கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.07

Page 1


Page 2
இணைந்து நடத்தும் இலக்கியலிதி
量 கல்லூரிமாணவர்களுக்கர்ன்
அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டி
ன்றைய உலகம் அடைந்துள்ள அறிவியல் வெற்றிகள் சாதனைகள் குறித்துப் பழகுதமிழில் கட்டுரைகளை வழங்க, கல்லூரி மாணவர்களை அழைக் கிறோம். கணினி, மருத்துவம், பொறியியல், விண்வெளி, தகவல்தொடர்பு, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கட்டுரைகள் அமையலாம். உத ாரணத்திற்கு சில தலைப்புகள் இங்கே.
1.நன்னீர்பெருக்கி நானிலம் காப்போம், 2.விண்வெளியில் ஒரு விஞ்ஞான நகரம், 3.ஓசோன் மண்டலக் கிழிசலைத் தைப்போம், 4. நாளைய உலகில் கணினி, 5. டி.என்.ஏ (DNA) என்றொரு அற்புதம், 6. சூரிய மூலதனம்
கேட்டுரைகள் மஞ்சரியில் பத்து பக்கங்களுக்குக் குறையாமல் அமைய வேண்டும். தெளிவாகவும் சுவையாகவும், தேவைப்படும் விளக்கப் படங்களுடன்அனுப்ப வேண்டும் 3 கட்டுரைகளோடு தாம் இன்னகல்லூரி மாணவர் என்பதற்கான சான்றும் இணைக்கப்பட்டிருத்தல் அவசியம்
போட்டிக்கட்டுரைகள்இலக்கியவிதிஅமைப்பாளர் மஞ்சரிஆசிரியர்மற்றும் அறிவியல் அறிஞர்களால் தேர்வு செய்யப்படும்.
போட்டிக்கட்டுரைகளை அனுப்ப கடைசித் தேதி பி8ெ.2004
முதல் பரிசு : ரூ. 1500/- இரண்டு இரண்டாம் பரிசுகள் : ரூ.1000/- மூன்று மூன்றாம் பரிசுகள் : ரூ.500/-
* இவை தவிர ஆறு கட்டுரைகள் பிரசுரத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப் படும். கட்டுரைகள் அறிவியல் தமிழ் தலைப்பில் மஞ்சரியில் ஒரு வருடத்திற்கு தொடராக வெளியாகும். - ܢܠ
 

இதழ் 7
= T(T..
பிரார்த்தனையின் மகத்துவம் .
.5
3.
களப்பிரர் யார்?
நெட்டோ எழுதிய புத்தகம்
பிரேசில் சினிமாக்கதை
... 1
ஒருநாகத்தின் பழிவாங்கல் . 19
தாயகம் நோக்கி ... 21
விழித்துக்கொள்வெற்றிபெறு
-நன்னம்பிக்கைத்தொடர் .26
உத்திரப் பிரதேச உலா . З2
இந்த மாதம் எப்படி வந்தது? 1.48 ஒருசர்வாதிடுவின்
மறுபக்கம் (தொடர்ச்சி):50 வாஸ்து பெங்ஸயிெ சிந்தி:58
Så
... BB
தென்கச்சி பதில்கள்
வல்லாரை - மருத்துவம்
பாலர் மஞ்சரி 。了1
ஆரியக் கொள்கை 73
வரலாற்றுப் புத்தகமா? ம். கற்பனை நாவலா?
இதி-ஹா-ஆஸ் உள்ளதை உள்ளபடி விவரிப்பது. அதுவே இதிஹாஸம்/வரலாறு சரித்திரம், எக்காரணம் கொண்டும் உண்மையை விலக்கி மாற்றி எழுதுவது, புத்தியைக் கொலை செய்ததாகவே அமையும், இந்தியாவிலோ, வரலாற்றை நாவல்களாக்கும் முயற்சி வெளித் தெரியாமல் நடந்துவருகிறது.
பொதுவாக வரலாற்று அறிவோடு நிகழ்வு களைப் பதிந்து வைப்பதில் அக்கால இந்தியர் ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உண்டு. முறையான ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு இங் கில்லாத காரணத்தால் மேனாட்டு வரலாற் நாளர்கள் தங்கள் போக்கில் தொகுத்துக்கொடுத்த வைகளையே இன்றளவும் நமது நாட்டின் வரலாறாக நாம் வைத்துக்கொண்டிக்கிறோம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD)யின் கீழ் இயங்கும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்றுக் கழகம் (NCERT) தேசிய அறிவிலான பள்ளிப் பாடநூல்களைத் தயாரித்துவடிவமைப்பதில் புகழ்பெற்றது. 1981 முதல் இந்த அமைப்பின் நவீன செயல்பாடு களால் கவரப்பெற்ற யுனெஸ்கோ மற்றும் வளரும் நாடுகளின் கல்விஅமைப்புகள் பலவும்
|NEERTயின் ஒத்துழைப்போடு ஆராய்ச்சி மற்றும் பிற்று நிகழ்வுகளைப் பெருமளவில் நடத்தி
யிருக்கின்றன. இதுமட்டுமல்ல, இந்திய மாநிலங் களின் கல்வித்துறை வளர்ச்சிக்கு நவீன முறை யில் குறைந்த விலையில் பாடப் புத்தகங்களை (சி.பி.எஸ்.எபி மற்றும் மெட்ரிக் பாடப் புத்தகங்களை) அச்சிட்டுக் கொடுப்பதிலும் கைதேர்ந்தது இந்த அமைப்பு
இந்த அமைப்பின் பிரபலத்தால், பல மாநி லங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் NCERTயின்

Page 3
புரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட புத்தகங்களைக் குறைந்த விலையில் வாங்கமுன்வந்தன. 2001-02 இல் பழைய பாடத்திட்டத்தின்படி உள்ள சற்றேறக் குறைய 2கோடி புத்தகங்களை NCERT அச்சிட்டு விற்பனை செய்தது. 2003-04 இல் தேவை அதிகரித்ததால், 5 மற்றும் 8ஆம் வகுப்புதவிர்த்து 4.5 கோடி புத்தகங்களை அச்சிட்டது NCERT. அதுவும் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில்
ஆனால் சொல்லிவைத்தாற்போல் பல மாநிலங் கள் இந்தப்புத்தகங்களை வாங்க மறுத்துவிட்டன. அதற்கு அவை சொன்ன காரணம் -NCERTயின் திருத்தப்பட்ட காவிமயமாக்கப்பட்ட பாடங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே! அத்து டன் இரண்டு வருடங்களுக்குள்ளாக டெல்லி உள்ளிட்ட அரசுகள் மறுபதிப்புப் புத்தகங்களை வெளியிட்டு பெற்றோர்க்கு நிதிச்சுமையையும் அதிகரித்திருக்கின்றன.
இந்த முடிவால் நஷ்டமடைந்ததுNCERTமட்டு மல்ல, அந்தந்த மாநிலங்களும்தான் குறைந்த விலையில் தரமான புத்தகங்களை NCERTயிட மிருந்து பெறாமல், அதிக செலவில் தாங்களே தயாரித்திருக்கின்றன. காரணம்-காவிமயமாக்கல் படுத்தியபாடுதான்!
இப்படி காவிமயமாக்கல் என்று எதைத்தான் சொல்கின்றனர்.?1988 இல் அனைத்து மாநிலங் களையும் ஆலோசித்து ராஜீவ் காந்தி அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதற்கு முன் னர் இருந்த பாடத்திட்டங்களில் சிறிய மாற்றங் களை ஏற்படுத்த முனைந்தது. இதில் NCERTயும் அடக்கம்.1986க்குமுன்வரைNCERTயோடு எந்த வகையிலும் மோதல்போக்குகொண்டிராதமேற்கு வங்கம், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்ததோடு,NCERTயின் வழிகாட்டலை மறுக்கவும் செய்தது. காரணம் - இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தNCERT யில் எந்தவித மாறுதலையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான்!
ராஜீவ்காந்திகொண்டுவந்த சீர்திருத்தங்களை அதற்குப் பின் வந்த எந்த அரசுகளுமே நடை முறைப்படுத்த முன்வரவில்லை. ஆனால் கடந்த முறை அமைந்த தேஜகூ அரசின் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் முரளிமனோகர்
ஜோஷி, ராஜீவ் காந்தியின் சீர் திருத்த அம்சங்களுடன் கூட சில பாரம்பர்ய அம்சங்களைச் சேர்க்க, அது காவிமயமாக்கல் கோஷத் திற்கு அடிகோலியது என்றுதான் சொல்லவேண்டும்.
அதில் குறிப்பிடத்தகுந்த, சர்ச் சைக்குள்ளான அம்சங்கள் சில.
சு சீக்கிய மதகுரு குருதேஜ் பகதூர், ஒரு கொள்ளைக்காரர், கலகக்காரர்.அவரைஒளரங்கஜிப் கொலை செய்தது நியாயமானது என்ற போதனை - பதினோராம் வகுப்புப் புத்தகத்தில்-1875இல் குருதேஜ்பகதூரை அஜீஸ் அதாம் கைது செய்து டெல்லிக்குக் கொண்டுவந்திருப்பதன் மூலம் அமைதியை நிலைநாட்டினார் என்பது - இவற்றை ஜோஷி சென்ற முறை நீக்க முயன்று பாடம் திருத்தப்பட்டது. இத் திருத்தம் காவிமயமாக்கம் என்று அறிவுஜீவிகளுக்கு உதித்துள்ள தால், இப்போது பழைய பாடத் திட்டமே தொடரும் நிலை. மன்மோகன்'சிங்'தான்பிரதமராக இருக்கிறார் என்பதை நினைவில் இருத்தவேண்டியிருக்கிறது.
+7ஆம் வகுப்புப்புத்தகம் 18 ஆம் பக்கத்தில் 1947க்கு முன் இந்தியக் குடிமகன் யாருமில்லை என்ற பிரசாரம் மூலம், சுதந்திரத் திற்குப் பிறகே இந்தியா ஒரு நாடானது என்றும், அதற்கு முன் இது ஒரே நாடல்ல என்றும் கூறும் ஆங்கிலப் பிரிவினைவாத சிந்தனையை விதைப்பது.
+ அறிவியல் மற்றும் விண் வெளித்துறை சாதனைகளின் பட்டியலில் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயனத்தைக்
தொடர்ச்சி 79ஆம் பக்கத்தில்
மஞ்சரி:
 

பக்திமஞ்சரி
மனப்பூர்வமானபிரார்த்தனையுடன்
ஒரு நாளைத் தொடங்கும் பொழுது,
நமக்கு அமைதியான இணக்கமான மன
நிலை அமைகிறது. நமது தன்னம்பிக் கையை ஆதுபவப்படுத்துகிறது. மேலும்
அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை எதிர்கொள்ள, நமது உள்ளத்தை பிரார்த்
தனனதயார்படுத்துகிறது.
தினசரி பிரார்த்தனையின் சக்தி எல்1
லையற்றது.தினம்தோறும் ஒருசிலநிமி
டங்கள்மட்டுமேபிரார்த்தனைசெய்தால் கூட அகத் துய்மையும் மனசாந்தியும் கிடைக்கிறது. எனவே தினம்தோறும் கொஞ்ச நேரத்தைப் பிரார்த்தனைக்காக ஒதுக்குவதுஅவசியம்.அப்படிச்செய்யும்
பொழுது காலப்போக்கில் அது ஒரு பழக்கமாகிவிடுகிறது. தினசரி பிரார்த்தனை என்பது தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்காகவும், அன்றாடத் தேவைகள் நிறைவேறுவதற்காகவும் மட்டுமே செய்யப்படுவதன்று. நமக்குஎல்லாஆசீர்வா
தங்களையும் அருளியுள்ளஆண்டவனுக்குநன்றிதெரிவித்துப்போற்றும்முக
கூடக்கேட்கிறார்.
08:29, 20 ঋষ্টি விரார்த்தனை
மாகவும் அதுஅமைகிறது. நமதுவழியில் நமதுமொழியில்பிரார்த்தனை செய்யலாம், ஏனெனில் ஆண்டவன் மெளனப் பிரார்த்தனையைக்
நாம் ஒருவருக்குஒருவர்பேசிக்கொள்வதுபோல்சாதா ரணமாக ஆண்டவனிடமும் பேசலாம்.தமது சொற்க ளின் நேர்மையும் எண்ணத்தின் தூய்மையும்
உணர்வுகளின்பரிமாணமும்தான்முக்கியம் క్రజ్ఞ
ஆண்டவனிடம் முழுமையாக சரணா கதிஅடைவதே,பிரார்த்தனையின் முக்கியமான அடிப்படைத்
தத்துவம், SN) வாழ்க்கையில் தினந்தோறும் S". த T ம் stgor
0ோேேrேation இதழில் திருமதி, கஷ்மா மேனன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் g|fi|''':'';
ஸ் : ஆழ்வார்குறிச்சி பேராசிரியர்
:Mal. ਗ
மஞ்சரி 3 ஜூலை 2004

Page 4
ணற்ற பிரச்னைகளை எதிர் நோக்குகிறோம். உளங்க னிந்த பிரார்த்தனை, அல்லது பூஜை நம்மை உயர்த்தி, இந்தப் பிரச்னைகளை சமாளிக்க, நமது உறுதிப்பாட் டிற்கு பலம் அளிக்கிறது. மேலும் பதட்டப்படாமல், உலகத்துடன்இணைந்து வாழ வழிவகையும் அமைத் துக் கொடுக்கிறது. நம்முடைய தினசரிபாதிப்புகளை எதிர்கொள்ளநமக்குதன்னம்பிக்கையும் புத்துணர்வும் அளித்து, புதுப் புதுசவால்களைசமாளிக்க புதியதைரி யத்தைக் கொடுக்கிறது.
இதயப்பூர்வமான பிரார்த்தனைக்கு தெய்வீக ஆற் றலைநமக்குஅருளும் சக்தி உண்டு. எங்கும் நிறைந்து, முக்கியமாகநமதுஉள்ளத்தில்உறையும்,அழிவில்லாத பரமாத்மா, பல்வேறுவிதங்களில் நமக்குத்தீர்வுஅளிக் கும். ஏனெனில்நாம் பிரார்த்தனைசெய்யும் பொழுது, நமது ஆன்மா இறை உணர்வில்துடிக்கிறது. அப்பொ ழுது நாம் கடவுளுடன்ஒன்றுவதை உணர்கிறோம்.
இதயத்திலிருந்து எழும் நமது பிரார்த்தனை, ஆன் மாவைஊடுருவவேண்டும்.இல்லையென்றால், நமது பிரார்த்தனை உதட்டளவில் நின்று விடும். அதற்குப் பெரிதாக பலன்ஒன்றும் இருக்காது. மனிதன் உளமார உருகி பிரார்த்தனை செய்யும் பொழுது, ஆண்டவன் உணர்வில் அவனுடைய ஆன்மாதுடிக்கிறது.அப்பொ ழுதுஆண்டவனின்ஆசீர்வாதம் இடையறாது, அவன் மீது பொழியஆரம்பிக்கிறது.
பிரார்த்தனை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அது உங் கள்சிந்தனைப்போக்கையே மாற்றுகிறது. பிரார்த்தனை யின்பொழுது, நமது எண்ணங்களைனல்லாம் கடவுளி டம் ஒருமுகப்படுத்துகிறோம். அப்பொழுது நம்மில் பலர், உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அச்சங்க ளையும், கவலைகளையும் புறம்தள்ளி, நமக்குஎழுச்சி யூட்டும் பரிசுத்தமானஒருவகைஆறுதலைமுழுமுதல் பரம்பொருள்அருளுவதை உணரஆரம்பிக்கிறோம்.
பிரார்த்தனையைப் பற்றிமற்றொருஅருமையான விஷயம் என்னவென்றால், அதை எந்த இடத்திலும் செய்யலாம். உங்களை ஒரு அறையில் அடைத்துக் கொண்டுதான் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற
அவசியம் இல்லை. எந்த இடத்திலும் எந்த நேரத்தி
மஞ்சரி 4 ஜூலை 2004
லும் உங்கள் சிந்த னையை பகவான் மீது செலுத்தி, பிரார்த் தனைசெய்யலாம். உங் கள் பிரார்த்தனை தூய் மையான உள்ளத்திலி ருந்து வெளிப்படும் வரை, பகவான் உங்க ளுக்கு எவ்விதக் குறை யுமின்றி நல்லதையே அருள் செய்வான். இதில் நீங்கள் உறுதி யாகஇருக்கலாம்.
‘எப்பொழுதும் என்னிடம் பக்தி பூண்டு என்னைசிந்திக் கிறவனின் நலத்திற்கு நான் பொறுப்பு' என்று கீதையில் பக வான் பூரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குக் கூறி யதை நினைவு படுத் திக்கொள்ளுங்கள்.
இந்த கீதை வாக்கி யம், கடவுள்தனது பக் தர்களைத் துன்பங்களி லிருந்துகாப்பாற்ற, எப் பொழுதுமே தயாராக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல நாம் புரிந்து கொள்ள முடியாத பற்பல அரிய விதங்க
வன்,
ளில் தன்னுடைய கரு ணையை வெளிப்படுத்து
கிறான்.
 
 

O 3Frfgifyib.
புரியாத புதிர்களாகவே உள்ளன.
களப்பிரரைப் பற்றிய சான்றுக ளுள் வேள்விக்குடிப்பட்டயம் இன் றியமையாத ஒன்று. இது சில செய்தி களைச் சொல்கிறது. சங்க காலப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடு மிப்பெருவழுதி, வேள்விக்குடி என் னும் சிற்றுாரை அந்தணர் சிலருக்கு
அன்பளிப்பாக வழங்கினான். பாண்
டியன்கானப் பேரெயில் கடந்த உக்கி ரப் பெருவழுதிக்குப் பின் களப்பிரர்
கி.பி. 250-600 காலத் தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்
மன்னராலும் பல்லவராலும் தமிழர் ஆளப்பட்டனர். இக்காலமானது 'களப்பிரர் இடையிட்டுக் காலம் எனத் தமிழக வரலாற்றில் குறிக்கப் பெறுகிறது. இந்த மூன்று நூற்றாண்டு கால தமிழக வரலாறு பற்றிய செய்தி களைத் தெளிவாக அறிய இயலாத தால், இக்காலத்தைத் தமிழகத்தின் இருண்டகாலம்’ எனக் கொள்வர் வர லாற்றாளர். யார்அந்த களப்பிரர்? எங் கிருந்து, எப்படி தமிழகம் நுழைந்த னர்? எங்ங்னம் தமிழகத்தை ஆண்ட னர்? என்பன போன்றவை இன்னும்
\
வலிவிழந்து சிறப்பின்றிப் போக, வட
20லாeபிரியர்?
மதுரையைக் கைப்பற்றிய போது பாண்டியனால்தானமாகத்தரப்பட்ட வேள்விக்குடியையும் தாங்கள் கொண்டனர்.
கி.பி. 600ல் பாண்டியன் கடுங் கோன், களப்பிரரை முறியடித்துத் திரும்பவும் மதுரையில் பாண்டிய அர சைக் கொணர்ந்தான். கி.பி. 767-ல் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடை யன் அரியணை ஏறியபோது வேள் விக்குடியை மீண்டும் அந்தணர் பரம் பரையினர்க்கே உரிமையாக்கினான். இச்செய்திகளை விளக்கவே நெடுஞ் சடையன் வேள்விக்குடிச்செப்பேடு களை வெளியிட்டான் என வரலாறு கூறுகிறது.
கு இரா.கு.பாலசுப்பிரமணியன்
மஞ்சரி 5 ஜூலை 2004

Page 5
தளவாய்புரச் செப்பேடு, கொற்ற மங்கலம் செப்பேடு, முதலாம் நர சிம்ம வர்மனின் கூரம் செப்பேடு, இரண்டாம் சாளுக்கிய விக்கிரமாதித் தனின் நேரூர் பட்டயம், ஹொய் சாளன் விநயாதித்தனின் ஹரிஹர்பட் டயம், திருப்புகலூர்க் கல்வெட்டு போன்றவைகளப்பிரர் சிலரைப்பற் றிய குறிப்புகள்தருகின்றன.
வரலாற்று அறிஞர்து.அ. கோபி நாத்ராவ் காஞ்சி வைகுந்தப் பெரு மாள் கோயில் கல்வெட்டுச்செய்திக ளைத் துணையாகக் கொண்டு முத்த ரையரே களப்பிரர் எனக் கருதுவார்.
இக்கல்வெட்டானது முத்தரையச்சிற்
றரசன் இரண்டாம் பெரும்பிடுகுமுத் தரையன் (எ) சுவரன்மாறன்என்பான் இரண்டாம் நந்திவர்மப் பல்லவ மல் லனைமுடிசூட்டு விழாவின் போது, எதிர்கொண்டு அழைத்து வரவேற்ற செய்தியைச் செப்புகிறது.
செந்தலைத் தூண் கல்வெட்டு "கள்வர் கள்வன்' என்று தன்னை வழங்கிக் கொண்ட பெரும்பிடுகு முத்தரையனைப் பற்றிக் கூறுகிறது. தமிழில் கள்வர் என வழங்கும்
சொல்லே வடமொழியில் களப்பிரர் என ஆயிற்று எனக் கூறும் வரலாற்று
அறிஞர் தி.ந. சுப்பிரமணியன் கருத் துக்கு அரண் சேர்க்கிறார் கோபிநாத் ராவ். x
அறிஞர் எஸ்.கிருஷ்ணசாமி அய் N
யங்கார், வேங்கடத்தின் தலைவன் புல்லி எனும் கள்வன் பற்றி சங்க இலக்கியக் குறிப்புகளை சான்றாகக் காட்டி வேங்கடமலை அருகில் வாழ்ந்த கள்வரோடு களப்பிரரை
ప్రకf శిర్హ966ు? %
இணைத்துச்சொல்கிறார். தக்காணத் தின் கீழைப்பகுதியை ஆண்ட பல்ல வர் தெற்கு முகமாக காஞ்சி வரை வரவே, காஞ்சியில் இருந்த கள்வர் அங்கிருந்து தெற்குப்புறமாகச் சென்று மூவேந்தரை வென்று தமிழ
கத்தில்தம் ஆட்சியை நிறுவினர். தஞ் சையை அடைந்த களப்பிரர் தம்
குழாம்களை பல்வேறு பகுதிகளில்
தங்க வைத்தனர். முத்தரையர் என்
பார் அப்பிரிவுகளுள் ஒரு சாரார் என்
றும், அவர்களுள்
 
 

என்பான் ஒருவன் என்றும் அய்யங் கார்கருதுகிறார்.
நந்தி மலையை ஆண்ட அச்சுத விக்கந்தன் எனும் களப்பிர அரசன், கல்வியிற் சிறந்த அந்தணர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துப் பாதுகாத்து வந்தான் என யாப்பருங் கலம் எனும் நூல் சொல்வதாலும், இந்த நந்திமலை தமிழகத்திற்கு வடக்கே உள்ளகர்நாடகத்தின் மலை என்பதாலும் களப்பிரர் தமிழர் அல் லர் என்றும் கூறுகிறார் அய்யங்கார். அச்சுதக் களப்பாளன் எனும் அரசன் மூவேந்தர்களையும் முறியடித்துச் சிறையிலிட்டதைத் தமிழ் நாவலர் சரிதை நவிலும். தம்மை வென்ற களப்பாளனைப் புகழ்ந்து பாடிய முறையில் மூவேந்தர் பாடியதாக 4 செய்யுட்கள் அதில் உள்ளன. இதைப் பற்றிய சுவையான செய்தி ஒன்றும் வழங்கி வருகிறது.
சேர சோழர், களப்பாளனைப் புகழ்ந்து பாட, பாண்டியன் இகழ்ந்து பாடியதால் வெகுண்ட களப்பாளன் பாண்டியன் காலில் தளையிட்டான். உடனே பாண்டியனும் புகழ்ந்து பாடி னான் எனக் கூறப்படுகிறது. அச்சுதக் களப்பாளன் சிறந்த சைவன் என்றும், நந்தினியின் பெயரைப் புனிதப் பெய ராகக் கொண்டான் என்றும், வேதியர் களை ஆதரித்தான் என்னும் அந்நூல் கூறுகிறது. ஆனால் களப்பிரர் பொது வாக சமணராகவோ பெளத்தரா கவோ இருப்பது தான் வழக்கம்; எனவே களப்பாளரைக்களப்பிரராகக் கருதுதல் பொருந்தாது என்னும் கூறு வார் அய்யங்கார்.
களப்பிரரின் ஒரு பிரிவினரே முத்
தரையர்; அவர்கள் காலப் போக்கில் தமிழராக மாறித் தமிழறிஞரை ஆத ரித்தனர்; அவர்கள் சமணரை ஆதரித் ததை சமணப் பள்ளிகள் உணர்த்தும்; அவர்கள்பாண்டியர்க்குஅடங்கியசிற் றரசர்களாக இருந்தமையால் மாறன் எனும் பட்டப் பெயரைத் தம் இயற் பெயருடன் இணைத்துக் கொண்ட னர்; பிற்காலச் சோழப் பேரரசை விஜ யாலயன்நிறுவுவதற்கு முன்பாண்டி யர்க்கு உட்பட்ட சோழநாட்டுப் பகு தியில் அவர்கள் வாழ்ந்தனர்எனக்கரு துவர்அறிஞர் பெருமக்கள்.
"வேளாள களப்பாளரே பின்னர் களப்பிரர் என்று வழங்கப்பட்டனர்; அவர்கள் முத்தரையர் அல்லர்’ என் பார்மு. ராகவ அய்யங்கார்சைவ சித் தாந்தத்தில் சிறந்தவரான மெய்கண் டாரின் தந்தையார் அச்சுதக் களப் பாளர் ஒரு வேளாளரே என்று கூறும் இவர், களப்பிரர்தமிழகத்தைச் சேர்ந் தோரே புறத்தார்அல்லர் என்றும் கரு துகிறார்.
களப்பிரரும் களப்பாளரும் வேறு வேறானவர், ஒருவரல்லர்எனக்கூறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வெட்டியல் அறிஞர்சதாசிவபண் டாரத்தார், களப்பிரர் கர்நாடக மாநி லத்தைச் சார்ந்த நாடோடிக் கூட்டத் தார் என்றும், கும்பகோணம் அருகி லிருக்கும் தஞ்சையைச் சார்ந்த களப் பாழ் என்ற இடத்திலிருந்து வந்த வேளிர் (அ) வேளாளர்இனத்தின் ஒரு பிரிவினரே தமிழர்களில் ஒருவரான களப்பாளர் என்றும் கூறுகிறார்.
கூற்றுவ நாயனார் எனும் அரசர்
ஒரு சிறந்த சிவபக்தர்; சோழநாட்டை
வென்ற அவர்தனக்குத்தில்லைவாழ்
மஞ்சரி 7 ஜூலை 24

Page 6
அந்தணர்முடிசூட்டவேண்டுமெனப் பேரவா கொண்டார். அதற்கு அந்த ணர்மறுக்கவே, சிவபெருமானேஅந் தணர்களை அவருக்கு முடிசூட்டச்
சம்மதிக்க வைத்ததாகப் பெரியபுரா
ணம் புகலும். கூற்றுவநாயனார்களப் பாளரே தவிர களப்பிரர்அல்லர் என் றும், சிற்றரசர்களான வேளிர்குடி யைச்சார்ந்தவராகக்கூற்றுவநாயனார்
இருந்ததே அந்தணர் மறுத்ததற்குக்
காரணம் என்றும் பகர்கிறார் பண்டா ரத்தார்.
தொண்டை மண்டலத்தைச் சார்ந்த ஒழியரைக் களப்பிரர் என்று வரலாற்றுஅறிஞர் டி.வி. மகாலிங்கம் கூற, அதனை மறுத்து தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியைச் சார்ந்த ஒலிநாடே ஒழியர்க்கு உரியது என் றும், வேங்கடப்பகுதியில் இருந்து வந்த களப்பிரர்க்கும் ஒழியர்க்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என் றும் கூறுவார் அறிஞர்தி.ந. சுப்பிரம ணியன். மேலும் இவர், தமிழகத்தை வென்று சோழ பாண்டிய நாடுகளில் தங்கிய களப்பிரரைச் சமணர் என்கி றார்; தமிழில் பல அறநூல்கள் இயற் றிய சமணர் களப்பிரர் குலத்தவர் எனக் கருதி, ஏறத்தாழ கி.பி. 470ல் மதுரையில் திராவிடசங்கம் நிறுவிய வஜ்ரநந்திக்கும் களப்பிரர்க்கும் இடையே ஓர் இயைவு ஏற்படுத்திக் கூறுவார்.
பெங்களூர், சித்தூர் பகுதிகளில் கடம்பரால் விரட்டப்பட்டு கிழக்கே தமிழகத்தை நோக்கிப் படையெ டுத்து வந்தனர் களப்பிரர். கலியரசர் பற்றிச்சாசனங்கள் காட்டுவதால் கலி
யுகம், கலிகுளம் போன்றனகளப்பிர
சர்ச்சில் தமது அரசியல் வாழ்வில் சந்தித்த சோதனைகளையும், வேத னைகளையும் பற்றி ஒரு நாள் நாடா ளுமன்றத்தில் விவரித்துக் கொண்டி ருந்தார்.
அப்போது ஒர் உறுப்பினர் எழுந்து, 'உங்கள் அனுபவங்கள் மூடர்களுக்குத்தான்பாடம் புகட்டுவ தாக இருக்கும்" என்று கூறினார்.
உடனே சர்ச்சில், "நண்பரேஉங்க ளுக்குப் பயன்படும் என்றல்லவா நான் அதைச் சொல்லிக் கொண்டிருக் திறேன்" என்றார். நெ.இராமன்
ரோடு தொடர்புடையனளனக்கூறும் அறிஞர்கே.ஆர். வெங்கட்ராமஐயர், களப்பிரர்தமிழகத்தின்மீது படையெ டுத்து வந்தது ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் எனக் கூறுகிறார்.
வரலாற்றாளர்களின் இவ்வாறான பலதரக் கருத்துகளால் களப்பிரர் யார் என்பது பற்றித் தெளிவான ஓர் இறு திக்கு வர இன்று வரை இயல வில்லை. ஏறக்குறைய 3நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்ட களப்பி ரர் தமிழரின் வாழ்விலும் சமுதாயத் திலும் பண்பாட்டிலும் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட வழிவகுத்து விட்ட னர்; அவரது வரவால் தமிழர் வாழ் வின் அடிப்படைக் கொள்கைகள் கூட ஆட்டம் கண்டன எனலாம். *
மஞ்சரி 8 ஜூலை 2004
 
 

1861 -இல் பிறந் தேன். ஒரு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானியாக உயர்ந்தேன். நான் மெட் ரோபொலிடன் இன்ஸ் டிட்யூட்டில் (வித்யாசாகர் கல்லூரி) படித்து வந்த போது, கில்கிரைஸ்ட் பரிசு பெற்று, இங்கிலாந் துக்குமேல்படிப்புக்குச் சென்றேன். எடின்பர்க் சர்வ கலாசாலையில் விஞ்ஞானடாக் டர்பட்டம் பெற்று, 181இல் இந்தியா திரும்பிய பொழுது எனக்கு வயது 27 பின்னர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆராய்ச் சிக் கூடத்தில் சிறிது காலம் பணிபுரிந் தேன். பிறகு கொல்கத்தா சர்வகலாசா லையில் ரஸாயனப் பேராசிரியராகப் பணியார் ன்.
நன்கு பரிச்சயமான அடிப்படை மருந்துகளும் மாத்திரைகளும் இறக்கு மதிசெய்யப்பட்டுஅதிகவிலையில்நம் நாட்டில்விற்கப்படுவதைக்கண்டநான், எளிய மக்களுக்கு உதவ, வங்காளரஸா யன மருந்து தயாரிக்கும் கூடம் (முதல் சுதேசிமருந்துக்கம்பெனி-திபெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மாசூடிக்கல் வொர்க்ஸ்) ஒன்றை ஆரம் பித்தேன். பின்னர்பலர் I இதைப்பின்பற்றினர். /Fr
பாதரஸ் நைட் ரேட், அதன் இதர மாற்றுப் பொருட் கள் நான் கண்டு பிடித்ததை உலக நாடுகள்பலவும் பாராட்டின. நம்முடைய முன்னோர் களின் ரஸா யன அறி
வைக்கண்டு வியந்தநான் 'ஹிந்துக்களின் ரஸாயன அறிவின் சரித்திரம் (The History of Hindu Chemistry) என்ற ஆங்கில நூலை வெளியிட்டேன். அதுபல ரால் பாராட்டப்பட்டது. கொல்கத்தா ராஜதானிக் கல்லூரியிலிருந்து,1916-ல் நான் ஓய்வு பெற்றதும், பூரீ ஆசுதோஷ் முகர்ஜியின் பல் கலை விஞ்ஞானக் கல்லூரியில், ரஸாயனப் பேராசிரியராகச் சேர்ந்து என் னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்துவந்தேன்.
பின்னர் நான் இந்திய விஞ்ஞான மகாசபை, இந்திய ரஸாயன சங்கம் இவற்றின்தலைவராகஇருமுறை தேர்ந் தெடுக்கப்பட்டேன்.
ஆங்கிலத்தில் "வங்காள ரஸாயன விஞ்ஞானியின் வாழ்க்கையும் அனுப வங்களும்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி என்சுயசரிதையை வெளி யிட்டேன். இலக்கியப் பற்று கொண்ட வன் ஆதலால், வங்காள இலக்கிய சம் மேளனத்தின் தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டேன்.
நான் வங்காள வெள்ள நிவாரண சேவையில் ஈடுபட்டதைக்கண்டகாந் திஜி என்னை வெள்ள நிவா ரண மருத்துவர் என நகைச் சுவையோடு பாராட்டினார்." நான் 1944, ஜூன் 16 ம் தேதி உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டேன். எனக்கு அப் போது வயது 83. இப்பொழுது நான் யார் என்று ஊகிக்க முடிகி றதா? நான் ஆச்சார்யா டாக்டர் பிர புல்லாசந்திரரே! (B.Cரே)
யுவபாரதியிலிருந்து தமிழில்: கே.ஆர்.கே மஞ்சரி 9 ஜூலை 2004

Page 7
அப்பா எப்போ
தும் சிடுசிடுவென்று
இருப்பார். அது நெட் டோவுக்குப் பிடிப்ப
தில்லை. மகனுக்கும்
த ந்  ைத க் கு ம் இடையே சுமுகமான உறவு இருக்க வில்லை. ஒரு நாள் நண்பர்களுடன் "பிக் னிக்" போகக் கிளம் பிக் கொண்டிருந் தான். அப்பாவின் நச் சரிப்பு தாங்க முடிய வில்லை. சீக்கிரமே விட்டுக்
கிளம்பநினைத்தான்.
வீட்டை
'கையில் காசே இல்லாமல் வெளியே கிளம்புகிறாயே!” - அவன் அப்பா கேட் டார். அன்று அவர் அவனுக்கு இன்னும் கைச் செலவுக்குப் தந்தபா டில்லை. அங்கிருந்து பிய்த்துக் கொண்டு போனால் போதும்
பணம்
என்ற முனைப்புடன் அவர் சொன்னது எதையும் காதில் போட்டுக் கொள்ளா மல் வீட்டை விட்டுப் பறந்தான் நெட்டோ.
(2001) (இயக்குனர் லெய்ஸ் போதான்ஸ்கி)
தெருவில் இறங்கி நெடுந்தூரம் நடந்த பிறகுதான் அன்றைய செலவுகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. பஸ்ஸுக்குப் பணம் வேண்டும். நீச்சல் குளத்திற்குக் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லவும் பணம் வேண்டும். இதற்கெல்லாம்
என்ன செய்வது? பிச்சை எடுத்துக் காசு புரட்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான் அந்த டீன் ஏஜ் பையன். འ.
எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கையை நீட்டி னான். பச்சாதாபப்பட்டுப் பலர் காசு போட்டனர்.
ஒரு இளம் பெண் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று பஞ்சப் பாட்டுப்பாடினான். அவ ளிடம் அவன் கேட்டது கொஞ்சம் பெரிய தொகை தான். அவள்அவனுக்கு ஒரு ரெஸ்டாரண்டில் உணவு வாங்கிக் கொடுத்ததோடு கைச் செலவுக்கும் பணம் கொடுத்தாள். கொஞ்சநேரமே பேசிக் கொண்டிருந் தாலும் நெட்டோவை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. தன்ஃப்ளாட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டார்கள். நெட் டோவுக்கு அந்தக்கூடல் அனுபவம் சிலிர்ப்பூட்டக் கூடியதாக இருந்தது.
அப்புறம் அங்கிருந்து கிளம்பி அவன் தன் நண் பர்களைச் சந்திக்கச் சென்றான். நீச்சல் குளத்தில் களேபரம் செய்தார்கள். தாங்கள் வழக்கமாகச் செல் லும் ரகசிய இடத்திற்கும் சென்றார்கள்.
வீடு திரும்பிய பின் தன் அறையில் படுத்து நன் றாக உறங்கினான் நெட்டோ.
அடுத்த நாள் நெட்டோவின்தந்தை ஒரு ப்ரவுன் சுகர் பொட்டலத்தை அவன் தலையணைக்கு அடி யில் கண்டெடுத்தார். உடனே அவர் ஒரு முடிவுக்கு
மஞ்சரி 10 ஜூலை 2004
 
 
 
 
 
 
 
 
 

வந்தார். அந்த முடிவு அவர் மகன் வாழ்க் கையில் எத்தனை : பெரிய ஒரு பாதிப்பை : ஏற்படுத்தும் என்பதை * அவர் அப்போது அறி யவில்லை. அவர் எடுத்தது அவசர முடிவு. ஆனால் தன் மகன் மேல் கொண்ட * அன்பின்காரணமாகத் தான் அவர் அந்த முடி வுக்கு வந்தார்.
அன்று நெட் டோ தன் அறையில் தரையில் படுத்தபடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் அப்பா அறைக்குள் நுழைந்தார்.
'படுக் கையில் படுக்காமல் ஏன்தரை யில் படுத்திருக்கி றாய்?"
"சும்மா படுத்தி ருக்கிறேன்.அப்பா!”
"என் நண்பர் ஒரு வர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். அவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். நீயும் என் னுடன் வருகிறாயா?"
'அப்படியானால் நான்தான் காரை ஓட் டிக் கொண்டு வரு
மஞ்சரி 11 ஜூலை 2004

Page 8
வேன்." - என்றான் நெட்டோ.
இருவரும் வீட்டின் வரவேற்பறைக்கு வந்தனர். அங்கே நின்றிருந்த மூவரிடம் இவன்தான்' - என்று ஜாடை காட்டினார் அப்பா. மூவரும் சூழ்ந்து கொண்டு, நெட்டோவின்கைகளைப் பிடித்து இழுத் துக் கொண்டு சென்றார்கள்.
“யாரப்பா இவர்கள்? என்னை எங்கே கூட்டிச் செல்கிறார்கள்?’கத்தினான் நெட்டோ.
"நீபோதைப் பொருள்களுக்குஅடிமைஆகிவிட் டாய்!"
'இல்லை அப்பா, இல்லை!’ கதறினான் நெட்டோ.
ஆனால் 'அவர்கள்’ அவனைத் தரதரவென்று இழுத்துச் சென்று மருத்துவமனை வேனில் ஏற்றி
னார்கள். வண்டி புறப்பட்டது.
தான் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட் டிருப்பது சீக்கிரத்திலேயே அவனுக்குப் புரிந்துவிட் டது. அப்பா இப்படிச் செய்துவிட்டாரே என்று எண்ணி எண்ணிப் புழுங்கிக் கொண்டிருந்தான் நெட்டோ.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறுநாள் தலைமை மருத்துவரிடம் தன் உண்மை நிலை பற் றிப் பேச விரும்பினான் நெட்டோ. மருத்துவர்தன் னைப் பரிசோதித்து முடித்துவிட்ட பிறகு அவன் பேச்சைஆரம்பித்தான்.
“டாக்டர் நான் நார்மலான ஆசாமிதான். அப்பா தப்பு செய்துவிட்டார். நான் போதைப் பொருள்க ளுக்கு அடிமை ஆனவனில்லை."
டாக்டர்அவனை சட்டை செய்யாமல் அப்பால் போய்விட்டார். நெட்டோவுக்கு ஏமாற்றமாக இருந் தது. எப்போது அவன் டாக்டரிடம் பேச முயன்றா லும் அவன்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவன்தடுக்க நினைத்தபோது அவனுக்கு வலுக்கட் டாயமாக மருந்தும் மாத்திரைகளும் கொடுக்கப்பட்
GÖT.
ဒွတ္ထ96၈è:2QO4
அன்று ஆஸ்பத் திரியில் சாப்பாட்டுக் கடை நடந்து கொண் டிருந்தது.
ஒரு நோயாளி கையில் ஒரு செய்தித் தாளை வைத்துக்
கொண்டு படிப்பதா கப் பாவலா செய்து கொண்டிருந்தான். குள்ள தாமஸ் நெட் டோவிடம் அந்தப் பேப் பரை வாங்கித் தருமாறு கேட்டான். நெட்டோ அந்த செய் தித் தாளை அவனிட மிருந்து எடுத்தவுட னேயே அவன் ஆர்ப் செய்யத் தொடங்கினான். உச் சக் குரலில் கத்தி, கையில் கிடைத்த பொருள்களை எல் லாம் எடுத்து வீசத் தொடங்கினான். பல
பாட்டம்
நோயாளிகள்தாங்கள் சாப்பிட்டுக் கொண்டி ருந்த தட்டுகளை எடுத்து வீசினார்கள். பலர் உணவுப் பொருள்கள் வைத்தி ருந்த பாத்திரங்களில் இருந்து பண்டங்களை இறைக்கத் தொடங்கி னர். ஒரு சின்ன சம்ப வம் பெரிய சண்டை யில் முடிந்தது. வார்டு
 
 

பாய்கள் ஓடோடி வந் விட்டான் நெட்டோ. டாக்டர் ஒருவர் இதைக் கண் தார்கள். முரட்டுத்தன டுவிட்டார். அவனைத் தரதரவென்று இழுத்துச் மாக நோயாளிகளைத் சென்று ஊசி குத்தினார். தாக்கினார்கள். 'நீ மருந்தாக உட்கொள்ளாவிட்டால், அது உன் ஒருமுறை டாக்டர் உடம்பில் ஊசியாகச் செலுத்தப்படும்’ என்று டாக் கொடுத்த மாத்திரை டர்கோபத்துடன் சொன்னார். களை விழுங்குவது
அவனைப் போல ஒரு சிலர்அங்கு இருந்தார்கள். போல நடித்துப் பின்
a மனநிலை சரியாக இருந்தும் சந்தர்ப்பவசத்தால் கையேந்தித் துப்பி அந்த மருத்துவமனையின் கைதிகளாக்கப்பட்ட
அபாக்கியவான்கள் அவர்கள். அவர்களில் ஒரு வன் நெட்டோவிடம் அனுசரணையாகப் பேசி னான்.
'முரட்டுத்தனமே கூடாது டாக்டர்களை எதிர்த்துக் கொள்ளாதே! அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளைத்தூக்கி எறியாதே. மருந்துக ளைக் குடிக்காமல் அடம் பிடிக்காதே! சமத்துப் பிள்ளையாக நடந்துகொள்ளாவிட்டால், உன்னை உண்மையிலேயே பைத்தியமாக ஆக்கிவிடுவார்கள். இங்கு தரப்படும் மாத் திரைகள் பசியைக் கிளறி வி டும். உனக்கு நன்றாகச் சதை போட்டுவி டும். உன்னைப் பார்க்க வரும் உன் வீட்டார்சந் தோஷப்படு வார்கள். ஆனால் அது செயற்கைச் சதை என்று வர்களுக்குத் தெரியாது!’ என்றான் அந்த சக நோயாளி.
மஞ்சரி 13 ஜூலை 2004

Page 9
நெட்டோவைச் சுற்றிலும் இருந்தவர் கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது செயல்கள் பல சந்தர்ப்பங்க ளில் வக்கிரமாக இருந்தன. மனநிலை பாதிப்புக்கு ஆளாகாததன்னை இப்படிப் பைத்தியங்களோடு உட்காரவைத்துவிட் டது அப்பாவின் அவசர புத்திதான் என்று எண்ணி அவஸ்தைப்பட்டான் நெட்டோ. சக நோயாளிகளின் செயற் கைத்தனமான பேச்சும் சிரிப்பும், அழு கையும் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தி மனநிம்மதியைக் கெடுத்தன.
கம்பரின் திறமை ஒரு முறை கம்பரும் சோழ மன்னரும் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றனர். அப்போது கம்பர் காலில் பட்ட ஆற்று நீரை அள்ளிக் குடித்தார். அதைப் பார்த்த சோழ மன்னன் 'கம்பரே என் காலில் விழுந்த நீரைத்தானே பருகினிர்' என்றார். உடனே கம்பர், "நீரே என் காலில் விழுந்தால் நான் என்ன செய் வது?’ என்று சிலேடையாகக்
கூறினார்.
- நெ. இராமன்
அப்பா கொஞ்சம் என்னிடம் மனம் விட்டுப் பேசி இருந்தால் நன்றாக இருந்தி ருக்குமே! நான் போதைப் பொருள்களுக்கு அடிமை இல்லையே - என்று எண்ணிப்புழுங் கினான் நெட்டோ.
நெட்டோவின் அம்மாவும் அப்பாவும் சகோதரி யும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.
'மருத்துவ ம னையில் நம் மகன் எப்படி 7இருக்கி றானோ?? - நெட்டோ வின் அம்மா கவ
"இன்னும் எத்தனை நாள் நெட்டோ இங்கு இருக்க வேண்டும் டாக்டர்??? - தலைமை மருத்துவ ரைக் கேட்டார்கள். w
லைப்பட்டாள். “எத்தனை நாட்களா? இன்னும் பல மாதங்கள் எல்லாம் அவன் நெட்டோ இங்கு இருக்க வேண்டும். போதைப்
நல்லதுக்குத்தான் பொருள்களை மறக்கச் சிகிச்சை அளித்து வருகி
செய்திருக்கிறேன். றோம். இங்கு இருக்கும் நோயாளிகள்முரண்டு செய்
வார்கள். வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். ஆனால் நீங்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. நாங்கள் செய் வது எல்லாம் நோயாளிகளின் நன்மைக்குத்தான்!” - என்றார்தலைமை மருத்துவர்.
போதைப் பொருள் கள் எடுத்துக் கொள்ப வர்களை ஆரம்பத்தி லேயே கவனிக்க
வேண்டும். இல்லா
விட்டால் சீரழிந்து பெற்றோர்கள் பார்ப்பதற்காக நெட்டோவை விடுவார்கள். முடிவு அழைத்து வந்தார்கள். 'நீ முன்னை விடச் சதை அபாயகரமாக இருக் போட்டுப்பார்க்க நன்றாக இருக்கிறாய் நெட்டோ!’ கும்' - என்றார் நெட் அம்மாசந்தோஷப்பட்டாள்.
டோவின் அப்பா.
மஞ்சரி 14 ஜூலை 2ood
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எ ல் லாம் மாத் தி  ைரகள் செய்யும் வேலை அம்மா! எனக்கு இ ங் கி ருக்க ப் பிடிக்கவில்லை' - சிணுங்கினான் நெட்டோ,
“டாக்டர் பேச் சைக் கேட்டு நடந்து கொள். எல்லாம் உன்நன் மைக்கே' - என் றாள்.அம்மா.
வார்டு பாய் ஜானுக்கு நெட்டோ வின் சண்டித்தனத் தைக் கண்டால் பிடிக் காது. நெட்டோவின் விஷயத்தில் ஜான் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் நெட் டோவை அவன் ஒரு இருட்டானதனிஅறையில் பூட்டியபோது நெட்டோவுக்கு மனப் புழுக்கம் அதிகரித்தது.
நெடுநேரம் ஜான் அறைக் கதவைத் திறந்து விடவே இல்லை. பல மணிநேரங்கள் சென்றபிறகு
ஜான் மெல்லக் கதவைத் திறந்தான். நெட்டோ 持警餐摔 o
' போல் நடித்
துவிட்டு நெட்டோ மெல்ல அங்கிருந்து நழுவினான். பின்பு றக் கதவு ஒன்று திறந் தபடி இருந்தது. அதன் வழியாக வேகமாக லோரும் சாப்பாட்டு அறையில் உணவருந்திக் டு வி (; .ש (ש கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் சாப்பிடுவது
அசந்து போய்த்தூங்கிக் கொண்டிருந்தான். அறைக் குள்ளிருந்துதுர்நாற்றம் வீசியது. பேண்ட்டிலேயே மலம் கழித்திருந்தான் நெட்டோ, ஜானுக்கு ஒரு குரூரத் திருப்தி ஏற்பட்டது. அவன் வாய்விட்டுச்
சிரித்தான். r
ஒரு நாள் பகல் உணவு வேளையின்போது எல்
நெட்டோ, பின்பு

Page 10
“வெறி பிடித்த மாதிரி
ஒடத் தொடங்கி
னான்.
இதற்குள் நோயாளி ஒருவன் கண்காணிப்பாளர்களி டம் நெட்டோவின் வெளியேற்றம் பற்றிச் சொல்லிவிட்டான். வார்டுபாய்கள் நெட் டோவை விரட்டிச் சென்றார்கள். அவன் பிடிபட்டான். தரதர வென்று இழுத்து வந் தார்கள். டாக்டர் ஒரு வர்மயக்க ஊசி போட்
D 6
டார்.
குறுகிய தனி அறையில் நெட்டோ அடைக்கப்பட்டான்.
இ ன் னொ ரு முறை அவன் முரட் டுத்தனம் காட்டிய போது அவனுக்குத் தலையில் கரண்ட் வைத்து 'ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுத்தார் கள்.
பலமுறை உணர்வு இழக்கும் ஊசி, போடப்பட்டதையும், மின்சார சிகிச்சை அளிக்கப்பட்டதை யும் நெட்டோ மன் னிக்க முடியாத அராஜ கச் செயல்களாகக் கரு
தினான். அவை எல்லாம் தேவை இல்லாத துஷ்பிர யோகங்கள் என்று நினைத்தான்.
இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே இல்லையா?- என்று புழுங்கினான். அவனுக்குள் வெறி வளர்ந்தது.
ஒருநாள் இரவு! திடீரென்று விழிப்பு வந்தது! நர்ஸுகள் ஓய்வு எடுக்கும் அறைக்குச் சென்றான். நெட்டோவுடன் சக நோயாளி ஒருவனும் வந்தான்.
மயக்க மருந்தை ஒரு கைக்குட்டையில் கொட்டி, படுத்திருந்த பருத்த நர்ஸின் மூக்கில் வைத்து அழுத்தி னான் நெட்டோ ஒரு பக்கெட்டை எடுத்துக் கொண் டான். அதில் பல டிஸ்போஸ்பிள் சிரிஞ்சுகளையும் ஊசிமருந்துகளையும் கொட்டி, தீக்குச்சியை உரசித்தீ வைத்தான். குபுகுபுவென்று தீப்பற்றிக் கொண்டது! எங்கும் புகை சூழ்ந்தது!
டாக்டர்களும், வார்டுபாய்களும் நர்ஸுகளும் ஓடோடி வந்தார்கள்.
ஒரேகளேபரம்! நெட்டோவின் தோழன்ஜார்ஜ் அங்கு வந்து பார்த் துவிட்டுக்கத்தத் தொடங்கினான்.
'நர்ஸ் சீக்கிரம் வா! நெட்டோவைக் காப்பாறு!?? வார்டு பாய்ஜான் அங்கு வந்தான். 'அவன் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்து விட்டான். இனிப்பிரயோசனமில்லை."
'நர்ஸ்! சீக்கிரம் வா!' - ஜார்ஜ் கத்திக் கொண்டே இருந்தான். கடைசியில் ஒரு நர்ஸ்தான்பதறிப் போய் ஓடிவந்தாள். அந்த அறையில் இருந்து நெட்டோமீட்டு எடுக்கப்பட்டான்.
ஒரு வழியாக நெட்டோவுக்கு அளிக்கப்பட்ட சிகிச் சைகள் முடிந்து அவன் வீட்டுக்கு அழைத்து வரப்பட் டான். -
அம்மா அவனைக் கட்டிப் பிடித்து கதறி அழு
மஞ்சரி 16 ஜூலை 2004
 

தாள்.
நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்க்கப்பார்க்க அம்மாவின் மனதில்துக்கம் மேலோங்கியது. சகஜ மாக இருந்த பையன் மனநல மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட் டதே என்று அவள் புழுங்கினாள். தாயாரின் அணைப்பும், கண்ணிரும் நெட்டோவுக்கு ஆறுத லாக இருந்தன. நரகத்திலிருந்து மீண்டு அவன் இப் போதுதாயாரிடம் வந்து சேர்ந்துவிட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
பள்ளிக்குப் போகச்சொன்னாள் அம்மா. பள்ளிக் கூடம் செல்வதைத் தவிர்க்க நினைத்தான் இவன். மனநோயாளி என்று முத்திரை குத்தியாகிவிட்டது. பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் சகமாணவர்கள் பரி கசிக்கக்கூடும். மனநல மருத்துவமனை பற்றியும், அங்கு அவனுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பற்றி யும் தோண்டித்துருவிக் கேட்கக் கூடும். நெட்டோ அதையெல்லாம் தவிர்க்க நினைத்தான்.
அம்மா, அவன் போக்கில் அவனை விட்டுப் பிடிக்க எண்ணினாள்.
‘சரி! நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம். வேலைக்குப் போ!' - என்றாள்.அம்மா.
அவன்சகோதரியின்சிபாரிசால் ஒரு சேல்ஸ் ரெப் ரசண்ட்டேடிவ் வேலை கிடைத்தது. அதற்கான பயிற்சி முகாமுக்கும் சென்று வந்தான்.
இடையில் ஒருமுறை தன் பள்ளித் தோழன் ஒரு வன்வீட்டுக்குச்சென்றான். அந்த நண்பன் எந்த பேத மும் காட்டாது நட்போடுதான் பழகினான். ஆனால் அந்த நண்பனின் தாயாருக்கு நெட்டோஅங்கு வந் தது பிடிக்கவில்லை. மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவனோடு தன் மகன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாள். அதை வெளிப்படையாகத் தன் மகனிடம் சொல்ல வும் செய்தாள்.
உள்ளே கொஞ்ச நேரம் தன் தாயாரிடம் பேசிக்
LI TIL Gö
புகழ் வாய்ந்த பாடலகள புனைபவ ரான மோகார்டோ வைக் கண்ட ஒரு இளைஞன் தமக்கும் பாடல் புனையக் கற் றுத்தரும்படி வேண்டி னான். அதற்கு அவர் 'நீ மிகவும் சிறிய வ னாக இருக்கிறாய். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துவா பார்க்கலாம்' என் றார். உடனே அந்த இளைஞன் 'நீங்கள் மட்டும் ஏழு வயதி லேயே பாடல் புனை யக் கற்றுக் கொண்டு விட்டீர்களே?’ என்று எதிர் கேள்வி கேட் டான்.
அதற்கு அவர் 'தம்பி ஏழு வயதில் நான் பாடல் இயற்றி யது உண்மைதான்! ஆனால் நான் உன் னைப் போல அதற் காக யாரையும் தேடி அலையவில்லை தெரி யுமா?' என்றார். வெட்கிப் போன இளைஞன் வேறெது வும் கேட்காமல் வீடு திரும்பினான்.
புதுவை. கே.என். மகாலிங்கம்
மஞ்சரி 17 ஜூலை 2004

Page 11
صنيسي.
கொண்டு இருந்து விட்டு வந்த அந்த நண்பன்திரும்பிவந்த போது நெட்டோவின் முகத்தைப் பார்க்கக் கூசினான்.
இ னி மேல் இங்கே வராதே நெட்டோ. என் அம் மாவுக்குப் பிடிக்க வில்லை" - தயங்கித் தயங்கி சொன்னான். நண்பனின் வார்த்தை கள்கத்தி மாதிரிபாய்ந் தன. நெட்டோவுக்கு
தீது,
முன்னொரு சம யம் நண்பர்களுடன் அவன் போனபோது கைச் செலவுக்காக அவன் கையேந்தினான் அல் லவா? அப்போது பணம் தந்து, கட்டித் தழுவி முத்தமிட்ட அந்தப் பெண்ணை அவன் மீண்டும் கனடத் தெருவில் சந் தித்தான்.
ஹ ய் நெட்டோ"- சொல் விவிட்டு அந்தப் பெண் அவன் கன்னத் தில் ஒருமுத்தம் பதித் தாள். அவ்வளவுதான். அதற்கப்புறம் அவள்
அதிர்ச்சியாக இருந்
மஞ்சரி13 ஜூலை 2004
அவனை சட்டை  ெச ப்  ேவ இல்லை. தன் ஆண் ஸ்நேகி தன் ஒருவ
டுப் னாள். நெட்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவள் Fஜ்னும் இரண்டொரு வார்த்தைகள்
பேசியிருக்கக் கூடாதா என்று நினைத் தான் மனிதஉறவுகள் ஆழமே அற்றவையா? தற்கா லிகமானவைதானா? என்று சிந்தித்தான்.
பல கசப்பான அனுபவங்களால் அவன்மனதில் ஒரு வெறி வளர்ந்தது. மனநல மருத்துவமனை அணு பவங்களை அவன் மனம் அசைபோட்டுப் பார்த்த போது, உன்மத்தம் பிடித்தவன் போல் ஆனான். அதன் வடிகாலாக அவனிடமிருந்து வன்முறைச் செயல்கள் வெளிப்பட்டன.
ஆனால் இத்தனை வெறித்தனத்துக்கும் மத்தி யில் அவன் ஒரு காரியம் செய்தான்.தன் வாழ்க்கை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினான். மன நல மருத்துவமனையின் உள் உலக மர்மங்களைப் பிட்டுப் பிட்டு வைத்தான்.
'பெற்றோர்களே உங்கள் வீட்டு டீன் ஏஜ் பையன்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அசாதார ணமாக நடந்து கொண்டால் உடனே வண்டியில் ஏற் றிப்பைத்தியக்காரஆஸ்பத்திரியில் அடைத்துவிடா தீர்கள். கொஞ்சம் மனம் விட்டுப் பேசுங்கள். நல்ல யோசனைகளைச் சொல்லி திருத்த, கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். மனநல மருத்துவமனை என் பது சொர்க்கபுரிஅல்ல" என்று நெட்டோவின்புத்த கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. O
 
 
 
 
 
 
 
 

ஒரு நாகத்தின் பரபரப்பூட்டிய பழிவாங்கல்
இறந்தன. இதற்குப் பழிவாங்க நாகம் சங்கரின் வீட்டைத் தேடி வந்து விட்டது. வீட்டிற்கு வந்த நாகம் ஜீப்பில் மறைந்துகொண் டது. டிரைவர் மதன் வண்டியை எடுக்கும்போது பாம்பை மிதித்து விட்டான். சீற்றமடைந்த நாகம் டிரைவர் மதனைக் கடித்துவிட்
மதனைஉறவினர்கள்மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். எேன்ன செய்தும் மதனைக் காப்பாற்றமுடியவில்லை. நகரின் கல்லூரியில் எழுத்தராகப் பணியாற் றிவரும் பர்வத்ராஜ் என்பவரை அழைத்து வந்து நிலைமையை விளக்கினர். அவரும் மந்திரங்களை ஜபித்து பாம்பின் விஷத்தை நீக்க முயன்றார். அப்போதுதான் டிரைவர்மதன் ஆவேசம் வந்து, பாம் பின் நிலையை விளக்கினான். "என் னுடைய குட்டிகள் கொல்லப்பட்டு விட்டன. அதனால் நான் உங்களை விடமாட்டேன். பழிதீர்ப்பேன்" மத னின் ஆவேசம் அடங்கியது.
கப்பாம்பு பழிவாங்குவதைப் பற்றி நாம் கதைகளில் படித்திருப் போம். ஆனால் உண்மையிலேயே பன்னாநகரில் ஒரு நாகப்பாம்பு பழி வாங்கியதைக் கண்டு மக்கள் வியந்து பூஜித்தனர் என்றால் நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் இது. "
இந்த நாகம் 900 வயதுடையது என்றும்,தனது குட்டிகளைக் கொன் றதற்குப் பழிவாங்க ஒரு டிரைவ ரைக் கடித்தது என்றும், பூஜை வழிபாட்டுக்கு பின்னர் அதே டிரைவ ரிஜ் மூலமாக பிழைக்க உபாயம் கூறி யதாகவும் கூறப்படுகி றது. அப்படி நாகம் எ ன் ன த ர ன் சொன்னது?
'டிரைவர் தன்னை எடுத்துச்சென்று திரிவேணியில் (அலகாபாத்) விட்டுவிட வேண் டும்." என்பதுதான்.
மாதங்களுக்கு முன் சங் கர்என்பவர்தமது பெண்களுடன்
பின்னர் 15 கி.மீ"Lரிஸ் உள்ள சூரிய பிரகாஷ் திவாரியிடம் சென்ற னர். அவர் பாம்புக் கடியை குணப்
நான்

Page 12
படுத்துவதில் வல்லவர். மறுபடி இங்கும் மாந்தி ரீகம். மதன் மூலமாக ஆறு மாதத்திற்கு முன் னர் நடந்த சம்பவத்தை நாகதேவதை இங்கும் விவரித்தது. 'எனது வயது 900 ஆக இருக்க லாம்' என்று கூறிய நாகத்தை மாந்திரீகர் ஜோகிபாபா சமாதானப் படுத்தினார். அவர் கங்காஜலத்தின் மீது சத் தியம் செய்து, மன்னித்து விட்டு விடுமாறு கூறி னார். அவர் நாகதேவ தையை அலகாபாத்தில் திரிவேணியில் விட்டுவி டுவதாகவும் உறுதி அளித்தார். இந்த உறுதி மொழிக்குப் பின் நாகம் சாந்தமடைந்ததாகத் தெரிகிறது.
பின்னர் உறவினர் கள் மதனை தங்கள் கிரா மத்திற்கு அழைத்து வந்து பகல் வேளைக ளில் தூங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். அப்படி இருந்தும் மத னின் கால்கள் வலுவை இழந்தன. மதன் கீழே விழுந்ததால் மண்டை யில் அடிபட்டது. 'எனது கண்கள் பார் வையை இழக்கின்றன. எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன’’ என்று கூறிய மதனை மருத்துவ ரிடம் அழைத்துச் சென் றனர்.
எல்லாவிவரங்களை யும் கேட்டு அறிந்த டாக் டர், மதனை குவாலிய ரில் உள்ள மருத்துவம னைக்கு எடுத்துச் செல்ல ஆலோசனை கூறினார். ஆனால் மதன் நினைவிழந்து விட் டதை அறிந்த டாக்டர், மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டார். உறவினர்கள் மீண்டும் மாந்திரீகம் செய்யும் முயற்சியில் இறங்கினர். அந்த வட்டாரத்தில் புகழ்பெற்ற சந்தோஷ் மகாராஜ், மருத்துவம னையை அடைந்தார். அவர் மத னின் தலை யில் கையை வைத்து அழுத்தினார். இப்போது மதன் தெளிவு பெற் றான்.
பின்னர் உறவினர் கள் மதனை சந்தோஷ் மகாராஜின் ஊருக்கே அழைத்துச் சென்றனர். அங்கு பூஜையும் அர்ச்ச னைகளும் நடந்தன. மந் திரங்களின் பலத்தால் இடுப்பிற்குக் கீழே உள்ள விஷம் இறங்கி யது. அப்போது அங்கு வைத்திருந்த பால் கருப்பு நிறமடைந்தது. நாகதேவதை மதன் மூல மாகப் பேசியது: "15 நாள் கடந்த பின்னர் நான் அலகாபாத் செல்ல மறுபடியும் வருவேன். நீங்கள் ஒரு பானையை
தயாராக வைத்திருங் கள். நான் அதற்குள் புகுந்துகொள்வேன். நீங் கள் பானையின் வாயை சிவப்புத்துணியால் மூடி கட்டி விடுங்கள். அலகா பாத் எடுத்துச் சென்று கங்கையில் சேர்த்துவி டுங்கள். மதன் அந்த சம யம் இருக்க வேண்டும்’ - இவ்வாறு நாகதே வதை கூறியது.
நாகம் கூறியபடியே மே மாதம் 10 ஆம்தேதி யும் வந்தது. ஒரு மரத் தின் மீதிருந்து நாகம் ஒரு தொட்டியில் விழுந்தது. மீண்டும் மதன்மூலமாக 'நான் தண்ணீரில் விழுந்து கிடக்கிறேன்’ என்றும் கூறிவந்தது. நாகம் நீரில் நீந்திக் கொண்டிருப் பதை சங்கரும் பார்த்
தார். உடனே மதன் நாக
தேவதையைக் கையில் எடுத்து பானைக்குள் வைத்தான். அது கூறியி ருந்தபடி சிவப்புத்துணி யில் பானையின் வாய் கட்டப்பட்டது. இதன் பின்மதன் மூலமாக நாக தேவதை பேசியது.
கடந்த சில வாரங் களாக பன்னா நகரில் நாகதேவதை, மதன், சங்கர் பற்றிய பேச்சு தான். இப்போது நாகம் பானைக்குள் அடங்கி விட்டதை அறிந்த மக் கள் சங்கரின் வீட்டில்
மஞ்சரி 20 ஜூலை 2004 *茱 .

கூடினர். நாகதேவ தையை நேரில் தரிசித்து அதன் அருளைப் பெற கூட்டம் திரண்டது. 12.5.04ல் நாகத்தை பூஜை வழிபாட்டுக்காக எடுத்து வந்தனர். பூஜை விமரிசையாக நடந்தது. நாக தே வ தை யை பானையுடன் அலகா பாத் எடுத்துச் சென்று கங்கையில் விட்டுவிட முடிவானது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டன. வழிபாட்டுக்கும் தரிசனத்திற்கும் மக்கள் கூட்டம் அலைமோ தியது. அங்கே மாந்திரீ கர்களுக்கும் தட்சிணைக் கும் குறைவில்லை.
இந்தச் சம்பவத் தைப் பற்றி சில நாளிதழ்
சேத்தன் ராகவன் உற்சாகத்தில் துள்ளுகி றார். வாயைப் பிளக்க வைக்கும் சம்பளத்து டன் உள்ள பணி, மூன்று அறைகளுடன் இருப்பி டம் மற்றும் கம்பெனி யின் கார் என வசதிகள்.
ஆனால் இந்த கலிஃ
போர்னியா வாசி தன்
நண்பர்களுடனும் குடும் பத்தாருடனும் இருக்கப்
அறிவாளிகளின் புதிய சிந்தனை
கள் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன. அவற் றில் சில.
'பாம்பின் குழந்தைகள் காலில் மிதியுண்டு இறந்தன. மிதித்த பெண்மணியைப் பழிவாங்குவ துதான் விரோதி என்ற முறையில் பாம்பின் இயல்பு. குட்டிகளை மிதித்துக் கொன்ற பெண் ணைப் பழிவாங்காமல் டிரைவர் மதனை பாம்பு கடித்தது ஏன்?’
"பானையில் உள்ள சர்ப்பம் பழிவாங்க வந்த சர்ப்பம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரா வது ஒரு பாம்பாட்டியிடமிருந்து வாங்கிவரப்பட் டதா?’
'நாகதேவதை கூறியது போல் சர்ப்பம் 30.4.04 அன்று வந்திருக்க வேண்டும். அது 10 நாள் தாம தித்து வரக் காரணம் என்ன!
இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் கூடுவது நின்றபாடில்லை. காணிக்கை யாக-பணம் போடப்படுவதும் நின்றபாடில்லை. செய்தி: பாஸ்கர் மற்றும் நவபாரத் ஹிந்திநாளி தழ்கள்-ஜபல்பூர்
தமிழில் தியாகி - டி.எஸ். ராஜுசர்மா.
போவதை எண்ணி குதூகலிக்கிறார்.
ஆம்! அவர் பெங்களூருக்கு வரப்போகி றார்.
"ஒருநாள் நாங்கள் திரும்பிப் போவோம் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்கிறார் ராகவன். அவர் மனைவி, சரிதா ஆம் என்று தலையசைக்கிறார். இந்தியாவர ஒருவழி பய
மஞ்சரி 21 ஜூலை 2004

Page 13
ணச்சீட்டிற்கு அவர் கள் ஏற்பாடுகள் செய்
கின்றனர். அவர்கள்
மட்டுமா என்ன?
கலிஃபோர்னியா வின் பொதுக் கொள் கைக் கூட்டமைப்பு எடுத்த ஆய்வில், வெளிநாட்டில் பிறந்த 40 விழுக்காடு மக்கள் தங்கள் சொந்த நாட் டிற்குத் திரும்பச் செல்ல நினைப்பதா கச் சொல்கிறார்கள்.
பெர்கலியில், கலி
ஃபோர்னிய பல்க !
லைக்கழகத் தைச் சேர்ந்த பேராசிரியர் அன்னா லீ சாக்சேனி
யன், கலிஃபோர்னியா
வின் சிலிகான் (மென் பொருள்) பள்ளத் தாக்கு இப்போது இந் தியாவின் நகரங்களு டன் சேர்வதாகக் கூறு கிறார்.
‘'எதிர்காலத்தில் மற்ற நாடுகளின் பொருளாதார முன் னேற்றத்தில் இம்மாதி ரியான மூளை சுழற்சி விரிவடையும்’ என்கி றார்.அவர். 'அமெரிக் காவில் பொருளாதார வாய்ப்புகள் இருப்பி னும் கொள்கை ரீதி
யான சங்கடங்களும்
உண்டு. வியாபாரம், குடிபெயர்வு, கண்டுபிடிப்பு சம்பந்தப்பட்ட காப்பு உரிமைகள் எல்லாம் வரைய ரைக்குட்பட்டவையே குறிப்பாக பன்னாட்டு நிறு வனங்களின் பிடியில்தான் திறமையும் தொழில்நுட் பமும் உள்ளன. இதுதான் இன்றைய புதிய உண்மை நிலை" என்றும் சொல்கிறார்.
இந்தியாவிற்கு மீண்டும் குடியேறுவது என்பது "சமீபகால நிகழ்வு தான் என்று கலிஃபோர்னியா வில் தலைமையகத்தைக் கொண்ட, இந்தியாவில் பணிகளைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனமான நென கரிடாட்காமின்சுஷில் மிக்சந்தானி கூறுகிறார்.
மேலும் அவர் 'தாயகம் திரும்புவோர் பெரும் பாலும் பணியிலிருந்து நீக்கம் பெற்றவர்களோ அல் லது சில ஆண்டுகளுக்குப் பின் செல்லலாம் எனக் கருதியவர்களோதான்.” என்கிறார்.
இந்தியாவில் பணிகள் ஈர்ப்புக்குக் காரணம் மூன்று என்கிறார் மிக்சந்தானி. கணினி விஞ்ஞானி கள், பொறியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்
இந்தியாவில் கிடைக்கின்றனர். அடுத்து அமெரிக்க
நிறுவனங்களுக்கு மிகச் சுலபமான தொலைதொ டர்பு வசதிகள், செலவைக் குறைக்க போட்டியின்' அழுத்தம் - இவையே.
இந்தியாவிற்குத் திரும்புவேர்ம்" என்ற தொடர் கருத்தரங்குகளை சிலிகான் இண்டியா இதழின் மேலாண்மை ஆசிரியர் கார்த்திக் சுந்தரம் சென்ற ஆண்டு நடத்தினார்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அநேகம்பேர் இந் தியா திரும்புவதைப் பற்றி கனவு காண்கின்றனர். ஆனால் அச்சப்படுகின்றனர். அந்த மாறுதலை எப் படிச் செய்வது எனத் தெரியாமல் இருக்கின்றனர்.
தன்னுடைய கூட்டங்கள் மூலமாக வழிகளைத்
தேடவும், ஐயப்பாடுகளை நீக்கவும் ஏற்பாடு செய்
தார். இருநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச் சியானது, அமெரிக்காவெங்கும் விரிவுபடுத்தப்பட் டது. அதேபோல் அரங்கம் கொள்ளாமல் கூட்டமும் அலைமோதியது.
மஞ்சரி 22 ஜூலை 2004
 

வெளிநாடுகளில் பிறந்தோர் தாயகம் திரும்ப
விரும்பும் அதே நேரத்தில், அமெரிக்க நிறுவனங் களோ வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை விரிவு
படுத்த ஆர்வம் கொண்டுள்ளன.
மைக்ரோசாஃப்ட், இன்டெல், ஆரக்கிள் கார்ப்ப ரேஷன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா வில் அவர்களது அலுவலகங்களை நிர்வகிக்க திறமை சாலிகளைத் தேடுகின்றன.
“முன்பெல்லாம் எவை முக்கியச் செயல்கள் என எண்ணியிருந்தனரோ அவற்றை வெளியிலிருந்து
போல் செயல்ப டும் இந்தியத் தொழிலதிபர் கள், இந்தியாவுட னும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளனர். இம் மாதிரியான தொடர்பு கள், அளவில்
கொண்டு வரவும், பிற நாட்டிலிருந்து பெறவும் விருப்பம் உள்ளவர்களாக உள்ளனர்’ என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய ஊக்குவிப்பு அமைப்பின் இயக்குனர் ரஃபீக்தொசானி கூறுகிறார்.
முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத் திற்கு சேவைப்பணிகள் முக்கியமானது என்றா லும், அவை வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் பெரும் அளவில் இருக்கும்’ என்று எழுதுகிறார்அவர்.
'அமெரிக்க வணிகச் சூழலுக்கு ஏற்றாற்
வணிகத்தை வளரச் செய்து, பொருளாதா ரத்தை ப்ெங்களூர் போன்ற நகரத்தில் ஊக் குவிக்கிறது என்கிறார் சாக்சேனா.
தாயகம் திரும்பி வர விரும்புவோரின் பட்டியலில் பெங்களூர் அவர்கள் விரும்பும் நக ராக முதலிடத்தில்
KM மஞ்சரி 23 ஜூலை 2004

Page 14
உள்ளது. ஹைதராபாத்தும் புனேயும் அடுத்த இடங்களில் உள்ளன. நவீன
O i ) foi இண்டெல் வளாகம் பெங்களூரில் இருப்பதே காரணம்!
மேலும் அமெரிக்காவில் உள்ள தங்கள் அலுவலகங்க ளில் அளிக்கப்படுவதைப் போன்ற ஊதியம், ஊழியர் பயன் கள், முதலீட்டுப்பத்திரங்கள் என இன்டெல் நிறுவனம் தருகிறது.
இங்கே, கால் பதித்திருக்கும் நிறு வனம் இன்டெல் மட்டுமல்ல, ஐபிஎம்,
புதுடெல்லியில், இண்டியன் இன்ஸ்டிட் யூ ட்
ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில், இண்டியா ரிசர்ச் லேபரட்டரி எனும் நிறுவனத்தை 1998-லேயே ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவையும் சேர்த்து, உலகெங்கி
லும் உள்ள முக்கிய இடங்களில் நவீன நுட்பங்க ளைக் கொண்டு பணியாற்றுகின்றனர்.
'இன்று இந்தியாவிற்கு நீங்கள் திரும்ப எண் ணினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தியாகம் செய்யத் தேவையில்லை’ என்கிறார் ஆரகிள் கார்ப்பரேஷனின் மூத்த இயக்குனர் அமித் ஜாவேரி.
ஆயினும் இந்தியாவிற்குத் திரும்பும் அநேகர் வெளிநாட்டுப்னிமையத்தின் அமெரிக்க நிறுவ
னங்களின் பணியையே விரும்புகின்றனர்.
அநேக இளம் குடும் பங்கள் இந்தியா திரும்பி, தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத் தின் அருகில் இருப்பதையே கணக்கிடுகின்ற னர். அமெரிக்க நிறுவனங்களுக்கோ, இந்தியா விற்கு அவர்களது செயல்பாடுகளைக் கொண்டு வருவது என்பதுடன் மற்றும் பல காரணங்களு டன், செலவையும் குறைப்பதாகும்.
இந்தியாவில் செலவினங்கள்குறைவுதான்.
ஆரக்கிள் நிறுவனத் தில், 24/7 பணி சூழ்நி லைதான். திரும்பி வருவதற்கு இதுவே முக்கிய தூண்டு A கோல். "இரு இடங்களிலும் அதுபோன்ற தி ற  ைம இருக்குமே ய ர ன ர ல் வாடிக்கையாளர்க ளுக்கு வெற்றிதான்’ எனக் கூறுகிறார் ஜாவேரி.
'இந்தியாவுக்கு ஏன்?" என மக்கள் இப் போதெல்லாம் கேட்பதில்லை. இந்தி யாவில் அக்கறை காட்ட, அநேக அமெ ரிக்க நிறுவனங்களில் மேல் மட் டத் தில்
தேவையான அளவில்
இந்தியர்கள் இருக்கின் றனர். தங்கள் ஊழியர்
களை தெரிந்த இடங்க
ளிலும் பழகிய கலாசா
ரத்திலும் மறுவாழ்வு தர அநேக நிறுவனங்
கள் அக்கறை கொண் டுள்ளன. அமெரிக்க நிறு வனங் க ளின் பெரிய கவலை - எப் படி நிறுவனத்தின்
5G) IT& Tugs 605 FLDLJ டுத்துவது என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான். அமெரிக்க நிறுவன அதிகாரிகள் இதை கவனிக்காவிடில், ஒரு நிறுவனத்தை வெற்றிகர மாக நடத்த முடியாது என்று கூறுகிறார்ஜாவேரி, தாயகம் திரும்ப எண்ணுபவர்களில் அநேகர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சைநிற அட்டை வைத்திருப்பவர்களோதான். இவர்க ளுக்கு இரு'இடங்களிலும் இருக்கும் வாய்ப் புள்ளது. ஆனால் எச்ஒன்பி விசா வைத்திருப்ப வர்களுக்கு இம்மாதிரியான சலுகைகள் கிடை யாது.
நியூ ஜெர்ஸியின் கணினிப் பொறியாளர் எச் ஒன்பி விசா வைத்துள்ள ஷாலினி ராய் கூறுகி றார்: "என் வாழ்நாள் முழுவதும் இங்கு தங்கும் உத்தேசம் எனக்கில்லை. நான்திரும்பவே விரும் புகிறேன் இது என் வீடல்ல."
"அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்றம் கண்ட போதிலும் வேலை வாய்ப்புகள் பெருக வில்லை’ என்கிறார் பிக்சந்தானி. “இந்தியா திரும்ப முக்கியமான காரணம் அங்கே நல்ல வேலைகள் கிடைக்கின்றன; அமெரிக்க பொருளாதாரம் மீண்டு கொண்டிருந்தாலும், இந் தியாதிரும்ப நல்ல காரணங்களும் உள்ளன'
'முடிவில், பணிகள் எங்கெல்லாம் உள்ள னவோ அங்கெல்லாம் மக்கள் செல்வார்கள். இந் தியாவில் அதிசயிக்கத்தக்க வகையில் வேலைவாய்ப்புகள் புதிதாக உள்ளன" என்கி றார்அவர்.
"இந்தியாதிரும்ப வாய்ப்புகள் உள்ளன என் பதை அறியும்போது நிறைவாக உள்ளது. இப் போதுபோல் இந்தியாவில் இச்சூழ்நிலை இருந் ததில்லை" என்கிறார் பத்ரா,
(ஸ்பேன் இதழில் ஆஷிஷ் குமார்சென் எழுதிய From Braindrain to Barin Circulations' GS60)ij யின் சுருக்கப்பட்டதமிழ் வடிவம்)
தமிழில்: கே. ராமச்சந்திரன்
ஞ்சரி 25 ஜூலை 2004

Page 15
தன்னம்பிக்கைத் தொடர் - 7
வீணாக்குதலும் வாட்டமும்
'வீணாக்குதல்" எதி லும் கூடாது. தண்ணீர்த் தட்டுப்பாடு உடைய சென்னையில் தண் ணிரை வீணாக்கலாமா? பணத்தட்டுப்பாடுடைய குடும்பத்தில் வருமான மாக வரும் பணத்தை வீணாக் கலா மா ? கூடது.
ஏன் எனில், அவசி யத்தேவை எனும்போது வீணாக்கப்பட்ட பொ ருள் கிடைக்காமல் வாடி நிற்க வேண்டிவரும்.
கூடாது என்பதை கிட்டத்தட்டநூறு விழுக் காடு மனிதருமே அறி வர்.ஆனாலும் தம்மிடம் கிட்டுவதை வீணாக்காத வர் யார்? வாடிநிற்காத வர்தாம் யார்?
வசதியாக வாழ வேண்டும் என்றுஅனை வருமேநினைக்கிறோம். தப்பில்லை. ஆனால், 'வ சதியாக வாழுகிறோம்" என்ற பெயரில் 'வீணாக் குதல்'இடம்பெற்றுவிடு கிறபோது தப்பு நடந்து விடுகிறது. அதைத்
- வாடிநிற்கையில்,
... -
வாட் டம் வந்து சேர்ந் துவிடுகிறது.
வசதி, சத்தம் போடா மல் ஓடிப் போய்விடுகி றது.
ஆகவே வீணாக்கா தீர்; வாடிநிற்காதீர்!
சரி; வீணாக்கமாட் டோம். எது எதை அப் படி வீணாக்காமலிருக்க வேண்டும்?
வாழ்க்கையில் எது எது மிக அவசியமா னதோ அது எல்லாவற் றையும் வீணாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்.
ற்க்ா
தொடர்ந்து \
சிலவற்றைத்தனித்த னியாகவும் பார்ப்போம். 1) காலத்தை 2) கையில் கிடைத்த பணத்தை 3) நட்பை 4)
குழந்தைகளை 5) மனப்
பண்பை 6) உடல், மன சக்தியை 7) பயன்படும் எப்பொருளையும்8)கற்ற கல்வியை 9) ஆன்மிக நாட்டத்தை. என்று பல வற்றைப் பார்த்தாலும் மொத்தத்தில் வாழ்க் கையை மனித உறவை வீணடிக்கக்கூடாது.
'கம்மா இருப்பதே சுகம் என்றார்.தாயுமான வர். இதை வேலையில் லாத போது நன்கு ஒய் வெடுப்பதில் கடைப்பி டிக்கலாம். வேலைச்
சுமை இருக்கும் போது,
"சும்மா இருக்கப் போகி றேன்’ என்று போய்ப் படுத்துக் கொண்டு விட GosT DIT?
தாயுமானவர் சொன்
மஞ்சரி 26 ஜூலை 2004
 
 
 
 
 
 
 
 
 

னது, "சிந்தையை அடக் கிச்சும்மாஇருக் இ றதை, அதாவது தியான சமாதி சுகமடையச் சொன்னார்.
காலம் காலத்தை வீணடிக்கா மல் பயன்படுத்தியவர் களே உண்மையில் விழித்துக் கொண்டவரா வர். வெற்றியும் பெறு வர்.
புதிதாகக் கலியாண மாயிற்று. ஒரு பெரியவர் வாழ்த்தினார். 'தம்பீ கவனமா விழிப்போட வாழ்க்கை நடத்து. இளமைல கவனிக்காம விட் டுட்டு, நாப்பது வயசுக்கு மேல இப்போதான்கவ னம் வந்ததுங்கன்னாவாழ்க்கை வீணாய்டும். அப் புறம் வாட்டத்தோடதான் இருக்கணும்” என்றார்.
'பருவத்தே பயிர் செய்' என்பதே காலத்தை வீணாக்காமல் எவ்வெப்போது எதைச் செய்ய வேண்டுமோ அவ்வப்போது அதைச் செய்கிறது தான்."
விதைக்கும்போதுவிதைத்துமுடித்தால், அறுக் கும்போது ஆனந்தமாக இருக்கலாம். விதைக்கும் காலத்தைவீணடித்துவிட்டால்அறுக்கும்காலத்தில் வாடியே நிற்க வேண்டும்.
மாணவர்களில் முதல் ரேங்க் வாங்குபவர்கள் காலத்தைப் பாடத்தில் செலவிட்டது புரியும். விளையாடித்திரிபவர் தேர்வுமுடிவு வரும்போது வாடித்தான்நின்றாக வேண்டும்.
கடமையில் காலத்தைக் கழித்த எவரும் வாட வேண்டியதில்லை. உடமைகள்அவர்களுக்குஉண்
டாகும். காலத்தை மட்டும் வீணாக்காமலிருந்தால்
கூடப் போதும், ஏறத்தாழ எல்லாவற்றையுமே !
வீணாக்காததற்குநிகராக நன்மை உண்டாகும்.
அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டியதைச்
செய்யும்போது, போட்டி, பந்தயம், விளையாட்டு,
பொழுதுபோக்கு என ஊதாரித்தனமாகச் செலவு
செய்து ஊர்சுற்றித்திரிய முடியாதன்றோ!
குழந்தைகளை வீணடிததல ஒரு வீட்டில் பிள்ளை கள் சுமாராகப் படிப்ப வரே!பரீட்சைநேரத்தில் விரட்டுவதும், மார்க் வந் தவுடன் அதட்டுவதும் அடிப்பதும் எனத்தாயும் தந்தையும் திண்டாடுவர். பிள்ளைகளையும் படுத் துவர்.
முழுப் பரீட்சை, அரைப்பரீட்சை விடு முறை வந்தால் அந்த வீட் டிற்கு வரும் பையன்களு டன் அந்தப் பிள்ளைக ளின்தந்தையும் சேர்ந்து, கேரம் விளையாடுவார். பிறகு சீட்டு விளையாடு வார். 16 வயதுப் பைய னையும் 18 வயதுப் பெண்ணையும் உடன் வந்த பல பையன்களு டன் உட்கார்த்திக் கொண்டு சீட்டாடுவார். நாலைந்து மணி நேரம் நடக்கும். இரவு,ே9மணி வரைகூட நீளும்.
சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தேன். 'இது தப்பில்லையா?" என்று !
‘என்ன பண்றது? இந்த ஒரு மாதம் விட்ற வேண்டியதுதான்’ என் றார். ஏனெனில் அவரும் அலுவலகம் விட்டு வந்த தும் சேர்ந்து ஆடும் சுவாரச்யம். அவரால்
மஞ்சரி 27 ஜூலை 2004

Page 16
இழக்கமுடியவில்லை, ஆகவே விடுமுறை எனும் பெயரில் விளை யாட்டைஅனுமதித்தார். அப்பாவே சேர்ந்து விளையாடுவதால், பிள் ளைகளுக்குமணிக்கணக் கில் சீட்டு விளையாடு Gligil தவறாகப்பட வில்லை. இளமனம், சீட்டு மகிழ்வைப் பழ கிக்கொண்டது.
அப்பா அலுவலகம் போனதும், வரும் பையன்களுடன் பிள் ளையும் பெண்ணும் உட் கார்ந்து பகல் முழுவதும் ஆடலாயினர்.
மாலை 5 முதல் வீதி யில் பந்து விளையாட வும்.அதேகோஷ்டிஆரம் பித்தது. இரவு51/2மணி வரையில், ஒரு நாளில் மொத்தம் 10மணிநேரம் விளையாட்டில். அது வும் பையன்களும் பெண்களும்! படிப்பில் சிறந்தவர்களுமில்லை.
"சின்னவயது முதல் வீட்டிற்கு வரும் பையன் களே' என்றார். இருக்கட் டுமே, முற்றும் துறந்த முனிவர்களா? அல்லது அந்தச் சிறுவிடலைப் பெண் க ள் த ர ன் மனத்தை வசப்படுத்தி யவர்களா?
முதலில் ஏகப் பட்டநேரம்வீணா கிறது. அதோடு, வேறு நல்ல சங்
மஞ்சரி 28 ஜூலை 2004
கதிகள், பல நல்ல சமாசாரங்களைக்கற்க முடியாம ல் போய், குணம்கெடவாய்ப்பாகிறது.
பெரும்பாலும் பகலில் தந்தை அலுவலகம் சென்றுவிட பையனும் பள்ளி திறந்துவிட்டதால் போய் விடுவான். வீட்டம்மாளுக்கு என்ன
. வேலையோ, 18வயதுப்பெண்ணைவிட்டுவிட்டுத்
தினமும் பகலில் வெளியே போய்விடுவாள்.
இந்தப் பெண், பையன்களுடன் பல மணி நேரம் கதவைச்சாத்திக் கொண்டு சீட்டு விளையா டும். பார்ப்பவர்என்னநினைப்பர்?
இப்படிவிடும் பெற்றோர்குழந்தைகளைவீண டிக்கிறவர்கள்தாமே? பிறகு எதாவது பிரச்னைஎன் றால் வாடிநிற்கிறவர்கள்தாமே?
இங்கே மாதிரிக்காக எழுதப்பட்ட நிகழ்ச்சி போலப் பலவகையிலும் நடப்பவை ஒவ்வொரு வகையில் பிள்ளைகளைவீணாக்குபவையே!
பிள்ளைகளைவைத்துக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத மெகாசீரியல்களைப் பார்க்கும் எத்தனை பெரியவர்உளர்
கன்னாபின்னா பாடல்வரிகள் கழிசடைத்தன உடலசைவுகள்வரும் சினிமாக்கள் வேறு, வீட்டுக் கூடத்திற்குள் வந்து விட்டன. காலமும் கருத்தும் பிள்ளைகளும் இவற்றால் வீணாகின்றனர்.
இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள், பிள் ளைகளைவளர்ப்பதில் வெற்றிபெறுங்கள்!
சகிப்புத்தன்மை மாலை வேளையில் தெருவில்பந்து விளையா டும் பெண்ணோ, சீரியல் காண்பவர்களோ, கை கால்களைஅலம்பி, முகம்அலம்பி நெற்றிக்குஇட் டுக் கொண்டு 1/2 மணி நேரமாவது ஸ்வாமி படம் முன் ஒரு பக்திப்பாடலைப்பாட லாம். வீட்டில் வியாதி அணுகா U வண்ணம் தோத்திரத்துதிப் பாடல்களைப் படிக்க வாவது செய்யலாமே. விஷ்ணு சஹஸ்ரநாமத் திற்கு அந்தச்சக்தி உண்டு. இதை எந்தப்பெற்றோர்எந் தப்பெண்ணுக்குக்கூறிவற்பு றுத்துகிறார்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதெல்லாம் மனப்
பண்பைக் கெடாமல் காக்கும் மனோதத்துவ வழிகள்.
விடலைப்பிள்ளைக ளுக்கு எதிர்ப்பாலின ரோடு பேச, பழக ஆசை யாகவே இருக்கும். இத னாலென்ன?’ எனப் பெற்றோரே கட்டுப்ப டுத்தாது விட்டால், பிள் ளைகளினால் பிரச்னை வராமல் பார்த்துக்கொள் ளும் வாய்ப்பைக்
நண்பர்களிடம் நல்ல
பேர் எடுக்க வேண்டும்’ என்ற மனத்தன்மை, தகு தியற்றவரிடமும் கூட மதிப்பை நாடச் செய்து, படிப்படியாகத் தப்புத் தண்டாக்களில் இறங்க வைக்கும். இதனால் ஆணும், பெண்ணும் இருபாலரும் கெடுகின்ற னர்.
காதல் வீட்டுக்குள் ளும் வெளியிலும் ஆபா சமாக மீடியாக்களால் - நியாயப்ப
டுத்தப்பட்டு விட்டதால், சரியாகக் கா தல் என்ன? என்று புரியா ம லே யே, பெற்றோரை விரோதிகளா கக் கருதி
கோட்டைவிட்டதாகவே ஆகும்.
நண்பர்கள்’ எனப்ப டுவோர் - கல்லூரியில், பள்ளிகளில் படிப்போர் சங்கதியில் பெரும்பா லும் அநாவசியமே! வீட் டில் பெற்றோர்பராமரிப் பில் இருக்கும்பிள்ளைக ளுக்குப்படிப்புதான்கவ னத்திலிருக்கவேண்டும். அரட்டை, வெட்டிக் கலாட்டா, அசிங்க நட வடிக்கைகளுக்கே வெளி யில் சும்மா அறிமுகப்ப டுபவர்கள் நண்பர்களா கக் காணப்படுவர்.
வீம்புக்கே னும் செயல்படும் நிலை இன்றைக்குப் பிரச்னை யாக பயமுறுத்துகிறது.
காரணம், கலாசாரச் சீரழிவே. இதனால், பெற்றோர் பாசமும், குடும்பப் பாசமும், கெளரவ நாட்டமும், பண்பும், ஆக்கபூர்வச்சிந் தனையும் போக்கும் வீணடிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் வாடிநிற்கி றார்கள்.
காரணம், சகிப்புத் தன்மைக் குறைவுே!
உட்ல், உள்ள இச்சை தரும் தொல்லையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். மனம் புறம் போக்காக விடப்படா மல் பொறுமையால் அடக்கப்படவேண்டும். அப்போதே நல்லவராக இருந்துசமுதாயம் கெடா மல் உதவமுடியும்.
"ஏன் இன்னும் கலி யாணம் செய்துகொள்ள வில்லை?’ என ஒருவ ரைக் கேட்டேன்.
"எந்தத்தப்பு செய்தா லும் யார்மேல் கோபமே வராதோஅப்படி ஒருவர் கிடைத்தால் மணக்க லாம்’ என்றார்.
பழம் பண்பாடு, குடும்பம், வாழும் முறை போய்விட்டதால், பண்பு கலாசாரக் கலப்பு வேறு அதிகமாகிவிட்ட தால், முன்புபோலதிரும ணங்கள் இனி வெற்றிகர மாக இருக்காது. அதா வது50வருடம், அறுபது வருடம் சேர்ந்து வாழும் பாசத் தம்பதிகளாகப் பழுத்தவரைப் பார்க்க இயலாது. இப்போதெல் லாம், 'கல்யாணம் என் பது ஆயிரங்காலத்துப் பயிர் இல்லை; சகிப்புத் தன்மையின்மை என்ற மழையற்றவறட்சிநிலம் ஆகிவிட்டது.
விழித்துக் கொண் டால் வெற்றிகாணலாம்.
மனித உறவை, நட்பை
மஞ்சரி 29 ஜூலை 2004

Page 17
வீணடிக்காதவர் இச்சங்கதியிலும் வாடி நிற்க வேண் டாம். -
வழக்கம்போல.
ஒருமுதலைஇருந்தது.அந்த ஏரியின்கரையில் ஒரு நாவல் மரமிருந்தது. அதில் ஒரு குரங்கு வாழ்ந்தது. ஐயோ, பாவம்' என்றுமுதலைகரைக்குவரும்போது, நல்ல நாவல் பழங்களை மரத்தை உலுக்கி அதற்குப் போட்டது. முதலையும் நிறையநாள்தின்றது. இப்படி குரங்கின்நட்புறவுமுதலைக்குநலம் விளைவித்தது.
'நாவல்பழம் இந்த இனிப்பு இனிக்கிறதே, இதையே தின்று வாழும் இப்பெரிய குரங்கின் ஈரல் குலை எவ்வளவு சுவையாயிருக்கும். எப்படியாவது குரங்கின் ஈரலைத்தின்ன வேண்டும்’ என்று முதலை திட்டம் போட்டது.
"குரங்கே, இதென்னநாவல் மரம்? ஏரியின் அக்க ܢ
ரையில் பெரிய பெரிய நாவற் பழங்களுள்ள பெரிய மரம் ஒன்று உள்ளது; வருகிறாயா?" என்றது.
'பரந்த நீர், ஆழமாக வேறு இருக்குமே? நான் எப் படி ஏரியைக் கடப்பது?’ என்று கேட்டது குரங்கு.
“என் முதுகில் ஏறிக் கொள். போகலாம்” என்று முதலை கூற, குரங்கு அதன்மேல் தாவி ஏறிக் கொண் டது. முதலை நீரில் மிதந்தபடி நடுப்பகுதிக்குச்சென்ற துமே சிரித்தது.
'குரங்கே, மக்கே, உன் ஈரலைத் தின்னவே உன்னை முதுகில் தூக்கி வந்தேன். ஏமாந்து போனாயா?’ என்றது.
தூக்கிவாரிப்போட, குரங்குசமாளித்துக்கொண்டு, "முதலை நண்பரே, அடடா இதையேன் அங்கேயே சொல்லவில்லை? என் ஈரலை நான் அந்த மரக்கிளை யிலன்றோ மாட்டி வைத்திருக்கிறேன். இப்போது என்ன செய்வது?’ என்றது.
உடனே முதலை, "பரவாயில்லை, வாகரைக்கு மரத்திலிருந்து எடுத்துத் தா” என்று குரங்கைக் கரை யில் கொண்டு வந்து சேர்த்தது. உடனே மரத்தில் ஏறிக் கொண்ட குரங்கு "மக்கு முதலையே, எங்காவது உட லைவிட்டுத்தனியேயாராலாவது ஈரலை எடுத்துவைக் கமுடியுமா? தண்ணீரை உன் முதுகின் மேல் இருந்து கடக்க, என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு பொய்யைக் கூறினேன். இனி உனக்கு நாவல் பழமும் கிடையாது’ என்றது.
மஞ்சரி 30 ஜூலை 2004
இதோடு விடாத முதலை, ஏமாந்துபோன கோபத்தால் குரங்கு, இறங்கி வரும்போது கொன்று தின்று விடுவ தாக சபதமிட்டு மரத்தடி யில் வந்து படுத்துக் கொண்டு வாயைப் பிளந்தபடியே இருந்தது. குரங்குவரவேஇல்லை. உடனே, "மல்லாந்து படுத்திருந்தால் செத்துப்
போய் விட்டதாகக் குரங்கு அருகில் வரும், தின்று விடலாம் என்று முதலை மல்லாந்து படுத்து அசைவின்றிக் கிடந்தது.
அப்போது, குரங்கு கூரான உறுதிமிக்க ஒரு கிளையை ஒடித்து முத லையின் வயிற்றைப் பார்த்து வீசியது. அது குத்தி முதலை உயிரை வீணேபறிகொடுத்தது.
நட்புறவை வீணடித் தால் இப்படித்தான்.
(தொடரும்.)
 
 
 

கடித மஞ்சரி= வாசகர் எண்ணங்கள்
23 இதழ்களுக்குத் தலை யங்கம் என்ற சடங்கு தேவையா என்று சில சம யங்களில் தோன்றும். அவசியம் என்றுஜூன் மாத மஞ்சரி உணர்த்தியது. தமிழ்மொழி வளர்ச்சிக்கு, அதை சரிவரப் பயில இலக் கிய இலக்கணம் எத்துணை அவசியம் என்பதை வலி யுறுத்திய தலையங்கம் மகிழ்ச்சியடையச் செய் கிறது.
- குவளை எழில், சென்னை-92
('கல்வி முறையில் மாற் றத்தை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் பண் டைப் பெருமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களுக்கு தமிழகத்தில் இடம் தரா விட்டால் வேறு யார் தர முடியும்? தலையங்கம் எழுப்பியது கேள்வியல்ல, வழிகாட்டி!
- அய்யாறு வாசுதேவன் டோக்டர் சி.கே.என் நாய ரின் ஒரு சர்வாதிகாரியின் மறுபக்கம் எனும் கட்டு ரைத் தொடரைப் படித்து வருகிறேன். சர்.சி.பி.ராம ஸ்வாமி ஐயர் திருவிதாங் கூர் சமஸ்தான திவானாக இருந்த காலத்தில் நான் கேரளா, பாலக்காடு மாவட் டம் பட்டாம்பியில் மேல் நிலைப்பள்ளி மாணவனாக இருந்தேன். அவர் ஒரு
பெரிய மேதை என்பது அப்
போதே தெரியும். வழக்கம் போல அந்த மேதைக்கி ருந்த நண்பர்களைவிட விரோதிகளே அதிகம்! அவ ரது மேதைத்தனம் இந்திய அளவில் உபயோகப் படுத்
தப்பட்டிருந்தால் U6) நன்மைகளை பாரதம் அடைந்திருக்கும்.
- கே.எஸ்.பட்டாம்பி ராமையர், புதுவை-8
சுேகத்தை விடாதீர் சோர் வை அடையாதீர் - ஸ்வாமி யின் தன்னம்பிக்கைக் கட்டுரையில் சுகத்தையும் சோர்வையும் குறித்து எடுத் துச்சொன்னவிதம் குறித்து பிரமிப்படைந்தேன்.
- ரா.சாலமோன், ஆலங்குளம். X ஸ்வாமியின் தன்னம் பிக்கைத் தொடர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எங்க ளைப் போன்ற இளைஞர் களுக்கு, இத்தொடர் ஊக்கம் எனும் பொக்கிஷ மருந்தை அளிக்கிறது.
- மா.மோகனராசன், காமநாயக்கன்பாளையம், (= நெல்சன் மண்டேலா வின் இன்னொரு முகம் அறிந்து மகிழ்ந்தேன். சிறை வாழ்வே ஒவியத்தில் பிரதி பலிக்கிறது என்ற செய்தி யை கட்டுரை வாயிலாகப் படித்து மெய்சிலிர்த்தோம்.
- பூரீரங்கம் எஸ்.முரளி
மஞ்சரி
X என்ன
வளம்
இல்லை இந்தத் திரு
நாட்டில், ஏன் கையை
ஏந்த வேண்டும் வெளி நாட்டில் என்று சுட்டிக் காட்டியுள்ள அப்துல் கலாமின் பேச்சு, இந் தியர் நெஞ்சங்களில் புரையோடிப் போன புண்ணை ஆற்றுகின்ற மருந்து.
- புலவர் திருலோக்கி ஞானசேகரன் [글 ராஜஸ்தானி ப்ாணி ஒவியங்களை நாளும் ரசித்துக் கொண்டிருக் கலாம் என்பதற்குஇந்தி யாவின் மோனாலிஸா சரியான நிரூபணம்.
-aFATu62, திருவண்ணாமலை ΣΚ εί ணுக்குகளின் வாயிலாக அரியசெய்தி களை அறிந்து கொண் டேன்.
-உடுமலை கார்க்கோ
='ஹிந்தியில் ஹைக் கூ வளர்ச்சி கட்டுரை என்னைப் போன்றவள ரும் கவிஞர்களுக்கு மிகவும் பயனளித்தது. -கன்னிக்கோயில் ராஜா ΣK தென்கச்சியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி கள்சிறப்பானவை. பதில் கள் சிந்திக்க வைத்தன.
-உடுமலை எஸ். பொன்னுசாமி
96గ6 పైగ4

Page 18
* ணப .
昂 உங்களுக்கு அனுப்பி
விட்டோம். உங்களை டில்லியில் வர
. ப்போம். . . . .
五菌血 காரிகூறினார்.
. என் பெயரை தமிழக து? பரிந்துரைத்த இதயம்பேசுகி
-__L،
SAS L SSK LLLLSSSY0YyeyttttSS S SS S SS S S
త్రang2_gggs 2004_1 =
| -
*》
拂
 
 
 

ஆசிரியருக்கு நன்றிகூறி என்பயனஏற்பாடுகளில் மும்முர
னேன்.
ஜனவரி 8. பனிமூட்டம் காரணமாக தமிழ்நாடு எக்ஸ்பி 1 ரஸ்பகல்மூன்றுமணிக்கு புதுடில்லியைஅடைந்தது."Wecome Shyama from Tamilnadu - U.P Tourism''Tai பெயர்ப்பலகை, கண்ணில்பட பலகை நோக்கி நடந்து அதைத் தாங்கியவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு : அழைப்புக் கடிதத்தைக் காண்பித்தேன். ராஜமரியாதை அந்தகனத்திலிருந்துஆரம்பமானது.
வாய்நிறைய வரவேற்றார்கள்.இந்திபேசுகிறேன்என்று தெரிந்ததும் மேலும் சந்தோஷமானார்கள். ர்பில் நிலைய : வாசலில் ஒரு வெள்ளை அம்பாஸிடரில் ஏற்றிவிட்டு, "நீங் கள் போய் ஒய்வெடுங்கள் மற்ற எழுத்தாளர்களையும் தாங் கள்வரவேற்று அழைத்து வருகிறோம்" என்றார்கள்.
புதுடில்லியின் நக்ஷத்திர ஹோட்டல்களில் ஒன்றான | "வசந்த் விஹாரில்"வண்டிநின்றது.

Page 19
உலக எழுத்தாளர்களுடன் 20 நாட் கள் இருக்கப்போகும் நான், தென்இந் தியக்கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு கருவியாக இருக்கவேண்டும் என்பதை முறையாகத் திட்டமிட்டு, என் உடை கிளைசற்றே கவனத்துடன்தேர்ந்தெடுத் துப்போயிருந்தேன்.
அறையில், செய்திப்பெட்டியில் நாளை காலை 8 மணிக்கு ஹரித்வார் புறப்படுகிறோம்.தயாராகிஎங்கள்கோச் சுக்கு வந்துவிடுங்கள் என்கிற யுபிடூரி எபத்தின் செய்தி இருந்தது.
ஹரித்வார் நோக்கிப் பயனம். நான்கு ஐந்து சுற்றுலா அதிகாரிகள் கூடவே பயனப்பட்டார்கள். பத்திரிகை யாளர்களின் அனைத்து தேவைகளை யும் அளவுக்கதிகமாகவே பூர்த்தி செய் தாகள.
மவர்களுடன் கூடிய ஒரு தட்டு வழங் கப்பட்டது. அயல் நாட்டு பத்திரிகை யாளர்கள் உள்படஅனைவரும் பயபக் தியோடு ஆரத்தியில் ஈடுபட்டனர். கங்கா மாதா. பூஜிக்கப்பட்டாள். ஒரு சில நிமிடங்களில் தீபங்கள். அழகாக கங்கையில் மிதந்தன. அனைவருக்கும் பிரண்பாதங்கள்வழங்கப்பட்டன. மாலை கள் போடப்பட்டு இரவு விருந்திற்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட் டோம். மாமிச உணவு பழக்கப்பட்டுப் போன அயல்நாட்டினர், வேகவைத்த காய்கறிகள்கேட்டார்கள். விதவிதமான பழங்களை விரும்பிச்சரிப்பிட்டார்கள். சப்பாத்தியை பதம் பார்த்தார்கள்.
மறுதினம்காலைபுறப்பட்டு, பாரத் மாதா மந்திர்போனோம். சுவாமி சத்ய மித்ரானந்த் கிரி கட்டுவித்த இந்த ஆல யம் எட்டு தளங்க
மைக்கில் "ஹ ரித்வார்' பற்றிய அபூர்வமான விஷ : யங்கள் எடுத்துச் | சொல்லப்பட்டன. | கங்கா ஆரத்தியின் | பெருமை விளக்கப் : பட்டது.
ஹரித் வாரில் || பத்திரிகையாளர்கள் | சுதந்திரமாக ELT வரத் தொடங்கி னோம். :
தரர் கி.பிடியில் (ஹரியின் படிக்கட் டுகள்) கங்கைக் " கரையில் அனைவ ருக்கும் தீபங்கள்
ளைக் கொண்டது. பாரதத்தின் பெரு மையை உலகிற்கு எடுத்து ரைக் கும் வகையில் ஒவ்வொரு தளத்திலும் பாரதத் திற்கு பெருமை சேர்த்த மகான்கள், வீரர்கள், பதிவிரதை கள், பெண்தெய்வங் கள் என அமைக்கப் பட்டிருந்தன.
பிறகு ஹரித்வா ரில் புகழ்பெற்ற "ஷாந்திகுன்ச் ஆஸ்ர மத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுமார் இறக்கர் விஸ்
 

*
தீரணமுள்ள
பத்திரிகை
கயாளர்கள் க்கும் அழைத்துச் செல்லப்பட்
T

Page 20
பத்திரிகையாளர் கள் நடுக்காட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள
ள்ள தற்கெனமத்திய அர
இந்தியாவின் சாங்கத்தின் வனத்
தி 鷲 புகழ் பெற்ற .الأمن தேசியப் பூங்கா வான ஜிம்கார் பெட் பார்க் (Jim \ Corbett Park) glp W j
குச் சென்றோம். 懿。
*鯊 இந்தியாவின்
I முதனமையான @ಕ್ವಿ". தப்பூங்கா 30 ஏக்கர் பரப்பளவில் ஹிமாலயத்தின்கால
ராம்கங்கா ஆற்றின் கரையை ஒட்டி அனபை க் ப்பட்டி
டுள்ளது. ஹெய்லி நேஷனல் பார்க், ராம்கங்கா நேஷ :
- 呜
னல் பார்க் என்றெல்லாம் ஆ பெயர்ெ
... . + ہم
டிரு இ ந்த 3
, -
== க்கொ " ݂ ݂ ݂ போஸ் இரு |
go. -
. سید - ... ". يس
ஒரு இடத்தில்
r r
" வென்று
இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைப் போட்டு அமரவைத்து ஜிம்கார்பெட் பூங்காபற்றிய குறும்படம் ஒன்றைத்திரையிட்டார் #ffbfff.
மறுநாள் காலை 6 மணிக்கு கதவு தட்டப்பட் டது. யானையுடன்ஒருவன். ElephantSafaர். யானைப் பயணம் காட்டிற்குள் ஆரம்பமானது. என் உதடுகள் கணேச மந்திரத்தை உச்சரித்தது. சுமார்மேணிநேரம் அடர்ந்த காட்டுக்குப் பள்ளங் களில் ஏறியும் இறங்கியும், மரங்களுக்கிடையே புகுந்தும் புவிவேட்டை தேடினோம்.அதாவது ஆங்காங்கோபுலிகள்இதரவிலங்குகளைக்கடித் துக்குதறி, சம்ஹாரம் செய்திருக்குமே.அந்தரன களக்காட்சியைத் தேடிபயணப்பட்டுக்கொண்
பெரும்பாலும் மான்களின் ரத்தக்களறி யான பாகங்கள் கிடப்பதை பத்திரிகையாளர் கள்ஃ00m போட்டு படம் பிடித்துக்கொண் டார்கள், "ஷ்யாமாஜி கொஞ்சம் சிரியுங்க ளேன்" என்று அவ்வப்போது கிண்டலடித் தார்கள் என் முகம் பேயறைந்தது போல இருந்ததை நானே உணர்ந்திருந்தேன். ஒரு வழியாக பிள்ளையார் என்னைக்காப்பாற்
றித்தன்முதுகில் இருந்து என்னைஇறக்கிவிட்டார். மானசீகமாக, எங்கள் சந் தோஷத்திற்காக அந்த ஜீவன்பட்ட கஷ்டங்களுக் காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஜிம்கார் பெட்பார்க்பயணம் முடிந்து லக்னோ நோக்கிப் புறப்பட் டோம்
லக்னோவை அடையும் போதுகிட்டத்தட்டஇரவுமனி 7. ஹோட்டல் தாஜ்மஹாலில் அறை ஏற்பாடு. "ஒய்வெடுங் கள். வேண்டுவதை வேண் டும் போது சாப்பிடுங்கள்" என்றுபத்திரிகையாளர்கள்சுதந் திரமாகவிடப்பட்டார்கள்.
லக்னோ என்று அழைக் கப்படும் லக்ஷ்மண்புரியைப் பற்றி நாம் சொல்வதை விட, 'வில்லியம் ஹோவர்ட் எஸ்
மஞ்சரி3 ஜூலைப்

Page 21
ஸல் 1875ஆம் ஆண்டிலேயே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "ரோம். ஏதன்ஸ். கான்ஸ்டாண்டிநோபிள். இல்லை. இல்லை.நான்பார்த்தனந்தநகரமுமே இத்தனைஅழகானதாக இல்லை. பார்க் கப் பார்க்க, இந்நகரின் அழகு என் னுள்ளே வளர்ந்து கொண்டேயிருக்கி ፴፰I... ''
ஆம். இன்றும் அப்படித்தான். லக் னோவில் எங்கு பார்த்தாலும் மாளிகை கள், சோலைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள், இஸ்லாமியக் கட் டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் படா இமாம்பரா" எனப்ப டும் மாளிகை. "பூல்பூலைய்யா"அதா
வது. வழிமறந்து விடக்கூடிய குறுக்
கும் நெடுக்குமான வியூகப் பாதைகளு டன் உள்ள இந்த மாளிகையைக் கண் டிப்பாக ஒரு துணையுடன்தான்சுற்றிப் பார்க்க முடியும். ஏறக்குறைய இது போன்றே 'சோட்டா இமாம்பராவும் அமைக்கப்பட்டுள்ளது. நாள் முழுவ தும் வியக்கத்தக்க மாட மாளிகைக ளைப் பார்த்து அயல்நாட்டினர்.அசந்து போனார்கள்.
மறுநாள் காலை பயனத்தின் முக் கியநோக்கமான உலகப்பயணஇலக்கி யங்கள்பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கிற்கு பலமுக்கியப்பிரமு கர்கள், சுற்றுலாஅதிகாரிகள், சுற்றுலாத் துறை மாணவர்கள்,பேராசிரியர்கள்வந் திருந்தனர். இந்தியாவில் பயண இலக் கியத்திற்கு பெரும் வரவேற்பில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. சுற் றுலாத்துறையின் பலவீனங்கள்அலசப் பட்டன. இறுதியில் பத்து அம்சத்திட்
டம் ஒன்று தீட்டப்பட்டு அனைவரிட மும் கையெழுத்து பெறப்பட்டது. பத் திரிகையாளர்கள்.அவரவர்மாநிலத்தின் பயனஇலக்கியம் பற்றிப் பேசவாய்ப் புக் கொடுக்கப்பட்டது. அயல்நாட்டி னரில் அமெரிக்க சிங்கின், இத்தாலிய டோனாதா. ஆஸ்த்ரேலியாவின் பிலிப்பா (இவர் புகழ்பெற்ற Lonely Planet US எழுதுபவர் சொந்தமாக Saffron Road என்கிற பத்திரிகையை நடத்துபவர், இந்தியர்களில் கேப்டன் ஜியும், அமரேந்தரும் மிகச்சுருக்கமாகப் பேசினார்கள். நானும் என் பங்கிற்கு, பயணக் கட்டுரைகளுக்கு புகழ்பெற்ற அமரர் மணியன் பற்றியும், சிவசங்கரி பற்றியும் ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு அமர்ந்தேன்.
அடுத்தநாள் காலை, நாங்கள் வார னாசி நோக்கி பயணப்பட்டோம். இப்போது எல்லோருமே சகஜமாகப் பழக ஆரம்பித்திருந்தோம். அவரவர்க ளின் ஆர்வங்கள், எழுத்துக்கள், எதிர் பார்ப்புகள்,அறிவுப்பரிமாற்றங்கள் என்று சிறந்த பரிமாற்றம் ஏற்பட்டிருந் தது. மாலை 6மணியளவில் வாரணாசி யில்"TaGanges'ல்தங்கவைக்கப்பட் டோம்.அடுத்தநாள்காலை 5 மணிக்கு கோச்சுக்கு வந்துவிட உத்தரவு. அதன் படியே அத்தனைபேரும்ஆஜராகிவிட, கங்கைக்கரை நோக்கிச் சென்றோம். எங்களுக்கென பிரத்யேகமான மூன்று படகுகள்தயாராக இருந்தன.அந்த அதி காலை வேளையில் கங்கைந்தியில் எங் கள்படகுப்பயணம் ஆரம்பமானது.
இந்த அனுபவத்தை, என் உணர்வு களைவின்னால் எழுத்தில் கொண்டுவர இயலாமல்தோற்றுப்போய்விட்டேன்.
மஞ்சளி 38 ஜூலை 2004
 

இருந்தாலும் எழுதுகிறேன். என் நெஞ்சத்தில் இந் தியா. இந்தியா மட்டுமே நிறைந்திருந்தது. எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.இந்ததேசத்திலாநாம் பிறந்து வளர்ந்து ஆளாகியிருக்கிறோம் என்ற சிந்தனை கள் என்னுள் பிறந்து அப்படியே கங்கையில் கரைந்து விட மாட்டோமா என்று ஏங்கினேன். என்னையறியா மல் என்கண்களில்தாரைதானரயாகக் கண்ணீர். மற் றவர்கள் நான் அழுவதாகப் புரிந்து
னம் இருந்தது. எங்கள் படகு "மணிகர்னிகா
காட்" ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. இறு திச் சடங்கிற்காக சட வங்கள் காத்திருந்தன.
இந்திய
நம்பிக்கை
கொண்டார்கள். ஏதேதோகேள்விகள் இ கேட்டார்கள். நான் ஜடமாகியிருந் தேன். இறைவா இந்த வாய்ப்பிற்கு நன்றி என்று ஆயிரம் முறை கூறிக் கொண்டேன்.
படகுகள் மெல்லநகர்ந்துகொண் டிருக்க திடீரென்று ஒரு குரல் ஓங்கி : ஒலித்தது. 'தயவுசெய்து பத்திரிகை : யாளர்கள்தங்களது பேனாக்கள், புத்த கங்கள், பைகள், காமிராக்கள் விடி யோக்கள்அனைத்தையும்படகில் வைத்துவிட்டுவெறு மனேஇருங்கள். அயல்நாட்டினர்களே.உங்களைமன் நாடிக் கேட்டுக் கொள்கிறோம். கட்டுப்படுங்கள். இங்கே பொதுமக்களைனங்களால்கட்டுப்படுத்தமுடி பாது உணர்ச்சி பூர்வமானவர்கள். எதையும் செய்யக் கூடியவர்கள். துப்பாக்கியால் கட்டாலும் சுடுவார்கள்"
என்று அறிவிப்பு.
எல்லோரும் கட்டுப்பட் டார்கள், கார
சமஸ்கிருத வல்லுனர் கள் (பானரஸ் பல்க லைக்கழகத்திலிருந்து) வந்திருந்தார்கள். அவர் கள் அந்திய பாத்திரை பற்றியும், இறந்தவர்க குளுக்கு இருப்பவர்கள் செய்யவேண்டிய கட மைகள்பற்றியும் முடிந் தவரை விளக்கினார்

Page 22
இதையெல்லாம் கேட்டு, நமது இந்தியக் குடும்ப அமைப்பு, அதற்கான பொறுப்புக்கள், வாழ்க்கை முழுவதும் நாம் கடைபிடிக்கும் நெறிமுறைகள்எல் லாம் பிடித்துப்போய் பாராட்டும்போதும், இவை யெல்லாம்இங்கேயேநிலைகுலையஆரம்பித்திருக் கிறதே என்று அவர்களே வருத்தப்பட்டபோதும், அந்த நினைவுகளே என்னனமூழ்கடித்தன.
படகுப்பயணம் முடிந்து பத்திரிகையாளர்கள் காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கருகே அழைத்துச் செல்லப்பட்டனர்.அயல்நாட்டினர்ஆலயத்திற்குள் நுழையஅனுமதியில்லாததால் இந்தியப்பத்திரிகை யாளர்களும் மரியாதை நிமித்தமாக கோயிலுக்குள் போகவில்லை. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ஆலயத்திற்குள் சென்றேன். அப் பப்பா.அங்கே காசிவிஸ்வநாதரின் ஆட்சி நடக்க வில்லை, மாறாகபக்தர்களைக்கொள்ளையடிக்கும் பண்டாக்களின் அட்டதாசமான ஆட்சிதான். ரொம்பவும் கஷ்டப்பட்டு காசிவிஸ்வநாதரைதரி சித்துவிட்டு வெளியேவந்தேன்.அதற்குள்அந்நிய பத்திரிகையாளர்கள் கடைகளை அலசி, விதவித
மான மாலைகளை வாங்கி கழுத்தில் அணிந்து |
கொண்டிருந்தனர்.
காசியின் கடைவீதிகளில் காலார நடந்து விட்டு, 10கி.மீ இல் உள்ள சாரனாத் நோக்கிப்
புறப்பட்டோம்.
சாரனாத்-அமைதியே உருவாகக்காட்சிய வித்தது.புத்தகாலத்து ஸ்தூபிகள், அசோகத்து | னின் இன்றைய நிலையைக் காணும்போது. | கண்டிப்பாகஒவ்வொருஇந்தியனின் உள்ளத் துள்ளும் இஸ்லாமியப் படையெடுப்பால் இந்தியா இழந்த இந்தப் பொக்கிஷங்களை நினைத்து எரிமலை வெடிக்கவே செய்யும். பத்திரிகையாளர்களுக்கு இஸ்லாமிய படை யெடுப்பிற்கு முன்னதான சாரணாத்தின் வன்தபடம் தயாரிக்கப்பட்டது) ஒன்றும் வரலாற்றுச் சுருக்கமும் வழங்கப்பட்டன.
மஞ்சரி 3 ஜூலை 20
தரைமட்டமாக்கப் பட்டுள்ள ஸ்தூபிக ளும், சிதிலமாக்கப் பட்டுள்ள பெளத் தச் சிலைகளும். மனதை ஆழமாய் தைக்கவே செய்தது.
வரலாற்றுச்சிதை வுகள்ஏற்படுத்தியமன பாரத்துடன்சாரனாத்தி லிருந்துபுறப்பட்டோம்.
பிறகு 40 கி.மீ தொலைவில் உள்ள சுனார்கோட்டை நோக்கி எங்கள் பய்னம் தொடங் கியது. சுனார், கங்கையின் வலதுகரையிலும்ஜிர்கோ நதியின் இடது கரையிலு மாக அமைந்துள்ள முக் கோணப்பகுதி. சுனாருக்கு நிறைய வரலாற்றுக்குறிப்பு கள் உள்ளன. புரானங் களில் இந்த இடம் "சர னாத்ரி என்றழைக்கப்படு கிறது. பகவான் விஷ்ணு, வாமன அவதாரத்தின் போது எடுத்துவைத்த மூன்று அடிகளில் முதல் அடி இங்கேதான் என்று
சொல்லப்படுகிறது. வரலாற்
சிறப்புமிக்க 'சுனார்"
கோட்டை, ஹுமாயூன், அக் பர், ஒளரங்கசீப் ஆகிய முகலாய மன்னர்களால் பிடிக்கப்பட்டு பின் ஆங்கிலேய ஆட்சியின் போது வாரன்ஹேஸ்டிங்ஸ்தன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும்
 

நாடிவந்த இடமாக இருந்தது.
சுனார் கோட்டைக்குள், உஜ்ஜெயினியின் TirregT க்ரமாதித்தனின்சகோதரர்ராஜாபாரத்ஹரிஉயிருடன் சமாதியான இடம், இப்போதும் பொதுமக்களால் பக் தொழும் இடமாக உள்ளது. நாம் சிவாலயங்க வில் நந்தியின் காதுக்குள் துன்பங்களைச் சொன்னால் வர்த்தியாகிவிடும் என்றுநம்புவதுபோல், இங்கேயும் உள்ளூர்க்காரர்கள் நம்பிக்கையோடு சமாதியுடன் பேசு கிறார்கள். இன்னும் சிலர்,காதுகொடுத்துகூர்மையாகக் கேட்டால் உள்ளேஒருமனிதன்மூச்சுவிடும் சப்தம்கேட்
அதன்பிறகு, அலகாபாத் வழியாக சித்ரகூடத்தை ாங்கள்அடைந்தபோது இரவு ஒன்பது மணி
சித்ர கூடம். - இராமாயணச் சிறப்புமிக்க எழில் கொஞ்சும் அற்புத வனாந்தரம். சுமார் 11 வருடங்கள் ரீராமரும் சீதாவும், லட்சுமணரோடு அலைந்து திரிந்து பரிந்த காடுகள். புண்யதீர்த்தக் கரையாக சித்ரகூடத் தின் பயஸ்வினி'கருதப்படுகிறது. இங்குதான்றுரீராமர் மதுதந்தையின் இறுதிச்சடங்குகளைச்செய்து 13வது நாளில் அனைவருக்கும் விருந்தும் படைத்ததாகக் கரு
த ப் ப டு கி றது. அச்சமயம் பூரீராமரின் துயரத்தில் பங்கு கொள்ள அனைத்து தெய்வங்களும் சித்ரகூ டத்திற்குவந்திருந்தமகி மையும் உண்டு. அப் படி வருகைதந்த தெய் வங்களே. சித்ரகூடத்
தின்இயற்கை எழிலில்
மனம் லயித்து திரும் பிப் போக மனமின்றிப் போனதை உணர்ந்து கொண்டவசிஷ்ட மக ரிஷி, பூgராமரின் சம்ம தத்துடன் விசர்ஜன மந் திரத்தை உச்சரிக்காமல் விட்டுவிட, அனைத்து தெய்வங்களும் சித்ரகூ டத்திலேயே இருந்து விட்டனர் என்கிறது சித்ரகூடவரலாறு.
மஞ்சரி 4 ஜூலை :
麗

Page 23
நார்கள். ஜானகிகுண்ட்டில் நம்மூர்கோயில் களைப் போல,அர்ச்சனைசெய்து பிரசாதம் தருகிறார்கள். சீதாதேவியின் பிரசாதமாக ஒருஜோடி சிவப்பு, பச்சைவளையல்க இளும், கங்காதேவியின் பிரசாதமாக 'சு னிரி" என்றழைக்கப்படும் ஐரிகை வேலைப்பாடு கொண்ட சிவப்பு ரிப்பன் போன்ற ஒரு துணியும் தருகிறார்கள் வளையல்களை அணிந்து கொள்ளும் பெண் களுக்கு சுமங்கலித்துவமும் "கனிரியை வாகனங்களில் கட்டிவிட்டால் வாகன விபத்துக்க விலிருந்து பாதுகாப்பும் அடையலாம் என்று நம்பப்படுகிறது.
குப்த கோதாவரியின் நுழைவு வாயிலில் "வருகை யாளர் பதிவேடு ஒன்று வைத்திருந்தார்கள். நான், அதில் 'என் வாழ்க்கையின் பயனை இன்று அடைந் தேன். பாரதப் பெண்ணாக அதுவும் தமிழ்ப் பெண் னாக அதுவும் ஒரு பத்திரிகையாளராகப் பிறந்ததற்கா கப்பெருமைப்படுகிறேன்.இனிவரும்பிறவிகளிலும் இப்படி பிறக்கவே ஆசைப்படுகிறேன்" என்று எழுதி வைத்தேன்.
என்னவோ இங்கி ருந்து யாருக்குமே திரும் பிப் போகும் மனம் வரவேயில்லை. சிதாதேவி குளித்த இடத்தை (ஜானகி குண்ட்) தன்னுள்ளே கொண்டுள்ள குப்த கோதாவரி எனப்படும் என் மனம் சித்ரகூடத்திலிருந்து விடுபடாத நிலை நதிக்குகை விசேஷ : பில், மஹோபாவை நோக்கிப் பயணம் தொடர்ந்தது. அனுமதியின் பெயர்சித்ரகூடத்தில் குரங்குகளுடன்விளையாடி புழுதியில்
லேயேதிறந்துவிடப்ப புரண்டஅமரேந்தர்அருகில்பயணப்படுவதுசற்றேசிர டுகிறது.குகைக்குள்கங்மமாக இருந்தது. என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கையின் மற்றொரு பிர கொண்ட அமரேந்தர், "எதற்கெடுத்தாலும் சுகாதாரம் வாகம், குகைக்குள் பார்க்கும் இவன் பயணம் முழுவதும் சின்னச்சின்ன நெஞ்சளவு தண்ணீரில் : குறைகளைக்கண்டுபிடித்துகத்திகூப்பாடு போட்டுசுற் தான் நடந்து செல்ல றுலாஅதிகாரிகளைத்திணறவைக்கும் இவன் எப்படிப் வேண்டும். குகையின் பட்டவன்" என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் இறுதிவரை சென்றால் ஷ்யாமாஜம் ஐகரெக்ட்?"
கங்கை குகைக்குள் நான்தலையாட்டினேன்.அதன்பிறகு நடந்த உரை வரும் நுழைவு வாயி பாடலின் ஒரு சில வரிகளை மட்டும் உங்களுடன் லுைப் பார்க்கலாம் என பகிர்ந்து கொள்கிறேன்.
மஞ்சரி 4 ஜூலை:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* *曇
*繼蠶
|
சைக்காரர்களைப் "Ei ...n ... ... -.
பற்றி எழுதுவார்கள்.
ள வளிநாடுகளுக்குப் குறைகளை
பிடிப்பார்கள். நமது S S AAAAS ASSeSSSSSSSSuu
சின்னச் சின்ன பிரச்
. னைகள்பெரியதலைப் 로

Page 24
உணவு எல்லாவற்றிலும் ஏதாவது கண் டுபிடித்துச்சொல்கிறேன்.ஆனால் நான் புழுதியில் விழுந்து புரள்வேன். வான ரங்களுடன் விளையாடி மகிழ்வேன். இது என் தேசம், இவை என் நண்பர் அன்ர."
மஹோபாவில், சிலமணி நேரங் களே கழிக்க முடிந்தது. ஜான்சியிலி ருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள மஹோபா, கோட்டைகளும் ஏரிகளும் நிறைந்த வரலாற்றுச் (Chandela Period)சிறப்புமிக்கநகரம்.ஆனால்இன்று விதவிதமான வெற்றிலைக்கு புகழ் பெற்றுவிளங்குகிறது.
கஜுரஹோ அமைப்பில் அமைக் கப்பட்டுள்ள கிரேனைட் சிவன் கோயில்இங்குபுகழ்பெற்றது.இதனை அடுத்துள்ளவிஷ்ணுகோயிலும் அமர்க் களப்படுகிறது.இங்கெல்லாம்.அதிகநே ரம் செலவழித்து கட்டிட நுணுக்கங் களை, அதன் வரலாற்றுச்சிறப்புகளை அறியமுடியாமல் போனது வருத்தம்.
மறுநாள் கானலு பரூசாகர் நோக்கி பயணம். கைடுகள் பரூசாகரின் வர வாற்று முக்கியத்துவம் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள்.
ஜான்சியிலிருந்து கஜரஹோ
போகும் சாலையில் சுமார்24கி.மீபயர் னப்பட்டால் பரூசாகர் வருகிறது. மிக
அழகிய கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட சிதிலமடைந்த கோட்டைக வின் கம்பீரம் கண்களை நிரப்ப, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்
பட்ட மாபெரும் பரூசாகர் ஏரியோ!
நெஞ்சம் நிறைக்கிறது.
மஞ்சரி 4 ஜூலை 2004
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, பேஷ்வர்மற்றும்புஞ்டேல்(Peshwas апс Bundela's) rigljikoj i glam Gu யான யுத்தம் நடைபெற்றது.தற்போது இடிபாடுகளுக்கு இடையே இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் சண்டேளா வகை (Chandea) கோயிலும், குப்தர் காலத்து கோயிலும் யாத்ரீகர்களைக் கவர்ந்திழுக்கின்றன. குப்தர்காலத்து கோயிலின்கருவறைக்குள்ஆஜானுபா குவானஆனால் சிதிலுமடைந்த சிவன் பார்வதிசிலைகள்கானப் *றன. ஏரிகளின் அழகை சிலமணி நேரங்கள் ரசித்துவிட்டு ஒர்ச்சாவிற்குக் கிளம்பி னோம்.
16வது நூற்றாண்டில், ருத்ர ப்ரதாப் சிங் என்ற மன்னரால் பேட்வாநதிதிரத் தில் உருவாக்கப்பட்ட தீவு என்கிறார் கள். ஒர்ச்சாவில் கால்கடுக்க ஏராள மான கோட்டைகளில் ஏறி இறங்கி னோம். ராம்ராஜாகோயில், லகrமிநா ராயண் கோயில், சதுர்புஜி கோயில் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. ஆனாலும் போதிய விளக்கங்கள் கிடைக்கவில்லை.
ஒர்ச்சாவில் ஒரு மாபெரும் கோட் டையை சற்றே நவீனப்படுத்தி பெரிய மனிதர்கள்தங்குவதற்கானவசதிகளைச்
செய்திருக்கிறார்கள். கோட்டைக்கு
வெளியே, வெள்ளை வெளேர் என்று ஒரு அடிநீளத்திற்குமுள்ளங்கிப்பிஞ்சு கள்ை, அப்படியே உப்பு, மிளகாய்ப் பொடி தூவி விற்கிறார்கள். ஒரு ரூபாய்க்குகிமுள்ளங்கிகள். அப்படியே கடித்துச் சாப்பிட ஆஹா முள்ளங்கி
இவ்வளவுகவையானதாகஇருக்குமா? பரூசாகரில்தான் 174ஆம் ஆண்டு
அன்றுதான் கண்டுகொண்டேன்.
 

எங்கள் பயணம் ஜான்ஸியிலிருந்து 13கி.மீதூரத் தொல் பொருள் தில் உள்ள வலித்பூர்மாவட்டத்திலுள்ளதியோகாரை ஆராய்ச்சித்துறையில் நோக்கிஆரம்பமானது. கோயில் எண் 11, 12
தியோகார்(Deogai)உள்ளூர்மக்களால் தேவ்கர் என்று எண்ணிடப் என்றும் அழைக்கப்படுகிறது. அது பொருத்தமானதும் " ஷரு திநாத் கூட கடவுளின் வீடு, கடவுளின் குடியிருப்பு என்று கோயிலும், தேஷாவ பொருள்கொள்ளக்கூடிய தியோகாரில் கண்ணில் ": படுவதெல்லாம் கடவு : வின் சிலைகள், சானலக ளின் இருபுறமும் எங்கு நோக்கினும் கடவுளின் சிலைகள் சிதறிக் கிடக் ! கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இந்நக ரத்தை குத்தகைக்கு எடுத் துக் கொண்டுவிட்டது என்றுதான் சொல்வ வேண்டும். -
பேட்வாநதியின்வல துபக்க கரையில், வலித் பூர் மலைத் தொடர்களுக் fizam (ELJ தெய்வீக மணம்பரப்பிக்கொண்டு அதிஅற்புதமாகக் காட்சி யளிக்கிறது தேவ்கர் (நா மும் அப்படியே கூறு வோம்) குப்தர்கள் காலத் திலிருந்து தொடங்கி, குர் ஜாரா ப்ரதிஹரா, கோண் டர்கள் இஸ்லாமிய, மராத்திய, ஆங்கிலேயர்களது வர
தார் கோயிலும் 'கட லாற்று முக்கியத்துவங்களைத் தன் அகத்தே கொண்டி விள்கள்"உறைந்துள்ள ருந்ததுதேவ்கர்.அயல்நாட்டுப்பத்திரிகையாளர்களுக்கு இந்த இடத்தின் கிரி
அல்வா'வாக அமைந்திருந்த இந்த இடத்தை அவர் டங்களாகக் கருதப்படு
கள் சுட்டுக் கொண்டு (கேமிரா வீடியோவில்தான்) கின்றன. தேஷாவதார் போனதைப்பார்த்தபோது, உள்ளுக்குள்எங்கேசிலைக் கோயிலில் விஷ்ணு கடத்தலே நடந்துவிடுமோ என பயமாகவே இருந்தது. தனது பரிவாரங்களு
மஞ்சரி:5ஜனே:

Page 25
யகமாக இருக்கும்'மனஸ் தம்பா எனப்படும் துண்அருகே
டன் அனந்த சயனத்தில் குடிகொண்டு அனந்தசாயி றோம் என்ற உணர்வே என்றே பெயரும் கொண்டிருக்கிறார். துவாரபாலகர்க மேலோங்கியிருந்தது. ೧೫೨ CÂLİra இக்கோயிலின்நுழைவுவாயிலில் கங்கா மறுநாள் ஃபதேபூர் மையமுனாவும: வைஷணவ சித்தாந்தங்களைச்சித் சிக்ரி ஆக்ராகோட்டை தளிக்கும்.இதனகத்தே, கஜேந்திரமோட்சம்,நர நாரா நோக்கிப்
AETEEL 1) பட பணதவம், அனந்தசாபிவிஷ்ணு ஆகியவை மிக முக்கியமானவையாகக் காணப்படு கின்றன. இவை 6வது நூற்றாண்டைச்
தேவ்காரில் அடுத்துநம்மை வசீக ரிப்பவை8லிருந்து17வதுநூற்றாண் டைச்சேர்ந்த ஜைன சிற்பங்கள். ஜெயின்சித்தாந்தங்களைவிவரிக் /?:ப்ேே?ஒ/ இவை கும் தீர்த்தங்கரர்களின் சிலை வடிவங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த ஜைனக் கோயிலின் நடுநா
டோம், எத்தனை முறை பார்த்தாலும்
சலவைக்கற் களால் எழுதப் பட்ட கவிதை எ ன் ற ர ல் , ஃபதேபூர் சிக்ரி சிவப்பு சந்தனக் கவிதை எனலாம். பாபர், தனது வெற் றிக்கு, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் செயலாக "சிக்ரி" என்ற இந்த இடத்தின் பெயரை "చాగ! என்று (உருதுமொழி யில் நன்றி) பெயர்மாற் றம் செய்ததாகச் சொல்
அகிலஉலக எழுத்தாளர்களுடனான எங்கள் பய 置 - னம் முடியும் கட்டம். ஜான்சியிலிருந்து ஆக்ராநோக் ? ஃபதேபூர்சிக்ரியில்,
கித் திரும்பினோம். பிச்சைக் காராக ஒளின் தொல்லையும், வியா
பாரிகளின் தொணதொ
ணப்பும் புகைப்படக்
எதைவேண்டிக்கொண்டாலும் நிறைவே றும் என்றும், இத்தூணின் அடிப்பாகத்தில் அமர்ந்து தங்கள் குறைகளையும், விருப்பங்களையும் சொன்னால் பவன் கிடைக்கும் என்றும் கைடு சொன் னது எனக்கு மட்டும்தான்காதில் விழுந்ததுபோலிருந் தது. வேறுயாரும் அலட்டிக் கொள்ளவில்லை. இருந் தாலும் பெண்ணாகப் பிறந்துவிட்ட எனக்கு அப்படி அலட்சியமாகப் போய்விடமனம்வரவில்லை. வேண் டிக் கொள்ளவும் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ள புெம் குறைகளுக்குபஞ்சமாஎன்னநான்மட்டும்மனஸ் தம்பத்தின்அடியில்வந்தமர்ந்துசற்றுஇளைப்பாறியின் மனம் திறந்தேன். மனம் இலேசாகிப் போதுைபோல் தோன்றியது.
மாலை 4மணிக்குதாஜ்மஹால் விசிட் வெள்னை வெனேர் என்ற பளிங்கு மாளிகைக்கு போகப் போகி
மஞ்சரி 5 ஜூலை 2:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரர்களின் ஓயாத தொந் மும்தான்தங்களை ஜர் தரவும் சகிக்க முடிய னலிஸ்ட்களாக காட்டு வில்லை. அதுவும் வதாக நினைத்துக் அயல்நாட்டினரைச் கொள்கிறார்கள். உண் சுற்றி அவர்கள் மையில் ஜெயிப்பதற் அடிக்கும்னுரட்டி கான கருவிகள் இவை
தாங்க முடிய பல்ஸ்,
வில் ன ல :
உலகின் எந்த
ஐயோ.நம் மூலைக்குச் சென்றா
ம வாகள் லும் நாம் நாமாகவே
இ ப் இருந்தால் கிடைக்கும்
மானத்தை வாங்குகிறார் பெரு மை களுக்கு களே என்று தலைகுனிவாகவும்
அளவே இல்லை. அத் துடன் கொஞ்சம் இசை ஞானம், உலகஞானம், இலக்கியஞானம், மனி தர்களை நேசிக்கும் இயல்புஇப்படிஎல்லா வற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாவது நமக் குள்இருக்குமேயானால் ஜெயிப்பது நிஜம்' என்று நான் புரிந்து கொண்டேன்.
குறிப்பு அமரர் தேவன் அறக்கட்ட வினையும் மஞ்சரியும் இணைந்து நடத்திய
பயனக் கட்டுரைப்
இருக்கிறது.இதுபோன்ற பன்முகப்பிரச் னைகளால் சிக்ரியின் அழகிய கட்டிடக்கலை துணுக் கங்களில் மனம் லயிக்க முடியவில்லை. ஆனாலும் புவந்தர்வாஜாவும், சலீம்சிஸ்டி"யின்(அக்பரின்மகன்) நர்காவும் கண்களுக்கு விருந்தாயின.
மறுநாள் காலை ஆக்ராவில் ஜேபி ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்கான நிறைவு நாள் நிகழ்ச்சி ஏற் பாடாகியிருந்தது. திரிகையாளர்கள்அனைவரும்தங் களது அனுபவம்பற்றிஒரிரு வார்த்தைகள்பேசஅழைக் கப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உபி சுற்று லாத்துறை சார்பாக ஒரு அழகிய தாஜ்மகால் பரிசாக அளிக்கப்பட்டது. பிரியப் போகிறோமே என்ற பார மானஉணர்வுடன் புதுடில்லிதிரும்பினோம்.
உலக எழுத்தாளர்களுடன் ஒரு புடவையின் பய ணம் என்று தலைப்பிலுேயே புடவைக்கு முக்கியத்து வம் தந்துள்ளமைக்கு பல காரணங்கள் உண்டு. இன் றைய யுவதிகள் புடவையைத் துறந்து அயல்நாட்டு உடைகளை விரும்புவது வருந்தத்தக்கது. ஏதோ அத்த போட்டியில் பிரசுரிக் கைய உடைகள் உடுத்தினால்தான்தங்களை மதிப்பார் கீத் தேர்வான இந்தக் கள் என்பது போல் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் : கட்டுரையோடு பய அவர்களது அறியாமையையேகாட்டுகிறது. பெண்பத்னக் கட் டுரைத் திரிகையாளர்களேகூட ஏனோஜீன்ஸும் தொனதொன் தொடர் நிறை விற்
ஜிப்பாவும் அள்ளிக்கிவிப் செய்த கூந்தல் அலங்கா) நிதி.
மஞ்சளி 7 ஜூலை 2:

Page 26
மாதம் வந்தது எப்படி?
2654.J.
ஆங்கிலேயக் காலண்டர்படி ஜூன்
மாதம், ஆண்டின் ஆறாவது மாதம். ரோமர் களின் குமரக்கடவுளான 'ஜீனியஸ்’ என் பவரின் நினைவாகப் பெயரிடப்பட் டது. 'ஜீவினஸ்' என்பது ஜீனியஸ் ஸின் குடும்பப் பெயர் என்று ரோமர் களின் வரலாற்றில் குறிப்பிடப்பட் டுள்ளது. ரோமர்க்ளின் ஒரு பிரிவி னர் "ஜீனோ’ என்று கூறுகின்றனர். ஜீனோவின் திரிபே 'ஜீனியஸ்'
டச்சுக்காரர்கள் இந்த மாதத்தை "ஜோம்மர் மாண்ட்”(ZOMERMAAND) என்று குறிப்பிட்டுள்ளனர்.
'ஜோம்மர்’ என்றால், 'ஸம்மர்" (SUMMER) கோடை மாதம் என்று கூறுகின்றனர். 'ஸெரமோனாத்’ (SEREMONATH) என்றும் பெயரிட்டழைக்கின்றனர். 'ஸெர’ (SERE) வறண்ட மாதம் என் றும் சொல்கின்றனர். -
ரோமானியர்களின் புராண வரலாற்றில் "ஜீனோ’ என்பவர்காக் கும் கடவுளாம். பிறப்பு முதல் இறப்பு வரை மக்களைக் காக்கும் தெய்வம். மே மாதத்தை திருமணங்களுக்குதுரதிர்ஷ்ட மாதமாகக் கருதிய ரோமானியர்கள், ஜூன் மாதத்தை அதிர்ஷ்ட மாதமாகக் கருதுகின்றனர்.
ஜூன் மாதம் ஜூனோ தெய்வத்தின்மாதம். இந்த ஜூனோ மாதத்தின் 30 நாட்களிலும் திருமணங்கள் நடைபெறுமாம். ஜூனோ எனப்படும் ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை, சீரும் சிறப்புமாக நெடுங்காலம் நீடிக்குமாம்.
மஞ்சரி 48 ஜூலை 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

996D6No geficirposio
ஆங்கிலேயர்க
ளின் நாள் கணக்குப்
էմ է գ-, அவர்களின் காலண்டரில் ஜூலை மாதம் ஏழாவது
மாதம். ரோமாபுரிமன் னன் ஜூலியஸ் ஸிச ரின் பெயரை மார்க் அந்தோணி இந்த ம 1ா த த் து க் கு 'ஜூலை’ என்று சூட் டினார்.
இவர் காலத்திற்கு முன்பு ஏழாவது மாத மான ஜூலை, ஐந்தா வது மாதமாக, 'கு வின்டிலிஸ்’ என்ற பெயரில் இருந்தது. ஜூலை மாதத்தை அவர்கள் "ஹ"யி
மாண்ட்’ (Hooy-Maand) அதாவது "ஹே மன்த்"(Ha) - Month) என்கின்றனர். இந்த மாதத்தில் மாடுகள்
பெரும்பாலும் வெளியே போய் மேய்வதில்லை.
வீட்டிலேயே தங்கி, வைக்கோல் தின்றிருக்குமாம்.
ஆங்கிலோ ஸாக்ஸோனியர்கள் இந்த மாதத்தை "மோயட் - மோனாத்’ (Moedd Mont) என்று குறிப்பி டுகின்றனர். பிரெஞ்சு நாட்டுப் புரட்சிக்குப் பின் கணித்த காலண்டர் படி ஜூலை மாதத்தை அறு வடை மாதம் என்கின்றனர். இதையே "மெஸ்ஸி டாக் மன்த்" என்கின்றனர்.
ஜூலை மாதத்தில்தான் பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்தது. (அப்போது பத்தாம் சார்லஸ் மன்னன் அராஜக ஆட்சியின்கீழ்தத்தளித்துக்கொண்டிருந்தது பிரான்ஸ் நாடு.) மன்னர்களின் ஏகபோக உரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு குடியரசாகி யது. ஆர்லியன்ஸ் பிரபுவான "லூயிஸ் பிலிப்பே' குடியாட்சித்தலைவரானார்.
-விஜயகீதா
Brewer's Dictionary of Phrase and Fable லிருந்து
மஞ்சரி 49 ஜூலை 2004

Page 27
நான் சர். சி.பிக்கு நீண்ட கடிதங்கள் எழுதினேன். சீனாவின் - யுத்த கால வாழ்க்கையைப் பற்றி, 40, 80, 100, 200 எனும் கணக்கில் ஜப்பான் போர் விமானங்கள் சுங்கிங் நகரத்தின் மீதும் எங்கள் பல்க லைக்கழகத்தின் மீதும் குண்டு மழை பொழிந்த பயங்கர இரவுக ளைப் பற்றி, சுமார் இருபதினாயிரம் மாணவ மாணவியர் தங்கள் ஹாஸ்டல்களிலிருந்து வெளியேறிசுங்கிங் நதிக்கரையிலுள்ள குகை களை நோக்கித் தங்கள் உடைமைகளைச் சுமந்தவண்ணம் பயந்த வாறு பயணித்த நடைப் பயணக்காட்சிகள், உணவும் தண்ணீருமின்றி பலமணி நேரங்கள் அந்தக் குகைகளில் தவியாய்த்தவித்த வேளை கள், தேவையான மருந்துகளோ வைத்திய உதவியோ இன்றி மர ணத்தை எதிர்நோக்கிக் கிடந்த மாணவர்களின் நெஞ்சைப்பிழியும் அவல நிலை, இத்தகைய சூழலிலிருந்து இந்திய மாணவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான மருந்துகள் இந்தியாவிலிருந்து சீனா விலுள்ள பிரிட்டிஷ் எம்பஸிக்கு வந்ததும் அவற்றை இந்திய மாண வர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, கே.பி.எஸ். மேனன் பட்டபா
டுகள் போன்ற கணக்கற்ற கண்ணீர்க் கதைகளைப்பற்றி நான் எழு ; திய கடிதங்களைப் படித்துவிட்டுக்கண்கலங்கியதாக, நான்திரும்பி
வந்தபோது சர். சி.பியே என்னிடம் கூறினார்.
1944ம் ஆண்டு இறுதியில் நான் சர். சி.பிக்கு ஒரு கடிதம் எழுதி னேன். மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விரும்புவதாகவும், சீனாவிலிருந்து செல்வதுதான் செளகரியமென்றும் எழுதியதோடு, அங்குள்ளகார்னல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விவசாயம் பற்றிய வேதியியலில் பி.எச்.டி பட்டம் பெற விரும்புவதாகவும், எனவே அதற்குரிய மூன்று வருடவெளிநாட்டு ஸ்காலர்ஷிப்பும் ஏனைய சலு கைகளும் பெறுவதற்கு உதவவேண்டுமென்றும் எழுதியிருந்தேன். உடனே மகிழ்வளிக்கும் அந்த பதில் வந்தது - திருவிதாங்கூர் பல் கலைக்கழக பதிவாளரிடமிருந்து!
இக்கடிதத்தின் அடிப்படையில் சுங்கிங்கில் இருந்த பிரிட்டீஷ் எம்
மஞ்சரி 50 ஜூலை 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பஸி, அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வழங்கியது. ஆனால் அத்துடன் பிரச்னைதீரவில்லை. கே.பி.எஸ். மேனன் முக்கிய செய்தி ஒன்றைக் கூறினார்.
"மிஸ்டர் நாயர், இங்கிருந்து நீங்கள் நேரடியாக அமெரிக்காசெல்ல முடியுமென்று தோன்றவில்லை. போர் முடிவதுவரை, அமெரிக்க முப்படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க பிரஜைகள், அரசி யலறிஞர்கள், இப்பொழுது நடக்கும் போரில் ஏதாவ தொரு வகையில் அமெரிக்கன் எயர்ஃபோர்ஸ் அமெ ரிக்காவிற்கு ஏற்றிச் செல்லும். எனவே இவ்விஷயத் தில் நாம் பிரிட்டன்எம்பஸியை வற்புறுத்துவதில் ஒரு பயனுமில்லை. எனவே தாங்கள் முதலில் இந்தியா விற்குச் சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா செல் வதுதான் நடக்கக் கூடிய காரியம்’ என்றார். இதே
1945 ல் சீனாவிலேற் பட்ட சைனீஸ் பண வீக்கம் காரணமாக எனக்கு ஒரு மாதச் செலவிற்கு மட்டுமே ஒரு லட்சம் டர்லர் தேவைப் பட்டது. தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி உயர்ந்தது. இந்த நெருக்கடியைச் சமா ளிக்க அன்றைய இந் திய சர்க்கார் நடைமு
கருத்தைத்தான்சீனாவிலிருந்த அமெரிக்க விமானப்
1ᏥᎪ Q7
படைகமாண்டர்ஜெனரல் சென்னான்டாவும் கூறி
ଘdtftfT.
1945 ஏப்ரலில் நான் இந்தியா திரும்பினேன். மே மாதத் தொடக்கத்தில் சர்.சி.பியைச்சந்தித்தேன். இம் முறை சர். சி.பி என்னிடம் ஒன்றரை மணி நேரம் பேசினார். பேச்சு முழுவதும் சீனாவைச் சுற்றியே சுழன்றது.
போரால் ஏற்பட்ட நாசங்கள், இழப்புகள், விமா னத்தாக்குதல்கள், மரணங்கள், எச்.எச். குங், கிறிஸ் டியன் ஜெனரல், சியாங்கேஷேக் போன்றவர்களைச் சந்தித்தது போன்ற பலநிகழ்ச்சிகளை நான் சர். சி.பி யிடம் விவரித்தேன். அதோடு வேறொரு செய்தி யையும் கூறினேன். 1943ல் சீனாவிலிருந்தபோது நான் பெற்றதுமாதந்தோறும் 300 சைனீஸ் டாலர். ஆனால்
றைப்படுத்திய 'இரா ஜதந்திர ஏமாற்றுவித் தையை'ப் பற்றியும் (Diplomatic Cheating) அதை கே.பி.எஸ். மேனன் சாதுர்யமாகக் கையாண்டு பதிலடி கொடுத்த விதத்தைப் பற்றியும் விளக்கிய தோடு, அதுவரை யாருக்குமே தெரியாதி ருந்த பல புதுச் செய்தி
மஞ்சரி 51 ஜூலை 2004

Page 28
யங்களையும் எனக்காக வரைந்தவர்கள், ஓவியக் கலையில் உலகப் புகழ்பெற்ற இரண்டு பேராசிரியர் கள். அவற்றை சர். சி.பியிடம் கொடுத்து அவருக்கு விருப்பமான ஒன்றை எடுத்து என்னுடைய எளிய அன்பளிப்பாக ஏற்கும்படி கூறினேன்.
கள் பற்றியும் நான் சர். சி.பியிடம் கூறினேன். 1955 ல் இந்தியன் யுனிவர்சிட்டி டெலி கேஷன் சீனா சென்ற போது அதற்குத்தலை மையேற்று வழி நடத் தியவர் அன்று காசி பல்கலைக் கழகத் துணை வேந்தராயி ருந்த சர். சி.பி.தான். அங்குச் சென்று திரும் பியபின் நான் அவ ரைச் சந்தித்த போது expaff.
சர். சி.பி. முதலில் ஓர் ஓவியச்சுருளை விரித்துப் பார்த்தார். ஐந்தடிநீளமும் இரண்டரைஅடி அகலமும் உள்ள ஒவியம். எனக்காக ஆலிஸ் கேட்டுக் கொண்ட தற்கிணங்க பேராசிரியர் லீயுநியன் வரைந்த 'தடாகத் திலுள்ளதாமரை” எனும் மிகச்சிறந்த அழகோவியம். அடுத்தது கருப்பு வெள்ளையில் வரையப்பெற்ற "ஓ GSairp (53.60g' (The Galloping Horse) 67g)|lb 6965 யம். இந்த ஒவியத்தை சர். சி.பி சுமார் இரண்டு மூன்று நிமிடங்கள் உற்றுப் பார்த்து என்னிடம் கூறி 6япії -
"சார் நீங்கள் கூறியது சரிதான். இந்த ஒவியம் ஷிபெ பெய்ஹ்யூங் அவர்களே அவர் வீட்டில் வைத்து எனக்காக வரைந்தது. அது ஒரு தனிக் கதை. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒவியம் வரைவதற்குத் தேவையான வர்ணங்களைத் தேர்ந்தெடுத்தபின் அவர் இந்த ஒவியத்தை வரைய எடுத்துக் கொண்ட நேரம் வெறும் பத்துநிமிடங்கள்தான் என்னை அந்த ஒவியருக்கு அறிமுகப்படுத்திய ஆலீஸ், எனக்கு சீன மொழிகற்பித்த பேராசிரியர்மட்டுமல்ல, அங்குள்ள நேஷனல் சென்ட்ரல் யுனைவர்சிட்டியின் கீழுள்ள ஓவியக் கல்லூரியின் மாணவியும் கூட. அவருடைய பேராசிரியர்தான் ஷிபெய்ஹ்யூங்.
'நாராயண், நான் சீனா சென்ற போது முதலில் என் நினை விற்கு வந்தவை, பத் தாண்டுகளுக்கு முன்நீ எனக்கு எழுதிய கடிதங் கள்தாம். 1949 இல் சீனாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட் டன. இருப்பினும் 1955 திலும் கூட அங்குள்ள பல்கலைக்கழகங்க ளின் வளர்ச்சி ஆமை வேகத்தில் தான் உள்ளன’ என்றார்.
"நாங்கள்அறைக்குள் சென்றோம். அவர்டிராயிங் பேப்பரை மேசைமேல் விரித்து தேவையானவர்ணக் கலவையைத் தயார் செய்தார். அதன் பின்தான்.அந்த சீனா விலிருந்து அற்புதம் நிகழ்ந்தது. அம்மேதையின் கையும் பிர இரண்டு பெரிய ஒவி ஷாம் டிராயிங் பேப்பரில் சில நிமிடங்கள் அங்குமிங் யங்களை நான்வாங்கி கும் ஓடின. பத்து நிமிஷங்களில் ஒடுகின்ற குதிரை வந்திருந்தேன். ஒன்று யொன்று பேப்பரிலிருந்து வெளிப்பட்டது. வீரியமும் சர். சி.பிக்கு. மற் உயிர்த்துடிப்பும் யாரையும் மிதித்துத் தள்ளிவிட்டு றொன்று டாக்டர்முட் முன்நோக்கிப்பாயும் வலிமையும் கொண்டஒருமுரட் கிலுக்கு. இவ்விருஓவி டுக் குதிரை அந்த ஒவியத்தின் கீழ் சீன மொழியில்
மஞ்சரி 52 ஜூலை 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன் கையெழுத்திட்டு முத்திரை குத்தி பார்த் தி யபின் அந்த ஒவியத்தை எனக்கு அன்ப ரு க் கி ளிப்பாகத் தந்தார். பின் என்னிடம்,  ேற, ன் . 'அன்புத் தம்பிக்கு என் எளிய அன்ப அ வ ர் ளிப்பு. தயவு செய்து இதை ஏற்கவும்’ செல்லுமி என்றார். சித்திரத்தின் ஒரு முனையை ட மெல் ஆலீஸ் பிடிக்க, மறுமுனையை நான் 6υ π ιό பிடித்தபடி அச்சித்திரத்தை விரித்துப் இந்த ஓவி பார்த்தேன். படத்திலிருந்த குதிரை யத் தை என்னை நோக்கி ஓடிவருவதுபோலிருந் Ավ ம் தது1உடனேநான்ஆலீஸிடம், "ஆலீஸ், கொண்டு படத்தை உடனே சுருட்டுங்கள். இல் சென்றார். லையேல் இக்குதிரை என்னை மிதித் GT at துத் தள்ளிவிட்டு ஓடிவிடும் போலிருக் 69/60) L-IJ கிறது?" என்றேன். இதைக் கேட்டு அழகு எதிர் கா ஆலீஸ்வாய்விட்டுச்சிரிக்க,ஆங்கிலம்|*ான்று லத் திட் கெரியாக விையர்அலீஸிடம் சிரிக்ககன் *?
தாயாத ஒவயாஆஸைடம சாததத டம் பற்றி காரணத்தைக் கேட்டார். கொள்ளப்படாமல். டாக் டர்
விளக்கை ஆலீஸின்பதிலைக்கேட்டஅவரும் வட்டமிடும் நிழல்/ முட்கிலி சிரிக்கத் தொடங்கினார். பின் என்னிடம் - நாகஷரண், டம் பேசி கூறுமாறுஆலீஸிடம் கூறினார். ஜம்புமடை (lp 19- வெ "ஆகா இதைவிடி மிகச்சிறந்த ஒரு டு க் க பாராட்டை யாரால் தர முடியும்? இந் வேண்டி யிருந்தது.
நாட்டில் யாருமே என்னை இவ்வாறு
பாராட்டியதில்லை. இங்குள்ள மூங்கில் காடுகளில் வந்து போகின்ற பல்வேறு விதமான பறவைகளைப் பல்வேறு வர்ணங்களில் வரைந்து உன் நண்பருக்குக் கொடுக்க விரும்புகிறேன் என்பதை ஆலிஸ், இவரி
போர் முடிவதற்கு முன்பு அமெரிக்கா செல்வதென்பது இய லாத காரியமென
டம் கூறு' என்றார். எல்லா டிராவல் இக்கதையைக் கேட்ட சர். சி.பி. மிக்க மகிழ்ச்சி ! ஏஜென்ஸிகளும் பல்க லைக்கழகத்திடம் அறி
யடைந்து குதிரை ஒவியத்தை எடுத்துக் கொண்டார். 1946 ல் திருவனந்தபுரத்திலிருந்த அவரது பக்தி ! விலாசத்திலும் 1950 ல் ஊட்டியில் அவர் வசித்த டிலைட் பங்களாவிலும் 1953 ல் அவர் தங்கியிருந்த
வித்திருந்தன. அது வரை தற்காலிகமாக அலகாபாத் விவசாய
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துணைவேந்தரின் இன்ஸ் டிட் யூடடில பங்களாவிலுள்ள வரவேற்பறையிலும் 1955 ல் மீண் சிறிது காலம் பணி யாற்ற விரும்பினேன்.
ஞ்சரி 53 ஜூலை 2004

Page 29
இதை முட்கிலிடம் கூறியபோது அவர்
அதை விமர்சித்தார்.
அதற்கு அடுத்த வாரம் நான்
சர்.சி.பி.யை அவரது பங்களாவில் சந்தித் தேன். என்னைப் பொறுத் த வரை சர்.சி.பி.யைச் சந்திக்க எத்தகைய முன் அறி விப்போ முன் ஏற் பாடோ தேவை யில்லை.
சிதம்பரம் அவரு டைய முழு நம்பிக் கைக்குப்பாத்திரமான தனிச் செ ய ல ர். ச ர் . சி . பி.  ைய ப் பொறுத்தவரை சிதம் பரம்தான் எல்லாம். அவருடைய அனுமதி யின்றி சர்.சி.பி.யின் அறையினுள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடி யாது. அத்தகைய சர்வ வல்லமை படைத்த சிதம்பரத்தினிடமே இப்பொழுது நான் மோத வேண்டியதா யிற்று. அன்று அவ
ருக்கு என்ன
ஆயிற்றோ தெரிய
வில்லை, அனுமதிக்க வில்லை. நான் பல
முறை வேண்டினேன்.
மஞ்சரி 54 ஜூலை 2004
அவர் பிடிவாதம் தளரவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. நான் உரத்த குரலில் வெடித்தேன்.
"மிஸ்டர்சிதம்பரம் என்முன்நந்தி மாதிரிநின்று வழிமறிக்காதீர். பரசுராமனைத் தடுத்த கணபதி பட் டபாடு தெரியுமல்லவா?’ என நான் சீறியதைக் கேட் டுக் கொண்டு வந்த சர்.சி.பி. சிரித்தபடி சிதம்பரத்தி டம், "சிதம்பரம், முன் அனுமதியின்றி என்னைக் காணும் உரிமை நாராயணனுக்கு உண்டு என்பது நீயும் அறிந்ததுதானே? பின் ஏன் அவனைத் தடுக்கி றாய்?’ எனசிதம்பரத்தைக்கடிந்து கொண்டார். பின்
என்னை அழைத்துக் கொண்டு தன் அறையினுள்
சென்றார்.
நான்சர்.சி.பி.யிடம் அலகாபாத் செல்ல விரும்பு வதாகக்கூறினேன். உடனே அவர், “அலகாபாத்செல் வதால் உனக்கு ஏதாவது பயன்கிடைக்குமென நீகரு தினால் நீ அங்கு செல்வதில் தடையேதுமில்லை. இதற்காகப் பல்கலைக்கழகம் எந்தவிதமான செல வையும் மேற்கொள்ளத் தேவையில்லை. உனக்கு மாதந்தோறும் எவ்வளவு தொகை தேவையோ" அதைச் சர்க்காரே அளிக்கும்படி நான் உத்தரவிட்டி ருப்பதாகதலைமைச்செயலாளரிடம் கூறிவிடு. இனி மேலுள்ள உன் செலவு முழுவதையும் உன் அமெ ரிக்க டெப்யூட்டேஷனுக்காகத் தொடங்கவிருக்கும் அக்கெளண்ட் ஹெட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள லாம். இச்செலவு முழுவதையும் சர்க்கார்தான் செய் கிறது. எனவே உனக்குத் தேவையான தொகையைத் தலைமைச் செயலரிடம் கூறி பெற்றுக் கொள். நான் இதுபற்றி ஜி.பி.யிடம் பேசிக்கொள்கிறேன். (ஜி.பி. ஜி. பரமேசுவரன்பிள்ளை, தலைமைச் செயலாளர்) உன் அமெரிக்கப்பயணத்தின்முன்னேற்பாட்டிற்காக நீ ஐயாயிரமோ அல்லது ஆறாயிரமோ பெற்றுக்
கொள்ளலாம். வடஇந்தியாவில் பணிபுரியச் செல்ப
வர்களுக்குஅலவன்ஸாக ரூ.450மட்டுமே நான்அனு மதித்துள்ளேன். அலகாபாத்திற்குச்செல்லும் உனக்கு இதுபோதாது என நீ கருதினால் அது பற்றி எனக்கு எழுது’ என்று கூறி, "நீஎப்பொழுதுஅலகாபாத்புறப் படுகிறாய்?" என்று கேட்டார்.
 
 

VM
'வருகிற அக்டோபருக்குள் அமெ ስ hசி கடிதங்க ரிக்கா செல்ல எனக்கு டிக்கட் கிடைக்க முயற ளுக் குப் ' MrW, a, s இரவுகளைத் தகர்க்க வில்லையென்றால் நவம்பர் முதல் உளிகளோடு ப தி லே வாரத்தில் அலகாபாத் செல்ல எண்ணி tókö இல்லை.
L S AMJzLL S S L SSSS S AeeJEE SSSSSSSLL რშ7ყრზ60ჩრ6hr o o
யுள்ளேன்’ என்றேன். பிற்காலத்
எதிர்பாராத விதமாக அமெரிக்கா, வைகறை தில் ஒரு ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் ஒரு சரித்திரம் (ԼՔ ை ற அணுகுண்டுகளை வீசியது. அதன் உருவாகிக் கொண்டி இதுபற்றி விளைவாக இரண்டாம் உலகப்போர் ருக்கிறது. முட்கிலி ஒரு முடிவிற்கு வந்தது. துளிர்விடும் தளிர்! ld
நவம்பர் முதல் வாரத்தில் நான் அல -நாகஷரண், 95 L - Lகாபாத்திற்குப் புறப்பட்டேன். அதே ஜம்புமடை ty ா து நவம்பர் மத்தியில் திருவிதாங்கூர் பல்க அக கடி லைக்கழகத்திலிருந்து எனக்கு ஒரு கடி துளிப்பா. தங்கள தம் வந்தது. அதில், தாமஸ் குக் சன்ஸ் பனைவெல்லாம் வாங்க அ ை னத கம்பெனியிலிருந்து பல்கலைக்கழகத் நகருக்குப் போனான்  ைத யு ம திற்கு ஒரு கடிதம் வந்துள்ளதாகவும் மரமேறி அரசின் அதில் என் அமெரிக்கப் பயணம் டிசம் π பர்14-ல் இருக்கலாமென்றும், கல்கத்தா மாட்டுவண்டிக்கும் வைக கு துறைமுகத்திலிருந்துதான் என்பயணம் பிரேக் உண்டு. அப்பொ தொடங்குகின்றதென்றும் எழுதப்பட் மூக்கணாங்கயிறு! (ԱՔ G. த டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுப்பி நான் உடனேகல்கத்தாவிற்குப்புறப்பட் - சஞ்சீவிமோகன் வி ட் ட டேன். ஆனால் எதிர்பாராத சில கார த t ணங்களால் அப்பயணம் தடைபட்டது. னார். அவர்கூறி
சில நாட்களுக்குப் பின் தாமஸ் குக் கம்பெனியி 1945நவம்பர்முதல்
டமிருந்து வேறொரு கடிதம் வந்தது. அதில் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் போட்டிருந்த கண்ணிவெடி களையெல்லாம் அகற்றுவது வரை சிவிலியன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்.சி.பியின் விசுவரூபம்
1946 மே மாதம் வரை சுமார் ஏழு மாதங்கள் திருவிதாங்கூர் சர்க்கா ரின் குட்டித் தேவதை கள் என்னைப் படாத பாடு படுத்திவிட்ட னர். மே மாதம் 15 ம் தேதியன்று இந்தியா விற்குசுதந்திரம் அளிப் பது பற்றி விவாதிப்ப
நான் அலகாபாத்திலிருந்தபோது என் வீட்டிலி ருந்து பணத்தை வரவழைத்துச் செலவழிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. இது என்னை மிகவும் பாதித் தது. நான் இது பற்றி டாக்டர். முட்கிலுக்கு எழுதிய
மஞ்சரி 55 ஜூலை 2004

Page 30
தற்காக வந்த பிரிட்டீஷ் காபினெட் மிஷனின் விவா "சார், நான் என்
தங்களில் பங்கெடுக்க சர்.சி.பி. புதுடில்லிக்கு வந் பணிநிமித்தமாக திரு துள்ளவிபரத்தைப் பத்திரிகை வாயிலாக அறிந்தேன். வனந்தபுரத்திலிருந்து உடனேஅவரைக்காணஅலகாபாத்திலிருந்து புதுடில் புறப்பட்டு ஏழு மாதங்
லிக்குப்புறப்பட்டேன். களாகின்றன. எனக்குச்
மே 16ம் தேதி சர்.சி.பி. தங்கியி ருந்த இம்பீரியல் ஹோட்டலுக்கு சென்றேன். சிதம்பரத்தைச்சந் தித்தேன். “சர்.சி.பி. அவர் கள் கேபினெட் மீட்டிங்
சம்பளம் தரவேண் டும் என்பதையே அங்குள்ளஅரசு அதி கா ரிக ளும் பல்க
கில் பங்கு கொள்வதற்குத் லைக்கழக தேவையான விபரங்க நிர்வாகிக ளைச் சேகரிப்பதில் மும்மு ளும அடி
(8 ιμ π (δ மறந்து விட் டனர். அவர் கள் இதைப் பற் றிக் கவலைப்பட்ட தாகவே தெரிய வில்லை. ஆனால் நான் அப்படி கவ லைப்படாமல் இருக்க முடியுமா? என் வீட்டி லிருந்து பணம் வரவ ழைத்தும் நண்பர்களி டம் கடன் வாங்கியும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.”
ரமாக ஈடுபட்டுள்ளார். யாருடனும் பேசுகின்ற நிலையில் அவர்இப்பொழுது N இல்லை. அவரை இப்பொழுது பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல என எண்ணுகின்றேன்’ என்றார் சிதம்பரம்.
பின் அவருக்கு என்ன தோன்றிற்றோ, நேரே சர்.சி.பி.யின் அறையினுள் சென்று என் வருகை பற் றிக் கூறியுள்ளார். அடுத்த நிமிடம் உள்ளே வரும்படி எனக்கு அழைப்பு வந்தது. உள்ளே சென்றேன்.
நான் அவரிடம் கல்கத்தாவில் சரத் சந்திரபோ ஸின் வீட்டில் வைத்து பண்டித நேருவை சந்தித்தது பற்றியும், மார்ஷல் ஃபெங்யூஸ் யாங்கின் கடிதத்தை அவரிடம் கொடுத்தது பற்றியும் கூறினேன்.
சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அவர் கேட்டார்:'நாராயண் உனக்கு இப் பொழுது பிரச்னை ஒன்றுமில்லையே?’
'நாராயண், நீ என்ன சொல்கிறாய்? மாதந்தோறும் உனக்கு அனுப்பவேண்டியசம் பளத்தை அவர்கள்
"சார், ஏராளமுள்ளன. வேறொரு நாட்டில் பணிபு ரியும் ஒருவருக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய 28 அவரது சம்பளம் கிடைக்காவிட்டால் அவரது நிலைமை எப்படியிருக்கும்?"
அனுப்பவில்லையா? இதற்கு unii பொறுப்பு? இரண்டு மணி நேரத்திற்குள்
'நாராயண், சொல்வதைச் சற்று தெளிவாகச் சொல்."
மஞ்சரி 56 ஜூலை 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த பணத்தை இந்த பாஸ்போர்ட் நம்பருள்ள பாஸ் போர்ட் ஹோல்டர் யாரோஅவரிடம் கொடுப்பதற்கு ரிய ஏற்பாட்டையும் உடனே செய்யும்படியும் கூறவும். நாளை இம்பீரியல் பேங்கின் வேலை நேரம் முடிவ தற்கு முன்பாக பாஸ்போர்ட் ஹோல்டருக்கு பணம் கிடைத்திருக்கவேண்டும்’ என்றார்.
அந்த நபரை நான் டிஸ் மிஸ் செய்யப் போகி றேன்."
‘சார், அந்த ஆள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச் சயமாக இது ஒரு ஆளு 3) வேலை
நான்மறுநாள் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா விற்குச் சென்று என் பாஸ்போர்ட்டைக்காட்டிஐயா அல்ல." யிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டேன்.
சர்.சி.பி.யின் நிர்வாகத் திறமை என்னை வியக்க வைத்தது. ஏழு மாதங்களாக என்னைப்பந்தாடியதிரு விதாங்கூர் அரசு அதிகாரிகள், சர்.சி.பி விசுவரூபம் எடுத்ததும் 24 மணிநேரத்திற்குள் எனக்குரிய தொகையைடில்லிக்கு உடனே அனுப்பிவைத்தனர். சர்.சி.பியின் நிர்வாகத்திறமைக்கு இது ஒரு சிறு உதா ரணம் மட்டுமே.
அவர் திருவனந்தபுரத்திலோ அல்லது இந்தியா வின் வேறு எந்தப் பகுதியிலோ இருந்தாலும் சரி, அரசு இயந்திரம் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். ஒரு சிக்கலான விஷயத்தை அவருக்கு நாம் புரியவைத்து விட்டால் போதும், அடுத்த பதினைந்து நிமிடங்களுக் குள் அவர்அதற்குத் தீர்வு கண்டு விடுவார். அதற்காக அவர்திருவனந்தபுரத்திற்கு வரவேண்டுமென்ற அவ சியமேயில்லை. அவர்எங்கிருக்கிறாரோஅங்கிருந்தே குறித்துக் கொள். உத்தரவு பிறப்பிப்பார். எந்த ஒரு சிக்கலான விஷயத் திலும் விரைவாக முடிவெடுப்பார். உடனே மின்னல்
அதன்பின் சீஃப் செக் a 7-A. O. o ரடரியை ஃபோனில் வேகத்தில் செயல்படுவார். சர்.சி.பிக்கே உரியதனித்
புழைத்து அவரிடம் திறமை இது! நான்கூறியதாக இந்தச் ஜூன்மாதம் நான்மீண்டும் திருவனந்தபுரத்திற்கு செய்தியைக் கூறு.5000 வந்தேன். ரூபாயை டெலகிரா ஒருநாள்தலைமைச்செயலகத்திற்குச்சென்றிருந் ஃப் டிரான்ஸ்ஃபராக, தேன். டில்லி நிகழ்ச்சிக்குப்பின்முதல்முதலாக நான் இம்பீரியல் பேங்க் அங்குச் செல்கிறேன். ஆனால் அங்கு ஒரு பெரிய ஆஃப் இந்தியா, நியூ பூகம்பம் வெடிக்குமென நான் சற்றும் எதிர்பார்க்க டெல்லி எனும் முகவ வில்லை. (தொடரும்) ரிக்கு உடனே அனுப்பு மலையாள மூலம்:மாத்ருபூமி மாறு கூறுவதோடு தமிழில் : செங்கோட்டை ஜனார்த்தனன்
மஞ்சரி 57 ஜூலை 2004
'நாராயண், உனக் குக் கிடைக்க வேண் டிய தொகை எவ் வளவு?*
“என் சம்பளம் மற் றும் அலவன்ஸெல் லாம் சேர்த்து சுமார் ஐயாயிரம் ரூபாய் வர வேண்டியுள்ளதுசார்." சர்.சி.பி உடனே சிதம்பரத்தை அழைத் தார்.
"சிதம்பரம், நாரா யணனின் பாஸ் போர்ட் நம்பரைக்

Page 31
மொழி பெயர்ப்பு நகைச்சுவை சிறுகதை
ஆபீஸிலிருந்து வந்து பார்த்தேன். வீடு பூட்டியிருந்தது. நன் றாக மடித்த ஒரு மெல்லிய காகிதம் பூட்டுக்கும் கதவுக்கும் நடுவில் செருகியிருந்தது.
அன்புள்ளசிஎம் (என்மனைவிஎனக்குக் கொடுத்த செல் லப்பெயர்) r
சாவிபக்கத்து வீட்டில்இருக்கிறது. சாப்பாடுசமையலறை யில் இருக்கிறது. காபி ஃபிளாஸ்கில் இருக்கிறது. இரவு ஏழு மணிக்குள் சாப்பாட்டு மேஜையில் எடுத்துவைக்கவும். நான் எட்டுமணிக்கு வருவேன்.நான்வாஸ்துசாஸ்திரகிளஸ் சேர்ந்
இப்படிக்
25067 பக்கத்து வீட்டம்மாதிருமதி கிருஷ்ணன் என்னை பரிதா பமாகப் பார்த்து சாவியைக் கொடுத்தார். ஒரு பண்புள்ள கணவன் செய்ய ெ வேண்டிய வேலைகளை செய் A தேன். என்மனைவிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
கமலாபுன்னகை தவழும் முகத்துடன் வந்தாள். கண் களை பேப்பர் மீது வைத்து, காதுகளைதீட்டிக் கொண்டு தயா 3 حبیبیمگیها ரானேன். இப்பொழுதெல்லாம், இந்தக்கலையில் வெகுவாகத் தேறிவிட்டேன். எந்தக்கலை என்கிறீர்களா? பேப்பர் படித்துக் கொண்டே, கமலா சொல் வதை ஒரு வார்த்தை விடாமல் கேட்கும் என் திறமையில் எனக்கு ரொம்பப் பெருமை.
"நான்பூரீவாசுதேவன்நடத்தும் வாஸ்துசாஸ்திரகிளாஸில் சேர்ந்துவிட்டேன்.”
"ஏம்மாநீகத்துண்டது எல்லாம் போறாதா?’ "இப்பதான் முதல் தடவையாவாஸ்து சாஸ்திரம் படிக்க றேன்."
"அது ச்ரிம்மா. நீஇதுவரை போய் வந்த கிளாஸ் கணக்கு சொல்றேன் கேளு. ஜூஸ் கிளாஸ், எம்பிராய்டரி கிளாஸ், பொம்மை செய்யும் கிளாஸ், ஊறுகாய் செய்முறை கிளாஸ்,
G
C
 
 
 
 
 
 
 

ஜாம் கிளாஸ்ன்னு முதல்ல போனே.
அப்புறம் திடீ ரென்று பாதைமாறிகர் நாட்டிக் பாட்டு கிளாஸ், ஹிந்துஸ்
"நாய்வாலை நிமிர்த்தமுடி யுமா? நான் கமலாவோடு விவாதங்களை வைத்துக்கொள் வதில்லை இந்த இருபத்தி ஐந்துவருட
வாழ்வில் ஒரு தடவைகூட
தானி பாட்டுகிளாஸ், பஜனை கிளாஸ்,
ஸ்லோகம் கிளாஸ் என்று போயிட்டே.
அப்புறம் இன்னும் கொஞ்சம் மேல்தட் டுக்கு போய் வேதம் படிக்கும்
முறை,
மஞ்சரி 59 ஜூலை 2004
செய்முறை
வேதாந்தம் கிளாஸ், பகவத்கீதை கிளாஸ், உபநிஷத் கிளாஸ் என்று போயிட்டே.
மறுபடியும் தடால்னு கீழே இறங்கி செய்வினைப் பொருட்கள் கிளாஸ், ரங்கோலி கிளாஸ், ஸ்வெட்டர் பின்னும் கிளாஸ், குரோஷா பின்னல் கிளாஸ்ன்னு போக ஆரம்பிச்சே,
கடைசியா சுற்றுப்புற சூழல் சுத்தம் பற்றிய கிளாஸ், குப்பையில் போட்ட பழைய பொருளை எடுத்து வந்து அதை புதிய பொருளாக மாற்றும்
கிளாஸ். இப்பதானே முடிச்சுட்டு வந்தே’ மூச்சு
வாங்க சொல்லிவிட்டு நிறுத்தினேன்.
கமலா எப்பொழுதும் எதற்கும் சரியான பதிலை வைத்திருப்பாள். 'இப்போ எனக்கு வயசாயிடுத்து. இந்தக் கைவேலையெல்லாம் செய்ய முடியாது. அத னால வாஸ்து கிளாஸுக்குப் போறேன்’ என்றாள்.
"நாய் வாலை நிமிர்த்தமுடியுமா? நான் கமலா வோடு விவாதங்களை வைத்துக் கொள்வதில்லை. இந்த இருபத்தி ஐந்து வருட திருமண வாழ்வில் ஒரு தடவை கூட நான் பேசி ஜெயித்ததில்லை."
அவளை வாழ்த்தி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. நாளை வரப்போகும் ஆபத்ை நினைத்து பெருமூச்சுவிட்டேன்.
ஒரு வாரமாகநான்நிம்மதியாகத்தான்இருந்தேன். தினமும் கமலா எங்கள் புறாக்கூட்டு பிளாட்டின்ஜன் னல், கதவுகளின் அளவெடுப்பதைப் பார்த்தேன். சாதாரணமாக அரைகுறை விஷய ஞானிகளிடம் எனக்கு பேசப்பிடிக்காது. அதனால் அவளிடம் ‘என்ன ஏது" என்று கேட்கவில்லை.
ஞாயிறு அன்று நேரங்கழித்து எழுந்து கொள்வது ரொம்பப்பிடித்த விஷயம். வாரநாட்களில் அதிகாலை யில் எழுந்து ஆபீஸுக்கு ஓடுபவன் நான். சனிக்கி ழமை அன்று கிரிக்கெட் மேட்ச்கண்முழித்துப்பார்த் துவிட்டு அந்த ஞாயிறு அன்று சுகமானதுக்கம் போட் டுக் கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியோடு என் மனைவி என்னை எழுப்பினாள். ஜன்னல் கதவுகளை 'படார் படார் என்று திறந்தாள். விடிகாலை நேரத்து சுகமான, சோம்பேறித்தனமான தூக்கத்தில் இருந்த

Page 32
என் கண்களில் சூரிய வெளிச்சம்!
‘என்ன. என்ன??? நான் அதிர்ந்து போய் எழுந்தேன்.
'ஒண்ணுமில்லை. நீங்கதூங்குங்கோ.”
"இத்தனை சத்தத்தி லும் வெளிச்சத்திலும் நான் எப்படி தூங்கறது? மணி என்ன ஆச்சு??? 'அஞ்சரை." என் கோபம் தலைக் கேறியது. "ஏம்மா இவ் வளவு சீக்கிரம் என்னை எழுப்பறே?"
"ஒண்ணுமில்லை. வாஸ்து சாஸ்திரத்திலே கிழக்குப் பக்கம் இருக் ஜன்னலைத்
கிற
தொறந்து வைக்க ணும்னு சொல்லியி ருக்கு."
என் கோபத்தை அடக்கிக் கொண்டு எத் தனை நிதானமாகக் கேட்க முடியுமோ, அத் தனை நிதானமாகக் கேட்டேன். 'ராத்தி ரியே ஏம்மாஜன்னலை தொறந்து வைக்கலை?” 'திருடன் உள்ளே வந்துட்டா?’ கமலா வின் பொறுமை பிரசித் தம்
“எப்படியோ எழுந் தாச்சு இல்லையா? இன் னிக்கி பரண் சாமான் களை எல்லாம் சுத்தம்
செஞ்சுடலாம்."
‘என்னது? கார்த் தால அஞ்சரை மணிக்கு பரண் சுத்தம் செய்ய ணுமா?’ என்னால் நம் பவே முடியலை.
'இல்லை இல்லை. முதல்ல காபி குடிச்சுட்டு அப்புறம் ஆரம்பிக்க லாம்’ பேச்சு வராமல் முழித்தேன்.
வெகு சீக்கிரத்தில் நான் ஏணியில் ஏறி நின் றிருந்தேன். என் தலை பரணுக்குள் மாட்டிக் கொண்டிருந்தது. கீழே என் மனைவியிடமி ருந்து பறந்து வந்து கொண்டி ருந்தன.
எல்லைப்
கட்டளைகள்
பகு
 

தியைக் காக்கும் ராணுவ வீரன், எதிரிக ளின் குண்டுகளிலி ருந்து தலை தப்பிக்க, பதுங்கு குழியில் தலையை மறைத்துக் கொள்வதைப் போல, என்தலை பரணுக்குள் பதுங் கி யிருந்தது. மலையடிவாரத்திலி ருந்து உத்தரவுகள்பிறப் பிக்கும் ராணுவ ஆபீச ரைப் போல என் மனைவி உத்தரவுகள் கொடுக்க ஆரம்பித் தாள்.
முதல் கட்டளை 'அட்டைப் பெட்டி நம்பர் ஒன் எழுதியி
 ைன  ெய ல் லாம் எடுத்து, அது என்ன சாமான் அப்படின்னு சொல்லுங்கோ.”
‘'நீ என்ன பண் ணப்போறே? கீழே ஜாலியா நின்னுண்டு
வேடிக்கை பார்க்கப்
போறியா?" என்வயிற் றெரிச்சல் தீரக் கேட் டேன்.
''g. 6Tub. என் கையில் ஒரு பட்டியல் இருக்கு. அதை சரி பார்த்து, வேண்டாத சாமான்களையெல் லாம் தூக்கிப் போட ணும் அவ்வளவு
பாருங்கோ, !
தான்!”
"போன வருஷம் நீதான் எல்லாத்தையும் எடுத்து அட்டைப் பெட்டியில் அடுக்கி, கட்டி, மேலே வைக் கச் சொன்னே?"
காலை பத்துமணிக்குள்எனக்கு பாதி உயிர்போன மாதிரி இருந்தது. வந்த கோபத்தில் எல்லா சாமான்க ளையும் எடுத்து மேலேயிருந்து என் மனைவி தலை யில் போடவேண்டும் போல தோன்றியது.
என்அன்பு மனைவி என்னைப் புரிந்துகொண்டு, இட்லி, சட்னி, சாம்பாரை மேலே அனுப்பினாள். ஏணிப்படியிலேயே உட்கார்ந்து கொண்டு சாப்பிட் டேன். நான்சாப்பிட்டு முடித்த உடனே “சி.எம், நேர மாச்சு, சீக்கிரம் ஏணியில ஏறி பரண்ல நுழைஞ்சு சாமான்களை எடுக்கணும்.”
"மறுபடியுமா? எதுக்கு?’ "என்ன சி.எம் இது? வேண்டாத சாமானை எடுத்துகுப்பையில போடணும்னு எத்தனைதடவை சொல்றது?’
"இந்த சாமானெல்லாம், நீ ஒவ்வொரு கிளாஸா கப் போய்கஷடப்பட்டுபண்ணினது. பொம்மைகள், கலர் கலரா நீ வர்ணம் தீட்டினதுணிகள், நீ கையால செய்த பேப்பர்பைகள்,துணிப்பைகள், எம்பிராய்ட்ரி
செய்து நைந்து போன துணிகள், நம்ப குப்பையிலி ருந்து எடுத்து புதிதாய் செய்த குப்பைகள், அடுத்த
பெட்டியில் நம்ப குழந்தைகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி யிலிருந்து படித்த புஸ்தகங்கள். இப்போஅவா குழந்
தைகள்ஸ்கூல் போயிண்டிருக்கா. மீதி இருக்கிற நாலு அட்டை பெட்டிகள் நிறைய நம்ப குழந்தைகளுக்கு வந்த பரிசுப் பொருட்கள். வேண்டாத சாமான்களை யெல்லாம் நம்ப நண்பர்கள் பரிசுப் பொருட்களாக்கி நம்ப தலையில கட்டியிருக்கா. இதை நாம எடுத்து
பரண்ல வெச்சிருக்கோம்."
இருட்டில் பரணுக்குள் உற்றுப்பார்த்து எண்கண்க ளின் எரிச்சலில் கோபம் அதிகமாகியது.
"வாஸ்து சாஸ்திரத்துல தெளிவா, எந்த குப்பைக ளும் நம்பதலை மேலே இருக்கக்கூடாதுன்னு சொல் லியிருக்கு. இனிமே இந்த சாமானெல்லாம் வேண் டாம்னு சொன்னாபுரிஞ்சுக்கவே மாட்டேங்கறேள்.”
மஞ்சரி 61 ஜூலை 2004

Page 33
"நிஜமாதான் சொல்றியா?" என் 'என்னம்மா ஆச்சு?’ பயந்து னாலநம்பமுடியலை. ஆனால் போன போய்க் கேட்டேன். வருடம் நான் செய்த வேலைகளை 'ஒண்ணுமில்லை. இந்த சாமா நினைத்து என்முதுகு அழுதது. னையெல்லாம் பார்த்து நம்ப “சத்தியமா சொல் − - குழந்தைகள் ஞாபகம் வந் றேன். எல்லாத்தையும் N துடுத்து. நம்ப ரமேஷ்
தூரப் போடலாம். சின்னவயசுல இந்த எனக்கு மகிழ்ச்சி கிரிக்கெட் பேட் யில் தெம்பு N வெச்சுவிளையா கூ டி யது . A டுவான். உங்க இந் தா ளுக்கு ஞாப பி டி ச் / s ம் சுக்கோ? இருக்கா? ஒ வ் அடுத்த சச் வொரு g ன் 5F TLD fT டெண் னாக க் டு ல் கர் gi G3 up ந ம் ப போட் ரமே ஷ் டேன். தா ன்னு LD IT 60 as நினைச் வ  ைர சேன். ம். விடாமல் ஆ ன T வே  ைல {/ அவன் இன் செய்தேன். 7 ஜினீயராயிட் அன்றிரவு டான்' கமலா எங்கள் வீடு థ్రాన్హా ... க ண் க  ைள கு ன் டு க ள் 8 துடைத்துக்கொண் பொழிந்த யுத்த பூமி டாள். யைப் போல இருந்தது. 'அழுக்கு கரடி பொம்
மையை எடுத்துப் பார்த்தேன். நம்ப காமினி எப்பவும், இந்த பொம் மையை கையில வெச்சிருப்பா. ஞாப கம் இருக்கா’ என் செல்ல மகளை நினைத்து அந்தக்கரடி பொம்மையை தடவிக் கொடுத்தேன்.
காலியான அட்டைப் பெட்டி கள், கசங்கிய காகிதங்கள், உடைந்த பொம்மைகள், பழைய புத்தகங்கள் என்று இறைந்து கிடந்தன.
இரவு நிம்மதியாகதூங்கிக்கொண் டிருந்தேன். யாரோ விசும்பும் குரல் கேட்டு எழுந்தால், கமலா படுக்கை அருகில் உட்கார்ந்து அழுது கொண்டி கைத்தாள். "நீங்க ஊரில இல்லாத ருந்தாள். போது இந்தக் கரடி பொம்மைதான்
மஞ்சரி 62 ஜூலை 2004 M
கண்ணிருடன் என்மனைவி புன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளுக்கு அப்பா.”
எனக்கு பதிலாக இந்தக் கரடி பொம்மையா? "நீங்க டூருக்கு போன போதெல்லாம், இந்த பொம் மைக்கு குட்நைட் சொல்லுவா."
நானில்லாதபோது, என் இடத்தைப்பறித்தஅந்தக் கரடி பொம்மையை பொறாமையுடன் பார்த்தேன். "இதை வேணா வெச்சுக்கலாமா?’
“வேண்டாம் எல்லா குப்பைகளையும் தூரப் போட்டே ஆகணும்." கமலா தீர்மானமாக சொல்லி விட்டாள். 'ஃபெங்ஷ ரயிக் பரணும் எங்கள் வீடும் பளிச்சென்று ஆகி விட் கும், நம்ப நாட்டு ೯rdು டது. இனிமேல் நான்சாமான்களைக்கட்டி, ஏணியில் லைக்கும் என்னசமபந் ஏறி, பரண்மேல் வைத்து. அப்பப்பா, இனிமேல் தம் இருக்கு? எனக்கு முகுது வலி வராது. ‘விடுதலை. விடுதலை. விடு புரிய வே யில்லை. தலை’ என்று பாடவேண்டும் போலத் தோன்றியது. அதை விடுங்கோ. என்ன சாமானெல்
கமலாபோய் வந்த ஏகப்பட்ட கிளாஸில் வாஸ்து e சாஸ்திரகிளாஸ்தான் உருப்படியானது. என்மனைவி லம் வாங்கணும்னு 'டிப்ளமோஇன்வாஸ்துசாஸ்திரம் வாங்கியபொழுது 'லிஸ்ட் 8. போட்டு நான் பெருமிதம் அடைந்தேன். குடுத்திருக்கா 妙》
அடுத்தவாரம்ஆபிஸிலிருந்துவரும்பொழுதுவீடு @T@T அனபு பூட்டியிருந்தது. எப்பொழுதும் போல ஒரு சிறிய மனைவி பெரிய ULL குறிப்புபூட்டுக்கும் கதவுக்கும் நடுவில் சொருகியிருந் யலை எடுத்துப் படித் தது. எனக்குகை, கால்கள்நடுங்கத்துவங்கின. மூச்சே 2" 'நாம ஒரு மீன் நின்றுவிட்டதுபோல இருந்தது. தொட்டி, ஒரு நிற்கும் "அன்புள்ள சி.எம், புத்தர்சிலை, சிரிக்கும்
நான்ஃபெங்ஷயி கிளாஸில் சேர்ந்திருக்கிறேன். '.?' நான்வரத்தாமதமாகும் பக்கத்து வீட்டில்சாவிவாங்கி କାଁତ ಸ್ಪ್ರಹ ಅತ್ತ್? ாற ? செய்ய வேண்டியதை செய்து வைககவும. சின்ன தண்ணீர் நீர்
இப்படிக்கு கே.சிஎம் வீழ்ச்சி.”
கமலா உள்ளே வரும் பொழுதே, "உங்களுக்குத்
கெரி னிஸ் ஃபெங்ஷ சயி நம் நான் Lousi S ಇಂ; ఎలు பங்ஷ"ய நமப வாஸ்துவை விழுந்து விட்டதால் டநலலாயிருககு. மீதியைக் கேட்கமுடிய
"அப்படியா சைனீஸ்காரா என்ன சொல்றா? நாம் வில்லை. தூரப் போட்ட சாமானையெல்லாம் உள்ளே எடுத் காந்தலக்ஷமி துண்டு வரணுமா? அதேமாதிரி அவாநம்ப நாட்டின் சந்திரமெளலி
எல்லையில் பிடுங்கிக்கொண்டஇடத்தை நம்பளுக்கு
திருப்பிக் குடுத்தா நன்னாயிருக்கும்" எனக்கு பட *ே?* - இதழிலிருந்து
படப்பாக இருந்தது. தமிழில். கதாசிரியரே
தமிழில் மொழிபெயர்த்தது)
மஞ்சரி 63 ஜூலை 2004

Page 34
நேயர் கேள்வி
சுரேஷ் குமார், மைலாப்பூர்.
* அந்தக்கால அரசி யல்வாதிக்கும் இந்தக் கால அரசியல்வாதிக் கும் என்ன வித்தியாசம்?
9 ஒரு முதலமைச் சர். அவருக்குத் திடீர் என்று நெஞ்சுவலி அர சுப் பொது மருத்துவம னையிலிருந்து டாக்டர் வந்தார். முதல் வரைச் சோதிக்க முயல்கிறார். அதற்கு முன்னதாக முதல்வரின் உதவி யாளர் ஒர் ஒப்பந்தப் பத் திரத்தை நீட்டுகிறார்.
"டாக்டர் இதில் கையெழுத்திடுங்கள்'
அதை வாங்கிப்படித் துப் பார்க்கிறார் டாக்
Lif.
அதில் எழுதப்பட்டி ருந்தது இப்படி:
'டாக்டர் நீங்கள் எனக்கு சிகிச்சை அளித்த பிறகு, நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ எந்தச் சூழ்நிலையிலும் என்னி டம் எதற்காகவும் சிபா ரிசு கேட்டு வரக்கூடாது. வரமாட்டோம் - என்று ஒப்புக் கொள்வதற்கு அடையாளமாக இங்கே கையெழுத்திடவும்."
டாக்டரின் பெயர், இரத்தினவேல் சுப்பிரம ணிையம்.
முதல்வரின் பெயர். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.
சரவணன், சின்னம
* என்னுடைய இரு பத்தேழு வருட வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் நடக்க வில்லை என்பதால் மனம் சோர்ந்து போயிருக்கும் எனக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர் கள்?
 ேஉங்கள் மனம் உங்களை
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நடக்காதவை எவை என்று மட்
மஞ்சரி 8 ஜூலை 2004
 
 
 
 
 

டுமே அது உங்களுக்குப் பட்டி பல் போட்டுக் காட்டிக் கொண் டிருக்கிறது. நடந்தவை எவை என்பதை உங்களிடமிருந்து அது மறைத்துவிடுகிறது.
விழித்துக் கொள்ளுங்கள். உண்மை புரியும். இன்னொரு உலகியல் உண்மையையும்
கவனத்தில் வைத்துக் கொள்
ஞங்கள்.
glg: "Everything is interesting If you are interested!"
ஆர்.ஆர். சாமி, திருவண்ணா |:|El
* உங்களுக்கு மிகவும் பிடித்தது நேர்மையா? திற G3). LE LUITo
அதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பெருந்தன்மை.
ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம் நாகர்கோவிலுக் குப் போயிருந்தார். அங்கேயி ருந்த தம்முடைய நண்பர் ஒருவ ரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அதிகாரிக ளிடம் அதைத் தெரிவித்தார். அவர்கள் சொன்னார்கள்.
"நீங்க ஏன் அவ்வளவு தூரம் போகனும்? நாங்க போய் அவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடுகிறோம்." "அது சரியல்ல. அவர் கவி ஞர். எனது நண்பர். அவரை அவர் வீட்டிற்குப் போய் சந்திப்
பது தான் முறை. புறப்படுங் கள்"
புறப்பட்டார்கள். போய்ப் பார்த்தார்கள்.
அந்தக் கவிஞர்: கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
எம். சம்பத், வேலாயுதம்பாளை யம்
* தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கோ?
இதுவரையில் நான் ஒட் டுப் போட்ட எவரும் வெற்றி பெற்றதில்லை. பல சமயம் டெபாசிட்டைக் கூட இழந்திருக் கிறார்கள்.
அதற்குக் காரணம், கட்சி எது என்று பார்க்காமல் நல்லவர் யார் என்று மட்டும் பார்த்து வாக்க
வித்து விடுகிறேன். அதுதான்
தோல்விக்குக் காரணம்.
பொன்னாபுரம் சி. சிவக்குமார் பிரபு
* இருந்தும் இல்லாதவர்
பார்?
மஞ்சரி 35 ஜூலை 2004

Page 35
9 இன்றைய வாக்காளர்தான் இருந்தும் இல்லாதவர்
இல்லாதவர்களிடம் வாக்கு ரிமை இருந்தும் சரியான
வாழ்க்கை இல்லாதவர்களாக"
இருக்கிறார்கள்.
கடவுளின் ஆட்சியிலும் தேர் தல் உண்டு என்கிறார் ஒரு நீக்ரோ ஞானி. அங்கு மூன்று ஒட்டுகளே செல்லுபடியாகுமாம்!
‘கடவுள் உங்களுக்கு ஆதர வாக ஓட்டளிப்பார். சாத்தான் எதிர்த்து ஓட்டளிப்பார். உங்கள் ஒட்டுத்தான் உங்கள் தலைவி தியை முடிவு செய்யும்'
பார்கவி, திருச்சி - 17 * சமீபத்தில் தங்களை மனம் விட்டு சிரிக்க வைத்த சம் பவம் ஏதேனும் உண்டா?
9 நானும் சில நண்பர்களும் சிக்கிம் மாநிலம் சென்றிருந் தோம். ஒரு டாக்சி டிரைவர்
சொன்னார்.
“அதோ தெரிகிறது பாருங்.
கள் ஒரு கட்டிடம். அங்கே நீங் கள் தங்கினால் இலவச சாப்
பாடு. தங்குவதற்கும் கட்ட ணம் செலுத்த வேண்டிய தில்லை!"
'ஒ. அது என்ன தர்ம சத்தி TLD ft? ’ ”
'இல்லை. சிக் திம்
ஜெயில்!??
ஆடுதுறை கோ. ராமதாஸன்
* அறிவையும் அறிவது சாத் தியப்படுமா?
9 அறிவு என்றால் என்ன? என்று கன்ஃபூசியஸிடம் சீடர் ஒருவர் கேட்டார். இதற்கு அவர் சொன்ன விளக்கம்:
'தனக்குத் தெரிந்ததைத் தெரி
யும் என்றும் தெரியாததைத் தெரி யாது என்றும் அறிவதுதான் அறிவு' ی
எனவே உங்கள் கேள்விக்கு "சாத்தியப்படும்" என்பதே சரி யான பதில்.
எம்.எஸ். சேகர்,
, களே. அது ஒரு மனிதனுக்கு
\\எப்போது தேவைப்படுகிறது?
நீலிக்கோணாம்பாளையம்
* உடும்புப்பிடி என்கிறார்
9 மாநகரப் பேருந்துகளில்
Tபயணம் செய்கிற போது அது
அவசியம் தேவைப்படுகிறது!
மஞ்சரி 66 ஜூலை 2004
 
 

டும்?
னுக்கு வந்துவிட்டான்.
கா. திருமாவளவன், திருவெண்ணெய் நல்லூர்
* நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள என்ன செய்யவேண்
9 அறிந்து கொண்டதையெல்லாம் அவ்வப்போது அசைபோட வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
ஒருவன் விமான டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷ
s
பிறகு ஓடிப்போய் கவுண்ட் டரில் கேட்டான்.
"மேடம்! தவறுவதலாக ! அங்கே போய்விட்டேன். ! அடுத்த விமானத்துக்கு இதை மாற்றித்தர முடியுமா?" S.
"சாரி சார் இப்ப நீங்க வந்தி
ருக்கிறது பஸ் ஸ்டாண்ட்!’
★
பி. சிவக்குமார் பிரபு, திருப்பூர் * வாழ்க்கையின் வெற் றிக்கு படிப்பறிவு உதவுமா? அனுபவ அறிவு உதவுமா?
9 முதலில் பாடம் - பிறகு பரீட்சை - இது படிப்பறிவு.
முதலில் பரீட்சை - பிறகு பாடம் - இது அனுபவ அறிவு.
படிப்பறிவு விசாலமானது. அனுபவ அறிவு ஆழமானது. வாழ்வின் வெற்றிக்கு இரண் டுமே தேவைதான்.
மஞ்சரி 67 ஜூலை 2004

Page 36
மனிதனுக்கு தேவையான சத் துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்களை தாராளமாகக் கொண்ட கீரைகள் ஆரோக்கியத் தைத் தருவது மட்டுமின்றி உடல் வனப்பையும் வலிமையையும் தரு கின்றன. அந்த வகையில் வல் லாரை மிகவும் சிறப்பானது. வல் லாரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஞாபகசக்தி. ஞாபக சக்தி மற்றும் மூளை பலத்தைத் தருவதி லும் இக்கீரைக்கு இணை வேறு எதுவும் இல்லை. என வேதான் இக்கீரை சரஸ்வதி கீரை என அழைக்கப்படுகி றது. இக்கீரை எவ் வித மாக ஞாபகம் மற் றும் மூளை யோடு தொடர்பு கொண்டுள்ளது என ஆய்வுகள் பல நடத்தப்பட்டு, இதி லிருந்து பல்வேறு மருந்துகளும் இன்று நவீன முறையில் தயாரிக்கப்படுகின்றன.
வல்லாரை இந்தியாவின் மிகப்
பழமையான கீரை. இதன் தாயகம் இந்தியா மற்றும் இலங்கைப் பகு திகள். நீர் நிறைந்துள்ள பகுதிகளி லும், குளங்கள், வயல் வரப்பு
மஞ்சரி 68 ஜூலை 2004'
போன்ற பகுதிகளிலும் தானாகப் படர்ந்து காணப்படும். இக்கீரை, தரையோடு ஒட்டிப் படர்ந்து அதன் பின் வேர் விட்டுக் காணப்படும். இலை - இளம் பச்சை நிறத்திலும், ஒரம் வளைந்தும், நெளிந்தும், பூக் கள் - சிறியதாகவும் சிவப்பு நிறத்தி லும், அடிக்காம்பு பச்சையாகவும் காணப்படும்.
இதன் தாவரவியல் பெயர் - செண்டுலா ஏசியாடிகா.
இந்தியன் பென்னி வொர்த் (ஆங்கிலம்) குலாகுடி (இந்தி) Li f'TIL I GYU) sT (தெ \லுங்கு) துல்கர்ஹி (வங்காளம்) குட கம் (மலை யாளம்) வொண் டலாகி (கன்ன டம்) போன்ற பெயர்களும் வல் லாரைக்கு உண்டு. த மி பூழி ல் யோசனை, வல்லி, கசப்பி, பின்டீரி என்றும் சொல்லப்படுகி றது.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: நீர்ச்சத்து-845%, புரதச்சத்து-21%, கொழுப்புச்சத்து - 0.5%, நார்ச்சத்து -42%, மாவுச்சத்து - 6.0%, தாது உப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புக்கள் - 27% அளவிலும் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, சுண்ணாம் புச்சத்து, மணிச்சத்து, சோடியம், குளோரின் போன்ற சத்துக்களும் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் வல்லாரையில் உண்டு.
வல்லாரை இலையிலிருந்து ஒரு வகையான எண்ணை எடுக்கப் படுகிறது. இந்த எண்ணை தோல் பதனிடும் தொழிலில் பயன்படு கிறது. மேலும் கால்நடை தீவன மாகப் பயன்படு
குணங்கள் வல்லாரை ஒரு சிறுநீர்ப் பெருக்கி. உடலுக்கு நல்ல உரம் உண்டாக்கி, உடலைத் தேற்றி, இரத்த விருத்தியும் செய்கிறது. தோல், நரம்புநோய்களை குணப்ப டுத்தும். வயிற்றுப்புண்களை ஆற் றும். இரத்த சோகையை குணப்ப டுத்தும். வெட்டை சூட்டைத் தணிக்கும். கண் எரிச்சலை நீக்கும். மூளை இயக்கத்தை மேம்படுத் தும். சுறுசுறுப்பை தரும். உடல் வலி மை  ைய தரும்.
கிறது.
ல்ெலா ரை இ  ைல க  ைள வெறு மனே மென்று தின்ன லாம். சாறு எடுத்து வெறும் சாறாகவோ அல் லது தேனில் கலந்தோஅருந்த லாம். இலைக ளோடு உப்பு,
மருத்துவ பயன் கள்:
1) வல்லாரை இ  ைல க  ைள அரைத்து, புண்கள் மேல் பூசி வர புண்கள் ஆறும்.
2) இல்ைக ளைத் தின்று வர உடல் உஷ்ணம்
மிளகு, புளி
சேர்த்துதுவையலாகச் செய்து உண் ணலாம். மோர்க்குழம்புடன் சேர்த் தும் உண்ணலாம். கூட்டு தயாரிக்க லாம். சூப் செய்து அருந்தலாம். வடை செய்யலாம். இவைதவிர, வல்லாரை கை மருத்துவம், சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பொடியாக, கசாய
மாக, காப்சூல்களாகவும் தயாரிக்
கப்பட்டு மருந்தாகப் பயன்படுகி றது.
நீங்கும். 3) கீரையை அரைத்து ஒரு கப் பசும்பாலில், பட்டாணி அளவில் கலந்து காலை, மாலை இருவேளை வீதம் ஒன்பது நாள் அருந்த மாலைக்கண் நோய் குணமாகும்.
4) கீரையை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை மாறும்.
5) வெண்தாமரைப்பூக்களை நீரி லிட்டு (கைப்பிடி பூவுடன் அரை லிட்டர் நீர்) காய்த்து வடிகட்டி ஒரு
மஞ்சரி 69 ஜூலை 2004

Page 37
கப் கஷாயத் துடன் ஒரு ஸ் பூ ன்
55 f'Goð). GR) LID TGð) GoR) 15 நாட்கள் சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.
6) கைப்பிடி அளவு வல்லாரை இலை, இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு பிழிந்து காலை மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டு வாரத்தில் இரத்த சோகை நீங்கும்.
7) வல்லாரை இலைகளை அரைத்து தினசரி காலை நெல்லிக் காயளவு வீதம் 21 நாள்கள் சாப்பிட வாய்வு விரை வீக்கம் தீரும்.
8) வல்லாரை இலைத்தூளுடன் சோம்புத்தூள் (சிட்டிகை அளவு) கலந்து தின்று, வெந்நீர்குடித்து வர உஷ்ண வயிற்று வலி தீரும்.
9) வல்லாரைப் பொடியுடன் (10 கிராம்) அதிமதுரத்தூள் (5 கிராம்) கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச் சிக்கல் தீரும்.
10) வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.
11) சம அளவு வல்லாரைதுளசி இலை (கைப்பிடி வீதம்) எடுத்து பத்து மிளகு சேர்த்து அரைத்து
சிறிய உருண்டைகளாக உருட்டி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற் பட்ட நேரத்தில் ஒரு நாள் மூன்று வேளை இரண்டு உருண்டைகள் வீதம் தின்று வெந்நீர் குடிக்க காய்ச் சல் குறையும்.
12) வல்லாரைக் கீரையை தின சரி காலையில் ஒரிரு இலைகள் தின்று வர உடல் வலிமை பெறும். 13) வல்லாரைப் பொடியை சுடு நீரில் கலந்து அல்லது பாலில் கலந்து அருந்தி வர உடம்பில் சொறி சிரங்கு போன்றவை ஏற்ப டாது.
14) வல்லாரை இலைச் சாறு டன் தேன் கலந்து சிறுவர்க்கு கொடுத்து வர ஞாபகசக்தி கூடும். சுறுசுறுப்பு ஏற்படும்.
15) வல்லாரை இலைப் பொடி யுடன் தேன் சேர்த்து சாப்பிட உடல் இயக்கம் சிறப்பாகும். மூள்ை சுறு சுறுப்பு ஏற்படும்.
16) இதன் இலைகளை துவைய லாக அரைத்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். கண் குளிர்ச்சி பெறும்.
17) வல்லாரை கஷாயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
18) வல்லாரைக் கீரையை குழம் பாக, கூட்டாக செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகும். இரத்தவிருத்தி ஏற்படும். கண் எரிச்
சல் தீரும்.
- அகஸ்தீஸ்வரம் அனந்தகுமார்
மஞ்சளி 70 ஜூலை 2004
 
 
 

கலிங்க ராஜ்யத்தை ஆண் ட வர் அசோகர். ஒரு சமயம் மந்திரியு - - - - - டன் நகர்வலம் சென் றார். வழியில் ஒரு புத்த சந்யாசியைக் கண் டார். அவர்அருகில் சென்று அவரின் பாதங்களில் தனது தலையை வைத்து பக்தியுடன் வணங்கினார்.
மாமன்னரான அசோகரின் இச்செயல் அவ ருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்று மந் திரி நினைத்தார். பிறகு இருவரும் நகர்வலம் முடித்து திரும்பினார்கள். அரண்மனைக்கு திரும்
மஞ்சரி 71 ஜூலை 2004
Leo மஞ்சரி
பிய மன்னரிடம் மந் திரி சொன்னார்: “ம காராஜாதாங்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்கள்’ என் றார். அசோகர் மெலி தாகப் புன்னகைத் தார்.
நாட்கள் சென்றன. ஒரு நாள் மந்திரியை அரசர் அழைத்தார். 'மந் திரி, எனக்கு மனி தன், ஆடு, புலியின்

Page 38
தலைகள் வேண்டும். சீக்கிரம் கொண்டு வாருங்கள்’ என்றார். மந்திரி ஆச்சர்யம் அடைந்தார். ஆயி னும் கொஞ்சம் பணம் தந்து மாமிசக் கடையிலிருந்து ஆட் டின் தலையைப் பெற்றார். காட் டிற்குச் சென்று வேட் டையாடி புலியைக் கொன்று தலையை எடுத்துக் கொண் டார். மயானத்திற்குச் சென்று அப்போது தான் இறந்திருந்த மனிதனின்தலையை
மூன்று தலைக ளையும் எடுத்துக் கொண்டு மகாராஜா வின் முன் வந்தார். தலைகளைப் பார்த்த
ராஜா சொன்னார்: "நல்லது. இப்போது நீங்கள் கடைவீதிக்குச் சென்று மூன்று தலைகளையும் விற்று வாருங்கள்’ என்றார். அவற்றை எடுத்துக்
கொண்டு மந்திரி கடைவீதிக்குச் சென்றார்.
மாமிசம் உண்பவர் ஒருவர்ஆட்டின்தலையை வாங்கிக் கொண்டார். அலங்காரப் பிரியரான ஒரு வர் புலியின் தலையை வாங்கினார். இந்தத் தலையை என் வீட்டின் முன் பகுதியில் வைப் பேன் என்று அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் மனிதனின் தலையை யாரும் வாங்க வில்லை.
நினைத்தது நடக்காமல் மந்திரி அரண்மனை திரும்பி அரசரிடம் நடந்ததைச் சொன்னார். மீண் டும் அரசர் சொன்னார். 'இப்போது நீங்கள் இந்தத்
தலையை இலவசமாகக் கொடுத்து விட்டு வாருங்
கள்’ என்றார். s
மந்திரி மீண்டும் கடைவீதிக்குச் சென்று இல வசமாகத் தலையைப் பெற்றுக் கொள்ளும்படி
கூறினார். முக்கிய வீதிகளில் சென்றுகூடச்
*R சொன்னார். ஆனால் ஒருவர்கூட இலவ
சமாகப் பெற்றுக் கொள்ள முன் வர \ வில்லை. மாலை வரை முயற்சித்த A மந்திரி தோல்வியுடன் அரண்
மனைதிரும்பினார்.
மந்திரியைக் கண்ட அரசர் சொன்னார். 'இப்பொழுது ஒன் றைத் தெரிந்துகொள்ளுங்கள். உயி ருடன் வாழும் வரைதான் மனித னுக்கு மதிப்புண்டு. இறந்த பின் னால் அவன் பிரயோஜனம் அற்றவ னாகி விடுகிறான். அவன் தலை ஒரு விராட்டியின் மதிப்பைக் கூட பெறுவ
தில்லை. அதனால்தான்நான் உயிருடன் இருக்கும் போதே நல்லோர்கள் மற்றும் மகாத்மாக்களின் பாதத் தாமரையில் தலையை வைத்து வாழ்வின் பயனை அடைய முயல்கிறேன்.”
மந்திரிக்கு மனிதத் தலையின் மதிப்பு புரிந் து.
ഭൂgി 72 ഇടഞ്ഞു 2OO4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாருக்கு வெற்றி
ஒரு கிராமத்தில் பந்தயம் கட்டி ஜெயிப்ப திலே நிபுணத்துவம் வாய்ந்த ஒரு இளைஞன் இருந்தான். அவனை யாராலும் பந்தயத்தில் ஜெயிக்க முடியாது என்ற நிலை இருந்தது. கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து அவனை சோதிக்க நினைத்தனர். அதற்காக ஒரு நாளையும் தேர்ந்தெ டுத்தனர். அந்த நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத் தில் எல்லோரும் கூடினர். ஊர் மக்களுடன் ஒரு காவல் அதிகாரியும் இருந்தார். பந்தயம் ஆரம்ப Lpstøðlg.
பந்தயம் கட்டுவதில் சாமர்த்தியனான அந்த
இளைஞன் சொன்னான். "இங்கே அமர்ந்திருக்கும்
காவல் அதிகாரியின் மார்பிலே ஒரு மச்சம் இருக் கிறது. நான் சொல்வது உண்மையானால் நீங்கள் எனக்கு ஐநூறு ரூபாய் தரவேண்டும். ஒரு வேளை அது உண்மை இல்லாது போயின் நான் உங்க ளுக்கு ஐநூறு ரூபாய் தருகிறேன்’ என்றான்.
இதை (ஊர்) மக்கள்ஒத்துக்கொண்டார்கள். மக் கள்காவலதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்கள். "ஐயா தயவுசெய்து தங்கள் சட்டையை நீங்குங்
567.'
ஊர்மக்கள், பந்தயம் கட்டியவன் மற்றும் பெரி
யோர்கள் கூடியிருந்தார்கள். மக்களின் வேண்டு
攤 ஐநூறு படுத்தும் முகமாக அவர் தனது சட்டையை கழற் கிடைத்து விடும். றினார். நன்கு பார்த்தும் ஒரு மச்சம் கூட அவர் மார் பில் இல்லை. மார்பில் மச்சம் இல்லாததை மக்க
கோளுக்கு மதிப்பளித்து அவர்களை சந்தோஷப்
ளும் கண்டார்கள். அவனிடத்தில் சொன்னார்கள்:
இளைஞன் உடனே தன் பையிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து மக்களிடம் தந்தான். பிறகு வெற் றிக் களிப்பில் சிரித்தவாறு மக்களைப் பார்த்துச் சொன்னான். முன்பே பெரிய பணக்காரரிடம்
ஒரு பந்தயம் கட்டியி ருந்தேன். அது யாதெ னில் மக்களின் மத்தி யிலே இந்தக் காவல ரின் சட்டையைக் கழற்றுவேன். அதற் காக ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். அதை இப்போது செய்து விட்டேன்.
இப்போது உங்களி
டம் ஐநூறு தந்தாலும் கூடுதலாக எனக்கு ரூபாய்
எனவே இப்போதும் நானே ஜெயித்துவிட்
டேன்’ என்றான். 9
தமிழில்: குச்சனூர் தி. கோவிந்த ராஜ் சம்ஸ்க்ருத மூலம், Lö L//T62g 60arلa@ சந்தேச /சம்ஸ்க்ருத
ம/தப் பத்திரிகை/
சரி 73 ஜூலை 2004

Page 39
வைற்றி தருே புத்துக்
கட்டளைகள்
வெற்றி அடைந்தவர்கள் நிரந்தரமாகப் பேசப் படுவதற்குக் காரணம், அவர்கள் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் நேர்கோட்டில் பயன்படுத்தி அறிவை ஆற்றலாக்கி அற்புதங் களை நிகழ்த்தியுள்ளார்கள். நீங்கள் எப்போது நிகழ்த்தப் போகிறீர்கள்? அதற்கு மன உறுதி, தன் னம்பிக்கை, விடாமுயற்சி வேண்டும். இதில் வெற்றிகண்ட நாடு ஜப்பான். காரணம் நேரத் தைப் போற்றினார்கள். கூட்டாக மனித வளம் நாட்டு வளர்ச்சியில் அர்ப்பணித்துக் கொண்டார்
கள். இதைத்தான் லெபனான் நாட்டுக் கவிஞர்
கலீல் கிப்ரான்,
"நீ, நாடு என்ன செய்தது என்று கேட்காதே! நீ, நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்’ என்று சொல்லிக் கொடுத்தவர். அதை மக்கள் முழக்க மாக்கியவர் அமெரிக்க நாட்டுத் தலைவர் கென் னடி.
வரலாறு என்பது எழுதப்படுவது அல்ல; அது நிகழ்த்தப்படுவது. இத்தாலிநாட்டு மக்கள்தலை வன் வீரர்களை நோக்கி, "நீங்கள் நாட்டுக்காகப் போரிட்டால் காயமும் மரணமும் கிடைக்கும். நீங்கள் காயப்படலாம்; மரணிக்கலாம். ஆனால் இத்தாலி விடுதலை பெறும்’ என்று குறிப்பிட் டார். அந்த விடுதலைக்காகப் போராடிய மக்கள் இத்தாலியில் நிரந்தரமாகப் பேசப்படுகிறார்கள். நூறு கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் விவேகானந்தர் அன்று எதிர்பார்த்த நூ று இளைஞர்கள் இந்தியாவை மாற்ற இன்னும் கிடைக்க வில்லையா? அதனால் தான் நமது அணு விஞ்ஞானி குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஒரு லட்சம் இளைஞர்களை இந்
தியாவின் எழுச்சிக் கும் ஏற்றத்துக்கும் சந்திக்கப் போவதா கச் சவால் விட் டுள்ளார்.
டாக்டர் எம்.ஆர். காப்மேயர், "வாழ்க் கையில் நீங்கள் முழு மையாக வாழவேண் டுமானால் உயர்ந்து நில்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.
நம் வாழ்க்கை யில் வெற்றி - தோல்வி என்பது முதலில் மனப்பான் மையினால்தான்நிச்ச யிக்கப்படுகிறது.
ஒரு நிலையில் வாழ்ந்து சாதனை படைப்பது ஒரு வகை. ஆனால், பல பரிமாணங்க ளில் பல வகைகளில் சா தனை நிகழ்த்தியவர் களும் உலக வரலாற் றில் உண்டு. ஆல் பர்ட் ஸ்வைட்ஸர், நான்கு களங்களில் வித்தகத்தை விந்தை
-பெ.சுபாசு சந்திரபோசு
மஞ்சரி 74 ஜூலை 2004
 
 
 

யாக்கியவர்.
1. தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம், 2. சமயம் தொடர்பாக டாக்டர் பட்டம், 3. சங்கீதத்தில் டாக்டர் பட்டம், 4. ஆப்பிரிக்காவிலுள்ள லம்போர்னியின் கா டுகளை அழித்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை யில் சாதனை செய்து உலக வரலாற்றில் நேற்றும் வாழ்ந்தார்; இன்றும் வாழ்கிறார்.
வாழ்க்கையில் உங்களின் ஆளுமைத் திறனை யும் செயலாற்றலையும் பெருக்கிப் பெருமைய டைய மைக்கேல் ஜான்சன் பத்து வகையான திறன்களை(Skils) அறிமுகப்படுத்தியுள்ளார்.
இப்பத்துத் திறன்களையும் எல்லோரும் நா
ளும் நாளும் வளர்த்துக் கொள்வதும் - பயிற்சி
செய்வதும் தனிமனித வளர்ச்சிக்கும் - நாட்டு
உயர்ச்சிக்கும் பயன்படும் அடிப்படைத் தளங்
கள். நீங்களே சோதித்துப் பாருங்கள்.
1. திட்டமிடுபவர், 2. நேரம் போற்றுபவர், 3. கவனிப்பவர், 4. படிப்பவர், 5. எழுத்தாளர், 6. வா சிப்பவர், 7. முடிவு எடுப்பவர், 8. பேச்சாளர், 9. சோதனையை எதிர்கொள்பவர், 10.சிந்திப்பவர் இப்பத்துக் கட்டளைகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடங்கள் தொடங்குமுன்மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித் தால், மாணவர்களின் படிப்புத் திறனும், ஆசிரி யர்களின் கற்பித்தல் முறையும் மேம்படும்.
இத்திறன்களின் சுயமதிப்பீட்டை நீங்கள் செய்து பார்த்ததில் உங்களுக்கு "ஆம்" என்பதில் ஏழும், இல்லை என்பதில் மூன்றும் வந்தால் நீங்கள் சராசரி மனிதர்களைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறீர்கள் என்று கருதலாம். "ஆம்" என்பதில் நான்கும் இல்லை என்பதில் ஆறும் வந்தால், நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டி யதில்லை. உடனடியாக நீங்கள் இல்லை என் பதை 'ஆம் ஆக்க முயலுங்கள். "ஆம்" என்பதை
மஞ்சரி 75 ஜூலை 2004
மேலும் முயற்சி செய்யுங்கள்.
இத்திறன்களைப் பத்துக் கட்டளை So உங்கள் வீட்டி லுள்ள பள்ளிக் குழந் தைகளுக்கு இப்போ திருந்தே பயிற்சி கொடுங்கள். நிறுவ னத்தில் பணியாற் றும் நிர்வாகிகளுக் கும் பணியாளர்க
மேலும் வளர்க்க
ளுக்கும் புத்தொளிப்
பயிற்சியாக நடத் துங்கள். கல்வி நிறு வனங்கள் இதில் முக் கியப் பங்காற்ற வேண்டும். இப்ப டிச் செய்தால், படிப் புத் திறன் மாணவர்க ளுக்கு உயரும்; தொ ழிலகத்தில் உற்பத்தி பெருகும்; நிர்வாகக் கட்ட மை ப் பின்
'பணித்திறன் மேம்ப
டும். இந்தப்பத்துக்
slo) Goo Go) லோரும் தொடர்ந்து பின்பற்றினால் நாம் நலமாக இருப்ப தோடு வீட்டையும்,
நாட்டையும் திட்ட
மிட்டு வழிப்படுத்தி வளமுடன் வாழ லாம்.

Page 40
அதிகாரபூர்வமான அறிவிப்பு`
முக்கிய விஷயம் ஒன்றை இந்திய மீடியாக்கள் வசதியாக மறைத்துவிட்டன. ஆனால் வெளியிடா மல் மறைத்துவிடுவதால் மட்டும், முக்கிய விஷயம், அதன் முக்கியத்துவத்தை இழந்து விடாது. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் மட்டுமே ஒரு பொய் உண்மையாகி விடாது. ஆரியப் படையெடுப்பும் அப்படிப்பட்ட ஒரு விஷயமே!ஆனால் இந்திய அறி வுஜீவிகள் தங்களது ஆங்கில அடிமை மனப்பான் மையிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை!
இந்தியாவின் மீதான ஆரியப் படையெடுப்பு என் பது பொய்-இதுவே சர்வதேசகல்வியாளர்களின் ஒரு மித்த தீர்மானம்.
2003அக்டோபரில் அமெரிக்க கலிபோர்னிய மா காணப் பல்கலைக்கழகம் ஒரு மாநாடு நடத்தியது. மாநாட்டின் கரு 'சிந்து மற்றும் சரஸ்வதி நதிப் பள்ளத்தாக்குகளில் எழுச்சியடைந்த நாகரீகம்: அண் மைக்கால கண்டுபிடிப்புகள்.'
இந்திய தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் முன் னாள் டைரக்டர் ஜெனரலான பேராசிரியர் பி.பி. லால், ஹரப்பா தமிழ் பிராமி எழுத்து கல்வெட்டு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன், இடதுசாரி கல்வியாளர்கள் டாக்டர். ஷிரீன் ரத்னாகர், டாக்டர். வசந்த் ஷிண்டே, ராஜஸ்தான்ஜிலன்ந்தில் அகழ்வா
ராய்ச்சி மேற்கொண்ட டாக்டர் கிரிகோரி போஷல்,
தொல்லியலாளர்டாக்டர்ஸ்டீவ் பார்மர்மற்றும் டாக் டர் பிரையன் ஹம்பில் (அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மனித மண்டையோடுகளை ஆராய்ந்த வர்), ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் விரிவான ஆய் வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஜோனதான் மார்க் கெனோயர், டாக்டர் ரிச்சர்டு மேடோ, லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழ கப் பேராசிரியர் டி.ஆர். சர்தேசாய், பாகிஸ்தான்
பெஷாவர்பல்கலைக் கழகப் பேராசிரியர் இஷான் அலி மற்றும் பேராசிரியரின் கா மின்ஸ்கை ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் ஒருமித்த குரலோடு ஆரியப் படையெ டுப்பு என்ற கொள் கைக்கு இவர்கள் சமாதி கட்டினர். மா நாட்டு நிகழ்ச்சித் தொ குப்பாளர் டாக்டர் சர் தேசாய், இனி வரும் காலத்தில் இந்திய வர லாற்றை எழுதும் எவ ரும் இந்தியாவின்மீது ஆரியர்கள் படையெ டுத்து வந்தனர் என்று எழுதக் கூடாதென உறுதிபட அறிவித் தார். இந்திய வரலாற் றுப் பாடநூல்களை எழுதும் ஆசிரியர் களைத் தொடர்பு கொண்டு, இம்மா நாட்டின் ஒருமித்த கருத்தாக நிறைவேற் றப்பட்டுள்ள முடி வைத் தெரிவிக்க பேராசிரியர்காமின்ஸ்
மஞ்சரி 76 ஜூலை 2004 Şა · ·
 

கைக்கு இம்மாநாடு அதிகாரம் அளித்தது.
உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் இன்றும் கூட அந்தப் பொய் பாடமாகவே உள்ளது. அமெரிக்கப் பள்ளிப் பாட நூல்க ளில் ஆரியப்படையெ டுப்பு, வேத - ஹரப்பா கலாசாரம் குறித்த பா டங்களை மாற்ற வேண்டுமென பேரா சிரியர் கெனோயர், நியூயார்க் பள்ளிப் பாடநூல் வெளியீட் டாளர்களைச்சந்தித்து எடுத்துக் கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசீய 466irglei (NCERT) உட்பட, உலகம் முழு வதும் உள்ள பள்ளியள விலான கல்வி அ  ைம ப் பு க ள் அனைத்திற்கும் இந்த மாநாட்டு அமைப் பாளர்கள் கடிதம் எழு தியுள்ளனர்.
உலகம் இன்று
ஆரியப்படையெடுப்
புக் கொள்கையை உத றித் தள்ளியிருப்பது, வலிமையான சரஸ் வதி நதிக்கரையில் தொடங்கி வேத கா
லம் முதல் இன்றுவரை தொடர்ந்து வரும் ஆன்மிக கலாசார ரீதியான நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி. வேத காலத்திற்கு முன்பு இருந்தவை குறித்து நம் நினைவில் எதுவுமில்லை! வேதங்களில் ஆர்ய என்ற வார்த்தை 'பண்புள்ளவர்” என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இனஅடையாளத் துடன்அல்ல.
ஆரியர் என்பது இனம் என்ற கருத்து எந்தவித அடிப்படையும் இல்லாத கருத்து. இதை முன் வைத்து, வேதத்தையும் அது கூறும் செய்திகளையும் முதல் முதலில் தவறாக அர்த்தப்படுத்தத்துவங்கிய வர்சர். வில்லியம் ஜோன்ஸ் என்பவர். அடிப்படை யற்ற இந்தக் கொள்கையை கருத்துலக அடி மைத்தனத்திற்கு ஆட்பட்ட 'புதிய அறிவுஜீவிகள் அப்படியே அள்ளிப்பூசிக் கொண்டனர். பிறகு நடந் தவை அனைத்தும் எல்லோரும் அறிந்த வரலாறு தான்!
ஜோன்ஸின் கொள்கைப்படி, சிவப்புத்தோல் ஆரியர்கள் கறுப்பு நிறமுடைய திராவிடர்களின்
நிலங்களை அபகரித்து அவர்களை தெற்கு நோக்கி
விரட்டிவிட்டனர். தொல்லியலாளர்களின் ஆய்வுச் சான்றுகளின்படி இந்த ஆரியக் கொள்கை திட்ட மிட்ட பொய்யான வரலாறு. ஆனாலும் இக் கொள்கை பிரசித்தி பெறவும் ஆழமாக வேரூன்ற
வும் காரணம், அப்போது நிலவிய காலனியாதிக்க அடிமை நாடுகளின் மீதான கருத்துலக ஆதிக்கமே!
இந்தத் தவறான கொள்கையால்தான் தனித்தமிழ் நாடு கேர்ரிக்கையும் எழுந்தது. இக்கொள்கை தோன் றுவதற்கு முன்பு (ஏன் இப்போது கூடத்தான்!) தமி ழகம் மேன்மையடைந்த இந்துப் பண்பாட்டின், பா ரம்பரியத்தின் உன்னதச்சான்றாக விளங்கியதே
சரஸ்வதி நதிதீரத்தில் நடந்த அகழாய்வுகளில் வெளியிட்ட மிக முக்கியச் செய்தி, ஹரப்பா - வேத கால நாகரீகமானது குறைந்தது கி.மு.2000 க்கு முற் பட்ட காலத்தில் நிலவியவை எனவும் ரிக்வேதம் இயற்றப்பட்டது கி.மு.2000த்தில் இருக்கலாம் என வும் நிர்ணயித்திருப்பதாகும்.
மஞ்சரி 7 ஜூலை 2004

Page 41
ஆரியப்படையெ தீரத்தில் வாழ்ந்த மக்களால் வேதபாடல்கள் இயற் டுப்புக் கொள்கையை றப்பட்டவையெனில் அந்த நாகரிகத்தின் தொடர்ச் வலிறு யுத்துபவர்க சிதான், பல்வேறு வரலாற்றுத் தடைகளையும் மீறி வின் கூற்றுப்படி, இன்றும் உள்ளது. அதாவது ஆரியர்கள் என்போர் கி.மு.3000க்குப்பிறகு அதிகாரபூர்வமாக நம்முடைய முன்னோர்களே அது தான் ஆரியர்கள் இந்தி வும், இந்துக்களே யாவுககுள நுழைநத ஆரியப்படையெடுப்பு உண்மையல்ல" என்ற են իր - 1 'சி' அறிவுலகத்தடைதகர்ப்பு, இந்திய தேசத்தைப் பொ இருந்தால் இமயத்தில் றுத்த வரையிலும் மிக முக்கியமானது காலனி தோன்றி H|- að s!! திக்கத்தின்போலிக்கருத் ir
ஆதிக்கித ருத்து தகாததது என்பது மட
நோக்கிப் "சீ டுமன்றி, நம்முடைய அரசியல் கலாசாரத்திலும் வலிமையும் ' உணர்வுகளிலும் பிரிவினையை வளர்த்துவந்ததின் வனப்பும் கொண்ட ஊற்றுக்கண்ணும் அடைக்கப்பட்டுள்ளதே! சரஸ்வதி நதியைப்
பற்றி அவர்களால் பா அளபீமா (மங்களுர், கர்நாடகா) மே04இதழிலிருந்து டியிருக்க முடியாது. -தகவல்:திருவள்ளூர்குதுரைசுவாமி மாறாக சரஸ்வதி நதி தமிழில்:திருநின்றவூர்ரவிக்குமார்
பூரீரமண மகரிஷி திருவண்ணாமலை மகான் பூரீ ரமண மகரிஷியின் 125-வது ஜெயந்தியைமுன்னிட்டுநீருமணஞானரதும் அவர்பிறந்தவிருதுநகர் மாவட்டம்திருச்சுழிநகரில் ஜூலை17-ம்தேதிபுறப்படுகிறது.
பயங்கரவாதம் ஒழிந்துசமயஒற்றுமைதழைத்தோங்கும்வகையில் :ரமணரின் அத்வைதம், அன்புவழி ஆகியவற்றை நாட்டு மக்களிடம் வலியுறுத்தும் வகையிலான இந்தரதம் தமிழ்நாடு,கேரளம்,புதுவை, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பயணம் செல்லும் என iரமத்தின்(திருவன் tബ് ண்,பூநீ ரமணாலயம்(ராஜபாளையம்)நிர்வாகடிரஸ்டிபிலோகநாதராஜாஆகியோர்நிருபர்களிடம்தெரிவித்தனர்.
யாத்திரையை முன்னிட்டு திருச்சுழியில் ஜூலை 15,16,17 தேதிகளில் அட்சரமணிமாலை" பாயனம்நடைபெறும்,கேரளம்,ஆந்திரம்,புதுவைமாநிலங்களிலும்பயணம்செய்யும்இந்தரதம்3 இடங்களில் ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பும், 3,000 கி.மீ தொலைவு பயணம் செய்த பின் திருவண்ணாமலையைஆகஸ்ட்30-ல்சென்றடையும்
சென்னையில் ஜூலை19:இந்தரதம்ஜூலை 19-ம் தேதிசென்னைக்குவந்து,நான்குநாள்கள்
ரதம்நிற்கும்இடங்கEல் ரின்ஆன்மிகஉபதேச க்களிடம்எடுத்துரைக்கும் କାର୍ୟ୍ଯ
முன்னணிப்பாடகர்கள்கதாரகுநாதன்,எஸ்.சௌம்யா, பம்பாய்ஜெயநீடிஎம்.கிருஷ்ணா,சங்கீதா சிவகுமார்ஆகியோரின்இசைநிகழ்ச்சியும்இடம்பெறும் - -
(ാങ്ങു ந்தியையொட்டிரணோதயம்,ரமணஒளிஎன்றதமிழ்இதழ்கள்,திமௌண்டன்பாத் என்றஅங்கிலஇதழ்வெளியிடப்படும் - - -
மேலும்ரமணரின்வாழ்வைவிளக்கும்விசிடிக்கள்அட்சரமணிமாலைஒலிப்பேழைஆகியவையும் வெளியிடப்படுகின்
மஞ்சரி 8 ஜூன்ஸ்2
 
 

ஆம் பக்கத் தொடர்ச்சி.
குறிப்பிடும் அதே சமயம், தேசத்தை உலகளவில் பேசச் செய்த அணு வெடிப்புச் சோதனை மற்றும் சமீபகால விண்வெளித் துறை சாதனைகளை வேண்டுமென்றே மறைப்பது.
+ மருத்துவ அறிவியலில் பாரதத்தின் பண் டய மருத்துவ சாதனைகளை, சரகர், சுஸ்ருதர் போன்றோரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வது.
மத்தியில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு, கல்விகாவியிலிருந்து சிகப்புக்கு மீண்டும் மாறுகிறது ான்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வரலாறு திருத்தப்படுவதாக இரு பக்கங்களி லிருந்தும் கூக்குரல்கள்எழுந்ததைப் பார்க்கும்போது, ஜோஷி செய்திருப்பதை முற்றிலும் சரியெனச்சொல் வோ, இடதுசாரிகள் செய்துகொண்டிருப்பதை முழுவதும் ஏற்கவோ மனம் ஒப்பவில்லை.
ஜோஷிக்கு முக்கியம் எனத் தோன்றிய இந்துராஜ்யம் கண்ட சிவாஜியும், வித்யாரண்யர் நுவிய விஜய நகர சாம்ராஜ்யமும் விடுதலைப் பாரில் சாவர்க்கரின் வரலாறும் எவ்வளவு முக்கியம் ான நமக்கும் தோன்றுகிறதோ, அவ்வளவுக்கு இந்த ாட்டின் விடுதலை வரலாற்றில் காங்கிரஸ் பேரியக் கத்தின் பங்கும் மகாத்மா காந்தியின் பங்களிப்பும் முக்கியம் என்று நமக்குத் தோன்றுகிறது:
ஜோஷி, நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட பரலாற்றில் ஒரு பகுதியை மறைக்க முயன்றதும் தவறு. இந்த நாட்டின் பெரும்பான்மையினர் கொடுங்கோலர்களின் ஆட்சியில் பட்ட துன்பங் ளை வரலாற்றிலிருந்து எடுத்து அதைத் திரித்து, சகிப்புத் தன்மையற்ற ஒளரங்கஜிப் போன்றவர்களை மீரோக்களாகச் சித்தரிக்கும் இடதுசாரிகளின் செயலும் மிகமிகத் தவறு.
ஆக இஸங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள திரிக்கப்பட்ட வரலாறு நாட்டுக்குத் தேவையில்லை. ாட்டின் எதிர்கால சந்ததி, நிமிர்ந்த நடையோடு கரங்கில் மதிப்பு பெற்ற சமுதாயமாக உலாவரும் வண்ணம், தன்னம்பிக்கையும் சுயபெருமிதமும் அளிக்கும் பாரம்பரிய நினைவூட்டல் கொண்ட பண்பாட்டுக் கல்வியே இன்றைய தேவை!
முற்போக்குவாதிகள் என்று அழைத்துக்
கொள்பவர்களால் நாடு முன்னோக்கி எடுத்துச் செல்லப்படாது. NCERT போன்ற கல்வி அமைப்பு
களில் இளம் பேசுபவர்கள் அமர்ந்து கொண்டு, தங்கள் வக்கிரச் சிந்த னைகளை விதைப்பது நாட்டுக்குக் கேடு. இது போன்ற அமைப்புகளில் இருக்க வேண்டியவர்கள் தேசத்தின் மீது நன்னம்பிக்கை கொண்ட நடு நிலை அறிஞர்கள்/வரலாற்றாளர் கள்.
சீனாவில் கம்யூனிஸ் அரசு அமைவதற்கு முன்னர், சீனர்களின் ஜீவாதார விஷயங்கள் மார்க்ஸியக் கொள்கைகளோடு ஒத்துப் போகும் வண்ணம்,அறிவுரீதியாக மக்களை மாற்றுகின்ற முயற்சி 20 வருடங் களாக நடந்து வந்தது. வரலாறு மார்க்ஸ் சொன்னபடி மக்கள் மனங் களில் பதிய வேண்டும் என்பதே இதன் நோக்கம்! இந்நோக்கம் நிறை வேற, சீனா கம்யூனிஸ் மயமானது இதுவும் வரலாறுதான்.
இந்தியாவிலும் அத்தகைய நடைமுறையைப் பின்பற்றNCERT யை இடதுசாரிகள் கைப்பற்றியிருக் கின்றனர்.அறிவுக்கொலை நிகழ்த்தி அரசியல் அதிகாரம் பெற எண்ணும் இம்முயற்சியால் நாளைய நம் சந்ததிக்கு இந்தியப் பாரம்பர்யமும் சுயமதிப்பும் தெரியாமலேபோகும். காங்கிரஸின் தோளில் அமர்ந்து கொண்டு இடதுசாரிகள் தங்கள் துப்பாக்கிகளால் NCERT மற்றும் இந்தியாவின் பாரம்பரிய வரலாற் றைக் குறிபார்க்கிறார்கள். இதனால் வீழப்போவது NCERT என்ற அமைப்போ சில தனிப்பட்ட நபர்களோ அல்லர் தாக்குதலுக்குள் எாவது இந்த தேசத்தின் எதிர்காலம், தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இன்னும் பாடநூல்கள் கிடைக்க வில்லையே என்பதில் ஆதங்கப் படும் நாம், நாட்டின் பாரம்பரிய உண்மை வரலாறே இந்தியாவில் இனி கிடைக்குமா என்பது குறித்தும் கவலைப்படவேண்டுமல்லவா?
மஞ்சரி 3 ஜூலை'

Page 42
2ー 14,6Öውቃ
தமிழ் - செம்மொழியாக அறிவிக்கப்படுவது நீண்ட இழுபறிக்குப் பின் சாத்தியமாவது போல் தெரிகிறது. அதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் என, காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் - உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, சென்ற தே.ஜ.கூ அரசில், தமிழக கட்சிகள் அன்றைய பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அதுபற்றி பரிசீலிக்கச் செய்தார்கள். இம்முறை, கூட்டணி அரசின் செயல்திட்டத்தில் இடம் பெற்ற கொள்கையாகவே அறிவிக்கச் செய்திருக்கிறார்கள். இதில் கலைஞரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
ஒரு மொழி செம்மொழியாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட என்னென்ன தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளனவோ, அதைக்காட்டிலும் சிறப்புற அமைந்துள்ளது நம் தமிழ் மொழிமுறையான இலக்கணம் (எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்றும், ஒவ்வொன்றுக்கும் பொதுவான மற்றும் தனித்தனி நூல்கள்) சொற்பொருள் திறன், எழுத்தொலிச் சிறப்பு, சொல்லோசை, ஓசை நீட்டம், அழுத்தம் போன்றவை மிகச் சிறப்பான வகையில் அமைந்துள்ளன. தொல்லியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வு முடிவுகளும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன. தமிழ் ஆதி மொழி. தமிழிலிருந்து தோன்றியவை பல.
ஆக, இந்த வருட இறுதிக்குள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் ஆசை கொண்டுள்ளோம். செம்மொழிக்கான சிறப்போடு தமிழ் திகழ்கிறது. முக்காலும் உண்மை செம்மொழியினர்க்கான சிறப்புகளோடு திகழ நாம் முன்வர வேண்டுமன்றோ?
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின்நிமித்தமும் காலம் கண்ணிய ஒம்படை.
(தொல்காப்பியம்,பொருள் 90) பாடாண் திணைத் துறைகளுள் ஒன்று ஒம்படை. நாள், நிமித்தம், புள் முதலியவற்றால் தமது வள்ளற்குத்தீங்கு உண்டாகுமோ என அஞ்சி, அவர்பால் அன்பு கொண்டு, அவரது வாழ்நாள் தீங்கின்றி நிகழ வேண்டும் என்று கருதி வாழ்த்திப் பாதுகாக்கும் நிலை - ஒம்படை.
தமிழ் - வாழவைக்கும் வள்ளல்; ஒம்புவதும் அதுவாக் இருக்கட்டும். தமிழின் வாழ்நாள் தீங்கின்றி நிகழ்வது தமிழராகிய நம்மிடம் அன்றோ உள்ளது. ?
செங்கோட்டை பூரீராம் Edited and Published by R.Narayanaswamy for and on behalf of the Kalaimagal Office. No. 1,
Sanskrit College Street, Mylapore, Chennai - 600 004. Ph: 24983099/24983799 And Printed at Rajam Offset Printers, 1, Portugese Church Street, 9th lane, Chemnai-600001
 

புத்தகம் அறிமுகம்
கல்வியே வழி நூலாசிரியர்: சுவாமி பஜனானந்தர்
வெளியீடு: பூரீராமகிருஷ்ண மயிலாப்பூர், சென்னை-4
Ldulth,
விலை: ரூ. 25/- பக்கங்கள்: 234
விவேகானந்தரின் கல்விச் சிந்தனை கள் இந்த நூலில் . கல்வி கட்டாயத் தேவை, அதிலும் மனிதனை உருவாக்கு கின்ற கல்வி, சொந்தக் காலில் நிற்கச் செய்கின்ற கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்களுக்கு விளக்கங்கள் பல இந்நூலில் உள்ளன. ஆன்மிகமும் ஆளுமையும் கலந்த பண்
நோட்டீஸ் அனுப் பியது ஏன்? சிவாஜி கணேசன் ஏன் ஜெமினிக்கு ஒத்துழைக்க வில்லை? - இப்படியாகப் பல ஏன் களுக்கு இந்த நூலில் நல்ல விளக்கம் கிடைக்கும். பழைய சங்கதிகளை அசைபோட விரும்பு வோர்க்கு நல்ல சாப்பாடு.
தஞ்சாவூரு ராணி நூலாசிரியர்: கோ.சேதுராமன் வெளியீடு: சாந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை - 2
பாட்டுக் கல்வியின்
藏 விலை : ரூ. 60 பக்கங்கள் : தேவைகளை ஆசிரி தஞசாவூரு JTE 256 யர் சிந்தனை வித்துக்க வரலாற்று நாவல். பதி 655 விதைத்திருக் &&&&ಘ್ರಃಣಿ னேழாம் நூற்றாண்டு கிறார். முன்பு வரையிலான ஜெமினி கேண்டீன் மராட்டிய, நாயக்கர்களின்
நூலாசிரியர்: ஏ.என்.எஸ் | மணியன் வெளியீடு: சாந்தி பதிப் | பகம், 27, அண்ணா: சாலை, சென்னை - 2
3Of
விலை: ரூ.
ஆட்சியில் நடந்த சம்ப வங்கள் தெரிய வருகின் றன. ராணி தீபாபாய் தான்
பக்கங்கள்: 112
ஜெமினி ஸ்டுடியோ காண்டீனில் சர்வராகச் சேர்ந்து, காண்டீனுக்கு உரிமை யாளராகி பிறகு மெஸ் முதலாளியான இந்நூலாசிரியர் ஏ.என்.எஸ் மணியன், ஜெமினி ஸ்டுடியோவில் தமக்கேற்பட்ட அனுபவங்களை இந்நூலில் தருகிறார். ஒளவையார் பட சூட்டிங், கே.பி. சுந்தராம்பாள், தில் லானா மோகனாம் பாள் வந்த விதம், நடிகர் சந்திரபாபு ஏன் தற்கொலைக்கு முயற்சித்தார்? என்.எஸ். கிருஷ்ணன் சிறைக்குப் போனது ஏன்? என். எஸ்.கேயே எஸ்.எஸ். வாசனுக்கு
CA
நாவலின் கதாநாயகி. மன்னர் இறந்துவிடும் நேரம். குலவழக்கப்படி உடன்கட்டை ஏறாமல் பிஞ்சுகளான குலவிளக்கு
களைக் காத்து வளர்த்தெ டுக்கும் பொறுப்பை ஏற்று, உடன்கட்
625) to) மறுத்து புரட்சி செய்கிறார்.

Page 43
REGISTERED WITH THE REGISTRA REGD.No.1105/57, POSTAL REGN.N.O.T.
o (55.616 GYSDIGÉ: குருபெயர்ச்சித்திருநாள் ஸ்வாமிகண்ணன் பட்டாச்ச மாபெரும்ஹோமத்திலும், அன்ன
அனைவரையும் அ
பேரன்புடையீர்! வணக்கம் ஆலங்குடி குருபகவான்தங்களுக்கு அ ஆலங்குடியில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மி
மாபெரும் ஹோமத்திலும், அன்னதானத்திலும் கலந்து கொண்டு குருப கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு அமாவாசைநாளில் காசியிலும் அன்னதான திருப்பணி செய்து வரும் ஆன்மீகம் தெய்வீக மாத இதழ் சார்ப சிறப்பு மூர்த்தியான நீ குருபகவான் சன்னதி எதிரில், தெற்கு ெ பூரீயோக ஆஞ்சனேய சக்தி பீடாதிபதி, விருட்ச சாஸ்திர வித்வான், பூஜ்ய குருபகவானால் ஏற்படும் சகலவித கிரக தோஷங்களுக்கு "குருபகவா அன்று நடைபெறும்/அன்னதானத்திலும் அனைவரும் கலந்து ெ மாபெரும் ஹோமத்திலும், அன்னதானத்திலும் பங்கு பெற பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் மற்றும் தங்களது பிரார்த் அதற்கேற்ப ஹோமமும், அன்னதானமும் செய்து அதற்கான குடியில் நடைபெறும் மாபெரும் ஹோமத்திலும், அன்ன; பிரார்த்தனைகளை செலுத்தி, துன்பங்கள் நீங்கி நிம்மதியாக, இன் தாங்கள் அளிக்கும் நன்கொடை எவ்வளவு சிறிய |கு ரூ. 500 அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் ம கு ரூ. 1000 அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் ம கு ரூ. 5000 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் பு மாபெரும்ஹோமத்திற்கும் அன்னதானத்திற்கும் நன்கொடையகருருே:0ரு50 ஹேமத்தில் பூஜிக்கப்பட்ட குருபகவான்பந்தம் வெள்ளிட்லர் குருபகவான்வண்ணம் ரூ. 5000 - அனுப்பும் அன்பர்கள் சார்பாக, ஆலங்குடியில் அன்னதானமும் செய்து ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட குரு பகெ ஆண்டுகளுக்கு ஆன்மீகம் மாத இதழ் தங்களுக்கு அ அறையும் மங்கலம் பெற வேண்டும் என்ற இறைசிந்த6ை கூடிய பெரிய அளவில் உள்ள பூரீ மத் பகவத்கீ இந்த |ல் ién el (திருக்ே பிலுக்கு உ 'll I'll து அ கைங்கர்யத் தொண்டு புரிந்து வரும் அை ஹோமத்திலும் அன்னதானத்திலும் பங்குபெற விரும்பும் அ urust, Chennai - 4 Tarp Quurinë) Cheque || D. DI M.,0, epis நலம்தரும் இறைபணிசேவைகளாக ஆன்மீக அன்னதான அறக்கட்ட
za
Cheque / D. D./M. ஆன்மீக அன்னத AANMEEKA ANNADHANA
68, Nadu Street, (Opp. Sri Kapaleesw TEL: 24959302, 24617378. Fax: 04
குவதிேரான்트 குருபகவன்திருத்தலமாஎஆங்குடியில்ல்ேலு
 
 
 
 
 
 
 
 
 
 
 

R OF NEWSPAPERS FOR INDIA UN DE /PMG(CCR)/549/03-05 & WPP NO.342/03-05
குரு பார்த்தால் குபேரனாக
குடியில்குருபகவானுக் 982004 வியாழன்அள்
னைத்து நலன்களையும், வளங்களையும் தந்தருளப்பிரார்த்திக்கி கு ஏலவார்குழலி உடனுரை ஆபத்சகாயர் அருளாசியோடும் நீதட்சிள கு பிரவேசமாகும் குருபெயர்ச்சி நாளான 19804 வியாழன் அன்று நடைபெறவி :வானின் போருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக ரமேஸ்வரத்திலும் ஒவ்வொரு பெளர்ணமி நாளில் திருஅண்ணாமை 1க நடத்தப்படும் ஆன்மீக அன்னதான அறக்கட்டளை மூலம்.ஆலங்கு ரீதியில் அமைந்துள்ள மீனாட்சி இலலத்தில் சென்னை திருவல்
நீ ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா, தமது வேத வித்வான்களின் 5. ள் பிரித்தி மஹாஹோமம்' நடத்துகின்றார். ஹோமத்திலும், குரு காண்டு குறைவற்ற மதிவளமும், நிதிவளமும் பெற வேண்டுகி விரும்பும் அன்பர்கள் தங்கள் நன்கொடைகளை அனுப்புவே தனை போன்ற விவரங்களையும் தெளிவாக எழுதி அனுட்ா பிரசாதங்கள் அனுப்பிவைக்கப்படும். குருபெயர்ச்சி அன்று தானத்திலும் குடும்பத்துடன் நேரில் கலந்துகொண்டு பமாக்குருவின் அருளாசியுடன் வாழ அன்புடன் அழைக்கிளப் தாக இருந்தாலும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்ப ாத இதழ் மூன்று மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ாத இதழ் ஆறு மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ாத இதழ் ஐந்து வருடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்
பும் அன்பர்களுக்குஆலங்குடியில்குருபெர்சிநஎன்றுUேபமும் அன்னதான 6:16, 1$336 DISSILS SENS
ான் யந்தரம், வெள்ளி டாலர், ஹோம பிராசதங்களுடன் ஊ னுப்பி வைக்கப்படும் அன்பர்கள் ஒவ்வொருவரின் ாயோடு ரூ. 5000 - செலுத்துபவர்களுக்கு 1024 பக்கங்களு தை புத்தகத்தை (தமிழில்) அனுப்பி வைக்கிறே ல்ல) ஆன்மீகம் இதழ் வாசகர்களுக்காகவும், அன்னதான சேவை ாத்து அன்பர்களுக்காகவுமே நடத்தப்படுகிறது.
Jie6ft gissir gös@esma Lanu Aanmeeka Annadhána, Chari கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவும் அன்னதான திருப்பணி
ஆற்றிவரதங்களது ஒத்துழைப்பை என்றும் பேரன்புடன் வேண்டுே
ரிவின் படிவரிவிலக்கு உண்டு. ). அனுப்ப (၆၈-68ဈရ uJ முகவரி ான அறககLடளை CHARITABLE TRUST (Regd.)
rar Temple) Mylapore, Chennai-600 004. .520.66525, E-mail-sivasiva Ovsnil, not
ஹாமமும் அன்னதானமும் செய்து குருபகவான் போருளை பெறுவே