மனக் கிலேசத்தையும் கொடுத்திருக்கலாம். இக்கால சட்டத்தில் நீங்கள் அனுபவித்த மன உணர்ச்சிகள் {(3asrTLI a b. பயம், விரக்தி) மறைந்து போகலாம். ஆனால் உங்களில் சிலருக்கு முன்னைய வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதில் சுடினங்கள் 353 3'r II. அதாவது சாதாரன குடும்ப, சமூக வாழ்க்கையை நடத்துவதில் L品、
சினைகளை எதிர்நோக்கலாம்.
நீங்கள் ஏற்கனவே அனுபவப்பட்டுள்ளவை தனித்துவமானதும், தனிமனிதனுக்கும் உரியதான அனுபவமாகும். இவ் வெளியீட்டின் மூலம் ஏனையோரும் இதே போன்ற நிலைமைகளில் எப்படி நடந் திருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அத்துடன் நாம் பாதிப்புகளி விருந்து எப்படிக் குணமாகலாம் எனவும், எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் அறியத் தருகின்றது.
உணர்ச்சிகளும் காரணிகளும்
LuIJ in - நாம் அல்லது அன்புக்குரிய ஒருவர் பாதிக்
கப்படலாம் என்ற உாை வி - தனிமைப்படுத்தப்படலாம் அல்லது அன்புக்
குரியோரைப் பிரியலாம் என்ற உணர்வு. - மனம் ஊடகங்டந்து விடலாம்,
இழந்து விடலாம் என்ற உணர்வு. - நடந்து முடிந்தவை போன்ற சம்பவங்கள்.
மீண்டும் நிகழலாம் என்ற உணர்வு. உதவி பற்ற நிலை - இத்தகைய சம்பவங்கள் மனிதனின் இயலாத் தன்மையைக் காட்டும் அதே நேரத்தில் அவனது மனோபவத்தையும் வெளிக் கொண்ாரச்
செய்கிறது. JIsi II t = இறப்பால், காயம் அடைதலால், இழப்புகளால்
ஏற்படுகிறது. ஏங்கித் தளித்தல் - இழந்தவற்றை எண்ணி,
। ।।।। - ஏளனயோரை விட வசதியாயிருத்துவையும்,
ஆபத்திலிருந்து தப்பியிருந்தலையும் எண்ணு வதனால், செய்திருக்க வேண்டியதை செப் யாமல் விட்டதைப் பற்றி எண்ணி.
( 14t )

Page 85
வெட்கவுணர்வு - மற்றவர்களின் உதவி தேவைப்படுபவன், நள்
னால் எதுவும் செய்யமுடியாதவன், உணர்ச்
வசப்பட்டவன் என்ற நிலை வெளிப்பட்டதனு
ஏற்படும் உணர்வு.
- விரும்பியவாறு செயற்பட முடியாபா
போனதை எண்ணுவதால்,
கோபம் - சம்பவங்களின் மீதும், அவற்றை உருவா
கியவர்கள் மீதும், அல்லது அவர்க்குத் துளை
யாக நின்றவர்கள் மீதும் ஏற்படலாம்.
சம்பவங்களிள் நீதியின்மையினாலும், மனிதத்
தன்மையற்ற நிகழ்வுகளினாலும்,
- தனக்கு கெளரவக் குறைவு ஏற்பட்டால்
- மற்றவர்கள் தன்னை முழுமையாக விளங்கி
கொள்ளவில்லை என்ற நிலையில்,
- இவை ஏன் எனக்கு மட்டும் நிகழ்கின்றன
என்ற உணர்வு.
நினைவுகள் - தாக்கங்கள், தாம் இழந்த பொருட்கள்,
சுற்றத்தார். அன்புக்குரியவர், அவர்களுக் ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றிய நினைவு
மீண்டும் வருதல்.
விரக்தி நிலை - எதிர்காலத்தைப் பற்றிய விரக்தி நிலையு
நம்பிக்கை நம்பிக்கை உணர்வும் மாறி மாறி ஏற்படல்,
எமது பிரதேசத்தில் நடந்த சம்பவங்களினால் மேற்சொன்ன உர்ைச்சிகளுக்கு உட்படுதல் இயற்கையே. சிலர் மற்றையோர்களை விடக் கூடுதலான உண்ர்ச்சிகளுக்கு உட்படலாம். இத்தகைய உணர்ச்சி தன் ஏற்படுவது, நெருக்கடியான சம்பவங்களினால் ஏற்படும் l IIT 5T LI LI களிலிருந்து இயற்கையாகக் குணமடையும் நிகழ்ச்சிப் போக்கே என் பதை நாம் உணரல் வேண்டும். இத்தகைய உணர்ச்சிாள் வெளிக் கொணரப்பட்டு வெளிப்படுத்தப்படுவதால் பாதிப்பிலிருந்து இயற்கை
பாகவே குணமடையலாம்.
உடல், உள உணர்வுகள் (உபாதைகள்)
உடலிலும் சில மாற்றங்களை, நோய்க்குறிகளை நாம் நனுபவிக்க வேண்டி வரலாம். அவையும் இந்தகைய சம்பவங்களின் விளைவா இருக்கலாம்,
( 14.2 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதாரணமாக - உடற்சோர்வு, நித்திரையின்மை, பசியின்மை, பயங் சுரக் கனவுகள், மறதி, தெளிவின்மை, தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, நடுக்கம், மூச்சுவிடக் கஷ்டம், ஒங்காளம், நெஞ் சடைப்பு விாக கால் குளிர்தல் கை சாவ் விறைப்பு, தடிை இதுக்சும், வயிற்றெரிவு, தொண்டையடைப்பு, வயிற்றோட்டம், தலையிடி கழுத்து, முதுகு நோ மாதவிடாய்க் குழப்பங்கள் பாவிபவில் நாட்டமிழத்தல் போன்றவை எமக்கு ஏற்பட்ட உள்ப்பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம்.
சமூக குடும்ப உறவுகள்
இத்தகைய சம்பவங்களின் பின் சிவ புதிய நட்புறவுகள் உண்டா சுவாம். ஆனால் இதே வேண்சளயில் உறவுகளுக்குள் நெருக்கடிகளையும், உறவுகளைத் தொடர்ந்து பேணுவதில் அஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடலாம். உறவுகளுக்குள் பரஸ்பரம் கொடுத்து வாங்குவதில் பிரச்சினைகள் உருவாகி முரண்பாடுகள், குழப்பங்கள் தோற்றலாம். மற்றவர்கள் உங்களுக்குக் குறைவாக அல்லது பொருத்தமற்ற உதவி செய்வதாக உகோரலாம். மற்றவர்க்கு உங்கள் மனத் திருப்திக்கு ஏற்றவாறு உதவ முடியாத நிலையை உணரலாம். இத்துடன் அதிகரித்த மன இறுக்கத்தினால் மதுபான, போதைப் பொருள் பாவிக்கும் பழக்கங்கள் கூடியிருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலைகளின் பின்னர் விபத்துக்கள் கூடியிருத்தல் அவதானிக்கப்பட்டுள்ளது. (வீட்டில் தவறுதலாகக் கத்தி வெட்டுதல், பொருடகளைப் போட்டுடைத்தல் முதல் வீதி விபத்துக்கள் ஆரை)
பாதிப்பான சம்பவங்களையும், அதனூடாக வரும் உணர்ச்சி களையும் நாம் இலகுவாகத் தாங்கிக்கொள்ளக் கீழ்க் கூறப் படுபவை உதவியளிக்கும்.
விறைப்பான நிலை (உணர்ச்சியற்ற நிலை)
இந்நினவியினால் நடந்து முடிந்த அசம்பாவிதம் மனதால் உஒரப் படுவது தாமதமாகும். நடந்து முடிந்த சம்பவம் உண்மையற்ற ଶଙ୍ଖ, ଞ ca, போல் தோற்றமளிக்கும். இதனால் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங் களைத் தொடக்கத்தில் தாங்கும் நன்மை ஏற்படும்.
அதிகரித்த செயற்பாடு
ஒரு இடத்தில் ஒய்வாக இருக்காமல், துடியாட்டமாக இருந்த மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், கொடுத்துதவுவதிலும் ஒரு
( 143 y

Page 86
திருப்தியை அனுபவித்தல், அதிக துடிபாட்டத்தினால் எமக்குத் தேவைப்படும் தேவைகளை மறந்து வேறு திசையில் கவனத்தைக் திருப்புவதனால் சிலவேளைகளில் இது எமக்குப் பின் பாதிப்பைத்
தரவாம்.
உண்மை நிலை (யதார்த்த நிலை)
உண்மை நிலையை எதிர்கொள்ளல். உதாரணமாக நடந்து சம்பவங்களை நண்பர்களுடன் கதைத்தல், சம்பவம் நடந்த இடம் கதப் போய்ப் பார்த்தல் போன்றவை உங்களை நடந்த சம்பவங் களுடன் ஒரு நிலைப்பாட்டுக்கு வர உதவி செய்யும்,
பவங்களை மீண்டும் மனதால் அனுபவித்தல்
நடந்த தர்ச் சம்பவங்களை எமது மனத்துக்குள் பதிப்பதால் பூர் சம்பவங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திப்பது, மீண்டும் நீண்டும் கதைப்பது, திரும்பத் திரும்பக் கனவுகளில் வரல் என்பன நடக்கும்; சிறு பிள்ளைகள் இச்சம்பவங்களை உருவகித்து விளையாடு வதையும், சித்திரங்களாக வரைவதையும் கானக் கூடியதாக இரும் ஆம். இதனால் நடந்து முடிந்த அதிர்ச்சியான சம்பவங்களை ஒரனவிற்கு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை உருவாகும்.
ஆதரவு
மற்றவர்களின் சரீர மன ஆதரவை ஏற்றுக்கொள்வது மன அமைதி யைத் தரும், அத்தகைய ஆதரவை விலக்க வேண்டாம். உங்களைப் போல் அதே ரபடவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுடன் அனுபவங் களப் பகிர்ந்து கொள்ளல் தன்மை அளிக்கும். இதனுTடாக உறவுகளி லுள்ள முட்டுக்கட்டைகள் நீங்கி நெருங்கிய உறவுகள் உருவாகும்.
தனிமை
உங்களுடைய உணர்ச்சிகளைக் கையாண்டு அதிவிருந்து மீள் வதற்கும் சில வேளைகளில் தனிமை தேவைப்படும் அல்லது குடும்ப அங்கத்தவருடனோ, நண்பர்களுடனோ மட்டும் இருக்க விரும்பலாம்.
குணமடைதல்
மறுப்புண் எரினால் ஏற்படும் நோவே மனப்புண்ணைக் குணமாக் கும் என்பதி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் இத்தகைய அனுபவங்கள் உங்களை முன்னைவிட உறுதியானவ
ராக்கும்.
144)

செய்ய வேண்டியவையும், செய்ய வேண்டாதவையும்
உண்ரிச்சிகளள் அடக்க வேண்டாம், உணர்ச்சிகளை வெளிப் படுத்துங்கள், உங்கள் கவலைகளில் பிள்ளைகளும் கலந்து கொள்ள இடமளியுங்கள்.
நடந்த விடயங்களைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்க்க வேண் டாம்; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடந்த விடயங் ாளை மீண்டும், மீண்டும் சிந்திக்கவும், மற்றவர்களுடன் கதைக் கவும் வேண்டும். உங்களிடம் அக்கறையானவர்களுடன் உங்களை பபும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் செளகரியப்படுகின்றது என்பதற்காக மற்றவர் கிள் கதைப்பதைத் தடுக்க வேண்டாம்.
சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் நீங்கிவிடும் என்று எதிர் பார்க்க வேண்டாம், உங்கள் உணர்வுகள் உங்களுடன் நீண்ட காலத்திற்கு நிற்கும். உங்கள் பிள்ைகள் உங்களைப் போவவே உணர்ச்சிகளை அணுப விப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம். நித்திரை, ஒய்வு, சிந்திப்பது போன்றவற்றிற்குப் போதிய நேரங் களை ஒதுக்குங்கள். உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர் களுடனும் போதிய நேரத்தைச் செவிடுங்கள்.
- உங்கள் தேவைகளைத் தெளிவாகவும், நேர்மையாகவும் நண்பர் களிடத்தும், குடும்பத்தினரிடத்தும், அலுவலக உத்தியோகத்தர் களிடத்தும் வெளிப்படுத்துங்கள்.
- சடுதியான இழப்புகளுக்கு பின்னர் விரைவாக இயலுமாறு வசர
பில் முன் எனய சாதாரன வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.
உங்கள் குழந்தைகள் தம்முடைய உணர்வுகளை, உள்ளக் குமுறல் களை விளையாட்டு, சித்திரம் வரைதல் மூலமாக வெளிப்படுத்த உதவுங்கள். உங்ாளுடைய குழந்தைகளைப் பாடசாவைக்கும் அதுபோன்ற நாளாந்த செயற்பாடுகளுக்கும் இயலுமானவரை யில் விரைவில் செல்ல விடுங்கள்.
உளவளத்துணையாளரின் உதவி எப்பொழுது தேவை?
1. உங்களுடைய அதே உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், உடல் உபாதைகளையும் தாங்க முடியவில்லையாயின், அல்லது அதி லிருந்து வெளியேற முடியவில்லையாயின் உங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் கட்டுக்கடங்காமல் இருக்குமாயின், அல்லது ஒரே
( 145 )

Page 87
If }
மனக்குழப்பமாகத் தொடர்ந்து பதற்றநிலை, வெறுமையாசு சோர்வாக இருக்குமாயின், தொடர்ச்சியா உட்ல் ELLI rr isir 5 - Lir இருக்குமாயின்
சம்பவங்கள் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாக விறைப்பாக அல்லது வெறுமை நிலையாக இருப்பதை நீங்கள் உணர்ந்தாள். அல்லது மேற் கூறப்பட்ட உணர்ச்சிகள் இல்லாவிட்டால், உணர்ச்சிகளை உணராமல் இருக்கத் தொடர்ந்தும் செயற் Lul' L. Tak,
இப்பொழுதும் தொடர்ந்து பயங்கரக் கனவுகளை அனுபவித் தால், நித்திரைக் குழப்பமாக இருந்தால், உங்களுடைய உணர்ச்சிகளளப் பகிர்ந்து கொள்ளத்தக்க நபர் கிடைக்காமலும், உங்களுக்கு "ருடனாவது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தாலும் உங்களுக்கும் மற்றையோருக்குமிடையில் உறவுகளில் பாதிப்புகள் அல்லது பாலியல் ரீதியாகப் பிரச்சினைகள் உண்டாகினால்,
தொடர்ச்சியாக விபத்துக்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தால்,
புகைத்தல், மதுபானம், போதைப்பொருள் பாவனை அசேபைக்
ாவிச் சம்பவங்களின் பின் ஓர் அதிகரித் திருந்தால்,
உங்களுடைய வேலை செய்யும் திறமை குசிறந்திருந்து, வேலைத் திரம் குறைந்துகொண்டு டோனான்,
உங்கள் சிற்றத்தார் குணப்படுவதில் நீ"மிதம் ஏற்பட்டால்,
மற்றையோருக்கு உதவி செய்வதில் சோர்வு அடைந்தால்:
தேவைப்படின் ந தவி பெறக்கூடிய ஸ்தாபனங்கள்
.
"சாந்திகம்" 15. கச்சேரி நல்லுரரி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பா எாம்.
பல்கலைக்கழக உளரவப் 17. Foy,
போதனா மாவந்தியசாலை, וזהיוו hחו ולו &gar Lib ,
மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பவை.
வைத்திய அதிகாரி அண்மையில் உள்ள வைத்தியசாலை.
( 46
 

இணைப்பு 2
தொடர் gold-೫ ம். திகதி:. LLLLLL LLLL SSL S S S SS S LS LLLLL L LL LLLLLL
பின்வரும் வினாக்கள் நெருக்கீடுகளுக்குப் பின் உடல், உளநவப் பாதிப்புகளைக் கண்டுபிடித்துத் தோனப்படின் சிகிச்சை அளிக்க உதவும். இங்கு நீங்கள் எழுதும் விடைகளும், வைத்தியர்களால் பார்வையிடப்படும்பொழுது நீங்கள் ஈறுபவைகளும் அந்தரங்கமாகப் பேனப்படும். விரும்பினால் பெயரும் வீட்டு இலக்கமும் விதியும், சோடுக்காமல் விடலாம். வினாக்கள் விளங்காவிடின் கேட்கவும். வினாக்களுக்குக் கூடிய விபரங்கள் கற விரும்பினால் வேறு என்ற பகுதியில் வினாவின் இலக்கத்தைக் குறிப்பிட்டு எழுதவும். சில் வினாக்களில் காணப்படும் ( ' ) அடையாளத்தின் விபரம் மறுபக்கத் தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பகுதி !
1 . 01. முழுப்பெயர்:-. . . . . . .
1 . 3 வயது -. . f3 3. || UT : — ... - - - - - - - - - - - ... .-.-.-.-.-
1 . 01. அ) நெருக்கடி ஏற்பட முன் முகவரி:-.. .--
ஆ) உதவி அரசாங்க அதிபர் பிரிவு-. .
இ) மாவட்டம்: . . SSS SSS SSS S SSSS SSS S
1 05, து) தற்போதைய )LF) in EnJif7:- ۔ ۔ ۔ ۔ -++ ۔ ۔ ۔ ۔ ۔ === + + + + + += = = = = = = = = = = = = = = = = = = ==
ஆ) உதவி அரசாங்க அதிபர் பிரிவு-.
இ) மாவட்டம் :- . S S SSSLS S S S S S S SS SS SS SSSSSSS SSS SSS S SSS S S SSS SS SS SS 08, இனம்:- 0 + 1 ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ?" + E F آوآلہ|Fil:--"++==+ + + +===+...+==
8.1 விவாகநிலை . . 09. உயிருடன் உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை- . 1). உங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கோ " . . . .
11.* கல்விதி தனகளம. S SS SS Sq SS S S S S S LSSL L LS S LS L S S S SLS S S
12 ° தொழில்:-. . . . . .
விபரம் - . - - - . --. 1 , 13. டங்கள் குடும்ப மாத வருமானம்:-. . 1 , 14. நீங்கள் உணவு முத்திரை ஜனசக்திக் திட்டத்தின் ழ்ே E_ التي تولي
பெறுபவரF?. . . - .
( 147 )

Page 88
15. நீங்கள் முன்பு முக்கியமான நோயினால் பிடிக்கப்பட்டிரு தீர்களா?. -- .ஆம் ஆயின் விபரம். .
மேற் குறிப்பிட்ட நோய் அல்லது நோயின் TSL தற்போதும் உள்ள கார் . """ "= " क + ज = = = = ஆம் ஆயின் அதன் தற்போதைய அறிகுறிாண்ாத் 点岛曹
.ே முன்பு மனநோய் ஏற்பட்டுள்ளதா?.
ஆம் ஆயின் விபரம்: . - . மேற் குறிப்பிட்ட நோய் அல்லது நோயி LJT F' LI JAWA போதும் உள்ளதா ? . . . ஆம் ஆயின் அதன் தற்போதைய அறிதறிாளைத் 岛岛
Y SS L S S L L S T L SSL S DS SS S D SSSSSSS S S S S SSS = = = = = = = = = = =। 1 , 17. உங்கள் இரத்த உறவின்ரி பாருக்காவது
உள்ளதா? . . .
ஆம் ஆயின் அவரது உறவுமுறை:-. "" " . . . . . . . . . . . . . . . . நோய் விபரம்: . . SS S D T SS S S S S S
SSS SS SS SS SS L LLL S L S L L L LS S SL S L S S S L S SLSLS S S S S S S S S S S S ii ,
1 , 18. வேறு:
SSYSS SDSDSSDSS SDS SDS SDSDSDDS S SDSDS DS DSDS S SDSSS S
அலுவலகப் பாவனைக்கு
விவாக நிலை- விவாகமானவர் ' விவாக மாாதவர் / வாழ்க்க
துப்ானவிய இழந்தவர் விவாகமாகிப் பிரிந்தவ * கல்வித் தகைமை: 5-ம் ஆரம் / க. பொ. ந. சாதாரணம் / உய
தரம் பட்டப்படிப்பு. * தொழில்:- சுய தொழில், நாளாந்த உழைப்பு, சிறு அல்
பெரிய வியாபாரம் / விவசாயம், மீன்பிடித் தொழி தனியார் நிறுவனம், அரசாங்க நிறுவனம். * விபரம்:- தொழில் பற்றிய விபரம், பதவி, தொழிலின் வா
( 148 )
 
 
 

た『コココ『B 『喝「シ
『* 暗唱唱司* •噴劑gn引
@osową rīkṣā| scege, soosi+
* * * * * * * * * * =:= * * * * * * * * * * * =:= + + ++ * * · * * s + - +~ || """ || ... | ... | .Eg『喝g「『』 シEg
高等學的星星rT星高氏,” / 4』P영역c확-력 A**년 1군 ·력』 上“*「 シュ」g
osoɛ sraeposis presas-, praes - so
@ন্ত্র
----+---+ * * · · · · · · · * *-------- :) ----F『JJJ『a シ ****唱n哥白自gnT **唱會:了
■■***重r"■■■■■■■■■■■■ - ): || : || - ) ····· || · ||: 志七星「니TrT월rg Tr월는* 學的AG 「」「된 용후 역 -』 ·A* -• I • 摩可- 圆心曾一町唐息。一圈) 如一圈迎您一心一跳 舞蹟西雅性Ķi.院.:::§ 역T,JrTü역sı| 3 鸭引 ±
"g * s;
ggJ『F『Q シミ』 *ng=*項占。占er官**シgシミョg g『g ョg』Jb『g"Tse-T577 so gifmotori gɔlɔ シgeb『 gag* シTTn鳴鳴時霞『g『シg 『ト「Dョgg』『Qシ"gTe「T57년Tw南 马鲁占foune)に『Eg』『g『トg『g『)』よ』シg。『magg(ショ『g gus』Qこョ』『噂gg シ 역TrTig”u*g‘mou osobổj osoɛ wɔwɑɑso)屬員低*urgir&연Trmw%*T*白*****屬n n*(A) ns士」 rmw력高『シシ 『agg o+Togaetfī) souriosios pern-TwegoQシqŵregsg ***恆_區*T_日nemoun——電역的日官역51 事역rn4회확─Tri Tra(シgミ」*******gonşň ***圖自E Q劑4n*區“七哥踩日日卡哈雷-吡*** @*司單唱斗『“シ『FJ g」シ
zg母n
–)-_
(149)

Page 89
----------────, 「. ----------- ) - ■ ------ guog,h),g シg 』』『うstng ... + e + = − + e− → + + + + ++ = − + + ~ ~ || ± --- ***... + – – + –----nu**甸 n*n)言 E『『モ『D
■■ ------------------***** *----ョJ『コng』『ヒショョュ ョ』シg シ"r:;"院 = = = = =, == = = = = * *+----- - - - -+---+------------... 1° ***soofiaeno『ョg」コ* 「리國 ... + ... :-) -----------+---+----= ------------ | ----+---+---- ----『gg』g『 』 S S S---- ----gg fg『Fコョ』 *回*L******* 包真劃圖 ----+!= - - - - + = + ==----+-----... | ... | .-- !"シミg 『ーrg * -------------+---+----... | ... | .-. | ”*ree 唱唱白真言→ ----+* * * * =:= + 1 =-* *wur어T니TrTra불확Aus & T역없 め「Q『des」コng』『 』『+---- 唱罰唱nn-*"L聞電nu**七**of og - ----+ +-+-+-+-+ +-+-+ + ... = ----+ + + +· = +- 1 ----+-----* - || ...---- ... |1 ...よg Jコ「『B **T貞書可罰*ne「*T ***「日疇 S S S S---- ... ------ - - ------*」*」dng」 Hiriguri rī£spones-To: soos w oko - 1. – –) ---- | -.- | -.__-_’ o ‘o 挪一砲一娜一娜一一瞬一唱 "고 ------田一哩 雄一届一一一座一一 『』「geșo圈È.世 鹰
 

• • • • •+ → -+ - + ...
-----雷---== = = = =+----
- * * * * * * - ) ----+---+---+ + +-+-+ +----
コ』『 _『白圖
日T反倡色■
- - - - - - - -
பிரிகு
ATrT德는rTrT-事uT
---īriņos»
シ シ『
---雷量 --
量重量重量 m-鲁量--雷霆
* * * * * * * ... != --! **
* + +++ +-+-+ + + + = =
*鹽唱—1圖
喻母与m
(ATT&T5m asseret, ossessforsti 'quae sin eosq'raġ gosporniso 확ATA*** ran-**) 2는ungus-n니Trmw/us Ag時地merT역* 『w事C *n-unn函4n *n•層可n+馬塘』* 區#4@可 Tea
(唱唱n唱。信鼻r詞「te『→寸ng母 「コB』」『 ョngョJQ ョJQ ョg「こ シg Enrg」Q シ
= * * * = = = = = - ... = = ... ►■■■■■----------------+-+----********T"**
卡雷pronqr ) (ショ』 『ga』g『g 『』gdgョgbr」シ ミュdqQ」 b『『追』『D *b『『g」ョ#』ED 『Eュ』 白色n" *「n&n自匈塔日呼圖塔白『T卡間迴唱
S S
1ț¢ergierisis sēsīs nos (『風」「D ョgシ『ad』』『匿 Fシdengtュ“g『シト『*唱咀ng 『唱色劑
·,는uma-a-HTrT편2a A官民國marT역 * ——Ton)シ」に『g『日 シd
"6"활
‘暗"町 * 홀 + 1
“‘勾 * 학
• r
's · ·
( 151 )

Page 90
--------
* + +-+-+---- ---+---+---+
! !! !! ----- ***--------- ----雷----重重量 --雷量---- !! !! ----+---- + + + - +----
■■■■■ --m量 ---- ............-----
- *** ----|---- +
=== * * * * * * * * * * * I - -
日1會唱
현z헌 혁
|
fırıgırısı → T -7-Triq sso
卤)
- ----
シ『Q
• • • • •
------- --------
*----- - - - -
-----+-+-+
+---+---------!
- ----1----+---+---- ----
----------
唱唱唱「唱
图暗白与m
「『gg シ」『噂g』 叶哈噶图唱5 「ショ
Qシ」「 」シ
sito{}
"I I ";
---------m=-----+-+--雷-------m = m--重量+------普鲁---雷---
"記
---- ------ ----= = ... + = +---+---+---+------- ==
------------------------ - 1 1įoor; sungia sẻs-ısī
4 urs』「T니TrT력 6 역AT는ggdT) 는 불편rtarTTT島 河長七ra #학(3) 93學的星星 日
( 15.2 )
SSSS
SS----
1활民國Tan T* F道-151
--
 

■■■■■■■■■■■■■■■■■■■→ + +==唱塔每星岛曾与T 그니TrTra國道rgr* 공─크니크*5 ·rr ..., ....? No-==--~~~~ -...- .-...== 1 = = = = = = = . . . .白唱*ns"噸0『·』g ===............------■■■、-、-)역T國學&g :5 : I : 3 £ #75mmsu學成 : & ·ro*** === ■■... ון ק. ון - - - - - - - " ... ו i == ====== הן ידי ידי "י"י"י יד" " " "־"
■■■)圆圈雷雷雷). |---- | - - - [ • – — ¡ ""シgg gb』 『』 『 ...–.......* * *• • • •重量量__, || ""日1高德는불rgm&현書Ju原子력『』" I " ) Hņas nogo - q - f + g
•••••......... :) -----トED Q』g/F ・
■-*“*******雷雷雷雷雷雷雷雷-)是•••••---------4g/go D나Tr武 : 3 ·r .....% .......... !■■■■ = - )----== =----ト『D ョgagg g」』 ・ !--------■■----- | - - -----! ! !_■ *-T1A**Agner그 볼-「T-T :"I ' '); ;贰一一,慨一娜|娜||哪一吧 *鱷魏鄉。A***력高w력후 ¡¡_Lae叠属圆Ē*고3. ER配5. 福E E-|
(153)
(@owiedig a soa’s op 'ko - F- z -n-:“『FF ggg『gョgきjb『g シう原道55T&T력(電는的5 シg J寸g『seg『gs」*T@T* 團馬國ju。nh園ang」。唱—引n白。日e% ******é白é國or@陶em4目Q&國**『ト『シモコと『Qシ g』g」gg grg ‘日htn丁寸Fr母国导圆圈德岛n『』『ge「“ ョョ』『『シ』 g』g『g』コと『g geg『 』』『喝gg 國民區"日記"ne自己白·哥n書信/ī tīrītos mestoorts-ı-ı g-gr義的rg學역 홍역Traggm중TA:J&5喝闷) た。『DLココ』g』 『シA**력高&A* Paur법g道), 용───원高等역 -定ATfT高等學월 9.5 「니어rw高『g gg』 ±シ5こ

Page 91
----------------
= + +- + - + ** ----重重量重量 量---雷-雷--mm量---- = ++-+-+-+-+-+-+ + –
• • • • • • ** - * * *
■■■ -雷量重量重量重量重量重量重量
■■』-疊******** 真•團• - • ** --- === = = = = = = = =
■■■■■■■ ---------
■■■■■■■■『******團--
■■■■■■■■■量重量重雷雷雷雷重
■■■■■■■重量重量重量青重雷雷重
• • • • • • → + + + – + ~ ~ != =
----
=== * * * * * * * - * * * - * = -
写己57言画 missae
---------------- !!!!
*“青-----
*" === = == --
----* * * * ± --- ...
*** • • • + • • • • •
事重量 *=m--
ரடியாவின்
mg日T역TA** ngu民的 @@@于引 g『E「D シge』 역 그녀Tur력g력 5mm용 *****T gシミgb『』g segone)불T「日 ョシコ uop RT @ smru seo, signito 역「T守里 월grug)』 中學T편 Fis-ir-iri siles@gie, ト『Q シg 電日豐ö d)니Twi)
se sindo-a af souris, 『Tra「T長音書, 불Arm「Timam&su高6 spopaea rnuJits 『ョ『A『 gEd 『F』」『D dg」とコ
『D “6翻 “昭翻 ‘4时 『』『 “屿时 "『현철 “钓 “翻母 *T封 "w활 o si I "E) I "). I "9 I
's I
* # ! "No T "E I
+, * ■ SS LLLLLS LS S S SS SS LLSLSS LSLSS LLS LLSS S SSS S LSLSS LLLLS LL S LDLLDS S LSLS
Ai i TS Tu SKS S STS SSi ii SSii SK SS SSSS SY
 ேகே ே
---------- ---- ---- ---- ---- ---+---- ----+ + + +---- ----
----- = + ----
* - ----- – =- ----- *
卡目每局每P
154)
 

----** -圍***
重重量------雷-重量m
= + + → + + + +-+ +-+-+-+
+---+---+---+---+----
... ► ► ► ► ► ► ► ► ► ►
*** • • • • • • * -ae +
重重--雷mm量重量量重量- 重量重量重量--三圈重
·**= + +* = ...... + + + - -
---------雷雷雷雷mm量---雷-雷
*******圖-曹------------- |--|-------
---- + + +-+-+ + + +
■ ----哪------
雪重雷-雪***
= = = = = = = = = = = =
----+---+---+----
-------+---+---+---+-----
--------+---+---+---+
* * * * * * * * * = -=
---+ ++
r
tr Il-. Is F. நrtது
ஜீாஜி ாகுதி-பகு
ாருடு
g1丘至孚@贸
!!!!
----+
gశి | |
----
-----
ョaも』『コq『め
குளிரூகுFபிா
『ヒ』と『D gョFJg『Eョ
ョョ』『』『gg
司urTro長g CRT 떨TT를 BFgg g*セEgd 『ョge上「
JJ』『Qうg地hed 『ョg上ュ
『되면(道)니T&T
喻增同身亡n自于寸n习响鸣n?") も『「コgbn き』ge上ュ
:틀:GD5TrT력(高
*『gbョgab『D『a』 唱唱鳴4m唱『Ln•唱白馬
弓*七陽日4mm己真叔
w력는*80
r
卡普闾)
(155)

Page 92
|- ...----------------------------シ-------------- ■.
「"*『鳴鳴隔
---- – — ·****---』---
重量--*n)『』『』唱■■■■■■■■■■雷雷雷雷雷雷mHistoiro『き」均
11 Iisri
ョコH』『に『』 シ
"T1T11:Flusm隔塌n
Isınıflaeosphaeltae:Įs; 1 tựrs
ossos
பூசஞ்பேங்கு - - - ) ! ! ! ! ! = = + = + + = = = "" Q」コgg均
"""■■■■■■ --雷雷雷-雷雷雷雷雷雷曾曾曾曾曾曾
******冒冒冒雷雷雷雷雷雷雷雷雷-)*b『D■■■
■■■■■■
* * * * * * =:= = = = =
弓戶項relinssourī£)
***『團團******』』Qシモ』」コ』*雷雷雷重冒---雷雷雷曾ma
配n---- Is [sos I高현urnm軍니1「昌
ARTGD니TFT 的學WTrT&aurm r그불memem的高等 :Taes)
역TJrge &&sua Th력활,
■■■■■■-によ与時』『コQ也暗电顾虑m姆)@『Qggb『D「T니T&TT&T的g/ing* 월" !
』---』』『』』
(156)

但真gT || T후』T력 :」: gg』『ュ」Q シ s」『“g。| * |**u*월 평高達學院, 「T니여TT(國民國 : 5 "I "했
■■■ ---------! ) ■ ■ ■ ■ ■= = =* * =|-|-----후Tu國民는urT&明國地官學rT‘岛- I* 학 |-| 雷雷雷雷雷雷量量---+++++++++ + + + + – – – – + + + – – + + +-------------| • • •...• • •-----Tiworoso但對迴唱é· · · T력 |-| = = = = = = = = = = = = = = =+ + + + + – + – –量量重量重量雷雷雷雷量是----|■■■தாருsormos,rīgos圖1* s;o I"『』 i|-
■■■------------------------------||-fiososq)* s; * I" 월 -----------= = =, !+ = = + → !-----""" : --- | --- 1 "*" | ··· || ----TT上噴階°『「T | ***---***』*****』******』******* ==*** - || ...----■■■■『』『『「 :) |- *重重量== 重量 --雷雷雷雷雷雷雷雷雷雷量--。曾量量量量量。■■■■ --- ***----Maモ」シu *: |==
■■■■■■■■■■■■雷量-雷雷雷雷雷雷雷雷雷「j」「一i一f : :ョシミシミgg』『 、 摩*感凹sos• ||*ām") 羽志孤量 )G奥昭静一圈)n唱塔」『噴4函L /*TQ白點 ËÉ o四豹唐F四醫剧E: || 환「」『』ag」「ショego uoso 뿐. 「5- £圈■ 望활Hiros-ı-ā Pīrss og storisoko 鸭叫i3 ||g1鸣晚属上德哥与与“的“T** =
*」u11日 * 「『"日-T) ョシ シg ョg コ」『g 『B* 『ココg『『『」『D シg「T니TFTr日官部) 『Qgggd』『gggsgg ggdgg Fシabs シ『ョョngg』シ、『Egg 『』と『Q Fet 三郎 *n白』白虎』唱卡r旨督&TI* n」ng」Le司 *T 卡Th屬屯白巨ü 「I』n&T9 & 醫 函劃n * 『もコ
S S

Page 93
------
******
- - - - - -*-
---+---+---+----
----+-------
- = r ~ ~ !
■■ ----雷雷雷雷重量量 mm 鲁量量重量雷重量量量雷青 --+ +---+---+---+---+---- ... ......... ... =|------ *** • • • -- * * * * * * * * *量m-++ = + = − + £ + ... = + + + + + + –---+---+---+---+
■■■■■■■■■■■■■■■
|×
*已「隱隱
slae isso
प्राrtण IIIp g亨#
---+---+---+---+---+----
• • • • • • • • •
grg ரூடி பருே
g血堑坠
(e.g. p5
馬道wrT열대
sự sụurgo-a sĩqso
negro I wriono
gg』g増よg
angg grgm
『Fegシ ggeg『&g m@@y7唱yT
弓uggú) ) 『h』『噂』ughed gu eue 『』『『コ
gagggめ
€) uns, qishwiwe eestrego
se preno moitoori
··neq7p运色ge t1)响点巨唱
点唱laú)
唱忒母言哥哥 gló可d) **r),(5R Augg*월rtarTTT島 軍國道구日出.
』唱坦n。
riqi@&# {origis loo hɔ ko se m&唱n占****唱圈 ・B『"こ『 gg『ョ n色*gn T@*T ****唱目 ngoạsı çilece ofissos osẽ
S
*」ョg*セdセ「g
七宮高等式력 3MT/** 「シ
@Fg コシg『S
'6
“昭
"■
『」
* s;
*s*
* g
!
* I
* * Ĥ
" #
 

5 - E.J. Er
"? I
* I I " [] I
s.
■■■-*******-- ***-----""""""""""" | "-" | "" + s + · · · · · - || — || ...ĥo-istoro ossi ----官ggs&MurT월r司事80學ws-며 명.「Tr원 |-·+-+---+ +-++ +---------唱員已D真 &官恩a@ --= + +* + + – + –- - - - - ------■■--------Firstīstow) | soļuaedorogi → + +-+------ === a += =----!= =シeh』『 『』シrur ----+ +- - -----+---+ - ... * * · · --------- - - - - -----== =-------+----*** I ----「ョ「』コ』コ ---------+ +-+-+-+------= + +-+-+ + – + + +-------------+卡虐le岛u每 シFC ョf属
■■量重重量mmm鲁mm重重三重量m---- *** -- - - - - - - || ...+--------sewogs issungưittoo === --+---+ =) ----*** -~ | -.-.-.-.-.-e5 ggコnbg qQ『』t』 ±± ---- - - -----★ → ... ------ ------------......sınırı so urn-isterisiso urrey ! !! =""" T " | -.- | ...soosfè sự sig sa rugsson ----FV @**「W& n。 ----! ± + ----- 重量重量重量量--Innā图暗园量守国ung |soqosoreriqizo --ışı,igo ---+---------------+ +-+-+----* * *------역Tr력 확國”rT / 확TrmrT **區白n司馬唱七唱唱 Fueu* 坦nT七唱唱』 自1唱『白nn『n-Lā
■■ = 曹雪重量重量重雷雷-雪。"■■■■■■■■*Q**Inn『母唱雷唱圈 --------------"*" | , , ,trīssoluth-firsī) != = = + + + ~ ~ ~ ~ !『増enn『ggg gg増』ョ ----------+--------------g『g 『コ」Q
sonog-Tae耀狮函鲍$TER唯一摩一圈
[l" LIքĒ虽脚상고현翻§, || 5.脚
E' );归一跳一跳一座3
剧情"고£
F因 _-_-■
59)
(l

Page 94
1、
|--------------------------|- |-国ョコ」『』해운 미Tig『同 ... | +--シ5 ョQシb』g『』gg"T ": "핵
-------+---+---+---+---+----息- - - - ----+---+----
*重量mm量-雷m量--重雷mm量重量重重量重量雷雷重• • • • •-------- ----+---+|-----· + + =|-• • •哈姆唱gn鲁를 운geus gn:확. -- :) -----ggges」『g『喝
■■■■■ m量-雷-mm重量量----嘻重雷m---雷-• • • • • • • • • • • • •----
-雷----雷-+----+===== ****mn量重量雷雷雷------雷量。T|----:一: Heg*E』Dest『g『シ og s * * * *
+ – – – – + =