கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.03

Page 1

IIIIIIIIIIIIIII

Page 2
ஜீபீழ்ச் சங்கம்
·lpośqpolo
loumnowo??? on pooton çif@lp& pos@own9 qormgoooo Ķoņ9-709 pogo?ổoĝ ĥøé Øs@%-7% çorovoợộøệ ệçoņ9-2,9 ±
'ipoqortooź
129 voortodo o dɔn ɔ sɔnɔ& Ipohọ4%@ (gogo osvođ6) og pộø% uolų9-a QP47299997,9 % porov-7& apologorvos) oop va quae ngoạ9-2,9 ±
'/?ágovno Q-747 gwrtolo
ņ940009&toorvlo á dolgoč3 $6,90%? ?§9ọ9-2,9 poodoooo *
நாலகம்
கா
d'Or. Soo A.
 
 

EEEE| -
கும்பகோனம் மகாமகம் . 2
தென்கச்சி பதில்கள் ... 9 அணுவிஞ்ஞானிகானின் உண்மையான முகம் ... 13 பயணக் கட்டுரை ..., 17 ஸ்லோவோகியாசினிகதை . 26 புத்தெழுச்சித் தொடர் .34 ஹோலிக் கட்டுரை ... 41 வலைத்தளத்தில் . 45
பாரசீகத்தில் உபநிடதங்கள். 54 பத்மநாபனுக்கு சமர்ப்பணம் திருவாங்கூர் இளையராஜாவின் எண்ணங்கள் (தொடர்ச்சி) . 58
பதவிக் கைதி (சிறுகதை) . 85 மரணத்தின் மருத்துவர் .73
(பாபம் போக்கும் மகாமகம் புனித நதிகளின் நிஜமான சங்கமம் நிகழ்ட்டும்!
ந்த ஆண்டின் மகாமகம் வரும் 8
ஆம் தேதி நிகழவிருக்கிறது. குடந்தை வரலாற்றுப்படி, கங்கை, யமுனை, நர்மதை சரஸ்வதி, காவேரி, கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, ஸரயு ஆகிய புனித நதிகள் ஒன்பதும் தங்கள் பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காக பரமேச்வரனின் ஆனைப் படி மகாமகக் குளத்தில், மகாமக தினத் தன்று நீராடி, இங்கே சங்கமமாகின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் இது கதை புராணம். இதனுள் இருக்கும் செய்தி - நதிகள் சங்கமம் வடக்கிலிருந்து தெற்கே உள்ள புனிதத்தலத்திற்கு என்பது உணர்வு களால், ஆன்மிகச் சிந்தனையால் பழங் காலத்திலேயே கண்ட நதிகள் சங்கமம் என்ற சிந்தனை, இந்த அறிவியல் யுகத்தில் நிஜத்தில் ஏன் நிகழக்கூடாது?
பிரதமரின் தங்க நாற்கரச் சாலைத் திட்டங்களால் நாடு இணைகிறது. அதற்கு அடுத்த அத்தியாவசியத் தேவையான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, நதிகள் இணைப்புக்கு பிரதமர் வாஜ்பாய் முக்கியத் துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த சுபானு வருட மகாமகத் திருவிழாவின் போதும் இப்போது போன்றே வறட்சியால் நீரின்றி குளம் இருந்ததாக ஒரு அரசுக் குறிப்பு கூறுகிறது. இந்த நிலை மாறி அடுத்த மகாமகத்திற்குள் நதிகள் தேசிய அளவில் இணைக்கப்பட்டு, நிஜத்தில் கங்கையும் யமுனையும் காவிரியில்
\வேண்டும். அதில் புனிதநீராடவேண்டும்!
இணைந்து மகாமகக் குளத்தில்
மேலட்டை ஓவியம்: குடந்தை மகாமக விளக்கம் - ஓவியர் எஸ். ராஜம்

Page 3
is
fruit
ஒருமுறை தமிழ் - மாசி எனப் படும் கும்பமாதத்தில், குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும் பராசி
யிலும் இருக்கும்போது, பெளர் 1ணமி திதியுடன் கூடிய மகநட்சத்தி
ரத்தன்று, வடக்கில் நிகழும் மகா கும்பமேளாவுக்கு நிகரான, கும்ப் கோணம் மகாமகம் நிகழ்கிறது.
குடந்தை நகரில் இரண்டு புனி தக் குளங்கள் உள்ளன. முதலாவது மகாமகக்குளம், அடுத்தது பொற் றாமரைக்குளம்.
புராணஆதாரப்படி ஒரு சமயம், நவகன்னிகள் எனப்படும் ஒன்பது பெண்கள் முதலாவதாகிய இந்த மகாமகக்குளத்தில் வந்து நீராடி நற் கதி பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் நீராடிச் சென்ற அந்த தினமே இன்றும் மகாமகப் பெரு விழாவாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது.
மகாமகப்
-(2)
கும்பகோணம்
பெருவிழா
ஜய்ராம்ஜி பன்னிரெண்டுஆண்டுகளுக்கு
அந்தக் குளத்தின் வடகரையில் உள்ள பூரீகாசிவிசுவநாதர்ஆலயத் தில் அந்த ஒன்பது கன்னிகளுக்கும் சிலைகள் பிரதி ஷ்ை ட செய்யப்பட் டுள்ளன. மக்கள் அன்றைய தினம் அவற்றைத் தரிசித்து மகிழ்கிறார்கள்.
பொற்றாமரை புனிதக்குளம் பற்றிய புராணக்கதை ஒன்றும் வழங்கிவருகிறது. அதன்வடகரை யில், ஹேமரிஷி என்பவர் பெயரில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த ரிஷிக்கு ஒரு மகள். கோமளவல்லி என்று பெயர்.அவளுக்குத் திருமணப் பருவம் வந்த பிறகும், அந்தமுனி வரால் தகுந்த வரனை அவளுக்குத் தேடித் தர முடியவில்லை. அதை எண்ணி அவர் மிகவும் வேதனைப் பட்டார்.
கடைசியில், ஒரு நல்ல வரன் கிடைக்க அருள் புரியவேண்டிப் பிரார்த்தித்து, அவர் பூஜீசாரங்க
flf 2004
மஞ்சரி)
 
 

O 莆上 A4S
r I வல்லியை ழ சாரங்கருக்கு மணம்
துவைத்தார் என்று புராணங்
而 க்கின்றன.
பெயரும் உண்டு தத்தை வைத்துக் கொண்
ாடினார். ஒரு பிரளய காலத்தில், சிவ
சம் இந்தக் கும்பகோணத்தி வந்து தங்கியதன் காரணமாக ன மணந்து கொள் . ன்னிடம் அமுதத்தை ருள் புரிந்தார். போ தனடைய دعم مموجة
. வைத்துக் கொண்டிருக்கமு
حي" = டிகி g
国 .صح .

Page 4
இந்நிகழ்ச்சியை விளக்கவும் ஒரு புராணக் கதை உண்டு.
பிரளயத்துக்குப் பிறகு, மீண் டும் புது உலகைப் படைப்பதற் காக சிவபெருமான் ஒரு மண்குடத் தில் எல்லா ஜீவராசிகளின் விதை களையும் வேதங்களையும் இட்டுக் குடத்தில் அமிர்தத்தையும் ஊற்றி னார். அக்குடத்தைப் பிரம்மன் மூலம் மகாமேருமலைச் சிகரத் தின் மீதுன்வத்து விட்டார்.
கடும் மழைக்குப் பிறகு, உயிர் கள் எல்லாம் அழிந்து விட்டன. இப்பூவுலகமும் நீரால் சூழப்பட்டு மூழ்கிவிட்டது.ஆனால், மேருபர்வதச் சிகரத்தில் வைக்கப்பட்ட அமிர்த கலசம் மட்டும் நீரில் மிதக்கத் தொடங்கியது.
அப்போது வீசிய காற்று, அக்கு டத்தைத் தெற்கு திசைநோக்கித்தள்
விக் கொண்டு சென்றது. அந்தக் குடம் தற்போதைய கும்பகோணத் தில் வந்து தங்கியதாகவும் ஐதீகம்.
அதைச் சற்று நகர்த்த சிவன் அதன்மீது பாணம் தொடுக்கவே அக்கும்பத்தின் கோணம் அதாவது மூக்குப் பகுதி (வாய்) உடைந்ததா கக் கூறப்படுகிறது. எனவேதான் அந்த இடம் - அதாவது ஊர் கும்ப கோணம் எனப்படுகிறது என்பர்.
குடம் உடைந்த இடம் என்ப தால் குடந்தை எனச் சுருக்கமாகப் பெயர் அமைந்தது. வைணவர்கள் இதைத் திருக்குடந்தை என்பர்.
மேலும், சிவனின் பானம் குடத்தைத் தாக்கிய இடம் இன்று பாணாதுறை என வழங்கப்படு கிறது.
இப்படி நடந்த மேலும் பல நிகழ்வுகளுக்குப் பிறகு, இறுதியா
ܒܝܢܬ
kl.
# ::#
 
 
 
 
 
 
 
 
 
 
 

கக் கலசத்து அமிர்தம் இருவேறு திசைகளில் வழிந்தோடி இரண்டு புனிதக் குளங்களாகத் தேங்கியதாக ஐதீகம்.
அந்த இரு குளங்களும்தான் மகாம்கக்குளமும் பொற்றாமரைக் குளமும் ஆகும்.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு.
மாசி மாதப் பெளர்ணமி சேர்ந்த மகநட்சத்திரத்தன்று, குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும் பராசி யிலும் சஞ்சரிக்கும் போது நிகழ்ந் தன. இந்தக் கிரகச் சேர்க்கை பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும். அந்தப் புனித தினமே மகாமகம் என்பதாகும்.
* 翡
புறம் ஒடும் புனிதக் காவிரி நதி |யிலும் நீராடிப் பலன் பெறுகின்ற
அந்தச் சமயத்தில், இந்தியா
யாத்திரிகர்கள் கும்பகோணம்
.
வநது கூடி அப்புண்ணிய வேளை யில், முதலில் மகாமகக் குளத்தி லும், அடுத்ததாகப் பொற்றா
மரைக் குளத்திலும், பின்னர் வட
மகாமகம் தவிர, இந்தக் கும்ப
கோணம் நகருக்கு மேலும் பல தனிச்சிறப்புகள் உண்டு. இந்தியா முழுவதிலும் இரண்டே இடங்களில்தான் தனிக் கோயில் உண்டு. அவ்விரண்டில்
பிரம்மாவுக்கு
ன்று இந்நகரில் உள்ளது.
:மேலும், பிரம்மா, விஷ்ணு *சிவன் ஆகியமும்மூர்த்திகளுக்கும் இங்குக் கோயில்கள் இருப்பதால், = இந்நகரை மும்மூர்த்தித்தலம்
அதாவது மூர்த்திக்ஷேத்திரம் என்கி றோம்.
தமிழ் ஆண்டுக்கணக்கின் முத லாவது மாதமாகிய சித்திரையில், இங்குள்ள நாகேஸ்வரன் கோயில் சிவலிங்கத்தின்மீது சூரியனின் நேர்க் கிரகணங்கள் விழுவதால், இந்நகருக்குப் பாஸ்கரக்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. பாஸ்கரன் என்பது சூரியனின் மற்றொரு பெயர்.
இந்த நகரில் சைவ - வைணவ - மாத்வ - ஜைன மடங்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பி டத்தக்க செய்தி.
-65
DITË 2004

Page 5
թոյլնEnաniunաil Bորեlեն
மேற்கு வங்காளத்தில் பன்ஸ் பேரியா என்னுமிடத்தில் இருக் கும் ஹம்ஸேஸ்வரி கோவில் அற் புதமும் அழகும் வாய்ந்தது. 70அடி உயரமும் ஐந்து மாடிகளும் கொண்ட இந்தக் கோவில்தாந்திரிக முறையில் கட்டப்பட்டுள்ளது. கோதிக் கட்டிட அமைப்பு உள்ள தாக இருக்கும் இந்தக் கோயில் சரி யாகப் பராமரிக்கப்படாமல் சிறிது சிதைந்த நிலையிலேயே இருக்கி றது. இது பத்தொன்பதாம் நூற் றாண்டைச் சேர்ந்தது என்று சொல் கிறார்கள்.
நடுநாயகமாக இருக்கும் இந்தக் கோவிலில் 13 கோபுரங்கள் உள்ளன. 5 கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, அகங்காரம் இவற்றைச் சுட் டிக்காட்டும் விதமாக இந்த பதி மூன்று கோபுரங்கள் அமைந் துள்ளன. ஐந்து மாடிகள் தாந்த்ரிக வழிபாட்டுப்படி இடா, பிங்கலா, வஜ்ராக்ஷா, ஸபீஸ"மா, சித்ரிணி என்ற ஐந்து வகைப் பெண்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.
புவனா நடராஜன்
இக்கோயிலில் உபயோகப்ப டுத்தப்பட்டுள்ள சலவைக்கற்கள்
'சுனார்’ என்ற இடத்திலிருந்து
கொண்டு வரப்பட்டது என்று சொல்கிறார்கள். ராஜா ந்குஸிங்க தேவர் 1799-ம் ஆண்டு காசியிலி ருந்து அழைத்து வரப்பட்ட சிற்பி களைக் கொண்டு இந்தக் கோவி லைக் கட்ட ஆரம்பித்தாராம். அவர் இறந்த பிறகு அவரது மனைவி ராணி சங்கரிதேவி தொடர்ந்து 1814-ம் ஆண்டு கட்டி முடித்தாராம். ஆயிரக்கணக்கான மக்கள் இந் தக் கோவிலுக்கு வருகை தருகிறார் கள். பக்கத்திலேயே இருக்கும் அனந்த வாசுதேவர் கோவிலிலும் டெர்ரகோட்டா வேலைப்பாடுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
தற்போது இந்திய தொல்லியல் துறை ஹம்ஸேஸ்வரி கோவிலை யும், அனந்த வாசுதேவர் கோவி லையும், நாகபட்கானா பகுதியை யும் நன்கு பராமரித்து வருகிறது. சரித்திரஆசிரியரான டாக்டர்அதுல் ஸ"ர்வங்காளத்தின் பதிமூன்று ரத் னங்களில் இது மிக முக்கியமானரத்
Atë 2OO4
Ce)
 
 

னம் போன்ற கோவிலாகும் என்று
வர்ணிக்கிறார்.
இந்த ஹம்ஸேஸ்வரி கோவில்,
காஜிதர்க்கா(திரிவேணி) பாண்டல்
சர்ச், ஹ"க்ளி இமாம்பரா இவை
எல்லாமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புனிதத்தன்மை வாய்ந்த, இடங்களாகக் கருதப்படுகிறது. இவற்றை நன்றாக பராமரித்தால் டுரிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்து வங்காளத்திற்கு நிறைய வருமானம் ஈட்டலாம் என்கிறார்கள்.
பாண்டல் (Bandel) பகுதியில் இருந்தும், பன்ஸ்பேரியாவிலிருந் தும் எளிதில் இந்தக் கோயிலைச்
சென்றடையலாம். அந்தப்பகுதி மக்களும், கோவில் ட்ரஸ்ட் அங் கத்தினரும் கோவிலைப் பழுது பார்த்து பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்திடம் வற் புறுத்திக் கொண்டே இருக்கிறார் கள். இந்தக் கோவில் தாந்திரிக,
Gothic அமைப்பு இரண்டும் கலந்து கட்டப்பட்டதால் இது புது மையான கோவிலாகவும் சக்தி வழிபாடு நடக்கிறது என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வும் கருதப்படுகிறது. கல்கத்தா வருபவர்கள் இந்தக் கோவிலை அவசியம் பார்க்க வேண்டும். 9
mesmo
nne 2004
மஞ்சரி
G7–

Page 6
ləųSIIqn & Jo əInļeuồIS KuueaaseuæKeueN "YI
ț00Z"$" ] :ƏļBCI
jəŋƏq pue 33pə[^^oux! Kuu jo įsəq əų, o, ənu, əlɛ əAoqe uəA13 sueqnɔŋued əų seų, əlɛsɔəp Kqələų ‘KuueaaseuæKejeNYI ‘I
§ 10 009-seuuəųO "13depseS KuoỊoɔ ɲɛ3euIIS 1931]S ɛpɛW quoN. £I 'ON AAəN ‘ZZ'ON pĮO tueuse Ielues supele W'SuW KuueMseueẤeJeN \\ § 10 009-seuuəųƆ ‘NodepsæS
· Kuosoɔ leầeuluş 193.11S epɛWN ([uoN. ' £I ‘ON NAəN ‘ZZ'ON pĮO : uelpus : ÁuIeM SeueẤeleN \\ .. $10 009-seuuəųɔ ɓədeples Kuosoɔ Je3euIIS }ɔɔŋS epeyN uļuoN. £I ‘ON NAəN ‘ZZ'ON pļO . uelpu! : KuubaaseueẤeleN \! :
100 009-sesiuồųƆ tƏue’i „6.
sesideo [e]o, əų. Jo quəɔJədəuo ueų əlou suspsolų SuəpsoH əJeųS 10 SIɔuued pue JədedSNAạN əų uAo ouļM SIenpịAlpu! Jo sƏssəuppy puɛ əuleN -9
ssəuppy KĻeuoņeN
əlue N S,10] Ip3 ( 9
Ssəuppy KuiļettoņæN. ətueN S, 13ųSIȚqnë sy
IS ĮɔunųƆ ƏsƏẩmuodos :SSəIppy
|-uelpu!KlipeuonæN SIəļu sud sõsỊJO Uuese}} .əule N S, 13]u[Jess og
, ÁIųJuoW :uoŋɛɔs|qnd * Jo Áļ10īpoļuəa z !buuəųO :uoŋe ƆIsqnes jo əɔɛles ' [
AI WYHOH IRIVTN VIN ) n0qť
sue|noņuwa uəųo puc dịųsuəuwo inoqeluotualeis
qeợi-7æv sosynae» so o -· @@@@ış9 IỆș-luotę rng) ogyışıĠ IỆurig)ņĠ @ș@oynes@o queriqię oặ-igos? 冠医99@与阎uene@ 91与94巨塔,*长9七巨á河哈9弓颌喻可g14求P n qi @ @qi so m u gỗQEコQコQ5sセコ蹴BEコ
Ģgire sąjựhựson (pụeos@ugiųortoto úlgeș ș@ 09&
•IỆ1919 ĝąsựm-a (9த்தின்முருe டிே919 ராகு8ெ ரெS$ம்யre முழ9thபgழereகு q. Qū) ne q ≡ ( un ti $ 3) os os se 3): 홍 짧는 %s On 유형常ce 忌吃河七巨99塔m圆塔与9七因病9硕舰巨re司固才9·5 (umốąİĞ) ɖoŋ-nış90Ē IGĒı9 yıl sütçı,919 „ųooļuGjię@re gs」『) ョぬEコ セ」efJEggeneCeコ gぬセEコモge nQ9习习与ne oueTeO 9与坝可。巨9日与9母增g1914RP ueesuseg ssag egぬぬ』Eコ もsa巨ee『g QJuagegeコ JJコnaeseueぬQ queコas Ģĝaĵo,9@ '@un@ou opusnoczoneg) 'Hırıđư9-a 109tio,
*gnsa常onosk에, ©, un ģiono le ne ĝiĝo on sẽ đi tỵ șŲoụ sảe moĝrnoe) 109 umựșđựơi gjigo 19 poļuqigo)re quos un bigg) ^eoorlog) もsセ巨eコg gQuコGEggg ggesaggQQegguega@ ag QggeEssモgos sugeEsコgs g* os@djgung) sairns)ouen qiesuo qisĜọoe Qo@o@ugi 「ngコEBQ8 EssgqCstg)eene) もsセコ蹴E』コ
மஞ்சரி
2OO4
Dritë
 
 
 
 
 
 

O எம்.எஸ்.சேகர் நீலிக்கோணாம்பாளையம்
* ஆண்களின் அணுகுமுறைக் கும் பெண்களின்அணுகுமுறைக்கும் என்ன வித்தியாசம்?
கு ஒர்ஒட்டலில் விருந்து நடைபெ றுகிறது. கணவன் நாலாவது தடவை யாக ஐஸ்கிரீம் வாங்கி வந்து சாப்பிடு கிறான்.
W ബLE ഥ0.ജിങ്ങ്?
மனைவி சொல்கிறாள்: "திரும் பத் திரும்ப வாங்கிச் சாப்பிடுகிறீர் களே. வெட்கமாக இல்லை.? யாராவது பார்த்தால் என்ன நினைப் LnIrison?'" W
மஞ்சரி
C9
கணவன்: ‘'என்னை யாரும் தப்பா நினைக்க மாட்டார்கள். ஏன்னா. நான் ஒவ்வொரு தடவை யும் உனக்குன்னு சொல்லித்தானே ஐஸ்கிரீம் வாங்கி வர்றேன்"
O பொன்னாபுரம் பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர்
* யாரை எளிதில் நம்பக்கூடாது? O இன்றைய சிறுவர்களை எளி தில் நம்பமுடியவில்லை! இதைக் கேளுங்கள். அப்பாகேட்கிறார்மகனிடம்: 'டேய். உன்னோட படிக்கிற பையன் ஒருத்தனை நீ கல்லாலே
f அடிச்சியாமே?”
"அவன் என்கிட்டேவம்பு வளர்த் தான். அதனாலே அடிச்சேன்'
'வம்பு வளர்த்தா என்கிட்டே சொல்ல வேண்டியதுதானே..?"
'உன்னாலே குறிதவறாமே அவனை அடிக்க முடியாதே.?" O எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.
* வளரும் எழுத்தாளருக்கு உங்க ளின் அறிவுரை என்ன?
pTirë 2004

Page 7
ற என்னுடைய அறிவுரை இருக் கட்டும். பாவேந்தர்பாரதிதாசனின் அறிவுரை என்ன என்பதைக் கவனி யுங்கள்.
பாவேந்தரிடம் யாராவது ஒருவர் வந்து, 'கவிதைதான் என் தொழில்" என்று சொன்னால், அவர் சொல்லு கிற வார்த்தைகள்: ‘'நீ உருப்பட மாட்டே' என்பதுதான்.
என்ன காரணம் தெரியுமா?
எழுத்தையே தொழிலாகக் கொண்டால் சமயத்தில் வளைந்து கொடுத்து வாழவேண்டியிருக்கும். படைப்பாளி என்பவன் தனக்
கென்று ஒரு சொந்தத் தொழில் வைத்
துக் கொண்டால்தான்.அவன் எவனுக் கும் அஞ்சாமல் தன் கருத்தைச் சொல்ல முடியும். அப்படித்தான் பாவேந்தர் வாழ்ந்தார்.
அவர் சொல்கிற அறிவுரை: "நாட் டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தியுங்கள். கற்பனையில் மிதக்கா தீர்கள்!"
* புலவர்.ந.ஞானசேகரன். திருலோக்கி
* இன்றைய குழந்தைகள் பற்றி..?
O ஓர்ஆசிரியர் மாணவர்களுக்குக் கணக்கு கற்றுக் கொடுக்கிறார். எதிரே மூன்று மாணவர்கள். ஒரு காகி தத்தை கையில் எடுத்துக் கொண்டு, "மாணவர்களே! இதோ வைத்திருக் கிறேனே காகிதம், இதை ஐஸ்கிரீம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கு ஒன்று தருகிறேன்."
(unrå 2004
(10
என்று சொல்லி அதைக் கிழித்து ஆளுக்கு ஒருதுண்டு தருகிறார். பிறகு திருப்பி வாங்குகிறார்.
'இப்ப்ோஎண்ணுகிறேன் பாருங் கள். ஒன்று. இரண்டு. அடேய்! உன்னுது எங்கே...???
'சாப்பிட்டுட்டேன் சார்'
9 நெய்வேலி கதியாகராசன்.
கொரநாட்டுக் கருப்பூர்
* தாமரை இலை மீது உருளும்
தண்ணீர் முத்துக்களைப் பார்க்கும்
போது என்ன நினைப்பீர்கள்?
9 அதுபோல நம்மால் வாழமுடிந்
தால் அது எவ்வளவு நன்றாக இருக்
கும்!
0 எம்.சண்முகம்
கொங்கணாபுரம்
* நீதி, நேர்மை, விட்டுக் கொடுக்
கும் தன்மை பற்றி. உங்கள்
கருத்து..?
O இவை யெல்லாம் நமக்
கிடையே மட்டுமல்ல. நாடுக
 

ளுக்கு இடையேயும் இருக்க வேண் டிய பண்புகள். ஆனால் இன்றைக்கு நிலைமை..?
போர்நிறுத்தம் - என்பது கூட சமா தானம் அல்ல. அது சண்டையும் இல் லாமல் சமாதானமும் இல்லாமல் இருக்கிற ஒரு நிலை!
o எஸ்.விஜய்ராகவன் எண்ணமங்களம்
* காதல் ஏன் மனதை அதிகமாக பாதிக்கிறது?
e காதல் மனதை பாதிப் பதில்லை. எடுத்துக் கொண்டு விடு கிறது. இரண்டு மனங்கள் இடம்மா றிப் போவதுதான் உண்ம்ை யான காதல்.
ஓ ஹென்றியின் கதை ஒன்று.
ஒரு கணவன்-மனைவி. மிகவும் ஏழை. மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. அவளுக்கு ஏதாவது பரிச ளிக்க வேண்டும் என்று கணவன் நினைக்கிறான். அவருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று மனைவி நினைக்கிறாள்.
உ
கணவனிடம் ஒரு பழைய கைக்க டிகாரம் இருக்கிறது. அதற்கு ‘ஸ்டி ராப்' இல்லை. அதை வாங்கிக் கொடுக்கலாம் என்பது மனைவியின்
எண்ணம்.
அவளுக்கு அழகான நீண்ட கூந் தல். அதற்கு ஒரு அழகான "புரூச்' வாங்கிக் கொடுக்கலாம் என்பது கண வனின் எண்ணம்.
இருவர் கையிலும் காசு இல்லை. அன்பு மட்டும் இருக்கிறது.
மறுநாள் - மனைவி கையில் 'ஸ் டிராப்போடு நிற்கிறாள்.
கணவன் கையில் "புரூச், ‘எப்படி வாங்கினார்கள்?
மனைவி தன் நீளமான கூந்தலை விற்று 'ஸ்டிராப்' வாங்கியிருந்தாள். கணவன் தன் கடிகாரத்தை விற்று ‘பு ரூச் வாங்கியிருந்தான். இருவரும் சந் திக்கிறார்கள்.
மனைவி கூந்தலையும் கணவன் கடிகாரத்தையும் இழந்து நிற்கிறார்
கள். அவர்கள் கையில் இருக்கும் பரி
சுப் பொருளுக்கு இப்போது உபயோ கமில்லை. அதனாலென்ன? அங்கே அன்பு நிறைந்திருக்கிறது?
இங்கே இடம் மாறிப் போனது பொருள்களா? இல்லை. இல்லை. மனங்கள்!
9ஆடுதுறை கோ.ராமதாஸன்
* கடன்வாங்கி கல்யாணம் செய் வது சரியா?
O கடன் வாங்கியாவது கல்யா ணம் செய்துவிடுவது தான் நல்லது.
innig. 2004
மஞ்சரி

Page 8
ஏனென்றால் காலத்தில் நடக்கவேண் டிய காரியமல்லவா அது அதற்குப் பிறகு அந்தக் கடனைத் திரும்பச் செலுத்திவிடுவது அதைவிடநல்லது * இராம. பார்த்திபன்,
வயலூர்,
* LDTLoararat துஷ்யந்தன் தன்.
மனைவியின்காலில் வீழ்ந்து வணங் கியதாகக் கூறுகிறாரே காளிதாசர். அப்படியானால் மனைவியின்காலில் கணவன் வீழ்ந்து வணங்கலாமா?
ச துஷ்யந்தன் சகுந்தலையை
மனைவியாக ஏற்றுக் கொண்டான். ஆனாலும் குழந்தை பரதனோடு வந்த t
அவளைஉட்னேஏற்றுக்கொண்டால் பின்னால் பரதனுக்குப் பழிவரும் என்று அஞ்சினான். ஏற்க தாமதித் தால் சாபம்வரும். இக்கட்டான சூழ் நிலை.
இப்போது துஷ்யந்தன் கேள்விக ளைக் கேட்கிறான்.
1. பெண்ணே. நீயார்? 2. உன் கணவன் யார்? 3. இந்தப் பையன்யார்? 4. ஏன் வந்தாய்) சகுந்தலை கூறினாள்:
"மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு"
அவன் கேட்டஅத்தனை கேள்வி களுக்கும் ஒரே வரியில் பதில் சொன்
னேவள் சகுந்தலை, அதனால்தான்
பெண்ணறிவு நுண்ணறிவு என்கிறார் கள்.
இதுவாரியார்சொல்லக் கேட்டது. இப்போது என்னுடைய கேள்வி: நம்மை விட நுண்ணறிவுள்ள பெண்களை நாம் வணங்குவதில்
என்ன தவறு?
* இளங்கதிரவன். கோவை, * ஆசையின் மூலவேர் எது?
9 ஆசையே ஒரு மூலவேர்தான்.
மனிதர்களின் சாதனைகளுக்கும்
*அதுதான் காரணம், வேதனைக
இரக்கும் அதுதான் காரணம். O
nnig 2004
-62
 
 

மிகப் பிரம்மாண்ட அளவில் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் உருவாக்கக் கூடிய அணுசக்தி ஆயுதங்களை அநேக நாடுகள் தயாரித்து வருகின்றன.
இந்த ஆபத்தான செயலுக்கு,
தற்காப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வசதியாக ஒரு வியாக்யானமும் சொல்லி வருகின்றன. இந்த விபரீதமான ராணுவ தொழில் நுணுக்கத்தை,
அநேகமாக எல்லா நாடுகளும்
ரகசியமாகப் பாதுகாத்து வந் துள்ளன என்பதும், இந்த அபாய ஆயுதத்தை", எந்த ஒரு நாடும் தனது எதிரிநாடுகள் மீது ஏவி எந்தவித நாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும், மனித சமுதாயத் திடையே ஓரளவு நிம்மதி அளித்து வந்தது என்பதும் உண்மைதான்.
ஆனால், தற்போதைய செய்தி
மஞ்சரி
அணுசக்தி விஞ்ஞானி கான்
திருடுவது
மூலம் இந்த நம்பிக்கைகள் தளர்ந்து போயுள்ளன.
அணுசக்தி ஆயுதத் தயாரிப்பு தொழில் நுணுக்க ரகசியம், முதல் முறையாக, திருட்டுத்தனமாக, "GundiSi" (Rogue) நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இத் தகைய ஒரு திருட்டுச் செயலைச் செய்த அணுசக்தி விஞ்ஞானி, பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் காதர் கர்ன். இந்தக் காரியத்தைச் செய்ய பாகிஸ்தானின் அதிபர், ராணுவ தளபதி உள்பட அனை வரும் உறுதுணையாக இருந்துள் ளனர் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் வியப்பால் விழி பிதுங்கி இருக்கின்றனர். இந்த அப்துல் காதர் கானின் பூர்வாசிரம
613)
Ionië 2OO4

Page 9
"மகத்துவத்தை"க் கொஞ்சம் பார்ப்
GustLDIT...
இந்தியாவில், மத்தியப் பிர
தேசத்தின் தலைநகரான போபா
லில் 1936 ஆம் ஆண்டு பிறந்த
இவர், பாகிஸ்தான் பிரிவினை யினால் முஸ்லீம்கள் பெரிய அளவில் இந்தியாவில் கொடு மைப்படுவதாகக் கூறி எல்லை கடந்து பாகிஸ்தானுக்குக் குடி
யேறினார். பாகிஸ்தானில் கல்வி
கற்றார். இந்தியர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு கல்வி கற்றார்.
அணுசக்தி ஆயுதம் தயாரிக்கத்
தேவைப்படும் மிகமுக்கிய மூலப்
பொருளை, யுரேனியத்தை, செறி
வூட்ட ஆம்ஸ்டர்டாமில், டச்சு, ஜெர்மனி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து
கொண்டிருப்பதைக் கேள்விப்
பட்ட அப்துல் காதர் கான், பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் நல்லாசியுடன் அந்த ஆய்வுக் கூடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த ஆய்வுக் கூடத்தின் செயல்முறை விளக்கம் மிகமிக ரகசியமாகப் பாதுகாக்கப் படும் வகையில் மிகுந்த கவனத் துடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்த ரகசியத்தை பாகிஸ் தானுக்கு திருடிச் செல்ல அப்துல்
காதர் கான் எப்படி திட்டம்
தீட்டினார் என்று பாருங்கள்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, டச்சுப் பெண்மணியின்
மீது காதல் வலை வீசினார் காதர் கான். இவளைத் திருமணம் செய்து கொண்டு, ஹாலந்து நாட்டுப் பிரஜையாகவே காலம் பூராவும்
வாழப் போவதாக 6 (5 சத்தியப்பிரமாணம் செய்தார். (ஆம்ஸ்டர்டாம் ஹாலந்து
நாட்டில்தான் உள்ளது) இதனை நம்பிய அந்த ஏமாளி ஆய்வுக் கூடம், ரகசிய ஆய்வுகளைக் கையாள காதர்கானுக்கு சந்தர்ப் பமளித்தது.
ஆய்வுக் கூடப் பாதுகாப்பு கொஞ்சம் 'அசால்டாகி இருந்த போது ஆய்வுப் பதிவேடுகளைத் திருடிக் கொண்டு பாகிஸ்தான்
வந்து சேர்ந்தார்கான்!
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் நல்லாசியுடன் கஹிதா ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பை இஸ் லாமாபாத்துக்கு மிக அருகில் நிறுவி, திருடிக் கொண்டு வந்த ஞானத்தை மூலதனமாகக் கொண்டு, ஒரு அணுசக்தி ஆயு தத்தை 1998ல் பரிசோதனை செய்து
'ஏற்றுமதி செய்திருக்கிறார்.
ஈரான் இந்த வியாபாரத்திற்காக பத்து மில்லியன் டாலர் வழங்கி யுள்ளதாக ஒரு தகவல். இது ஆட்சியாளருக்கு என்று தெரி கிறது. அப்துல் காதர் கானுக்கு பிரம்மாண்டமான மாளிகையும், காஸ்பியன் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பரிசாகவும் வழங்கி தனது நன்றியைத்
Atë 2004
(149

தெரிவித்துள்ளதாக மற்றொரு தகவல் மூலம் தெரியவருகிறது.
கடந்த ஆண்டு, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி ஒரு மாநாடு நடத்தியது. இதனைக்
கண்காணித்த அமெரிக்காவின்
உளவுப் பிரிவு, பாகிஸ்தானின் இந்தக்களவுக்கதையை, வியாபார அக்கிரமத்தை புலனாய்ந்து கண்டு பிடித்துள்ளது. இதுவரை சரி.
பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த முகமது ஸியா ஹ-ல் ஹக், சுல்பிகர் அலி புட்டோ, மிர்சா அஸ்லாம் பெக், பெனாசிக் புட்டோ, நவாஸ் ஷெரீப், பெர்வீஸ் முஷாரப் ஆகிய அனைவரும், கானின் இந்தக் கீழ்த்தரமான செயலுக்கு ஆதரவு காட்டி, ஊக்கப்படுத்தி, சுவிஸ் வங்கியில்
தங்கள் கணக்கில் பெருந் தொகையை வரவு வைத்து கொண்டுவிட்டனர் என்று மற்றுமொரு சுவாரஸ்யமான
தகவல் வேறு உள்ளது.
அப்துல் காதர்கான், அணுசக்தி
ஆயுதத் தயாரிப்பு நுணுக்கத்தை
மேலிட ஆசியுடன் விற்பனை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு, பாகிஸ் தானிய மக்களிடம் மன்னிப்பும்
கேட்டிருக்கிறார். மன்னிப்பையும்.
பெருந்தன்மையுடன் வழங்கி யிருக்கிறார் பர்வீஸ் முஷாரப். இது ஒரு வகையில் தமாஷ்தானே!
மூன்றாவதாக, ஆப்பசைத்த"
ஈரானில்
அப்துல் காதர்
குரங்கின் நிலையில் உள்ள அமெரிக்காவின் பரிதாப அசட்டுத் தனமும் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தாக்கப்படும் வரை, பயங்கரவாதத்தின் பாதுகாவலாக இருந்த அமெரிக்கா, ரஷ்யாவை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்ட பாகிஸ்தானுக்கு எல்லா வகை யிலும் உதவி செய்து வந்த அமெரிக்கா, இந்தத் திருட்டுத் தகவல் வெளிச்சத்துக்கு வந்த வுடன் விழித்துக் கொண்டு விட்டது. தன்னிடம் எல்லா உதவிகளையும் பெற்று, அல் கொய்தா தீவிரவாத இயக்கத்
-டு-
fortë 2004

Page 10
*ஆன்மிகச் சிறப்பிதழ் * கும்பகோணம் மகாமகம் சிறப்பு வெளியீடு
- கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் * பூரீ பரத்வாஜ் ஸ்வாமிகளின் சிறப்பு தரிசனம் * கோர்ட் வழக்குகளிலிருந்து விடுபட செல்ல வேண்டிய ஆலயம் * நேபாளம் பசுபதிநாதர் ஆலயம் *கதைகள் கட்டுரைகள் ஏராளம்
மார்ச் - 2004 இதழில்.
தனி இதழ் ரூ.10/-ஆெண்டுச் சந்தா 120/- கலைமகள் அ.பெ.எண். 604, சென்னை -4
தையும், ஒசாமா பின் லாடனின் அடாவடி அதிரடி பயங்கரவாதத் தையும் இதுநாள்வரை ஊக்கு வித்து வந்துள்ள விபரத்தையும் கப்பென்று புரிந்து கொண்டு விட்டது.
இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்திற்கு மன்னிப்பா? துரோகிக்கு இவ்வளவு ஆதரவா?
அமெரிக்கா யோசிக்கத்
துவங்கிவிட்டது. .
இந்திய மக்கள் மீது தோன்றிய வெறுப்பும் துவேஷமும், அப்துல் காதர் கான் போன்ற அரசியல் வாதியை எங்குப் போய் நிறுத்தி யிருக்கிறது என நாம் யோசிப் போம்.
நம்பிக்கைத் துரோகம் மன் னிக்கக்கூடிய ஒன்றுதானா?
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற நாளேட்டில், கதி காவ்னன் என்பவர் எழுதிய கட்டுரையை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டது
G16).
, ( troniể: 2004
-மஞ்சரி)
 

னெக்கு திருமணமான புதிதில் என் கணவர் வேலை நிமித்தம் அடிக்கடி 'கல்கத்தா சென்று வந்த தால் எனக்கும் அந்த நகரை வலம் வர வேண்டும் என "சின்ன ஆசை யாக'துளிர்விட்டது; கடந்த 24வரு டங்களில் அதுவே பேராசையாக வளர்ந்தும், நிராசையானது. ‘கோல் கத்தா' என்று பெயர் மாற்றமும் கண்டது!
இடையில் என் கணவர் என்னை சிங்கப்பூர் கூட அழைத் துப் போனார் எனினும் கோல் கத்தா பயணம் மட்டும் கனவா கவே இருந்தது. எனவே சென்ற டிசம்பர் (02) விடுமுறையில் நானும் என் மகள் மற்றும் மகன் கூட்டமைப்பில் LTC-க்கு 'கோல் கத்தர் தான் செல்வது என தீர்மான மாக இருந்தோம். என் கணவர் இக் குளிர்காலம் எங்கள் பயணத்திற்கு ஏதுவாக இராது என்று தடுத்தும் பயனில்லை.
நால்வரும் ஒரு வாரம் வட்ட மாக அமர்ந்து, விமான பயண
தடங்களை நன்கு ஆராய்ந்து கொழுகடித்ரிழிேந்து தோளாறு
வாறாக சென்னையிலிருந்து கோல் கத்தா, லக்னோ, காசி சென்று டெல்லி வழியாகத் திரும்புவது என்று முடிவு செய்தோம். காசியிலி ருந்து அலகாபாத், கயா சென்று சமய சடங்குகளை நிறைவேற்ற வும் என் கணவர் ஏற்பாடு செய் தர்ர். காசியில் புரோகிதர்களை தொடர்பு கொள்கையில் அவர்கள் பழக்கமில்லாத அதிகக் குளிரில் எங்களால் காரியங்கள் செய்ய இய லாது என்றனர். ஆனால் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் நிகழ்வு களை கனவிலும் நினைக்க வில்லை.
டிச.21 காலை 8 மணிக்கு பிர யாண, ஏற்பாடுகளை செய்து கொண்டு, மீனம் பாக்கம் சென் றோம். அங்கு விமானநிலையமே
பணியில் காணவில்லை! இது ஒரு
பனிப்பாறை (ஐஸ்பர்க்)யின் முனை என்பதை நாங்கள் அப் போது உணரவில்லை. அன்று அனைத்து விமானங்களும் தாமத மாகக் கிளம்பியதோடு, எங்கள்
2OOZ
(3)

Page 11
வேறு - மழைக்காக ஏங்கியிருந்த சென்னை மக்களை ஏமாற்றி விட்டு ஒரிசா நோக்கி நகரும் புய லைப்போல, எங்கள் முதல் பய ணமே தாமதமாகி, எங்களை ஏங்க வைத்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் செலவில் மதிய உணவு! ஒரு வா றாக 10 மணி நேர தாமதத்திற்குப் பின் மாற்று விமானத்தில் மாலை 6 மணிக்கு கோல்கத்தாவிற்கு பறந் தோம்!!
‘டம்டம் விமானநிலையத்தில் இறங்கியதும் . முதல் இன்ப அதிர்ச்சி! - "குளிர் அதிகமில்லை'; சந்தோஷத்துடன் எங்கள் கம்பெனி விருந்தினர் மாளிகை உள்ள 'பார்க் மேன்சன்’ வந்து இரவு ஒய்வெடுத் தோம். காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் இரு வருக்கும் தொண்டைப் புண், ஜ"ரம்; மருந்து வகைகளை மொத்தமாக (Whole Sale) FLDITGigGsstub.
பார்க்மேன்சனில் ஆங்கிலேயர்
வடிவமைத்த லிப்ட் கம்பீரத்துடன் இயங்காமல் காட்சி அளித்தது! விருந்தினர் அறைகள் குளிர்சாதன வசதியுடன் செளகரியமாக அமைக் கப்பட்டிருந்தன. வெளியே வந்து பார்த்தால் அடுத்த அதிர்ச்சி காத்தி ருந்தது! அனைத்து வீடுகளும் ஆங் கிலேயர் கட்டிய அமைப்பில் புன ரமைப்புகள் இல்லாமல் பழமை யாக இருந்தன. இருநாட்கள் சென்ற பின்தான் எங்களுக்கு கோல்கத்தா முழுவதுமே இதே நிலைதான் என்று புரிந்தது! சில இடங்கள் மட் டும் புதுப் பொலிவுடன் காட்சி அளித்தன.
ஆறு வித்தியாச படங்கள் போல பழைய டிராம், பஸ் வண்டி கள் ஒருபுறம், கண்ணைப் பறிக்கும் மெட்ரோ ரயில் மறுபுறம், குளிர்சா தன வசதியுடன் பெரிய ஷாப்பிங் காம்பிளக்ஸ், அதிரடி விலையில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் பிளாட்பார கடைகள்
DTÖ, 2004
-618
 
 

என நகரமே எல்லாவிதங்களில் எதிர்மறையுடன் இருந்தது.
தகூSணேஸ்வர் காளி கோவி லும் சிவன் கோவில்களும் பக வான் ராமகிருஷ்ணரின் நினைவுக ளுடன் நெஞ்சை நெஇழ வைத்தன. அருகில் ஒடும் கங்கை பிரவாக மும் பாலமும் பிரமிக்க வைத்தன. ஆங்கிலேயரால் ரயில் பாதையும் கார்கள் செல்ல தனி வழியும் அமைக்கப்பட்டு ஒருங்கே அமைந்திருப்பது இதன் சிறப்பா கும். பேலூர் மடத்தை (பார்வை யாளர் நேரம் முடிந்து விட்டதால்) வெளியிலிருந்து பார்வையிட் டோம். காளிகாட் கோவிலில் கூட் டத்தில் சிக்கியதோடு பூசாரியின் பிடியிலிருந்து தப்பி வெளியே வரு வதற்குள்திணறிவிட்டோம். தசரா சமயம் எப்படி இருக்கும்?
லார்ட் டல்ஹவுசியின் முயற்சி யில் ஓங்கி நிற்கும் விக்டோரியா நினைவகம் ஓர் அரிய கலைக் கூடம்; பழம் பெரும் ஒவியங்கள் கலைப் பொருட்களும் சுதந்திரப் போராட்ட வரலாற்று காட்சிகளும் கண்ணுக்கு விருந்தளிக்கும். தலைமைச் செயலகம் அமைந் துள்ள 'ரைட்டர்ஸ் பில்டிங்", "கவர் னர் மாளிகை’, ‘ஈடன் கார்டன், கிரிக்கெட் மைதானம், எஸ்பிள னேட் பகுதியில் உள்ள பழைய 'மெட்ரோ தியேட்டர், பல்வேறு அருங்காட்சியகங்கள் என பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. காலை பனியிலும் 'மைதானில் சுமார் 30 கிரிக்கெட் மேட்சுகள்
நிடந்து கொண்டிருப்பது கண் கொள்ளாக் காட்சி! இங்கிருந்து தான் கங்கூலியும் உருவானார் போலும்!
கம்பீரமாகக் காட்சியளிக்கும் t JGð){ptu 2/D Gajust பாலம் அந்த நாளைய கட்டிடகலைக்கு எடுத்துக் காட்டு புதிதாக முறுக்குக் கம்பி களால் உருவான ரபீந்திர சேது பாலம் எழிலோடு காட்சி அளிக்
கிறது. சூரியாவும் விஜய்யும் டூயட்
பாடுவது இதன் பின்னணியில் தான்!
கோல்கத்தாவில் போக்குவரத்து நெரிசல்கள் சர்வ சாதாரணம்! ஹவுரா பாலத்தில் சமயத்தில் 3
மணிநேர நெரிசலில் கூட மாட்டிக்
கொள்ள நேரிடும் என என் கணவர் எச்சரித்தார். மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. கிருஸ்
துமஸ் பண்டிகையை ஒட்டி தெருக்.
களெல்லாம் வண்ண விளக்குகள்
அலங்காரங்கள்! இரவில் தெரு வெங்கும் பாட்டும் நடனமும்
கேளிக்கைகள்தான்.
டிச.25 காலை லக்னோ பய ணம்; தனியார் விமானம் - அதிலும் கிறிஸ்துமஸ் இனிப்பு வகைகளு டன் ஏக உபசரிப்பு சற்று தாமதமா னாலும் பனிமூட்டத்தால் பாட்னா வில் இறங்காது மதியம் 2 மணிக்கு லக்னோவை அடைந்தோம். அந் நேரமும் காணப்பட்ட அடர்ந்த
பனி மூட்டத்தை வியந்தவாறே
ஓய்வு விடுதியை அடைந்தோம். குழந்தைகளின் உடல்நலக் குறை
மஞ்சரி
-619
on 2004

Page 12
வால் காசி பயணத்தை ரத்து செய்து விட்டு முன்னதாகவே டெல்லி செல்ல முடிவு செய்தோம். ஏர் லைன்ஸ் ஆபிஸ்"க்குச் சென்றால், எங்கள் பயனத்தை மாற்றி அமைக்க 2 மணி நேரம் ஆனது (இதில் காசியே சென்றிருக்கலாம்)
மாலை 6 மணிக்கு நடுங்கும் குளிர் வெளியில் தலைகாட்டமுடி யவில்லை; ஆனாலும் விடாப்பிடி யாக லக்னோ சிக்கன் வேலைப் பாடு செய்த புடவை வாங்கிய பிறகேதங்குமிடம் திரும்பினோம். மறுநாள் காலை லக்னோவின் புகழ்பெற்ற "இமாம்பாரா" சென் றோம். ஒரு ராஜா பஞ்சத்தில் வாடும் தன் குடிமக்களுக்கு புகலி டமாக இதைக் கட்டி உணவளித்தா ராம். இங்கும் ஒரு தர்கா அமைந் துள்ளது. 80'X30 அமைப்புள்ள இக்
கட்டிடம் நடுவில் தூண்கள் இன்றி அக்காலத்தில் உருவாக்கியிருப்பது இதன் சிறப்பு. இதன் மேற்புறத் தில் மூன்றடுக்குகளாக சுழல் படிக் கட்டுகளுடன் உள்ளது "பூல் பு லயா' விசேஷ ஒலிவடிவமைப்பு இதன் சிறப்பு அம்சமாகும். அரு கில் 30அடி ஆழத்தில் அழகாக வடி வமைக்கப்பட்ட பொதுக்குளம் மாடங்களுடன் காட்சிதருகிறது.
மதியம் 3 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் ஆஜர் அதி காரிகளின் அனுமதி பெற்று மக ளையும் மகனையும் Casually -ல் தங்க வைத்தோம். இருவரும் ஜெமினி இரட்டையர்கள் போல தொடர்ந்து இருமி அனைவரது கவ னத்தையும்'ஈர்த்தனர் 4மணிநேரம் காத்திருந்தபின்காசியில் பனிமூட் டம் காரணமாக பயணம் ரத்து செய் யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
20
 

அதிர்ச்சியடைந்த நாங்கள் அதிர்ஷ்டம் அடித்ததை பிறகுதான் உணர்ந்தோம் அன்று இரவு அனைத்து பயணிகளும் தாஜ்! ஹோட்டலில் தங்க வைக்கப்பட் டார்கள், கிறிஸ்துமஸ் அலங்காரங் களுடன் எங்களை தாஜ் வர வேற்று தங்க'அறைகள்தரப்பட்டு Sa அந்தஸ்தில் "புஃவே"யில் 3 போse உணவு பறிமாறப்பட்டது. ாங்கள் பயணத்திட்டத்தில் மறக்க முடியாத அனுபவம் இது!
அடுத்த நாள் காலை மறு படை யெடுப்பு ஒரு வழியாக மதியம் 3 மணிக்கு டெல்லி வந்தோம் என் நங்கை குடும்பத்தார்வசிக்கும் ஹரி நகர் (பேர்பெற்றதிகார்சிறைக்கு அருகில் உள்ளது) சென்று ஒய்வெ டுத்தோம். அவர்களுக்கு எங்கள் பயணம் தாமதமானது ஏமாற்றம். நாங்கள் ஏற்கனவே 2, 3 முறை டெல்லி சென்றிருந்ததால் அங்குப் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டோம். எனவே அவர் கள் நாங்கள் பார்த்திராத "டம்டமா" என்ற ஹரியானா எல்லையில் அமைந்துள்ள ஏரிக்கு அழைத்துச் சென்றனர். மலைகளால் சூழ்ந்து இயற்கை எழில்மிகுந்த 'டம்டமா ஏரி மிகவும் ரம்யமான காட்சி பட கில் பயணம் செய்தும் கரையில் ஒட்டக சவாரி செய்தும் பொழுதை இனிமையாகக் கழித்தோம்.
டிச.29 காலை இறுதியாக எங் கள்மூட்டை முடிச்சுகளை ஒழுங்கு படுத்திக் கொண்டு சென்னை திரும்ப ஆயத்தமானோம். பிரியா
பக்க எண் பரம்பரை
ஆரம்ப காலங்களில் புத்தகங்க ளின் பக்க எண்களைக் குறிப்பிடா மல்தான் அச்சடித்தனர். 170-ல் வெர்ன்ர் ரோல்விங் என்பவர்தாம் முதன்முதலாகப் பக்க எண்களைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டு வந்தார்.
621)
விடை பெற்று "பாலம்" விமான
நிலையம் வந்தோம். எல்லா இடங் களிலும் தவம் கிடந்த எங்களுக்கு அன்று நாங்கள் Checkin செய்வதற் குள் எங்கள் விமானம் புறப்பட தயாராகி விட்டதாகவும் பெங்க ளூர்வழியாகச்செல்வதாகவும் அறி விப்பு வந்தது. அவ்வளவுதான் பதவி பறிபோன அமைச்சர்கள் பதறி ஓடுவதுபோல அதிகாரிகளி டம் ஒடினோம். எங்களுடன் சேர்த்து 10 பயணிகள் நிலை திரி சங்கு சொர்க்கமானது இறுதியில் நாங்கள் சிறப்பு கட்டணவகுப்பில் அனுமதிக்கப்பட்டோம் காண் பது கனவா நனவா என்று புரியா மல் சொகுசு வகுப்பில் பயணம் செய்து பங்களூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.
10d குளிரிலிருந்து 300 வெய் யிலுக்கு திடீர் மாற்றம் அணிந்தி ருந்த கம்பளி ஆடைகளை மூட்டை கட்டிவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினோம். மறக்க முடியாத இந்த விடுமுறை பயணத்தில் நாங் கள் கற்ற பாடம் 'எந்த ஒரு தடங்க லும் நல்ல மாறுதலுக்கு ஒரு முன் னோடி" என்பதாகும்.
மஞ்சரி)

Page 13
鬣
黯 - 鼩 鹭 鹭 豎 鹭
鷺
சித்திரத்தில்!
ஓவியர் பி.சந்தானத்தின் பெரும்பான்மையான ஒவியங்கள் இயற்கையின் அழகைச்சொல்கின் றன தெளிந்த நீரோடைகள், பனித் திரை படர்ந்த சமவெளிகள், மேகங்கள் கவிந்திருக்கும் மலை முகடுகள் முதலியன எழுது பொருள்களாகின்றன/
நீண்ட சிகை, தாடி, மீசை என்றி ருக்கும் சந்தானத்திடம் - "நீங்கள் ஆழ்நிலை தியானம் செய்வது உண்டா?" - என்றேன்.
"ஓவியம் தீட்டுவது என்பதே ஆழ்நிலை தியானம்தானே? சித்தி ரம் தீட்ட ஓவியச் சீலையின் முன்
II. D.
(22)
னால் உட்கார்ந்துவிட்டால், மூன்று மணிநேரம், நான்கு மணி நேரம் கூட வெளி உலகை மறந்து பணி யில் ஈடுபட்டிருப்பேன்." - சொல் லிச்சிரித்தார்சந்தானம்
கணக்கு டியூஷன் எடுத்த காமாட்சி டீச்சரின் மகள் மாலினி தான் இவர் சென்னை ஓவியக் கல் லூரியில் சேரக் காரணமாம். தங்க இடம் கொடுத்துக் கல்லூரியில் சேர்த்துவிட்டவர் "ராஸ்வி' - என்ற நண்பர்.
பூக்கள் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் மலர்க் கிண்ணங்
களைத் தீட்டுவதில் இவருக்கு ஒரு
 
 
 
 
 
 

அலாதியான மகிழ்ச்சி இருக்கிறது
கோவில்குருக்கள்குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்தானம், மூலவரை விதம்விதமாக அலங்கரித்துப் பார்த்தவர்கள் இவரது பரம்பரை யைச் சேர்ந்த அர்ச்சகர்கள். அலங் கரிக்கப்பட்டஸ்வாமி சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் சந்தானத் திற்கு ஒவியனாகவேண்டும் என்ற ஆசையே உதித்ததாம்!
அண்மையில் சென்னை வின்யாஸா'கலை அரங்கில் இவர் நடத்திய சித்திரக் கண்காட்சியில் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் விதத்தில் ஒரு பஞ்சமுக விநாயகரைத் தீட்டி வைத்திருந்தார்.
ஒவியக் கல்லூரி மாணவனாக இருந்தபோது முகத்தோற்றங்கள் எழுதுதல் (Portrait) முழு உருவப் படம் வரைதல்(Ful Figure) அசை யாப் பொருள் சித்திரம் அனைத்தி லுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி நன்றாகப் படமெழுதி னார் சந்தானம். இவர் ஓவியக் கல் லூரியில் சேர்ந்த ஆண்டு 1994.
ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் அல்போன்சோ, அந்தோணிதாஸ்இவர்களது ஒவியங்கள் இவருக் குப் பெரும் உந்து சக்தியாக விளங் கினர் ரவிவர்மாவின் படங்களைப் பார்த்துவிட்டு அதேபோல் சித்திர மெழுத சந்தானம் துடித்த ார்.
இவர் வரைந்துள்ள மானுடர் கள் தங்கள் குணாதிசயங்களோடு வெளிப்படுகிறார்கள். வயதான
28
ஒரு மூதாட்டியைப் பலகோணங்க எளில் வரைந்திருக்கும் இவர் வய தின், மூப்பு தெரிவதற்காகப் பட மெழுதிய தாளையே ஆங்காங்கு சிதைத்துக் கிழித்து வைத்திருக் கிறார் இது ஒரு புதுமையான உத்தி
LTLF)
முத்துமாணிக்கம் என்ற ட்ரா யிங் மாஸ்டர்தான் இவரது பள்ளிப் பருவத்தில் இவரை ஊக்குவித்தார். அவரது தூண்டுதலால் "சுபாஷ் சந்திரபோஸ்" உருவப் படம் ஒன்றை எழுதினார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் நடத்தப் பட்ட ஓவியப் போட்டிக்கு அந்தப் படத்தை அனுப்பி வைத்தார். அந் தத் திருஉருவம் முதல் பரிசை வென்றது அன்றிலிருந்து தேசத் தலைவர்களின் படங்களைத் தீட்டு வதில் சந்தானம் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயற்கை அழகில் தோயக் காரணம், இளம் பருவத்
LEF 2007

Page 14
துப் பதிவுகளே கோவை, உடு மலைப் பேட்டையைச் சேர்ந்த இவர் - மரங்கள், செடி கொடிகள், மலைகள், நதிகள், ஓடைகள், ஒடு
வேயப்பட்ட வீடுகள் இவற்றின் அழகில் மனதைப் பறிகொடுத்த வர். அந்த பால பருவத்துப் பதிவு கள் இன்று படங்களாக விரிந்து, நம்மைப் பரவசப்படுத்தும் காட் சிப் பொருளாகின்றன!
தந்தை ஆர். பாலகிருஷ்ணனும், தாயார் மனோன்மணியும் இவரது கலை வளர்ச்சிக்கு ஆரம்ப முதலே துணையாக இருந்து வருகிறார்கள். இவர் வின்யாஸாவில் நடத்திய ஓவியக் கண்காட்சிக்கு இவரது தாயார் ஒரு பெரிய வாழ்த்துக் கவிதை எழுதி முகப்பில் வைத்
திருந்தார்! அது ஒரு அன்புப்
பெருக்கு ஓவியரது துணைவி யாரான பரதக் கலைஞர் பூரீதேவி யும் இவருக்கு உந்து சக்தியாகச். செயல்படுகிறார்!
குற்றுத்திற்கு தண்டனையாக யோகா
அமெரிக்காவில் டோம்பால் என்ற ஊரைச் சேர்ந்த 53 வயது லீ கிராஸ் ஒரு கார் வியாபாரி. இவரு
டைய மனைவிக்கு குடிப்பழக்கம்
இருந்து வந்தது. இதிலிருந்து அவரை மீட்க லீகிராஸ் பலமுறை முயன்றும் தோல்வியே அடைந் தார். அதனால் வெறுப்புற்ற லீ
கிராஸ் கோபத்தில் மனைவியை
அடித்துவிட்டார். இதையடுத்து அவருடைய மனைவி நீதிமன்றத் தில் வழக்கை விசாரித்த மாவட்ட குற்ற
வியல் நீதிமன்ற நீதிபதி லாரிஸ் -
வழக்கு தொடர்ந்தார்.
டாண்ட் "லீ கிராஸ் ஒரு வருடம் யோகாசன்ப் பயிற்சி பெற வேண் டும்' என்று உத்தரவிட்டார். "யோகா கோபத்தை அடக்கும். சாந்தியைக் கொடுக்கும்’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹஜூஸ்டன் நகரில், டார்லா மாகீஎன்ற யோகா ஆசிரிய ரிடம் கிராஸ் யோகா கற்று வருகி றார். பாரதத்தின் பெருமைமிக்க யோகாகலை சமீபகாலமாக அமெ ரிக்கா, ஈராக் என பல உலக நாடுக ளிலும் பரவி வருகிறது.
- W W. W. Chron.Com
song 2004
(240
-மேஞ்ச)
 
 

ஹரியானா ஃபதேஹாபாத் மாவட்டம், பிர்தானா கிராமத்தில் 5,000 ஆண்டு பழமையான சிந்து சமவெளி நாகரீக குடியிருப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய அகழ் வாராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப் பட்டது.
தொல்லியல் துறையினர் குனால், பானாவலி கிராமங்களி
புகளைக் கண்டுபிடித்துள்ளனர். பிர் தானா கிராமக் குடியிருப்புகளில்,
கள், மண்பானைகள், கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
'மத்திய அரசின் சரஸ்வதி நதி ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி செய்தபோது, இந்தக் குடியிருப்புகள்கண்டுபிடிக்கப்பட் டன. இது சரஸ்வதி நதியின் கரை யோரத்தில் இருந்த குடியிருப்பு' என்கிறார் அகழ்வாராய்ச்சி மேற் பார்வையாளர் எல்.எஸ். ராவ். காலப்போக்கில் சரஸ்வதி நதியின் கரையோரம் விவசாய நிலமாக
கற்களும் அகழ்வாராய்ச்சியில்
ΩΠΟΠitΙΠΤ6OTIT6ήl6υ -
லும் இதைப் போன்ற குடியிருப்
ஹரப்பா நாகரீகத்திற்கே உரித்தான செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்
רד" .
மாற்றப்பட்டு விட்டது என்கிறார்
இவர்.
ஒரு லாரி நிறைய மண்பாண்ட
வகைகள், விலை உயர்ந்த ரத்தினக்
கிடைத்துள்ளன.
"தோண்டப்பட்ட பகுதியில்
முக்கியமானதாகக் கருதப்படும்
ஒரு சின்னம், 2.4 மீட்டர் அகலம் உள்ள அரண்சுவர், குடியிருப்பைச் சுற்றிலும் இருந்தது. இந்த அர ணுக்கு வெளிப்புறம் புது மண்ணா கவும், உட்புறமெங்கும் கட்டடங் கள இருந்ததற்கான சுவடுகளும் தென்பட்டன' என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.
இந்தக் கண்டுபிடிப்பால் உலக நாகரீகத்திற்கு பாரதமே முதன்மை யாக இருந்தது நிரூபிக்கப்பட்டிருக் கிறது. த - டிரிப்யூன்
to 2004
மஞ்சரி

Page 15
இருந்த கைதிகள் உக்கிரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந் தார்கள். ஏற்கனவே பல குற்றங்
களைச் செய்துவிட்டு, சிறைக்குள்
அடைப்பட்டவர்கள் அவர்கள். எந்த வெறிக்குணம் அவர்களைக் குற்றங்கள் செய்ய வைத்ததோ,
அந்த மூர்க்கம் இன்னும் தணிந்து 2
குற்றங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அவர்க
விடவில்லை.
ளைத் திருந்திவிட்டதாகத் தெரிய வில்லை. மாறாக வெறிக்குணம் அதிகரித்திருந்தது. வெளி உலகின் இருளில்தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் மனப் புழுக்கங்
களுக்கு ஒரு வடிகாலாக அந்தச்சண் டையில் ஒரு வித மூர்க்கத்துடன்
ஈடுபட்டிருந்தார்கள்.
"ஜோ" - ஒரு கத்தியை எடுத்தான். மணிக்கட்டுப்பகுதியில் கத்தியால் ஆழமாகக் கீறிக் கொண்டான். ரத் தம் குபுகுபுவென்று பெருக்கெடுத் தது ரத்தம் அதிக அளவில் சேத மாகும் என்பது அவனுக்குத் தெரி யும். உயிரே போய்விடும் என்ப தையும் அவன் அறிவான். இருந்தா லும், தற்கொலைக்குச் சமமான,
அந்தச் சிறைக்கூட அறையில்
இந்தக்காரியத்தை அவன்துணிந்து செய்துவிட்டான். .
சிறைக்காவலர்கள் அந்த ஸெல் லில் இருந்து கேட்ட காதைத் துளைக்கும் ஓசைகளால் கலவரப் பட்டு, அங்கு ஓடோடி வந்தார்கள். கதவு திறக்கப்பட்டது. சண்டை யில் ஈடுபட்டிருந்த கைதிகளுக்கு அடியும் உதையும் கிடைத்தன. சீக்
கிரமே ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்
டது!
ஏற்கெனவே ஒருவரையொரு
இயக்குனர் :வால்டோ பால்கோ வர்அடித்துக் கொண்டதால் காயம்
on 2004
(26)
 
 

பட்டிருந்தகைதிகள், போலீஸிடமும் உதை வாங்கியதால் மேலும் அவஸ்தைக்கு ஆளானார்கள். ஆனால் அவர்கள் வாங்கிக் கொண்ட அடியும் உதையும் அவர் கள் வெறிக்கு வடிகாலாயின. அந்த அடியும் உதையும் உள்காயங் களுக்கு மருந்து பூசிவிட்ட மாதிரி இருந்தது! என்னவென்றே சொல் லத் தெரியாத மனசின்பேயாட்டம், கொஞ்சம் அடங்கினமாதிரி இருந் தது சோர்வுடன்வலியால் முனகிக் கொண்டே அவர்கள் மூலைக் கொருவராக முடங்கிப் போனார்
(மஞ்சரி
Y லன்ஸை
இப்போதுதான் "ஜோ”வுக்கு
17 நேர்ந்தது அவர்கள் மண்டையில்
உறைத்தது. பாவிப்பயல்தன்னைத் தானே காயப்படுத்திக் கொண் டானே என்ற இரக்கம் ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஆம்பு வரவழைத்தார்கள். தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள் என்பதை உணர்ந்ததும் வலியிலும் அவ னுக்கு மகிழ்ச்சி கூடியது! "ஜோ" வண்டியில் ஏற்றப்பட்டான். அவன் கண்களை மூடிக்கொண்டு, இனி என்னவெல்லாம் நடக்கும்
என்பதைக் கற்பனை செய்து பார்க்
கத் தொடங்கினான். நல்ல கவனிப் பும் உணவும் கிடைக்கும். நல்ல படுக்கைவசதி இருக்கும்.
வண்டி, சாலையில் புயல் வேகத்தில் சென்று மருத்துவ மனையை அடைந்தது. அவனை அறுவைச்சிகிச்சைஅறைக்கு எடுத் துச்சென்றார்கள். டாக்டர்கள் விரை வாகச் செயல்பட்டு, அறுபட் டிருந்த மணிக்கட்டு தசைக்குத் தையல் போட்டார்கள். "ஜோ" அபாய கட்டத்திலிருந்து காப்பாற் றப்பட்டான். இனிமேல் பயம் இல்லை. ஒரு வெறியில் அவன்
(27)-
1prijë 2004)

Page 16
செய்துவிட்ட முட்டாள்தனம் இனி அவன் உயிரைக் குடித்துவிடாது!
ஜோவுக்கு விழிப்பு வந்தது.
மருத்துவமனையில் ஒரு அறையில்.
கட்டிலில் படுத்திருப்பதை உணர அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது! மணிக்கட்டுப் பகுதியில் பேண்டேஜ் சுற்றப்பட்டி ருந்தது. 'விண் விண்’ என்ற வலி. எந்த வெறியால், அவன் தன் கையை அறுத்துக் கொண்டானோ, அந்த வெறி இன்னும் அவனுக் குள்ளே கனன்று எரிந்து கொண்டி ருந்தது. அவன் மண்டை இன்னும் மூர்க்கத்தனத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. இந்த மருத்துவ மனை அறையை, அவன் இன் னொரு சிறையாக நினைத்தான்.
இப்போது அவனுக்கு வ்ேண்டி
யது விடுதலை. "சீக்கிரமே தடை களை உடைத்துக் கொண்டு, வெகு தூரம் கடந்து சென்று, சுதந்திரக் காற்றை சுவாசித்துப் பார்க்க வேண் டும் கொஞ்ச காலமாவது தன்னிச் சையாக இருக்க வேண்டும். தன் னைக் குற்றவாளி ஆக்கிய கூட்டத்தை விட்டு, தன்னைச் சிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கும் கும்பலை விட்டு, வெகு தூரம் சென்று விட வேண்டும். இந்த மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓட வேண்டும்."
போலீஸின் பலம் அவனுக்குத்
தெரியும். 'என்னதான் கண்காணாத
இடத்துக்குத் தப்பி ஓடினாலும்,
போலீஸ் நாய், மோப்பம் பிடித்துக் கொண்டு வந்துவிடும். வந்தால்
Atë 2004
வரட்டும். எதற்கும் ஒரு கை பார்க்க வேண்டும்.துணிந்தவனுக்குத்தான் வாழ்க்கை. இனியும் செத்துச் செத் துப் பிழைத்துக் கொண்டிருக்க முடி யாது. மணிக்கட்டை அறுத்துக் கொண்டதால்தான் சிறையை விட்டு வெளியே வர முடிந்தது. இல்லை என்றால் அந்த நரகத்தில் இன்னும் கிடந்து நாறிக்கொண்டு இருக்க வேண்டும். நரகத்தை விட்டு வெளியே வந்தாயிற்று. இனி சொர்க்கத்திற்கு வழி தேட வேண்டும், சொர்க்க வாசம் அதிக காலம் நீடிக்காமல் போகலாம். ஆனால் கொஞ்ச காலமாவது, அனுபவித்துவிட வேண்டும். தப்பிக்க வேண்டும்.
 

மருத்துவமனையில் இன்னும் கொஞ்ச காலம் இருந்தால்தான் உடம்பு தேறும். மணிக்கட்டு காயம் ஆறும் - என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது. ஆனால் "ஜோ"அந் தக் குரலை அலட்சியம் செய்தான். கைக்காயம் ஆறாமலே போகட்டும். உயிரே போனாலும் கொஞ்ச கால மாவது தன்னிச்சையாக, சுதந்திர மாக இருந்து விட வேண்டும் என்று ஒரு உறுதியுடன் அவன் படுக்கையை விட்டு எழுந்தான்.
உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. மணிக்கட்டு விண் ணென்று வலித்தது. ஆனால் அவ னுக்குள் மூண்டு எரிந்து கொண்டி ருந்த வெறி அவனுக்குப் புதுத்
w
ళ
*/
8: "غير
|
தெம்பு அளித்தது.
மெல்ல வெளியில் எழுந்து வந் தான். சுற்றுமுற்றும் பார்த்தான். திக் திக்கென்று நெஞ்சு துடித்தது. ஆள் அரவமே இல்லை. நிம்மதியாக ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். வேகமாக ஓடி, மருத்துவமனை யின் வாயிலை அடைந்தான்.
அங்கே ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. ஒரு சிறுமி அதில் அமர்ந்திருந்தாள். பாப்பாவின் முகம் ஒளியுடன் இருந்தது. குட்டி தேவதை மாதிரி இருந்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில், டிரை வர் சீட்டில் ஏறி அமர்ந்து, வாக னத்தை இயக்கினான். மருத்துவ மனை சிப்பந்தி ஒருவனை அடித்து வீழ்த்த வேண்டியிருந்தது! பச்சா
鞘 தாபம் பார்த்தால் முடியாது.
வண்டி சீறிக்கொண்டு சென்
றது. பாப்பா பயத்தில் அலறத்
தொடங்கினாள். "ஜோ" வைக் கிண்டபடி திட்டினாள். அடித்தாள். அழுதாள். ஆர்ப்பாட்டம் செய் தாள். "ஜோ" சட்டை செய்யவே இல்லை. அவன்கனவு கண்ட அந்த சொர்க்க புரியை நோக்கி வண்டி சென்று கொண்டிருந்தது!
செக் கோஸ் லொவோ கியா எல்லைகளைக் கடந்து ஆஸ்த்ரிய தேசத்துக்குள்நுழைந்துவிடவேண் டும் என்பது அவன் எண்ணம்.
ஏகாந்தமான ஒரு இடத்தில்
வண்டி நிறுத்தப்பட்டது "ஜோ" என்ற ஜோகோ, சிறுமி கிக்கா
விடம் அன்புடன் பேசினான்.
A9 on 2004

Page 17
மெல்லப் பாப்பாவின் எரிச்சல்
தணிந்தது! இவன் நல்லவன் போலி ருக்கிறதே என்று அவள் எண்ணத் தொடங்கினாள். மெல்ல மெல்ல அவனுக்கும்
விழுந்தது!
ஒரு நாடோடிப் பிச்சைக்கார
னின் சின்னக் கொட்டடியில் அவர்
கள் இருவருக்கும் புகலிடம்
பாப்பாவுக்கும் ண இடையே ஒரு அன்பு முடிச்சு ட
கிடைத்தது. பாப்பா கிக்கா, கடவு ರಾಜ:
ளிடம் ஜோகோவின் நலனுக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். அவள் கற்ற கல்வி, அவளுக்குக் கடவுளைப் பற்றி லேசாகத்தான்
சொல்லி இருந்தது. பாப்பா அப்
படி ஒன்றும் மதநூல்களைக் கரைத் துக் குடித்தவள் இல்லை. ஆழ்ந்த ஆன்மிக அனுபவங்களைப் பெற்ற வளும் இல்லை. ஆனால் அவளுக் குக் கடவுளிடம் ஆழ்ந்த அன்பு இருந்தது. செவிட்டு விலை மாதான தன் தாயை நேசிப்பது போலவே, நேசித்தாள். கடவுள் மிகப் பெரியவர். நம் அனைவர் மீதும் அன்பு செலுத்துபவர், அவ ரிடம் வேண்டிக் கொண்டால், அவர் அற்புதங்கள் செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை - பாப்பாவுக்கு இருந்தது!
கடவுளுக்கு அவள் ஒரு கடிதம் எழுதினாள். ஜோகோவுக்கும் தனக் கும் நன்மை செய்யும்படி அந்தக் கடிதத்தில் எழுதி வைத்தாள். பாப்பா, கிக்கா, கடவுளுக்கு இன் னொரு வேண்டுகோளும் வைத் தாள். கடவுள் இருக்கிறார் என்பது
உண்மையானால் - அவர் அந்தக் கடிதம் எழுதப்பட்ட பழுப்புக் காகிதத்தில் எப்படியாவது ஒரு புள்ளி விழ வைக்க வேண்டும் என் றும் எழுதியிருந்தாள்.
பாப்பா அதிக நேரம் கழித்துக் கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அதில் புள்ளி ஏதும் இல்லை. கட வுள் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால், அவர்தன் விஷயத்தில் அசட்டையாக இருக்கிறாரா? என் றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு பாப்பாதுங்கிப் போனாள்.
பழுப்புக் காகிதத்தில் எழுதப் பட்ட கடிதம் மேஜை மேல் இருந் தது. தேநீர் தூக்கும் பாத்திரத்தை 'ஜோ' மேஜைக்கருகில் தூக்கிச் செல்லும் போது ஒரு துளி தேநீர் பழுப்புக் காகிதத்தில் பட்டு புள்ளி போன்ற ஒருகறை விழுந்தது!
'ஜோ தேநீரைக் கோப்பையில் ஊற்றிக் குடித்துவிட்டுப் படுத்து விட்டான். அவனுக்கு மணிக்கட்
ortë 2004
-60
−
 

சல். நாடோடிப் பிச்சைக்காரன் 'ஜோ'வின் மணிக்கட்டுக் காயம்
ஆறுவதற்காக ஒரு எம வைத்தியம் செய்தான். ஆல்கஹாலை காயத் தின் மீது ஊற்றித் தீ வைத்தான். 'ஜோ”வுக்கு வலியில், உயிர் போய் உயிர் வந்தது! அவனுக்குத் தூக்கம் வர நெடு நேரமாயிற்று.
இரவு, கார் கடத்தலின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், குறுக்கே போன நாடோடிப் பிச் சைக்காரன், குண்டடிபட்டு உயிர் துறந்தான். "ஜோ'வுக்கும்,பாப்பா வுக்கும் துக்கம் மோலோங்கி யது.
பாப்பா, மேஜை அருகே சென்று பார்த்தபோது - பழுப்புக் காகிதத்தில் எழுதின கடிதத்தில் புள்ளி விழுந்திருப்பதைப் பார்த் துக்குதூகலித்தாள். கடவுள்தன்கரி சனத்தை உணர்த்தி விட்டார் என்று பாப்பா கைகொட்டிச் சிரித்தாள். கடவுள் தன் இதய ஒலியைக் கேட்
கிறார் என்ற நம்பிக்கை பாப்பா
மஞ்சரி
ww.
அவள் பிரார்த்தனை செய்
* தாள். w
|E ရွှေ
பாப்பாவின் தாய், இவர்களது ருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு
'ஜோ'வுக்கு விடுதலை உணர்வு உண்டாயிற்று. அவன் ஆசைப் பட்ட கொஞ்சகால சொர்க்கம் அவ னுக்குக் கிடைத்திருந்தது. ஆஸ்திரியா தேசத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டால் அவன்கனவு நன வாகிவிடும். பாப்பா, 'ஜோ'வின் நலனுக்காக மறுபடியும் கடவுளி டம் வேண்டிக் கொண்டாள். வேசி யாக இருந்தாலும் பாப்பாவின் தாய் நல்லவள் என்று "ஜோ" நேசித் தான். அவளிட்ம் பிரியமாக நடந்து கொண்டான். அவளுடன் அவன் செலவழித்த பொழுதுகள், அவ னது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்தன. "ஜோ" தப்பிச் செல்ல உதவுவதாக அவள் சொன்னாள்.
போலீஸ் எப்படியோ மோப் பம் பிடித்துக் கொண்டு வந்துவிட் டது. போலீஸ் வசம் சிக்காமல் "ஜோ" தப்பி ஓடியபோது பாப்பா வும் பாப்பாவின் அன்னையும் ஒரு பாலத்தின் உச்சியில் இருந்தார்கள். 'ஜோ”வும் போலீஸின்துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தப்பி, பாலத்தின் மேல் பகுதிக்கு வந்தான். போலீஸார் சுட்டுக் கொண்டே
810.
Atë 2OO4)

Page 18
இருந்தார்கள்.
பாப்பாவுக்குக் கடவுள் மீது
கோபம் வந்தது. 'கடவுளே! ஜோவைக் காப்பாற்றாவிட்டால் உன்னிடம் நம்பிக்கை வைக்க மாட் டேன்' என்று மனதுக்குள் சொல் லிக் கொண்டாள். இனி தப்பிக்க வேறு வழியே இல்லை என்று உணர்ந்தபோது, "ஜோ" - துணிந்து பாலத்தின் மேலிருந்து கீழே நதி யில் குதித்துவிட்டான். அவன்தண் ணிரில் மூழ்கிய இடத்தைக் குறி வைத்து போலீஸார் சுட்டுக் கொண்டே இருந்தார்கள்.
பாப்பா கிக்கா - நடுநடுங்கிப் போனாள். கொஞ்ச நேரம் கழித்து போலீஸார் சலிப்படைந்து அந்த இடத்தை விட்டுச்சென்றுவிட்டார் கள். பாப்பாவுக்குத்துக்கம் தொண் டையை அடைத்தது
'கடவுளே "ஜோ"வை நதியில் மூழ்கி இறக்க வைத்துவிட்டாயோ' - என்று கடவுளைத் திட்டினாள். நேரம் செல்லச் செல்லப் பாப்பா வின் தாயும் கலவரமடைந்தாள். "ஜோ"விடம் அவளுக்கு ஆழ்ந்த
அன்பு ஏற்பட்டிருந்தது. அநியாய
மாக அவன்துர்மரணம் அடைந்து
விட்டானே என்று வருத்தப்பட் டாள்,
நதியில் இப்போது ஒரு சின்னக் கப்பல் ஊர்ந்து கொண்டிருந்தது பாப்பாவின் கவனம் அந்தக் கப் பல் வசம் சென்றுவிட்டது.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு கறுப்புப் புள்ளி தெரிந்தது அப்பு றம் புள்ளி பெரிதானது. தண்ணி ருக்குள்மூச்சைஅடக்கிக் கொண்டு இருந்த "ஜோ மெல்ல வெளிப்பட் டான். அதைப் பார்த்ததும் பாப்பா வின் மனது குதியாட்டம் போடத் துவங்கியது.
கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்கிறார்என்று பலமுறை சொல் லிக் கொண்டாள். "ஜோ"வைக் காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றியும் சொன்னாள்.
ஜோ மெல்ல நீந்திச் சென்று கப்பலின் அடிப்பாகத்தை அடைந் தான். அங்கிருந்து சில பிடிமானங் களைப் பற்றிக் கொண்டு, கப்ப லின் உச்சியை அடைந்தான். "ஜோ" இனி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடுவான் என்று பாப்பா நினைத்தாள். மீண்டும் அவள் கட வுளை நினைத்துக்கொண்டாள்.
இன்னும் எத்தனைக்காலம் ஜோ'வின் சுதந்திரம் நீடித்திருக் கும்? இதை பாப்பா "கிக்காவின் மனதில் இருக்கும் அந்தக் கடவுள் தான் சொல்ல வேண்டும்! 青
(32)
 

மயிலுக்கு அழகு எப்போது வந்தது தெரியுமா?
இது கந்த புராணம் காட்டும் கிங்ாதி. சூரபத்மன் இறவா வரம் T பெற்றிருந்தான். அவன் :ஜனார்த்தனன் வால்வதம் செய்யப்பட்டபோது: அவனது உடல் சேவலாகவும் மயி
லாகவும் மாறியது. முருகன் வேடங்களில் கலைந்து ஓடினார்கள். சேவலை தனது கொடியின் சின்ன போது ஆயிரம் கண்ணுடைய மாகவும் மயிலைத் தனது வாகன இந்திரன், அழகிய மயில் வேடத்தில் கம் ஏற்றுக்கொண்டதால் ாேறி நின்றான். அழகிய அந்த மயில் முருகனுக்கு சிகிவாகனன் என்ற ராவணனுக்கு பிடித்துப் போனது. பெயர் வந்தது. அதன் அழகில் பயங்கிவாறே ராவ காணுதற்கு அழகானமயில் நம் ணன் அங்கிருந்து சென்றான். அன்று நாட்டின் தேசியப் பறவையாக முதல் இந்திரனுக்கு மயில் மீது அலாதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மயி பாசம் ஏற்பட்டது. லுக்கு அழகு வந்தது பற்றி உத்தர அதுவரை நீல வண்ணமாக இருந்த ராமாயனத்தில் ஒரு குறிப்பு மயிலின் தோகையைப் Lյsւ հնsh/ உள்ளது. ணங்களில் மாறும் வகையில் செய் ஒரு சமயம் ராவணன் புஷ்பக தான். அவற்றுக்கு தனது உடலிலிருந்த விமானத்தில் நான் போகும் வழி ஆயிரம் கண்களையும் அளித்து அழிதி பில் ன்னர்கள் யாரேனும் செய்தான். மயிலுக்கு எந்த வியாதியும் தவமோ, கமோ செய்து கொண் பீடிக்காது என்ற வரம் அளித்து, டிருக்கிறார்களா என்று பார்த்த மயிலைக் கொல் பவர்கள் மிகுந்த தினம் தன்னுடைய ராட்" பாவம் செய்தவர்கள் ஆவார்கள் அவர் pr it இறப்பர். , , ا" | 1 م. إلا ثم ار الذي يرل و ام رة ருந்தான். அந்தச் சமயத்தில் பருட் கள் என்றும் கூறி, மழை வரும் முன்னர் ன் என்ற அரசன் ஒரு ஆசிரமத் மயில் தனது அழகிய தோகையை தில் மகேச்வர யாகம் செய்து விரித்து ஆடட்டும் என்றும் கூறிச் கொண்டிருந்தான். இந்திரன் முத சென்றானாம். ճյլ!!! EնI தேவர்கள், யாகத்தின் ஹவிர் அன்று முதல் மயில் மிகுந்த آتیITشا பாகத்தைப் பெற்றுக் கொள்கி டையதாக மாறி, மழைக்காலத்தில் தற்காக அங்கே கூடியிருந்தனர். தனது தோகையை விரித்து ஆ14 ராவணன் அங்கே வருவது போரைப் பரவசப் படுத்துகிறது தெரிந்ததும், அவர்கள் பல மாறு என்பது புராணக் கதை
மஞ்சரி 33 5%2004חחם
(5)

Page 19
எதிர்க்காதீர்கள்: ஏற்றுக் கொள்ளுங்கள்
மகான்களுக்கும் சிரமமானது
மும்பைக்கு முதல் தடவை யாக நான் சென்றிருந்தபோது தாத ரில் இறங்கி இந்தப்பக்கம் கிழக்கு தாதருக்கு (CR) வர முயன்றேன். பாலத்தில் மேற்குத் தாதருக்குச் (WR) சென்று கொண்டிருந்த கூட் டம் என்னை எதிர்த்திசையில் தள் ளிக் கொண்டு சென்று வெஸ்டன் தாதர்நிலையத்தில் விட்டுவிட்டது. அதாவது, மக்கள் வெள்ளத்தை எதிர்த்து என்னால் இப்பக்கம் வர முடியவில்லை.
எதிர்காற்றில் முன்னேறுவது எளிதன்று.
எதிர்நீச்சலடிப்பதும் சுலப மன்று. புயல்காற்றில் உடனே வளைந்து கொடுக்கும் நாணல் முறி வதில்லை. விறைத்து நிற்கும் பெரியமரம் கூட விழுந்து விடு கிறது.
omfēji 2OO4)-
-849
பரவிவிட்ட கருத்தில் பழுது இருந்தாலும் அதை எதிர்த்துப் புதிய கருத்தைப் புரியவைப்பது சாமானிய வேலையன்று.
போன வழியிலேயே போகும்
ஆடுகளைப் புதிய வழியில் திருப்பி ஒட்டுவது பெரிய மகான்
களுக்கும் கூட முடியாததாகும்.
ஆகையால்தான்,
ஏசுபிரான் சிலுவையில் அறை
யப்பட்டார்.
சாக்ரடீஸ் நஞ்சு கொடுத்துத் தண்டிக்கப்பட்டார்.
தமிழகத்தில் - பூஜீராமானுஜர் மைசூருக்குப் போக வேண்டிவந் தது. அவர் சீடர், கூரத்தாழ்வான் கண்களையும் அவர் குரு பெரிய நம்பி உயிரையும் இழக்க நேர்ந்தது. எதிர்க்கவே பிறந்தவர் எதிர்க்கட் டும். அவர்கள் எல்லாரும் எதை
யும் தாங்க வல்லவர்கள்.
 

நாமெல்லாரும் சாமானியர். ஆகவே கூடியவரை எவரையும், எதையும் எதிர்க்காமலிருந்தால் வருவது எதுவானாலும் ஏற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை எளி தாகும். தோல்வியிராது.
அர்ஜ"னனை எதிர்த்துப் போரிட ஏவிய கிருஷ்ணரின்
கருத்து எதிர்த்துப் போராட வேண்
டும் என்பதுதானே?
ஆமாம், அது அவன் செய்தே ஆக வேண்டிய கடமை. அவன் ரஜோகுணமுள்ள அரசகுலத்தான். அக்கிரமத்தை எதிர்த்தழிக்க போர்ப்பயிற்சியும், ஆற்றலும், சரி யான காரணமும் அவனுக்கிருந் தது. ஆகவே தீயவரை எதிர்ப்பதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று என் றார். அதாவது 'உன் கடமையை எதிர்க்காதே; ஏற்றுக்கொள் என் றார்.
நம்மாலும் எத்துணை சிரமத் தையும், எப்படிப்பட்ட வாழ்க்கை யையும் ஏற்க முடியுமானால்
நாமும் எதிர்த்தே ஆக வேண்டி
யதை எதிர்க்கலாம். v.
நம்நிலை, இடம், பொருள், ஏவல், சக்தி, அறிவு இவற்றுக் கேற்ப எதிர்த்தே ஆகவேண்டிய கடமை இருந்தால் அதை எதிர்ப் பதை ஏற்கலாம். ヘビ -
எதிர்க்கவே முடியாதவை: நம் பிறவி முன்வினைப்படி
அமைந்ததை ஏற்றுக்கொண்டே
மஞ்சரி
ஆகவேண்டும். இதில் ஓர் உடல் வாய்த்துள்ளது. இது அழகோ, கோரமோ ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். கருப்போ, குண்டோ,
குட்டையோ, ஒன்றரைக் கண்ணோ, பற்கள் முன் நீண்ட வையோ, முடமோ, கூனோ எப் படியிருப்பினும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
இப்படி நாம் அவசியம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாய நிலையைத்தான், 'அழுதாலும் புரண்டாலும் அவதானே பிள்ளை பெற வேண்டும்?' என்று கூறி விளக்குவர்.
மனிதன் என்று பிறந்துவிட்
டோம். இந்தத் தர்மத்தை ஏற்றே ஆக வேண்டும். நடந்தே போக
முடியும். பறக்க முடியாது. இதை
எதிர்க்கிறேன் என்று ஆகாயத்தில் மாடியிலிருந்து பாய முடியாது.
-85
On 2004

Page 20
இப்படியே அவரவர் வாழ்வில் அவர் அவர் முயற்சியில் வெற்றி யும் வரும். தோல்வியும் வரும். ஏற் றுக் கொண்டே ஆக வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறும் போது பிறர் அதை ஏற்றுக் கொள்ளுவர்.
குறையை உணரவும்:
மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆர்., தம் வாழ்க்கை யின் தொடக்க காலத்தில் சொல் லொணாத் துயரம் தரும் தோல்வி களை அனுபவித்திருக்கிறார். அப் போதெல்லாம் அவர், தம்மிடம் என்ன குறை, எதனால் தோல்வி? என்று ஆராய்ந்து பிறர் மேல் ஆத் திரம் கொள்ளாமல் அமைதிய டைந்திருக்கிறார். எதிர்ப்பைக் காட் டாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயன்றிருக்கிறார்.
உதாரணமாக, நாடகம், சினிமா வில் அவருக்குக் கிடைக்க வேண் டிய வேஷங்கள் வேறு நபர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்தம் வருமான வாய்ப்பை இழந்தபோதும், மிகுந்த சிரமதசையில் கூட, 'எனக் குப் பாடத் தெரியாது; அதனால் அந்த வேஷம் பாடத் தெரிந்தவருக் குக் கொடுக்கப் பட்டுவிட்டது. அவர் படித்தவர், ஆங்கிலம் பேசு பவர், அழகான தோற்றம் பொருத் தமாக உடையவர். அதனால் அவரை சிபாரிசு செய்து விட்டனர்" என்றெல்லாம் வேலை கையை விட்டுப் போய் வருத்தமாக வீட் டிற்கு வரும்போதும் நினைத்துப் பார்த்து அமைதி அடைவாராம்.
இதனால் தம் தகுதியை உயர்த் திக் கொள்ளவும், கிடைத்த வாய்ப் பில் சரியாக வேலை செய்யவும் உழைத்திருக்கிறார். இதனால் தானே, மனிதநேயமுள்ளவராக,
மிகப்பெரிய நிலையை அடைந்த
வராக, பணம், புகழ், பதவி எல் லாம் பெற்ற மனிதராக விளங்க முடிந்தது. ஆகவே நம் குறையை உணர்ந்து அதைப் போக்கித் தகு தியை உயர்த்திக் கொள்ள வேண் டும்.
எதிர்க்காதீர்;
எவரையும் எதற்காகவும் எதிர்க் காதீர்கள். எதிர்த்தால் உங்களுக்கு நெருங்கியவராக எவருமே உங்க ளிடம் தங்கமாட்டார். பிறகு நமக்கு உதவிகள் பிறரிடமிருந்து வராது.
சின்னச் சின்ன சங்கதிகளில் எதிர்த்துப் பேசுதல் கூட நாளடை வில் விரோதத்தை உண்டாக்கி வளர்த்துவிடும்.
அனைவருக்கும் அகங்காரம் உண்டு. அதாவது தம்மீது அபிமா னம் உண்டு. இதனால், ஏதோதமக் குத் தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பர். நாம் உண்மை யைக் கூறுவதாகவோ, அவருக்குத் தெளிவைத் தர விரும்பியோ, ஒரு வர் பேச்சை எதிர்த்து எதிர் கருத் தைக் கூறும்போது அவர் அகங்கா ரம் அடிக்கப்படுவதாக உணரு வார். இவனுக்குத்தான் எல்லாம் தெரியுமோ, இவன் என்னைவிடப் பெரியவனோ?" என்ற எண்ணம் கொண்டு உரத்த குரலில் மறுத்துப்
LOIro 2004
-®

பேசுவார். கோபத்தை வெளிப்ப
டையாகக் காட்டிக் கொள்ளாவிட் டாலும் நம்மை உள்ளத்தளவில் ஒதுக்கிவிடுவார். அவரால் வேறு நன்மைகள் விளைவதாக இருக் கும். மேலும் மற்ற வகையில் நல் லவராகவும் அவர் இருக்கலாம். இப்படிப்பட்டவர்களை தேவை யின்றி எதிர்த்துப் பேசி எதற்காக இழக்க வேண்டும்?
ஆகவே வீணாக எதிர்த்துப் பேசி பிறர் உணர்வைக் காயப் படுத்தி, நண்ப்ர்களை, அவரால் கிடைக்கும் உதவிகளை இழப்பது விழிப்பற்ற தன்மை; வெற்றியை இழக்கச் செய்யும்.
இப்படி பிறரை எதிர்க்காமல் கோடி நன்மை வருவதானாலும் வேண்டாம் என்கிறீரா. சரி; நான் உங்களை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் நீங்களும் வாழ்வில் பல
மஞ்சரி
-87)
தோல்விகளைச்சுமையாக ஏற்கும் படியாகும்.
உலகில் ஒன்றுக்கும் உதவாத அரசியல், சினிமா பத்திரிகைச் செய்திகள், பிரபலமானவர்பற்றிப் பலர் தம்முடைய கருத்துக்களைக் கூறவே செய்வர். சொல்லட்டுமே, நாம் நம் சொந்த வேலைக்கு முக்கி யம் தந்தால் அவர்களின் பயனற்ற பேச்சை மறுத்துப் பேசி எதிர்க்க
மாட்டோம்.
பிறரை ஜெயிக்க வேண்டும்
எனப் பேசி எதிர்க்க வேண்டாம்
என்பதே பாடம்.
ஒருவர் உள்ளே நுழைகிறார். நீங்கள் வெளியில் அவரைப் பிடித் துத் தள்ளினால் என்னாகும்? அவர் தம் பலத்தை அதிகம் பிரயோகித்து உங்களைத் தள்ளுவார். அநாவசி யங்களுக்கெல்லாம் இப்படி நடக் கும்படி எதிர்க்க வேண்டாமே!
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்று குறளும் இதைக் கூறும். உல கில் எல்லாரும் ஏற்கும் ஒன்றை எதிர்ப்பது துன்பத்திற்கே வழியா கும். தோல்வியே இதன் பரிசாகும். உலக நடைமுறையை ஏற்றே வாழ வேண்டும்.
கடவுட் கொள்கையை அநேகர் ஏற்றுள்ளனர். எதிர்க்கவில்லை.
எவ்வளவுதான் பேய் நம் பிக்கை இல்லாதவராயினும், இருட்டில் அகாலத்தில் தனியே போகும்போது 'ஒருவேளை பேய் உண்மையில் இருந்துவிட்டால்?"
Atë 2004)

Page 21
என்று பயம் வரும் என்பதுபோல, எப்பேர்ப்பட்ட நாத்திகருக்கும் கூடக் கடவுள் எதிர்ப்பு பிரச்னையா கவே இருக்கும்.
அப்படியானால் ஆத்திகரால் போட்டியில்லாத ஒரே கடவுளாக
ஆட்சிபுரியும் பேரறிவை, ஒரே
ஆதாரப்பொருளை எப்படி எதிர்க்க முடியும்? ஆனாலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
வெறுப்பு வரும் நான் குடியிருக்கும் வீட்டுக்கா ரர் பென. ஸ்கூட்டியில் வெளியில் போனாள். ஒரு விபத்து. கால் முறிந்து விழுந்துவிட்டாள். மருத்து வமனையில் அனுமதித்துக் கட் டுப் போட்டனர். குறைந்தது மூணு மாதம் நடக்க முடியாதென்றனர்.
நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். அந்தப் பெண் ணுடைய அம்மா என்னைக் கேட் டாள.
'அடிக்கடி கோயிலுக்குப் போகிறேன். ஸ்வாமியைக் கும்பி டாத நாளே இல்லை. விளக்குப் போடுகிறேன். ஒரு பாவமும் தெரிஞ்சு பண்ணவில்லை. எனக் கேன் இப்படிக் கஷ்டம் வருகிறது? கடவுளுக்குக் கண்ணே இல்லை" எனறாா.
நான் எதிர்த்துப் பேசவே இல்லை. 'கடவுளே இல்லை' என்று சொல்லுவது இதனால் தான்' என்றதோடு விட்டுவிட்டு சங்கடமாக இருந்தேன். "நீங்க முன்
(மார்ச் 2004
(38).
னால் செய்த பாவத்தின் பயனே இது' என்றால் அது மனிதத் தன் மையாகுமா?
குழந்தை குட்டிகளுடன் குடும் பம் நடத்துவது பெரிய பிரச்னை யாக இருக்கும் இந்நாளில், கல்விச் செலவு, விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை என்று சிரமத்துடன்
வாழ்ந்து வரும்போது, திடீர் மருத்
துவச் செலவு, விபத்தால் வரும் துன்பம், சண்டை சச்சரவு எனத்
துன்பங்கள் சூழ்ந்தால்...?
'இவ்வளவு நாள் கடவுளை வணங்கி வந்து பயனென்ன? படையல் போட்டென்ன, விளக் கேற்றி கோயிலில் தவறாமல் சென்று கும்பிட்டென்ன? கடவு ளுக்குக் கண்ணே இல்லை என்று மக்கள் அலுத்துக் கொள்ளவே செய் வர்.
'நம்பியது நடக்கவில்லை யேல், எதிர்பார்த்தது கிடைக்கவில் லையேல் மனம் இடிந்துபோய் இத் தனை காலம் கடவுளைப் பணிந்
தும் பயனில்லையே' என்றெண்
ணிக் கடவுளையும் உண்மையில்
இருக்கிறாரா? என ஐயுறுவது சக
ஜமே.
கைவிடாதவர்:
எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாந்து விட்டபோது அடுத்தடுத் துப் பல தோல்விகளை, துன்பத்தைச் சந்தித்தபோது திரு.எம்.ஜி.ஆரும் கும்பிட்ட தெய்வத்தைத்திட்டிவிட் டாராம். அவர் அன்னை அதற்கா
(மஞ்சரி)

கப் பலமாக அவரை அடித்துவிட்
டுக் கடவுளைப் பழிக்கக் கூடா தென உணர்த்தினாராம்.
கடவுளைக் கும்பிடுவது ஓர் ஆறுதல். இதற்குமேலும் எதுவும் துன்பமாகாமல் கடவுளின் கரு ணையே காத்தது என சமாதானம் அடையலாம்.
"என்னுடைய பாண்டவர்" எனக் கடவுளாலேயே குறிப்பிடப் பட்ட ஐவர் அடையாத துன்பமா, தோல்வியா? திரெளபதி அடை யாத அவமானமா?
'அப்பாவே, ஏன் என்னைக்
கைவிட்டீர்?" என்று சிலுவையில்
அறையப்பட்ட ஏசுபிரானே அவரு
டைய கடவுளைக் கேட்டாரில் 63)@Ju J[T?
புரிந்து கொள்ளுங்கள்:
ஆகவே, கடவுளைக்கும்பிடுவ தால் மட்டுமே ஒரு குறையும் இல் லாமல் வாழ்ந்துவிடலாம் என்பது மடமை? அதனால்தானே'பயனை உனக்கென எதிர்பார்த்து என்னைத் தொழுவது உயர்வில்லை' என் றான்கண்ணன். பயனை எதிர்பார்க் கும் போதே மனம் இடிந்துபோவ தும் கடவுளை வைவதும் உண்டா கும். ஞானிகளுக்கும் கூட முன் வினைப்பயனாகத்துன்பம் உண்டு. உலகில் துன்பமும் துயரமும் இல்லாமல் உயிர்கள்ை வாழவைக்
கும் வல்லமை கடவுளுக்கு இல்
லையா? இருக்கிறது. பின் ஏன் பக் தர்களையும் சாதுமக்களையும் கூட சங்கடங்கள் தந்து வதைக்கிறார்? ஒரே பதில்தான் கிடைக்கும்.
தம்மிடம் எல்லா உயிர்களும் வரவேண்டும். நிரந்தரப் பேரின்ப வாழ்வைப் பெற வேண்டும் என்று கடவுள் நினைத்திருக்கிறார் என் பதே அது.
தோல்வி துன்பங்கள் குறைக
ளெதுவும் இல்லாமல் இந்த உலகத்
தில் நம்மை இறைவன் வாழ விட் டால், இந்தத் தற்காலிக சிற்றின்ப வாழ்வைப் பெரிதும் விரும்பி இங் கேயே வாழ உடலுடன் உலகில் இருக்கவே செய்வோம், இறை வனை அவனுலகில் சென்ற
639
dritë 2004

Page 22
டைந்து நிரந்தரபேரின்ப வாழ்வை அடைய முயலமாட்டோம்.
கடவுளை நம்பினால் என்றே னும் அவர்நல்ல வாழ்க்கை அளிப் பார் என்று எண்ணியிருக்கலாம். நம்மால் முடியாதபோதும் அக்கிர மக்காரரை அவர் தண்டிப்பார் என்று அமைதி பெறலாம். கட வுளை நம்பாவிட்டால் நமக்கு எந்த ஆறுதலும் பாதுகாப்பும் இல்லை.
ஆகவே கடவுளை எதிர்க்காதீர். வாழ்க்கைத் துன்பங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். நாளடைவில் துன் பம் துன்பமாக இராது.
சிந்தனை வரும் வழக்கம்போல ஒரு கதை: "செட்டியார்வடை சுட்டு வைத் தார். ஒரு காக்காய் ஒருவடையைக் கொத்திக்கொண்டுபோய் ஒரு மரக் கிளையில் உட்கார்ந்தது. ஒரு நரி
அங்கே வந்து அந்த வடைமேல் ஆசை கொண்டு காக்காயைப் பார்த்து,
"அண்ணா, உங்கள் அழகான வாயால் ஒரு பாட்டுப்பாடுங்கள்" என்றது. வடையைக் கால்களில் பிடித்தபடி "கா.கா." என்று இரைந்து காக்கை பாடியது. வடையை அது கீழே விடாததால், 'உங்களால் மல்லாந்து படுத்து, இரு கால்களையும் தட்ட முடி யுமா?" என்றது. "ஒ." என்ற காக்கை அலகில் வடையை வைத் துக் கொண்டு மல்லாந்து படுத்துக் கைதட்டியது. அப்போதும் வடை கீழே விழாததால் நரியால் அடைய முடியவில்லை.
ஆனால் அதேசமயம் காக்காய் பலமுறை பாடுவதாகக் கரைந்த சத் தம் கேட்டு ஏகப்பட்ட காக்காய்கள் பறந்து வந்து கூடி அந்த நரியை அங் கமெல்லாம் கொத்திக்கிழித்தன.
ஹைக்கூ
மண்ணைக் கவிஞனாக்கியது துளிர்க்கும் விதைகள் :
வானுக்கு என்ன சோகம்
குளத்தில் வளையங்கள்
வீசி எறிந்த மழை
-நாகஷரண்,
அது முதல் எந்த நரியும் காக்கை வைத்திருக்கும் வடைக்கு ஆசைப் படுவதே இல்லை.
இதுபோலத்தான் துன்பங்க ளும், தோல்விகளும் ஏமாற்றங்க ளும் வாழ்க்கையில் அளிக்கப்படு வதால், உலகின் மேல், உடலின் மேல் வெறுப்புற்று சிந்தனை உண் டாகும். இவற்றிலிருந்து விடுதலை பெற அமைதி பெற நினைப் போம். இதனால் எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்; எதிர்க்காதீர்கள்.
(தொடரும்)
fromTë:2004
49
{്
 
 

=...... 」・ Eܩ 蠶 萎 క్ష్ சுத TI
酥
#াি:
வன். வரம் பெற்றபின் 以赛 ந்தை மேலோங்கி மிகுந் அட்டூழ கள் புரிந்தான். மக்களைத்துன்புறுத் தினான்.
'தானே ձեւ-ճւյhiT, தன்ை புனைவரும் வணங்க வேண்
அன
நீமைகளைச்செய்தி
ள் மலிந்திருந்தன. பேய், பிசாசு த் fi!!! ://့?,&######### l့် மேலோங்கி மக்கள் துன்பப் ட்ட ே னர். இப்படிப்பட்ட தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகும் 罵 காலம் வரும் என்பதற்கு பல புரா : ரைக்கதைகள் கூறப்பட்டன. நில்
ကြီးနှီး” * ##''];
அச மன்னன் இரணியகசிபு.
- 9

Page 23
லக்கூடாது. 'ஓம் நமோ நாராய ணாய என்று கூறி வணங்கவும் கூடாது" என்று ஆணையிட்டிருந் தான்.
இந்த ஆணைக்கு நேரெதிராக இருந்தவன், அவனுடைய ஒரே
மகன் பிரகலாதன். எப்போதும்
நாராயணன் நாமத்தையே உச்சரித் :
தான். தந்தைக்குக் கோபம் வந்து
விட்டது. இரணியன் தனது மகன். நீ பிரகலாதனைக் கொன்றுவிடத் தீர் :
மானித்து, பலவித கொடுரச்செயல் களைக் கையாண்டான். எதுவும் நிறைவேறவில்லை. நாராயணன் நாமத்தையே சொல்லிக் கொண்டி
ருந்த பிரகலாதனை, ஒவ்வொரு
முறையும் எந்தவித இடையூறுமின் றிக்காப்பாற்றினார் பரந்தாமன்.
ஒருச்மயம் இரணியகசிபு தன் மகன் பிரகலாதனைத் தீயினால் எரித்துக் கொன்றுவிட எண்ணி னான். இரணியகசிபுவிற்கு "ஹோ லிகா" என்ற தங்கை இருந்தாள். அவளை அக்னிஒன்றும் செய்யாது. நெருப்பை விழுங்குவாள். தீயில் குதித்தாலும் அவளுக்கு எந்த வித ஆபத்தும் நேராது. தன்னுடைய சகோதரனைப் போலவே தவம் செய்து அத்தகையவரத்தைப் பெற் றிருந்தாள்.
பிரகலாதனை அவள் கையில் பிடிக்கச் சொல்லி தீ மூட்டி விட் டான். தீ கொழுந்து விட்டு எரிந்து அணைந்தது. பிரகலாதனுக்கு ஒன் றும் நேரவில்லை. நாராயணன் நாமத்தை பாராயணம் பண்ணிய
DIE 2004
-42
* *毽
வண்ணம் இருந்தான். "ஹோ விகா" மட்டும் தீயினால் சுட்டெ ரிக்கப்பட்டு பிடி சாம்பலாகி விட் டாள். பிரகலாதனுக்கு வெற்றி, அதாவது. இரணியன் தீயவன். தீமைகளையே செய்தான். மகன் பிரகலாதன் நற்குணம் உடையவன். தீமையை நன்மை வென்றது. ஹோலிகாவை அழித்து வெற்றி கொண்டநாளே'ஹோலிவிழாவா கக் கொண்டாடப்படுகிறது.
இன்னொரு கதை.
ஒருசமயம் பரமசிவன் தவம் செய்து கொண்டிருந்தபோது பார்வ திக்கு காம எண்ணம் உண்டானது.
 

ரமசிவனைதவத்திலிருந்து எழுப் பப் பலவித உபாயங்களைச் செய் தாள்.ஒன்றும் பலிக்கவில்லை. பர சிவனின் நிஷ்டை கனியெ வில்லை. என்ன செய்வதென்று ஒன்றும் தோன்றாத நிலையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது அதைக் காணச் சகியாத காமன் (மன்மதன்) பார்வதிக்கு உதவி செய்வதாக எண்ணி மலர்க் கணையைத் தொடுக்க, அது பரம் சிவன் மீது பாய்ந்தது. தவம் கலைந்து கண்விழித்துப் பார்த்த தும் நடந்ததையறிந்து பெருங்கோ பங்கொண்டு தனது நெற்றிக் கண் ணைத் திறந்து மன்மதனை எரித்து
விட்டார். பரமசிவனிடம் பார்வதி மன்னிப்பு கோரி காமனை உயிர் பெறச் செய்தாள். இந்த நாளே 'ஹோலி" என்னும் காமன் பண்டி கை நாள்.
இதோ மூன்றாவது புராணக்
கினித.
கண்ணன் பிறந்த இடம் 'ம் துரா" கண்ணனால் அவன் மாமன் கம்சனுக்கு முடிவு என புராணத் தில் கூறப்பட்டது. எனவே கண் ணன்தன் எதிரி அவனைதாம் முன் னமேயே கொன்றுவிட வேண்டு மென எண்ணினான். பல இடையூ றுகளைச் செய்தபின் பலவிதமான
DITË 2004

Page 24
கொலை முயற்சிகளும் மேற் கொண்டான்.
பூதினை என்னும் அரக்கியை அனுப்பி கண்ணனைக் கொலை செய்யச் சொன்னான். கண்ணன் தான் நாராயணனாயிற்றே. பூதி னையைக் கொன்று விட்டான். பூதனைதீயவள் ஆதலாலும், கோர உருவத்தினாலும் அவளுக்கு அந் தப் பெயர்
அவளுடைய இயற்பெயர் "ஹோலி"யாம், ஆயர்பாடியில் இருந்த மக்கள் பூதனையின் உருவத் தைச் செய்து கொடும்பாவி கொளுத்தி விழாவாகக் கொண்டா டினர். மதுராபிருந்தாவனம் பகுதி யில் இன்றும் ஆண்டுதோறும் ஹோலிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஹோலி பண்டிகையைப் பற் றிய விவரங்கள், பழங்கால ஓவி யங்கள், சிற்பங்கள், கல்வெட்டு கள் மூலம் தெரியவந்துள்ளன. கர் நாடக மாநிலத்திலுள்ளது ஹம்பி நகரம். விஜயநகர சாம்ராஜ்ஜியத் தின் தலைநகராக சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. அன்று கோலாகலமானதிருவிழாக்கள் பல நிகழ்ந்தன. சிற்பக்கள்ை மிகுந்த கோயில்கள், கோட்டைகள், அரண் கள் எல்லாமும் இருந்தன.
இன்று அவை சிதிலமடைந்த சின்னங்களாக உள்ளன. அங்கே உள்ள கோயில் சிற்பம் ஒன்று ஹோலிப் பண்டிகையைக் கொண்
(44)
豎
炽 *
*
டாடும் வண்ணம் காட்சியளிக் கிறது. காதலர் இருவர்.அவர்களில் காதலி ஒரு குழல் போன்ற கருவி யால் காதலன் மீது நீர் பீச்சுவது போல் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விருவரைச் சுற்றி சிவ பெண்கள் அவர்கள்மீது தண்ணீர் பீச்சுகின்றனர்.
இங்குள்ள கோயில், கோட்டை ஓவியங்களிலும் இன்னும் பல குகை ஒவியங்களிலும் ஹோலி விழாக் கொண்டாடும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. முகலாயர் கள் ஆட்சிக் காலத்தின்போது மத வேறுபாடின்றி இந்து முஸ்லீம்கள் ஒன்றிணைந்து ஹோலிப் LIET Lகையைக் கொண்டாடி மகிழ்ந்தன
fro,
இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முலை அநுசரித்தே ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தத் தின்போது பூக்கும் வண்ணமலர்க ளின் பிரதிபலிப்பே வண்ணப் பொடிகளும், வண்ணக்கலவை நீரும் தெளிப்பதாகும். மலர்கள், வேர்கள், இலைகள் இவற்றிலிருந் தேதான் வண்ணப்பொ டிகள், கலவை நீர்கள் தயாரிப்பார்களாம். உடலுக்கும் உயிருக்கும் எவ்விதத் திலும் ஊறு விளைவிக்காததாயிருக் கும். இன்று எப்படியோ? ஒரே ரஸ்ாயனக் கலவைகள்
போகிப் பண்டிகையன்று குப் பைகளைக் கொளுத்துவதுபோல்,
- தமிழாக்கம்: ஏழ்வரைக்கடியான் ஸ்வாகத்-திலிருந்து
G45
ஹோலிப் பண்டிகை முதல்நாள்
இரவு 'ஹோலிகா'வின் நினை வாக உருவக் கொடும்பாவி கொளுத்துகிறார்கள்.
'குஜ்ஜியா' எனப்படும் இனிப் புப் பண்டங்கள் செய்து உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.
ஹோலிப் பண்டிகையை நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடி னாலும் அதன் பொருள், குறிக் கோள் ஒன்றே. அதுதான்:
'நல்லவை என்றும் தீமை களை வெற்றி கொள்ளும்."
oli 2004
இது

Page 25
ஏன் நம்பிக்கை இல்லையா?
இணையப் பக்கம்
அக்பர் பாதுஷாவின் அவை யில் புலவர்கள் மிகுந்து காணப்ப டுவர். பரிசில்பொருட்களை வழங் கியதோடு அவர்கள் எந்த ஊரிலி ருந்து வந்தார்கள் என்பதையும் அறிந்து வழிநடைச் செலவும் சேர்த்து வழங்க அரச ஆனை புண்டு.
ஒரு புலவர் சர்ச்சைக்குரியவர் ஆனார். ஏதோ கிடைத்ததை வாங் கிக் கொண்டு போகாமல் தான் வைகுண்டத்திலிருந்து வருவதாக விவரித்து நெடுந்தொலைவிலி ருந்து வந்துள்ளதால் பயனச் செலவு கூடுதலாக வேண்டும் என்று வாதிட்டார். உண்மையான தொலைவிடங்களுக்கெல்லாம் உரியதை வழங்கிய அலுவலர்கள் வைகுண்டத்தின் தொலைவு கண்ட றிய இயலாமல் திணறி, பீர்பாலின் முடிவுக்கு விட்டனர். அவர் புலவ ருக்கு வழிச்செலவு ஏதும் உரிமை யில்லை; பரிசில்பொருட்கள் மட் டும்தான் என்று முடிவாய்ச் சொல்லிவிட்டார்.
தகவல் அக்பருக்குப் போனது. அவர் பீர்பாலை அழைத்து 'அந் தப் புலவரின் குறையை நிவர்த் திக்க வழியுண்டா பீர்பால்?" என வினவினார். பீர்பால் உடனே கஜேந்திரமோட்சம்" ஒவியத்தை எடுத்துவரச்செய்தார். யானை (էքֆ லையின் பிடியால் துன்பமடை ந்த போது 'ஆதிமூலப்பெருமானே" என்று பிளிறித்துடித்து அலறிய தும், கேட்ட மாத்திரத்தில் கருடன் மீதமர்ந்த பெருமான் முதலையி னின்றும் யானையை விடுவித் ததையும் ஓவியம் விளக்கிற்று. எனவே, கூப்பிடு தூரத்தில்தான் வைகுண்டம் உள்ளது என்று நிரூ பிக்கவும், புலவர்வழியேதுமின்றி தலைகுனிந்து. கிடைத்த வற்று டன் வெளியேறினார்.
இப்போது, அக்பர் ஒவியத்தி னைக் கூர்ந்து பார்த்தார். பீர்பாவை அழைத்தார். 'முப்பத்து முக்கோடி தேவர்கள்அரு கே இருக்கும்போது அவர்களுள் எவரேனும் ஒருவ ரைப் பணித்து, யானையை விடு
-னவியோகி வேத
Go

விக்கச் செய்யலாமன்றோ? ஏன்? வெள்ளிக்கிழமை மாலையில் திருமாலுக்கு அவர்கள் பணியின் இது பற்றி அக்பரும் பீர்பாலும் துதிருப்தி இல்லையாபிர்பால்?" பேசிக் கொண்டேஅரண்மனை நந் ான்று கேட்டார். தவனத்தினூடே மெதுநடையில்
பீர்பால் புன்முறுவலுடன் பதி வந்துகொண்டிருந்தனர். வளித்தார். "மன்னர்பெருமானே அக்பரின் பேரக்குழந்தையை வரும் வெள்ளிக்கிழமையன்று வண்டியில் அமரச் செய்து தாதி இதுபற்றிப் பேசுவோமே, ஒருத்தி அவர்கள் வரும் வழியி ான்ன?" என்றார். "சரி" என்றார் லுள்ள சிறு செய்த டாகத்திற்க அக்பர். ருகே வந்துகொண்டிருந்தாள். அப்
மஞ்சரி
-ھ47گها

Page 26
+1 ܠܐ #
போது அந்த விபத்து நிகழ்ந்தது. கால் இடறி தாதி கீழே விழவும் கைவண்டியிலிருந்த குழந்தை குடை சாய்ந்த வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு செய்தடாகத்தின் மத்தியில் பொத்தென்று விழுந்தது. கண்முன்னே நிகழ்ந்த அசம்பாவி தம் இமைக்கும் நேரத்தில் அக்பர் பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கி மேற்துண்டினால் துடைத் தார்.
குழந்தை பேச்சுமூச்சின்றி இருந்தது.அது எப்படி? பேசும்பது மையாயிற்றே! ஏன்? பதட்டத்தில் அக்பர் தாதியைக் கடிந்துகொண் டார். அவள் அச்சத்தின்மிகுதியால் நிலைகுலைந்து மயக்கமடைய ஆரம்பித்தாள். பிறகே அக்பர் தம் கையிலிருப்பது மெழுகினால் வடிக்கப்பட்ட முழுகுழந்தையள வினதான பொம்மை என்பதை உணர்ந்தார். "இது என்ன கூத்து? என்ன நடக்கிறது இங்கே? யார் இதற்குப் பொறுப்பு?" என்று ஆவேசப்பட்டார்.
'மன்னர் பெருமானே மன் னிக்க வேண்டும். தாதியின் மீது குற்றம் ஏதுமில்லை. நான்தான் இதுபோல ஒரு நாடகத்தினைச் செய்யச்சொன்னேன். முதலில் என் னைப் பொறுத்தருள்க!" என்று பீர் பால் மிக வினயமாகக் கேட்டுக் கொண்டார்.
"வணக்கத்திற்குரிய பேரரசே, சற்று திரும்பிப் பாருங்கள். நாற் புறமும் கையில் ஆயுதம் ஏந்திய
வீட்டை சுமந்து வீடுபேறு அடையும் வீரர்கள் நத்தைகள்.
கவிஞர் சுகுணன்
மனப்பாக்கம்,
வண்ணம் ஆயிரம் சேவகர்நிற்கின் றனர். பேரன்புடன், உயிர்த் தோழ மையுடன் உங்களுடன் நானும் வந் துகொண்டிருக்கிறேன். எவரிட மும் பேசாமல், ஆணையிடாமல், தாங்கள் வேகமாய்க்குதித்துக்குழந் தையினைக் கையிலெடுத்துக் காப் பாற்ற விழைந்தது, எங்கள் பேரில் நம்பிக்கையின்மையாலா? உங்க ளின் உள்ளத்தினுள் பொங்கும் கரு ணையும், பிறர்நலம் பேணும் துய் மையான உயர்ந்த நோக்கமும் அன்றோ? இதைத்தான் அன்று திரு மால் செய்தார். விலங்கினமாயி னும் உயிருக்கு ஆபத்து என்று அறிந்தவுடன், அபயம் என்று சர எணாகதி அடைந்த ஜீவனுக்கு உத விட இறைவன் ஓடோடி வந்தார்" என்று பீர்பால் ஒரு போடு போட்
frff,
அக்பர் பீர்பாலை தோளோடு தோளாக அணைத்துக் கொண்டார். அவர்கண்களில் கண்ணீர்
மிார்ச் 2004
-48
 

வலைத்தளத்தில் ஒரு பார்வை
நாடென்பது
மனிதர்களன்ரீ”
கொழும்புதமிழ்ச்சங்கம்
லமர்த்தின் 19 ஆம் நூற்றாண் டில் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், அரசியல்வாதி,ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுவின் சமகா லத்தவர். அக்டோபர் 21, 1790ல் மாக்கோனில்(Macon) பிறந்து பிப் ரவரி 28, 1869ல் பாரீசில் இறந்தவர். லமர்த்தீன் என்ற பெயருக்குப் பின்னே அழகன், வசீகரன், கண் னரில் நீர்சுரக்கக் கவிதைபேசுபவன் என்கின்ற அடைமொழிகளுண்டு.
அவரது கவிதைகள் கற்பனை வளமும், மயக்கும் செளந்தர்யமும் கொண்டவையெனவும், மனதில் சலனமூட்டக்கூடியவையெனவும் கொள்வோருண்டு. அதற்கு மாறாக, நெகிழ்ச்சியுடன் கூடிய
வேறல்ல
கவிஞர் அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் Alphonse de LAMARTINE (1790 - 1869)
நாகி
இணக்கமும், பிரவாகமெடுக்கும் உணர்வும், கண்களைக் குளமாக் கும் குனமும் உடையவையெனக் கொண்டாடுவோருமுண்டு. தலைக் குக் கிரீடமோ? கழுத்திற்கு மாலையோ? எதுவென்றால் என்ன? இரண்டிற்குமானதகுதிகள் ஏராளமாக இவரிடம் உள்ளன.
பிரபுக்கள் குடும்ப அடை யாளம் பிறப்பிலிருந்ததால் வறுமை அறியா இளமை. இவர் ஆறு தங்கைகளுக்குச் சகோதரன். அன்னையின் முலைப் பாலில் மொழிப்பாலுமிருந்தது. இலக்கி யக் கல்வியை இயேசு சபையிடமி ருந்து (Jesuites)பெற்றார். பின்னர் முதல் முறையாக இத்தாலிக்குச்
மஞ்சரி -49
ITë 2004

Page 27
சென்று பாரீசுக்குத்திரும்பியவுடன் அக்காலத்தில் பிரஞ்சு நாடக உல கில் புகழ்பெற்றிருந்த தல்மா' என் கின்ற நாடகக் கலைஞருக்காக ஒரு துன்பவியல் நாடகமொன்றைஎழு தினார். ஆனால் அந்நாடகம் இறுதி வரை மேடையேறவில்லை. மீண் டும் இத்தாலிக்குச் சென்றபோது, நப்போலித்தேன்நங்கையொருத்தி யைச் சந்திக்க நேரிடுகின்றது அவ ளையே நாயகியாக உருவகித்து 'கி ராளியெல்லா"(Griziel) என்கின்ற காதல் புதினத்தைப் படைக்கின் றார். மத்தியதரைக் கடல்பகுதி மீன வப் பெண் இக்கதையின் நாயகி. கவிஞர்களுக்கேயுரிய நடை. முழுக்க முழுக்கக் கவித்துவமிக்க 2il gan y llyf560). --...
இங்கே பிரான்சில் அரசியல் மாற்றம். முதலாம் நெப்போலிய னின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலே யர்களின் உதவியோடு பதவியேற்ற பதினெட்டாம் லூயி தொடக்கக் கால ஆட்சியான 'முதலாவது g, li 'l 5f gu 325 LID LI LI ' (La Premiers Restauration) காலத்தின்போது இவ ருக்கு மெய்காப்பாளர் பணி. இலக் கியம் மீண்டும் அவரை ஈர்க்கிறது. மீண்டும் அரசியலுக்குள்நுழையும் முதலாம் நெப்போலியனின் இறுதி நாட்களில் தலைமறைவு வாழ்க்கை.
1816 செப்டம்பரில் நீராவிக் குளியலுக்காக" சென்றவிடத்தில் பூர்ழெ ஏரிக்கரையில்" (Le lac du Boபrget) சந்திக்க நேர்ந்த ஜூலி For i Gäu Griu (Julie Charles) 67 Gör SF sigro
பனமான பெண்ணிடம் "லமர்த்தி ணுக்கு" ஏற்பட்ட நெருக்கமான உறவு, அவளது எதிர்பாராத இறப் பின் காரணமாக முடிவுக்கு வந்துவி டுகிறது. இவரது அனுபவத்தின் Guyfág, LGLD "I Elvire du Lac" 67857 கின்ற கவிதை. அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட கவிதை கள் அனைத்துமே "லமர்த்தினின் சுய அனுபவங்கள். அப்படைப்புக் களில், கவிஞரின் மனத்துள் எழுந்த கேள்விகளும் அவற்றுக்கான பதில் களும் அடர்த்தியாய் ஆக்ரமித் துள்ளனர். உணர்வுகள் கவிதைக ளூக்கான ஊற்றுக் கண்களாக உடைத்துக் கொண்டு பீறிடுகின்
DITëf 2004
 

1817ல் எழுதப்பட்ட "ஏரி" மற் JJLE "ŝiĝuu Liño" (le Lacet Timmortalite) 1818ல் வெளி வந்த "ஏகாந்தம்' ("Isplement), 1819ல் எழுதப்பட்ட "மாலை நேரம்" (LEEir), "ஞாப கம்" (Iesouvenir), 'பள்ளத்தாக்கு" | (le Wallon), இலையுதிர்காலம் Lautomme) ஆகியவை, செறிந்த உணர்வுகளின் ஆழத்தை வெளிப்ப டுத்தும் அவரது நேர்த்தியான கவி தைகளில் அதிமுக்கியத்துவம் பெற்றவை.
ஆரம்பகாலத்தில், பாரீசிலி ருந்த அப்போதைய பிரபல பதிப் பகங்கள் இவரது கவிதைகளைப் பிரசுரிக்க முன்வரவில்லை. பின் னர் 1820ல் முதலாவது கவிதைத் தொகுப்பான "தியானம்" (Mediaions Poetiques et religiuses) Le Lili, சுப் படுகிறது. பதிப்பிக்கப்பட்ட நான்காண்டுகளில் 45000 பிரதிகள் விற்றதென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓர் இமாலயச்சாதனை. 1820 ஜூன் 5ல் மேரி - ஆன்" என்ற ஆங்கில நங் கையை கவிஞர் மணம் புரிகிறார்.
1823ல் ஆன்மீகம் மற்றும் கவி தைகள் தியானம்' இரண்டாவது தொகுதி வெளியீடு. பிறகு வெளி வந்த கவிதைகளில் அவரின் முதிர்ச் சியைக் குறிக்கும் ஆன்மீக வெளிப் பாடு. அவற்றுள் 'சாக்ரடீசின் இறப்பு, ஹரோல்டின் புனித யாத் Валд GDJELJ LITLci (La Mort de Socrate, Le Dernicr Chant du pclerinage de child Harold - gaisalia's '565 ஞர் பைரனுக்கான அஞ்சலி) முக்
கியமானவை. இத்தாலிக்கும், புழு திமனிதர்களுக்குமான ஒரு நிறுத்தற் gyo (Une apostrophe a i'Italie at a la "Plussiere humaine") a TGiráEleir/D 5él. தையினால் கோபமுண்ட இத்தா லிய தளபதி ஒருவனால் கவிஞர் மோசமாகத்தாக்கப்பட, ஆபத்தான நிலையில் பிரான்சுக்குத் திரும்ப நேரிடுகிறது.
பிரான்சு மன்னனான பத்தாம் சார்லஸ் 'லாமர்த்தினை கெளரவிக் கும் பொருட்டு, படைவீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சிலு en Gul’i Lugo,556-75 (La Croix de la LCgion dhonneur) அளிக்கிறான். பிறகு 1829 நவம்பரில் பிரபுவாக தேர்வு செய்யப்பட்டு அரசியல் பிரவே சம்,
இத்தொடர்பு 1848 வரை நீண் டது. தன்னுடைய அரசவை பிரதி நிதித்துவ காலத்தில் இவர்ஆற்றிய உரைகள் பிரசித்தி பெற்றவை. அவற்றுள் குறிப்பாக மரண தண் டனை ஒழிப்பு, கீழ்த்திசைநாடுகள் பிரச்னை, இலக்கியக் கல்வியைப் பாதுகாக்கவேண்டிய அவசியம், சமூக நலன் உதவிகள் ஆகியவற் றுக்கான உரைகள் மெச்சத் தகுந் தவை, 1830ல் "இணக்கம்" (Haா0nies poetiquics ct rc ligic LIscs - 2Wolumes) பதிப்பித்து வெளி வருகிறது. இத் தொகுதி "லமர்த்தினின் கவிதைக ளில் உன்னதப் படைப்புகள்.
1832ல் தனது மனைவி மற்றும் ஒரே மகளுடன் மேற்கொண்ட பய ணத்தில், மகளை இழக்க, கசந்த அனுபவங்கள் எழுத்துகளாகப் பரி
மஞ்சரி
DIJ 2004

Page 28
ணமிக்கின்றன. "கீழ்த்திசைப் பய னம் ஞாபகங்கள், எண்ணங்கள், நினைவுகள், காட்சிகள்"(Woyage en Orient: Osuvenirs, Impressions, Pensees et paysages – 1835, 4volumes) 1836ai வெளிவந்த "ஜோஸ்லன்" இது மிகச் சிறப்பான கவிதைத் தொகுப்பு. இவற்றுள் உள்ள கவிதைகள் எக்காலத் துக்கும், எந்நாட்டவர்க்கும் பொருந்தக் கூடியவை. இவ் வரிசையில் தொடர்ந்து படைக்கப் பட்டதே "தேவதூதனின் வீழ்ச்சி" (La Chute d'un ange), 1839 ai மீண்டுமொரு கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்புக்கான முன்னுரையில் கவிஞனின் சமூகக் கடமைகளை வெளிப்படுத்தியி ருந்தார்.
இந்த நேரத்தில் அரசியலில் இவரது கவனம் மெல்லமெல்ல பழமைவாதிகளிடமிருந்து மீண்டு சோஷலிஸ்டுகள் பக்கம் திரும்பியது. 1847ல் படைத்த "கிரோந்தன்களின் வரலாறு (I'Histories des Girondins) -gy LT போதைய ஆட்சியை ஆட்டம் காண வைத்தது. அதேசமயம் அடுத்து உருவான புதிய குடியரசு நிர்வாகத்தில் வெளிவிவகார அமைச்சருக்கான பதவி இவரைத் தேடி வருகிறது. எனினும் அடுத்துவந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் பெற அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது. இந்தச் சூழலில் ஏராளமான கடனும்
சேர்ந்துகொள்ள ஒய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது.
மீண்டும் அவரது வாழ்க்கை உணர்வுள்ள கவிதைகளாக வடி வெடுக்கின்றன. 85 I: "ழேன்வியேவ் (Genevieve - ஒர் எளிய வேலைக்காரனின் தலை விதி பற்றிய படைப்பு). 56ügy en L'Illu au siT (Le tailleur de pier rid de Saint - Point) isy if, வகையிலடங்கும் சிவ உதாரணங்கள். இது தவிர ஏராளமான வரலாற்று நூல்களும் இவற்றுள் அடங்கும். ஆனால் இறுதிக்காலத்தில் எழுதியவை
அனைத்தும் பணத்தேவைக்காக
எழுதப்பட்டவையே யொழிய, மனத்தேவைக்காக எழுதப் பட்டவை அல்ல என்பது இலக் கியவாதிகளின் விமர்சனம்,
1836ல் வெளிவந்த ஜோஸ்லின் (pgelyn), ஜோஸ்லின் அவனது காதலி லொரன்ஸ் (Laurence) எனச் சுற்றிவரும் காதல் இலக்கியம். 8000 வரிகளைக் கொண்டு ஒன்பது பகுதிகளாலானது. ஆன்மிகத்தையும் காதலையும் உள்ளீடாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பு சமூகநலம் சார்ந்தவை. இத்தகைய பெருமை வாய்ந்த இக்கவிஞரது கவிதைகளில் ஒன்று இங்கே.
நாடோடி மனிதர்கள் (La Cara waneh LIITraine)
nOITITAJ 2004
-62 மஞ்சரி

தீண்டு சரிந்த நதிக்கரையை நெருங்கி நின்ற காடொன்றில் முகாமீட்டிடும் நாடோடிக்கும்பலொன்று
கருவாவிபரங்கள் பயணம் தொலைந்த மனிதரை வாயுவும் ஞாயிறும் வாட்டாமற் காத்திடும்
கயிற்றைக் கிளைகளிற் பிணைத்து கட்டியெழுந்த கூடாரங்கள், சிற்றுரீர் பேருராய் மரத்தடிகளில் எட்டிப் பெருகிட, நிழல்தேடி அடர்ந்த புல்வெளிகளில் அமர்ந்து, உண்டு அமைதியாய்ப் பேசிடும் மனிதர்
கனத்தில், சினமென்னும் குன்ரேரிநின்று கோடரி வீசிட காலடிவீழம் கூடுகள் திரைந்த கதியற்ற மரங்கள் மரவளை தோண்டும் விலங்கும் மரக்கிளை நீங்கும் பரவையும் அழிவைக்கான அச்சம் விழிகளில்.
விளங்காச் செயலை இதயச் சபித்திடும். மூட மனிதர் அவரழிவைத் தேடும் மனிதர் இருட்டில் மூழ்கிட வான்வரை அழிப்பர் இவர்களது இரவுக்காக மரங்களில் உரைத்த உயிரிகள் இரக்கம் காட்டின் இயற்கை நிதியால் அமைதிகரித்தன்
ஆழ்குழிமுழுக்க மரங்களையெறிந்து அழிவுப் பாதை தொடர்ந்திடும் மனிதன் வீழ்ந்து கிடக்கும் மரங்களினூடு ஆழ்ந்து கடக்கும் நதி.
கொழு
ம்
i.-
மிழ்ச்ச்ங்கு
அமைதியாய்த் தொடர்ந்திடும் நித்தியப்பயணம்.
நாடோடிமனிதர்களின் வெற்றியில் மற்றுமொரு நதிக்கரை
LaaCCLt ML TLTTCCS LlLkLCC STTTCCGHHLk kCCTTS
53
நூலகம்

Page 29
*
U/TT4a,
பருத உபநிடதங்கள்
தாரா - ஷாஜஹானின் மூத்த மகன் - உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய் தான். இது பல பிரதிகள் எடுக்கப் பட்டு, இந்தியாவிலும், மேல்நாடுகளி லும் உள்ள அரச அவைகளில் பாது காப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஆயி லும் அதைப் படிப்பவர் மிகச்சிலரே.
ஷாஜாஉத்தெளலாவின் அரசவை யில் இருந்த ரெஸிடெண்ட், தாராவின் உபநிடங்களின் மொழியாக்கத்தை வெளியுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைப் படித்தவர்கள் வியந்தனர். பலர் மொழியாக்கத்தில் ஈடுபட்டனர். பிரெஞ்சு மொழி யிலும், லத்தீன் மொழியிலும் இவை மொழியாக்கம் செய்யப்பட்டன.
ஷாஜஹானின் மகன்தாரா உபநி டதங்களை பாரசீகத்தில் மொழியாக் கம் செய்து மத்திய ஆசியாவிற்கும். குறிப்பாக ஈரானுக்கும் அனுப்பியது கி.பி.1657-இல், இது பிரெஞ்ச் முத லிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட பின்னர்தான், தாராவின் பார சீக மொழிபெயர்ப்பை ஈரான் கி.பி.1960-இல் அச்சிட்டு வெளியிட்
காந்தார நாட்டின்மீது படை யெடுத்த தாரா பல மாதங்கள் போரிட்டு தோல்வியைத் தழுவி
னான். அதனால் அவன் மனம் ஆழ மாகப் புண்பட்டது. அமைதியை இழந்தான்.
தாராவின் அரசியல் ஆலோசகர் முன்ஷி சந்திரபானு என்பவர் தாரா சூபி கொள்கையில் ஆழ்ந்த பற்று உடையவன். சந்திரபானு, தாராவை லாகூருக்கு அழைத்துச் சென்று பைராகிசந்த பாபாலாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ஒரு வாரம் ஆன்மிக விஷயங்களைப் பற்றி விவாதித்தனர். இந்த விவாதங் கள் எல்லாம் பாரசீக மொழியில் எழு தப்பட்டுள்ளன. தாராவின் மனம் அமைதியடைந்தது. அவன் பாரத ஆன்மிக நூல்களைப் படிக்கத் தொடங்கினான். டெல்லிக்குத்திரும் பிய அவன் காசிக்கு தூதுவர்களை அனுப்பி பல சம்ஸ்கிருத புலவர் கிளை அழைத்துவர ஏற்பாடு செய் தான். உபநிடதங்களையும், பாரதத் தின்ஆன்மிக சாத்தி ரங்களையும் அத் தப் புலவர்களிடம் இருந்து ஆழமா கப்படித்தறிந்தான்.
தாராமுதலில் பாரசீக மொழியில் ஒரு புத்தகம் எழுதினான். அதன் பெயர் மஜ்மாஉல் - பஹ்ரைன்" என் பது. "இரண்டு கடல்களின் சங்கமம்" என்பது இதன் பொருள்.
தாரா இந்தப் புத்தகத்தில் இஸ்
14ՃՁ - Ք.
(540
 
 

லாம், இந்து மதம் இவைகளின் சித் ாந்தங்களை விளக்கி இரு மதங்களி னிடையே உள்ள கருத்து வேறுபாடு களை அகற்ற முயன்றான். இதில் ஒத்த கருத்துள்ள கலைச் சொற்கள் அதிகமிருந்தன. இரண்டுமதங்களிலும் உள்ள கொள்கைகளின் குறைபாடு கள் - வித்தியாசங்களைக் குறைப்ப தற்கு முயன்றான்.
இந்தப் புத்தகத்தால் இஸ்லாமிய பிடிவாதக் கொள்கை உடையவர்கள் வெகுண்டனர். தாராவின் உயிருக்கு விலை பேசப்பட்டது. ஒளரங்கசீப் இந்தப் புத்தகத்தைத்தனக்கு ஆயுதமா சுக்கொண்டான். எதற்கு? தாராவைக் கொல்வதற்குத்தான்!ஆனால் தனது முயற்சியில் அவன் தோல்வியுற்றான். இது நடந்தது கி.பி. 1853-இல், இரண்டு ஆண்டுகள் பாரத நாட்டின் உபநிடதங்களை ஆழமாகப் படித்த தாரா, அவற்றை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தான். இந்த மொழியாக்கத் தொகுப்பில் முதன்மை வகிப்பவை12உபநிடதங் கள்.ஆயினும் அவன் மொழியாக்கம் சய்த உபநிடதங்கள் மொத்தம் 32. உபநிடதங்களைப் பற்றி, பாரசீக மொழியில் "அல்பசூனி என்பவர் இதற்கு முன்னரே எழுதியிருந்தார். ஆயினும் அவை முழுமை பெறா தவை.
தாராவின் மொழியாக்கம் தனது மதத்தைச்சார்ந்தவர்களின் மனத்தில் கொள்கை முரண்பாடுகளைக் குறைக்கவும், ஒத்த கருத்தை உண்
மஞ்சரி
嘯電
வீதி பாத்ஹிந்தி வார இதழிலிருந்து (பூனா) தமிழில் தியாகி டி.எஸ். ராஜூ சர்மா
55
டாக்கவும் முயன்றது. தாராவின் பார சீக மொழியாக்கம் மேனாட்டு மத் திய ஆசிய நாட்டு ஆன்மிகத்தி னிடையே பாலமாக அமைந்தது. இதன்மூலம் பாரத நாட்டின் ஆன்மி கக் கொள்கைகள் மத்திய ஆசியாவி லும் மேலைநாடுகளிலும் சென்றன.
இதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஆகுதில்து - பைரி என்பவர் பாரத நாட்டிற்கு வந்தார். அவர் பாரசீக மொழியில் நல்ல புலமையுடையவர். பார்சிகளின் புனித நூலான "ஜிந்த அவேஸ்தா'வைத் தேடி அன்வந்தார்.
ஷ"ஜா உத்தெளலாவின் அரச அவையில் இருந்த பிரிட்டிஷ் ரெசி டெண்ட் (ராஜ தூதன் இங்குதான் ஆகுதில்-து-பைரிக்குதாராவின் உப நிடத மொழியாக்கத்தைத் தந்தார்.

Page 30
சென்ற இதழ் தொடர்ச்சி
புநிபத்மநாபனுக்கு SLD(fÚUGTil Ö
தமிழில் செங்கோட்டை ஜனார்த்தனன் கட்டுரையும் படங்களும் மலையாள மனோரமா
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் மூன்றுவே ளையும் உணவருந்துவோம். தரை யில் அமர்ந்து உண்பதுதான் வழக் கம். வாழையிலைகளைத்தான் பயன்படுத்துவோம். இரண்டு இட்லி, பகவானுக்குப் படைத்த நைவேத்தியத்தில் ஒருசிறு பகுதி, ஒரு டம்ளர் பால், இவைதாம் எங் கள் காலை உணவு, காலையில் பூஜையுண்டு. பூஜை நைவேத்தியம் போன்ற வைக்கு நான்தான் பொறுப்பு. வெள்ளியில் செய்த பூரீபத்மநாபனின் சிறிய விக்கிரஹ மொன்று உண்டு. அதைஐரோப்பா தவிர வேறு எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்வேன். 'இந் தச் சிலை விற்பதற்கா?" என்று கூடச் சிலர் என்னிடம் கேட்ட துண்டு. காலையில் பூஜையை முடிக்காமல் தண்ணீர்கூடக் குடிக்க
DIT "CL sä.
மாலையில் படிப்பு முடிந்ததும் குதிரைகள் பூட்டிய சாரட்டில் கிளம்பி விடுவேன். திரும்பி வந்த
-66
தும் ஃபுட்பால் அல்லது ஹாக்கி விளையாட்டு, கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்கள் அனைத் தும் தெரியும். மாலை ஆறுமணி வரைவிளையாடுவேன்.அதன்பின் ஜெபமும் தியானமும், LD5Tg Tg T வும் நானும் ஒன்றாக அமர்ந்துதான் ஜெபம் செய்வோம்.
அரச குடும்பத்தினர் அரண்ம னையில் பணியாற்றும் பணியாளர் களிடம் அன்புடன் பழக வேண் டும் என்பது எங்கள் குடும்பத்தில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந் தது. எனக்கு அப்பொழுது பத்து வயது. என் தேவைகளை எல்லாம் கவனிப்பதற்கென ஒரு வேலை யாள் இருந்தார். நாராயணன் என்று பெயர். பல ஆண்டுகளாக அரண்ம னையில் பணியாற்றிவருபவர். ஒரு நாள் அவர் செய்த ஏதோ ஒரு காரி யம் எனக்குப் பிடிக்கவில்லை என் பதற்காக முன்பின் யோசிக்காமல் அவரை அடித்துவிட்டேன். நிலை குலைந்து போன அவர் எதுவும் பேசாமல் சென்று விட்டார்.

மறுநாள் என் சகோதரர் பூரீசித் திரைத்திருநாள் மகாராஜா என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பி னார். என் படிப்பைப் பற்றியும் விளையாட்டுகள் பற்றியும் விசா ரித்தார். பதிலளித்தேன்.
அதன்பின் என்னை நோக்கிக் கேட்டார்.
"சரி. அதன்பின் என்ன நடந் தது?"
'ஒன்றும் நடக்கவில்லை."
"ஒன்றுமே நடக்கவில்லையா? யோசித்துப் பார்."
"எனக்கு விஷயம் விளங்கி விட்டது. நாராயணனை அடித்த செய்தி அவர் காதிற்கு எட்டியிருக் கிறது. மிகுந்த தயக்கத்துடன் கூறி னேன்.
曙
GL GT. "
மகாராஜா அருகிலிருந்த பெல்லை அழுத்தினார். அரண் மனை நிர்வாகத்தைக் கவனிக்கும் காரியக்காரர்வந்தார்.
"நம் கவடியார் அரண்மனை யில் இப்பொழுது எத்தனை வேலையாட்கள் உள்ளனர்?"
'முந்நூறுபேர், மகாராஜா."
"எல்லோரையும் இங்கு அழைத்து வாரும்."
அனைவரும் வந்து இரு வரிசை களாக நின்றனர். எல்லோருக்கும் முன்னால் நாராயணன்
'நாராயணனை.அடித்துவிட்
மகாராஜா என்னை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள அனறக்குள் சென்றார். பின் பேசத் தொடங்கி জম্বাrTf",
'இதோ பார். நீ செய்தது மிகப் பெரிய தவறு. வயதில் மூத்தவ ரைக் காரணமின்றி அடித்திருக்கி றாய். நேராக நாராயணனிடம் சென்று மன்னிப்புக் கேள்."
அரண்மனைப் பணியாளர்கள் அனைவர் முன்னிலை யிலும் வைத்து நாராயணனிடம் நான் செய்ததவறுக்கு மன்னிப்புக் கேட் டேன். அதில் எனக்கு எத்தகைய அவமானமும் தோன்றவில்லை. மாறாக, நான் ராஜ குடும்பத்தைச் சார்ந்தவன், இளைய மகாராஜா எனும் அகந்தை என்னிலிருந்து முற்றிலும் நீங்க இந்த நிகழ்ச்சி
எனக்கு உதவியது எனலாம்.
என் சகோதரர்gசித்திரைத்திரு நாள் மகாராஜா இயல்பாகவே மிக மென்மையானவர். அவர் கோபப் பட்டு நான் பார்த்ததில்லை. இருப் பினும் வைராக்கியமும் கண்டிப் பும் மிக்கவர். எதைப் பற்றியாவது அவர் ஒரு முடிவிற்கு வந்து விட் டால் பின் எதுவரினும் அதிலி ருந்து பின்வாங்க மாட்டார். அவ
ரெடுத்த முடிவை யாராலும் மாற்ற
வும் முடியாது.நான் அவரிடம் மிக நெருங்கிப் பழகுபவன். தமது பன் னிரெண்டாவது வயதில் ராஜ்யபா ரத்தைச் சுமக்கத் தொடங்கியவர் அவர். எனவே வாழ்க்கையிலும் நடையுடைபாவனையிலும் அவர் -
மஞ்சரி
670
Dını ö. 2004

Page 31
ஒரு கட்டுப்பாட்டைக் கடைப் பிடித்ததில் வியப் பொன்றும் இல்லை.
மகாராஜா ஷாப்பிங் போவ தில்லை. தனிப்பட்ட முறையில் யாருடைய வீட்டிற்கும் செல்வ தில்லை. இத்தகைய சில கட்டுப்பா டுகள் உள்ளன. அதிகாலை 5.30-க்கு எழுந்திருக்க வேண்டும். பூgபத்ம நாபனை மனதிற்குள் வணங்கிய படி படுக்கையிலிருந்து வலது பக் கமாக எழுந்திருக்க வேண்டும். பின், முதலில் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இரு கால்களையும் பூமியில் வைத்ததும், "பாதஸ்பர்சம் சுமஸ்வமே" என மனதிற்குள் கூற வேண்டும். காலைக் கடன்களை முடித்து வந்த பின் நின்று கொண்டுதான் காபி குடிக்க வேண்டும். இதன்பின் வழக்கம் போல் மற்ற காரியங்க ளில் ஈடுபடலாம்,
அந்த நாட்களில் மகாராஜா வெளியே செல்லும்போது பைலட் கார் என எதுவும் முன் செல்வ தில்லை. ஒருமுறை மகாராஜா அம்மமகாராணி, சகோதரி நான் ஆகியோர் சற்று தொலைவிலுள்ள வேளி எனுமிடத்திற்குப் பயண மானோம். மகாராஜாவே காரை ஒட் டினார். அந்த நாளில் வேளி எந்த வித பரபரப்புமின்றி அமைதியாக இருந்தது. அன்றெல்லாம் அங்கு மனித நடமாட்டம் குறைவாக இருக்கும், நாங்கள் அங்குச் சென்ற சிறிது நேரத்தில் அங்குள்ள காய
DIF EODA
O
திருத்தம்
சென்ற மாத பூரீபத்மநாபனுக்கே சமர்ப்பணம் கட்டுரையில்,
பக்கம் 38-4வது பத்தியில் இதுதான் வணங்கும் கோயில் என்று உள்ளது. அதை இது நான் வணங்கும் கோயில் எனத் திருத்தி வாசிக்கவும்.
பக்கம் 39 இல் கடைசியில். I request that I hawe offended . என உள்ளது. இவ்வாக்கியத்தின் GgTLă,5, Lib. I regret that I hawe offended. என இருக்க வேண்டும்.
(58
O
வில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. எனக்கோ அப்படகில் ஏறிப் பய ணம் செய்ய வேண்டுமென்ற அடங்காத ஆசை. இதையறிந்த மகாராஜா அந்தப்படகோட்டியைக் கைதட்டி அழைத்தார். படகோட்டி திரும்பிப் பார்த்தான்.
'பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் போல் தெரிகிறது. அருகில் கார் வேறு நிற்கிறது"சரி. போய்த் தான் பார்ப்போமே!" என எண்ணி யிருப்பான்போல் தெரிகிறது. தயக் கத்துடன் படகை கரைக்குக் கொண்டு வந்தான்.
மகாராஜா அவனிடம் கூறினார்.
"இவன் படகிலேறி சவாரி செய்ய ஆசைப்படுகிறான்.

இவனைஏற்றிக்கொண்டு இக்காய வில் ஒரு வட்டம் அடிக்கலாமா?"
"நான்சரக்குகளுடன் கொல்லத் திற்குப் போய்க் கொண்டிருக்கி றேன். நாளைக்குள் நான் அங்குச் சென்று சேராவிட்டால் முதலாளி என் சீட்டைக் கிழித்து விடுவார். நீங்களோ'குழந்தை ஆசைப்படுகி றான்' என்கிறீர்கள். குழந்தையின் ஆசையைக் கெடுக்கக்கூடாது என் பார்கள், சரி. ஏறுங்கள்" என்றான். மகாராஜாவும் நானும் ஏறிக்கொண் டோம்.
படகு நகர்ந்தது. படகுக்காரன் தன் குடும்பப் பிரச்னைகளையும் கஷ்டங்களையும் கூறிக்கொண்டே வந்தான். திடீரென என்னதோன்றி யதோஅவன்கேட்டான்.
"சார் எங்கிருந்து வருகிறீர் יילודה6ת.
"கவடியார் அரண்மனைக்குப் பக்கத்தில்தான் வீடு."
'அப்படியானால் சாருக்கு மகா ராஜாவையெல்லாம் தெரிந்திருக் கும்."
தெரியாதென்று சொல்லமுடி யாது. கொஞ்சம்பழக்கமுண்டு."
"சார், எனக்கு ஒரேயொரு ஆசை சொந்தமா ஒரு படகு வாங் கணும். ரொம்ப நாளா உள்ள ஆசை."
"அப்படியா, வளவு ஆகும்?"
அதற்கு எவ்
-69
"ஒரு முந்நூறு ரூபாய் இருந்தா போதும், சார்"
மகாராஜா பேசாமலிருந்தார். நாங்கள் போகின்ற இடத்திற்கெல் லாம் பனத்துடன் செல்வதில்லை. உண்மையைச் சொல்வதென்றால் அன்று அந்தப் படகோட்டிக்கு சந் தோஷத்துடன் சன்மானம் கொடுக்க எங்களிடம் ஒரு ரூபாய் கூட இல்லை!
படகை விட்டு இறங்கும் போது மகாராஜா கூறினார். "நீர் கொல்லத்திற்குப் போய்விட்டுத் திரும்பும்போது அரண்மனைக்கு வாரும். ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்."
இரண்டு நாட்களுக்குப்பின் மகாராஜா வழக்கம் போல் காலை யில் பூரீபத்மநாபனைத் தரிசனம் செய்யப் புறப்பட்டு வெளியே வந்தபோது படகுக்காரன் அரண் மனைக் காவலாளியிடம் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்.
மகாராஜா, டிரைவரிடம், காரை வாசலிலிருந்து சற்று தள்ளிநிறுத்து மாறு கூறினார். பின் தன் எ.டி.ஸியை அழைத்து, கேட்டிற்கு வெளியே நிற்கும் ஆளை உள்ளே அழைத்துச்சென்று உணவளிக்கும் படி கட்டளையிட்டார். எ.டி.ஸி யைக் கண்டு படகோட்டி பயந்தான். வந்திருப்பதோ அரண்மனைக்குஅழைத்துச் செல் வதோ போலீஸ், அன்று பார்த்த
DIE 2OO4)

Page 32
ஆள் தன்னை வம்பில் மாட்டிவிட் டாரோ என்ற பயம் அவனுக்கு, வேறுவ ழியின்றி நடுங்கிய Lu 14. எ.டி.ஸியுடன் சென்றான்.
மகாராஜா ஆலயத்திற்குச் சென்று திரும்பினார். படகுக்கா ரனை அழைத்து வரும்படி உத்தர வாயிற்று. அப்பொழுதுதான் அவ னுக்கு அன்று தன் படகிலேறியது வேறு யாரு மல்ல, மகாராஜாவே
என்னோடு பமகியவர்கள் மட் டுமல் ல t மல முன தாயா ாகள கூட என்னிடம் காட்டும் அன்பும் பரிவும் பலமுறை என்னை நெகி முச்செய்துள்ளன
மண்டல பூஜையன்று சபரி
ع. "
மலை சாஸ்தாவைத்தொழவேண்
டுமென்று விரும்பினேன். நான் அவ்வாறு விரும்பியிருக்கக் கூடாது லட்சக்கணக்கான மக்கள்
தான் எனும் உண்மை தெரிந்தது. கூடும் இடத்தில் ராஜ குடும்பத்
நடுங்கிய வண்ணம் தொழுது நின் றான். மகாராஜா அரண்மனைக்காரி யக்காரரை அழைத்து அவனுக்கு ஷ்டியும் நேரி
ளித்த
தைச் சார்ந்தவர்களுக்குரிய சில தனிப்பட்ட ஆசாரங்களை எதிர் பார்க்க முடியாது; கூடாது.கேரளத் தில், "IF « - ம்பத் னர் GU தில் அரசகுடும்பூத்தினர் ஆலய வழிபாட்டிற்குச் செல்லும்போது குளித்து படுசுத்தமாக யாரையும் தொடாமல் சென்று தொழவேண்டு
نيقية للتنقلة
( 園リ A.
 
 
 
 
 
 
 
 
 

மென்பது பண்டுதொட்டே கடை பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக் கம்,
நான் மண்டல காலத்தில் சென் றிருந்தபோது ஜோதி தரிசனத்திற் தாத ஆட்சக்க ஐக்கின் கி கிபி அங்குக் குழுமியிருந்தனர். அவர் கள் இருவரிசைகளில் நின்று என் னைத் தொடாமலேயே ஜோதி தரிச னம் செய்தனர். யாரும் அவர்க ளுக்கு ஆணை பிறப்பிக்கவில்லை. இது அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாடு. "அவரு டைய ஆசாரமிது. எனவே அவ ரைத் தொடாமல் மாறிநிற்போம்" எனக் கூறிக் கொண்டு எனக்கு வழி விட்டனர். அதில் யாருமே குற்றங் கானவில்லை.
1956-ல் நானும் என் மனைவி யும் ஐரோப்பா சென்றிருந்தோம். சுவிட்சர்லாந்திலுள்ள 'கோ' எனு மிடத்தில் எம்.ஆர்.எ. நிறுவனத் தின் தலைமையகம் உள்ளது. 1500 அறைகளுள்ள ஒரு மிகப்பெரிய அரண்மனை. நாங்கள் சென்றபெர ழுது அசெம்பிளி நடந்து கொண்டி ருந்தது. 700 பேர் இருந்தனர். உல கின் பல பகுதிகளிலுமிருந்து வந்த வர்கள். பலமொழிகள் பேசுபவர் கள். பாரசீகத்து ஷாவின்தந்தையுட் பட பலர் வந்திருந்தனர். ஃப்ராங் புக்மேன் என்பவர் உருவாக்கிய மாளிகைஅது. பொருட்களை வாங் குவது, சமைப்பது, பரிமாறுவது போன்ற அனைத்தையுமே அங்கி ருந்த உறுப்பினர்களே செய்தனர்.
நானோ சுத்த சைவம், காபி, டீ கூட அருந்துவதில்லை. சாப்பிட உட்கார்ந்தபோது பரிமாறுபவரி டம் நான் கேட்டேன் 'நண்பரே! நான் சுத்த சைவம். நான் உண்ணக் கூட்ாத அயிட்டம் ஏதாவது இதில் உள்ளதா?" அவரோ பதில் பேசா மல் சிரித்தவாறே பரிமாறிக் கொண்டிருந்தார்.
நான் மீண்டும் என் கேள்வி யைத் தொடர்ந்தேன். அவர் கூறி αππής
"நண்பரே! உங்கள் கேள்விக்கு இடமே யில்லை. இன்று இந்தக் கட்டடத்திற்குள் ஒரு முட்டை யைக் கூட நாங்கள் உடைக்க வில்லை."
நான்சுற்றுமுற்றும் பார்த்தேன். அனேகமாக எல்லோருமே ஐரோப் பியர்.
'இன்று என்ன விசேஷம்? எல் லோரும் சைவத்திற்கு மாறி விட் டீர்கள். ஏதாவது விரதமா?'-நான் கேட்டேன்.
"இன்று இங்கு ஒரு சிறப்பு விருந்தினர் வந்துள்ளார். அவரைக் கெளரவிப்பதற்காக இன்று எல் லாமே சைவ உணவுதான்'
"பாரவர்?"
"வேறு யார்? தாங்கள்தான்'
பிரமித்துப் போன என்னால் பேச முடியவில்லை. எழுநூறு பேர் இங்கு தாங்கள் வழக்கமாக உண்ணும் மாமிச உணவைத்
| গুঞ্জলচ
G10
Duff, 2004

Page 33
தவிர்த்து எனக்காக அவர்களுக்கு விருப்பமில்லாத உணவு வகை களை உண்டனர். என்னால் என் றுமே மறக்க முடியாத நிகழ்ச்சி இது.
தம் வாழ்வில் மிக தெருக்கடியான ஒரு வேளையில் திடீரெனத் தோன்றி நமக்கு மிகப் பெரிய உதவி ஒன்றைச் செய்துவிட்டு, நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், தான் யாரென்று கூடக் கூறாமல் செல்பவர்களும் உள்ளனர்.ஒரு முறை மகாராஜா பங்களூரில் இருந்தார். உடனடியாக பங்களூர் வரும்படி எனக்குச் செய்தி வந்தது. மிகவும் அவசரம் எனத் தெரிவித்தி ருந்தார். அன்று திருவனந்தபுரத்தி லிருந்து புறப்பட வேண்டிய விமா னத்தில் ஏதோ இயந்திரக் கோளாறால் அந்த விமானம் புறப் படவில்லை. கொச்சி சென்று வேறு விமானத்தைப் பிடிக்க வேண்டும். எனவே காரில் கொச் சிக்குச் சென்று கொண்டிருந்த போது என் கார் ஒரு லாரியின் மீது மோதியது. என் டிரைவரும் கிளார்க்கும் படுகாயமடைந்தனர். செய்வதறியாமல் நடுரோட்டில் நான்திகைத்துநின்றேன்.
திடீரென முன்பின் அறிமுக மில்லாத ஒருவர் ஒரு அம்பாசிடர் காரை என் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். 'மகாராஜா
வண்டியில் ஏறுங்கள்" என்றார். டிரைவரையும் கிளர்ர்க்கையும் அருகிலிருந்த ஒரு மருத்துவமனை யில் சேர்த்தபின் என்னை அங்கி ருந்த ஒரு பங்களாவில் தங்க வைத் தார்.யார்.அந்த நல்ல மனிதர்? தெரி யாது. எதையும் கூறாமல் சென்று விட்டார். நாங்கள் இப்பொழுது நாட்டை ஆளவில்லை. எந்தப் பத வியிலும் இல்லை. இருந்தும் மக் கள் எங்களை நேசிக்கிறார்கள். இந்த அன்பை, இந்தப் பரிவை நாங்கள் இழந்துவிடக்கூடாது என் பதுதான் இப்பொழுது எங்கள் பிரார்த்தனை.
அரசாட்சி என்பதை மூன்றாகப் பிரிக்கலாம். அரசன், தான் விரும் பிய வண்ணம் யாரிடமும் ஆலோ சனை கேட்காமல் ஆட்சி செய்வது முதல் பிரிவு. அமைச்சர்அல்லது திவானிடம் ஆலோசனை நடத்திய பின், தன் முடிவிற்கு ஏற்ப ஆட்சி நடத்துவது இரண்டாவது பிரிவு. அமைச்சர் நாட்டை ஆளி அரசன் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பது மூன் றாவது வகை.
திருவிதாங்கூரைப் பொறுத்த வரை, திவானுடன் ஆலோசனை நடத்தியபின் மகாராஜா எதை நினைத்தாரோ அதைநடைமுறைப் படுத்திய அரசாட்சியாக இருந்தது. இந்நாட்டின் செம்மையான அர சாட்சிக்கு உறுதுணையாகநின்றவர் களுள் முதன்மையானவர் திவான் சுப்பிரமணிய ஐயர். தொடர்ந்து வந்த ஆஸ்டின், ஹபிபுல்லா,
-62

முழுமையாக நம்புவதற்கு முன் பாக அச்செய்தி உண்மையானதா
சர்.சி.பி. போன்றவர்களும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினர்.
@jzzနှံ့ခံချွံချွဲzဆံr®န္ဓါ၊ ဓါးနှံမှီးမှ အံဖုံနှီဓါးနှီးနွှဲ၏။း၏
மகா ாவைச்சந் அது சம்பந்தமாக உத்தரவு பிறப் '8 பிப்பாராம். மக்களின் நன்மைக்கா
கச் செய்யும் காரியங்களில் எத்த
ச்ே செய
வருவா தவ செய் கைய தவறும் நிகழ்ந்து விடக் - . . . . . . . . .
ள உண்ை ' கூடாது என்பதற்கான முன்னேற்பா ர் பட்டதுதானி டிது. இன்றை பம்ொழ lu'l கூறுவ சயல ណានាម
ता।

Page 34
EuTa syanol ( Administration) இருந்தது. திவான் பரிந்துரை செய் வார். மன்னர் அதனை ஏற்று உத்த ரவு பிறப்பிப்பார். மகாராஜாவின் அனுமதியின்றி திவான்தன்னிச்சை யாக எதையும் செய்ய முடியாது. எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஏதாவது ஒரு முக்கிய காரணம் கருதி திவானின் பரிந்து ரையை மகாராஜா ஏற்க மறுத்தால் அதன்பின் திவானுக்கு ராஜினாமா செய்வதுதவிர வேறு வழியில்லை, ராஜினாமா செய்துவிட்டு பெட்டி படுக்கையுடன் கிளம்பிவிடவேண் இம் என்பதுதான் அதற்குப் பொருள்.
அசெம்பிளி மெம்பராவதற்கு லட்சாதிபதியாக இருக்க வேண்டு மென்ற அவசியமில்லை. சொந்த மாகச் சிறிதுநிலம், சமுதாயத்தில் ஒரளவு மதிப்பினைப் பெற்றவரா க இருக்க வேண்டும். அவ்வளவு தான். நாகரிகமாகப் பேசத் தெரிய வேண்டும்.இது முக்கியம். அசெம் பிளியில் இரண்டு விஷயங்களைப் பற்றி விவாதம் செய்யக்கூடாது. ஒன்று ராணுவம். அது அன்று மத் திய சர்க்காரின் கீழ் இருந்தது. மற் றொன்று மக்ாராஜாவை விமர்சிக் கக் கூடாது. வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் விவாதிக்க லாம். இருப்பினும் அதுபற்றி மகா ராஜா எடுக்கும் முடிவே இறுதியா வினது.
பள்ளிவாசல் மின்திட்டத்திற் குத் தேவையான பொருட்களை
கே.பி.பி. மேனன் மூலம் அமெரிக் காவிலிருந்து வரவழைத்தனர். மண் னின் தரத்தைப் பற்றிய தொழில் நுட்ப அறிவு மேம்படாத காலம் அது. ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்குபவர்ஹவுஸ் கட்டினார்கள். வேலை பாதி நடந்து கொண்டிருந் தபோதே பாரம் தாங்காமல் கட்ட டம் பூமிக்குள் இறங்கியது. ஆறு லட்சம் வரை அரசுக்கு நஷ்டம். அசெம்பிளியில் இதுபற்றிக் கேள்வி எழுந்தது. 'கே.பி.பி.மே னனை உடனே வீட்டிற்கனுப்புங் கள்" என பலரும் பேசினர்.
கே.பி.பி.மேனன் பொருட்கள் வாங்க அமெரிக்கா சென்றபோது, இயந்திரங்களை விற்ற அமெரிக் கக் கம்பெனி அவருக்கு 1000 டாலர் இனாமாகக் கொடுத்தது. மேனன் அந்தத்தொகையை டிராஃப்டாகப் பெற்றுக் கொண்டார். இங்கு வந்த தும் அந்தத் தொகையை அவர் அர சிடம் ஒப்படைத்து விட்டார். அத் தகைய நேர்மையாளர் மேனன். இவரை வீட்டிற்கனுப்ப வேண்டு ம் என்றனர்உறுப்பினர்கள்
இத்தகைய நேர்மையாளரை வீட்டிற்கு அனுப்ப மகாராஜா விரும்பவில்லை. "யாருக்கும் தவறு நேரிடலாம். அது இயற்கை மேனன் வேண்டுமென்றே செய்த தவறல்ல இது. எனவே, இனிமேல் எதிர்காலத்தில் இத்தகைய திபெறு நேரிடாமல் கவனமாக இருக்கும் படி அவரை எச்சரித்தால் போதுமா னது' என்று கூறி அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்மகாராஜா டி அடுத்த இதழில் முடியும்
G4)-

قبہ===
டிரான்ஸ்பர் - புதுடெல்லிக்கு. இந்த இடத்திற்குமாறுதலாகிவந்து மூன்று வருடந்தான் ஆகிறது. இதற்குப் பயந்துதான் சென்ற, மாதமே தாயாரின் கான்ஸர் இச்சைக்கான சான்றிதழ்களோடு பணு ஒன்றை அனுப்பி இருந்தான்
ௗதமன்.
அந்த ஆர்டரை மடித்து ன்ஸ்பெக்ஷ ன் பெட்டியில் போட்டான். ஒட்டுநர் வந்து சல்யூட் அடித்துவிட்டு பெட்டியை எடுத்துப் போய் காரில் வைத்தான்.
ஏ.ஸி. காரிலும் வியர்ந்தது. அவன் சிறுவனாக இருந்தபோது, அப்பா, கிணற்றில் தவறி விழுந்து பிணமாக மிதந்தார். அந்த அதிர்ச்சி. LTzfia, போஸ்ட்மார்ட்டம். கெடுபிடிகள் அம்மாவை மிகவும் பாதித்தது.
எங்கே தனது ஒரே வாரிசும் அகால மரணமடைந்து விடுவானோ என்று பயந்து பயந்து வளர்த்தார். அவரது பயத்திற்கு எண்ணெய் வர்த்தாற் போல ஒரு சோதிடனும் கெளதமனுக்கு வெளி மாநிலத்தில் தான் மரணம்' என்றார்.
இந்த நேரம் பார்த்து கெளதமனுக்கு, மைய அரசில்
ஆர்டர் வந்தது. டெல்லியில் வேலை என்றதும் அம்மா கண் கலங்கினார்.
டிரைனிங் முடிந்தவுடன் தென் னாட்டிற்கு மாறுதல் பெற்று வர முடியுமென்று விளக்கியதும், சற்று சமாதானமடைந்தார்.
பெட்டி, தோல் பை யுடன் ரயில்வே பிளாட்பாரத்து இரைச்சல்,
அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தீ

Page 35
ஜன நெரிசல், பரபரப்பைப் பார்த்ததும், 'இந்த வேலை வேண்டாம் கெளதம், டெல்லி போகவே இரண்டு நாள் ஆகுமாம். என்னை விட்டு இவ்வளவு தொலைவு போக வேண்டுமா?. என்று அழத் தொடங்கினார்.
அம்மாவைத் தேற்றுவதற்குள் எபிக்னல் விழுந்து விட்டது. விசிலடித்தபடி கார்டு, டிரைவரை நோக்கி பச்சைக் கொடி ஆட்டினார். அம்மா அமு. கதறிக் கதறி آئی۔|Fا = பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டெல்லி பயணமானான். அங்குள்ள அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்து தென்னாட்டிற்கு வந்து பதிமூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் டெல்லி - அதுவும் அம்மாவின் ஆயுளுக்கு மருத்து வர்கள் நாட்கள் குறித்துவிட்ட நிலையில்,
இந்த அரசாங்கத்திற்கு நேர்மையானவர்கள் இளிச்ச வாயர்கள். லஞ்சஓழிப்புத்துறையில் திறமையாக செயலாற்றி ஒன்பது பேரை வீட்டுக்கு அனுப்பி என்ன பிரயோசனம் ? மூன்று ரீஜினல் அலுவலகங்களைத் திறந்து, பல நிர்வாகக் கமிட்டிகளில் மாடாய் உழைத்து, ஏற்றுமதியாளர் கருத் தரங்கு வெளி நாட்டின்ருடன் தொழில் நுட்ப விளக்கவுரை. என்று ஓடாய்த் தேய்ந்து என்ன பலன்? பெற்ற தாயை உடனிருந்து உயிர் காக்க முடியாத வேலை { வேலையா?
இன்ஸ்பெக்ஷன் இடம் வந்து விட்டது. கதவைத் திறந்தபடி
ஏற்றுமதியாளர்ஜார்ஜ் நின்றிருந்தார்.
"Srsårsat ஷார் டிரான்ஸ் ஃபராமே"
தனது மாறுதல் இவருக்
கெப்படி. என்று யோசிப்பதற்குள், 'காலையில் மந்திரி வீட்டிலிருந்து போன் வந்தது. அருெடே மைத்துனர்தான் உங்கள் இடத்திற்கு வருகிறாராம்."
ஜார்ஜ் - ஒரு மாநில மந்திரி புடைய உறவுக்காரர்.
கெளதமனுக்குப் புரிந்து விட்டது. தனது மாறுதலுக்குப் பின்னாலொரு மாநில மந்திரியே இருந்திருக்கிறார். மந்திரிக்கு முன்னால் நீதியாவது, சாதனை பாவது. வேலை முடிந்தவுடன் நேரே ரயில் நின லயத்திற்குப் போய் தனக்கு மட்டும் ஒரு டிக்கெட் பதிவு செய்துவிட்டு வந்தான்.
விTசற்படியை பார்த்தபடியே அம்மா படுத்திருந்தாள். அருகே போய் உட்கார்ந்தான் கெளதமன்.
'என்னாப்பா போட்டம் ர" வாஞ்சையுடன் கேட்டார் அம்மா. பதிலேதும் சொல்ல முடியாமல் உட்கார்ந்திருந்தான் கௌதமன்.
தன் தலையை உயர்த்தி, கெளதமனின் மடிமீது வைத்துக் கொண்டு, அவனது பேதுே கையை இழுத்து தன் இரு கரங்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார். அம்மாவின் குழந்தைத் தனம் அவனை உலுக்கியது.
'ஆபீசிலே பிரச்னையா?"
ஏதாவது
G6)

மெளனம் காத்தான் கௌதமன். "டிரான்ஸ்ஃபரா." என்று துல்லியமாகக் கேட்டார்.
"ஆமாம் அம்மா, டெல்லி"
இப்போது அம்மா மெளன மானார்.
செய்ய
"நான் என்ன முடியுமம்மா மத்திய அரசு வேலை."
அம்மாவின் மெளனம்
தொடர்ந்தது. சிறிது நேரத்திற்குள், தனது மடிவெப்பமாவதை உணர்ந்த கௌதமன், அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
'அம்மா." என்று அலறியபடி அவளது முகத்தை வாரி எடுத்து அனைத்துக் கொண்டான்.
சில விநாடிகளில் அம்மாவே பேசினார்.
"என்னை சேர்க்க வேண்டிய இடத் தில் சேர்த்துவிட்டுப் போக கொஞ்சம் அவகாசம் கொடுக்க
பாட்டார்களா கெளதம்?" வேதனையின் வெடி ப்பில் கதறினாள்
Tref 2004

Page 36
'உங்க அப்பா போனபோதே நானும் போயிருக்கணும். உனக்காக இத்தனைகாலம் இருந்து விட்டேன். எனக்காக, இன்னும் ஒரு சில நாட்கள் - சில நாட்களே இருக்க முடியாதா?" சற்று நிறுத்திவிட்டு, 'ஏன் கெளதம், எனக்கு கொள்ளி வைக்கவாவது, உன்னுடைய டெல்லி அணு மதிக்காதா?" என்றார்.
கெளதமனால் தன் அழுகையை அடக்கமுடியவில்லை. அன்று இரவு தன்னுடைய சிறந்த சேவைகளுக்காக மேலதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்களையும், அம்மாவின் உயிர் போராட்டத் திற்கான மருத்துவமனை குறிப்பு களையும் இணைத்து நீண்டதொரு மனுவை தயார் செய்தான்.
மறுநாள், அலுவலகத்திற்குப் போனபோது மந்திரியின்மைத்துனர் ஜீன்சும், கூலிங் கிளாசுமாக கிளாமராக வந்திருந்தார். பொறுப்பு களை ஒப்படைத்துவிட்டு, தனது மனுவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டான் கெளதமன்.
வீட்டிற்கு திரும்பியபோது வீடு பூட்டிக் கிடக்க, பக்கத்து வீட்டு பாட்டி வந்து அம்மா சீரியசாகி
விட்டதால், சுகம் மருத்துவ மனைக்கு போயிருப்பதாகச் சொன்னார்.
ஆட்டோவைப் பிடித்து 'சுகம் போனபோது, ICU வார்டில் அம்மா ஆக்சிசன் மாஸ்க்கோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பதற்றத்துடன் டாக்டர்களும்,
நர்சுகளும் மானிட்டரையே பார்த்த படி ஏதோ செய்து கொண்டிருந்தனர்.
பதினைந்து நாட்களுக்குப் பின், அம்மா தனி அறைக்கு மாற்றப் பட்டார். மருத்துவச் செலவு கழுத்தை நெறிக்க, கௌதமன் மனைவி குந்தவையின் நகைகள் யாவும் செட்டியார்க்கடைதராசிற்கு வந்தன. தராசு முப்பதாயிரம் தரலாமென்றது. அவரோ இருபத்தி ஐயாயிரம்தான்தந்தார்.
! ଈଶ୍ୱାସ୍ଥll ୩ W ID அலுவலகத்திட மிருந்து பதிவுத் தபால் வந்திருந்தது )கோரிக்கை LDE آئlTاتھ آlقابلے காரணமேதும் குறிப்பிடப் படாமல் நிராகரிக்கப் பட்டதோடு, உடனே டெல்லியில் ரிப்போர்ட் செய்ய வில்லையெனில் உரிய பேல் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை செய்தது.
அன்றிரவே ரெயிலைப் பிடித்து டெல்லி சென்றான். கரோல் பார்க் பகுதியில் ஒரு பழைய லாட்ஜ்ஜில் அறை போட்டுவிட்டு, மந்திரியைப் பார்க்க செயலகத்திற்குப் போனான்.
ஐ.ஏ.எஸ். அடிமையான மந்திரி, செயலரைப் பார்க்கச் சொன்னார். செயலர், கோரிக்கை மனுவைப்
படித்ததாகத் தெரியவில்லை. உண்மைப் பிரச்னைகளைக் கேட்கின்ற மனநிலையிலும் இல்லை.
"யூஎபீ மிஸ்டர் கெளதம், உங்களுடைய சேவையைப்
பற்றியோ, நேர்மையைப் பற்றியோ
நாங்கள் குறை கூறவில்லை. நெள யூ
LDIITHújo 2004
68

ஆர்அண்டர் ஏ டிரான்ஸ்ஃபர் ஒபே நஆர்டர்' என்று சற்றுஅழுத்தமாகச் சொன்னார்.
எனது தாயார் சுகம் மருத்துவமனை ICU பிரிவில் அட்மிட் ஆகி இருக்கிறார்கள். வேண்டு மானால் அந்த மனை தொல்ை பேசியில் விசாரியுங்கள்"
"என்னைப் பொறுத்தவரை நானொரு பொறுப்புள்ள அதிகாரி. விதிமுறைகளுக்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பவன். தவறான தகவல்களை எப்போதும் கொடுத்த தில்லை" என்றான் கெளதமன்.
"லாரி, மிஸ்டர் கெளதம். ஒபே த ஆர்டர்" என்றார் இறுதியாக, மறுநாளே டில்லி அலுவலகத்தில் சேர்ந்துவிடுவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தான் கெளதமன்.
இந்தியா கேட்டைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தொலைவில் எங்கும் புல்வெளிகள், உயர்ந்த மரங்கள், பரந்த பூங்காக்கள், பளபளப்பான அகன்ற பாதைகள், பல வகைகளில் - வண்ணங்களில் ஃபாரின் கார்கள், டையும் ஷாவுமாக பரபரக்கும் உயர்வகுப்பு மனிதர்கள், சுடிதார் தேவதைகளின் கைகளைக் கோர்த்தபடி காதலர்கள் (அ) கணவர்கள்
இந்தியா கேட் பாதையின் முடிவில் குடியரசுத் தலைவரின் கட்டிடங்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், மந்திரிகளின் குடியிருப்பு விதிகள். எந்த நாட்டிற்கும் குறைவு
படாமல் இந்தியாபிரமிப்பாகத்தான் இருக்கிறது.
கோவனமே ஆடையாக, எச்சில் உணவுகளே வாழ்க்கையாக, பாதை யோரமே படுக்கையாக, ஏமாளித் தனமே விதியாகிப் போன குடி மக்களைப் பற்றி சிறிதுகூட யோசிக்க நேரமில்லாமல் இந்திய ஜனநாயகம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
செயலகம் எங்கும் கோப்புகள் - அவைகளைப் பனமாக்கிடும் அதிகாரிகள், கோப்புக் கட்டுகளில் மனித உயிர்கள் முனகிக் கிடக்க, இவர்களோ-கோட்டும் சூட்டுமாக, ஏ.சி.யும் - பெப்சியுமாக பிசியாக இருக்கின்றனர்.
நீதியைத் தேட உருவாக்கப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும், நிறையப் படித்தவர்களிடம் ஏவல் வேண்டி மனித மனங்களை காலில் போட்டு மிதிக்கின்றன.
கரோல் பாக்பஸ்ஸைப் பிடித்து அறைக்கு வந்ததும் குந்தவைக்கு ஃபோன் செய்து பேசினான். அம்மாவின் உடல்நிலை அப்படியே தான் தொடர்ந்தது. மறுநாள் காலையில் வேலையில் சேர வேண்டிய நிர்பந்தத்தை விளக்கி விட்டு, தனக்கு விடுப்பு கிடைக்கும் வரை அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண் டான். அப்படியே தனது அலுவலக ஃபோன் நெம்பரைச் சொன்னான்.
புதுடெல்லி அலுவலகம் மிகவும் பிசியாகத்தான் இருந்தது. கெளதமனுக்கு அன்பான
69

Page 37
வரவேற்பும் கிடைத்தது. தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில், தனக்குப் பிரியமான பொக்கை வாய்க் காந்தி,
உதவியாளர்கள் அனைவரும் இந்தியிலேயே பேசினார்கள். தனது அரைகுறை ஹிந்தியைக் கொண்டு அவர்களை சமாளித்தான். மதிய உணவிற்கு நான்கு சப்பாத்திகளோடு 'சப்ஜி"யை சாப்பிட்டுவிட்டு கேபினில்நுழைந்தபோது, குந்தவை யிடமிருந்து போன்வந்தது.
'அம்மா, நம்மை விட்டுப் போய்விட்டார்" - என்று சொல்லி முடிப்பதற்குள் குந்தவையின் அழுகை வெடித்தது. மேற்கொண்டு பேசமுடியாமல் ஃபோனை வைத்து விட்டாள்.
காந்தீயமும், சத்தியமும்தன்னை
என்று அலறியபடி,
அனாதையாக்கி உணர்ந்தான் கெளதமன்.
விட்டதை
அம்மா கேட்டுக் கொண்ட தெல்லாம் ஒன்றுதான். தான் யாருக்காக இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தாரோ அந்த செல்ல மகனின் மடியில் உயிர் பிரிய வேண்டும். அன்று, குழந்தைத் தனமாக தன் மடியில் தண்ல வைத்துக் கொண்டு, கையை எடுத்து தன் கைக்குள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு - தன் சாவிற்கு ஒத்திகை பார்த்தாளே அந்தத் தாயின் நியாயமான விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாத பாவியாகி விட்டேனே - என்று அவன் மனம் நீதி கேட்டது. நீதியின் அலறல் உடலெங்கும் பரவ, "அம்மா." நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தான். 青
தெரியுமா?
வந்துள்ளது.
பாரதம் ஒரு விவசாய நாடு. இங்கு விவசாயிகளுக்கு பல சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் தெருவிற்கு தெரு குரல் எழுப்பி விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் நிலைமை என்ன
அங்கு மாடுகள் வளர்க்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிலத்தில் மாடுகளை மேயவிட வரியாக ஆண்டிற்கு ரூ. 145 செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே போல், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும் லைசென்ஸ் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தவிர சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, வண்டி போன்ற ஏழைகளின் வாகனங்களுக்கும் வரி செலுத்த வேண்டுமாம். இது ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு
DTS SOD
(70 மஞ்சரி
 

புத்தகம் அறிமுகம்
நூலின் பெயர் ஆஹா
நூலாசிரியர் : கல்யாணமாலை வி.மோகன்
வெளியீடு : கல்யாணமாலை பப்ளிகேஷன்ஸ்,
8/2, சரோஜினி தெரு, தி.நகர், சென்னை-600 017
விலை : ரூ. 40 பக்கங்கள்: 180
நூலாசிரியர் தமது வாழ்வில் சிறுவயது முதல்|* சந்தித்த மனிதர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள், IM சுமைகள் இவற்றைத் தமது அனுபவத்தின்|* வாயிலாகத் தெரிவிக்கிறார். தடைகளைப் படிகளாக்கி இவர் வாழ்க்கையில் ஏறி வந்த விதம், இந்நூலைப் படித்தால் புரியும். திருமணங்களில் ஏற்படும் சங்கடங்கள், பிரச்னைகள். இவற்றை துறை சார்ந்து இவர் தீர்த்து வைத்த விதம் போன்றவை நல்ல படிப்பினை. உண்மைக் கதைகள்தான் என்றாலும் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லை.
நூலின் பெயர்: திருமணத் திருத்தலங்கள் நூலாசிரியர் : மீரா நாகராஜன்
வெளியீடு : கல்யானமாலை பப்ளிகேஷன்ஸ்
8/2,சரோஜினி தெரு, தி.நகர், சென்னை-17 | 5älss : Ա5-50 பக்கங்கள் 144
திருமணப் பிரார்த்தனைத் தலங்கள், திருமணத் தடைகளை நீக்கும் பரிகாரத் தலங்கள், அத்தலங்களில் செய்யப்படும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைத் தாங்கியுள்ள நூல். நல்லதோர் வழிகாட்டி, புகழ் பெற்ற பதினாறு தலங்களின் முழு விவரங்கள் உள்ளன. இந்தத் தலங்களுக்கு எந்தெந்த நேரங்களில் செல்லலாம் எப்படிச் செல்லலாம் என்று வழிகாட்டும் விதம் சிறப்பு.
நூலின் பெயர் : மனிதநேயம் நூலாசிரியர் : கவிஞர் மீ விஸ்வநாதன் வெளியீடு : விஷ்வதீபம் பதிப்பகம்
3டி, அக்ஷயா, ராயல் ஸ்பிரிங், 85, முதல் அவன்யூ, இந்திரா நகர், சென்னை-20. விலை : ரூ.35 பக்கங்கள்: 112 பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணிப் பட்டத்தை சென்ற ஆண்டு பற்றிருக்கும் கவிஞர் மீ.விஸ்வநாதன், பல்வேறு சூழ்நிலைகளில் தாம் எழுதியவற்றில் 42 கவிதைகளைத் தொகுத்து இந்த நூலாக்கி, பட்டத்திற்குத் தகுந்தவராகத் தம்மை நிறுவியிருக்கிறார். மரபில்
-69-மோர்ச் 2009

Page 38
தேர்ந்தவராகக் காட்டுகிறது, நூலின் சில கவிதைகள், வலுவான பாரதத்திற்கும் காமராஜருக்கும் இவர் கட்டியிருக்கும் மரபுக் கவிதைக் கோட்டையில் இவரது க்வியாட்சி தெள்ளெனத் தெரிகிறது. பின்பகுதி புதுக்கவிதையில் பூரீரமண ஜோதியும் வாக்கு பலிக்கிறதும் ஆரோக்கிய மான சிந்தனாவாதியாகக் காட்டுகிறது.
நூலின் பெயர்: வ்ள்ளலார் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் நூலாசிரியர் : கங்கா ராமமூர்த்தி வெளியீடு : கங்கை புத்தகநிலையம்
23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 600 017 விலை :54 பக்கங்கள் :178 வள்ள்லாரின் 180 ஆவது பிறந்தநாள் வெளியீடாக இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். வள்ளலாரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளை சுவைபடக் கூறியிருக்கிறார். நூலுக்கு அணிந் துரை நல்கியுள்ளவர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள்.
நூலின் பெயர்: முதல் ரசிகை நூலாசிரியர் : கவிஞர் பி.எஸ்.ஜெய்சங்கர் வெளியீடு ராசி பதிப்பகம்
10,மத்தியப் பேருந்துநிலைய்ம், வட்டம்-24,நெய்வேலி-607801 விலை :55 பக்கங்கள் :128 மடக்கி எழுதினால் புதுக்கவிதை என்ற மரபை மாற்றி, புதுக்கவிதை யிலும் சந்தத்தைச் சேர்த்த விதம் நல்லதோர் கவிப்பாங்கு. பல கவிதை களில் திரைப்படப் பாடல் அமைப்பின் தாக்கம் தெரிகிறது. காதலும் காதலின் உறவும் பிரிவும் சிந்தனைகளாய் வெளிப்பட்டிருக்கின்றன.
நூலின் பெயர்: வியக்க வைத்த வித்தகர்கள் நூலாசிரியர் வல்லிபுரம் சுபாஷ் சந்திரன் வெளியீடு: ஜயவிஜய பதிப்பகம் Q2 டர்ன்புள்ஸ் ரோடு 2வது குறுக்குத் தெரு, நந்தனம்,: 畫 」 சென்னை-35
விலை: ரூ. 50 பக்கங்கள்: 178 நூலாசிரியர் தமது அனுபவங்கள் வாயிலாக: சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட பதிமூன்று பேரைப் பற்றி இந்த நூலில் எழுதியுள்ளார். காஞ்சி சுவாமிகள் மூவருடனும் தமக்கேற்பட்ட அனுபவங் கள். இவர் வாழ்வில் முன்னேற நண்பர்களும் தாயாரும் எந்த வகையிலெல்லாம் உதவி செய்தனர் என்பன பற்றி விவரித்துள்ள பாங்கு நன்றாக அமைந்துள்ளது.
(2)
 

நோ ய்க்கு மருந்துண்டு. மருத் துவமும் உண்டு. ஆனால் மரணத் துக்கு மருத்துவருண்டா என்றால், நிச்சயமாக உண்டு என்கிறார் ஜாக் கெவொர்க்கியன் என்னும் அமெ ரிக்க டாக்டர்.
விஞ்ஞானமும் மருத்துவமும் அசுரகதியில் முன்னேறிக் கொண் டிருந்தாலும் சில நோய்கள் இன்ன மும் மனித ஆளுமைக்கு அடங்கா மல் மக்களை வாட்டி வதைக்கின் றன. இதில் முதலாவது புற்று நோய், இந்நோயால் ஏற்படும் ரன மும் சதை வளர்ச்சியும் தாங்க முடி யாத வேதனையைத் தருகின்றது. முற்றிய புற்றுநோயிலிருந்து மீள் வது கடினம் அடுத்தபடியாக அளிமியர்ஸ்" (Alzheimer's) என் ணும் நோய் வந்து விட்டால் படிப் படியாகக் கவனக் குறைவு, ஞாபக சக்தியின்மை என்று முற்றி, கடை சியாக மலத்துக்கும் சோற்றுக்கும் வறுபாடு அறியாமல் மனிதன் சமைந்திருக்கும் நிலை ஏற்பட்டு விடும். அதேபோல் சிறுநீரகக் கோளாறில் எத்தனைதடவை ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டாலும் குணமாகாத வதை பாட்டில்
குர9
நோயாளி துவண்டு விடுவார். மற் றொன்று படிப்படியாக மூளையும் முதுகுத் தண்டும் தாக்கப்படும் "மல்டிபிள் ஸ்கெலரோசிஸ்" என் னும் நோய்.
இம்மாதிரியான தீரா நோயால் சிலர்தன்னைபீடித்துள்ள நோயின் கடுமை தெரிந்து, தன்னிலை உணர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால்தானே தற்கொலை செய்து கொள்வதற்குத் தேவையான உடல் வலுவோ மனத்திடமோ இல்லாத வர்களுக்கு மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. அந்த உத வியை டாக்டர் ஜாக் கெவொர்க்கி யன்அளிக்க முன்வந்தார்.
இவர் அமெரிக்காவில் மிக்சி கன் மாநிலத்திலுள்ள டெட்ராயிட் நகரைச் சேர்ந்தவர். அடிப்படை யில் ஒரு நோய்கூறு மருத்துவர்(Pahologist). வயது ?. மருந்தும் மருத் துவமும் தோற்றுவிட்ட நோயாளி களுக்கு மரணம்தான் தீர்வாக அமைய முடியும் என்றும், அதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும் என்பதும் இவருடைய அசைக்க
மஞ்சளி
9ே
Kinij 2004

Page 39
முடியாத கருத்து. ஆகவே 1990-லி ருந்து தீரா நோயாளிகள் தங்களை மாய்த்துக் கொள்ள இவர் உதவி செய்ய ஆரம்பித்தார். இதை "உதவி யுடன் கூடிய தற்கொலை' (assisted $பicide) என்று குறிப்பிட்டார்கள். கருணைக் கொலை என்றுகூட இதைச்சொல்வதுண்டு. இதை ஒரு புனிதப் பணியாக கருதி அவர் செய்து வந்தார்.
தீரா நோயாளிகள் வாழ்க்கை யின் கடைசி கணங்களில் அவதி யால் துடிக்காமல் இறக்க இவர் இரண்டு முறைகளைக் கையாண்
டார். முதலாவது 'கார்பன்மோனாக் | ஸைடு" என்ற விஷ வாயு நிரம்பிய பையில் நோயாளிகள் தாங்களே
முகத்தைப் புதைத்துக் கொண்டால் சில நிமிடங்களில் அவர்கள் இறப் பது நிச்சயம். மற்றொன்று அவர் உருவாக்கிய "மெர்சிட்ரன்' என்ற மெஷினில் உள்ள பொத்தானை அழுத்தினால் தனித்தனி பாட்டில் களில் இருக்கும் உப்புநீர், தூக்க மருந்து, 'பொடாசியம் க்ளோரைடு" திரவங்கள் ஒன்றாகக் கலந்து நோயாளியின் உடலில் பாய்ந்து விடும். இரண்டு நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும். இந்த உபகர னங்களை அவரே சப்ளை செய்து அவற்றை உபயோகிப்பதற்கு பயிற்சியும் அளித்தார். கடைசி நிமி டத்தில் நோயாளிகள் தாங்களே தான்.அவற்றை தங்கள் மீது செலுத் திக் கொள்ள வேண்டும்.
1990 ஜ"ன் மாதம் ஜேனட் அட் கின்ஸ் என்ற 5 வயது பெண்மணி
DITĖ, 2004
(74)
國를
'அவிமியர்ஸ்" நோயால் கடுமையா கத்தாக்கப்பட்டு தவித்த ப்ொழுது, டாக்டர் கெவொர்க்கியனின் உத வியை நாடி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தொலைக்காட்சியில் இந்தச் செய்தி வெளியான பொழுதுமக்க விடையே பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. பல நோயாளிகள் டாக் டர்கெவொர்க்கியனுடன் தொடர்பு கொண்டார்கள். மரணத்துக்கு தேதி குறித்து விடப்பட்டவர்கள், நடக்க முடியாத, பார்வை இழந்து, ஒவ் வொரு அங்க அசைவுகளுக்கும் பிறர் உதவியை நாடுபவர்கள், தற் கொலை முயற்சியை மேற் கொண்டுதோற்றுப் போனவர்கள், கண்ணியமாக இறக்க விரும்பிய வர் என ஏராளமானவர்கள் இதில்
அடக்கம்
 

ஜேனட் அட்கின்ஸின் மரணத் துக்காக டாக்டர் கெவொர்க்கியன் மீது கொலை வழக்கு தொடரப்பட் டது. ஆனால் மிக்சிகன் மாநிலத் தில் தற்கொலைக்கு உதவுவது சட்ட ரீதியான குற்றமில்லை ஆத வால் அந்த வழக்குதள்ளுபடி செய் யப்பட்டது. ஆனால் அவர் "மெர்சிட்ரான் மெஷின்ைமீண்டும் உபயோகிக்கக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டது.
1991 அக்டோபரில் மர்ஜோரி வான்ஸ், ஹெர்ரி மில்லர் என்ற நோயாளிகள்டாக் டர்கெவொர்க்கி யனின் உதவியுடன் "கார்பன் மோனாக்ஸைடு உள்ளுக்கிழுத்து மரணமடைந்த பொழுது அவர் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளானார். பத்திரிகைகள் அவரைக் கடுமையா கத் தாக்கி விமர்சனம் செய்தன. அமெரிக்க மருத்துவ சமூகமும் வெகுண்டு எழுந்தது. உயிரைக் காப்பதுதான் மருத்துவ தர்ம மென்றும், அதைப் போக்கடிக்க மருத்துவர்கள்துணைபோகக்கூடா தென்றும், அப்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் சொர்க்கத் துக்குப் போக முடியாதென்றும், டாக்டர் கெவொர்க்கியன் வக்ர புத்தி உடையவனென்றும் கூறி அவருடைய மருத்துவ லைசென்ஸ்ை ரத்து செய்தது.
மறுபடியும் அவர்மீது வழக்கு போடப்பட்டாலும் சட்டம் வலு வாக இல்லாததால் செல்லுபடியாக வில்லை.
1992 நவம்பரில் தற்கொலைக்கு உதவுவது குற்றம் என்று ஒரு தற் காலிக சட்டம் மிக்சிகனில் கொண்டு வரப்பட்டது. அதற்குள் எட்டு தீரா நோயாளிகள் டாக்டர் கெவொர்க்கியனின் உதவியால் தாங்களே மரணத்தை தேடிக் கொண்டார்கள்.
மற்ற மாநிலங்களிலுள்ள நோயாளிகளிடமிருந்தும் அவ ருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இடையிடையே மீண்டும் வழக்குகள், அவருக்கு சிறை வாசம். சட்டத்திலுள்ள ஒட்டை களாலோ அல்லது சாட்சியம் போதாததாலோ அவர் விடுவிக்கப் பட்டார். ஒருசமயம் அவர்சிறையி லிருந்த பொழுதுதன்னை விடுவிக் கக் கோரி உண்ணாவிரதம் மேற் கொண்டதால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய நலம் விரும்பிகள் அவருக்காக ஜாமீன் கொடுத்தார்கள்.
டாக்டர்கெவொர்க்கியன் மீண் டும் இந்தக் கொலைப் பணியைச் செய்தால் அவரைக் கைது செய்து விட வேண்டுமென்று அமெரிக்கக் காவல்துறை அவருடைய நடவடிக் கைகளை கண்காணிக்க ஆரம்பித் தது. அவர்களிடமிருந்து தப்பவும், அதேசமயம் தன் பணியையும் தொடர்ந்து செய்வதற்காகவும் டாக் டர் கெவொர்க்கியன் நோயாளிக ளூடன் ரகசியமாகத் தொடர்பு கொண்டார். அவர்கள் வீட்டுக்கு
(75)

Page 40
வெளியே உள்ள பூங்கா போன்ற பொதுஇடங்களில் உயிரை மாய்த் துக் கொள்ள ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். விஷயம் அறிந்து போலீஸ் வருவதற்குள் அவர்தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறை யைக் காலி செய்து விடுவார். இந் தப் பணியில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் அவருடைய சகோ தரி மார்கரெட் ஜானஸ்-சம், ஜாஃப்ரே ஃபிஜர் மற்றும் மைக் கேல் ஸ்வாட்ஸ் என்ற வழக்கறிஞர் களும், ஜார்ஜஸ் ரெடிங் என்ற மன நல மருத்துவரும், நீல்நிகால் என்ற மருந்து சப்ளையரும் மேலும் சில நண்பர்களும்தான்.
கடந்த 13ஆண்டுகளில் டாக்டர் கெவொர்க்கியன் 130 தீவிர நோயா ளிகள் தாங்களே உயிரை முடித்துக் கொள்ளவிடதவிசெய்துள்ளார். அதற் காக பத்திரிகைகள் அவரை ஏசின. நக்கலாக "டாக்டர் மரணம்" என்று அவரை அழைத்தன. மருத்துவ சமூ கத்திலும் பெரும்பான்மையோர் அவருடைய செயலை ஆதரிக்க வில்லை. அவர்மீது தொடர்ந்து கொலை வழக்குகள் பதிவு செய்த வண்ணமாக இருந்தது. ஏனென்றால் சட்டப்படி மனிதனின் உயிர்மீது அரசுக்குத்தான் உரிமை உள்ளது. அதை அவன்தானே தன் விருப்பப் படிமுடித்துக் கொள்ளக்கூடாது.
ஆனால் டாக்டர் கெவொர்க் கியன் இதை ஒரு சமூக சேவை யாகத்தான் செய்வதாக சொல்கிறார். இதற்காக அவர் பணம் பெற்றுக்
ஒரு நாவல் படமாகிறது
பிரெஞ்சு இலக்கியம் கண்ட பேராசான்களில் விக்டர் ஹியூகோ முதன்மையானவர். "ஏழை படும் பாடு' என்ற நாவல் உலகத் திலுள்ள முக்கியமான மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய் யப்பட்டுள்ளது. தமிழில் கவி யோகிசுத்தானந்தபாரதியார் இந்த நாவலை மொழியாக்கம் செய் துள்ளார். 1949-ஆம் ஆண்டில் இந்த நாவல் தமிழில் திரைப்படமாக்கப்
Hmmmmm கொள்ளமாட்டார்.அவர்திருமண மாகாதவர். மிகவும் எளிமையாக ஒரு சிறிய இடத்தில் ஆடம்பர வச திகள் இல்லாமல் வாழ்ந்து கொண் டிருந்தார் எந்த ஒரு நோயாளியும் இறந்துபோக உதவி கேட்டால் உடனே இசைந்து விட மாட்டார். முதலில் நோயாளியுடன் விரிவாகப் பேசி, அவருடைய பழைய மருந்து சீட்டுகளைப் பார்த்து, அவற்றைக் கொடுத்த டாக்டர்களையும் விசா ரித்து, நோயாளியின் உறவுகளிட மும் கலந்தாலோசித்து, கடைசி யாக நோயாளி மனம் மாறுவதற்குக் கூட அவகாசம் அளித்த பிறகே அவர் உதவிக்கரம் நீட்டுவார்.
அவருடைய வாதம் என்ன வென்றால், தற்கொலைக்கு உதவு வது இன்று கிளம்பிய புது பிரச்னை அல்ல. பண்டைய காலத் தில் கிரேக்க மருத்துவ பிதா ஹிப்போகிரேடஸ்ே அதற்கான மருந்துகளைத்தயாரித்தார். புராதன
D 2
இடு

"மார்ஸ்" செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப்பெயர் - இதிலிருந்து தான் ஆங்கிலக் காலக்கணக்கின் மூன்றாவது மாதத்திற்கு மார்ச் என்று பெயர்வந்தது.
ஹாலந்துநாட்டு டச்சுக்காரர்கள் இந்த மார்ச் மாதத்தை 'லென்ட் LID TGåsT''' (Lentimaand) i s Tairg/ அழைக்கின்றனர். ஐரோப்பாவின் அந்த நாளைய "சாக்ஸோனிய' (SAXONS) இனத்தவர் மாதங்களை 'மொனாத்" (MONATH) என்றனர். இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர்டச்சுக்காரர்கள். இந்த ம்ாதத்தை "லென்ஸ்டென் GILDTGOTT" (Lencton Monath) GTGär கின்றனர்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் 'பிரபலவிரதம்" எனப்படும் "தி கிரேட் ஃபாஸ்ட்"35நாட்கள் மார்ச் மாதமாக அனுசரிக்கப்பட்டதாம். இந்த நாட்கள் நீட்டிப்பு 7-ம் நூற் றாண்டு வரை நிலவி வந்தது.
ஆங்கிலோ சாக்ஸோனியர்கள் "ஹிரெத் - மொனாத்" (Hreth Monath) என்றனர். இந்த மாதத்தில் காற்று அதிக வேகமாக வீசுமாம். 'ரஃப்மந்த்" (Rough Month) முரட் டுமாதம் என்றும், "பாயிஸ்டரஸ் மந்த்" (Boisterous Month) LEs Eas பயங்கரமாதம் என்றும் அழைத்த னராம். 'ஹிலிட்-மொனாத்'(Hyd
O O TE وكاك16 هجين
..
Lo Trstěji
ஆா தி ச்ெ பு" வி வென்னி
1 2 3 4 5 - 5 13 12 11 10 פי 8 ק
1415 16 17 18 1920 27 ,26 25 24 23 22: 1ם 28 29 30 31
- Monath) பலவிதமான மாறுபட்ட தட்பவெப்ப காலநிலை நிலவும் மாதம், s
பிரெஞ்சு நாட்டில் காலெண்டர் சீர்திருத்தம் மேற்கொண்டு பதிப் பித்ததில் 'வெண்டோஸ் மந்த்' (Wentose Month) எனப் பெயரிடப் பட்டது. வெண்டோஸ் (Wind) காற்றுமிகுதியாக வீசும் என்கின்ற
மார்ச் மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் ஏப்ரல் மாதத்தினின்று கடன்வாங்கிச் சேர்க்கப்பட்டது.
ஸ்காட்லாந்து நாட்டில் அனுச ரிக்கப்படும் காலண்டர்களில் மார்ச் மாதம் ஏப்ரலிடம் கடன்வாங்கிய தைப் போலவே பிப்ருவரி மாத மும் ஜனவரியிலிருந்து கடன்வாங் கிச் சேர்க்கப்பட்டதாம்.
விஜயகீதா scip: BREWER'SDICTIONARY OF PHRASE AND FABLE
m
(79.

Page 41
, ,
(= பத்மநாபனுக்குமேப்பணம் கட்டு 区 ரையில் காணும் ஓ.கே. சொல் பிறப்பில் I l Eኺዃ செய்திகள் உள்ளன. அவற்றுள் e அனுமதி வழ்ங்கும். ஆனைகளில் ஒப்புதல் ஒப்பமிட்ட ஒ.கே. என்பாரின் பெயர் சம்மதம் குறிக்கும் சொல்லாக உருப்பெற்றதாகக் கருதப்படுகிறது. கண்ணியம் குறைவாகத் தொனிப்ப தாக இங்கிலாந்து கருதியதால் அச் சொல் பழைய ஆங்கில மரபு அகராதி களில் காணப்படுவதில்லை.
- எஸ். கோபால், சென்னை - 18
அமெரிக்க பயனஅனுபவங்களின் சிகரமாக நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு களித்தது போன்று இருந்தது பயனக் கட்டுரை.
- சாமி, திருவண்ணாமலை நீரிழிவு நோய் 3500 ஆண்டு களுக்கு முன்பே அறியப்பட்ட ஒன்று எனக் கூறி, அதைக் கட்டுப்படுத்து வதற்கான வழிமுறைகள் பற்றிய விரிவான கட்டுரை மூலம் கட்டிப் போட்டு விட்டார் ஜெயானந்தன்.
- குவளை எழில், விருகம்பாக்கம் இப்படியும் இருந்தது நம்நாடு - நெஞ்சை சிலிக்க வைத்தது. கட்டுரை நடைநன்றாக இருந்தது.
தஞ்சை என்.ஜே. கந்தமாறன் நம்நாட்டுப் புராதன் பல்கலைக் கழகங்கள் கட்டுரையில் நாளந்தா பகைவரால் சிதைக்கப்பட்ட போது தீயிடப்பட்ட நூல்நிலையம் முழுமை Σ.Κ. பாக எரிந்துமுடிய ஆறு மாதங்கள் பிடித்ததாம் - இந்த வரியைப் படித்த = போது நாட்டின் கல்விச் செல்வத்தைச் சிதைக்கிறோமே என்று தீ கூட கால Σ.Κ. தாமதம் செய்திருக்கிறது. அதை
s
eO Edited and Published by R. Narayanaswamy for and kill behalf of the Kalainagal Office,
No, I. Sanskrit College Strect, Mylapore, Chennai - fil }{1004. Ph. 24983099.24983799 A
Printedat Rajam Offset Printers. 1. Portugese Church Street, 9th Lane. Chennai - 60000
Managing Editor: S.I. Elkslillanan
மனிதனால் புரிந்து கொள்ள முடி வில்லை என்ற ஆதங்கம் எழுந்தது
அய்யாறு வாசுதேவ கவனியுங்கள் கைப்பற்றுங்க என்று ஸ்வாமி எழுதிய நம்பிக்கை தொடர் வாழ்வியல் கருத்துக்கை எளிய முறையில் விளங்கச் செய்யு படி அமைந்திருந்தது. வேடன் பு கதையில் வலை என்பது வாழ்க்கை புறாக்களே சுகங்கள் என்று கூறி ருந்தது சிந்திக்க வைக்கும் வரிகள் =ாஸ். பொன்னுசாமி, உடுமீன நீரிழிவு நோய் தற்போது பல யும் ஆட்டிப் படைத்து வருகிறது இத்தருணத்தில் அந்நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய மரு துவ மஞ்சரி பாராட்டுக்குரியது
- டிபூபதிராவ், காஞ்சிபுர கவனமுடன் செய்யும் எந்த செயலுக்கும் அமோக வெற் கிடைக்கும் என்ற நல்ல கருத்ள நம்பிக்கைத் தொடர் புல படுத்தியது! = கார்க்கோ, உடுமலைப்பேட்ை
ராமன் பாதம் பட்டதும் உயிர்த்து எழுந்த அகலிகை போன்று ராமானந்தர் கால் பட்டதும் சீடரா மாறினார் கபீர்தாசர். ராமலிங்க ஜோதியில் கலந்தார். கபீர் மலரா மாறினார். நல்ல ஒற்றுமை! -புலவர்ந.ஞானசேகரன்,திருலோக் புகழ் பெற்ற இயக்குநர் அகி குரோசவாவின் ஜப்பான் சி கதையை எடுத்துக் காட்டி மகிழ் வித்து விட்டீர்கள். நீண் நாட்களுக்குப் பிறகு மொப்பசானி கதை மஞ்சரியில் வந்தது.
-ஆடுதுறை கோ.ராமதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

so- =অনুজগঞ্জ 诺
རིའུ་ ــــــــــ۔ --ک” ஹோட்டல் அகாடெமி
56D6RPO35 ளுடன
இணைந்து நடத்தும்
மகளிருக்கான சமையல் போட்டி
கடலை மாவால் தயார் செய்யப்படும் இனிப்புவகைப் பதார்த்தங்களைப் பற்றி சமையல் குறிப்பு அனுப்புங்கள். ஒருவர் எத்தனை குறிப்பு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
தேர்வு செய்யப்படும் சமையல் குறிப்பு எழுதியவரை ஹோட்டல் அகாடெமி
சென்னை தி.நகருக்கு அழைத்து அவரைக் கொண்டு அவ்இனிப்பு வகையைச் செய்யச் சொல்லும். நடுவர்கள் தீர்ப்பின்படி 45 சமையல் குறிப்புகள் தேர்வு
செய்யப்படும். கலைமகளில் வெளியிடப்படும். பரிசுகள்வழங்கப்படும்.
பேரிசுகள் சென்னையில் நடைபெறும் விழாவில் ஹோட்டல் அகாடமியினரால் வழங்கப்படும். புதுமையானமுறையில் கேட்டரிங் கல்லூரியை நடத்திவரும் ஹோட்டல் அகாடெமி பல புதுமையான சமையல் குறிப்புக்களைஏதிர்பார்க்கிறது. ஏற்கனவே கலைமகளுடன் இனைந்து ஹோட்டல் அகாடெமியினர் சமையல் குறிப்புப் போட்டியை நடத்தியுள்ளனர். உங்கள்குறிப்புகள்கலைமகளுக்குமார்ச்
15-ஆம் தேதிக்குள் வந்துசேரவேண்டும்.
சமையல் குறிப்பு 0 ஆசிரியர் கலைமகள் 0
d à சமஸ்கிருத கல்லூரி சாலை 0 மயிலாப்பூர் ( ) சென்னை - 600 004. இ

Page 42
REGISTERED WITH THE REGISTRA NO. 1105/57, POSTALREGN.N.O.T
பாண்டி பஜார், 196OLUITs, 9600 (GOD
கோவை பொள்ளிச்சி ே சேலம் கரூர் திருச்சி !
 
 

ROFNEWSPAPERSFORINDAUNDERREG N/PMG(CCR)/549/03-05&WPPNO.342
சென்னை PH:24312345 நகர்,மயிலாப்பூர், அசோக்நகர்
மட்டுப்பாளையம் திருப்பூர் ஈரோடு மதுரை பெங்களூர் ஹைதராபாத்