கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.04

Page 1
2004
同 食 去
 


Page 2
VP கல்லூரி மாணவர்களே ! உங்களுக்காக ஒரு
கட்டுரைப் போட்டி
மஞ்சரி இலக்கியவீதி
இணைந்து நடத்தும் அறிவியல் தமிழ்
கட்டுரைப் போட்டி!
மேலும் விவரங்கள் 墨 வரும் மே மாத மஞ்சரியில். S 莺※三十 斗笠
 

மாதத்தின் சுவையான மலர்க்கதம்பம்
நிறுவுனர்:அமரர் என்ராமரத்னம்
மலர்: 57
ஏப்ரல் - 2004
தாரண - சித்திரை
இதழ்:4
உள்ளே.
மகாவீரர். 2
பாப்பாயிதி செய்லர் . 8. இரு மாநிலங்கள் மூன்று உள்ளம் கவர் ஊர்கள் ... 11 விழித்துக்கொள்க! வெற்றி பெறுக! 17 தென்கச்சி பதில்கள் ... 29 சினிமாக் கதை ... 33 பத்மநாபனுக்கு சமர்ப்பணம் திருவாங்கூர் இளையராஜாவின் எண்ணங்கள் (தொடர்ச்சி) . 49 மாடல் - பிரெஞ்சுக் கதை . 80 ஆஸ்த்மாவுக்கு பிஸியோதெரபி சிகிச்சை . 66 தர்க்கங்களில் வெற்றி ... FC)
(விளையா φαίρι டுமல்ல)
வெற்றி!
இந்திய-பாக் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விளையாட்டையும் ஒரு கருவி யாக எடுத்துக்கொண்ட மத்திய அரசின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது. பாக். மண்ணில் அந்த அணியை வீழ்த்தி, ஒருநாள் போட்டித் தொடரை (3-2 கணக்கில்) கைப்பற்றி, இந்திய அணியும் மகத்தான வெற்றிபெற்றிருக்கிறது.
முன்பு இந்திய ரசிகர்களும் சரி, பாக், ரசிகர்களும் சரி, தனித்தனியாக அமர்ந்து தங்கள் நாட்டுக் கொடிகளை அசைத்து ரசிகர்களை உற்சாகப் படுத்துவர். எப்பொழுது வேண்டுமானாலும் கைகலப்பு நிகழலாம் என்ற பதட்டமான சூழலே நிலவும். ஆனால் இம்முறை வித்யாசம் இருநாட்டு ரசிகர்களும் அருகருகே அமர்ந்து தங்கள் உற்சாகத்தைக் காட்டினர். பாக் அணியின் தோல்விக்காக கண்ணீர் விட்டுக் கொண்டே, இந்திய அணியின் வெற்றிக்கு கை தட்டிப் பாராட்டு கிறார் ஒரு பாக், பெண்மணி எத்தகு மாற்றம்! போட்டிகளைக் காண்பதற்கு இந்திய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பாக், சென்று, அம்மக்களிடையே கலந்து பழகி திரும்பியுள் எனர். தற்போது இருநாட்டு மக்களுக்கும் இடையே கசப்புணர்வும் காழ்ப்புணர்வும் அகல ஒளிமயமான வழி கிடைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணிவீரர்களை வழியனுப்பும்போது பிரதமர் வாஜ்பாய் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திட்டுக் கொடுத்த வாசகம்: கிரிக்கெட்டில் வெல்வ தோடு, அந்தநாட்டு மக்களின் இதயங்களை வெல்லுங்கள் என்பது வாஜ்பாயின் வாச கத்தை மெய்ப்பித்த இந்திய அணி வீரர்களை
\ஏவ்வளவு பாராட்டினாலும் தகும்! ノ

Page 3
கணக்கில் அடங்கா காலந் தொட்டே உலகம் காலச் சக்கரங்க ளில் சுழன்றுவந்துள்ளது. ஒவ்வொரு காலச்சக்கரமும் ஒரு சமகால பாகங் களைக் கொண்டது. ஒன்று ஏறுமுக மாகவும் மற்றொன்று இறங்குமுகமா கவும் உள்ளது. ஒவ்வொரு பாகமும் ஆறு காலக் கட்டங்களைக் கொண்ட தாகும்.
சமணநூல்களில் கூறப்பட்டபடி, நாம் தற்சமயம் இறங்கு முக காலக் கட்டத்தின் ஐந்தாவது பாகத்தில் வாழ் கின்றோம். இந்தப் பாகம் 21ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இந்தப் பாகம் ஆரம்பமாகி சுமார்2500ஆண் டுகள்கழிந்துவிட்டன. இந்தக்காலக் கட்டத்தில் ஜீவராசிகளுக்கு துக்கம் அதிகமாகவும் சுகம் குறைவாகவும் கிடைக்குமெனக்கூறப்படுகின்றது.
இந்தக்காலக் கட்டத்தின்மூன்றா வது பாகத்தின் கடைசியில் சமண சமயமுதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் தோன்றினார். அவர் தோன்றிய காலத் தில் வாழ்ந்த மனிதர்கள், இயற்கையா கக் கிடைத்த கனிகளை உண்டே வாழ்ந்து வந்தனர்.
gligey 2004
C2)
ஆனால் நான்காவது காலக் கட் டம் ஆரம்பமானதும் சிறிது சிறிதாக மனிதர்களின்எண்ணிக்கை வளர்ந்து, இயற்கை உணவு போதாமல் போதவில்லை. ஆதலால் உணவு, உடை, கல்விமுதலிய எல்லாக்கலை களையும் ஆதிநாதர்மக்களுக்குக் கற் றுத்தந்தார்.
அவர்தன்னுடைய கடைசிகாலத் தில் துறவறம் ஏற்று முழு ஞானம் அடைந்த பின், சங்கம் அமைத்துமக் களிடையேதுறவிகளுக்காக மகாவிர தங்களையும் இல்லறத்தாருக்காக அணு விரதங்களையும் போதித்தார். கடைசியில் மோக்ஷம் எனப்படும் மறுபிறவாவிடுபேறடைந்தார்.
அவருக்குப்பின் அஜிதநாதர் முதல் மகாவீரர் வரைதீர்த்தங்கரர்கள் தோன்றினர். மகாவீரர்இருபத்துநான் காவது தீர்த்தங்கரர்ஆவார்.
ராமர்வாழ்ந்த காலமும் இருபதா வது தீர்த்தங்கரர் சுமதிநாதர் வாழ்ந்த காலமும் சமம் என்று கூறப்படுகிறது. இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் நேமிநாதர் பகவான்பூரீகிருஷ்ணரின்
 

ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். அவ ருக்குப்பின் தோன்றியவர் பார்சுவநா தர். இவர் மகாவீரருக்கு 350ஆண்டுக ளுக்கு முன்தோன்றியவர். இக்காலக் கட்டத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகா ଇgift.
வைசாலி நகரத்திற்கு அருகி லுள்ள குந்தபுரா குடியேற்றங்களில் ஒன்றான க்ஷத்திரிய குந்தபுராவினை அரசாட்சி செய்தவர்சித்தார்த்தர். கூடித் திரிய வம்சத்தவரான அவருக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணினார் வைசாலி மகாராஜா கேகர். அவ்வாறே சித் தார்த்தருக்கும் திரிசலைக்கும் திரும ணம் நடந்தது.
ஜைனர்களின் 23ஆவது தீர்த்தங்க
ரரான பகவான் பார்ஸ்வர் நிர்வாண
நிலை எய்தியபின் (மறைவிற்குப் பின்) (கி.மு. 777) அகிம்சைத் தத்து வங்களின் ஒளிமங்கத் தொடங்கியது. பின்னாளில் அவரது அகிம்சா போதனைகளைப் பின்பற்றியோர், செயல் வீரர்களாகத் திகழாமல், சுறு சுறுப்பின்றிக் காணப்பட்டனர். பக வான் பார்ஸ்வருக்குப் பிறகு அகிம் சைக் கொள்கை தனது வலிமையை இழந்துநின்றது.
எவ்வளவு காலம்தான் இதே நிலை தொடரும்? அகிம்சைத் தத்து வத்தின் பரிபூரண நிலையை இவ்வு லகுக்கு உணர்த்த இயற்கை நினைத் தது போலும் இந்நிலையில் எங்கும் வசந்தம் வீசத் தொடங்கியது. இப்பூ மியில் மாபெரும் மகான் ஒருவர்அவ தரிப்பதற்கான அறிகுறிகளைகாலதே வன் உணர்த்தத் தொடங்கினான்.
ஒரு நாள் ராணி திரிசலை கனவு ஒன்று கண்டாள். அதை தன் கணவன் சித்தார்த்தனிடம் தெரிவித்தாள். 'யானை, எருது மற்றும் பல நல்ல பொருட்களையும் நான் கனவில்கண் டேன். என்கனவு ஒளிபொருந்தியதா யும், சந்தோஷத்தைஅள்ளித்தருவதா யும் இருந்தது. என்மனம் இப்போது இன்பக் குதூகலத்தில் உள்ளது" என் றாள்.
அரச ஜோதிடர்களை அழைத்து இந்த விஷயத்தைக் கூறி, இதன் பலன் என்னவாக இருக்கும் என்று சித்தார்த்தர் வினவ, அவர்கள் "அரசி யினுடையநல்ல கனவின்விளைவாக அரசிக்கு நல் மைந்தன் ஒருவன் பிறப் பான்; அவன் ஒரு தர்மச் சக்ரவர்த்தி யாகத் திகழ்வான்’ என்றனர்.
மஞ்சரி
C3
glges 2004

Page 4
'தன் மகன் சக்ரவர்த்தியாகத் திகழ்வான்' என்ற இன்பக் கடலில் மூழ்கித் திளைத்திருந்த திரிசலை, தனக்குப் பிறக்கப்போகும் மகனைப் பற்றிய கனவுகளில் லயித்து விட் LIToi.
தென்றல் வீசத் தொடங்கிய அந் நேரத்தில் சைத்ரமாதத்தில் திரிசலை, தெய்வத்தன்மை பொருந்திய அழ கானமகவு ஒன்றை ஈன்றெடுத்தாள். நாடே மகிழ்ச்சிக்கடலில் திளைத்தது. அவரது பிறந்த தினத்தை அனைவ ரும் கொண்டாடினர். தாய் திரிசலை அடைந்த சந்தோஷத்திற்கு எல் லையே இல்லை.
குழந்தைக்குப் பெயரிடும் நாளும் வந்தது. அனைவரும்கூடியிருக்க சித் தார்த்தர்கூறினார்:
"திரிசலை கர்ப்பமுற்றதிலிருந்து நமக்கு செழுமையும் வளமையும் கூடிக் கொண்டே வந்தது. மனமும் சுற்றுப்புறமும் மகிழ்ச்சிப்பாதையில் பயணித்தது. அகிம்சைன்ங்கும் தலை யெடுத்தது. எனவே என் மகனுக்கு "என்றும் அபிவிருத்தி" என்ற பொருள்படும்படி "வர்த்தமானன்”
என்ற பெயரைச்சூட்டுகிறேன்."
எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மிதந்தனர். ஒவ்வொருவரது உதடுக ளும் "வர்த்தமானன் வாழட்டும்" என்ற வாழ்த்தொலிகளைஉச்சரித்துக் கொண்டிருந்தன.
வாழ்வின் வெற்றி இரண்டு கார ணிகளைச் சார்ந்திருக்கிறது. அவை புத்தியும் சக்தியுமாம்! சக்தியற்ற புத் திசாலி இரக்கத்திற்குரியவன். அது
6lg6ó 2004
C40
போல் புத்தியற்ற சக்திசாலிஅபாயக ரமானவன். ஆனால் வர்த்தமானரோ சக்தியும்புத்தியும் ஒருங்கே கொண்ட மாமனிதராக மிளிர்ந்தார். பயம் என் பது துளிக்கூட அவரை அண்ட வில்லை.
அவரது இளம்பிராயத்தில் ஒரு முறை நண்பர்குழாமுடன் விளையா டிக் கொண்டிருந்தார். வீட்டின்பின்பு றமுள்ளதோட்டம்தான் விளையாட் டுக் களம். மரத்தைச் சுற்றிலும் கொடிபோல் படர்ந்து, மரத்தின்மீது விரைந்து ஏற வேண்டும் - இதுதான் அவர்களின் விளையாட்டு!
மரத்தை நோக்கி ஓடினர் அனை வரும். எல்லோரையும் முந்திக் கொண்டு வர்த்தமானர்மரத்தின்மீது "கிடுகிடு "வென ஏறத் தொடங்கி னார் தொடர்ந்து சிறுவர்கள் அனை வரும் மரத்தில் ஏறி விளையாடினர். இறங்குகின்ற சமயம் பெரிய பாம்பு ஒன்று மரக்கிளையில் சுற்றிக் கொண்டு பயமுறுத்துவதைக் கண்ட னர். மரத்திலிருந்து இறங்க அச்சப் பட்ட அனைவரும் 'தொப்" என்று குதித்துநாலாப்புறத்திலும் ஓடினர்.
ஆனால் பயமென்பதே அறியாத வர்த்தமானரோ அந்தப் பாம்பைக் கைகளில் எடுத்து,தூரவீசியெறிந்தார் வேறிடம் நோக்கி பின் அம்மரத்திலி ருந்து மெதுவாகக் கீழிறங்கினார்.
இதைக் கண்ட சிறுவர்கள் அவரது வீரச்செயலை மெச்சிப் புகழ்ந்தனர்.
சுரத்திரியகுலத்தோன்றலானவர்த்த
மானரிடம் இயற்கையிலேயே இருந்
தது இந்த வீரமும் தீரமும்

எட்டு வயதே நிரம்பியிருந்த வர்த் தமானருக்கு கல்வியைப் போதிக்க வேண்டும் என்று எண்ணினர். எனவே அவரைப் பள்ளிக்கு அனுப் பினர். (சிலர், மகாவீரர் பள்ளிக்குச் சென்றதில்லை என்றும் கூறுவ துண்டு!)
கடமை உணர்வு மிக்கவராக வளர்ந்தார்வர்த்தமானர். தனது பெற் றோருக்கும் பெரியோருக்கும் மரி யாதை தந்து மிகச்சிறந்த மாணவனா கவும் திகழ்ந்தார். பள்ளியின் தரத் தைக் காட்டிலும் அதிக புத்திசாலியா கத் திகழ்ந்தார்.
(தேவர்தலைவனான இந்திரனே இவரதுஅறிவாற்றலைச்சோதித்தறிய அங்கு வந்ததாகவும், இந்திரனின் கேள்விகளுக்குச் சரியான பதில்க ளைத் தந்ததால், வர்த்தமானன்இனி இப்பள்ளியிலிருந்து வெளியேவந்து
விடலாம் என்று ஆசிரியரிடம் கூறிச் சென்றதாகவும், அதனால் ஆசிரியர் இனிமேல் வர்த்தமானன் கற்பதற்கு ஒன்றுமில்லை என்றுகூறி அவரை அனுப்பிவிட்டதாகவும் கூறுவர்.)
காலம்கடந்தது.
அவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினர்பெற்றோர். அதே சமயத்தில் கலிங்க தேசத்து மன்னர் தன் மகளை வர்த்தமானருக்குமணம் முடித்துக் கொடுக்க எண்ணுவதாக ஒலை அனுப்பினார். சித்தார்த்தரும் வர்த்தமானரின் சம்மதம் பெறாம லேயே திருமணத்திற்கு சம்மதித்து பதில் ஒலை அனுப்பினார். ஆனால் இதை வர்த்தமானரிடம் சித்தார்த்தர் கூறியபோது, திருமணத்தின் மீது இருந்த தனது விருப்பு வெறுப்பற்ற நிலையைத் தெரிவித்தார் வர்த்த uprawił
காலம் என்ற ஐந்தும் அஜீவ பதார்த்த
மாகும். ஜீவனும் காலம் தவிர்த்த
6.Loup68 2004
willipoang

Page 5
அரசாங்க போகத்தில்திளைத்தி
ருக்கும் வாய்ப்புகள் இருந்தும், எண் ணற்ற செல்வச் செழிப்பும் இன்ப மும் கொட்டிக்கிடந்தாலும் வர்த்தமா னரின் மனம் இதிலெல்லாம் மயங்க வில்லை. அவரது உள்ளம் உண்மை யின் தேடுதலில் லயித்திருந்தது.
அரச சாம்ராஜ்யத்தை உதறித் தள்ளி அகிம்சை சாம்ராஜ்யத்தில் அவரது மனம் ஈடுபட்டது. சுற்றத்தை யும் பெற்றோரையும் விட்டு அவரது உள்ளம் நெடுந்தூரம் விலகிச் சென் றது. துறவு வாழ்க்கை மேற்கொள்வ தற்கானகாலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். பயம் தொலைத்து சுயம் தேடும் வேட்கையில் தவக்கோலம் பூண்டு, வனம் செல்ல எத்தனித்தார் வர்த்தமானர்.
க்ஷத்திரிய குலத் தோன்றல் ஆத
glge 2004
ப்பு). அச்ரவம்
துள்ளன.
லால் அவரது பாதுகாப்பிற்காக ஏதா வது ஏற்பாடு செய்து தருவதாக, அவ ரது சகோதரர் நந்திவர்த்தனர் கூற, "யாருக்கு வேண்டும் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்புக்கு நீங்கள் இவ்வளவுதூரம் செய்கிறீர்கள்? நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. அது வாழ்வின்இயற்கையான ஒன்று. வாழ்வின் ஒரு பகுதி. பயம்தான் பாது காப்பு என்ற எண்ணத்தை மனத்தில் ஏற்படுத்தும். எவனொருவன் பயம் தொலைத்த வீரனாக உள்ளானோ, அவனாலேயே இச்சமூகத்தைப் பாது காக்க முடியும். ஒருவன் பயமுள்ளவ னாக இருந்தால், அவனால் எப்படி மற்றவரைப் பாதுகாக்க முடியும்? நான் பயம் தொலைத்தவன். எனக் குப் பாதுகாப்பு தேவையில்லை" என் றவாறே வெளியேறினார்.
து மனிதனின் இயல்பை வண்
கள்மூலம் விவரிப்பதாகும்.கரு நீலம், சாம்பல், மஞ்சள், கருப்பு, பழுப்பு, வெண்மை போன்ற ஆறு வண்ணங்கள்ஆறு இயல்பைவர்ணிக் கின்றன.இவற்றிற்கு அனுகுணமான
யோகமுறைகள் உன்மணி யோகம்
போன்றவையும் காட்டப் பெற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வார்த்தைகளால் உண்மை தெளியப் பெற்ற நந்திவர்த்தனர், இவர் மகாவீரரே!" என்று முழங்க, அவரது பெயரும் அதுமுதற்கொண்டு "மகாவீரர் என்றே வழங்கலாயிற்று
அதன் பின்னர் பன்னிரண்டு வருட தவ வாழ்க்கையை மேற் கொண்டு ஞானம் பெற்றார்மகாவீரர். தாம் அடைந்த ஞானத்தின் அமுதங் களைமற்றோர்க்கும் வழங்கும்அரிய பணியில் இறங்கினார்.
முப்பதாவது வயதில் துறவறம் மேற்கொண்டார். கடுந்தவமும், தியா னமும் புரிந்தார். எல்லா இடையூறுக ளையும் கடந்து 12 வருடம் கழித்து பூரண ஞானம் 'கைவல்யம்" வரப் பெற்றார்.
மஞ்சரி
O7)
முதலில் அவர், மனிதர்கள், அது வும் குறிப்பாக பெண்கள் அடிமை க்ளாக நடத்தப்பட்டதை தவறென எடுத்துக்காட்டி, சந்தனபாலா என்ற பெண்மணிக்குத் துறவறம் கொடுத்து, பெண் துறவிகளுக்குத் தலைவியாக்கினார். இவரும் வர்த்த மான மகாவீரர் போதித்த அகிம்சை, வாய்மை, கள்ளாமை, பிரம்மச்சரி யம், பொருள் சேர்க்காமை ஆகிய ஐந்து மகாவிரதங்களையும், இல்ல றத்தாருக்கு அணுவிரதங்களையும் போதித்தார்.
இவர்சங்கத்தில் 14,000ஆடவரும் 36,000 பெண்டிரும் துறவறம் மேற் கொண்டனர். மொத்தம் சுமார் 5 இலட்சம் பேர் அணுவிரதங்களை மேற்கொண்டனர். (துரீவறம் Gudf கொண்டு கடைபிடிக்கும் விரதம் மகாவிரதம் என்றும், இல்லறத்தார் மேற்கொள்ளும் இல்லறக்கடமையே அணுவிரதம் என்றும் வழங்கப்பட் டது.)
இவர் அநேகாந்தம்' என்ற தத்து வத்தை வெவ்வேறு மதத்தினரி டையே மற்றும் மக்களிடையே பூசல் கள் தோன்றாதிருக்க போதித்தார். ஒவ் வொருவரும் கூறும் கூற்றுகளில் உண் மையிருக்கக்கூடும். அவர்கூறுவதை ஆராய்தல் வேண்டுமென்றார்.
மகாவீரர் இக்காலக் கட்டத்தின் நான்காவது பாகத்தின் கடைசியில் 72வயது நிரம்பியபின்வீடுபேறடைந் தார்.
- பூரீ.பூரீராம்
ஏப்ரல் 2004

Page 6
கே. சசிகுமார்
தொலைக்காட்சிகளில் கட்ட ணம் விதிக்கப்பட்டு செட்டாப்-பாக்ஸ் வந்துவிட்டதால் ரொம்ப பேருக்குச் சங்கடமாகி விட்டது. அதுவும் சிறுவர் சிறுமி யர்நிறைய பேருக்கு வருத்தம்.
"கார்ட்டுன் நெட்வர்க்" பார்க்க முடியவில்லை. அந்த சானல் கட் டண சானல் ஆகிவிட்டது. அத னால் சில டிவிக்கள் கார்ட்டுன் சீரி யல்கள் சிலவற்றைக் காட்டுகின் றன.
இப்போதெல்லாம் ஆங்கிலக் கார்ட்டுன் சீரியல்கள் நமது இந்திய மொழிகளில் பின்னணிக்குரலோடு ஒலித்துக்காட்டப்படுகின்றன. தமி Nலும் அப்படிகார்ட்டுன்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
அவற்றில் ஒன்று "பாப்பாயி? (POPEYE) அவர் ஒரு கடற்படை
suggy 2004
வீரர். சிறுவர் சிறுமியர் மட்டுமா? பெரியவர்களும் விரும்பிப் பார்க் கும் சாகஸக் கதாநாயகன். பாப்பா யியின் உருவ அமைப்பு - கடற்
படை உடையில் திகழும் உருவம். நுனி உதட்டில் பைப் கம்பீரமான தோற்றம். தோற்றத்திற்கேற்ற
பேச்சு.
அண்மையில் பாப்பாயி பவள
விழா கொண்டாடினார். பாப்பாயி
1929ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள்,
அமெரிக்காவில் இருந்த பிரபல
கார்ட்டுனிஸ்ட் ஈ.சி.செகார்என்பவ ரால் உருவாக்கப்பட்டார். "டிம் பிள் தியேட்டர்" என்னும் சீரிய லின்கதாநாயகனேபாப்பாயி. பாப் பாயியின் வல்லமை, பேராற்றல் ey60)69ëgjub “Giuslanë” (SPINACH) எனப்படும் பசலைக் கீரையைச் சாப்பிடுவதனால்தான்.
பாப்பாயி ஆபத்து நேரங்களில் ஸ்பினாச்சை விழுங்கி விடுவார். அவ்வளவுதான் பாப்பாயின்உடல் வலிமை பெற்று மாபெரும் சக்தி உண்டாகி, ஆபத்தையும், விளை விக்கும் விரோதிகளை எதிர் கொண்டு அனாயாசமாக அழித்து வெற்றி கொள்வார்.
பாப்பாயியின் மனைவி ஆலிவ் eluia. (Olive Oyl); விரோதி ப் SOUS-G3L-m (Bluto), ஒவ்வொரு தொடரிலும் ப்ளூட்டோ, ஆலிவ் வுக்குத்தான் தொந்தரவு கொடுப் பான். ஸ்பீனாச்சைசாப்பிட்டு அவ னைத் துரத்தி ஆலிவ்வைக் காப்
பாற்றுவார் பாப்பாயி. நல்ல நண்
一@一
 

அன்று முதல் இன்றுவரை உலக நாடுகள்முழுவதிலும் உள்ள திரை பரங்குகளிலும், டிவிக்களிலும் வலம் பாப்பாயி வராத நாட்களே கிடையாது.
1980ம் ஆண்டு.
ஹாலிவுட்டில் அகில உலகப் புகழ்பெற்ற ஸ்டுடியோக்காரர்கள் பாப்பாயி கார்ட்டுனை, நடிகர்க ளைக் கொண்டு திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டனர். ராபின் வில்லியம்ஸ் என்னும் நடிகர் பாப் பாயி கதாபாத்திரத்திலும், ஷெல்லி துவ்வல் ஆலிவ் ஆயில் கதாநாயகி பாத்திரத்திலும் நடித்தனர். பப் பாயிகதாபாத்திரத்தின் வைர விழா (60ம் ஆண்டு) 1993ம் ஆண்டு நடை பெற்றது. 'டெட் டர்னர்ஸ் கார்ட் Gair Gipsoid' (Ted Turner's Cartoon Network) கம்பெனியார் தான் அந்த
ડે. விழாவை நடத்தினர். பர்கள் பலர் இருக்கிறார்கள். எனி னும் முதல் எதிரி இந்த ப்ளூட்டோ LA 66s தான. பங்களாதேஷின்
ஆரம்பகாலத்தில் பாப்பாயி பத் தலைநகரம் டாக்கா. இ.பி.
திரிகைகளிலும், காமிக்ஸ்களிலும் முதல் நூற்றாண்டில் தான் வலம் வந்து சாகஸங்களைப் உருவானது டாக்கா. டாக்கா புரிந்தார். 1933ம் ஆண்டில் Saof omt 4. என்பது அம்பிகை பிரவேசம். "பெட்டி பூப்’ (Betty துர்க்கையின் பெயர்களுள் Boop) கார்ட்டூன் தயாரிப்பாளர், ஒன்று. வங்காள பிராந்திய
"பாப்பாயி தி செய்லர்” (POPEYE THE SAILOR) "sld LDraylis பாப் தொட்ே 8 பாயி" என்ற தொடரை சினிமாப் " படமெடுத்து வெளியிட்டார். துாககை பெட்டி பூப்பின் ஸ்டுடியோவில் வழிபாடு! பாப்பாயி தயாரிக்கப்பட்டது. - விஜயகீதா
மேஞ்சரி)- -C9
மக்களால் பண்டைக்காலம்

Page 7
பாப்பாயி பொழுது போவதற் همر காக மட்டும் இல்லாமல், "ஸ்பி / -ܓܰܛܽܐ ★ // னாச்" பசலைக் கீரை சாப்பிடுவ محبر YN / தின் அவசியத்தையும் எடுத்துக் <二つ شمحضبر ہے\\ கூறும் தொடராக அமைந்துள்ளது. / 2^ ހހހހަކަ
"ஸ்பினாச்". பசலைக்கீரை, வானத்து சில்லரை அமெரிக்காவில் அமோகமாக நட்சத்திரங்கள் விளைவிக்கப்படும் மாநிலம் டெக் காணக் கிடைத்தன, ஸாஸ். அதன் தலைநகரான 'கிரிஸ் அதனால்தான். சிடி"யை ஸ்பினாச்சிடி பூமியின் சில்லரை الهـا என்றே பெயரிட்டுவிட்டனர். பாப்
மழைத்துளிகள்
பாயியினால் பசலைக் கீரை சாப்பி 6 f
0 O தாலைந்தனவோ, டும் பழக்கம் அதிகமாகியதாம்.
e. - வீரலட்சுமி அதை எண்ணி மகிழ்ந்து அமெ
ரிக்க அரசு பாப்பாயிக்கும், உரு வாக்கிய கார்ட்டுனிஸ்ட் செகருக் கும், 1937ம் ஆண்டு கிறிஸ்டல் சிட் டியில் சிலைகள் வைத்துப் பாராட் டியதாம்! "
அதிகரிக்கச் செய்த பாப்பாயி அழி யாப் புகழ்பெற்றார். ஆண்டுக்கு ஆண்டு கீரை சாப்பிடுவது பெருகி வந்ததால் அமெரிக்க அரசு பப்பா யிக்கு நன்றி தெரிவிக்கும் வகை அமெரிக்கர்களிடையே அமோ யில் தபால் தலைகள் வெளியிட் கமாக கீரை சாப்பிடும் பழக்கம் டுப் பாராட்டியுள்ளது.
"தி ஹிண்டு"யங் வர்ல்ட்டிலிருந்து தமிழில் ஏழ்வரைக்கடியான்
மொழிபெயர்ப்பு:இலக்கிய விருது
இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல்களில் சிறந்த படைப்பிற்கு நல்லி-திசைஎட்டும் மொழிபெயர்ப்பு இலக்கிய விருது வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மொத்த விருதுத் தொகை பத்தாயிரம் ரூபாய்)
மொழிபெயர்ப்பாளர்கள் - பதிப்பாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்
(1999 முதல் 2003 வரை) வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களின் மூன்று
பிரதிகளையும் மொழிபெயர்ப்பாளர்களின் விரிவான குறிப்புகளையும் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு கோரியிருக்கிறார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: திசை எட்டும், 6, பிள்ளையார் கோவில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி - 607 302
glges 2004 (10

O studyi தேவன் நினைவு பயணக்கட்டுரைப் போட்டியில் பிரசுரிக்கதேர்வு
செய்யப்பட்ட கட்டுரை.
உறவினர் வீட்டு விழாக்களுக் காகப் பலமுறை தில்லிக்கும், ஆக்ராவுக்கும் சென்று வந்திருக் கிறோம். இந்த முறை கோடை விடு முறையில், வேறு சில இடங்க ளுக்கு விஜயம் செய்தாலென்ன
என்று எண்ணியபோது மனத்தில்
தோன்றிய இடங்கள் " லக்னோ, மதுரா, ஜெய்ப்பூர்
எங்கள் குடும்பத்தினர் புறப் பட்டபோது, இரு குடும்ப நண்பர் கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்ள, அனைவ ரும் லக்னோஎக்ஸ்பிரஸ்ஸில் சந்தோஷ மாகப் பயணித்தோம்.
அவ்வப்போது வண்டி நிற்கும்
ஊர்களின் பெயர்களைக் குறிப் பேட்டில் (துயில், விழிகளைச்
மஞ்சரி
சுழற்றிய வரை) எழுத, பொழுது போனதே தெரியவில்லை.
லாவண்ய லக்னோ
அழகு கொஞ்சும் தலைநகர். சுற்றுலாப் பேருந்தில் இருந்தீ
படியே, கம்பீரமான சட்டசபைக்
கட்டடத்தைக்கண்டு பிரமித்தோம்.
காந்தி பூங்காவின் வண்ணமலர் களை ரசித்துவிட்டு, மிருகக்காட்சி சாலைக்கு விரைந்தோம். தூய்மை யான பராமரிப்பு. ஒட்டகச் சிவிங்கி, கரடி, ஆமைகள், நீர் யானை, பலவகை மான்கள், அரிதா கிக் கொண்டிருக்கும் வெள்ளைப் புலிகள் போன்றவை கண்டு ரசிக் கத் தக்கவை. 'வண்டலூர் டைகருக்கு, ஒடம்புல லைன்ஸ் உண்டே? இதுக்கு ஏன் இல்ல?"
güyGÖ 2004)

Page 8
சின்னஞ்சிறுசுகளின் வினா. நிறமி கள், நிறமற்ற தன்மை பற்றி விளக் கியதும், அவர்கள் முகங்களில் ஆச் சரியம்,
அந்த வளாகத்தை ஒட்டியே யிருந்த அருங்காட்சியகத்தின்முகப் பில் விமானம் (மாதிரி அமைப்பு தான்). அக்கால அரசர்களின் உடை கள், கவசம், வாள், கத்தி, சிம்மா சனம், நானயங்கள், சிலைகள் இவை கண்கொள்ளாக்காட்சிதான்
தாவரவியல் பூங்காவில், அக் கரைச் சீமைப்பூச்செடிகள் சில பூத் துக் குலுங்கின. மெத் தென்ற பசுமையான புல் மேடுகளில் குழந்தைகள் குதுரக விமான உருளல்தான். கடை வீதிகளில் பூ வேலைப்பாடு மிக்க சல்வார் கமீஸ், சுடிதார் பிரசித்தம்.
இரண்டு நாட்கள் சென்றபின், மதுராவுக்குப் பயணமானோம்.
மனம் கவர் மதுரா
ஊரின் எளிமையான எழில், எல்லோரையும் மயக்கி விடும். நந்தகோபனும் யசோதையும் மால வனைச்சீராட்டிய அன்றைய கோகு லத்தில், இன்று குறுகியதெருக்கள், சந்துகள், சின்னச்சின்னவீடுகள். சீர் மல்கும் ஆய்ப்பாடியில் செல்வச் சிறுமிகளுடன், இங்குதானே கண் னனும், பலராமனும் விளையாடி யிருப்பார்கள்?
வீடுகள் போன்ற தோற்ற முடைய, கண்ணன் ராதை சிலை களைக் கொண்ட, இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. கோயிலைப் பராமரிக்க நிதியுதவி செய்தோரின் பெயர்களும் ஊர்களும் சதுர கடப் பாக் கல்வில் பொறிக்கப்பட்டு
ஏப்ரல் 2004
(12)
 
 

சுவர்களிலும், வாசலிலும் பதிக்கப் பட்டுள்ளன. சிலவற்றில் எழுத்துக் கள் தேய்ந்து, காலச் சுவடுகளாய்க் காட்சியளிக்கின்றன.
காவியுடை அணிந்த சிலர், சில இடங்களைக் காட்டி, கோயில் என்ற பேரில் இருநூறு ரூபாய் செலுத்தினால், நம் ஜென்ம நட்சத் திரத்தன்று நம்முகவரிக்கு ஆண்டு தோறும் பிரசாதம் (துளசி, வெண் சர்க்கரை உருண்டை) அனுப்பப் படும் என்று சத்தியமே செய்து, ரசீது புத்தகத்துடன் வலம் வருகி றார்கள். எல்லா மாநிலங்களிலும் காணப்படுவது தானே சுற்றுலா வின் போது, தகுந்த வழிகாட்டு பவர்களோடு இடங்களைப் பார்ப் பது நல்லது என்றே தோன்றியது.
பிருந்தாவனம் அன்று கோபால கிருஷ்ணன் கோபிய ரோடு குழலிசைத்தசோலைவனம்,
* 를 *、
இன்று கோடையில் அனல், வறட்சியால் காய்ந்து போன கோலம்தான்.
ஊரின் எல்லையில், ஆழி மழைக் கண்ணன் ஒற்றை விரலில் உயர்த்திய கோவர்த்தனகிரி. பின், சிறிது தூரம் கடந்தால், காளிங்கன் நாகமிருந்த குளத்தைக் காணலாம். ஐந்து தலை நாகத்தை வென்று, அதன் சிரசு(கள்) மீது, கேசவன் நடனமாடிய கதையைக் குழந்தைக ளிடம் கூறியபோது, 'அந்தப் பாம்பு அனகொண்டாவை விட பெரிசாபாட்டி?" என்று ஆங்கிலப் படங்களின் "அரை டிக்கட் ரசிகர் கள்" வினவியதும் ஒரே சிரிப்
LRTA).
மாயக்கண்ணனின் பெரிய ஆல யத்தைத் தரிசிக்கச் சென்றோம். வாசலில் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு சோதனை. உள்ளே

Page 9
புகைப்படமெடுக்க அனுமதி யில்லை:
"குறையொன்றுமில்லை." என்று பாடியபடி நடந்த போது, பஜனை மண்டபம், பளிங்கினால் பாங்குடன் அமைந்த கிருஷ்ணன்,
தனைப் பாடல்களைப் பாடியபடி பக்தர்களின் பரவசம். எம்மொழி யாக இருந்தால் என்ன? பக்தி யோடு பண்ணிசைக்கும் போது, நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எங்கும் தெய்வீக மணம் பரவுகிறது.
கம்சன், வசுதேவரையும் தேவகியையும் அடைத்து வருத் திய சிறையின் கம்பிகளைத் தொடும் போது, இதில் எத்தனை சிசுக்களை அந்த அரக்கன் பலியிட் டான்? ஆலிலைக்கண்ணன் இங்கு தானே அவதரித்தான்? இம் மணிக்
கதவு தாழ் திறந்து தானே, வசு தேவர், கொட்டும் மழையில் பிற் காலத்தில் அகிலத்தையே காத்த அனந்தனைச் சிறு கூடையில் அடக்கி, சுமந்து யமுனையைக் கடந்தார். என்று எண்ணங்கள்
எழுந்து, நெஞ்சம் நெகிழ்ந்தது. "ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒரிர வில் ஒருத்தி மகனாய்வளர்ந்து.' வரிகள் நினைவில் நிறைந்தன.
சில படிகள் ஏறியதும் பார்த் தால். இக்கோயிலை ஒட்டிய படியே பெரிய தர்க்கா. அங்கு சுற் றிலும் உள்ள தோட்டத்திலும் உச் சியில் திறந்த வெளித்தளத்திலும், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வாயிலில் காவல் துறை பரி சோதனை. எந்த நிமிடமும் வன் முறைப் பொறி எழும்பி, அந்த இடமும் இன்னொரு அயோத்தி யாகி விடுமோ என்று எல்லோருக்
ஏப்ரல் 2004
-49
 
 

இருக்கத்தான் செய்கிறது.
வெளிமண்டபத்தில் உள்ள கடைகளில் கண்ணுக்கினிய கண் ணன்ராதை பொம்ம்ைகள்; பட்டுத் துணியில் நேர்த்தியாக வரையப் பட்ட பரந்தாமனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்; இதை அலங்காரமாகச் சட்டமிட்டு, பூஜை வரவேற்பு அறைகளில் வைத்தால், அந்த அறைகளுக்குஅழகுமட்டுமல்லாது தெய்வீகமும் கூடுமென்பது உறுதி. இரண்டு நாட்கள் ஓடின. ஜெய்ப்பூருக்குரயில்பயணம் மேற் கொண்டோம்.
ஜொலிக்கும் ஜெய்ப்பூர்
ரயில் நிலையத்தில் இறங்கிய தும், நம் க்ரூப் இளசுகள் குஷியில் "சம்பாl." என்று உச்ச ஸ்தாயில் அழைத்தவாறு, கலாட்டாவாய் ஒட் டம் (மெகாத்தொடரின் விளைவு).
கும் மன அழுத்தமும் அச்சமும்
(15
இங்கு ராணாக்களின் (மேவார்)
கோட்டை பெயர்பெற்றது. இதன் பல பகுதிகளை நாம் திரைப்பட டூயட் பாடல்களிலும் சண்டைக் காட்சிகளிலும் கண்டு ரசித்திருக்கி றோம். குதிரை லாயங்கள், யானைக்கொட்டடி, காலாட்படை தங்கிய நீண்ட வராந்தா, சமைய லறை, பெரிய மண் அடுப்புகள், அமைச்சர்அறை, ராணிகள் போர்க் காலங்களில் தங்கிய இடங்கள், ராஜாவின் அவசர ஆலோசனை அறை, நெருக்கடிகாலத்தில் வெளி யேற வழி, சிம்மாசனம், பீரங்கி கள், உயரமான அலங்கார மண் ஜாடிகள், விடுகதைப் புதிர்ப் பாதையாய் எங்கேயோ தொடங்கி வளையும் வழிகள் (கவனக் குறை வோடு, நாம் கூட்டத்தை விட்டுப் பின் தங்கி நடந்தால், காணாமல் போய்விடுவோம்) இவற்றையெல் லாம் கண்குளிரக் கண்டு ரசித்
gLÜLTES) 2004

Page 10
தோம். ராணாக்களின் ஓவியங்கள் நேரில் பார்ப்பதுபோல்தத்ரூபமாக இருந்தன.
கோட்டைச் சுவரில் தீப்பந்தங் கள் செருக வளைவுகள்: அக்கால கோட்டைவாசிகளுக்குக் குடிக்க, குளிக்க வெட்டப்பட்ட குளங்கள், தற்போது பாசிபடர்ந்து, கீழ் படிக ளோடு நீர்மட்டம் நிற்கிறது. அன்று எல்லாப் பகுதிக்கும் நீரை எடுத்துச் செல்ல ராட்சச மண் குழாய்கள், அவற்றில் நீரை வேகமாய்ச் செலுத்த, வேலுையாட்கள் கைகளால் இயக்கிய உருளி, ஜகடை, சக்கரஅமைப்புகள் இவை அன்றைய நம் முன்னோர்களின் நீர்வள மேலாண்மைக்குச் சான்று கள்
கோட்டையின் உச்சியில் நின்று பார்த்தால், கீழே ஊரிலுள்ள விடு கள் பொம்மைவீடுகளாய்த்தோன் றும் காட்சிபரவசத்தில் ஆழ்த்தும். குழந்தைகளுக்கு ஒட்டகச் சவாரி செய்ய ஆசை. ஆனால் அன்று ஒட்டகம் தென்பட்டால் தானே? ஊருக்கு எல்லையில் அல் லது ஜோத்பூர், ஜெய்சல்மர் சென் றால், ஒட்டகத்தின் பவனியைப் பார்க்கலாம் என்று சிலர் கூறவே, அடுத்தமுறை பயணத்தில் பார்க்க லாம் என்றெண்ணித் திரும்பும் போது, ஒரு பூங்காவில் இரண்டு யானைகள் சவாரிக்குத் தயாராக இருந்ததைக் கண்டு, சிறுசுகளுக் குக் கொண்டாட்டம் பெற்றோரு டன் ஏறி, ஒரு சுற்று வருகையில்
ஏப்ரல் 2004
-டு
"ஒட்டகமா நெனச்சுக்கோ, கெட்டி யாகப் பிடிச்சுக்கோ." கோரஸ் வேறு
கடைகளுக்கு முக்கியமாக
பெண்கள் செய்த கைவினைப் பொருட்கள் விற்பனையாகும் சாவித்திரி அங்காடிக்கு, நாம், நீர் யானை போல் தடித்த பணப்பை யைக் கொண்டு சென்றால், திரும்பிவரும்போது, அது சுண்ட்ெ லியாய்ச் சுருங்கியிருக்கும். ராசிக் கற்கள் பதித்த டாலர், மோதிரம் வளையல், ஆரம், காதணி முப் பது ரூபாயிலிருந்து, மூவாயிரம் ரூபாய் வரை செயற்கை முத்து அணிகலன் களின் அலங்கார வரிசை வெள்ளி நகை, மீனாகாரி வேலைப்பாடு, ஒயிட் மெட்டல் சிலைகள் பழக் கிண்ணம் முதல் பரமசிவன், அம் பிகை வரைமரவேலைப்பாடுகள், ராச லீலை கண்ணாடி ஒவியங்கள் யானை, குதிரை, தேர் ஓவியங்க ளோடு படுக்கை விரிப்புக்கள், மேஜை விளக்குகள், அலங்காரப் பாய்கள், வாசனைத் திரவியங் கள். எதைச் சொல்ல, எதை விட? "சென்னைக்குத் திரும்பியதும், இளைய தலைமுறை தத்தம் அலு வலகப் பணிகளில் ஆழ்ந்துவிட் டது. குழந்தைகளிடம், "செல் வங்களா நாம் பார்த்த இடங்களப் பத்தி எழுதிக் காண்பிங்க" என்றவு டன், "போங்க பாட்டி ஸ்கூல் திறந்ததும் நிச்சயமா எங்க உச்சர் எழுதச்சொல்வாங்க இப்ப கார்ட் டுன் சானல் பார்க்கணும்" என்று சிட்டுகளாய்ப் பறந்துவிட்டனர். *
மஞ்சரி

பிறர் கருவி ஆகாதீர்
எவ்வளவோ காரணங்களுக் காக நாம் ஆத்திரப்படுகிறோம். காரணமே இல்லாமல் கூட வெறுக் கிறோம்.
ஏன்?
நம் உணர்ச்சி எளிதில் தூண்டப் படுவதாக இருக்கிறது.
எப்படி?
புற நிகழ்ச்சிகள் நம்மைப் பாதிப்பதால்
நம் விருப்பத்திற்கு எதிர்மறை பாக ஏதாவது நடந்தால் நாம் வெறுப்படைகிறோம். அதாவது விருப்பின் மறுபக்கம் வெறுப்பு. ஆகவே, பற்றின் காரணமாக ஒன்றை விரும்பும் நாம் அதற்கு நேர்மாறாக நடப்பது கண்டு வெறுப்படைகிறோம்.
இப்படி ஏற்படும் வெறுப் பிள்ல் கூட ஆத்திரம் மூளுகிறது.
கொழும்பு தமிழ்ச்சங்கம்
ற்றி பெறுக!
بازی تھی۔
"எனது" என்ற எண்ணம் எதன் மீதாவது உண்டானால், அதை வேறொருவர் சொந்தம் கொண் டாட முயன்றால் உடனே அவரை வெறுப்போம். அதன் விளைவாக அப்படி வெறுக்கப்படுபவரின் செயலைக்கண்டதுமே ஆத்திரப்ப டுகிறோம். சரியான சிந்தனையில் லாத போதே அவசரமாக ஏதாவது செய்ய ஆத்திரம் வரும்.
ஒருவரைப் பார்ப்போம். நமக் குப் பிடிக்காது. அதாவது அவர் தோற்றம், உடை பேசும் முறை அல்லது நடைமுறை கண்டு நமக்கு வெறுப்பு ஏற் படலாம். இவ ளெங்கே இங்கே வந்தான்?" என் றும் நினைப்போம். அந்நிலையில் நாம் பேசும்போது அவர் குறுக்கிட் டால்,அல்லது அங்கே பேசப்படும் சங்கதி பற்றி அவர் ஏதாவது அபிப் ராயம் சொன்னால், அவர் மீது வெறுப்பு ஏற்கனவே இருப்பதால்
ബ്ര—®-
(3)
மஞ்சரி ஏப்ரல் 2009
3

Page 11
அதன் குட்டியானஆத்திரம் எழும். அதைக் காட்ட முடியாத சூழ்நிலை யெனில், அவரை அலட்சியப்படுத் துவோம். முடிந்தால் ஆத்திரத்தைப் பேச்சாலோ, செயலாலோ காட்டு வோம்.
இது அநாகரீகம் என்று எப் போது தெரியும் என்றால், அவர் மிகப் பிரபலமான நல்லவர் அல் லது நமக்கு உதவி செய்யவே வந் திருப்பவர்; பெரிய மனிதர், பணக் காரர் என்று தெரிய வரும்போது: அப்புறம் நாம் நம் செயலை எண்ணி வெட்கப்படுவோம். 'சாரி" என்போம். இது தேவை தானா? கொஞ்சம் நிதானமாக வெறுப்பிற்கோ ஆத்திரத்திற்கோ இடமளிக்காதிருந்தால் வேண்டாத நிகழ்வை நிறுத்தி விடலாம்.
இதற்காகவே திருவள்ளுவர் "உருவம் கண்டு எள்ளாமை வேண் டும்" என்றார்.
پر حميم
| || YA * ଶ୍ରେ: "... 鶯
ஒரு கறுப்பான குண்டான குட்டை மனிதர்ஒரு கல்லூரி முதல் வரைச்சந்தித்தார். அவரைமுதல்வ ருக்குப்பிடிக்கவில்லை. அவர் ஒரு சங்கதியில் திடீர் எனக் கருத்து சொல்லும் படியானது. கல்லூரி முதல்வர், "உனக்கு என்னப்யா கல் வித் திட்டம் பற்றித் தெரியும்? வந் தால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும்" என்று பொரிந்து தள்ளினார்.
உடனே உள்ளே வந்த உதவி யாளர், "இவர் முன்னாள் கல்வி இயக்குநர்" என்று ஏற்கனவே மேசையில் அவரால் தரப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீட்டை எடுத் துக்காட்டினார். அவர்கல்வித்தகுதி பல ஆங்கில எழுத்துக்களில் நீண் டிருந்தது. அதோடு, 'இவர் ஐந்து இலட்சம் ரூபாய் கல்லூரிக்கு நன் கொடை தரவந்துள்ளார்" என்றும் கூறவே கல்லூரி முதல்வர்முகத்தில்
ஈயாடவில்லை.
 
 
 
 
 
 
 

மேலும் சிலரை நேரடியாக எதிர்த்துத் தாக்க முடியாதவர் அல் coloré தந்திரக்காரர். அவர்களைத் தாக்க எளிதாக ஆத்திரப்படும் நம்மை அவர்கள் கைக்கருவியாக ଜylf): பயன்படுத்திக் கொண்டு விடு வர்.
மதக் கலவரம், சாதிச் சண்டை மொழி ஆர்ப்பாட்டம் எல்லாம் இப்படி எளிதாக உணர்ச்சி வசப்ப டுவதைத் தூண்டி விட்டே உண் டாக்கப்படுகின்றன. தந்திரக்கார அரசியல்வாதிகள் இப்படி மவி வானமுறையில் லாபம் பெறுகின் றனர்.
ஆதரவு குறையும்
நாம் நல்லவராக வாழ வேண்டு மென்றால் ஆத்திரப்படுவதோ வெறுப்பதே கூடாது.
நம்முடைய சுயநலம் நஷ்டப் பட்டு விட்டது என்பதை வெளிச் போட்டுக்காட்டுவதே நம் ஆத் திரம். நமக்கு சகிப்புத் தன்மை இல்லை என்று எடுத்துக் காட்டு வதே அது.
ஆத்திரப்பட்டது ால்தான் பரசுரா மர்பூரீராமனிடம் தோற்றார். பாண் டவரைவெறுத்ததால்தான்துரியோ தனன் அழிந்தான்.
ஆத்திரம், வெறுப்பு இரண் டுமே அகங்காரத்தை அடிப்படை பாகக் கொண்டு எழுவதே
அடிக்கடி ஆத்திரத்தில் எரிந்து விழுந்து கடிந்து நடக்கும், வெறுத் துக் கொட்டும் மனிதரை மனைவி,
மஞ்சரி
மக்கள் கூட மதிக்க மாட்டார்கள். மூர்க்கன் என்று அஞ்சி நடப்பரே தவிர எப்போது அவர் வெளியே போவார் என்றே காத்திருப்பர்.
உடன் பிறந்தவர், நண்பர் கூ! ஆத்திரப்படுபவரை ஒதுக்கி விடு வர். வெறுப்பவரை விட்டு ଜୀଉଛି விடுவர். பிறரைப் பற்றிக் கேட்பா னேன்? உணர்ச்சி விழித்தெழுந்தால் அறிவு உறங்கிப் போகும்
ஆத்திரத்தில் மனைவியையே குத்திக்கொன்று விட்டுச்சிறையில் போய் சிந்திக்க நேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கூட இருந்திருக்கிறார்.
ஆத்திரம், வெறுப்பு எழும் போதே அறிவும் நினைவும் சுருங்கி விடும். பாரிடம் பேசு கிறோம், என்ன செய்கிறோம், சூழ் நிலை என்ன? என்ற விவரங்களு ன் அறிவு உறக்கத்தில் ஆழ்ந்து விடும். பிறகு ஆக்கப்பூர்வமாக rossfissir எப்படி இயங்க முடியும்? எனவேதான், ஆத்திரம் வருகி றது என உணரும் போதே, குளிர்ந்த நீரைப் பருகியோ, இறைவனை
இறைஞ்சியோ, ஒம் ஓம் என்று
மனத்தில் உச்சரித்தோ அடக்கிக் கொள்ளவேண்டும். பொறுத்தார் பூமியாள்வார்
பொறுமையைக் காத்ததால்தான் gரீராமன் புகழ் பெற்றதோடு பூமி யையும் பெற்றான். நல்ல தந்தை, நல்ல தம்பிகள் நல்ல நண்பர் நல்ல தாசன், பக்தர்கள் என்று
JILTE 2004

Page 12
ாமன் அடைந்தது பொறுமையில் சிறந்ததனாலேயே, காடனுப்பிய கைகேயியையே ராமன் வெறுத்து ஆத்திரப்படவில்லை.
அவன்தன் மனைவியிடம் மட் டுமே பொறுமையைக் கைவிட நேர்ந்தது. அதனால் மிகச் சிறந்த மனைவி நல்லாளுடன் சேர்ந்து வாழாமல்துக்கப்பட நேர்ந்தது.
மாறாக, சீதாதேவி சிறையி லிருந்தாள். ராவணனையே எரித்து விடத்திறனிருந்தும் சகித்தாள். கண வனால் கற்பைநிரூபிக்க அக்னியில் குளித்தெழப் பரீட்சிக்கப்பட்ட
போதும் பொறுத்தாள். துணி வெளுப்பான் பழிச் சொல்லுக் காகக் கணவனால் கீாடனுப்பப் பட்ட கர்ப்பிணியாயிருந்தும் பொறுமையின் எல்லையில் நின் நாள்.
தன் கற்பை நிரூபித்துத்தான் கணவனுடன் சுகமாக வாழ வேண் டும் என்ற நிலை நேர்ந்தபோது மனம் வெடித்தாள். மண்ணின் மங்கை மண் பிளக்க மாதாவுடன் மறைந்தாள். சீதையை விடப் - மைப்பெண்யார்த பொறுமை இல் லாமல் புருஷ னைப் போட்டி, என்று போய்விடுகிறவள் அல்லள்
-20)
 

புருஷனுக்கே புரிய வைக்கப் பொறுமையற்றவளால் புற உல கில் பிறர் பழிக்காமல் வாழ முடி யுமா?
அதேபோல, தருமர் மகாபார தத்தில் பொறுமையின் எல்லை காத்தார். எண்ணற்ற தொல்லை பொறுத்தார். பூமியைப் பெற்றாண் LTri.
நடுச் சபையில் அருமை மனைவி பட்டத்துராணி, திரெள பதி தீட்டு கால ஒற்றைத் துணி யுடன் இருந்தபோது, துகில் உரு வப்பட்டு அவமானம் செய்யப் பட்டபோதும், பராக்கிரமசாலி களான நான்கு தம்பிகளின்துணை யிருந்த போதும் பொறுமை காத் தார். இறுதியில் பூமியாண்டார்.
இவர்களுக்குப் போல எதுவும் நேராத போதே நாம் எந்த ஆற்ற லும் இல்லாத நிலையில் ஆத்திரப் படலாமா? வெறுக்கலாமா?
அனுசரித்துப் போவதன் மூல மும், சகித்துக்கொள்ளுவதன் மூல மும் தான் சமாதான மனத்துடன் இயங்குவதன் வழியாகவே நலம் பெற இயலும் இல்லையேல் இழப்பே, துக்கமே மிஞ்சும்.
வாழ்க்கையைக் கோட்டை விடாமல் வாழ வேண்டுமெனில் ஆத்திரமோ, வெறுப்போ கொள்ளக்கூடாது.
கவனமாக இருந்து கைப்பற்ற வேண்டுமானாலும் ஆத்திரப்படு வதோ வெறுப்பதோகூடாது.
எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ள முடிய வேண்டுமானாலும், ஆத்தி ரமோ வெறுப்போ கொள்ளக் AE. LTEI.
அமைதிக்கு வழி
'மன நிம்மதியில்லை; சுக மில்லை' என அநேகர் முணு முணுக்கின்றனர். இந்த உலகில் துன்பமே இருக்கிறதென்றால் இவர்கள் எல்லாம் ஏன் இங்கேயே அலைந்து கொண்டிருக்கின்றனர்?
எவருக்கு எந்தத்துக்கம் ஏற்பட் டாலும் சரி; அது அவருடைய புத் திக்குறைவால்தான்.
கவனமின்றித்துங்கி வழிவதே புத்திக் குறைவு. பஸ்சில் பாருங் கள், பலர் முன்னிருக்கைக் கம்பி யில் கைகளை மடித்துத் தலையை சாய்த்துத் தூங்கிக் கொண்டே போவர். அருகிலிருப்பவர் மேல் ஆடி விழுபவரும் உண்டு. இந்த மாதிரி மக்களுக்கு எப்படி இன்பம் வரும். இன்பமுறுவதுதானேமனி தரின் வெற்றி? நம்மில் யாரும்துன் பம் பெற என்று எத்தகைய முயற் சியிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் துன்பமுறாதவரும் யாரும் இல்லை. ஏன்? நம்முயற்சியில் குறை, புத்திமட்டு, அலட்சியம், கவனக் குறைவு, ஆத்திரம், வெறுப்பு ஆகியவற்றால் வெண் ணெய் திரளும் போது தாழியை உடைத்துக்கொண்டு திண்டாடு வது போன்ற செயல் - இவை தானே காரணம்?
மஞ்சரி
-620
ஏப்ரல் 2004

Page 13
நெருப்பைக் கையில் எடுத்து வீசும் போது அது கையைச் சுடு வது போல வெறுப்பை மனத்தில் கொண்டு பேசும் போதும் செயல் படும் போதும் மனம் எரிகிறது.
ஆத்திரமும் அப்படியே உட லில் அமிலமாற்றம் ஏற்பட ரத்தம் நஞ்சாகிறது. உப்போ, சர்க்க ரையோ ரத்தத்தில் அதிகமானால் இந்த ஆத்திரம் பொங்கி வரும்.
அமைதிக்கு வழி ஆத்திரமும் வெறுப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவதே. இது முடிந்தால் நாம் யோகியரே! பிராணா யாமமோ, தியாநமோ சமாதியோ மருந்தோமாத்திரைகளோநமக்குத் தேவையே இல்லை.
ஒரு குட்டிக் கதை:
"ஒரு கெட்டிக்காரக் கீரிப் பிள்ளை இருந்தது. அதை ஓர் அம் மாள் தன் கைக் குழந்தைக்கருகில் காவல் வைத்து விட்டுத் தண்ணீர் கொணரச் சென்றாள். அப்போது ஒரு பாம்பு குழந்தையருகில் வந் தது. உடனே கீரி பாய்ந்து அந்தப் பாம்பைக் கடித்துத் துண்டாக்கிப் போட்டுக்கொன்றுவிட்டது. பிறகு அதன் முன்னோன் ஆன கீரியின் ஞாபகம் அதற்கு உண்டாயிற்று. "இப்படித்தான் அதுவும் பாம் பைக் கடித்துக் குதறிக் கொன்றது. வாயில் ரத்தத்துடன் வந்து நின்றது. தண்ணீர்க்குடத்துடன் வந்த அந்தம் மாள் வாயில் ரத்தத்துடன் இருந்த
அழுக்கு நீங்கியது என் மனத்திலிருந்து?
* எவர் கண்பட்டதோ
உடைந்து போனது
ஹைக்கூ விதைகள்
女 தெய்வத்தின் ஆடைகளைத் துவைத்தேன்
女 தாழ்த்தப்பட்டவனுக்குத் தடை அவன் கொண்டுவந்த பழங்கள் விக்கிரஹம் மேல் பஞ்சாமிர்தமாய்?
கண்திருஷ்டி கணபதி போட்டோ?
- ஒழவெட்டி பாரதிப்ரியன்
sylliges 2004
(22–
 
 
 

கலைமகள்
தனி இதழ் ரூ.10
ஆண்டுச் சந்தா ரூ. 120
யல்நாட்டுச் சந்தா
விமானம் மூலம் ரூ. 520
கப்பல் மூலம் గ్రా. 240
சந்தா விவரம் ۔۔۔ـــــــــــ۔
மஞ்சரி
தனி இதழ் ரூ. 5 ஆண்டுச் சந்தா ரூ.60 அயல்நாட்டுச் சந்தா விமானம் மூலம் ரூ. 320 கப்பல் மூலம் ரூ. 130
கலைமகள், மஞ்சரிக்கு சந்தா அனுப்புபவர்கள் KALAIMAGAL என்ற பெயருக்கு டி.டி அல்லது M.O. மூலமாக அனுப்பலாம். சென்னை வாசகர்கள் மட்டும் காசோலை மூலம் அனுப்பலாம்.
கீரியைப் பார்த்ததும் தன் குழந்தை யைத் தான் கீரி கடித்துக் கொன்று விட்டு இப்படிநிற்கிறதோ என சந் தேகித்தாள். அதன்மீது வெறுப்பும் ஆத்திரமும் பொங்கி வர, அச் சிறிய கீரியின் தலையில் தண்ணீரு டன்குடத்தைப் போட்டுக்கொன்று விட்டாள். உள்ளே வந்தபோது, குழந்தை உயிருடன் இருந்தது கண்டு கீரியை அநாவசியமாக ஆத் திரத்தில் வெறுப்புற்றுக் கொன் றதை நினைத்து வருந்தினாள். ஆனால் கீரி போனது போனது தானே?"
இதை எண்ணிப் பார்த்த இந்தக் கீரி விழித்துக்கொண்டது. ஆத்திரத் தில் ய்ார் எது வேண்டுமானாலும் செய்யலாம்;அதிலிருந்துதன்னைக் காத்துக் கொள்ளக் கெட்டிக்காரத் தனமாக நடந்தது. வாயில் செத்த
மஞ்சரி
623).
பாம்புத் தலையை துண்டாகக் கவ் வியபடி வாசலில் வந்துநின்று வீட் டம்மாளை வரவேற்றது. வந்து பார்த்த அம்மாள் சங்கதியைப் புரிந்து கொண்டாள். பாம்பைக் கொன்று கீரி தன் குழந்தையைக் காப்பாற்றியதை உணர்ந்தாள். கீரி யிடம் வெறுப்பும் கொள்ள வில்லை; ஆத்திரமும் பட வில்லை. இதனால் அந்த அம்மாள் ஒரு தவறு செய்வதிலிருந்து தப்பித் தான், கீரியோ மரணத்திலிருந்து பிழைத்தது.
ஆகவே ஆத்திரப்படாதீர்; வெறுக்காதீர்; இப்படி இருந்தால் இது உங்கள் அறிவு விழித்துக் கொண்ட அடையாளம் ஆகும்!
தொடரும்
glges 2004

Page 14
வலைத்தளத்தில் ஒரு பார்வை
தமிழ்க் கல்வெட்டு இயலின் புதிர்கள்
- பத்ரிசேஷாத்ரி
அண்மையில் சென்னை டி.டி.கே. esFmsons o més Glas scioru flew (Tag Centre), ஐராவதம் மகாதேவன் அவர்கள் (தினமணி முன்னாள் ஆசிரியர்)-”Twin Puzzles in Tamil Epigraphy" or sip தலைப்பில் பேசினார்.
கல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துக்ளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/ சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்வெட்டு களைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பது தான் epigraphy எனப்படும் கல் வெட்டியல்.
இனி மகாதேவனின் உரைக்கு வருவோம்: 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்’ மொழி யாக இருக்குமோ என்று நினைத்தார். பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார். 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன்
stages 2004
-(240
ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் “ள', 'ற', ‘ண’, ‘ழ’ போன்ற எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (kh, g, gh, ch, j, jh Gunsönp aspirated consonants) 36.606) of sing sociot G. பிடித்தார். ஆனால் அதே நேரத்தில் "தந்தை' என்னும் சொல் தாநதய’ என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார். பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டு களைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன் படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச் சாளுர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண் டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெ ழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல் வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.
சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி \ எழுத்துக்

களுடனும்) இருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப் பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக் குட்பட்டவை. இந்த ஆரம்பகால வரி வடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன.
ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத “ள’, ’ற’, ‘ண’, ‘ழ’ ஆகிய எழுத்துகளுக்கான புது வரி வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் ல”, “ன", "ர" ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்ததுபோல்உள்ளது.
இதன்மூலம் மகாதேவனின் முடிவு:
அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்
பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக் கப்பட்டுள்ளது.- இதனை சமண முனிவர் கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டு கள் மதுரையைச் சுற்றிக்கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக்
கி.பி. 3ஆம் நூற்றாண்டு (சேர மன்னன) நாணயத்தில் பிராம்மி வரிவடிவம்
கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிற விடங்களில் கிடைக்கும் கல்வெட்டு களில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)
அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது. - அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலி ருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங் கள் உருவாகியுள்ளன. - தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண் டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந் துள்ளது. அப்பொழுதுதான் பனை யோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்ல வர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்கானப் பிராமி யைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்த போது இந்த கிரந்த வழித் தமிழெ ழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்துவிட்டு கோலோச்ச ஆரம்பித் தது. அதன் வழியே இன்று நம்மி டையே உலவி வருகிறது. V
கி.பி. பதினொன்றாம் நூற்றாண் டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது. கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலை யாள எழுத்தாக மாற்றம் கொண்டது. வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால்
–625)
ஏப்ரல் 2004

Page 15
புரிந்து கொள்ள முடியும். மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. (அரையர்/ அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.) குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.
ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார். தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+ 1830 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று, தான் கருதுவதாகச் சொன்னார். இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத் துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்ப தாகவும் சொன்னார்.
அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டு கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும்,
வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதி
யிருக்கலாம் என்றும் சொன்னார். கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி களைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
“சத்தியபுத்தோ அதியமான்
நெடுமான் அஞ்சி” என்று ஒரு கல் வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும்,
نمیب83 .
சதுர வடிவ
(கி.பி. 1ஆம் நூற்றாண்டு)
அது அதியமானையே குறிக்கும் (சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் >சத்திய மகன் -> அதிய மான்) என்றும் சொன்னார்.
பேச்சு ஒரு மணி நேரம் நிகழ்ந்தது. அதன் பின், கேள்வி - பதில்கள் ஆரம்பித்தன.
தமிழ் எண்களுக்கான வரிவடிவம் எப்பொழுது தோன்றியது?
ச எழுத்துகளுக்கான வரிவடிவம் தோன்றியபோதே எண்களுக்கான வரி
هگمعhگم- - - - همه-خهٔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ـ
buւգծաUքա Վ»ջ11օ01յսIաIԱԵcocԵ Վծեսօ001ՎԵա.
அரிக்கமேடு கல்வெட்டுகளில் எண்
6уцілтєNo 2oо4
-(26)
 
 
 

களும் காணப்படுகின்றன.
இரண்டு ர/ற ஏன்? ச தொடக்கத்தில் 'ற'வுக்கு 'ர' சத்தம் கிடையாது. யாழ்ப்பாணத்தில் உச்சரிப்பதுபோல் ட்ர (?) என்றுதான் இருந்தது, பின்னர் அழுத்தமான 'ர' ஆனது.
ஆயிரம் வருடங்களாக அப்ப டியே இருக்கிறதே தமிழ் (குறளைச் சுட்டிக்காட்டினார் கேள்வி கேட்டவர்) இது தமிழின் தேக்கத்தைக் குறிக் கிறதா (static), இல்லை, தமிழின் தாங்கும் சக்தியைக் (resistance power) gigasailpan 2
சஇரண்டுக்குமிடையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகி யும் தமிழால் பிறமொழியின் தாக்கத் தைத் தடுக்க முடிகிறது, தூய்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது, சக்தியுடன் இருக்க முடிகிறது. அதன் சமகாலத்திய மொழிகளான வேதிக் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் ஆகியவை இன்று அழிந்து விட்டாலும் தமிழால் இன்னமும் தாக்குப் பிடிக்க முடிகிறது.
அதே சமயம் தமிழானது பிற மொழிச் சொற்களை ஒரேயடியாக விலக்கக்கூடாது. கணினித் துறை களில் (தகவல் தொடர்புத் துறையில்) பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப் படுகின்றன, அவற்றை தமிழில் கண்டு பிடித்தல் கடினமாக இருக்கலாம். இந்நிலையில் தமிழ், ஆங்கிலச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
பழங்காலத்திலும் பல பிராக்ரிதச்
ரொமீலா தாப்பர் சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம்/மொழி திராவிட வரி வடிவம்/மொழி அல்ல என்று எழுதியிருக் கிறாரே, அதுபற்றி என்ன நினைக் கிறீர்கள்?
ச சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம்
இன்னமும் வகையறுக்கப்படவில்லை (de
ctpher). சிந்து வரிவடிவம் படவடிவம் (pictograph). தமிழ் வரிவடிவம் நேர்க்கோட்டு 6nuņ6Jub (linar).
இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் பரமேஸ்வரன் என்ற பல்லவ அரசனால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். நீங்கள் வேறு யாரோலோ என்று சொன்னிர்களே? ச இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் மகேந்திரப் பல்லவனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல் வெட்டில் ‘சித்திரகாரப் புலி’ என்ற சொற் றொடர் அப்படியே இன்றைய எழுத்துக்கு அருகில் காணப்படுகிறது.
தொல்காப்பியம் எந்த வரிவடிவில் முதலில் எழுதப்பட்டது? (இதுதான் கேள்வி, ஆனால் கேள்வி சரியாகப் புரிய வில்லையோ என்னவோ, கீழ்க்கண்ட பதிலைத் தந்தார்.)
ச பனையோலையில் சேமிக்கப்பட்ட எந்த எழுத்துமே முன்னூறு/நானூறு ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாதவை. கொல்கத்தா அருங்காட்சி யகம் ஒன்றில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓலைச்சுவடு தொல்காப்பியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உ.வே.சாமிநாதைய்யர் படித்த ஒலைகள் எந்த வரிவடிவத்தில் இருந்தன? ச சாமிநாதைய்யர் படித்தவை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லது
சொற்கள் தமிழால் கடன்வாங்கிய அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த
சொற்கள் என்று தெரியாத வண்ணம் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
ஒலைகள். அதற்கு முந்தையதாக இருந் திருக்க முடியாது. (சாமிநாதைய்யரைப்
மஞ்சரி
627
σισε 2οO4

Page 16
பற்றிச் சொல்கையில் யாரோ ஒரு வெளிநாட்டவர் சொன்ன மேற் கோளைச் சுட்டினார்.)
‘சாமிநாதைய்யர் தமிழுக்குச் செய்த தொண்டை இந்த உலகத்தில், எந்த மொழிக்கும், வேறு யாரும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை." (அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.
* தமிழில் வரிவடிவில் மட்டும் ஏன் kh, g, gh போன்றவை இல்லை?
7எந்த வரிவடிவமுமே ஒரு மொழிக் கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப் படுகிறது. தமிழ் மொழியில் தொடக் கத்திலிருந்தே இந்த சத்தங்கள் கிடையாது. எனவே எழுத்துகள் கிடை யாது, எனவே வரிவடிவம் தேவை யில்லை. அதனால் தான் அசோகன் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி, தமிழ் பிராமியாக்கும் போது, தேவை யற்ற சத்தங்களை/எழுத்துகளை வரி வடிவங்களை விலக்கிவிட்டு, தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டனர்.
ராபர்ட் கால்டுவெல் தென்மொழி களின் இலக்கணத்தை (?) எழுதும்போது மெல்லினத்தை அடுத்து வல்லினம் வரும் போது எப்படி சத்தம் மாறுகிறது (பால், அம்பு) என்று எழுதியுள்ளார். ஆனால் இதுகூட ஏற்க முடியாததாக இருக்க லாம். மலையாளத்தில் 'அம்பு’ என்னும் தமிழ்ச்சொல்\ இன்றும் கையாளப் படுகிறது. அம்மொழியில் இப்பொழுது இரு சத்தங்களும் தரக்கூடிய எழுத்து கள் இருந்தாலும், அழுத்தமான 'ப' வே கையாளப்படுகிறது. எனவே தொடக் கத்தில் தமிழர்கள் வல்லினத்தை, எங்கு வந்தாலும் அழுத்தமாகவே உச்சரித்தார் கள் என்றும் கூடக் கருதலாம்.
கிரந்த எழுத்துகள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பிறகுதான் தமிழல்லா சத்தங்களைக் குறிக்கப் பயன்பட்டது.
ஏப்ரல் 2004
(28)
* தமிழில் மட்டும் ஏன் இன்னமும் நாகரியில் இருக்கும் மற்ற சத்தங்கள் வரவில்லை? எப்பொழுது நாம் இந்த நிலையை மாற்றப்போகிறோம்? தமிழர் as6ir. 67aa5m7G6opulouumas “Brigitte Bardot” என்னும் பெயரை 'பிரிகெட்டி பார்தாத்” என்று கொலை செய்கின்றனர்!
எ தமிழர்கள் பிறமொழியைக் கொல்வதைவிட மோசமானது தமிழர்கள் தமிழையே கொலை செய்வது. இன்றைய நிலையில் இதுவே கவலையை அதிகரிக்க வைக்கிறது. வேண்டிய இடத்தில் 'ஃ' போன்றவற்றை 'ப'வுக்கு முன்னால் போட்டு f என்னும் சத்தம் வருமாறு செய்துகொள்கிறோம். அது போல் தேவைப்பட்டால் மற்ற குறியீடு களையும் கொண்டுவரலாம்.
* பலுசிஸ்தானில் தமிழ் போன்ற தொரு மொழி இருக்கிறதாமே?
ச ஆம். அங்கு பிராயி என்றொரு மொழி - இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அம்மொழியில் "ஒண்ணு', 'ரெண்டு’, ‘மூனு” என்றுதான் எண்கள் இருக்கும். ஏக், தோ, தீன் என்று இல்லை. உறவுகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சொற்களைப் போன்றே இருக்கும். நமக்கு ஒன்றுவிட்ட உறவே இந்த மொழி.
grташf акти? கிள்ப் இணையத்திலிருந்து தொகுப்பு கவியோகி வேதம்
 

ா ஆர்.ஆர்.சாமி, திருவண்ணாமலை.
புகழின் உச்சி என்பது என்ன? நோபல் விருதுதானா?
* போதும் என்கிற மனமே புக ழின் உச்சி
திருவண்ணாமலையில் இருக்கிற நீங்கள் இந்த பதிலை ஒப்புக் கொள் வீர்கள் என்று நம்புகிறேன். ா ஆடுதுறை கோ. ராமதாஸன்.
e புத்தகப் படிப்பால் ஏற்படக் கூடிய அறிவு பற்றி விளக்குங் களேன்.
* இலண்டன்மருத்துவமனை.
ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பெண்
மணியை விமானத்தில் அழைத்து வந்து அங்கே சேர்த்திருக்கிறார்கள்.
எல்லா பரிசோதனைகளும் செய் யப்பட்டன. என்ன வியாதி என்பது புரியவில்லை. ஐந்து நாள்கள்ஓடிவிட் டன. ஆறாவது நாள், டாக்டர்கள்அவ ளிடம் ஒரு வித்தியாசமான மாறுத லைக் கவனித்தார்கள். அவள் தலை முடிஉதிரத் தொடங்குகிறது.அதற் கான காரணம் தெரியவில்லை. நாளுக்கு நாள் உடல்நிலை மோச மானது. நோயாளிக்குத் துணையாக
இருந்த நர்ஸ் சொன்னாள்:
"டாக்டர் இந்தப் பெண்மணி siteSub (Thaliam) என்னும் இரசாய னப் பொருளால் பாதிக்கப்பட்டிருக் கலாம்" டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். நர்சின் சந்தேகம் உறுதிப் படுத்தப்பட்டது. அதற்கான சிகிச் சையை ஆரம்பித்தார்கள். சில நாள் களில் பூரண சுகம் அது சரி. இது அந்த நர்சுக்கு எப்படித் தெரியும்? அவள் சொல்கிறாள்: "நான் பிரபல துப்பறியும் நாவலாசிரியை அகாதா இறிஸ்டியின் ரசிகை. அவர் எழுதிய "Gauchgu (5 Sep" (Pale Horse) 6T6ir கிற நாவலில் வில்லன்தாலியம் என் கிற விஷத்தைக் கையாளுகிறான். அதன் பாதிப்பை நாவலாசிரியை விவரித்திருக்கிறார். அது மாதிரியே இதுவும் இருந்தது.அதனால்தான்சந் தேகப்பட்டேன்"
-39
ஏப்ரல் 2004

Page 17
நெய்வேலி.க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
கு ஒரு நல்ல அரசியல்வாதியின் இலக்கணம் என்ன?
*காமராசர் முதல்வரானபோது அவரது நண்பர்கள் கேட்டார்களாம்: "எங்களுக்கு மந்திரி பதவி இல் லையா?" காமராசர் சொன்னாராம்: "நாம எல்லாரும் காங்கிரஸ் இயக்கத் தைச் சேர்ந்தவர்கள். உங்கள்சார்பாக
நான் இருக்கிறேனே, قےNI போதாதா?’ அப்படியானால் மற்ற அமைச்சர்கள்..? தன்னை எதிர்த்த ராஜாஜி அணியைச் சேர்ந்த எம்.பக்த வத்சலம்,தன்னோடு முதல்வர்பதவி வேண்டி போட்டியிட்ட சி. சுப்பிரம ணியம் - இவர்களையெல்லாம் தன் னுடைய அமைச்சரவையில் சேர்த் துக் கொண்டார். இதற்கு அவர் சொன்னகாரணம். "எம்.பக்தவத் சலம் நல்ல நிர்வாக அனுபவம் உள்ள வர். சி. சுப்பிரமணியம் படித்தவர். நல்ல நிர்வாகி.இளமையானவர்"
ா பட்டாம்பிராமையர், பாண்டிச்சேரி-8.
O நண்பர்களுக்கு கொடுத்து அதை வசூலிக்க முடியா மல் திண்டாடிய அனுபவம் உண்டா.
கடன்
* நண்பர்கள்திண்டாடியதுண்டு! நான்திண்டாடியதில்லை!
எஸ். மணி, மதுரை-11.
e மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
* மனம் சாய்ந்து போனால் மறு படிநிமிரலாம்!
மனம் ஓய்ந்து போனால் ஞானி ஆகலாம்!
ஏரலான், சென்னை-4
e என்னதான்முயற்சியும் திறமை யும் இருந்தாலும் அதிர்ஷ்டதேவதை யின் அருள் இருந்தால்தான் ஒருவன் வாழ்வில் முன்னேற முடியும் என்கி றார்களே. உண்மையா?
* கனி, கண்ணில் படுவது நல் வாய்ப்பு.
கையால் அதைப் பறித்துக்கொள் வது சுயமுயற்சி. இரண்டும் சரியாக அமைந்துவிட்டால் முன்னேற்றம் எளிதாகும்.
எம்.எஸ். சேகர், நீலிக்கோணாம்பாளையம்.
0 பிறர் தேவை அறிந்து வாரிக் கொடுப்பவர்கள்இப்போது குறைந்து வருவது எதனால்?
* அவரவர் தேவையே இன் றைக்கு அதிகமாகிக் கொண்டிருக் கிறது. அல்லல்களுக்கெல்லாம் அதுவே அடிப்படைக்காரணம். இந்த
SLU6ò 2004
(30
 

-:07چ7/ل .. شی
சந்தர்ப்பத்தில் சிவசங்கர் பாபாவின் பொன்மொழி ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்: “தேவைகள் உள்ளவன் வழிபடுகிறான். தேவை கள்அற்றவன்வழிபடப்படுகிறான்." ா வை.தங்கவேலு, திருமங்கலம்.
e வறுமைக்கோடு என்கிறார் களே, அந்தக்கோடு எங்குள்ளது? அது சரியாகத்தான் போடப்படுகிறதா?
* ஆளுகிறவர்களின் வசதிக்காக போடப்பட்டிருக்கிற கற்பனைக் கோடு அது ஒன்றைப்புரிந்து கொள் ளுங்கள். வறுமைக்கும் கோட்டுக் கும் சம்பந்தமில்லை. அதேபோல வயதுக்கும் வாலிபத்துக்கும் சம்பந்த மில்லை. உண்மை என்ன தெரி யுமா? "நோய் இல்லாதவன் வாலி பன்! கடன் இல்லாதவன் பணக் காரன்'
ா கா. திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்,
குதாங்கள் அரசியலுக்கு வந்தால்
நல்லாபணம் சம்பாதிக்கலாம்.அதில்
எனக்கு கொஞ்சம் கொடுப்பீர்களா?
* கொடுப்பதற்காக யாரும் அரசி யலுக்கு வருவதில்லை!
மஞ்சரி
60
ா எம்.சண்முகம், கொங்கணாபுரம்.
கு ஒருவன் கோபப்பட்டால் ஆத் திரக்காரன் எனவும் அமைதியாக இருந்தால் ஊமையன் என்றும் சிரித் தால் பைத்தியம் என்றும் அழைக்கி றார்களே - இதில் ஐயாவின் நிலை என்ன?
* சின்ன வயதில் இரண்டாவது நிலை! இப்போதுமூன்றாவதுநிலை
திருவேங்கட ரீதரன், புதுவை-8.
o இந்த நவீன தகவல் தொடர்பு காலத்திலும்கூட வெறும் ஐந்து ரூபாய்க்கு, அநேகமாக விளம்பரமே இல்லாமல், எண்பது ப்க்கங்களில் மாதம் மாதம் வாசகர்களின் மூளைக் குத் தீனி போடும் 'ம்ஞ்சரி’யின் வெற்றி இரகசியம் என்ன?
(தயவு செய்து இந்தக் கேள்வி யைப் 'புனைந்துரை' என்று எண்ணி விடாமல், நெடு நாளைய தங்களது
நேயர் என்ற முறையிலும், மஞ்சரி
யின் உள்ளார்ந்த வாசகர் என்ற நிலை
6 ge. 2004

Page 18
யிலும் வெறும் யதார்த்தத்திற்காகப் பதிலளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.)
* இதில்
இல்லை.
ரகசியம் ஒன்றும்
மஞ்சரிக்கென்று இருக்கிற வாச கர்கள் மாறாமல் இருப்பது ஒரு கார sertib.
இதை நடத்துகிறவர்களும் தங் கள் கொள்கையில் மாறாமல் இருப் பது இன்னொரு காரணம்.
மனோ மணாளன், கோவை-11.
e இல்லறம் நல்லறமாவது எப் போது?
* இருவரும் ஒருவரை ஒருவர்சரி யாகப் புரிந்து கொள்கிறபோது
அது இருக்கட்டும். அடியிற்கண்ட தம்பதியரைப் பாருங்கள்.
மனைவி; என்ன. இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந் துட்டீங்க?
கணவன்: ஆபீஸ்லே மேனேஜர்
Gas Tuloir? Go to the Hell! (நரகத்துக் குப் போ) ன்னு சத்தம் போட்டாரு அதனாலே நான் உடனே வீட்டுக்கு ஒடியாந்துட்டேன்!
எம்.எஸ். சேகர், நீலிக்கோணாம்பாளையம்.
e குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளி குழந்தைகளுடன் மிக வும் ஒன்றிவிடுகிறாரே, எதனால்?
* எதிர்காலம் அவர்கள் கையில் இருக்கிறது.
எனவே அவர்கள் சரியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற சமயத்தில் வடநாட் டுப் பத்திரிகையொன்றில் இப்படி ஒரு செய்தி வந்தது:
"குடியரசுத் தலைவர் மாளிகைக் குள்இப்போது ஒரு 'மனிதன்'நுழைந் திருக்கிறார்.
அவர் கடைசிவரைக்கும் குடியர சுத்தலைவர்ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு:"
ா எம்.சண்முகம்,கொங்கணாபுரம்
9 ஆபரணம் அணிவது அழகுக் காகவா? பெருமைக்காகவா?
* நீங்கள் சொல்லுகிற இரண்டு காரணங்களும் உண்டு.
அதைத் தவிர இன்னொரு காரண மும் உண்டு.
அது
அடுத்தவர்கள் பார்த்துப் பொறா மைப்படவேண்டும் என்பதற்காக!
 

மூலம்: நவபாரத்ஹிந்திதினஇதழ்நாக்பூர்
இந்த சமாதியின் மீது உள்ள கல் லில் செதுக்கப்பட்டுள்ளது "அன் பான நினைவு - பிரோஸ் ஜிகாங்கீர் காந்தி - பிறந்தது 12.9.1912. மரணம்
9, 1960.
நான் இறக்கவில்லை, யாரை விட்டு விட்டு இறக்கிறேனோஅவர் களின் இதயத்தில் இருப்பேன், இது மரணமல்ல."
“யாரை விட்டுப் போகிறேனோ அவர்களுடைய இதயத்தில் இருக்கி றேன்" என்ற வரிகள் நகைப்பைத் தான் தருகின்றன. ஏன்?
கடந்த பல பத்தாண்டுகளில் குடும்பத்தில் உள்ளஒருவர்கூட-அந்த சமாதியின் பக்கம் வரவே இல்லை. அந்தக் கல்லறை அலகாபாத்தில் தானே உள்ளதுஅலகாபாத்தும் இந்த
நாட்டில்தான்உள்ளது! ஏதாவது ஒரு '
புண்ணிய நாளில் - அவரது நினைவு நாளில் அவருடைய நினைவுதான் சொந்தங்களுக்கு வந்ததா?
அவரது நினைவாக ஏதாவது ஒரு நினைவுச்சின்னம்? ஏதாவது ஒருநிறு வனம் மருத்துவமனை தான் ஏற் படுத்தப்பட்டதா?
அவரது நினைவு தினத்தில் ரத்த தான இயக்கம், இதய நோயாளி களுக்கு இதய சோதனை முகாம்கள்
என்று ஏதாவது அமைந்ததா? அவர்
48வயதுக்குள் இரண்டாவது தடவை இதய நோய் ஏற்பட்டதால்தானே மர ணம் அடைந்தார்!
அவரது அந்த கல்லறையைக் காண யாரும் போவதில்லை. மலர் கள்தூவுவதில்லை. ஊதுவத்திகளின் வாசனை சுற்றுப்புறச்சூழ்நிலையை மணம் நிறைந்ததாக்கவும் இல்லை.
ஒரு மகானுடைய நினைவுநாளில் எவ்வளவு ஈடுபாட்டுடன் விழாக் களும்ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எதுவும் நடக்கவில்லையே அந்தக் கல்லறையின் அருகில்!
. தமிழில்:தியாகி டி.எஸ். ராஜுசர்மா --
نــــــــــــــ«33له
(5)
gigs 2004

Page 19
ஆயினும் பிரோஸ் காந்தி தனது நினைவாக, எதிர்காலத்தில் தனது தாயாருக்குப்பின் பாரத நாட்டின் பிர தமராகிய மகனை விட்டுச்சென்றவர் அல்லவா!
அவர் தனது நினைவாக நானும் பாரத நாட்டின் பிரதமராக முடியும் என்று நம்பும் அயல்நாட்டவரான மருமகளையும் இங்கே விட்டுச் சென் றுள்ளாரே!
அவர் விட்டுச் சென்றது பேரன், பேத்திகளை, எதிர்காலத்தில் பாரத நாட்டின் வேட்பாளர்களாக வரக் கூடியவர்களைஅல்லவா?!
பிரோஸ் ஜகாங்கீர் காந்தியின் சாதனை, ஒரு பெரிய ஜனநாயகவாதி யாக நிரூபணமானதுதான் முந்திரா சதியையும், தனியார் இன்ஷ்யூரன்ஸ் கம்பனிகளின்சதிகளையும் அம்பலப் படுத்தியது.அவரது சாதனை!! இதன் பயனாக ராமகிருஷ்ண டால்மியா
8
போன்றவர்கள் கைதானார்கள் நாட் டின் பார்லிமெண்டரி விவகாரங் களில் ஆர்வமுள்ளவர்கள் பிரோஸ் காந்தியின் இந்த சாதனைகளைப் பாராட்டாதிருக்க முடியாது.
உண்மையைச் சொன்னால் எதிர் காலத்தில் ஆயுள் காப்பீட்டுக் கம் பெனிகளையும், வங்கிகளையும் தேசீய மயமாகச் செய்ததற்கு பிரோஸ் ஜகாங்கீர் காந்தியே பாதை அமைத் துத்தந்தார்என்று கூறுவாரும் உண்டு. காங்கிரஸிலோ அல்லது வெளி யிலோ இதனால் பயன்அடைந்தவர்
бишу 60 2004
 
 
 
 

நினைப்பதே இல்லை.
பிரோஸ் ஜிகாங்கீர் காந்தி பிறந் தது மும்பையில். அவர் மறைந்தது மருத்துவ மனையில்! அப்போது அவரது மனைவி இருந்தது தென்னிந் தியாவில் ராஜீவும் சஞ்சய் காந்தியும் அப்போது பள்ளியில் இருந்தனர்.
பிரோஸ் ஜகாங்கீரின் திருமணம் 1942ல் நடந்தது. அவரது குடும்பத்தில் அவரிடம் அதிகம் அன்புள்ளவர்அவ ரது மாமியார் கமலாநேரு, பிரோஸ் காந்தியின்கல்வித்தகுதி விஞ்ஞானத் தில் பட்டதாரி என்பது.
அவரது திருமணம் ஹிந்து மதக் கள் பலர். ஆனால் அவர்கள் பிரோஸ் கோட்பாடுகளின்படி நடந்தது அது காந்தியை நினைப்பது கூட இல்லை வும் அலகாபாத்தில் நடந்தது.
என்றே கூறலாம். அவரது இறுதிச் சடங்கு ஹிந்து பாரம்பரிய பதவி மோகம் மத வழக்கப்படி நிகம் போத் கட்டத்
கொண்டவர்கள் பிரோஸ் காந்தியை தில்தான் நடந்தது.
ஏப்ரல் - 2004
தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் * மக்களவைத் தேர்தல் ஒரு கண்ணோட்டம் * மதுராவின் சரித்திர நாவல் தொடர் * சோவின் நம்பகத்தன்மை * முக்தா சீனிவாசனின் சிறப்புச் சிறுகதை
*ஏராளமான கவிதைகள்
தனி இதழ் ரூ.10 ஆண்டுச் சந்தா ரூ. 120 கலைமகள் த.பெ.எண் : 604, சென்னை - 600 004
மஞ்சரி 35 ஏப்ரல் 2004

Page 20

ப்ரொபசர் ரோமியோ, பள்ளிக் குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவ ரது தந்தையார் அக்கறையுடன் அன் றைய அலுவல்களைப் பற்றி விசாரித் தார். தந்தையும் மகனும் அந்த ஃப்ளாட்டில் தனியாக இருந்தார்கள்.
மனைவி தன்னைவிட்டு விலகிச் சென்ற பிறகு, ரோமியோமறுமணம் செய்து கொள்ளவில்லை பள்ளியே அவரது நேரம் அனைத்தையும் கவர்ந்து கொண்டது. மாணவர்களும் அவரை முழுக்க நேசித்தார்கள். அவர்கள் குறும்பு செய்த போதும், எல்லை மீறி நடந்து கொண்ட போதும், ரோமியோ பொறுத்துக் கொண்டார்.
மாணவர்கள் மனதில் ஆசனம் போட்டு அமர்ந்து கொள்வது எப்படி என்ற கலை அவருக்கு கைவந்திருந் தது அவர் செல்லமாக வளர்க்கும் வெள்ளைக்கிளி, பறந்து வந்து தோளில் அமர்ந்தது.
குளித்துவிட்டு, உடைமாற்றி பள் ளிக்குப்புறப்பட்டார்.
வகுப்பில் அன்று ஜெர்மன் மொழிப் பாடம் நடத்த வேண்டும்.
பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது,
மாணவர்கள் கொட்டாவி விட ஆரம் பித்துவிட்டதால், ப்ரொபசர் மேஜிக் வித்தைகளைஆரம்பித்தார்.
ஒரு மாணவனின் அருகில் சென் றார். அவனது கோட்டுப்பாக்கெட்டி லிருந்து கலர்கலராகக் கைக்குட்டை களை உருவிப் போட்டார். இன் னொரு மாணவனின்கழுத்திலிருந்து
வண்ணமயமான கோழி இறகுகளை இழுத்தார். தீக்குச்சி ஒன்றைத் தனது கோட்டின்மேல் உரசிக் கொண்டார். திடீரென்று கோட்டு, தீப்பிடித்து எரிந்தது!
வகுப்பறையில் ஏதாவது வித்தியா சமாகச் செய்து, மாணவர்களை உற் சாகப்படுத்த வேண்டும் என்று ப்ரொபசர் இப்படி மேஜிக் செய்து காட்டுவதுஉண்டு மேடையில் அபா ரமான மேஜிக் வித்தைகள் செய்யும் கலைஞனாக வர வேண்டும் என்று அவருக்கு ஒருகாலத்தில் ஆசைஇருந் தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை களால் அவர் ஒரு பள்ளி ஆசிரியராக மாறிவிட்டார்.
வகுப்பு நேரம் முடியும் மணி அடித்தது. புகை கிளம்பிக் கொண்டி ருக்கும் கோட்டுச்சட்டையுடன்அவர் வகுப்பறையை விட்டு வெளியே வந் தார். அப்போது ஒரு அழகான இளம் பெண் எதிரில் வந்தாள். ப்ரொபஸர் கேட்டார்.
'நீ எந்த வகுப்பில் இருக்கி றாய்?"
"பனிரெண்டு. 'ஸி" செக்ஷன்" - அவள் தோளில் ஒரு தொங்கு பை இருந்தது.அதில் குச்சி மாதிரிநீளமாய் இருக்கும் உடைவாள் இருந்தது. ஃபென்சில் என்று அழைக்கப்படும் வாள் வீச்சுப் பயிற்சி பெறுபவர் வைத்திருக்கும் நீளமானகத்திஅது
"உன் பெயர்???
“டிமியா கேபி**
கணக்குப் பாடம் நடத்துவதற்
மஞ்சரி
87)
sige 2004

Page 21
காக ஒரு வகுப்புக்குச் சென்றார். மாணவர்கள் வகுப்பறையில் கலாட்டா செய்து கொண்டிருந்தார் கள். பெஞ்சு மேல் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
"என்னப்பா செய்கிறீர்கள்?"
"சிலை விளையாட்டு விளையா டிக் கொண்டிருக்கிறோம் சார் அசை யாமல் நீண்ட நேரம் சிலை போல்
யாரால் நிற்க முடியும் என்று நாங்கள்
இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம்."
இதற்குள் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்த இன்னொருவன், கால் வலிக்கவே - கால் மாறி நிற்கத் தொடங்க, சக மாணவர்கள்கூச்சலிட் டார்கள்.
"நீதோற்றுவிட்டாய்"
"சிலை விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது!' - கூவினான் ஒரு வன்.
'விளையாட்டு எல்லாம் போதும் இப்போதுகணக்குப்பாடம் கற்றுக் கொள்ளவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்!"
- என்றார்ப்ரொபசர் ரோமியோ. மாணவர்கள்மேஜையைத் தட்டி ஒசை எழுப்பினார்கள். விசில் அடித் தார்கள். ப்ரொபசர் கரும் பலகை அருகே சென்றபோது ஒரு மாணவன் தன் நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவர் முதுகைப் பார்த்து வீசினான்.
ப்ரொபசர் கரும் பலகையி லிருந்து திரும்பினார். ஒரு பந்து பறந்து வந்து அவர் நெற்றியைத் தாக்
கியது பொறுமைக்குப் பெயர்போன ப்ரொபசர் ரோமியோவுக்கே மூக்கு நுனி சிவந்து கோபம் பீறிட்டது!
"யார் இந்தப் பந்தை வீசியது?"
யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளத்தயாராக இல்லை!
பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு, "பிலிப்' - என்ற மாண வனை அவர் நெருங்கினார். தன் கோபத்தை யார் மீதாவது காட்ட வேண்டும் என்று அவர்நினைத்தார். பந்து பிலிப்பின்தலையைத் தாக்கும் படிவிசினார்.
"பந்துபட்டது வலிக்கிறதா?" - நக்கலாகக் கேட்டார். பிலிப் அவருக்கு 'ஒழுங்கு காட்டினான். மீண்டும் கரும்பலகைக்குத் திரும்பி னார். அதற்குப் பிறகு பாடத்தை ஒழுங்காக நடத்த முடிந்தது
மறுநாள் அவர் பள்ளிக்கு வந்த போது, தலைமை ஆசிரியர் அழைத் தார். "லாரன்ஸ் விடுமுறையில் சென் றிருக்கிறார். பன்னிரண்டு.ஸி. செக்ஷ னையும் நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்" - என்றார்.
"பன்னிரண்டு.ஸி. செக்ஷனா? அப்போ டிமியா கேபி அங்கு இருப் பாளே! - மனதுக்குள் நினைத்துக் கொண்டார்ப்ரொபசர் ரோமியோ.
பன்னிரண்டு.ஸி. செக்ஷனுக்குள் சென்றார். "மாணவர்களே! நான் இப் போது பனிரெண்டு. ஸிக்குப்பிாட்ம் நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண் டிருக்கிறேன்!ஆசிரியர்லாரன்ஸ் விடு முறையில் சென்றிருக்கிறார்!’
ஏப்ரல் 2004
--68)

மாணவர்கள் பெருங் குரலில் மகிழ்ச்சியாக ஆரவாரித்து, கரகோ ஷம் செய்தார்கள்.
"இந்த சந்தோஷமும், ஆரவார மும் நீங்கள் என் மேல் கொண்ட மதிப்புக்குஅறிகுறியா?"
'ம்ஹஅம்ஆசிரியர்லாரன்ஸ் மீது நாங்கள் அடைந்த எரிச்சலுக்கு அறி குறி!' - கூவினான் ஒரு மாணவன்.
வகுப்பறை எங்கும் சிரிப்பு:அலை பரவியது கொஞ்ச நேரம் கணக்குப் பாடம் நடத்தினார்.
அவர் ஒரு நிமிடம் ஓய்வு எடுத் துக் கொண்டபோது,
"ப்ரொபசர் ஐயா!' அழைப் பைக் கேட்டு குரல் வந்த திக்கை நோக்கினார். மாணவி டிமியா கேபி தான் அவரைக்கூப்பிட்டாள்.
"என்ன டிமியா?"
'எனக்கு கணக்குப் பாடம் சரி
யாக வரவில்லை ஸார்!"
"அப்படியா?" "கணக்குத் தேர்வுகளில்
தொடர்ந்து தோல்வி அடைந்து வரு
கிறேன்!"
"உனக்கு கணக்கு வரும் டிமியா.
நீ கொஞ்சம் பிரயாசை எடுத்துக்
கொள்ள வேண்டும். அவ்வளவு
தான்'
"எனக்கு நம்பிக்கை இல்லை!" "உனக்குப் போதுமான திறமை
இருக்கிறது என்பதை நிரூபிக்கிறேன் பார் கரும் பலகை அருகே வா!'
டிமியா கேபி எழுந்து சென்று,
மஞ்சரி
அங்குப் போய் நின்றாள்.
"ஒரு முக்கோணம் போர்டில் வரைபார்க்கலாம்."
டிமியா முக்கோணம் வரைந்தாள்.
'இப்போது அதன் உயரத்தைக் குறிப்பிடு!"
டிமியா நீளமான கோடு ஒன்றை இழுத்தாள்.
'இதுபோதுமே உனக்குஎல்லாம் தெரிகிறதே! நீ கொஞ்சம் படிப்பில் சிரத்தை காட்டினால், கணக்கு தானாக வந்துவிடும்' ப்ரொபசர் சொன்னதும், டிமியாமிகவும் மகிழ்ச் சியடைந்தாள்.
முக்கோணத்தை ஒட்டிய மூன்று கணக்குகளை அவர் மாணவர்களுக் குக் கொடுத்து விடை எழுதச்சொன் னார். வகுப்பு முடியும் மணி ஒலித் தது மாணவர்கள் கோஷமிட்டபடி வகுப்பறையை விட்டு வெளியேறி
னார்கள்.
f
クー
{{يجي
th 绫
l VY
-89
glge 2004

Page 22
டெய்ஸி டீச்சர், ப்ரொபசர் ரோமியோவுடன் பேசிக்கொண்டே வந்தாள். தன் வீட்டை நெருங்கிய தும், வீட்டுக்குள் வந்து போகும்படி அழைத்தாள். ப்ரொபசர் டீச்சருடன் வீட்டுக்குள் நுழைந்தார். கொஞ்ச நேரம் டெய்ஸி டீச்சருடன் பேசிவிட் டுப்புறப்படஎழுந்தபோது
"சிக்கிரமே ஏதேனும் தயாரித்துத் தருகிறேன். சாப்பிட்டு விட்டுச்செல்
லலாமே? - டெய்லிடீச்சர்வற்புறுத்
தினாள்.
"இன்னொரு நாள் பார்த்துக்
கொள்ளலாம்" - மறுத்துவிட்டு,
ரோமியோவெளியேறினார். '
அன்று இரவு படுக்கை அறை யில் தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் இருந்தார் ரோமியோ. லேசான தலைவலியும் இருந்தது! தும்மல், இருமல் சத்தத்தைக் கேட்ட ரோமியோவின்தந்தை, கவலையில் ஆழ்ந்தார். இந்த உலகில் அவருக்கு இருக்கும் ஒரே ஒரு பற்றுக்கோடு அவர் மகன்தான் மகனுடைய முகம் கொஞ்சம் வாடி இருந்தால் கூடக் கிழவருக்கு நெஞ்சுகனத்துவிடும்.
மறுநாள்விடிந்ததும், அவர்மகனு டைய படுக்கை அறைக்குள்நுழைந் தார்.
"ரோமியோ நீஇன்று பள்ளிக்குப் போகவே கூடாது நான் டாக்டரைவர வழைக்கிறேன். நீநன்றாக ஓய்வு எடுத் துக்கொள்ளவேண்டும். உடம்பைப் பற்றி உனக்கு அக்கறையே இல்லை!"-கிழவர்புலம்பஆரம்பித் தார்.
-GO
"என்ன அப்பா உன்னோடு தொந்தரவாப் போச்சே! நான் இன் றைக்குக் கண்டிப்பாகப் பள்ளிக் கூடம் போயாக வேண்டும்!"
"உன்னைப் போக விட மாட்
டேன். போகவே விட மாட்டேன்!"
- கிழவர் பிடிவாதம் பிடித்தார். அப்பா, அறையை விட்டுச்சென் றதும் ரோமியோ கதவை மூடிக் கொண்டார். உடைகளை அணிந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தோட் டத்தில்குதித்துஒடமுயற்சி செய்தார். இதைக் கிழவர்பார்த்துவிட்டு கூச்சல் போட்டார்.
"எக்கேடும் கெட்டுத் தொலை. எல்லாம் உன் நன்மைக்காகத் தான் சொன்னேன். இருமிக் கொண்டும், தும்மிக் கொண்டும் இருந்தாயே" - வருத்தத்துடன் சொன்னார்கிழவர்.
அன்று பள்ளியில் ப்ரொபசரைப் பார்க்க டிமியா கேபியின் தாயார்வந் திருந்தார்.
"என் மகள் டிமியாவை, நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண் டும்.
"அவள்ஒரு புத்திசாலிப்பெண்” "கணக்குப் பாடத்தில் ரொம்ப விக்காக இருக்கிறாள்."
"நான் கவனித்துக் கொள் கிறேன்."
"கணக்கு வரவில்லையென்றால் முழுப் பரீட்சையில் தேற முடி umGgs'
"கொஞ்சம் கொஞ்சமாக அவ
guye) 2004

ளுக்குக் கணக்குப் பாடங்களைப் புகட்டி விடுகிறேன்" - என்றார் ரோமியோ.
● O 卷 யா!உங்கள்ப்ரொபசரைப்
பார்க்கச்சென்றிருந்தேன்."
"அவர் ஒரு ஜாலியான ஆசாமி என்ன சொன்னார்?"
'டிமியா கணக்குப் பாடத்தில் நல்ல மார்க் எடுக்க நானாயிற்று என்று நம்பிக்கை ஊட்டினார். அவர் நன்றாக ஜம்மென்று இருக்கிறார்.”
"கண் வைத்து விட்டாயா?" - மகள் கேலிசெய்ததும்,
"போடி, விஷமக்காரி" - என்று தாய் கோபித்தாள்.
ப்ரொபசர், தன்மாணவிடிமியா கேபியின் நடவடிக்கைகளைக் கண் காணிக்கத் தொடங்கினார்.
அன்று, ஒரு ஸ்கூட்டரில் டிமியா விரைந்தாள். தோளில் வாள் அடங்கிய தொங்குபை இருந்தது úGgmusi ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டார். டிமியா கேபியின்ஸ்கூட்டரைப் பின் தொடரச் சொன்னார்.
டிமியா தன் இலக்கை அடைந்த தும் வண்டியை நிறுத்தினாள். ‘வாள் பயிற்சி அகாடமி'யின் உள்ளே நுழைந்தாள். ப்ரொபசர் மெல்லப் பின் தொடர்ந்து சென்றார்.
சில ஆரம்ப உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு, டிமியா கேபி வாள் பயிற்சியில் ஈடுபட்டாள்.
யார் சார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" -அகாடமி ஆசி
மஞ்சரி
G10
ரியர் ஒருவர் ப்ரொபசரின் அருகில் வந்து விசாரித்தார்.
"இளைஞர்கள்தான் வாள்பயிற்சி பெறுவார்களா? இல்லை சற்று வய தானவர்கூடஇங்குபயிற்சி பெறமுடி யுமா? ப்ரொபசர் ரோமியோ கேட் டார்.
“வயதானவர் என்றால்."
"என்வயதை ஒத்தவர்கள். உண் மையைச் சொல்லி விடுகிறேனே நான்தான் வாள் பயிற்சி பெற வேண் டும்!"
ஒரு வயதான ஆசிரியரிடம் ரோமியோ அழைத்துச் செல்லப் பட்டார். வாள்பயிற்சி தொடங்கியது. தன் ப்ரொபசரும் வாள் பயிற்சி அகாடமியில் சேர்ந்து விட்டதைக் கண்டு டிமியா கேபி, கேலி செய்யத் தொடங்கினாள்.
பயிற்சி முடிந்ததும்-ஆசிரியரும் மாணவியும் அருகில் இருந்த ஒரு
ஏப்ரல் 2004

Page 23
ரெஸ்டாரண்ட்டுக்குச் சென்றார்கள். சர்வர் வந்தார்.
"உங்களுக்கு என்னவேண்டும்?" டிமியாஆர்டர் செய்தாள். "உங்கள் அப்பாவுக்கு என்ன வேண்டும்?" - கேட்டார் சர்வர்.
ரோமியோ தனக்குப் பிடித்த அயிட்டங்களைச் சொன்னார். சாப் பிட்டுக் கொண்டிருந்தபோது டிமியா குறும்புப் புன்னகையுடன் கேட்டாள். "என்ன ப்ரொபசர் ஸார்? என் பின்னே சுற்ற ஆரம்பித்து விட்டீர் கள்? , ,
"என்னம்மா இடக்காகப் பேசு
கிறாய்? உன்வயது என்ன? என்வயது என்ன? சர்வர் என்ன சொன்னார் கேட்டாயா? உங்கள் அப்பாவுக்கு என்ன வேண்டும் என்றல்லவாகேட் டார். உனக்கு விருப்பம் என்றால் உன் தந்தையாக இருக்கச் சம்மதிக் கிறேன்."
ப்ரொபசர் சொன்னதைக் கேட்ட தும், டிமியாகேபி கண்கலங்கி அழு தாள்.
'உன் மனம் நோகும்படி ஏதே னும் சொல்லிவிட்டேனாடிமியா?" - ப்ரொபசர் படபடத்தார்.
"எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே என் அப்பா செத்துப் போய் விட்டார். பிறகு அம்மா மறுமணம் செய்து கொள்ளாமலே இருந்தாள். அப்புறம் மறுபடியும் வாழ்க்கையில் வசந்தம் வந்தது. வில்லியம் என்று ஒரு நல்ல மனிதர் கிடைத்தார். ஆனால் அவருடன் அம்மா கொஞ்ச
காலம்தான்வாழ முடிந்தது. வில்லிய முக்கு ஹார்ட் அட்டாக் வந்து." -
"ஹார்ட் அட்டாக் வந்து என்ன ஆச்சு?
"வில்லியம்ஸை நாங்கள் இழந் தோம்."
இறுக்கமான மெளனம் கொஞ்ச நேரம்நிலவியது. டிமியாகேபி GES/ கொண்டிருந்தாள்.
"என்னை உன் தந்தையாக ஏற் றுக்கொள்!' - ப்ரொபசர் ஆறுதல் சொன்னார்.
தேசிய வாள் வீச்சுப் போட்டி யில் கலந்து கொள்வதற்கான நுழை வுத் தேர்வு, அகாடமியில் நடந்தது. ப்ரொபசர் ரோமியோவையும் தன் தாயாரையும் டிமியா கேபி தேர்வுப் போட்டிக்கு அழைத்திருந்தாள். தேர்வு ஆரம்பமாயிற்று டிமியாகேபியும் போட்டிக்குவந் தவரும் வாள் வீசத் தொடங்கினர். ஒரு கையைகயிற்றில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு, இன்னொரு கையால் வாள் வீசினார்கள். Blep வுத் தேர்வுப் போட்டியில் டிமியா கேபி தோற்று விட்டாள். அதற்காக அவள் அழத் தொடங்கினாள்.
"ப்ரொபசர் என் மகள்ைத் தேற் றுங்கள் அவளுக்கு ஆறுதல் சொல் லுங்கள்." - டிமியாவின் தாய் கெஞ் சினாள்.
தனியே அழுது கொண்டிருந்த டிமியா அருகில் ப்ரொபசர்சென்றார்: 'விளையாட்டில் வெற்றி தோல்வி
sylges 2004
C2

சகஜம் டிமியா. வாழ்க்கையில் எல் லாமே நினைத்தபடி நடந்து விடுவ தில்லை. என்ன துன்பம் வந்தாலும், புன்னகையுடன் எதிர்கொள்ளவேண் டும். ஒரு வழுக்கைத்தலை மனிதனி டம் காதல் கொண்டு, என் மனைவி, என்னை விட்டு சென்றாள். நானோ அந்த வழுக்கைத் தலையருக்கு வரு டம் தவறாமல் பூச் செண்டுகளைப் பரிசாக அனுப்பிக் கொண்டிருக்கி றேன்."
"நிஜமாகவா??? - துக்கத்தை மறந்து சிரித்தாள்.
"அதுமட்டுமல்ல. சிறந்த மேஜிக் நிபுணராக ஆக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் நானோ, பள்ளிக் கூட ஆசிரியராகத்தான் மாற முடிந் தது. வாழ்க்கை சிலசமயங்களில் நாம் எதிர்பார்க்காத நிகழ்வுகளைநம்முன் வைக்கிறது. நாம் எதிர்கொள்ளத் தான் வேண்டும்." - ப்ரொபசர் ஆறு தல் கூற டிமியா கேபி சமாதானம் அடைந்தாள்.
டிமியா
பன்னிரெண்டு.ஸி, செக்ஷன் மாணவம்ாணவியரை உல்லாசப் பய ணத்திற்கு அழைத்துச்செல்ல வேண் டிய பொறுப்பு ரோமியோவுக்கு அளிக்கப்பட்டது. உடன்சில ஆசிரியர் களும் வந்தார்கள்.
சுற்றுலாவின் போது, டிமியா கேபி ப்ரொபசருடன் இன்னும் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். மாணவர்கள் சிலர் எரிச்சலூட்டும் வண்ணம் விஷமங்களைச் செய்த போதும், ரோமியோ- "சின்னப் பசங் கதானே' - என்று பொறுத்துக்
கொண்டார். ஒருநாள் உணவருந்திக்
கொண்டிருந்தபோது, ஒரு மாணவன்
அவர் தலை மேல் தயிரை வழித்து எறிந்தான். சினம் பீறிட்ட போதும், ரோமியோ சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.
டிஸ்கோ, பாட்டுக் கச்சேரி, நட னம், நாடகம், ஆட்டம் பாட்டம். என்று சுற்றுலா ஒரே அமர்க்களம் தான் இளைஞர் கூட்டத்தோடு நெருங்கி இருந்த ப்ரொபசருக்கும் இளமை உணர்வுகள் திரும்பின.
ஒருநாள்ப்ரொபசரின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது டிமியா கேபியிடமிருந்து வந்திருக்கிறது என்று உணர்ந்ததும், அவர்ஆவலுடன் கடிதத்தைப்பிரித்தார். எழுத்துகளைப் பெரிதாக்கிக்காட்டும் ஒரு லென்ஸின் உதவியுடன், கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார். அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, டிமியா கேபி அனுப்பிய கடிதமாக அது இருந்தது!
இரவு நெடு நேரமாகி விட்டிருந் தது ஆனால் அதைப் பொருட்படுத் தாமல், கையில் ஒரு பூங்கொத்துடன் அவர் டிமியாவின் வீட்டுக்குக் கிளம்பி விட்டார் அழைப்பு மணியை அடித்ததும் டிமியா கேபி யின்தாய் கதவைத் திறந்தாள். நேரங் கடந்து விட்ட அந்த இரவில் அவர் அங்கு தோன்றியிருப்பது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது!
வீட்டுக்குள்நுழைந்த ப்ரொபசர்"மணக்கச் சம்மதம். மணக்கச் சம் மதம்" - திக்கித் திணறிச் சொன்
மஞ்சரி
G3)
6ổTITIT,
6TB6, 2004

Page 24
டிமியா கேபியின் தாய் மட்டிலா
மகிழ்ச்சி அடைந்தாள். தன்னைத்
தான் ப்ரொபசர் மணக்கச் சம்மதம் தெரிவித்ததாக அவள் தவறாக நினைத்தாள்.
"உங்களுக்குப் பருக ஏதேனும் பானம் தயாரிக்கிறேன்!” - சமைய லறைக்குள் நுழையப் போனவளை ப்ரொபசர்தடுத்தார்.
"நான்டிமியாகேபியைப் பார்க்க வேண்டும்?
"அவள்படுக்கை அறையில்துங் கிக்கொண்டிருக்கிறாள்."
"டிமியா கேபியை மணக்க சம்ம தமே!"
"என்ன? என் மகள் டிமியா வையாபைத்தியம் பிடித்துவிட்டதா உங்களுக்கு?" என்றுகத்திய அவள், தன்கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்துப் ப்ரொபசர் மீது வீசி, அவரை அடிக்கத் தயாரானாள். இந்தக்களேபரத்தில் டிமியாதுக்கத் திலிருந்து விழித்துக் கொண்டாள். கூடத்திற்கு வந்தாள்.
"கொஞ்சம் பொறுங்கள் உங்கள் மகள்தான், என்னை மணக்கச் சம்ம தம் தெரிவித்துக்கடிதம் எழுதி இருக் கிறாள் இதோபாருங்கள்"
- கடிதத்தைக் ரோமியோ
டிமியா கேபி அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். அவள் முகம் மாறியது.
'சார் இது என் கையெழுத்தே இல்லை என் தோழிகள் யாரோ
stres 2004
காட்டினார்
(44)
செய்த விஷம வேலை இது!"
அவமானத்தால் ப்ரொபசருக்கு முகம் தொங்கிப் போனது. வேக வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரது கால்கள்அருகில் இருந்த ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந் தன. அவர்அளவுக்கு மீறிக்குடித்தார். இரவுப் பொழுதுபோக்கு விடுதி யிலேயே அன்றைய இரவைக் கழித் தாா.
மறுநாள்காலை, போதை தெளி யாமலேயே பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்துதலைமை ஆசிரியரையும், சக ஆசிரியர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கினார். தான் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக அறி வித்தார்.
. அனைவரும் கல்லாய்ச் சமைந்து போனார்கள். ஒரு சிறந்த பேராசானை இழப்பதாஎன்று பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
ப்ரொபசர்ரோமியோஆழ்ந்தமன வருத்தத்திற்குஆளாகி இருக்கவேண் டும். அதனால்தான்இப்படிக் குடித்து விட்டு வந்திருக்கிறார். சக ஆசிரியர் கள்பேசிக்கொண்டார்கள்.அவருக்கு ஆறுதல் ஊட்டும் வகையில் பேசி, அவரது மனக்குறை என்ன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அவருக் குத் தைரியம் சொல்லி, அவரை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் - என முடிவெடுத்தார்
so...
ப்ரொபசரைத் தேடிக் கொண்டு

மூன்று, நான்கு பேர்ஒருகாரில் கிளம் பினார்கள். கடைசியில் நகரின் ஒரு ஒதுக்குப்புற மூலையில் அவரைக் கண்டுபிடித்தார்கள்.
அப்போதும் ரோமியோ போதை யில்தான் இருந்தார்.
"உங்கள் மாணவர்கள் உங்களுக் காகத் தவித்துக் கொண்டிருக்கிறார் கள். தங்கள் நல்லாசிரியரை இழந்து விட அவர்கள் தயாராக இல்லை. நீங் கள் மீண்டும் பள்ளிக்கு வந்து அவர்க ளுக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்றுதவிக்கிறார்கள். உங்களை மீண் டும் பார்க்கத்துடிக்கிறார்கள்' - என் றெல்லாம் காரில் வந்த சக ஆசிரியர் கள் சொன்னார்கள். ப்ரொபசர் ரோமியோஅவர்கள்வற்புறுத்தலுக்கு இணங்கி,காரில் ஏறிக் கொண்டார்.
கொஞ்சதூரம் பயணம் செய்த பிறகு, ஒரு சந்திப்பில் சிக்னலில் கார் நின்றது. அப்போது பக்கவாட்டில் கதவைத் திறந்து கொண்டு, காரி லிருந்து நைசாக நழுவி ஓடினார் ப்ரொபசர்.
துளிப்பாக்கள்
கறை நரை
KEM
ད《།
* இளமைக்கு
* மைனர் செயின் 2 துள்ளிக் குதித்தது
முதியவர் நெஞ்சில்
* படிக்காத பாமரனும் Y பரவசமாய் காட்டினான்
குடிபோதையில்அங்கும் இங்கும் அலைந்து திரிந்த அவர், இடறி விழுந்து காலை முறித்துக் கொண் டார். அப்போது, தான் வேலை பார்க் கும் ஸ்டோரில் இருந்த டிமியா கேபி யின் தாயார், ப்ரொபசரின் உதவிக்கு ஓடிவந்தாள்.
ப்ரொபசர், ஒரு நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டார்.
மகன், கால் ஒடிந்து மருத்துவ மனையில் இருப்பதை அறிந்ததும் அப்பாஆடிப் போனார். பதறி அடித் துக்கொண்டு நர்சிங் ஹோமுக்கு ஓடி வந்தார். அமைதியான தெளிந்த நீரோடை போல இருந்த மகனின் வாழ்வு கலங்கிவிட்டது அவருக்குத் தெரியும்
"உனக்கு என்ன மனக் குறை இருந்தாலும் என்னிடம் சொல்லடா மகனே! நான் தீர்த்து வைக்கிறேன்.
உனக்கு நான் - எனக்கு நீ - நமக்கு
வேறுயார்இருக்கிறார்கள்? உன்னை விட்டால் நான்ஆறுதலுக்கு யாரிடம் செல்வேன்? உன்னைப் பார்த்துக்
司ラ
W ޙހަށިސبly கையின் கல்லூரி? R நடி
ஒழவெட்டிபாரதிப்ரியன்
-G5d
gyeo 2004

Page 25
கொண்டிருப்பதிலும், உனக்குச் சின்ன சின்னஉதவிகள் செய்து மகிழ் வதிலும் தான் என் நாட்களை திருப் திகரமாக ஒட்டிக் கொண்டிருக்கி றேன். எனக்கு மனக்கஷ்டம் ஏற் படும்படி செய்துவிடாதே மகனே"
- அவர் மகனைப் பார்த்துப் புலம்பத் தொடங்கினார்.
ப்ரொபசருக்கும்கண்கலங்கிவிட் Ell
9tgdidistg ப்ரொபசரை நர்சிங் ஹோமில் பார்க்க வந்தாள் டிமியா வின் தாய். வரும் போதெல்லாம் அவள் வெறுங் கையோடு வந்ததே இல்லை.
முதல் முறை ப்ரொபஸரை பார்த்ததிலிருந்தே அவரிடம் அவ ளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இப்போதும் அவளுக்கு அவர்மேல் காதல்தான்
ஒருநாள் நர்சிங்ஹோம் அறையில் அவள் ப்ரொபசரைச்சந்தித்தபோது, ரோமியோ விரக்தியுடன் பேசத் தொடங்கினார்.
‘வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்கென்று யார் இரு கிறார்கள்?"
டிமியாவின் தாய் அருகே சென் றாள். 'உங்களுக்கென்று யாரு மில்லை என்றா நினைக்கிறீர்கள்? நான் இருக்கிறேன் - ஆதரவுக் கரம் நீட்ட." என்றாள்.
இருவரும் பரஸ்பரம் தங்கள்காத
லைத் தெரிவித்துக் கொண்டார்கள். மணநாள் குறிக்கப்பட்டது ரோமியோ தன் தாயாரை மணக்கச் சம்மதம் தெரிவித்தது குறித்து, டிமியா கேபி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.
 

அன்று சர்ச்சில் நல்ல கூட்டம் ப்ரொபசர் ரோமியோவின் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், டிமியாகேபியின்உறவினர்கள்என்று வளாகம் நிரம்பிவழிந்தது!
ப்ரொபசர்வளர்க்கும் வெள்ளைக் கிளியும் தன் எஜமானரின் மணவிழா வுக்கு வந்திருந்தது! பொல்லாத கிளி esgill
மணமகளுக்குரிய ஆடம்பரமான உடையில் டிமியா கேபியின் தாய்! அதற்கேற்ற சீருடை அணிந்து ப்ரொபசர் ரோமியோ.
பாதிரியார், தன் பிரசங்கத்தைத்
தொடங்கினார். வெள்ளைக்கிளிசர்ச் சில், அங்கும் இங்கும் பறந்து மழலை பேசி, அமர்க்களம் செய்தது ஒரு வழி யாகப் பாதிரியார் சடங்குகளை முடித்து, ப்ரொபசரையும் டிமியா வின் தாயாரையும் கணவன் - மனை வியாக அறிவித்தார்
அரங்கம் அதிர்ந்தது எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்
தன் மகன் ரோமியோ, ஒரு நல்ல துணையைத் தேடிக் கொண்டது குறித்து ப்ரொபசரின் தந்தையாருக் குப் பெருமைதாங்கவில்லை!
ப்ரொபசரின் இல்லறம் இனிதே சென்றது வாள் வீச்சுப் போட்டிகள் பலவற்றில் டிமியா கேபி உற்சாகத் துடன் கலந்து கொண்டு, பல பரிசு களைவென்றாள். வேப்பங்காயாகக் கசந்த கணக்குப் பாடமும் இனிக்கத் தொடங்கியது!
ஜனநாயகம் ஐந்தாண்டுகள் ஒட்டினுள் ஒடுங்கி ஒரேயோர்நாள் தலைநீட்டும் நத்தை.
ஒட்டு
6ճlւգալբո? மகர ஒற்றை நம்பும் மைவிரல்.
தேர்தல் நம்பிக்கை அடகுகள் புதுப்பிக்கப்படும் நன்னாள்!
ਜ- வாக்காளன் அரைநூற்றாண்டினும் மேலாய் அகல்விளக்கு ஒளிக்கு ஏங்கி திரியுடன் திரிபவன்!
வேட்பாளன்
விழாக்காலச் சலுகைதந்து மற்றுநாளில் மாயமாகும் சாலை வியாபாரி!
- கே.பி. பத்மநாபன், கோவை - 5
வாசகர் கவனத்திற்கு. சென்ற மாத அமரர் தேவன் நினைவு பயணக்கட்டுரைப் போட்டியில் பிரசுர மான டம்டம் முதல் டம்டமா வரை கட்டுரையை எழுதியிருந்தவர்
அவளுக்கு ஒரு நல்ல தந்தை சென்னை, ஆழ்வார்பேட்டை கிடைத்து விட்டார் ★ திருமதி சித்ரா சுந்தர்.
மஞ்சரி C7)
gligey 2004

Page 26
ஏப்ரல் மாதம் - எப்படி வந்தது தெரியுமா?
நம் நாட்டில் இந்த ஏப்ரல் மாதத்தில்தான் நமது புத்தாண்டே ஆரம்பமாகிறது. தமிழ்ப் புத் தாண்டு, கேரளப் புத்தாண்டு விஷ", கர்நாடகா, தெலுங்கு, மராட்டியப் புத்தாண்டு யுகாதி - எல்லாம் ஆரம்பமாகின்றன. இதைப் போல் கிரேக்கர்களும்
ஏப்ரல் மாதத்தை புத்தாண்டா
கவே கருதினர்.
லத்தீன் மொழிச் சொல்லான ஏப்ரீ- இதன் பொருள் ஆரம்பம் (open) என்பதிலிருந்து ஆங்கிலக் காலண்டரில் நான்காவது மாதத் திற்கு ஏப்ரில் என்று பெயர் வந்தது. தாவரங்கள் பூத்துக் குலுங்கிக் கனிகள் தரும் வசந்த காலம் வரும் மாதம் இது. பூமியில் புதுவாழ்வு ஆரம்பமாகும் மாதம். டச்சுக்காரர்கள் இந்த மாதத்தை 6gsterij Lostatist” (Grass Maand) Lab
விஜயகீதா
மாதம் - என்கின்றனர். பிரான்ஸ் நாட்டுக் குடியரசுக் காலண்டரில் ஜெர் மினல் - பொற்கால ஆரம்ப மாதம் என்கின்றனர். கிரேக்க ரோமானிய மொழிகளில் ஏப்ரிலிஸ் என்ற சொல்லே ஏப்ரில் மாதம் என வந்தது என்கின்றனர்.
கி.மு. 46 ஆம் ஆண்டு வாக்கில் ரோமானியப் பேரரசன் ஜூலியஸ் சீசர் ஸோஸிஜெனஸ் என்ற வான
சாஸ்திர மேதையை காலண்டர்
செய்யப் பணித்தார். அவர் சூரிய ஆண்டு எனக் காலக் கணிப்பு செய்து, ஆண்டுக்கு 365 நாள்கள் எனவும், மிகுதியான ஒரு நாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டோடு சேர்த்துக் கொள்ளச் செய்வித்தார்.
- Brewers Dictionary of phrase 8 Fable g)6ólcSigl...
ஹராம்பே
ஆன்மிக உலகிற்கு இந்தியா வின் பங்களிப்பு உலகம் அறிந் ததே! பல நாடுகளின் முன்னேற் றத்திற்கும் இந்தியர்கள் தங்கள் உழைப்பை நல்கியதும் தெரிந் ததே! ஆனால் நாம் ஒரு நாட்டின் கொள்கை முழக்கத்தையே உருவாக்கியிருக்கிறோம்!
ஹராம்பே - கென்யாவின் நோக்கமாக உள்ள வார்த்தை. இதிலுள்ள அம்பே என்பது காளி யைக் குறிக்கும் சம்ஸ்க்ருதச் சொல். எனவே இதை நீக்க
ஹர்அம்பேஎனகோஷம் எழுப்பினர். அம்பிகைக்கு
வேண்டும் என அந்நாட்டின் கிறித்தவ அமைப் புகள் சில கோரியுள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மோம்பசா-கம்பாலா ரயில் பாதை அமைக்க ஆங்கிலேயர்களால் இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். பாரமான இரும்பைச் சுமந்து, நகர்த்தும்போது, சுமை லேசாகத் தெரிய
ஜேஎன்பது இதன் பொருள். கென்யாவின் தேசிய மொழியான ஸ்வாஹிலியில் இவ்வார்த்தை உள் வாங்கப்பட்டபோது, ஒற்றுமையாகப்பாடுபடுவது என்று பொருள் கொள்ளப்பட்டது. அதுவே அந் நாட்டின்ஸ்லோகமாக மாறிவிட்டது.
இப்போதைய எதிர்ப்பால் நமது முன்னோர் களின் பங்களிப்பு நமக்குத் தெரியவந்துள்ளது.
- ரவிக்குமார்,திருநின்றவூர்
sy gey 2004
G8

சென்ற இதழ் தொடர்ச்சி
தமிழில்: কোিৰ काळ्या
நீசித்திரைத் திருநாள் காலத் தில்தான்முதன்முதலாக திருவனந் தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை சிமென்ட் ரோடு உருவாகி யது. 'கட்டடம் கட்டப் பயன் படுத்தும் சிமென்டைக் கொண்டு போய் ரோட்டில் கொட்டி இப்படி வீணாக்குகிறதே அரசு" எனப் பல ரும் குறை கூறினர். அதைப் பற்றி யெல்லாம் கவலைப் படாமல் அவ் வேலையைச் செம்மையாகச் செய்து முடித்தது அரசு. நம் நாட் டிற்குச்சுதந்திரம் கிடைப்பதுவரை அந்த சிமென்ட் ரோடு நன்றாகத்தா னிருந்தது. எத்தகைய பழுதுமில்லா திருந்தது. இத்தகைய பழுதில்லாத, சிதையாததரமானசிமென்ட்ரோடு அன்று இந்தியாவில் எங்கும் இருந் ததில்லை. அந்த சிமென்ட் ரோடு இப்பொழுதும் அங்குதான் உள்ளது. ஆனால் நம் கண்களுக்குத் தெரியாது. காரணம் அதன்மீதுதார் பூசிமெழுகிவிட்டனர்.
1924-ல் காந்திஜி திருவிதாங்
-9ே-
கூருக்கு வந்தார். வைக்கம்சத்தியாக் கிரகத்தையொட்டிய பயணம் அது. அப்பொழுது ரீஜன்ட் மகாராணி யின் ஆட்சி நடந்து கொண்டிருந்
le
மகாராணியை நேரில் சந்தித்த காந்திஜி வியப்பில் ஆழ்ந்து போனார். மகாராணி ராஜகம்பீர மான உடை ஏதும் அணிந்திருக்க வில்லை. அன்றைய கேரளத்துப் பெண்கள் உடுத்தும் ஒரு முண் டும், ரவிக்கையும், தாலியும், வளையும் மட்டுமே அணிந்திருந் தார்.
"அரச குடும்பத்தைச் சேர்ந்த நீங்களெல்லாம் எப்பொழுதும் இப்படித்தான் இருப்பீர்களா?" - காந்திஜி கேட்டார். தொடர்ந்து வைக்கம் கோவிலுக்குள்சாதிபாரா மல் அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்.
"மிருகங்கள்கூட அந்த ஆலயத் தினுள் சுதந்திரமாக வலம் வருகின்
(ஏப்ரல் 2004
மஞ்சரி

Page 27
* றன. மனிதனுக்கு மட் இந்த கட்டுப்பாடு? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?"
"அது தவறுதான் என்பதை நானும் உணர்கிறேன். ஆனால் இது பற்றி ஒரு முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் எனக் கில்லை. முழு அதிகாரம் பெற்ற ஒருவரால் மட்டுமே இப் பிரச் னைக்குத் தீர்வு காண முடியும். (அ ருகிலிருந்த பூரீசித்திரை திருநா ளைச் சுட்டிக்காட்டி) இவர்தான் அதற்குரியவர். இவர் பட்டத்திற்கு வரும்வரை நான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். நீங்களே இந்த எதிர்கால மன்னரிடம் இது
பற்றிக் கேட்கலாம்: என்றார் மகா ராணி,
அன்று பூஜீசித்திரை திருநா எளிற்கு பன்னிரண்டு வியது.
காந்திஜி அவரிடம் கேட்டார். 'நீங்கள் பதவியேற்றபின் ஆகி யப்பிரவேசத்திற்கு அனுமதி அளிப்பீர்களா?"
"நிச்சயம் அனுமதிப்பேன்." அவர் கூறியதுபோல, 1934-ல் நன்கு ஆலோசித்தபின்பு யாருக்கும் எவ்வித இடையூறும் வராதவாறு ஆலயப் பிரவேசச் சட்டத்தை மகா
ராஜா வெளியிட்டார். எங்கும்.
(50
ஏப்ரல் 20
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்ச்சியும் ஆரவாரமும் அலை மோதின. அன்று மாலையில் மகா ராஜாவின் உத்தரவிற்கிணங்க அரண்மனையின் மூன்று வாசல்க ளும் பொதுமக்களுக்காகத் திறக்கப் பட்டன. அவரும் அரண்மனை வாயிலுக்கு வந்து அனைவர்க்கும் தரிசனம் அளித்தார்.
1936 நவம்பர் 12 அன்று மகாரா ஜாவின் ஒப்புதலுடன் ஒரு விளம் பரம் வெளிவந்தது. "பூரீபத்மநாப தாஸ் வஞ்சிபால சர்.ராமவர்ம குல சேகர கிரீடபதி சுல்த்தான் மகாராஜ ராஜ ராமராஜபகதூர் ஷம்ஷேர்ஜங் நைட் கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி மோஸ்ட் எமினென்ட் ஆர்டர் ஆஃப் இன்டியன் எம்பையர் திரு விதாங்கூர் மகாராஜா பூரீசித்திரை திருநாள் ராமவர்மா" என எழுதப் பட்டிருந்த இந்த விளம்பரத்தில் மகாராஜா கையெழுத்திட்ட நாள் அவருடைய 24-வது ஜன்ம தின மும்கூட அந்த விளம்பரம் சமுதா யத்தின் அடித்தட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அனைவர்க்கும் ஒரு புதிய உணர்வையும் புதிய நம்பிக் கையும் அளித்தது.
பூருரீபத்மநாபனின் தரிசனத்தை மகாராஜா ஒருநாளும் தவறவிட்ட தில்லை. ஒருமுறை ஒரு பத்திரிகை யில் செய்தியொன்று வெளிவந்தது. அதன் ஆசிரியர், "மகாராஜா ஏன் தான் மட்டும் தனியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். எல் லோருடனும் சேர்ந்து தரிசனம் செய்யக் கூடாதா?" என்று கேட்டி
மஞ்சளி 61)
ருந்தார். நானும் அதைப் படித் தேன். அதன்பின் நான் சென்னைக் குச் சென்றிருந்தபோது அப்பத்திரி கையாசிரியரைச் சந்தித்து அதுபற் றிய விளக்கமளித்தேன்.
இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். மகாராஜா கோவிலுக்குச் செல்வது தரிசனத் திற்காக மட்டுமல்ல, பரம்பரை யாக நடந்து வரும் ஒரு அனுஷ்டா னத்தின் தொடர்ச்சி அது. 'திருவி தாங்கூர்நாடு யாருக்குச் சொந்தம்? பூgபத்மநாபனுக்கு ஆம். அது அவ ருக்கு மட்டுமே உரியது. அதனால் பூரீபத்மநாபனின் பிரதிநிதியாக நாட்டை ஆள்பவருக்குத் தவிர்க்க முடியாத ஒரு கடமைஉண்டு.
பூரீபத்மநாபனுடைய நாட்டில் நேற்று என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு அவருடைய சார்பில் ஆளுகின்ற மன்னருக்கு உண்டு. மகாராஜா நாள்தோறும் தவறாமல் பூரீபத்மநாபனின் ஆலயத்திற்குச் செல்வது, நாட்டில் முதல்நாள்நடந் தவற்றை எடுத்துக் கூறுவதற்காகத் தான். இது காலங்காலமாக நடந்து வருகின்ற, நடைமுறையிலுள்ளஓர் அனுஷ்டானம். இது ஒரு வகை யான ரிப்போர்ட்டிங், நாடு மகாரா ஜாவிடம் இருந்தபோது தன்நாட் டின் பிரச்னைகளை அவர் பூரீபத்ம நாபனிடம் கூறிவந்தார். மகாராஜா மறைந்தபின் இப்பொழுது நான் சென்று கொண்டிருக்கிறேன். இப் பொழுது நாடு எங்களிடம்

Page 28
இல்லை. எனவே உலகச் செய்தி கள் அனைத்தையும் நான் அவரிடம் தினந்தோறும் கூறிவருகின்றேன்.
இந்திய சமஸ்தானங்களை இந் திய யூனியனில் சேர்ப்பதற்கும் மன் னராட்சியை ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதற்குமாக இந்திய அரசின் பிரதிநிதியாக வி.பி.மே னன்திருவனந்தபுரத்திற்கு வந்தார். திருவிதாங்கூரை இந்திய யூனியனு டன் இணைப்பதற்குச் சம்மதம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதித் தர வேண்டுமென மேனன் கேட்டார். அதற்கு மகாராஜா, "இந்தநாடு என் னுடையதல்ல. பூரீபத்மநாபனுடை யது. நான் அவருடையதாஸன் மட் டுமே" என்றார். இது ராஜதந்திரப் பேச்சல்ல. மாறாக, தாம் உட்பட அனைத்துமே பூஜீபத்மநாபனுக்கு சமர்ப்பணமாகி விட்டன என் பதை உணர்த்துகின்ற உண்மை யின் வெளிப்பாடிது.
1948-ல்தான் இந்தியாவில் ஜன நாயக ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. ஆனால் பூஜீமூலம் திருநாள் காலத்திலிருந்தே திருவிதாங்கூரில் அசெம்பிளி இருந்தது. அதற்கு பூரீமூலம் பிரஜாசபை என்று பெயர். ஜனநாயக ஆட்சி வந்ததும் ராஜா ராஜப்பிரமுகரானார். இந்த திடீர் மாற்றத்தால் எங்களுக்கு எவ்வித கஷ்டமும் ஏற்பட வில்லை. ஒரு மாற்றம் நிகழ்ந் துள்ளது. மக்களும் இந்த மாற்றத்தை விரும்புகின்றனர். அதன்படியே நடக்கட்டும் என்ற
மனநிலையில்தான் நாங்கள் இருந் தோம்.
நாடும் ஆட்சியும் கைவிட்டுப் போனாலும் அன்று இந்தியாவி லிருந்த நாட்டு ராஜாக்களுக்கு பல மானியங்கள் கொடுக்கப்பட்டிருந் தன. 1971-ல் மத்திய சர்க்கார் இம் மானியங்கள் அனைத்தையும் நிறுத் திவிட்டது. அதோடு தனிப்பட்ட சலுகைகளும் பதவிகளும் போயின. ராஜாவும் சாதாரண பிர ஜையாகி விட்டார். இச்செய்தி வெளியானபோது நான்டில்லியில் இருந்தேன். உடனே புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தேன். அப்பொழுது பீர்மேட்டிலிருந்த மகாராஜாவிற்கு இவ்விபரம் தெரி விக்கப்பட்டது.
நான் முதல் முதலாக இங்கி
லாந்து சென்றபோது டியூக் ஆஃப் நார்த்தையும் அவரது மகள் எலிஸ்
Lugio 2004
-62
 

பத் இளவரசியையும் சந்திக்க
நேர்ந்தது. எனவே அவர்களுடன்
எனக்கு ஏற்கனவே அறிமுக முண்டு. பல ஆண்டுகட்குப்பின் எலிஸ்பத் ராணி பங்களூருக்கு வந் திருந்தார். அப்பொழுது அங்கு நடைபெற்ற ஒரு டின்னரில் பங்கு கொள்ள வந்திருந்த எலிஸபெத் ராணியிடம் விஜயலக்ஷ்மி பண்டிட் என்னை அறிமுகப்படுத்தினார். உடனே ராணி என்னிடம், "யூ'ஆர் தி இளையராஜா ஆஃப் டிராவன் கூர்?" என்று கேட்டார்.
'யெஸ். யுவர் மெஜஸ்டி." - நான் கூறினேன்.
"டிராவன்கூர் இஸ் அட் தி டிப் ஆஃப் இண்டியா? இஸ் இட் நாட்?" - அவர் கேட்டார்.
இந்தியா பற்றிய அவருடைய பூகோள அறிவு என்னை வியப்பி வாழ்த்தியது. அதற்குள் அவர் கேட்ட இரண்டாவது கேள்வி என்னை மேலும் திகைக்க வைத் தீது
"யு ஹேவ் எ பியூட்டிஃபுல் ஹவுஸ் ஆன் தி டாப் ஆஃப் எ ஹில் இஸ் இட்நாட்"
பங்களூரில் உள்ள என் பங் களாவின் முன்னால் இரண்டு மூன் றுமுறை அவர்காரில் சென்றிருக்கி றார். அப்பொழுது அவருடன் காரி லிருந்த மைசூர் மகாராஜாவிடம், அது யாருடைய பங்களா எனக் கேட்டிருக்கிறார். திருவிதாங்கூர் இளையராஜாவினுடையது என்று
காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பாரசீக மொழியில் காபூல் என்றால் ராணுவக் கிடங்கு என்று
பொருள். "
- கிதா
கூறியிருக்கிறார்மைசூர்மகாராஜா. இதை நினைவில் வைத்துக்கொண் டுதான் அவர் அக்கேள்வியைக் கேட்டார்.அவருடைய நினைவாற் றல் அசாதாரணமானது.
ஒருமுறை நான் லண்டனுக்குப் புறப்பட்டபோது என் மகள் பார் வதி என்னிடம், 'உங்களுக்கு நேர மிருக்குமானால் லண்டனில் வசிக் கும் அகதா கிறிஸ்டியைப் பார்த்து விட்டு வாருங்கள்" என்றாள். லண் டன் சென்றதும் அவரைக் காண முயற்சித்தேன். முயற்சி பலித்தது. காண வரும்படி அழைப்பு வந்தது. சென்றேன். அவர் பல விஷயங்க ளைப் பற்றி மனந் திறந்து பேசி னார். எனக்காக வெள்ளரிக்காய் சான்விச்சும் சைனீஸ் டியும் தயார் செய்திருந்தார். "நான் ஒரு நூல் எழு திக் கொண்டிருக்கிறேன். எழுதி முடித்ததும் என் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறேன்" என்றார்.
63

Page 29
அவர் கூறியதுபோல்"The Pale Horse” எனும் அவரது நூல் வெளி வந்ததும்தன்கையெழுத்திட்ட புத் தகமொன்றை எனக்கு அனுப்பி வைத்தார்.
23 வெளிநாடுகளில் நான் பய ணம் செய்திருக்கிறேன். போர்த்துக் கல்லைத் தவிர அனைத்து ஐரோப் பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.
பூரீபத்மநாபனின் அருளால் என் வாழ்க்கையில் புகழ்பெற்ற பல
மேதைகளையும் சந்தித்துப் பழ
கும் வாய்ப்பினைப் பெற்றேன். காந்திஜி, நேருஜி, வல்லபாய் பட் டேல், இந்திராகாந்தி, ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி, டாக்டர்எஸ்.ராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, ஆறாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி, நேபாளத்தின் வீரேந்திர மன்னர், ஈரான் மன்னர் ஷா, மார்ஷல் டிட்டோ, குருஷேவ், புல்கானின், பிரான்சின் பிரதமர் பாம்பிடோ, ராக்ஃபெல்லர், ரூஸ் வெல்ட், சாமர்செட்மாம் போன்ற வர்களுடன் பழகிய நாட்கள், என் வாழ்வில் என்றும் மறக்க முடியா தவை.
திருமதி ஜாக்குலின் கென்னடி எங்கள் கவடியார் அரண்மனைக்கு வந்து எங்கள் குடும்பத்தினருடன் சிலநாட்கள் தங்கியிருந்தார். அப் பொழுது அவர் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க கதகளியில் நவரசங்
களை வெளிப்படுத்தும் புகைப்ப
டங்களைண்டுத்து அவருக்கு அனுப் பினேன்.
glute 2004
-54)
நான் பழகியவர்களுள் சக்தி வாய்ந்த ஆற்றலுடன் விளங்கிய அசாதாரணப் பெண்மணி ஒருவர் இருந்தார். சுவாமி விஷ்ணு தேவா னந்தரின் சிஷ்யை. ரோஸ் லின் ரோஸ்னர் எனும் அமெரிக்கப் பெண்மணி. படிக்கின்றபோது தேர்வு எழுதுவதற்கு முன்பே கேள் வித்தாள்களை மனக்கண்ணில் காணும் திறன் பெற்றிருந்தார். யாராவது ஒருவரைப் பார்த்தவுட னேயே அவரது சிரஸிற்குப்பின் ஒளிரும் ஒளிவட்டம் அவர் கண்க ளுக்குப் புலப்பட்டு விடும். என் கையைப் பார்த்துவிட்டு அதற்கு
ஹீலிங்பவர் உண்டு என்றார்.
இவர் கவடியார் அரண்ம னைக்கு முதல்முதலாக வந்தபொ ழுது அங்கு வரவேற்பறையிலி ருந்த ஒரு நாற்காலியின் அருகில் சென்று நின்றபடி பயபக்தியுடன் அதையே பார்த்துக் கொண்டிருந் தார். அதில் உட்கார மறுத்துவிட் டார். அவருடைய குரு விஷ்ணு தேவானந்தரின் குருவாகிய சுவாமி சிவானந்தரின் சைதன்யம் அதிலி ருந்து வெளிப்படுவதாகக் கூறி னார். அது உண்மையும்கூட. பல ஆண்டுகளுக்கு முன்புசுவாமி சிவா னந்தர், அரண்மனைக்கு வரும் போதெல்லாம் அந்த நாற்காலியில் தான்வழக்கமாக அமர்வார். ரோஸ் லின் ரோஸ்னருக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பேயில்லை.
இங்கு என் மைத்துனர் கர்னல்
கோதவர்மாவைப் பற்றியும் நான்

கூறியாக வேண்டும். அவர் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன். ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து பட்டு மெத்தை யில் படுப்பதைத் தவிர்த்துவிட்டு தரையில் ரக் விரித்துப் படுத்துறங் கத் தொடங்கினார். தினந்தோறும் ஜிம்மிற்குச் சென்று பயிற்சி செய் வார்.
1944-ல் மகாராஜாவும் அம்மகா ராணியும் நானும் மும்பைல் இருந் தோம். அப்பொழுது திருவனந்தபு ரத்தில் வைத்து என் மருமகன் இறந்த செய்தி வந்தது. அன்றைய சூழலில் உடனே திருவனந்தபுரத் திற்குப் புறப்பட இயலாத நிலை ஈமக்கடன்கள் செய்ய நாங்கள் திரு வனந்தபுரத்தில் இருந்தாக வேண் டும். அக்காலத்தில் சிவில் விமா னப் போக்குவரத்து தொடங்க வில்லை. சொந்தமாகத் தனிவிமா னம் வைத்திருப்பவர் கூட உயரதி காரிகளின் அனுமதி பெற்றுத்தான் விமானத்தை ஒட்ட முடியும். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளை. அதனால் தான் இத்தகைய கெடுபிடிகள். வைஸ்ராயிடம் கூட எங்கள் நிலை மையைச் சொல்லிப் பார்த்தோம். ஒன்றும் நடக்கவில்லை.
அதன்பின் எங்களின் இக்கட் டானநிலைமையை ஒரு நண்பரின் மூலம் ஜே.ஆர்.டி. டாடாவிடம் தெரிவித்தோம். அவருக்கு சொந்த விமானமுண்டு. எங்கள் நிலை மையை நேரில் விளக்குவதற்காக எங்கள் நண்பர் டாடாவைச் சந்திக்
மஞ்சரி
455)
கச் சென்றபோது அவர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தாராம்.
செய்தியைக் கேட்டதும், "யுத்த காலமாயிற்றே. சரி. யோசிப் போம்" என்று கூறியிருக்கிறார். டாடா சிறிது நேரம் பச்சைப்புல் மைதானத்தில் கிடந்த வெள்ளைநி றப் பந்தையே உற்று நோக்கிய வாறு நின்றிருக்கிறார். பின் ஒரு முடிவிற்கு வந்தவராக அதைத்தன் கையிலிருந்த கிளப்பால் அடிக்க, பந்து பறந்தது.
அவர் என்ன செய்தாரென்று தெரியவில்லை. இரண்டு மணிநே ரத்திற்குள் அவரது விமானம் எங்க ளைச் சுமந்து செல்லத் தயாரா யிற்று. "இந்திய அரசின் ப்ரோட் டாகாலிற்கு எதிராக நான் ஒரு ரிஸ்க் எடுத்துத்தான் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்று எங்களிடம் கூறினார். அவருடைய தொழில் சாம்ராஜ்யத்தைவிடப் பரந்து விரிந்திருந்தன, அந்த மாமனிதரின் இதயத்தின் எல்லை கள் அன்று மாலையிலேயே நாங் கள் எங்கள் சொந்த மண்ணில் வந் திறங்கினோம். அதன்பின் எவ்வி தத் தடங்கலுமின்றி எல்லாம் முறைப்படி நடந்தன.
எல்லாம் முடிந்தபின் மகாராஜா கூறினார். "என் நாட்டில் இனி ஒரு குழந்தைக்கும் இத்தகைய ஒரு நிலை வரக் கூடாது.’ இவ்வாறு கூறியதோடு நிற்காமல் உடனே அதைச் செயல்படுத்தவும் தொடங் கிவிட்டார். அதன் விளைவாகத்
glges 2004

Page 30
So (LDn Tn
ஒருநாள் அவர் அரிசியை உலையில் இட்டு உடனே சிறிது நேரம் வெளியே செல்ல நேரிட்டது. ஒரு சீடரிடம் சாதம் ஆன உடன் பார்த்து இறக்கி வைக்கச் சொல்லி வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தால், சீடர்
மகானுக்குத் தெரியாததா? -
- கவியோகி வேதம் enri அருமையாகச் சமைப்பார். இமயமலையில் போன்ற இடங்களுக்கு சீடர்களோடு செல்லும்போது, சில சமயம் அவர் சுவையாகச் சமைத்துப் போட, எல்லோரும் ரசித்துச் சாப்பிடுவது உண்டு.
சோகமான முகத்துடன் அடுப்படியில் உட்கார்ந்திருந்தார். T
காரணம் கேட்டதும், சாதம் பக்குவமாக அமையவில்லை என்றும், அரிசியாகவே தென்படுவதாகவும் சொன்னார். விவேகானந்தர் புன்னகை செய்து இதற்கா கவலைப்படுகிறாய்? இதோ பார்" என்று ஒரு கரண்டி நெய்யை எடுத்துப் பாத்திரத்தில் விட்டு,மூடி, கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் காண்பித்தார். சாதம் அருமையான பக்குவத்தோடு, கமகம என்று நெய் மனத்துடன் கிடைத்தது. விவேகானந்தருக்குத் தெரியாத வித்தையே இல்லை!
சந்த வசந்தர்-இணையத்திலிருந்து
தோன்றியதுதான் அவிட்டம் திரு நாள் மருத்துவமனை. அதன்பின் நர்ஸிங் குவார்ட்டர்ஸ் வந்தன. தொடர்ந்து மருத்துவக்கல்லூரி வந் தது. மேலும் விரிவடைந்து இன் றைய பூரீசித்திரைத் திருநாள் மருத் துவமனை வரை அப்பணி தொடர்ந்தது. நாங்கள் அனுபவித்த துக்கம் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற எண்ணம்தான் இவை யனைத்திற்கும் மூலகாரணம்.
1945-ல் என் திருமணம் நடந் தது. 1956-முதல் 1971 வரை நான் என்ஃபீல்டு இந்தியா, மெட்ராஸ் மோட்டார்ஸ், ஸ்டான்டேர்டு மோட்டார்ஸ், சதர்ன்ஸ்ட்ரக்சரல்ஸ் எனப் பல கம்பெனிகளின் போர் டில் இருந்துள்ளேன். கல்கத்தாவி லுள்ள கிளாஸ்டன் லயலின் டைரக்
டராகப் பணியாற்றினேன். 1957-ல் பங்களூரில் சிந்தடிக் லெதர் கிளாத் உற்பத்தி செய்யும் ஒரு கம்பெ னியை விலைக்கு வாங்கி 1967 வரை அதை நடத்தினேன்.
இவ்வாறு பூஜீபத்மநாபனுக்கு முற்றிலும் சமர்ப்பணமாகிய என் வாழ்க்கை ஒரளவிற்கு பிறர்க்கும் பயன்பட்டதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இவ்வாறு என்ன்ன ஆளாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
என் நினைவிற்கு வந்த சில நிகழ்ச்சிகளைத்தான் இங்குக் கூறி யுள்ளேன். காலம் கனியும்போது தொடர்ந்து எழுதுவேன்.
கு கட்டுரையும் படங்களும்
Cro&0) cywir. WTGMT to Ga27YTITLEW7
ஏப்ரல் 2004
-(56
 

ஆதாரம்: டெக்கான் ஹெரால்ட், பெங்களூர் - பதிப்பு.
மனிதனின் அறிவியல் ஆய்வுத் திறனுக்கும், கற்பனைப் பேராற்ற லுக்கும் அப்பால், சில நிகழ்வு களை, இந்தப்பூமிப்பந்து அடிக்கடி சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான விசித்திரம் தான் மகாராஷ்டிர மாநிலம், அவு ரங்காபாத்தில் உள்ள, 'லோனார் கிரேட்டர்" என்ற உப்பு ஏரி.
உலகிலேயே மூன்று இடங்க ளில் தான் உப்பு ஏரிகள் உள்ளன. ஆனால் 'லோனார்கிரேட்டர், மூன்
கொழும்பு தமிழ்ச்சங்கம்
றில் ஒன்றுதான் என்றாலும் முற்றி லும் வித்யாசமானது. வானத்திலி ருந்து வெடித்துச் சிதறி பூமிக்குள் விழுந்தது, ஒரு திடப் பொருள் (Solid Matter) – gyJ LÉGATI Ludi கிழித்துக் கொண்டு பாய்ந்தது. பூமிக்கு மிக ஆழத்தில் இருந்த, பூகம்பம் ஏற்படுத்தும் திறன் படைத்த ஒரு எரிமலையில் ஒரு சிறிய பிளவை இந்தத் திடப் பொருள் ஏற்படுத்திற்று. அந்த எரி மலையின் ஒரு சிறிய வாயிலில்
ட ஏப்ரல் 2004

Page 31
இருந்து பூமி பிளந்தது. அடி ஆழத் தில் இருந்த நீர் பீரிட்டு வெளியே வந்து, ஒரு ஏரியாக அமைந்துவிட்
டது. இந்த ஏரி நீரின் சுவை உப்பு.
கடல் நீரின் சுவையும் உப்புதான். ஆனால் இந்த ஏரியில், கடல்நீரில் வாழ்வது போல் மீன்கள் வாழ்வ தில்லை.
இந்த அதிசய நிகழ்வு சுமார் 0ே,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என ஒரு ஆய்வு மூலம் சில அறிவியலாளர் கள் கூறுகின்றனர். 1823 ஆம் ஆண்டு, CE அலெக்ஸாண்டர் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி இதைப் பார்த்துவிட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு, வித்யாச மான இந்த உப்பு ஏரியை அனைவ ருக்கும் அறிமுகம் செய்து வைத் தார். லோனார் கிரேட்டர் என்ற இந்த உப்பு ஏரியின் கரையில்,"The only natural hyper - Velocity impact crator in basaltic rock in the
–68.
World' என ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
வானத்திலிருந்து விழுந்த அந் தத் திடப்பொருள், இன்னமும் 60 மீட்டருக்கு அடியில் . ஏரிக்குள் - இருப்பதாக அறிவியலாளர்கள் கூறி வருகின்றனர். இந்த ஏரியின் கீற்றுவட்டப் பகுதி 7 கி.மீ. இதன்
ት.. క్లేర్రీసైక్రైజ్ఞా ஆழம் 170 மீட்டர். இதன் குறுக் digital Of Li.
இந்த ஏரியைப் பற்றி கெந்த புராணத்திலும், பத்ம பாசம் என்ற வடமொழி இலக்கியத்திலும் குறிப்புக்கள் காணப்படு வதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியை "பஞ்சப்சார்சரோவர் என்றும் இந்த ஏரியை விராஜ் தீர்த்தம் என்றும் சொல்கிறார்கள். பாண்டவர்கள் வனவாசம்செய்தபோது இந்த ஏரி யில் பீமன் நீராடியதாகவும் ፵ú5 பழங்கதையும் பழக்கத்தில் இருக் கிறது. ஒரு அரக்கன், விஷ்ணுவுக் குப் பயந்து இந்த ஏரிக்குள் பதுங்க
ஏப்ரல் 200
 
 
 
 

gog]] அந்த அரக்கனைப் பிடித்து இழுத்து அழித்ததாகவும் சொல்கி றார்கள்.
இந்த ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுவதில்லை. அதே போல் எங்கிருந்தும் தண்ணீர்இந்த ஏரிக்குள் வருவதில்லை. மழை மூலம் நீர் வரத்தும், வெயிலின் வெப்பம் மூலம் நீராவியாக நீரின் வெளியேற்றமும் தான் இங்கு இயல்பாக நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.
இந்த உப்பு ஏரிக்கு அருகில் 'தைய்த்த சூடன் ஆலயம் அமைந் துள்ளது. இந்த ஆலயத்திற்கு அரு கில் பிரம்மகுண்டம், தர் குண்டம் என இரண்டு நீர்ச் சுனைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் வந்து நீராடி விட்டுச் செல்கின்றனர்.
இங்குள்ளதைய்த்ய சூடன் மற் றும் தர் ஆலயங்கள் ஹோய்சாலர் காலத்து கட்டட அமைப்பின்
இந்த ஏரியைச் சுற்றி அடர்ந்த காடு உள்ளது. இங்குள்ள மரங்கள், பறவைகளின் சரணாலயம். பற வைகளைப் பற்றி ஆய்வு செய்யும் அன்பர்களுக்கு இங்கு நிறைய பய னுள்ள, பறவை பற்றிய தகவல்கள் கிடைக்கும். ஓரளவு, மிகச்சில விலங்கினங்களும் இங்கு காணப்ப டுகின்றன.
மும்பை -ஐதராபாத் போக்குவ ரத்தில் இடையே எதிர்ப்படும் அவு ரங்காபாத் பகுதிகளில் சத்ரபதி சிவாஜி மற்றும் முகலாய சாம்ராஜ் பங்களின் மிச்ச சொச்சங்களைப் பார்க்கலாம். அத்துடன் இந்த இயற்கை நிகழ்த்தியுள்ள முற்றி லும் வித்யாசமானநிலப்பகுதியை,
உப்பு ஏரியைப் பார்வையிடலாம்.
மானஸ்ரோவர்" நம்மை ஒரு வகையில் வியப்பிலாழ்த்துகிறது என்றால் 'லோனார் கிரேட்டர்" மற் றொரு வகையில் நம்மை அதிசயத் தில் ஆழ்த்தும் ஒரு 'உப்பு ஏரி"
அடிப்படையில் கட்டப்பட் என்று கூறலாம். டுள்ளன.
மஞ்சரி 69
GJILTE 2004

Page 32
மொப்பசான்
றையாய் வளைந்த அந்தச் அறிமுகமானவர், புகழ்பெற்ற ஒவி சிறிய பட்டினத்தில், ஜூலை மாத யர், ழான் சுய்மேர் - அவருடைய வெயிலில் ஒருநாள்மாலைகடலில் மனைவியைச்சுமந்த சக்கர நாற்கா ஒருசாரார்குளித்துக்கொண்டிருக்க, லியை ஒட்டினாற்போல சுரத் வேறு பலர் மணலில் அமர்ந்து தின்றி நடந்து போனார். நாற்கா அவர்களைப் பார்த்துக் கொண்டி லியை ஒரு வேலையாள் மெது ருந்தனர். அமைதி விரும்பிகளோ வாய்த்தள்ளிச்செல்ல, நடக்க முடி கூட்டத்தினின்றும் விலகி, பொடி யாத அந்தப் பெண் அழகிய இயற் நடையாய் உலவிக் கொண்டிருந்த கைக் காட்சிகளையும் பிறருடைய னர். இன்பச் செயல்களையும் வாட்டத் இளைஞர் ஒருவர் - யாவர்க்கும் துடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை,ஒருவரையொரு வர்பார்க்கவுமில்லை.
"நிறுத்து!" என்று அவள் கட் \ டளையிட்டதும் நாற்காலி நின்றது. - வேலையாள் விரித்துப் போட்ட ஜ் - மடக்கு நாற்காலியில் ஒவியர்
ட், அமர்ந்தார்.
கடந்து சென்றவர்கள் அந்தத் தம்பதியை இரக்கத்துடன் நோக்கி னர். ஒவியரின் தியாகம் பற்றி ஊர் அறியும். ஊனமுற்ற ஒரு பெண் ணைக் காதல் வயப்பட்டு அவர் கட்டிக் கொண்டாராம்.
stige 2004 •69)
 
 
 
 
 
 
 
 

சற்றுத் தொலைவில் அமர்ந்தி ருந்த இளைஞர் இருவர் அவர்க ளைப் பற்றி உரையாடினர்.
"ழான் சுய்மேர் எனக்கு நண் பன்தான்."
"அவர் ஏன் அவளை மணந் தார்? கல்யாணத்துக்கு முன்பே
அவள் ஊனமாகியிருந்தாள் அல்.
லவா???
"ஆமாம். அவன் அவளை
மனைவியாக்கிக் கொண்டான். எல்
லாரையும் போலத்தான். மடத்த
னமே காரணம்."
"இது ஒரு விளக்கம் ஆகுமா?" "விளக்கம்தான். மண்டு வாக இருப்பதற்குக் காரணம் மண்டாக
இருப்பதுதான். அதிலும் ஓவியர்
கள் கிறுக்குத்தனமாக மணம் செய்து கொள்வதில் தேர்ந்தவர்கள். தங்கள் மாடல்களை - கிழவியோ குறைபாடு உள்ளவளோ - அவர்கள் மணப்பார்கள். நியாயமாகப் பார்த்
தால் அப்படிப்பட்ட பெண்க ளோடு பழகுவதால் பெண்ணினத் தின் மீதே வெறுப்பு ஏற்பட வேண் டும். ஆனால் அப்படி ஏற்படுவ தில்லை.
இந்தத் தம்பதிக்கு, துன்பம் திடுக்கிடும்படியும் தனித்தன்மையு டனும் நேர்ந்தது. உயிரையே பண யம் வைத்து அவள் ஒரு பயங்கர நாடகம் ஆடினாள். மெய்யாகவே ழானை அவள் காதலித்தாளா? யாருக்கும் தெரியாது.
மஞ்சரி
G10
ஊனம் உண்டாகும் முன்பு அவள் ழானின் வீட்டில் மாடல் என்ற முறையில் போஸ் கொடுத்து வந்தாள். அழகும் நளினமும் கட்டு டலும் வாய்ந்திருந்த அவளை அவன் மோகித்தான். அடிக்கடி சந் திக்கிற ஒரு பெண் கொஞ்சம் கவர்ச் சியாகத் தோன்றினாலே போதாதா ஆண்கள் கிறங்குவதற்கு? அவ ளைத் தன் உயிருக்குயிராய் நேசிப் பதாய் அவன்நம்பினான். இது ஒரு விசித்திரமான பொதுக் குணம். ஒரு வரை விரும்புகிற அக் கணமே இனி அவரின்றி வாழ்வில்லை என் னும் எண்ணம் ஆழமாகப் பதிந்து விடும். அவளுக்கு ஏராளமாக வாக் குறுதிகளை வழங்கினான்; அவ ளோடு வாழத் தொடங்கினான்.
மூன்று மாதம் கழிந்தன. மற்ற எல்லா மாடல்களையும் போலத் தான் அவள் இருந்தாள் என்பதும், தனிச் சிறப்பு எதுவுமில்லை என்ப தும் அவனுக்குத் தெரியவில்லை.
கோடை கால உல்லாசங்களுக் காக அவன் இந்த ஊரில் ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்தான்.
ஒரு முன்னிரவு நேரத்தில்அவ ன்து மூளையில் கவலைக் கோடு கள் தோன்றியபோது நானும் அவன் அருகில் இருந்தேன்.
இதம் நிறைந்த அந்த இரவுப் பொழுதில் மூவரும் ஆற்றுப் பக் கம் உலாவச் சென்றோம். அலை விளையாடிய நீரில் முழுநிலாஒளி மழையைப் பெய்தது. ஒடிய நீர் முழுவதிலும் அங்கங்கு அதனு
giges 2004

Page 33
டைய மஞ்சள் உருவச் சிதறல்கள். இன்ப இரவு அளித்த குளிர்ச்சியில் தோய்ந்து, மகிழ்ச்சி நிரம்பிய இத யத்துடன் மெளனமாய் நாங்கள் கரையோரம் நடந்தோம்.
திடீரென எழா சேஃபீன்,
#E 海 ్యూ
ஆகா! என்று கூவி, "அதோ
அங்கே குதித்த பெரிய மீனைப் பார்த்தாயா?" என்று ழானிடம் கேட்டாள்.
அவன் எதையும் பார்க்காமல் எதையும் அறியாமல் பதிலுரைத் தான.
"ஆம், அன்பே??
ஏப்ரல் 29-62
 
 
 
 
 
 

அவளுக்குக் கோபம் வந்தது. "இல்லை. நீ பார்க்கவில்லை. உன்முதுகுப் பக்கம் அல்லவா.அது துள்ளியது?"
அவன் புன்னகை சிந்தி, "மெய் தான். இந்த இனிமையில் நான் எதி லும் கவனஞ் செலுத்தவில்லை" என்றான்.
சற்று நேரம் பொறுத்து, அவள் கேட்டாள்;
"நாளை நீபாரிஸ் போவாயா?" "உறுதியில்லை." மீண்டும் கோபம்.
"ஊமைக் கோட்டானாய் உலா வுவது உனக்குப் பெரிதாகப் படுகி றதா? அறிவிருப்பவர்கள் அழகா கப் பேசிக் கொண்டிருப்பார்கள்." அவன் வாய் திறக்கவில்லை. அவள் அவனைச் சீண்ட வேண்டும் என்பதற்காகவே, கடந்த சில மாதங்களாய்க்கண்ட கண்ட இடங் களிலும் கேட்டுக் கேட்டுக் காதுக ளையும் மூளையையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்த எரிச்ச லூட்டும் பாட்டொன்றைப் பாடத் தொடங்கினாள்.
அவன்முணுமுணுத்தான்;
"பாடாதே. தயவு செய்து உன் னைக் கேட்டுக் கொள்கிறேன்."
"நான் பாடினால் உனக் கென்ன?
"அமைதியைக் கெடுக்கி றாயே!”
மஞ்சரி
G3)
அவ்வளவுதான். சச்சரவு தொடங்கிற்று. எதிர்பாராக் குற்றச் சாட்டுகள், ஏசல்கள், அழுகை, ஒன் றும் பாக்கியில்லை.
திரும்பி வந்தோம். அவன் அந் தத் தெய்வீக இரவு சுகத்தில் திளைத்தும் அவளது வசவுப் புய லில் அலைக்கழிந்தும் மெளன மாகி அவளைப் பேச விட்டு விட் டான்.
சில இனம் புரியாத, நீக்க இய லாத தளைகளில் பழக்க தோஷத் தால் நாம் சிக்கிக்கொள்வது உண்டு
அல்லவா? அதுபோல மாட்டிக்
கொண்ட ழான் சில மாதங்களுக் குப் பின்பு விடுதலை பெறுவதற் கான கடின முயற்சியில் ஈடுபட் டான்; ஆனால் அவனை அவள் தன் கிடுக்கிப் பிடியில் இறுக்கி வைத் துக்கொண்டு அடக்கினாள், ஒடுக்கி னாள். பொழுது விடிந்து பொழுது போனால் தகராறுதான், ஏச்சுப் பேச்சுதான், அடிதடியுங் கூட.
இறுதியில் எந்த விலை கொடுத் தேனும் மீட்சியடைந்தே தீர்வது என அவன் முடிவு செய்தான். தன் ஒவியங்கள் எல்லாவற்றையும் விற் றான்; நண்பர்களிடமும் கடன் வாங்கினான். இருபதாயிரம் திரட் டினான். அப்போது அவன் அவ் வளவாகப் பிரபலம் ஆகவில்லை.
ஒருநாள்காலை, அந்தத் தொகை யையும் ஒரு கடிதத்தையும் மேசை மேல் வைத்துவிட்டு வந்து என் வீட்டில் தஞ்சம் புகுந்தான்.
slige 2004

Page 34
பிற்பகல் மூன்று மணி இருக் கும். கதவு மணி ஒலித்தது. போய்த் திறந்தேன். அவள் என்மீது பாய்ந்து தள்ளிவிட்டு உள்ளே வந்தாள். அவ ளைக் கண்டதும் அவன் எழுந்து நின்றான். பணம் அடங்கிய உறையை அவனுடைய காலடியில் எறிந்த அவள், கட்டைக் குரலில், "இதோ, உங்கள் பணம், அது எனக்கு வேண்டாம்" என்றாள்.
முகம் வெளுத்து உடல் நடுங் கும் நிலையில் இருந்த அவள் எந் தப் பைத்தியக்காரச் செயலையும் செய்யத் தயாரானவள் போல் தோன்றினாள். அவனும் கோப வெறியில் எந்த வன்முறைக்கும் தயங்காதவனாய்க் காணப்பட்
CRT.
"என்னதான் வேண்டும்?" என்று அவன் கேட்டதற்கு,
"ஒரு சிறுமியைப் போல என்னை நடத்துவது எனக்குப்பிடிக் கவில்லை. என்னை நீங்கள் கெஞ் சினிர்கள், மனைவியாக்கிக் கொண் டீர்கள். உங்களிடம் நான் எதையும் கேட்டதில்லை. இப்போது கேட்கி றேன்; என்னுடன் இருங்கள்."
காலால் தரையை ஒரு உதை விட்ட அவன், "முடியாது. எல்லை மீறிப் போய்விட்டது. நீ நினைக்க
லாம்."
அவனது கையை நான் பற்றி, "சும்மா இரு ழான். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவளிடம் சாந்தமாய்ப் பேசி னேன். அந்த மாதிரி சமயங்களில்
பயன்படக்கூடியவாதங்களைமுன் வைத்தேன். அவள் அசைவற்று, கண் இமைக்காமல், மெளனமாய், ஆனால் மசியாமல் செவி மடுத் தாள.
கடைசியில், மேலும் என்ன சொல்வதென்று தெரியாமலும், நல்ல முடிவு ஏற்படப் போவ தில்லை என்பதைப் புரிந்து கொண் டும்தவித்த எனக்கு ஒரு யோசனை உதித்தது. நான்கூறினேன்:
"உங்கள்மீது அவனுக்கு விருப் பம் குறையவில்லை. ஆனால், பாருங்கள் அவனுக்குத்திருமணம் செய்து வைக்க வீட்டார் ஆசைப்ப டுகிறார்கள். உங்களுக்கு இப் போது புரிந்திருக்கும்."
sylges 2004
-64)
 

அவள் திடுக்கிட்டாள்! "அப்படியா? புரிகிறது புரிகி றது" என்று சொன்னவள், அவனை நோக்கி, "நீ. நீ. கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா?" என்று கேட்டாள்.
அவன் அழுத்தந் திருத்தமாய், ஆமாம்" என்று பதிலளித்தான்.
ஓர்அடி முன்வைத்த அவள், "நீ அப்படிச் செய்தால் நான் தற் கொலை செய்து கொள்வேன். தெரி கிறதா?" என்றாள்.
தோள்களை உயர்த்தி அவன், "சரி. செத்துப் போ' என்றதும் தொண்டையடைக்கதிணறியவாறு அவள், "என்ன சொன்னாய்?. என்ன சொன்னாய்?. இன்னொரு முறை சொல்" என்றாள்.
அவன்மறுபடியும் கூறினான்.
"ஆமாம். தற்கொலை செய்து கொள், அது உனக்கு இன்பம் தரு மானால்?"
"எனக்குச்சவால் விடாதே.சன் னல் வழியாய்க் குதித்து விடு வேன்."
சோகத்தின் உச்சத்தில் அவள் சொன்னாள். அவன்சிரித்தான். சன் னலைத் திறந்து, குனிந்து அவளுக் குச் சலாம் வைத்து, "இதோ வழி. பெண்கள்முதலில்" எனளகத்தாள மாய் உரைத்தான்.
ஒரு நொடி அவனை முறைத் துப்பார்த்தாள், ஆவேசமும் அவல மும் பொங்கிய விழிகளால் பின்பு
பரிகாரம் எந்த கங்கையில் குளிக்கும் பாவம் போக்க. கோழிசுமக்கும் மிதிவண்டி!
- கன்னிக்கோவில் இராஜா
வேலியைத் தாண்டுவதற்குச் செய் யும் முயற்சி போல உடலைக் குறுக்கி ஒரே தாண்டில் வெளியே குதித்துவிட்டாள்.
நான்திக்பிரமை பிடித்தவனாய் சன்னலை விட்டு அகன்றேன். அதன் வழியாய்ப் பார்க்கத் துணிச் சல் இல்லை. நானே விழுந்து விடு வேன்போல் தோன்றிற்று.
பதறிப் போன ழான் சிலையா னான்.
அவளுக்குக் கால்கள் முறிந்து விட்டன. நடக்க முடியாமல் போயிற்று.
கழிவிரக்கத்தால் நன்றியுணர்வா லும் இருக்கலாம் அவளை ழான் மணந்து கொண்டான்.
- அந்த இளைஞன் சொல்லி முடித்தான்.
இரவு நெருங்கவே, குளிர்தாங் காமல் அவள் வீடு திரும்ப விரும் பினாள். வேலையாள் நாற்காலி யைத் தள்ளிச் செல்ல, ஒவியர் அருகே நடந்து போனார். அந்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருவ ரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை. O
மஞ்சரி
€5.
slipso 2004

Page 35
ஆஸ்த்மா
பிஸியோதெரபி சிகிச்சை
- டி. சுபா காமாகூதி(பிஸியோதெரபிஸ்ட்)
நான் அழுதுகொண்டே சிரிக் கின்றேன் - இந்தப் பாடல் வரிகள் பல நேரங்களில் நம் உள்ளத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்த வுடனே, அந்தக் குழந்தை நன்கு அழு கின்றதா என்றுதான் மருத்துவர்கள் கவனிப் பார்கள். காரணம், அது நன்றாக அழுதால்தான் அதனால் நன்கு மூச்சு விட முடியும். இது மருத்துவ உண்மை.
மூச்சு - இறைவன் கொடுத்த வரம். வாழ்க்கையே அதில்தான் உள்ளது. இன்றைய கால கட்டத்தில் ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் கோளாறு என்றால், உடனே நம் மனத்தில் எழுவது "ஆஸ்த்மா. மருத் துவ ரீதியாகப் பார்த்தால் ஒரு சிலருக்கு மூச்சுக்குழல் குறுகி விடுகிறது. இதனால் வீஸிங் எனப் படும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதை ப்ராங்கியல் ஆஸ்த்மா என்பர். பொதுவாக குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
வயதை மனத்தில் கொண்டு ஆஸ்த்மாவால் அவதிப் படுபவர் களை இருவகையாகப் பிரிக்கலாம். Extrinsic ஆஸ்த்மா : - இவ்வகை ஆஸ்த்மா பெரும்பாலும் குழந்தை
glue 2004
G6)
களை அதிகமாகத் தாக்குகிறது. பரம்பரை வழி வர வாய்ப்புண்டு. பொதுவாக செல்லப் பிராணி களான நாய், பூனை போன்றவற் றாலும், செடி, சிறகுகள் போன்ற வற்றாலும் இது வரக்கூடியது. பால், முட்டை, மீன், சாக்லேட் போன்றவற்றாலும் சிலருக்கு இவ்வகை ஆஸ்த்மா வரலாம்.
Intrinsic ஆஸ்த்மா : - இந்த வகை ஆஸ்த்மா இளைஞர்களைத் தாக்கவல்லது. இருபாலருக்கும் இது சம அளவில் வரலாம். உடல் பருமன் இவ்வகை ஆஸ்த்மா விற்கு முக்கியக் காரணமாக அமையும். நெஞ்சில் உள்ள கபம், அலர்ஜி போன்றவற்றால் வரு கிறது. அழுதால், சிரித்தால், திடீ ரென்று உடற்பயிற்சி செய்தால், குளிர் காற்றை சுவாசித்தால், புகையினால் இவ்வகை ஆஸ்த்மா ஏற்படலாம்.
ஆஸ்த்மாவின் தீவிரத்தைப் பொறுத்து,எபிஸோடிக், மைல்ட், க்ரோனிக் என்று பிரிக்கலாம். நாள் முழுதும் உபாதை உண்டாக்கி, முற்றிய நிலையில் ஒரு நிவார ணிக்கும் கட்டுப்படவில்லை என்றால் அதை ஸ்டேடஸ் ஆஸ்த்

மாடிகஸ் என்பார்கள். இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படும். ஆஸ்த்மாவின் அறிகுறிகள் :
l. மூச்சுத் திணறல். (Dypsonea). இது அதிகமானால் மருத்துவ ரீதியாக சைலன்ட் செஸ்ட் உண்டாகும்.
2. மல்லாந்து படுக்கையில், மூச்சுத் திணறல் கூடுதல். (Orthopnea)
3. இரவில் இதன் தாக்கம் -999, figig, Gò. (Noctural Attacks)
4. விடாது இருமுவதால் தொண்டை வறண்டு, எரிச்சல் உண்டாகும்.
5. விடாது இருமினாலும்
கோழை வராமல் இருத்தல்.
6.நாடித்துடிப்பு அதிகமாதல்.
ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் யார்.? 1. மிதமான உடற்பயிற்சிகூட
செய்யாதவர்கள். (உதாரணமாக Couch Potato)
2. Postural Imbalance gig, Taigsi உட்காரும்போது, நடக்கும் போது, படுக்கும்போது உடல் அமைகின்ற நிலை சரியாக அமை யவில்லை என்றால் ஆஸ்த்மா வரலாம். (2-5 TJ 6007 Lö: Thoraic-Kypho - Scoliosis)
3. ஜலதோஷம், மார்ச்சளி போன்றவை ஒரு காரணமாக glycoud8)pg51. (Chronic Bronchitis)
4. அசுத்தமான சூழல், மாச டைந்த காற்று போன்றவையும் காரணமாக அமையும் (Occupational Asthma)
5. அதிகமாக உணர்ச்சிவசப் Lu (5) Qugi (Emotionally Induced Asthma)
6. அதிகமாக சிரிப்பதாலும் அழுவதாலும் வரலாம். இதை
Laughing and Cry induced Asthma
என்பார்கள்.
7. ஸிட்ரஸ் சாறுள்ள பழங்கள், தக்காளி போன்ற குளிர்ச்சி பதார்த்
gigs 2004

Page 36
தங்களை உண்பதால் வரலாம்.
8. அதிகப் புகையினால் வரலாம் (சமைக்கும் இடத்திலுள்ள புகை யும்தான்!)
9. தொடர்ச்சியாகப் புகை பிடிப் Lug5/TGö ənu(15lib (Chain Smoker)
மருத்துவ ரீதியாக எக்ஸ்-ரே மூலம் ஒவர் இன்ப்ளேஷன் கண்ட றியலாம். ரத்தம் மூலமாகவும் கோழை மூலமாகவும் ஈஸ்னோ ஃபில் கவுன்ட் கண்டறியலாம். மேலும் பல்மனெரி ஃபங்ஷன் டெஸ்ட் மூலம் ஆஸ்த்மாவை உறுதி செய்யலாம்.
ஆஸ்த்மாவைத் தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை 1. மிதமான உடற்பயிற்சி தின மும் 15 முதல் 30 நிமிடத்திற்கு செய்யலாம்.
2.முடிந்தவரை உடல் நிலையை சரியாக அமைத்து அமர வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும். கூன் போடக் கூடாது. நிமிர்ந்து உட்கார் வதால் மார்புக் கூடு விரிவடைந்து மூச்சு விடுவது சீராக நடைபெறு கிறது.
3. முடிந்தவரை இருமல், ஜல தோஷம் வருவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது மருந்து, டானிக், நிவாரணிகளைக் கொண்டு கட்டுப் படுத்த வேண்டும்.
4. மனதை ஒருமுகப் படுத்த வேண்டும். வீணான பதட்டம், டென்ஷன் கூடாது.
5. முடிந்தவரையில் குளிர்ச்சி யான பதார்த்தங்களைத் தவிர்க்க
வேண்டும். சூடான, புதிதாக
சமைத்த உணவையே உண்ண வேண்டும்.
6. புகை பிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்.
7. தேனீர் அருந்துவது ஆஸ்த்மா வுக்கு நல்லது.
8. புழுதி, புகை உள்ள சூழ் நிலையைத் தவிர்க்கவும்.
மருத்துவ சிகிச்சை : மருத்துவ ரீதியாக ஒருவர் ப்ராங்கோ டயலேட்டர் மாத்திரை களாலும் இன்ஹேலர் மூலமாக வும் தீர்வு காணலாம். ஸ்பீன் இன்
ஹேலர், ரோடா இன் ஹேலர்,
நெபு இன்ஹேலர் என இன்ஹேலர் கள் பலவகைகளில் உபயோகத்தில் உள்ளன. க்ரோனிக் ஆஸ்த்மா விற்கு, ஸிஸ்டமிக் ஸ்டிராய்ட்ஸ் மூலம் தீர்வு காணலாம்.
பிஸியோதெரபி சிகிச்சை : 1. மூச்சுப் பயிற்சி : காற்றை சீராக ஒரு விநாடி மூக்கால் உள்ளுக்குள் இழுத்து, இரண்டு அல்லது மூன்று விநாடிகளில் சீராகக் காற்றை வாயினால் வெளிவிட வேண்டும். அதன்
guyers 2004
68)
 

பிறகு, உடல்ரீதியாக லேசான பயிற்சிகள் செய்யலாம்.
ஒரு அடி தூரம் நடக்கையில் மூக்கால் ஒரு விநாடி காற்றை உள்ளுக்குள் இழுத்து, 2,3 அடி நடக்கையில் அந்தக் வாயினால் மெதுவாக வெளியிட வேண்டும். இதனால் நுரையீரல் விரி வடைகிறது. அத்தோடு, சுவாசமும் தடையின்றி சீராகிறது.
2. நாற்காலியில் அமர்ந்து, இரண்டு தலையணைகளை முன்னால் உள்ள மேஜை மேல் வைத்து, அதில் சாய்ந்து கொண்டு, தலையை ஒரு பக்கம் திருப்பி, சீராக மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
சிறுவர்களுக்கு காகிதம், பலூன்
போன்றவற்றை ஊதவும், விஸில் ஊதவும், மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது போன்ற விளையாட் டான மூச்சுப் பயிற்சிகளிலும் ஈடுபட ஊக்கம் கொடுக்கலாம்.
இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து, பயிற்சியின் அளவை உயர்த் தலாம்.
மஞ்சரி)
காற்றை
69
உடல் அசைவுப் பயிற்சி :
1. இருக்கையில் நேராக அமர்ந்த படி, இரு கைகளையும் மேலே தூக்கி, மூச்சை நன்றாக ஒரு விநாடி மூக்கால் இழுக்க வேண்டும். பிறகு குனிந்த படி, 2 அல்லது 3 விநாடி களுக்கு மூச்சை வாயால் விட வேண் டும். இதனால் மூச்சு விகிதம் 1:2 அல்லது 1:3 என்று மேம்படுத்த முடியும்.
2. நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து, இரு கைகளையும் தலைக்குப் பின் புறமாகக் கோர்த்துக் கொண்டு, மூச்சை மூக்கால் ஒரு விநாடி இழுக்க வேண்டும். பிறகு தலையைக் குனிந்த படி, இரண்டு முழங் கைகளையும் ஒன்றாகச் சேர்த்து (அதே நிலையில் ) மூச்சை 2
விநாடி வாயால் நிதானமாக
விடவேண்டும்.
3. உடலை உட்கார்ந்தபடியே இடப்புறமும் வலப்புறமுமாக மாறிமாறி ஐந்து முறை வளைக்க வேண்டும். இதனால் உடலின் மேற்பகுதி அசைவு சுலபமாகி, மூச்சு விடுவது எளிதாகிறது.
மூன்றெழுத்தில் என் மூச்சி
ருக்கும் என்பது வாஸ்தவமான
வார்த்தைகள். மூன்றெழுத்தான காற்றுதான் நம் மூச்சு. சுத்தமான காற்றை சுவாசித்து, சுலபமான உடற்பயிற்சியும் செய்தால் ஆஸ்த்மா நம்மை நெருங்கவே அஞ்சும்.
guyeo 2004

Page 37
毛
i リ。報 體劃
器翠|“接 SS
தெளிவானபேச்சுத்திறன் இல் லாதவர்கள், தொழில் துறையில் முன்னேறப் போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் மிகச் சிறந்த பேச்சு சாதுர்யம் உள்ளவர்க ளும் மிக பயங்கரமான சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. ஆற்றல்மிக்க இவர்கள்தர்க்கத்தில் வெற்றி பெற உபயோகப்படுத்தக் கூடிய விஷயஞானம், வாதத்திறன் - இவற்றினாலேயே, அவர்களின் மேலான லட்சியம் கூட தோற்றுப் போக முடியும். ராணுவ பரிபா ஷையில் கூறுவதென்றால் "எதிர்ப் புகளைத்தவிடு பொடியாக்கும் புத் திசாலித்தனமானகூற்றுக்களினால் அவர்கள் சண்டைகளில் வெற்றி பெறுகிறார்கள்; ஆனால் ஒட்டு மொத்த யுத்தத்தைக் கோட்டை 6ớNG) Gớ@6pTies Gir.”"They win the battles but lose the war."
இந்த உண்மையை இந்திய ஆன்மிக பாரம்பரியம் பன்னெடுங் காலமாகவே அடையாளம் கண்டு கொண்டுள்ளது. கீதையில் பூg கிருஷ்ணர் 'எல்லா தர்க்கங்களி லும் நான் வாதமாக (தர்க்க உண் மையாக) இருக்கிறேன்' என்கி றார். (10/32) இந்த எளிய கூற்றுக்கு விளக்கமளிக்கும் முகமாக சுவாமி சின்மயாநந்தர், தர்க்கத்தில் மூன்று வகைகள் உள்ளன என நிறுவி அவ்ற்றை வரையறுக்கிறார்.
பெடரிக். ஜி. ஹார்மோன் (FREDERICKGHARMON)
giges 2004
-60

முற்போக்கு சிந்தனை கொண்ட அமெரிக்க தொழில் மேலாளர்கள், இப்பொழுது குழு கலந்துரையா டல்கள், வாதமுறையில் அமையும் வகையில் புது வழிகளை ஆராய்ந்து காண்பதில் ஈடுபட்டிருக் &ptiscit. HP Motorala, A.T & T. போன்ற முன்னணி அமெரிக்க நிறு வனங்களில் கருத்து வேற்றுமைக ளைக்களைவதற்கு, மிகுந்த நம்பிக் கையூட்டும் ஒருவகை நேர்முக உரையாடல் முறை உபயோகப் படுத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட நேருக்கு நேர் உரையாடலில் கலந்து கொள்பவர் களுக்கு, இணைந்து உண்மையைத் தேடும் வாய்ப்பு அவ்வப்பொழுது திட்டுகிறது. நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையில் அதிகமாகக் காணப்படும் பண்புகளான, ஓயாத பரிசோதனைகளும், கருத்து
ட3ே9
மோதல்களும், நேரடி உரையாடல் களில் தவிர்க்கப்படுகின்றன.
இந்தத் தொழில் உபாயத்தில் பயிற்சி பெற்றவர்கள், முறையான தலைவர் என்று ஒருவர் இல்லா மல், நேரடியாக குழு உரையா டலை நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களில், வழக்கமாக அலுவ லகக்கூட்டங்களுக்கு என்றே வரை யறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய வழி முறைகள் கடைபிடிக்கப்படுகின் றன. இதில் பங்கு பெறுவோர்தங் களுடைய சொந்த அனுமானங் களை சோதித்துப் பார்க்கவும், நிகழ்ச்சிநிரல் என்ற கட்டுப்பாடில் லாமல் நடைபெறும் உரையாட லின் போக்கை தொடர்ந்து பின்பற் றவும், விருப்பு வெறுப்பற்ற திறந்த மனதுடன் உரையாடல்க ளைக் கூர்ந்து கேட்கவும் முயற்சிக் கிறார்கள்.
முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டமுடிவுகளோ, அல்லது நிர்ண யிக்கப்பட்ட குறிப்புகளோ கிடை யாது. பாரம்பரியத்தின் பெயரால் திணிக்கப்பட்ட கட்டு திட்டங்கள் தற்காலிகமாக ஒதுக்கிவைக்கப்படு கின்றன. அதே நேரத்தில் உண்மை யைப் புரிந்து கொள்வதில், ஒவ் வொருவருக்கும்பங்கு உண்டு என் பது குறிக்கோளாக இங்கே முன்னி லைப் படுத்தப்படுகிறது.
தகுந்த பயிற்சி இல்லாமலேயே ஒருவர், பயனுள்ள நேரடி உரையா
guyev 2004

Page 38
டலின் இரண்டு முக்கியமான அம் சங்களை, பயன் தரும் வகையில் கடைபிடிக்கலாம்.
அவையாவன:-
(1) முடிவு எடுப்பதைத்தற்காலி கமாக ஒத்திப் போடுதல்.
(2) பிறர் கூறுவதை கவனமாக, ஆழமாகக் கேட்டல்.
"நேரடி உரையாடல்: உரையா டலின் போக்கையே, மாற்றி அமைக்கும் சக்தியை மீண்டும் கண்டுபிடித்தல்" என்ற புத்தகத்தில் ஆலோசகர்கள்லின்டா எல்லினார் மற்றும் கிலீனா ஜெராட் எழுதுவ Gangs' Luftojnë 66it:- (Dialogue: Rediscover the Transforming Power of Conversation (John Wiley & Sons 1998).
"நாம் வெற்றி / தோல்வி, நானா/நீயா என்ற போட்டி மனப் பான்மையுடன், பிறர் கூறுவதைக் கேட்பதை பழக்கமாக்கிக் கொண்டு அதில் தேர்ச்சியும் பெற்று விட்டோம். நமது கை மேலோங்கி இருக்கும் நிலையிலி ருந்து நாம் உரையாடல்களைக் கேட்கும் பொழுது, நாம் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை ஆகின்றன. நாம் உள் வாங்கும் விஷயங்களை மிகத்துரிதமாக நல் லது/கெட்டது, உபயோகமுள்ளது/ குப்பை என்று பிரிக்க வேண்டும். (இருந்த பொழுதிலும்) முடிவெ டுக்க சாத்தியங்கூறுகளே இல்லை
என்று தோன்றும் சூழ்நிலைகளில், புதிய சாத்தியக் கூறுகளைக் கண்டு பிடிக்க வசதியாக பல சமயங்களில் நமது தீர்ப்புக்களை ஒத்தி வைப்ப திலும், திறந்த மனதுடன் எதிராளி யின் கூற்றைக்கூர்ந்து கேட்க விரும் புவதிலும், கொஞ்சமாவது நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்."
இந்த அணுகுமுறையில் இருக் கும் ஆன்மீக அடிப்படையை இந் திய வாசகர்கள் ஒருவேளை அடை யாளம் சர்ச்ச்ை, போட்டி இவற்றில் கூட, பிறரிடம் தெய்வத்தன்மை இருக்கின்றது என்ற உணர்வை நாம் போற்ற வேண்டும் என்பதுதான். கிழக்கத் தியதத்துவம், மேலைநாடுகளுக்கு போதிக்கும் மிக உயர்ந்த பாடம். கருத்துச் செறிந்த மேற்கத்திய மேலாண்மை சூட்சுமத்திற்கும், கிழக்கத்திய ஆன்மிகச் சிந்தனைக் கும் இடையே உள்ள இந்தத் தொடர்பு, எதேச்சையாக ஏற்பட் டது அல்ல!
காணலாம்.
அணுசக்தி விஞ்ஞானி காலம் சென்ற டேவிட் போம் (David Bohm) கிழக்கத்திய ஆன்மீக முனி வர் கிருஷ்ணமூர்த்தி இவர்க ளிடையே நடைபெற்ற பல உரை யாடல்களின் விளைவாக, டேவிட் போம் தற்காலத்தில் கடைப்பிடிக் கப்படும் உரையாடல் முறையை
ஏப்ரல் 2004
(749.
உருவாக்கியுள்ளார்.

திரு. கிருஷ்ணமூர்த்தி தனது சுதந்திரம் - முதலும், முடிவும் (First and last Freedom) 6Taip தனது புத்தகத்தில் பிறர்கூறுவதைக் கேட்கும் பொழுது, நாம் எதிர் கொள்ளும் பொதுவான தடை களை விளக்குகிறார்.
'துரதிருஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் பிறர் கூறுவதற்கு எதிர்ப்பு என்ற தின்ரயைப் போட் டுக் கொண்டே கேட்கிறோம்; அல் லது மதம், ஆன்மிகம், மனம், அறி வியல் இவை சார்ந்த அபிப்ராயங் கள் மற்றும் நமது தினசரி கவலை கள், ஆசைகள், பயங்கள் முதலிய அச்சங்களைத் கொண்டு கேட்கிறோம். எனவே நாம் பிறர் கூற்றைக் கேட்கும் பொழுது, உண்மையில் நமது கூப் பாட்டையே, நமது குரலையே கேட்கிறோம். பிறர் கூற்று நம் காதில் விழுவதே இல்லை."
இந்த முதிர்ந்த ஞானி "மேற்
மஞ்சரி
திரைகளாகக்
-(75
கூறியபின்னணிகள், திரைகள் புறந் தள்ளப்பட்டு, அமைதியான மெளனம் நிலவும் சூழ்நிலையில் கவனமாகக் கேட்கும் பொழுதுமட் டுமே உண்மையான கேட்டலும், அதன்மூலம் உண்மையான கற்ற லும் நடைபெறுகிறது" என்கிறார். மேலும் அவர் கூறுகிறார்:- பூரண அமைதி நிலவும் பொழுது மட் டுமே, உண்மையான கருத்துப் பரி மாற்றம் நிகழும்."
சிலசமயங்களில், முக்கியமான தும் கடினமானதுமான கால கட் டங்களில் மேற்கூறிய அந்தர்முக அமைதியை என்னால் கடைப் பிடிக்க முடிந்திருக்கிறது.
காரி ஜேக்கப்ஸுடன் இணைந்து "முக்கியமானவித்தியா சங்கள்' என்ற தொழில்துறை பற் றிய நூலை நான் எழுத முற்பட்ட பொழுது, ஒரு சில முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் ஒத்து ழைப்பு தேவை எனக்கருதினோம்.
ஏப்ரல் 2004

Page 39
எங்களுடைய கொள்கைகள் நல்ல திடமான கொள்கைகளாக இருந்த பொழுதிலும், சிறந்த நிறுவனங்க ளிடம் இருந்து பெறப்பட்ட நேரடி உதாரணங்கள் மூலம் அவை விளக் கப்பட வேண்டும் என விரும்பி னோம்.
முதல் கட்டமாக சில பெரிய நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்று விட்டால், பிறகு மற்றவர் களை நமது திட்டத்தில் சுலபமாக சேர்த்துக் கொள்ள முடியும் என்று எண்ணினோம்.
அமெரிக்காவில் உள்ள மிகப் பிரபலமானநிறுவனத்தின் உயர்நிர் வாகியுடன் எங்கள் கோரிக்கையை விவாதிக்கும் வாய்ப்பு, எங்களி டையே இருந்த ஒரு ஒற்றுமையி னால் யதேச்சையாகக் கிட்டியது. அந்த ஒற்றுமை எங்கள் இருவரின் இரண்டாவது பெயரும் ஒன்றாக அமைந்ததுதான். முதல் ஐந்து நிமி டங்கள், எங்கள் இரு குடும்பத்திற் கும் ஏதாவது ஒட்டு உறவு உள்ளதா என்பதை ஆராய்ந்து, இல்லை என்ற முடிவுக்கு வருவதில் வீணா னது.
இந்த விஷயம் முடிந்தவுடன், அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாகிகளை நாங் கள் பேட்டிகாண அனுமதிக்க முடி யாது என்பதற்கான பல காரணங் களை, பக்குவமாகவும் உறுதியாக வும் கூறத் தொடங்கினார். அவர் கடைசியாகக் கூறிய காரணம் "எங்
sylliges 2004
(76)
களுக்கு இப்படி பல கோரிக்கைகள் வருகின்றன. எங்கள் நிர்வாகிக ளுக்கு நேரம் கிடையாது. மேலும் புஸ்தகம் மூலம் விளம்பரம் செய் வதை விட பத்திரிகைகள் மூலம் விளம்பரம் செய்வதே எங்களுக்கு மிக முக்கியம்." அவர் கூறிய மற்ற காரணங்கள் இந்தக் கடைசிக் காரணத்தை விட வலுவானவை களாகவே இருந்தன.
இந்த சந்திப்புக்கு சற்று முன்பு தான் நானும் காரி ஜேக்கப்ஸாம் 'மெளனத்தின் உறுதி அல்லது மெளனத்தின் தூண்டுதல்" என்ற உபாயத்தைப் பற்றி பேசிக் கொண் டிருந்தோம். பாண்டிச்சேரி அன்னை சேவை மையத்தைச் சேர்ந்த கர்மயோகி அவர்களால் வரையறுக்கப்பட்ட இந்த முறை யின் விதிகள்- "பிறர்கூறுவதை நீங் கள் கூர்மையாகக் கேட்க வேண் டும். வெளிப்படை விமர்சனம், மனதிற்குள் எதிர்ப்பு, இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்" என் பன. இந்த முறையை நான்இந்த சந் தர்ப்பத்தில் பயன்படுத்த எண்ணி னேன்.
அந்த நிர்வாகி தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். அவர் எனது கோரிக்கையை அனுமதிப்ப தில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்என்பதை உணர்ந்த நான், மெளனமாக அவர் சொல்வ தைக் கேட்பதில் இழப்பு ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்
தேன்.

நான் எழுப்பக்கூடிய எந்த விஷ. யத்தையும் முறியடிக்க தெளிவான பதிலை அவர்தயாராக வைத்திருந் தார். அவர் கூறுவதை திறந்த மனத் துடன்கவனமாகக் கேட்டேன். நான் எதுவுமே கூறவில்லை. இந்த முறையின் கோட்பாட்டின் படி ஆன்மீக அருளை மட்டும் மெளன மாகக் கோரினேன். இந்தப் பிர்ச் னையில் ஜெயிக்க வேண்டும் என் பதை நான் கோரவில்லை. மாறாக, ஒவ்வொருவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என வேண்டி னேன்.
எங்கள் கோரிக்கைக்கு எதிராக எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனையையும் ஒன்று விடாமல் கூறி முடித்தபின், அந்த நிர்வாகி, நாகரிகம் கருதியோ என்னவோ "மாறாக." என ஆரம்பித்தார்.
தொடர்ந்து, எங்கள்கோரிக்கை ஏன்
ஏற்கப்பட வேண்டும் என்பதற்கு சாதகமான காரணங்கள் என்று நாங் கள் எங்கள் தரப்பில் கூற எண்ணி யிருந்த அத்தனை காரணங்களை யும், அவரே ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார். இந்த நேரத் தில் எனக்கு நிலை கொள்ள வில்லை. அவர்கூற்றை ஆமோதித் தாவது பேச வேண்டும் என்ற போவா எழுந்தது.
எவ்வளவோகஷ்டமாக இருந்த
பொழுதிலும், உடலை வருத்திக் கொண்டு, வாயை அடக்கி மெளன
மஞ்சரி
மாக அவர்கூறுவதைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே பேரருளை வேண்டினேன். அந்த நிர்வாகி தனது பேச்சின் நடுவே ஏற்பட்ட அடுத்த சிறிய நிறுத்தத்தில் "சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, உங்கள் கோரிக்கையை ஏற்கலாம் என்றே தோன்றுகிறது" என்றாரேபார்க்கலாம்!
"வியாபாரம் முடிந்த கணமே விற்பனையை நிறுத்து" என்ற ஒரு பழைய சொல்வடைஅப்பொழுது எனக்கு நினைவிற்கு வந்தது. உட னடியாக நான் எழுந்து நின்று அவ ருக்கு மனதார நன்றியைத் தெரிவித் துவிட்டு, வாசலை நோக்கி நடந் தேன்இந்த அனுபவம் கொடுத்த சக்தி வாய்ந்த படிப்பினையை நான் நினைவில் கொள்ள விரும்பிய சந் தர்ப்பங்களை விட, அதை மறந்த சந்தர்ப்பங்களே அதிகம். இருந்த பொழுதிலும், உஷ்ணமான விவா தங்களுக்கு நடுவில் இந்த அனுப வத்தை நான் நினைத்துக் கொள் ளும் பொழுதெல்லாம், வளர்ச்சிய டைய ஒரு வாய்ப்பை எனக்கு நானே ஏற்படுத்திக் கொள்கிறேன். மெளனத்தின் மூலம் பிறரை இணங்க வைக்கும் கலையை நான் செயல்படுத்தும் பொழுது, உடன டியாக உரையாடல் பொருள் செறிந் ததாக மாறுகிறது. மேலும் ஒரு விவாதத்தை, ஆன்மிக முறையில் வெற்றி கொள்ளும் வாய்ப்பு மட்டு மாவது கிடைக்கிறது. O
(77)
gigeo 2004

Page 40
ட=புத்தகம் அறிமுகம்
தேர் ஒ_சின்ாபுெகள்
நூலாசிரியர் மதிஒளி வெளியீடு: கங்கை அடத்தகநிலையம் 23. தீனதயாளு Glاگاظ.التي تلتقي، சென்னை-17 விலை: ரூ. 70 பந்தங்கள்: 216
-FTs பொழுதுகள் பொழுதுக்கு
ஆறு உணர்வுகள் " மனிதனின் 36
உணர்வுகளை, அது - - - தாகக் காட்டியிருக்கிற ார் இந்நூலில். ஏன் ? எத நிற்கு ன்பவையெல்லாம் எனக்குப் பிடிக் சி' கேள்விகள். ான்பவைதான் என்
அவைக ளே பேசுவ
ஆம் தற்கும் அந்தரங்கத்தின் ஆக மாதகமான கடமை உணர்வு
பதில்கள் என்று
சிந்தனைச் சிதறல்
பேசுகிறது. சிறந்திச் ـــــم கள் இந்நூலில் கி-" கின்றன.
ஏன்றி தீவி0 செய்யவேண்டும் ஆசிரிரியர் நாடகப்பணி அருணகிரி வெளியீடு: தாய் தந்தை பதிப்பகம் காட்டூர், சிவதாபுரம் அஞ்சல், I:#Eւյլn - E:#E 517 விலை: ரூ.45 பக்க ங்கள்:168
எட்டு சிறுநீதைகள் இந்தத்
தொகுப்பில் கணினி யுகக் கன் ஆணுக்கு நிகர் என்ற இரண்டு கதை கள் கலைமகளில் வெளிவந்தவை. நாடகத் துறைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அருண கிரியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
கவிதையை மீறி நின்று
நூலாசிரியர் கிளிக் ரவி
அரவிந்த அன்னை பப்ளிகேஷன்ஸ், 13 மாரியம்மன்கோவில் குறுக்குத் தெரு, மேற்கு கே.கே.நகர்,
FITTET - ECDC) f'B
விலை: ரூ.50 பக்கங்கள்: 182
பதினான்கு கதைகள் இந்தச் சிறு கதைத் தொகுப்பு நூலில், ஒவ்வொன் றும் உளவியலைச்சொல்பவை. பாத் தாயி என்ற கதையில் ஒரு குழந்தை காத்தாடிக்காக அடம் பிடிக்க, பாத்தாயி என்ற அதன் மழலை வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் வீடே அமர்க்களப்படுகிறது. இது போன்று கதைகள் ஒவ்வொன்றும் கவிதையை மீறி நின்று கருத்தைச் சொல்கின்றன.
ஏப்ரல் 2004
 
 

வரங்களை உங்களுக்கே வாரி வழங்கும் வள்ளல்
பூரீகாஞ்சி மாமுனிவர் நூலாசிரியர்: கவியோகி வேதம் வெளியீடு:அன்னை பூநீசக்தி யோகா நிலையம், 3498, ரெங்காரெட்டிகார்டன், நீலாங்கரை, சென்னை- 41 விலை: ரூ. 50 பக்கங்கள்: 192
காஞ்சி மஹாபெரியவர் மீது பக்தி யுடன் ஆசிரியர் இயற்றிய 108 கவிதை கள். மரபு, புதுக்கவிதை, பாடல்கள் என அனைத்து வடிவங்களிலும் பாடப்பட்டுள்ளன. மஹாபெரியவ ருடன் ஒரு சேட்டிற்கு ஏற்பட்ட அணு பவம் உல்டா, உல்டா என்று வெளிப் பட்டிருக்கிறது. சுவாமி சிலைக்குக் கிரீடம் ஏன்? நகைகள் ஏன்? என்ற கவிதையில் அருமையான விளக்கம் கிடைத்திருக்கிறது.
சுவடுகள்
நூலாசிரியர்:திருப்பூர்கிருஷ்ணன் வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம் , 57-பி, பத்மாவதி நகர், விருகம்பாக்கம், GFsissi-92 விலை: ரூ. 200 பக்கங்கள்: 184
கல்கியில் தொடராக வெளிவந்த நூலாசிரியருடைய அனுபவங்களின் தொகுப்பு. பத்திரிகையாளரும் எழுத் தாளருமான திருப்பூர் கிருஷ்ணன், தாம் பழகிய மனிதர்கள், அவர்க விடத்தே புதைந்துகி டந்த நல்ல பண் புகள், அவர்களோடு தமக்கேற்பட்ட அனுபவங்கள் என்று, வளரும் தலை முறைக்கு சென்றதலைமுறை இலக்கி
யவாதிகளை சரியாக அறிந்துகொள்
ளூம் வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்துள் ஒளார். காதால் கேட்டு அறிந்திருக்கும்
மஞ்சரி -09
பலரது முகங்களை இந்தப் புத்த கத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப் படங்களின் வழியே காணலாம். வரலாற்றுப் பெட்டகம் என்பதால் பிற்காலத்திய பராமரிப்பையும் பாதுகாப்பையும் மனத்தில் கொண்டு நல்லதாளில் நல்ல கட்டமைப்போடு நூலைக் கொணர்ந்துள்ளது பாராட் டுக்குரியது.
இன்னொரு சிகரம் நூலாசிரியர்:தாராபாரதி வெளியீடு: இலக்கியவிதி, விநாயக நல்லூர், வேடந்தாங்கல் அஞ்சல் - EU3, 31 կ விலை: ரூ. 40 பக்கங்கள்: 112
கவிஞாயிறு என்று சிறப்பிக்கப் பட்டவர் இந்நூலாசிரியர். இவரு டைய கவிதைத் தொகுப்புகள் பல முன்பே வெளிவந்துள்ளன. அவற் றில் இந்நூல் இன்னொரு சிகரம். கண்களுக்கு நரையில்லை, கைக ளுக்குச்சிறையில்லை - இப்படி இரு வரிக்கவிதைகளும், சமூகத்தைச் சொல்லும் சந்தக் கவிதைகளும் இந்நூலில் உள்ளன.
கதை கேளு.
நூலாசிரியர்: மு.கலைவாணன் வெளியீடு: அறிவுநிதி பதிப்பகம், 10ரங்கன் தெரு, மதுராந்தகம்- 803308 விலை: ரூ. 35 பக்கங்கள் 96
உருவகக் கதைகள் பதினாறு இந் நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர் கள் மட்டுமல்ல, பெரியவர்களும் படிக்கலாம் என்ற உத்தரவாதத்தை நூலாசிரியர்தருகிறார்.ஐந்தறிவு மிரு கங்களையும் பறவைகளையும் இக் கதைகளில் பேசவைத்திருக்கிறார்.
Gly22.)

Page 41
ES
புனிதநதிகளின் நிஜமான சங்கமம் நிகழட்டும் என்ற தலையங்கச் செய்தி செயல் வடிவில் நிறைவேற்றப்படு [를 மானால் புண்ணியபூமிபாரதம் பொன் மயமாகத் திகழும் என்பதில் ஐய மில்லை. வேலை தேடி பாரதத்திற்கு 방 வெளிநாட்டினர் வருகின்றனர்
என்றால் பாரதம் விரைவில் தன் s னிறைவு பெறும் என்ற ஒருதுளி நம் பிக்கை இதயத்தில் இடம்பிடிக்கிறது. -இரா.கு.பாலசுப்பிரமணியன், மதுரை
மஞ்சரியில் இணையப் பக்கம் புதிய தொடக்கம், அக்பர் பீர்பால் கதையை வேதம் இணையத்தில் பார்த்து நமக்கு அளித்தது எவ்வளவு சத்தான விஷயம், அவுரங்கஜிப் போன்ற மதவெறியர்கள் மட்டும் நிறைந்ததல்ல இஸ்லாம் என்பதைக்
էe
|글 காட்டியது. ஷாஜஹானின் மகன்தாரா உபநிடதங்களை பாரசீகத்தில் மொழி S பெயர்த்தசெய்தி
-தாமல்கண்ணன், பெங்களுர் அழிக்கும் அணுசக்தி ஆயுதத் தயா
ரிப்பு போன்ற மிகச்சிறிய ஆனால் பிரம்மாண்ட தொழில்நுட்ப ரகசியத் தைக் கூட திருடமுடியும் என்று நிரூ பித்துவிட்டாரே அப்துல் காதர்கான்.
-அய்யாறு வாசுதேவன் புனித நதிகளின்நிஜமான சங்கமம் நிகழட்டும் என்ற ஆசிரியரின் தலை யங்க எண்ணம் அடுத்த மகாமகத்திற் குள்ளாகவாவது நிறைவேறிட இறை வனைப் பிரார்த்திக்கிறேன். மகாமசு ΣΚ. விளக்கத்தை அற்புதமான ஒவியத் துடன் அட்டையில் இடம்பெறச் [급 செய்தது பாராட்டுக்குரியது. Σ.Κ. - சு. கணேஷ்குமார், வேளச்சேரி
எதிர்க்காதீர்கள், ஏற்றுக்கொள் ஒருங்கள்-தலைப்பைப் பார்த்தவுடன் ஸ்வாமி ஏதோ கட்டளையிடுகிறார் என்றுதான் தோன்றும், ஆனால் உள்ளே படித்தவுடன் பல மகான்கள் மாபெரும் தலைவர்களின் அனுபவ பாதிப்பைத்தான் நமக்கு அறிவுரை யாகக் கூறியுள்ளார் என்பது தெரிய வரும்.
- எஸ். முரளி,பூநீரங்கம் எதிர்க்காதீர்கள்-ஏற்றுக்கொள் ஞங்கள் ஸ்வாமியின் அருமையான புத்திமதி. வெள்ளத்தோடு மிதந்து போனால் எங்காவது கரைசேரலாம். நானவாக இருந்தால் பின்னால் தலை நிமிரலாம், சொன்னார். நன்றி
நன்றாகச்
- குவளை எழில், சென்னை -92 விஞ்ஞானி கானின் களவுச் செய்தி-அதிர்ச்சி உடுமலை ஒவியர் ஆற்றல் - ஆனந்தம் பாரதத்தின் யோகா பாரெல்லாம் என்பது பெருமை!
ம.வெள்ளையப்பன், உடுமலைப்பேட்டை எந்தப் பத்திரிகையைத் திறந் தாலும் திருட்டு, கொள்ளை என்று செய்திகனே மிகுந்திருக்கும் இந்தக் காலத்திலும் கூட திருட்டு நடை பெறாத கிராமம் செய்தி, அன்னைபிள்ளைப் பாசத்தை விளக்கிய பதவிக் கைதி கதை, சகோதர பாசத்தை விளக்கிய திருவிதாங்கூர் இளைய மகாராஜாவின் கட்டுரை எல்லாம் மஞ்சரியில் தெவிட்டாத தேன்
-சீதாபூரீனிவாசன், செங்கோட்டை
BO Edited and Published by R.Narayanaswamy for and on behalf of the Kalainagal office.
No.1. Sanskrit College Street. Mylapore, Chennai - 600004. Ph, 2.4983099.249.837.99 An
Printed at Rajan Osset Printers. 1. Portugese Church Street. 9th Lane. Chennai - 600 () Mannging Editor: Slakslılımının

பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூரீஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பீடாரோஹணப் பொன்விழாவையொட்டி
கலைமகள் காரியாலயம் வெளியிட்ட புதிய நால்
பூநீ ஜயேந்திரர் - பூரீ விஜயேந்திரர் உபந்நியாசங்கள்
”'ጫዛ‹‹ இப்போது விற்பனையில்.
400 பக்கங்த்ரிலத ம் பெரிய அச்சு & கண்கவரும் கட்டமைப்பு விலை: ரூ.150/-
(தபால் செலவு ரூ.40/- தனி)
தொடர்புக்கு .
கலைமகள் காரியாலயம் எண் 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித்தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி: 24983099/24983799
Ats தமிழ்ச் சங்க
SS - -

Page 42
REGISTEREDWMTHITHE REGISTRAROF NO. 1105.57, POSTALREGN.N.O.TNIP
பாண்டி பஜார், சென் அடையார், அண்ணநகர்,
கோவை பெnள்ளிச்சி மேட்டு சேலம் கரூர் திருச்சி மதுை
 
 

NEWSPAPERSFORNDAUNDERREGD WGCCRy549/03-05&WPPNO.342
T606OT PH: 243 12345
மயிலாப்பூர், அசோக்நகர்
|ப்பாளையம் திருப்பூர் ஈரோடு ர பெங்களூர் ஹைதர்யாத்