கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.08
Page 1
6 II, إنشائها {
Page 2
பூரு காஞ்சி காமகோடி பீடாதிபதி பூநிஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய
ஸ்வாமிகளின்
பீடாரோஹனப் பொன்விழாவையொட்டி
கலைமகள் காரியாலயம் வெளியிட்ட
புதிய நால் பூரீ ஜயேந்திரர் -
பூநீ விஜயேந்திரர் உபந்நியாசங்கள்
இப்போது விற்பனையில்.
400 பக்கங்கள் பெரிய அச்சு & கண்கவரும் கட்டமைப்பு |
憩 酿
தொடர்புக்கு.
கலைமகள் காரியாலயம்
(தபால் செலவு ரூ.40'-தனி)
எண் 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004 தொலைபேசி: 24983099/24983799
SS - =
ஆவணி ஆகஸ்ட் - 2oo4 இதழ் 18
LDE}st : 57 தாரன -
உள்ளே . அந்த அரை நொடி. மார்லன் பிராண்டோ. 晶 ஒலிம்பிக் . 단 சுய முன்னேற்றத் தொடர். 17 தாய் சாகிப் - சினி கதை. 25 ஹிந்தியில் சிலேடை. 33 கார்டூன். O தென்கச்சி பதில்கள். 42 ரெட்டைப் புலவர்கள். 46 ஒரு சர்வாதிகாரியின் மறுபக்கம் . உடலில் குடியிருக்கும் உயிர்கள். 5구
ரஸ்லின் இளமைக்காலம் , 61
காவல்காரர் - மொப்பசான் பிரெஞ்சு கதை. கவிஞர் இக்பால்.
தனி இதழ் - ரூ. 5 ஆண்டுச் சந்தா - ரூ. 80 சந்தா அனுப்புபவர்கள் MOD, D, type in KALAMAGAL பெயரில் 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4 முகவரிக்கு அனுப்பவும்,
அண்டை மாநிலங்களுடனான ராவி, பியாஸ் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்களை பஞ்சாப் அரசு பஞ்சாப் ஒப்பந்தம் ரத்துச் சட்டம் - 2004 மூலம் ரத்து செய்ய எடுத்துள்ள முடிவு வருந்தத்தக்கது. பஞ்சாப் அரசின் யதேச்சையான இந்தச் சட்டம் செல்லத்தக்கது தானோ என உச்சநீதிமன்றத்தின் கருத்தை குடியரசுத் தலைவர் கேட்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது இந்த விஷயம். இதுபோல டெல்லிக்குக் குடிநீர் வழங்கும் யமுனையை சட்டம் மூலம் நாங்களும் தடுத்துவிட்டால், டெல்லி யின்நிலை என்னவாகும்?- என்று அரியானா முதல்வர் சவுதாலா கேட்கிறார். காவிரிப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் உள்ளோம். எனவே இந்தச் சட்டத்தின் கொடூர விளைவுகளை தமிழகம் நன்றாக அறியும் கட்சி வித்யாசமின்றி தமிழகத்திலிருந்து அனைவரும் இச்சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் அதனால்தான்! இக்காரணம் கொண்டே, நதிகள் தேசிய மயமாதல் கோஷமும் எழுந்தது. நாட்டில் உள்ள நதிகளைத் தேசிய மயமாக்குவது குறித்த சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - என கடந்த ஏப்ரல் மாதமே முந்தைய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அது தொடர்பான விசாரணை இம்மாதம் (ஆக.28) நடக்கவுள்ளது. அதுசமயம் தற்போதுள்ள நிலையையும் அரசு சொல்லியாக வேண்டும். முந்தைய அரசு அமைத்த சுரேஷ்பிரபு தலைமையிலான நதிநீர் இஜிைழ்தக்குழுவின் பதவிக் காலம் ஜூன்-39ஆகிஜிழ் டிந்திவிட்டது.இக்குழுவின் பதவித்தால்தின்தி நீட்டிக்கவோமாற்றியமைக்கவோ
Hஇப்போது அரசு ஆர்வம் காட்டவில்லை! நிதியமைச்சர்
ப.சிதம்பரம் சமர்ப்பித்தபடிஜெட்டில் கூட நதிநீர் இணைப்பு குறித்தாTநீந்த்தீ தகவலும் 8 ಛಿ ಛಿಛಿ. எனவே:இவர்கள் இப்பிரச்னையின் ஆழத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
சுரங்கம் மற்றும் கனிமவளம் ஆகியவற்றை தேசிய மயமாக்கியதுபோல், நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். தண்ணீரை தேசியச் சொத்தாக மாற்றி, அதை அனைவர்க்கும்
சரியாகப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நதிகள் தேசியமயம் - என்னவாச்சு?
Page 3
காலத்தின் முக்கி யத்துவத்தைப் பற்றி ஒரு பிரபலமானகூற்று உண்டு. அதாவது 'ஒரு வருடத்தின்முக்கியத்து வத்தை அறிய அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி
பெறாத பையனைக்
கேளுங்கள். ஒரு மாதத்
தின் முக்கியத்து வத்தைத் தெரிந்து கொள்ள குறைப் பிரச வத்தில் குழந்தை பெற்ற தாயாரைக் கேளுங்கள். ஒரு நாளின் முக்கியத்து வத்தைத் கொள்ள ஒரு நாளித பூழின் ஆசிரியர்ைக் கேளுங்கள். ரயிலைத் தவறவிட்ட ஒருவரிடம் ஒரு நிமிடத்தின் முக்கி யத்துவத்தைக் கேளுங் கள். ஒரு நொடியின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள, ஒலிம்பிக் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவரிடம் கேளுங் கள். ஒரு நொடியின்
ஒரு பின்னத்தின் முக்கி யத்துவத்தை அறிய இத்
தனை நபர்களையும் தொந்தரவு செய்வா னேன்?
தெரிந்து
உங்களை
நீங்களே கேட்டுக் கொள் ளுங்கள்..??
உங்களுக்கு வாழ்க் கை ஒரு வாய்ப்பு அளித்த தருணத்தையும், அப்பொ ழுது நீங்கள் உடனடியா கவோ, சாதகமாகவோ செயல்படாத தை யும் நினைவுகூருங்கள். உங்க ளுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிட்டி, அப்பொ ழுது நீங்கள் இது என் விருப்பத்துடன் சரியாகப் பொருந்த வில்லையே என்று கூறி இருக்கலாம். நீங்கள் ஒரு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் இதைவிடச்சிறந்த விருதுக்கு உங்களுக்கு தகுதி இருப்பதாக
எண்ணி இருக்கலாம். உங் கள் உழைப்பு அங்கீகரிக்
99922
கப்பட்ட பொழுது, அது
உங்களிடம் எந்த வித்தி யாசத்தையும் ஏற்ப
டுத்தி இருக்காது. நல்ல
செய்தி வந்தபொழுது, நீங்கள் வேறு வேலை யில் மூழ்கி இருந்திருப் பீர்கள். ஒருவர் எதிர்பா ராத வாய்ப்பை நல்கிய பொழுது நீங்கள் அவரை பிறகு வாருங் கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டீர்கள். அந்த நபர் திரும்பி வராமலே போவதற்கு வாய்ப்புகள் அதிகம். நல்ல செய்தி வேறு ஒருவருக்குப் போய்விட்டது. உங்கள் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் மங்கிவிட் டது. விருது ரத்து செய் யப்பட்டு விட்டது அல் லது உங்களுக்கு வந்த வேலை உங்களை பிறகு நிராகரித்திருக்கலாம்.
வேறு விதமாகக் கூறப் போனால், வாழ்க் கை உங்கள் நடவடிக் கையை கூர்ந்து கவ னித்து, அதே முறையில் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறது. ஒரு வாய்ப்பு ஒருவனைத் தேடி வரும் பொழுது அவன் அதை வர வேற்றுஉடனடியாக ஒப்
புக்கொள்கிற பொழுது,
அந்த வாய்ப்பு தக்க வைத்துக்கொள்ளப்படு கிறது. கட்டுப்பாடு களை விதித்தோ அல்
2 மஞ்சரி ஆகஸ்ட் 2004
லது வேறு இழப்புக்க ளுக்காக வருத்தப் பட்டோஅல்லது ஏமாற் றமடைந்தோ, ஒருவன் ஒரு நொடியில் ஒரு சிறு பகுதி நேரம் தயக்கம் காட்டினால் கூட நிச்சய மாகஅந்த வாய்ப்பு நழு விப் போகிறது/ பரிமா ணத்தில் குறைகிறது.
நான் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்வதை பலகாலம் எதிர்த்து வந்துள்ளேன். ஒருவேளை, எனது அரைகுறை தேசப் பற்று, தவறான கோட் பாடு, அல்லது வெறும் பயம் இவை அதற்குக் காரணமாக இருந்திருக் கலாம். இப்பொழுது
நமக்கு விசா கொடுப்ப தைக் கட்டுப்படுத்தும்
அமெரிக்க அரசியல் வாதிகள் அன்று என் கூற்றைக் கேட்டிருந் தால் நான் அவர்களு டைய ஆள் என்று நினைத்திருப்பார்கள். தூதரக வாயிலில் எதிர் பார்ப்புடன் நூற்றுக் கணக்கானவர்கள் வரி சையில் நிற்பதை நான் நிராகரித்துள்ளேன். என்னைப் பொருத்த மட்டில் வெளிநாடு போகும் வாய்ப்புதவறு வதை நான் தவற விட் டதே இல்லை! ->
இருப்பினும் பல ஆண்டுகள், மாற்றங்
3 மஞ்சரி ஆகஸ்ட் 2004
கள் இவற்றிற்குப் பிறகு, நான் ஒரு விடுமுறைக்கு வெளிநாடு சென்றேன். வெளிநாட்டில் கால் வைக்க, விமானத்தின் படிகளிலிருந்து கடைசி அடியை நிலத்தில் வைக்க இருந்த கணத் தில் 'தயவுசெய்து நில் லுங்கள்’ என்ற வார்த்தை கள் என்னை வரவேற்றன! காரணம்? விமானத்திலி ருந்து, விமானநிலயத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல் லும் பேருந்து நிறைந்து
விட்டது.
நம் நாட்டில் இருந்த பயண ஏஜெண்ட் பயணச் சீட்டுக்களை வாங்கி இருந் தார். இன்டர்நெட் மூலம் விடுதியில் அறைகள் ஏற் பாடு செய்யப்பட்டிருந் தன. வெளிநாட்டுப்பயணி களுக்கான அதிகாரி எனது பாஸ்போர்ட்டில் தயாராக ஏற்கனவே "விசா’ முத்தி ரையை பதித்து விட்டார்.
விமானம் என்னை அந்த
நாட்டிற்கே கொண்டு. சென்று விட்டது. ஆனால் இவை போதுமானதாக இல்லை. முக்கியமாகத் தீர் மானிக்கக்கூடிய மற்றொரு விஷயம் இருந்தது. அதுவெளிநாடு பற்றி எனக்கு ஆரம்பத்தில் இருந்த எண் ணம். பல ஆண்டுகளுக்கு முன்வெளிநாட்டிற்கு நான் கொடுத்த அதே வர
வேற்பை அது எனக்குக்
கொடுத்தது.
எனவே
எதிலாவது இருந்து ஒரு நன்மை அடுத்த முறை உங்களுக்கு வந்தால் தயாராக இருங்கள் அது உங்க ளுக்கு வருவதற்கும் அதை நீங்கள் பெற் றுக் கொள்வதற்கும் இடைப்பட்ட அரை நொடி அல்லது அதை விடக் கொஞ்சம் அதி கமான நேரத்தில் "ஓ! நன்று. ’ 'எல்லாம் சரிதான் ஆனால்.’ அல்லது "எனக்கு இப் படி இருந்திருக்க லாம்.’’ என்று உங் கள் மனதை அலை பாய விடாதீர்கள். 'நன்றி' என்று மட் டும் எண்ணுங்கள். வித் தி யாசத் தைப் பாருங்கள்!
* Consecration Issos ஜனனி ஹரீஷ் எழுதிய கட் டுரையின் தமிழ்வடிவம்
தமிழில்: ஆழ்வார்குறிச்சி பேரா. இல, ஜானகிராமன்
Page 4
C-sea-easaC2S22 was hGe-/n
உலகப் புகழ்பெற்ற நடிகர். வயதோஎண்பது. இந்த வயதில் அவரை நடிக் கச் செய்து ஒரு படம் தயாரிக்க முன்வந்தார் ஒரு திரைப்படத்தயாரிப்பாளர். நடிகரிபும் பேசி படத்தில் நடிக்க ஒப் பந்தமும் செய்து கொண்டார். தயாரிக்கப் போகும் சினிமாவின் பெயரும், நடிகரின் பெயரும் ஒன்றே
அடுத்த மாதம் படத் தயாரிப்பு தொடங்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட் டது. ஆயத்தப் பணிகள் மறுநாள் தொடங்கப்பட்டன். அதற்கு மறுநாள் படத் தயாரிப்பாளருக்கு ஒரு ஷாக் படத்தில் நடிக்கப் போகும் அந்த பிரபல நடிக ருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்தி வந்தது. படத்தயா ரிப்பாளர் அதிர்ந்து போய் ஆஸ் பத்திரிக்கு ஓடினார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை நெகிழ வைத்தது. ஆஸ்பத்திரியில் அமர்ந்து நடிக்கப் போகும் படக் கதையின் "ஸ்கிரிப்டை" படித் துக் கொண்டிருந்தார். தயாரிப் பாளர்களைப் பார்த்ததும் "பயப் படாதீர்கள். உங்கள் வேலையை (படத்தயாரிப்பை நிறுத்தி விடா தீர்கள். நீங்கள் ஆரம்பித்ததைத் தொடருங்கள். எனக்கு உடல் சீக் 靛 கிரம் குணமாகிவிடும். நான் மீண் டும் நடிப்பேன்" என்றார். ஆனால் விதி விளையாடி விட் டது. மறுநாளே உயிர்நீத்தார்.
அப்படி உயிர்நீத்த நடிகர் அகில உலகப் புகழ் பெற்ற மார் லன் பிராண்டோ,
நடிகர் திலகம் சிவாஜி கணே சனை'தென்னாட்டு மார்லன் பிராண்டோ" எனப் புகழ்ந்து
4 மஞ்சரி ஆகஸ்ட் 2004
பேசினோம். ஆனால் மார்லன் பிராண்டோவையே மிஞ்சிவிட்டவர்சிவாஜி.எனவே ஹாலிவுட் சிவாஜி என்று மார்லன் பிராண்டோவை ஏன் சொல்லக் கூடாது?
மார்லன் பிராண்டோ சென்ற மாதம் (ஜூலை ) முதல்நாள், ஹாலிவுட்டின் பிரதான நகரமான வாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இறந்தார்.
சிவாஜி கணேசனுக்கும் மார்லன் பிராண்டோ விற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு நடிகர்களும் முதலில் மேடைநாடகங்களில் நடித்துத் தேர்ந்த அணு பவம் பெற்றவர்கள். இப்படி அனுபவம் பெற்றவர் கள் சினிமாவில் நடிக்கவரும்போது வெகுசுலபமாக நடித்து விடுவார்கள், வெகுவிரைவில் புகழையும் அடைவார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் கண் கூடாகக் கண்டிருக்கிறோம்.
தமிழ் நடிகர்களான, மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, அந்த நாளைய நடிகர்களான தியா கராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், பியூசின் னப்பா, நடிகர்திலகம் சிவாஜி மட்டுமின்றி, ஹாலி வுட் நடிகர்களான லாரன் ஒலிவியர், பால்முனி, கிரி கொரிபெக், ஜான்வெயின், மார்லன் பிராண்டோ போன்றோரும் நாடகங்களில் நடித்து விட்டுப் பின்பே திரைப்படங்களில் நடிக்க முற்பட்டுத் திறம் படநடித்துப் புகழ் பெற்றவர்கள்.
நடிகர்திலகம் சிவாஜி நடித்த முதல் படமான"ப ராசக்தி"யிலேயே தமிழ்த் திரையுலகில் பிரபலமாகி விட்டார். அதைப் போலவே ஹாலிவுட் நடிகர் மார் வன் பிராண்டோவும் அவர் நடித்த முதல் படமான 'தி மென்"THEMEN) படத்திலேயே பிரபலமடைந் தவர். சிவாஜி நடிப்பினால் தமிழ்த் திரைப்பட உல கில் புதிய திருப்பம் ஏற்பட்டது போல் மார்லன் பிராண்டோவின்ஹாலிவுட்பட வரலாற்றிலும் புதிய திருப்பம் ஏற்பட்டது எனலாம்.
மார்லன் பிராண்டோ 3.1924-இல் அமெரிக்கா விலுள்ள "நெப்ராஸ்கா மாநிலத்திலிருக்கும் "ஒ மாஹா"வில் பிறந்தார். பிராண்டோவின் தந்தை விற்
5 மஞ்சரி ஆகஸ்ட் 2004
பனையாளராகப்
(SALESMAN) railf
தார். தாய் நடிகை, நல்ல பாடகி பும் கூட, "தன் தாயி டம் நிறைய பாடல்க ளைக் கற்று இசை ஞானம் பெற்றேன்" என்று தனது சுயசரி தையில் குறிப்பிட்
நாடகி
டுள்ளார் பிராண்டோ.
நடுத்தரக் குடும் பம், சாதாரண கல்வி. இவ்வித நிலை நமது நடிகர்களுக்கு மட்டும் இயற்கை விதிக்கின்ற விளையாட்டு என் றில்லை. உலகெங் கும் உள்ள நாடுகளில்
Page 5
இந்த நாடகமே முதலில் பிராட்வே யில் 1947ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டது. 4 ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாடகம நடைபெற்றது.
ஒாழும் கலைஞர்க வில் பெரும்பாலோே னார்க்கும் அமையும் நிபதி போலும்
ஒரு வழியாக 1944 -இல் பிராண்டோ தமது 20ஆம் வயதில் நியூயார்க் நகர பிராட் வேயைஅடைந்து ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிப்புக்கலை
யில் தேர்ந்தார்.அதற்கு
அவருக்கு உறுதுணை யாயிருந்தவர் 'ஸ் டெல்லா ஆட்லர்" (STELLA, ADLER) a gir னும் நாடக ஆசிரியை.
நான் ஓரிரண்டு
பி மஞ்சரி ஆகஸ்ட் 2004
படங்களைத் தவிர மார்லன் பிராண்டோநடித்த எல் வாப் படங்களையும் பார்த்துள்ளேன். நான் பார்த்த முதல் படம் "எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசைர்" படம் அமெரிக்காவில் 1951 ஆம் ஆண்டு திரையிடப்பட் டது. அந்த நாட்களில் அமெரிக்காவில் வெளியிடப் படும் படங்கள் இந்தியாவில் வெளியிடப்படுவது நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின்னரே எனக்குச் சரியாக நினைவில்லை.அந்தப்படம் சென்னையில் திரையிடப்பட்டது1954லிலோகத்திலோதான்
சென்னையிலுள்ள முதல் 'குளு குளு" திரைய ரங்கான மினர்வாதியேட்டரில் வெளியிடப்பட்டது. அதில்தான் நான் மார்லன் பிராண்டோவின் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
மார்வன் பிராண்டோ நடித்த முதல் படம் "தி மென்" முதல் உலகப் போரைப் பற்றிய விளக்க உரையுடன் கூடிய செய்திப்படம். அடுத்து 1951 ம் ஆண்டு "எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசைர்" என்ற இந் தப் படமே பிராண்டோவுக்கு உலகப் புகழைத் தந் தது. அந்தநாளில் பண வசூலிலும் முதன்மை பெற்
!Iሏ፰I
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசி ரியர்'டென்னசீவில்லியம்ஸ்"எழுதிய நாடக நாவல் களில் உலகப் புகழ் பெற்றது 'எஸ்ட்ரீட்கார்நேம்ட் டினசர்"இந்த நாடகமே முதலில் பிராட்வேயில் 1947 ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டது. நாடகத்தி
லும் மார்லன் பிராண்டோவே நடித்தார். நான்கு ஆண்டுகள்தொடர்ந்து இந்த நாடகம் நடைபெற்றது.
அதுவே 1951ஆம் ஆண்டு பிராண்டோவை வைத்தே சினிமாப் படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்
பட்டது. நாடகமும் வெற்றி சினிமாவும் வெற்றி.
இரண்டிலும் கதாநாயகனாக நடித்த மார்லன் பிராண் டோவுக்கும் வெற்றி புகழ்
1953ம் ஆண்டு "தி வைல்ட் ஒன்"51ல் "ஆன்தி வாட்டர் ப்ரண்ட்" படமும் வெளிவந்தன. இப்படத் தில் சிறப்பாக நடித்ததற்காக பிராண்டோவுக்கு "ஆஸ்கார்"விருது கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு
"மோரிட்டுரி"(MORTUP) படமும், 1966ஆம்ஆண்டு "மியூட்டினி ஆன் தி பவுண்டி" (MUTNY ON THE 0ெNTY) படமும் வெளிவந்தன. இந்தப்படம் 'த பறிதி" (TAHITI) தீவில் படமாக்கப்பட்டது. இதில் பிராண்டோவுடன் நடித்ததஹநிதி நடிகையை திரும ானம் செய்துகொண்டார். அப்போது தஹறிதி தீவுகள் கட்டத்தில் இருந்த ஒரு சிறு தீவை வாங்கி அங் கேயே சிலகாலம் வசித்தார்.
சில ஆண்டுகள் சினிமா உலகை விட்டு நடிப்பு அஞ்ஞாதவாசத்தில் இருந்தார்.
1978ல் மறுபடியும் ஒரு திருப்பம். பிரபல டைரக்
டர் "ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா", "தீகாட்
| 77, si " " (THE GODFATHER ) படத்தைத் தயா ரித்தார். மார்
டோதான் கதா
நாயகன். படம்
து பிரான்
டோ வுக் கும்
மகத் தான புகழ் அந்தப் படத்திலிருந்து
இ ன் று ம்
விவ மக்கள் 'காட் ஃபா
தர்" என்றே
அழைக்கின்ற
னர். இந்த :
ஆண்டிலேயே ". லு ஸ் ட் தாங்கோ இன் L'Iseru" LJL Li
டின் பிரான் :
ம சுத் தா ன வெற்றி பெற்
பிராண்டோ
7 மஞ்சரி ஆகஸ்ட் 2004
வெளியானது.
பின்னர் 1979 ம் ஆண்டு 'அப்போ த ரஜிே ப்ரே " ! (APOCALIPSE) sairy படம் வெளியிடப்பட்
பார்டின் = الی - اا பிராண்டோ பிரபல் ஹாலிவுட் நடிகையர் கள் எலிசபெத் டெய் லர், மார்லின் மன்றோ ஆகியோரு டனும் நடித்துள்ளார்.
Page 6
மார்ஷன் பிராண் டோவுக் கும் சென்னைக்கும் நெருங் கிய சம்பந்தம் உண்டு. எந்த வகையில்? இன்னொன்று. பிராண்டோவுக்கு மிகப் பிடித் தமானது மெதுவடை
ஹாலிவுட்டில் 'சன்செட் Lu Gu si Gni "Tri", "" (SUNSET BOULWARD)என்ற மயிலாப்பூர் பாணி ஒட்டல் ஒன்று இருந் தது. (இப்போது இருக்கிறத தெரியவில்லை) பாரு மாமி தம்பதிகள் அந்த ஹோட் டலை நடத்திவந்தனர். ஹாலி வுட் நடிக நடிகையர்கள் நிறைய பேர் பாரு மாமி ஹோட்டலுக்கு வந்து இட்லி,
வடை சாம்பார், பூரிகிழங்கு, தோன்ச எல் வாம் ஒரு 'பிடி' பிடிப்பார்களாம்.
"மார்லன் பிராண்டோ ஹோட்டலுக்கு வந்து சாப்பிட மாட்டாராம். நடிக்க வரும் போதெல்லாம் ஆள் அனுப்பி வாங்கிவரச் சொல்லி சாப்பிடுவாராம். அவருக்குப் பிடித் தமானது 'மெதுவடை"யாம். தினமும் 20 க்கும் மேற்பட்டவடைகள்சாப்பிடுவாராம்.
மார்லன் பிராண்டோ மூன்று பேரை மனந்தார். மூவருக்குத் பிராண்டோ அவர்கள் மூவருக்கும் உரிய தேவைகள் அனைத்தையும் செய்துவிட்டுக் கடைசிக்காலத்தில் சில ஆண்டுகள்தனிமை
தந்தையான
பாக வசித்தார்.
முதலில் ஆன்னா காஸ்ஃபி என்ற நடி கையை மணந்தார். அந்த நடிகை கல்கத்தா வைச் சேர்ந்தவள். ஆன்னா சிறந்த நாட்டியக் காரி, நமது இந்தியப் பாரம்பரிய நடனங்க ளைக் கற்றுத் தேர்ந்தவள்.1937ஆம் ஆண்டு ஆன்னாவை மணந்த பிராண்டோஅவளோடு ஒரே ஒரு ஆண்டு வசித்தார். பின்பு விவாக ரத்து செய்துவிட்டார்.
அடுத்து "மோவிட்டா" என்பவளை மணந்துகொண்டார். புகழ்பெற்ற நடிகை "ரிட்டா மொரீனோ'வுடன் திருமணம் செய் துகொள்ளாமலேயே சிலகாலம் வாழ்ந்தார்.
நவரச நடிப்பு நாயகனாகப் பெயர்பெற்று நம் உள்ளங்களில் நிலையான படிவமாக நிற் கும் சிவாஜி கணேசன் அளவுக்கு நவரச பாத் திரங்கள் ஏற்று நடிக்காமல் போனாலும் மார் லன் பிராண்டோஅகில உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகனாகத் திகழ்ந்து மறைந்தார்
- ஏழ்வரைக்கடியான்
(படங்கள் உதவி: ஹாலிவுட் போட்டோ ப்ளே, தி ஹிண்டு)
8 ம்ஞ்சரி ஆகஸ்ட் 2004
-—
2004 ஆகஸ்ட் 13
இல் ஒலிம்பிக் தீபம்
தனது உலகப் பய தை ஏதென்ஸில்
ஐம்பதாயிரம் எண்ணி
" ""; பாடாகியுள்ளதாம். இதற்கு 100 டன் உணவுப்
அனறு ప్ ம1 நிகிற
LaT LL, விழா நிகழ்ச்சிகள் பண்டைய ஒலிம்பிக்பட்டிகளின் பிறப்பிடம் நடைபெறுகின்றன. கிரிஸ்: லிம்பிக் போட்டிகள் நடந்ததும்
ஏதென்ஸில்தான்.அது 186இல் தொடங்கப்பட்டது.
போட்டிகளின் ண் டைே 1ளியில் போது, ஒலிம்பிக்கிரா தற்போது :: டு இை .ش. . . . . .
மீண்டு ஏதேன ல் ஒலிம்பிக் போட்டிகள் நடை اسی = "" : یہی " + ی = மத்தில் தினந்தோறும் பெற புள்ளன. இது 28ஆ = = __
E TIL
'
9 மஞ்சரி ஆகஸ் ட் 2004
ܗ . க்கையில் Fl_5 தயாரிக்க ஏற்
Page 7
9 உலக அமைதியை
ATHENS 2004
வலியுறுத்தியும் நல் லொழுக்கத்தை வற் புறுத்தியும் மக்களை ஒன்றிணைக்க ஒலிம்
பிக் போட்டிகள் நடத்
தப்படுகின்றன.
கோடைகால
ஒலிம்பிக் குளிர்கால ஒலிம்பிக் என ஒலிம் பித் போட்டிகள் இரண்டு விதமாக நடைபெறுகின்றன.
5ே5டன் எடையுள்ள நான்கரை மில்லியன் அச்சடிக்கப்பட்ட பிர திகளும், ஆயிரக்க னக்கான மின்னணுப் பொருட்கள் அடங் கிய பார்சல்களும் :lյի விலிருந்து 202 நாடுக
ளூக்குச் சென் றுள்ளன.
நோன்கு மொழிகளில்
அடையாள அட்டை களை கிரீஸ் வழங்கி புள்ளது. ஒலிம்பிக், பாராலிம்பிக் குடும் பங்கள், நேஷனல், ஒலிம்பிக் மற்றும் பாராவிம்பிக் கமிட்டி பத்திரிகை, தொலைக் காட்சி, செய்தி நிறுவனங்கள் மற்றும் பணியாளர்க
ளுக்கு இந்த அடை
பாள அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன. 9 ஒலிம்பிக் போட்டிக னின் முதல் நிகழ்ச்சியாகக் கருதப்படுவது-ஒலிம்பிக் தீபத்தின் உலகுதழுவிய பயணம்தான் ஐந்து கண் டங்களை உள்ளடக்கியது என்பதைக் காட்டுவதற் காகத்தான் ஐந்து வளை யங்கள் ஒலிம்பிக்சின்னத் தில் இடம்பெற்றுள்ளது.
9 2004-மார்ச் 25இல் கிரி எயிலுள்ள ஒலிம்பியாவில் பாரம்பரி யமான முறையில் சூரிய ஒளிக்கற்றை யிலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட் டது. அந்த தீபம் ஒலிம்பி
பண்டைய
10 மஞ்சரி ஆகஸ்ட் 2004
1 ܨܦ+
யாவிலிருந்து கிரீஸின் பனை தி ைன கோ ஸ்டேடியத்திற்கு முத லாவதாக எடுத்துவரப் பட்டது. இங்குதான் 1898 இல் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங் கப்பட்டன.
C 27; #i 3. பெரிய நகரங்கள் என ஒலிம்பிக் தீபம் உலகு சுற்றியது. இம்முறை முதல் தடவையாக ஆப்பிரிக்க கண்டத் திற்கும் தென் அமெ ரிக்க கண்டத்திற்கும் ஒலிம்பிக் ஜோதி சென்றுவந்துள்ளது.
9 கிரேக்க ஜாவிலி பன் ஒலிம்பிக் சாம்பி பன்கோஸ்டாஸ் காட் சியோடிஸ், ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்ட தும் அதை முதல் முத
மில் ஏந்திச் செல்லும் பெரு ாமயைப் பெற்
ார் (25.03.2004 ல்ெ)
அடுத்த
கோடைகால ஒலிம் பிக் போட்டிகள் 2008 இல் சீனாவில் பெய் Nங் நகரில் நடைபெ ரப் போகின்றன. அதற்கான சின்னமும் வடிவமைக்கப்பட்டு விட்டது. சீனாவில், ஜூலை 13இல் நடை பெற்
நிகழ்ச் சி யில் "பெய்ஜிங் 2008 என்று எழுதப் பட்ட ஒலிம்பிக் சின்னம் அறிமு கப்படுத்தப்பட்
பெய்ஜிங் - 2008 அது 29 ஆவது ஒலிம்பியாட் இந்த சின்னத்தில் தடகள "போஸ்" ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள மூன்று வண்ணங் கள் சிவப்பு, நீலம், ஆகியவை சூரியன்,
பச்சை
மஞ்சரி ஆகஸ்ட் 2004
வானம், பூமி ஆகிய வற்றைப் பிரதிபலிப்ப தாய் உள்ளன.
9 வருகின்ற குளிர் கால ஒலிம்பிக் போட் டிகள் 2006இல் டொரி னோவிலும், 2010இல் கனடாவின் வான்கூவ ரிலும் நடைபெற
வுள்ளன. அதற்கான
சின்னங்களும் வெளி பிடட பட்டிருக்கின்
றன.
O OAKA J, Figi ஸில் உள்ள ஒலிம்பிக் மெகா அரங்கு - வெலோட்ரோமின் மேற்கூரை 15 மீட்டர் நீளமும் மீேட்டர்.அக லமும் 3400 டன் மொத்த எடையும் கொண்டது.
ஒலிம்பிக் கிரேக்கத்தில் எடுத்த ஒரு சர்வே ஒலிம்பிக் போட்டி களைப் பற்றிய கிரேக் கர்களின் மதிப் பீட்டை வெளிப்ப டுத்த ஒரு சர்வே எடுக் கப்பட்டது. தேசிய அளவில் இரண்டாயி ரம் பேரிடம் ஜூன் 25 முதல் ஜூலை 2வரை எடுக்கப்பட்ட சர்வே
யமான விஷயங்கள்:
Page 8
* 10 இல் 6 பேர் மட் டுமே (0.5%) போட்டி களின் போது உள்ளு ரில் இருக்க விரும்பு கின்றனர். 23.2% பேர் நிச்சயமாக ஊரை விட்டு வேறு எங்கா வது சென்று தங்க
( பாராலிம்பிக்
போட்டிகள்
உடல் குறைபாடுள் எாவாகள ஆாவததுடன கலந்து கொள்ளும் தட களப் பிரிவுப் போட்டிக ளில், ஒவ்வொரு முறை யும் கலந்துகொள்வோர் எண்ணிக்கை அதிக ரித்தே வருகிறது. உடற் குறை தகுதி பார்க்காமல் அவரவர் சாதனைக ளைப் பார்த்தால் பிரமிக் கத் தக்க தாகவே உள்ளது.
கோடைகால பாரா விம்பிக் போட்டிக எளில். 1980 இல் ரோமில் நடைபெற்ற போட்டியில் 400 பேர் பங்கு பெற் ற னர். ஆனால் 2000 சிட்னி போட்டியில் 122 நாடுக விலிருந்து 3,343 பேர்
கலந்து கொண்டனர்.
விருப்பப்படுகின்றனர்.
* 0.7% பேர் அவசியம் ஏதென்ஸில் இருப்பதே" டல்லாமல், தாங்கள் போட்டிகளைக் கான வும், துவக்கவிழா நிகழ்ச் சியைக் கண்டு ரசிக்கவும் விரும்புவதாகக் கூறுகின் றனர். போட்டிகளின் டிக் கெட்களை வாங்க 26.1% பேரே ஆர்வம் கொண் டுள்ளனர்.
* கடந்த காலங்களைக் காட்டிலும் இம்முறை போட்டிகளை நேரில் காணும் ஆர்வம் அதிகரித் திருக்கிறது. 10இல் பேர் நேரில் காணவிருப்பப்படு கின்றனர்.
* கடைசி நிமிடத்தில் டிக்கட் வாங்கும்'ஆர்வம் அதிகமாய் உள்ளது. இது வரை 7.32 கிரேக்கர்கள் போட்டிக்கான் டிக்கெட் களை வாங்கியுள்ளனர். 21.3% பேர் டிக்கட் வாங்க உந்துதல் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
* கவ புதுக்கு மேற்
12 மஞ்சரி ஆகஸ்ட் 2004
莒
####لي Fire s
E }
பட் ட வர் களில் 1,507,50பேர்போட்டி களைக் கானவருவர் என எதிர்பார்க்கப்படு கின்றனர். (இது 2.2% கூடவோகுறையவோ செய்யலாம். அதாவது 1,407, 584 grigi 1, 787, 497 என்று கணக்கிட் டுள்ளனர்) * ஒலிம்பிக் போட்டி களின் பார்வையாளர் கள் பெரும்பாலும் ஆண்கள், உயர்கல்வி கற்றவர்கள், சம்பளம் பெறுவோர், மாணவர் கள், நகரத்துவாசிகள் மற்றும் தலைநகருக்கு அருகிலுள்ள மாவட் டங்களைச் சேர்ந்தவர் களே என்று கணக்கி டப்பட்டுள்ளது. * ஒலிம்பிக் போட்டி களில் ஏற்படுத்தப்பட் டுள்ள முன்னேற்பாடு கள் மூலம் கிரீஸின் புகழ் உலகை எட்டும் 7.1% பேர்நம்பு கின்றனர். தேசி பப் பெரு
ஈமயாக, பாதிக்கும் மேற்பட்டோர் இந்த ஒலிம்பிக் போட்டிக வின் விளைவைக் கரு துகின்றனர்.
போட்டிகளின்
போது பயங்கரவாதிக ளின் தாக்குதல் இருக்
காது என 70.9% பேர்
கருதுகின்றனர். 28.2% பேர்தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கும் என அச்சம் தெரிவிக் கின்றனர். அதே சம யம் தங்கள் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுக வில் பெரும்பாலோர் நம்பிக்கை தெரிவிக் கின்றனர். * ஒலிம்பிக் போட்டி கள் அவசியம் என ஒலிம்பிக் பிறந்த மண் னைச் சேர்ந்த கிரேக் கர்களில் 79.4% பேர் கருதுகின்றனர்.
来源 ஒலிம்பிக் போட்டி களின் முன்னேற்பாடு கள் குறித்து, 75.28 கிரேக்கர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.
42.3% பேர் நன்று" என்றும், 33.9% பேர்
மிக மிக நன்றாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள GTi.
ஒலிம்பிக்கில் இந்தியர்கள் ஒளிர்வார்களா?
1988- சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் போது, இந்தியாதனது பெயரை பதக்கப்பட்டியலில் இருந்து பறிகொடுத்து வெறுங்கையோடு திரும்பியபோது அதைக் கேலிபேசாதவர்களே கிடையாது. பல பத்தி ரிகைகளும் அதிருப்தி வெளியிட்டிருந்தன. அதில் ஒன்று இவ்வாறு இருந்தது:-
சியோலில் (880u) இந்தியாதனது ஆன்மாவை (Soul) இழந்துவிட்டு வெறுமனே வந்திருக்கிறது. என்று
அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்தியாஎங்கோஇடம்பெற்றாலும் இந் தியர்கள் இப்போது சாதிப்பார்களாஎன்ற ஏக்கம் ஒவ் வொரு இந்தியனின் உள்ளத்துள்ளும் இருக்கத்தான் செய்கிறது.
கடந்த 100 வருடங்களில் இந்தியா மூன்று தனித பர் பதக்கங்களே பெற்றுள்ளது. 1953இல்தான்முதல் தனிநபர் பதக்கம் பெற்றது. அடுத்த பதக்கம் பெற
*
*
13 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 9
மேலும் 44ஆண்டுகள் இந்தியா வுக்குத் தேவைப்பட்டிருக்கிறது.
100கோடி மக்கள் உள்ளநாட் டிலிருந்து ஏன்பதக்கம் வாங்கும் வீரர்களைத் தரமுடியவில்லை. இந்தக் கேள்வி ஒவ்வொருவரின் உள்ளத்துள்ளும் எழுகிற கேள்விதான்.
காமரூன், மொசாம்பிக், பஹாமாஸ் போன்ற குட்டி நாடுகள் கூட சென்ற சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்கிக் குவித்த
போது, இந்தியாவால் வெறுமே வேடிக்கை
பார்க்கத்தான் முடிந்தது. கேட்டால், உலகத் தரம் வாய்ந்த 'வசதிகள் இங்குக் கிடையா தெனக் கறுகிறார்கள். இன்னும் எத்துணைக் காலம்தான் இதைச்சொல்வியே நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பது?
தரமான ஸ்டேடியம் - வசதிகள் உள்ளன என்பதே உண்மை ஆனால் அறிவியல்ரீதி யான நவீன முறைகளை விளையாட்டில் புகுத்துவதில் பின்தங்கியிருக்கிறோம். இந்தி யா ஒரு தடகள நாடும் அல்ல; இந்தியர்களி டம் திறமையும் வலுவும் இருக்கிற அதேச மயம், அவற்றை எப்படி சரியான விதத்தில் பயன்படுத்துவது என்பது தெரியாமலேயே
உள்ளோம் கடந்த கால தவறு களைச் சரிசெய்து இம்முறை பதக்கப் பட்டியவில் கவுரவ மான இடத்தை இந்தியா பெற வேண்டும். அதற்கு இந்திய வீரர்களுக்கு நமது ஆதரவை யும் உற்சாகத்தையும் அளிப் போம். இறைவனின் பரிபூர்ண ஆசி நமது வீரர்களுக்குக் கிடைக்க மனமாரப் பிரார்த் திப்போம்
ஒலிம்பிக்கில் எப்போதும் முத்திரை பதிப்பது இந்திய ஹாக்கி அணியாகத்தான் இருக் கும். இதுவரை 8 முறை தங்க மெடல் சூட்டி மகிழ்ந்திருக்கி றது. இம்முறை நட்சத்திர வீரர் தன்ராஜ்பிள்ளை பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவ ருக்கு முள்ளதாகத் தைத்தி ருந்த பயிற்சியாளர் ராஜிந்தர் சிங் நீக்கப்பட்டு ஜெர்மனியின் ஜெரார்ட் ராச் புதிய பயிற்சி யாளராகச் சேர்க்கப்பட்டிருக்கி றார். ஒலிம்பிக்கில் இந்தப் புதிய கூட்டணி சாதிக்குமா? சாதிக்க வேண்டும்.
இந்தியா 13 பிரிவுகளில் 61 பேரை ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற் காக அனுப்புகிறது. அவர்க எளில் அஞ்சுஜார்ஜ்,அம்ரித்பால் சிங், ஷோபா போன்ற நட்சத் திர வீரர்களும் உண்டு.
14 மஞ்சரி ஆகஸ்ட் 2004
இந்தியாஅனுப்பும் வீரர்க ஞம், பிரிவுகளும் தடகளப் பிரிவு:
அஞ்சு பேபிஜார்ஜ், அம்ரித்பால் சிங் (நீளம்தாண்டல்),நீலன் ஜே.சிங், சீமா அண்டில், ஹர்வந்த் கெளர், அனில் குமார் (டிஸ்கஸ்) ஜே.ஜே. ஷோபா (ஹெபத்லான்), கே.எம்.பினு, ராஜ்வீந்தர் கவுர் (0) மீ), பஹதூர்சிங் (ஷாட்புட்)
பாட்மிண்டன்:
அபர்னா பபோட், அபின்
ஷ்யாம் (ஒற்றையர்)
பாக்ஸிக்
ஜிதேந்தர்குமார் (81.கி.கி) அகில்
குமார் (51 கி.கி), திவாகர் பிரசாத் (57
கி.கி), விஜேந்தர் (67 கி.கி)
ஜூடோ:
அக்ரம் சாஹா (0ே கி.கி) (Symsäräi: (ROWing)
பி.டி. பவுலோஸ் (Open single SCLull) துப்பாக்கி சுடுதல் (Shooting)
அபினவ் பிந்த்ரா, அஞ்சலிபாக வத், ககன் நாரங், சுமாஷிரூர், (Air Rifle), மானவ்ஜித்சிங் (trap), ராஜ்ய வர்தன் ரதோர் (double = trap மான்சர் சிங் (trap) தீபாவி தேஷ்பாண்டே (50 m rifle 3-Position) ßöFö (Swimming)
ஓஷிகா டாண்டன் (50 m & 100 m Freestyle) டேபிள் டென்னிஸ்
மவு மாதாஸ், ஷ்ரத்
(Wres
சுவதில்குமார் (60 kg ifreestyle) சுஜித் மான்
15 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 10
(ஒலிம்பிக் இதுவரை. Y
கேள்டை ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடமும் வருடமும்
/
குளிர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடமும் வருடமும்
சாமோனிக்ஸ் - I
செயின்ட் போரிட்ச் -
ஷேக் ப்ளேசிட் - 1933
கார்மிஸ்ச் பார்டென்சிர்சென் -1938
செயின்ட்மோரிட்ச் -
ஒஸ்லோ 一卫9、 கார்டினா டி அம்பெளேபர்-1956 ஸ்காவ் வேலி - SO
இன்ஸ்பர்க் -96 க்ரெனோபிள் ÉE
சாப்போரோ - I7 இன்ஸ்ப்ரக் - I7 லேக் ப்ளேவிட் - IE)
சரஜீவோ - ፲፱፻ዱዞ கேல்கேரி - 1988
அல்பர்ட்வில்லே = ISS லில்லேஹேம்மர் - 9) நகானோ 935 சால்ட்லேக்சிட்டி – ፪፻፲kg آئی۔
ஏதென்ஸ் – IS፵ዘ5 L JITI fiiiu -9 செயின்ட் லூயிஸ் - 9) லண்டன் ஸ்டாக்ஹோம் - II. ஆன்ட்வெர்ப் 92 if ('Y ffai - 93
ஆம்ஸ்டர்டாம் - 1938 லாஸ் ஏஞ்சல்ஸ் - 1932 பெர்லின் - Անի:
லண்டன் = Ավ:
ஹெல்சின்கி - 1953 மெல்பர்ன் - IԱնի ரோம்
டோக்கியோ -9 மெக்ஸிகோ சிட்டி -8 முனிச் - 1972 மாண்டிரியேல் - IሀWÜ மாஸ்கோ - 1980 லாஸ் ஏஞ்சல்ஸ் - 93 சியோல் -SS
I TriÁFUFTGITT -992
அட்லாண்டா - IԿԱ5 சிட்னி " , - EO
(74kgfreestyle) ரமேஷ் குமார்(66 kg freestyle)யோகேஷ்வர்தத் (55 kg freestyle) பல்விந்தர் சிமா (120 kg freestyle) அனில் கடித்ரி (85 kg freestyle) y Car, si AP, "Taff? (55 kg greCoroman)
|II ტ. மஞ்சரி ஆகஸ்ட் 2004
ஹாக்கி: (ஆண்கள்) 16 பேர் அணி 6álcio (Archeny)
தோலா பானர்ஜி, ரீனாகுமாரி, சுமங்களா, சத்யதேவ் பிரசாத், மாஜ்ஹறிசவய்யான், தருண்தீப் ராய் ust gridggi) (Weight lifting)
கர்னம் மல்லேஸ்வரி, குஞ்சராணி
- பூரீபூரீ
ஆசை ஏக்கம்
ஆசை நிறைவேறவில்லை எனில்
அதுவே ஏக்கம், இன்னும் எதிர்பார்ப்பு
மிஞ்சிய நிலையில் ஏற்படுவதாகும்.
சரி ஆசை என்பது என்ன?
இதுவரை அடைந்திராத ஒன்றை அடையவேண்டும் என்பதே ஆசை.
இது இனிமேல் நிறைவேற வழியே இல்லை என்ற நிலையில் துக்கம். இப் படி ஆசைக்கும் துக்கத்திற்கும் இடைப்
பட்டதே ஏக்கம்.
ஒன்றுக்காக, அல்லது ஒருவருக்காக ஏங்குவதும் ஓர் இன்பமே. இங்கேதான் மனம் துன்பத்தை விரும்புதல் இருக்கி றது.
"பிரிவினில் காணும் இன்பத்தைப் போல பேரின்பம் வேறுண்டோ?" என்ற ஒரு பாடல் உண்டு.
ஆக, ஆசைப்படுவதும், ஏங்குவதும், துன்பப்படுவதும் மனிதர் விரும்பி ஏற்ப தாகும். இதனால்தான் அவர்கள் சிறுத்து அதாவது இளைத்துப் போகிறார்கள்.
ராவணன் பலபெருமைகளை உடை யவனாக இருந்தும் எல்லா செளபாக்கி பங்களைக் கொண்டவனாயிருந்தும் அவ மதிக்கப்படுவது இந்த ஆசை, ஏக்கம் கொண்டு இளைத்துப் போனதால்தான்.
17 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 11
ஆகவே, ஏங்காதீர்; இளைக்காதீர்!
ஆசையே கூடாது எனும் போது, கூடாத ஆசை மிகவும் கேடாகும். இதுவே அதிக ஏக்கமும் தரும். வாழ்க்கையில் இளைக்கவும் செய் யும். நாவு சுவைக்காக ஏங்குகிறது காது கேள்விப்பட ஏங்குகிறது மூக்கு நறுமணம்நாடி ஏங்குகிறது தோல் தொடுகைக்கு ஏங்குகிறது g5 6.O. விரும்பி ஏங்கு
மொத்தத்தில் ஐம்புலன்களும். அவற்றின் தொடர்போடு ஏங்கச் செய்து இளைக்க வைக்கின்றன.
மனமோ நட்பை விரும்பி இன் னொரு மனத்திற்கு ஏங்குகிறது.
புத்தி தன்னைப் போலப் புத் தியை அறியும் போது சேர்த்துக் கொள்ள ஏங்குகிறது. அதாவது இன் டலெக்சுவல் கம்பெனியை விரும்பு கிறோம். • விழித்துக்கொள்ள.
இதுவே மனித ஏக்கமாகி அவனை இளைத்துப் போகச் செய்து விடுகின்றது.
'இளைத்துப் போக’ என்று பழியை அடைவது, அவமானப்படு வது, மிகக் கீழ்நிலையடைவது என் பதையே சொல்லுகிறேன்.
ஏக்கத்தால் சிலர் செயலற்றுப் போய்விடுவர். வேறுசிலர்கொடுரமா கச் செயல்படுவர். யாரையாவது தம் ஏக்கத்திற்குப் பொறுப்பாக்கித்தாக்கு வதோ, தீமை செய்து விடுவதோ உண்டு.
இதெல்லாம் மனிதரைத் தாழ்த்துவன என்ற அறிவு பெற நாம் விழித்துக்கொள்ளவேண் டும். அப்போதே வாழ்க்கை யில் ஏக்கம் அடையாமல் 懿 இருக்கலாம். அடைந்தா ^x லும் ஏக்கத்தின் தாக்
《སྡེ་ 4. >S கததால ஊககததை - இழக்கும் தூக்கத் தையடையாமல் பிழைக்கலாம்.
- 18 மஞ்சரி ஆகஸ்ட் 2004
காதலும் சோகமும்
ஒட்டுமொத்தமாக இளைஞர்களைப் பாழ்படுத் துவது காதல் என்று கருதப்படும் ஒன்று.
1991-ஆம் ஆண்டு மநோவியியலில் "காதல் என் றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது.
"உடலுணர்வுடன் கலந்த, அன்பு' எனப்பட் டது. அன்பு கலவாத் உடல் உணர்வு மட்டமான காமம் (Lust) உடல் சாராத அன்புணர்வு தாய்மையி லிருந்து குடும்பப் பாச உணர்வுகள் பலவாகவும் வரும்.
ஏனெனில் குறிப்பிட்ட ஒருவரிடம் உண்டாகும் காமம் சார்ந்த அன்புணர்வுடன் காதல் இருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் என்பது உடல் முக்கியமாகும் ஒரு குணசித்திரம் (personality)
'ஒரு பெண் இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட வள். தனக்கு வரும் அந்த இரண்டையும் தவிர்த்துக் கொள்ள முடியாத பிறவி. ஆனால் ஒருவன் அவள் கிடைத்தால் வாழ்க்கையில் முழு நிம்மதி கிட்டி விடும்’ என நினைத்து மோகிக்கிறான். காதலிப்ப தாகக் கருதிக் கூறுகிறான். சிலர் பட்டம் பதவிக *ளையே, பெற்றோர்உற்றாரையேதுறந்தும் அவளை அடையத்துணிவர். உண்மையில் தானே இன்பம், துன்பம் தவிர்க்க முடியாமல் அடையும் ஒரு பெண் ணால் யாருக்காவது முழுநிம்மதி துன்பக் கலப் பின்றி எப்படித் தரமுடியும்? இது மாயை தானே? ஒருவன் ஒருத்தியை, 'என்னைக் காதலிப் பாயா?" எனக்கேட்டால், "என்னுடன் சேர்ந்து கஷ் டப்பட வருவாயா?’ என்றுதான் பொருள்.
இம்மாதிரி முடியாதது, நடவாதது விரும்பப்ப டும் போதுதான் ஏக்கம் சூழ்கிறது. என்ன சாப்பிட்
டாலும் தேறாமல் உடலும் மனமும் இளைக்கிறது.
வாழ்வு இனிக்க
வெற்றியடையவிரும்புகிறவர்இப்படிக்கானல் நீரில் கால் நனைக்க முயலக்கூடாது.
பெண்ணை நாடுவது காதல். பெரும்பாலா
ளைத் உணர்ந்து
னோர் இதில் மட்டும் இன்றி, பொன், பொருள், புகழ், என்று பெரிதும் சிறிதும் ஆன
பற்பலவற்றில் தேவை
யின்றிப் பற்றுதல் வைத்து ஏக்கமும் அடைந்து அவமானப்ப
டுகின்றனர். அதனால், கோபமும் தாபமுமாக சிக்கல்களில் சிக்குகின்ற னர். விருப்பு வெறுப்பு அதிகமாகி துக்கப்படு கின்றனர். இப்படிப்பட் டவர் கொஞ்சம் தங்க தாங்களே மாற்றிக் கொண்டால் வாழ்க்கை இனிதாகும். வெற்றிக்கு வழி
'ஆ சைப் பட்டா லும் உடனே ஏக்கம் எப் Ilg. வந்துவிடும்? தோல்வி ஏற்பட்டால் தானே ஏக்கம் சூழும்? எனவே ஆசைப்பட் டதை அடையவும், அடைந்ததை அனுப
விப்பதில் மகிழவும்,
அதாவது எண்ணுவதில்
வெற்றிபெற வழியைச்
சொல்லுங்களேன்' என்று கேட்பது புரிகி றது. இதோ கேளுங்கள்.
'நம்புங்கள் நடக் கும்’ என்று மரத்தடி
சோதிடர் போல சில சுய
19 மஞ்சரி ஆகஸ்ட் 2004 -
Page 12
முன்னேற்றக் கருத்து கூறுபவர் மக்களைக் "கன்னா பின்னா? என்றுதூண்டிவிட்டுக் கெடுத்துவிடுகிறார்
5671
சிலவற்றில் தகுதி யிருந்தால்தான்நம்பிக் கையே வரும். சிலவற் றில் நம்பிக்கை இருந் தாலும் நடக்காது. ஆகவே வெறும் (நம் பிக்) கை முழம் போடாது என்பதை
முதலில் உணருங்கள்.
யதார்த் த மாக நினையுங்கள், உங்க ளுக்கு என்ன வேண் டும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். உங்க
ளைப் புரிந்து கொள்
ளுங்கள். இதுவே விழித்துக் கொள்வது. சூழ்நிலை என்ன? என்று நன்கு கவனி யுங்கள். 'வெற்றிபெற வேண்டும்’ என்று தீர்
மானியுங்கள். இது
மனத் தயாரிப்பு.
பிறகு எதற்கும் ஆசைப் படுங்கள். மனிதனுக்கு சுகம் வேண்டும். அ வி க் கத் த க் க ஆசையே உங்களுக்கு
வரும். விதி விலக்கு
களாக சில உலகில்
அதை
உண்டு. அதை நினைத்து ரிஸ்க்' எடுக்கவே எடுக்கா தீர். இது பறப்பதைப் பிடிப்பது போன்றது.
ஆசையை அடைந்து அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? எனத் தீர்மானியுங்கள். தேவையான கரு விகள், துணையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
திட்டமிட்ட செயல்களை வரிசைப்படுத்திக் கொண்டு, முதலில் செய்ய வேண்டியதைத் தொடங்கி அதைத் தவிர வேறு சிந்தனையின்றி நன்கு
செய்யுங்கள். 'வெற்றி-தோல்வி தோற்றால் என்னா
கும் வென்றால் என்னாகும்? என்று பலனைப் பற்றி நினைப்பதோ, மேலே கற்பனையில் ஈடுபடுவதோ முழுமனத்துடன் வேலை செய்ய விடாது. இருக்கும் பலத்தையும் போக்கிப் பலவீனப்படுத்தி விடும்.
இப்படி ஒவ்வொரு சிறுசெயலையும் அந்தந்த வரி சைப்படி செய்ய வேண்டிய வேளையில், முடிந்த
வரை சிறப்பாகச் செய்யச் செயல்படுங்கள். கண்டிப்
பாக வெற்றிக் கனி உங்கள் மடியில் விழும்.
வரிசைப்படி சமையலில் எதையும் செய்தால், 'உப்புப் போட்டேனோ?" என்ற மாதிரி சந்தேகம் வராது. வரிசைப்படிச் செய்வது வழக்கமானால் எது வும் மறக்காது.
செயல்படும் போது பாட்டை முணுமுணுப் பதோ, மனத்திற்குள் வசன மழையடிக்க விடுவதோ
வேண்டாம். செய்கிற வேலையைத் தவிர்த்த வேறு
உடல் மன இயக்கமே கூடாது. இதனால் எடுத்ததைக் கீழே போடல், தட்டிவிடல் போன்ற தடுமாற்றம் இருக்காது. உங்கள் வேலை பட்டாய் பக்குவமாய் அமைந்து ஆனந்தம் தரும். சகிப்புத் தன்மை
ஏக்கம் இல்லையேல், எல்லா விதத்திலும் வரும் துன்பம் எதாக இருந்தாலும் நம்மை வருத்தா மல் வதைக்காமலிருக்க ஒரு வழி இருக்கிறது. அது எதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
விருப்பு-வெறுப்பு இல்லாமல் எதுவந்தாலும் ஏற் றுக் கொள்ளுங்கள். துன்பம் துளியும் நம்மைத்
20 மஞ்சரி ஆகஸ்ட் 2004- s
தொடாது; துரத்தாது. நமக்கு. ஒரு படம் டி.வி.யில் பார்க்கலாம் என உட்காருகிறோம். மின்சாரம் தடைப்பட் போட்டியில்லாத ஒருவனான இறைவன் ஆட்சி டால் நம் தீர்மானம் யில் இயற்கை இ ய ங் கி க் கொண்டுள்ளது. இதில் நாம் என் னதான் அலட் டிக் கொண்டா லும் ஒரு பயனு மில்லை. எல் லாம் அதனதன் பே ா க் கி ல் இயங்க, பலவும் நடந்து கொண்டி ருக்கின்றன.
இ தி ல் ஒன்றை வெறுப் பதால் அது கிடைத் தி டும் போது துன்பம். ஒன்றை விரும்பு வதால் அது கிடைக்காததால் ஏக்கம், துன்பம். ஆகவே எதையும் வெறுக்காமல் ஒதுக்க நினைக் காமல் ஏற்றுக் கொண்டால் எது வும் துன்பமாக ܫ - இருக்காது. இதுதான் வளைந்து கொடுக்கும் அவ்வளவுதான்; பலிப் தன்மை, ச்ைகாலஜிகல் ஃப்ளக்சிபிலிடி என்பர். பதில்லை.
ஒரு பூகம்பம் வருகிறது. எல்லோருக்கும் என் எந்தப் பொருள் னவோ அதுதான் நடக்கும். ஒரு பஸ்ஸில் போகி இடைத்தாலும் கிடைக் றோம் அந்த பஸ்ஸிற்கு நடக்கிறது எதுவோஅதுதான் காவிட்டாலும் அந்த
விரும்புவதால் எல்லாம் வந்து விடுவதுமில்லை. வெறுப்பதால் எதுவும் விலகிவிடுவதுமில்லை.
21 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 13
நிலையை ...) as மொப்பி கொண்டால் மனம் சமநிலையிலிருக்கும்; துன்பமில்லை. என்ன நிகழ்வு ஏற்பட்டாலும் ஏற்றுக் கொண்டால் அது துன்பந்தராது.
'பிடிக்கவில்லை', 'இது எப்படி நடக்க லாம்? என்கிற மாதிரி உள்ளம் எதிர்த்தால் அதனால் சகித்துக் கொள்ள முடியாது. துக்கம். வெற்றியை ஏற்பதுபோல, தோல் வியையும் ஏற்றுக் கொண்டால் துன்ப மிருக்காது.
தீர்மானித்து, வரி
சைப்படி சரியாக எதையும் செய்யும் போது தோல்வி
வராது. ஆனாலும் எதிர்பாராத காரணம் நம்மை மீறிய சக்தி யால் தோல்வி கிட்டி னாலும் அ.ை சகித் துக் கொள்ளும் சகதி, நடப்பை கிடைத் ததை ஏற்றுக் கொள்வ தால் உண்டாகும்.
'போதும் எனத்
தீர்மானிக்கும் வரை எவரையும் இந்த ஏக்
கம் எனும் இருள்
. . . ." 22மஞ்சரி ஆகஸ்ட் 2004
ஏற்றுக்
வழக்கம் போல.
அலெக்சாண்டர், இந்தியாவில் சாதுக்கள் அதி கம் என்று தன் குருவிடமிருந்து கேட்டிருந்தான். இந் தியாவில் வடமேற்கில் வெற்றி கண்டிருந்த அவன்
இங்கிருந்து ஒரு சாதுவைத் தன் நாட்டிற்கு அழைத்
துப் போக வேண்டும் என்று நினைத்தான்.
உண்மையான சாது திறந்தவெளியிலே வாழ்வா N ரெனக் கேட் டுப் L i GSÖ இடங்களில் தேடினான். ஒரு வரை ஓரிடத்தில் 羲 கண்டான். அ வ ர் ஆ ைட யி ன் றி இருந்தார்.
நம்மை மீறி
சக்தியால்
கிட்
நடப்டை ' ' 9 π.
து வே ! எனப் பல மு ைற அழைத்தும் அவர் பேச வில் ைல .
Li G. Gu IT ),
கெஞ்ச கருணையினால் கண் திறந்த அவர், "என் னப்பா?’ என்றார். h−
கிடைத்ததை
"கிளம்புங்கள் என்நாட்டிற்குப் போகலாம்." “வரமாட்டேன்." "நல்ல ஆடை ஆபரணங்களைத் தருவேன்.' "எனக்கேன் அவை, நானோ நிர்வாண சாது!"
"பணம், பொன்னாபரணங்கள், விலையுயர்ந்த கற்கள்தருவேன்.”
'அனைத்தையும் துறந்தவன். நான். அவற்றை உன் வீரர்களுக்குக் கொடு?
"நான் கிரேக்க சக்கரவர்த்தி, அரசன் அழைக் கிறேன்."
"நான் இந்தியதுறவி வரமறுக்கிறேன். 'உன்னைக் கொன்று விடுவேன்' 'என்னை உன்னால் கொல்ல முடியாது; நான் ஆத்மா'
'உன் தலையை வெட்டி உடலைச் சாய்ப் GBL airl'
"அந்த சனியன்சாய்த்தான்காத்திருக்கிறேன்; உதவு!’ என்ற அந்த சாதுவைத் தன் எண்ணப்ப டி பணிய வைக்க முடியாமல் அவரிடம் தோற்ற அவன் சோகமாக வெற்றிக்கு ஏங்கி இளைத்து நடந்தான்.
அவனுடைய மன சாட்சிஅவனுக்கு உணர்த்தி யது.
"உனக்கு இருப்பதை ஏற்று அதன்படி என்ன சுகம் தேவையோ அனுப
வித்துக் கொண்டு வாழத்
தெரியாமல் இல்லாததை வெற்றி கொள்ள பேரா சைப்பட்டு ஏன் ஏங்குகி
றாய்?’ என்றது.
'போதும்" என்றிருந் தால், ஏக்கமில்லை, இளைப்பும் இல்லை. வரு
வதுதானே வரும்? வருவது த7னேவரும்!
(தொடரும்)
景 தெய்வத் திருமணங்கள்.
*நாடி ஜோதிடக் கதைகள்.
கி0ெ6)1066 ஆகஸ்ட்-2004இதழில்
- முக்கூர் ஸ்வாமியின் கனாக்கண்டேன் தோழிதொடரில்.
-ஹனுமத்தாசன் எழுதும் தொடர் * வேல்ைக்குச் செல்லும் ப்ெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்
கலைமகள் இப்போது புதுமைப் பொலிவுடன்
༄།
- ஒரு அலசல்
கலைமகள் : தனி இதழ் விலை ரூ. 10
C ஆண்டுச் சந்தா ரூ. 120 சந்தா அனுப்புபவர்கள், கலைமகள் பெய்ருக்கு எம்.ஓ அல்லது டி.டி மூலம் 1, சம்ஸ்க்ருதக் கல்லூரித்தெரு, மயிலாப்பூர், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பவும். 23 மஞ்சரி ஆகஸ்ட் 2004 -
Page 14
உரோமானியர்க ளின் காலண்டர் படி 'ஸெக்ஸ்ட் டில் G576ňo" (Sextilis) 6T6äT பதுதான் ஆகஸ்ட் / ம 1ா த த் தி ன்
பழைய பெயர். அக்
காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண் டின் முதல் மாத மாக இருந்தது.
அதன்படி ஆறா வது மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருந் தது.
ஐரோப்பாவில் கி.மு.8 ம் நூற்றாண் டில் ரோம சாம்ராஜ்ஜி யம் அமைந்தபோது முதன்
அக ஸ் டஸ் ? (AUGUSTUS) 676ör Lu வன். எகிப்திய சாம் ராஜ்ஜியத்து டன் ஏனைய பிற நாடுக ளையும் வென்று ரோமர் ஆட்சியை
நிலைபெறச் செய்து, முதல் சக்ரவர்த்தியும்
ஆனான். அறுபது ஆண் டு களுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த அகஸ்டஸ் மன்னன் பெற்ற வெற்றிகளா லும் ரோமசாம்ராஜ்ஜி யச் சக்ரவர்த்தியாக முடிசூடியதன் நினை
மன்னன்
'வீட்மன்த்" month) விதை விதைக்
வாகவும் இந்த ஸ்க் ஸ்டில்லிஸ் மாதத்திற்கு
'ஆகஸ்ட்' என்னும் பெயர் சூட்டப்பட்டது. அகஸ்டஸ் மன்னனின்
அதிர்ஷ்ட மாதமாம் இது.
டச்சுக்காரர்கள் இந்த மாதத்தை 'ஒஸ்ட் மாண்ட்" (OOST MAAND) 676ör66örp6otii. ஆங்கிலோ சாக்ஸோனி யர்கள் 'வியோட்
* " $ חי ז60 חי LD . $) (WEODMONATH) gg
(weed
கும் மாதம் என்கின்ற னர். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது நமது பழமொழி. ஆடி மாதம் ஆகஸ்ட் மாதத் தில் தான் வருகிறது. நாமும் இந்த ஆடிமாதத் தில்தான் விதை விதைப்
24 மஞ்சரி ஆகஸ்ட் 2004
விதைத்துப் செய்வார்கள்.
G5 L IT b . அ .ே த Lρ π 5 ή
ரோமர்களும் ஆகஸ்ட் மாதத் தில்தான் விதை பயிர்
பிரெஞ்சுப் புரட் சிக் காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்தை
'தெர் மி டோர் ? ?
(THERMIDOR) GTGöt கின்றனர்.
அகஸ்டஸ் மன்ன னின் பெயர் இந்த மாதத்திற்கு வைக்கப் பட்டதோடு ஐரோப் ப்ாவில் பல ஊர்களுக் கும் இப்பெயர் இடப் பட்டது. இக்காலத் தில் லண்டன் மாநக ருக்கு ரோமர்கள் வைத்த பெயர்.
'அகஸ்டா ட்ரி னோ பாண் டியா' ( A U G U S T A
TRINOBANTIA) GTGöt
է 15ll
Source: BREWER'S DICTIONARY OF
PHRASE AND FABLE தமிழில் விஜயகீதா.
சுதந்திர தினச் சிறப்புக் கை
assštressru áReforràs asseogas ர்மதா தாய் சாகிப் விளக்கேற்றி சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுதந்திரப் போராட்ட வீரரான அவளது கணவர் அப்பா சாகிப் (பாலகிருஷ்ண இனாம்தார்) பிரிட் டிஷ் அரசாங்கத்தால் தற்காலிகமாக விடுதலை செய் யப்பட்டு, சிறை மீண்டு வருகிறார் என்ற செய்தி அவள் காதில் தேன் பாய்ச்சி இருந்தது. பட்டுச் சேலை அணிந்து, ஒவ்வொரு நகையாக எடுத்துப் طاليا டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் நர்மதா,
பாலகிருஷ்ண இனாம்தாரை அப்பாசாகிப் என்று அழைத்தது போலவேநர்மதாவைதாய்சாகிப் என்று மரியாதையுடன் அழைத்தனர். நிலச்சுவான் தாரான அப்பா சாகிபின் பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொள்ள உறவினர் வெங்கோப அண்ணா இருந்தார். நிர்வாகத் திறமை மிகுந்தவர் அவர். அப்பாசாகிபின்முதல் மனைவியின் சகோதரர். அவ ருக்கு நாராயணன் என்று ஒரு பையன் இருந்தான்.
அப்பாசாகிபின் முதல் மனைவி, லெளகீக விஷ யங்களில் வெறுப்புற்று, ஒரு கோவிலில் வாசம் செய்துகொண்டு, இறை அருளைத் தேடிக் கொண் டிருந்தாள். நர்மதா தாய்சாகிப், அப்பா சாகிபின் இரண்டாம் தாரம்.
'குதிரை வண்டியைத் தயார்செய்! அப்பா சாகிபை அழைத்து வரவேண்டும்!' - குதிரை வண் டிக்காரனை ஏவினார் வெங்கோபஅண்ணா. வண்டி தயாரானதும் சிறைக்கோட்டத்திற்குப்புறப்பட்டார். நர்மதா ஒருமுறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுக்குப் பரம திருப்தி.
...............` எஸ். குரு ، ۰ن .
2004 மஞ்சரி ஆகஸ்ட் 25 نسته
அலங்காரம் பரிபூரண
மாக இருந்தது. கணவர்
வரவை அவள் எதிர் பார்த்திருந்தாள்.
வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவள் இதயம் ஒரு முறை நின்று, மீண்டும் இயங் கத் தொடங்கியது!
"அப்பாசாகிப் உங் களைப பாாகக வர வில்லை!" வெங்கோப
அண்ணா வந்து சொன்
னதும், அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது! ஒடியாடிய படி இருந்த நர்மதா, ஸ்தம்பித்துப் போன தைப் பார்த்த மூதாட்டி ராதாஅக்காவும் வாடிப்
Page 15
போனாள். "அப்பா சாகிப், சந்திரா வீட்டுக்குப் போய்விட்டாள். சந்திராவுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது!’ தலையைக் குனிந்து கொண்டு சொன்னார் வெங்கோப அண்ணா.
நர்மதா நீண்ட பெருமூச்சு விட்டாள். சந்திரா அப்பா சாகிபின் காமக்கிழத்தி. அவளுக்குத் தனி வீடு பார்த்துக் குடி வைத்திருந்தார் அப்பா சாகிப். அடுத்த நாளே அப்பாசாகிப் மனைவியைப் பார்க்க அரண்மனை போன்ற தன் பெரிய வீட்டுக்கு வந்து விட்டார். கதர்க் குல்லாய், கதர்ச் சட்டை, வேட்டி, கதர் அங்கவஸ்திரம் - என்று தேசிய மணம் கமழ வந்திருந்த தன் கணவரைப் பெருமை பொங்கப் பார்த்தாள் தாய் சாகிப் நர்மதா,
"நாளையே நான் மறுபடியும் சிறைக்குத் திரும்ப வேண்டும். என் விடுமுறை முடிந் துவிட்டது!’அவர்அறி வித்ததும் நர்மதாவின் மனது சோர்ந்தது.
மறுபடியும் சிறை மீண்டு வந்தார் அப்பா சாகிப். "இனிமேல் சிறைவாசமே இருக் காது!’ அவர் சொன்ன தும் தாய் சாகிப் நர்மதா
குளியலுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் அப்பாசாகிப். அவர் தமது சட்டையைக் கழற்றியபோது மேனி வறண்டிருப்பதைப் பார்த்து நர்மதர்
பச்சாதாபம் கொண்டாள். ற்றுப் பார்த்தேன் "எண்ணெய்க் களியல் காணாமல் ഖrഞ്ഞ விழுந்தது தோல் மினுமினுப்பை இழந்திருக் ങ്ങ് குப்பைக" கிறது. எண்ணெய் ஸ்நானம் செய்து ፴ffLLlዳ-6°” கொள்ளுங்கள். ஜோராயிருக்கும்.’’ நர் )gt66له டுசல்வரா?
மதா சொன்னதும், அவர் “சரி” என்றார்.
முதுகில் எண்ணெய் தேய்த்து
விடும்போது நர்மதாவுக்கு சுகமான அனுபவமாக இருந்தது! அப்பா சாகிபுக்கும் மனை வியின்ஸ்பரிசத்தினால் தேகம் சிலிர்த்தது. இதமான
சூட்டில் இருந்த வெந்நீர் தேகத்தில் பட்டதும்
அவருக்கு சோர்வு அகன்றது!
“இத்தனை பெரிய வீட்டில் தன்னந்தனியாக இருப்பது எத்தனை உறுத்தலாக இருக்கிறது? நீங்கள் ஜெயிலுக்குப் போய்ப் போய் வருவது என்றுதான் நிற்கும்? "நர்மதா அலுத்துக் கொண்டாள்.
'நமது பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்துவிட் டால் அப்புறம் இந்தச் சிறைவாசம் எல்ல்ாம் ஏது?
என்றும் விடுதலைதான்' சொல்லிவிட்டுச் சிரித்
தார் அப்பா சாகிப்.
26 மஞ்சரி ஆகஸ்ட் 2004
பூரித்துப் போனாள். விசேஷ பூஜைக்காக பண்டிதர் வீட்டுக்கு ஆள் அனுப்பினார்.
'அர்த்த ராத்திரியில் என்ன ஸ்வாமி விசேஷ பூஜை?' பண்டிதர் கேட்டார்.
'நள்ளிரவில்தான் இந்தியா சுதந்திரம் பெறப்போகிறது! செங்
கோட்டையில் பண்டித
நேரு தேசியக் கொடியை ஏற்றப் போகிறார். நம் வீட் டில் விசேஷ பூஜை நடந் தாக வேண்டும்" என்றார் அப்பா சாகிப்,
நர்மதாவை இனிப்பு தயாரிக்கச் சொன்னார். அவரது நிலங்களில் சாகு படி செய்யும் குடியானவர் களும், மற்ற ஊழியர் களும் அழைக்கப் பட்டனர்.
வீட்டு வளாகத்தில் நள்ளிரவில் கொடியை ஏற்றி, அவர் 'ஜண்டா ஊஞ்சா ரஹேஹமாரா' பாடலை ஆவேசத்துடன்
பாடிய போது, அப்பாசாகி
புக்கு மறை கழன்றுவிட் டதோ என்று ஒரு கிராம வாசி முனகினான்.
நர்மதாவுக்குப்புத்திர
பாக்கியம் இல்லை. கோவிலில் வாசம் செய் யும் அப்பாசாகிபின் மூத்த மனைவியைப் பார்த்து வரவும், ஸ்வாமிதரிசனம் செய்யவும் அவள் புறப் பட்டுச் சென்றாள்.
'அக்கா ஆசீர்வாதம்
செய்யுங்கள்!’ என்று பணிந்தாள்.
“வெங்கோபஅண்ணா
மகன் நாணுவை தத்து
எடுத்துக் கொள்ள அப்பா
சாகிபுக்கு விருப்பம்!"
என்று மூத்தவர் அறிவித்
இல்லத்திற்கு
தது நர்மதாவை உறுத்தியது தனக்குப் பிள்ளை இல்லாக் குறையை உணர்ந்தாள். மேற்கொண்டு லெளகீக விஷயங்கள் எதையும் பேசஅப்பாசாகி பின் மூத்த மனைவியாள் விரும்பவில்லை. பூஜை, புனஸ்காரம் என்று கோவிலின் மையப் பகுதிக்கு அவள் சென்றுவிட்டாள். வீடு திரும்பினாள் நர்மதா, “இத்தனை பெரிய வீட்டில் தனியாக இருப் பது உன்னை உறுத்துவதை நான் அறிவேன். இனி நீ தனிமையில் வாட வேண்டியதில்லை. நாணுவை நாம் தத்து எடுத்துக் கொள்ளலாம்!" அப்பாசாகிப் சொன்னதும், கொஞ்சம்பிகுவுடன் நர்மதா சம்மதம் தெரிவித்தாள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் வெங்கோபஅண் ணாவின் மகன் நாணு, அப்பா சாகிப் வீட்டு தத்துப் புத்திரன் ஆனான். அந்த விழாவைவிமரி சையாகக் கொண்டாடினார்கள். பண்ணை ஆட் கள்வீட்டு வளாகத்தில் குழுமி இருந்தார்கள். விவ சாயிகளுக்கு எல்லாம் வீட்டில் தயாரிக்கப்பட்ட லட்டுகளை அப்பா சாகிப் வழங்கிக் கொண்டு இருந்தார். நான் - நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குடியானவர்கள் கை நீட்டிக் கொண்டி ருந்தார்கள்.
தூரத்தில் போய்க்கொண்டிருந்த சில காங்கி ரஸ் தொண்டர்கள் கண்ணில் இந்தக்காட்சி பட்ட தும் அவர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது ஆவேசத் துடன் ஓடிவந்து, அப்பாசாகிபின்பண்ணை ஆட் களை நையப்புடைக்கத் தொடங்கினார்கள். அப்பா சாகிபுக்கும் அடி, உதை!
"அப்பாசாகிப் மேலேயே கைவைத்து விட் டீர்களா?' என்றுகத்தினான் ஒரு பண்ணை ஆள். அப்பா சாகிப் - என்ற வார்த்தையைக் கேட்ட தும் அந்தக்கதர்க்குல்லாய் காங்கிரஸ் தொண்டர் கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள் 'நீங்கள் அப்பா சாகிபா?*
"ஆமாம்'
-27மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 16
'மன்னியுங்கள் ஐயா. புனாவில் சிலர் காந்திஜி இறந்து போனதைக் கொண் டாட இனிப்பு விநி யோகித்தார்கள். அது போல இங்கும் நடக்கி றதோ என்று ஆவேசப் பட்டு விட்டோம்!'
அப்பாசாகிபுக்குத் தலையில் இடி விழுந் தது போலிருந்தது! அவர் காதுகளை அவ ரால் நம்ப முடிய வில்லை! “என்ன? பாபுஜி இறந்துவிட் டாரா??? வேரற்ற மர மாக மயங்கிச்சரிந்தார் அவர். "ஐயோ! ஐயோ!' - என்று குடி
யானவர்கள் கூவினர்.
ணு, அப்பா
சாகிப் வீட்டில் செல்ல
மாக வளர்க்கப்பட்டா
லும், அவனுக்கு அடிக்கடி அம்மா ஞாபகம். வந்தது! அன்று அப்படித் தான் 'அம்மா வேணும்' - என்று அடம்பிடித்து அழத் தொடங்கினான். தாய் சாகிப் நர்மதா அவன் கவனத்தைத் திசை திருப்ப ஒரு தந்திரம் செய்தாள். விலை உயர்ந்த பரிமளத்
தைலம் ஒன்றை அவன் மணிக்கட்டில் பூசினாள். அதன் கமகமக்கும் வாசம் சிறுவனைக் குதூகலம்
கொள்ள வைத்தது.
சந்திரா தன் கணவனின் காமக் கிழத்தி என்று பொறாமை கொள்ளாமல் நர்மதா மனிதாபிமானத் துடன் நடந்துகொள்ளத் தொடங்கினாள். சந்திரா விடம் பிரியமாக இருந்தாள். சந்திராவின் மகள் மஞ்சரி, சர்வ சுதந்திரத்துடன் நாணுவோடு விளை யாடி மகிழ்ந்தாள்.
28 மஞ்சரி ஆகஸ்ட் 2OO4 animasi
விடுதலை அடைந்த கையோடு பல இடங்
களில் ராஜாக்களின்
ஆட்சி மறைய வில்லை. ஜமீன்தார் முறை ஒழியவில்லை. அதற்காகவும் தேசபக் தர்கள் போராடவேண் டியிருந்தது.
அப்பா சாகிப், ஒருநாள் தன் வீட்டில்
யைக் கூட் டினார். ராஜாக் கள் ஆதிக்கமும், ஜமீன்தார் முறையும் ##ళ్ళ \ ஒழிய வேண்டிய அவசி Sடயத்தை வலியுறுத்திப் பேசினார். கூட்டத்திற்கு مدم வந்திருந்த தேசபக்தர் பெரியண்ணா , வுக்குக் கோபம் வந்துவிட்டது! : めン "நாட்டுக்கு விடுதலை கேட்டோம்! 7 சுதந்திரம் வந்துவிட்டது! அது போதும்! ராஜாக்களை எதிர்த்துக் காரியங்கள் செய்வதற்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன்." கோபித் துக் கொண்டு பெரியண்ணா கூட்டத்தில் இருந்து பாதியில் கிளம்பிவிட்டார். அவரைச் சமாதானம் செய்ய அப்பாசாகிபால் முடியவில்லை!
பிரின்ஸ்லிஸ்டேட்டுக்கு எதிரானகாரியங்களில் அப்பா சாகிப் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், ராஜாவின் திவான் போலீஸை ஏவிவிட்டார். வீடு தேடி அரஸ்ட் வாரண்ட்டுடன் அவர்கள் வந்தனர்.
'நான் சிறை செல்ல வேண்டும். ' உற்சாகம் குன்றாது நர்மதாவிடம் சொன்னார் அப்பா சாகிப்.
‘தேசத்திற்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால் சிறைக்குச்செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்று சொன்னீர்களே!' - நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளாமல் அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.
29 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 17
இம்முறை சிற்ைமீண்டு வந்தபோது அவரின் தேகநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
'சிறைக் கொடுமை என்றால் என்ன என்பதை, நான் இந்தச் சிறைவாசத்தின் போதுதான் உணர்ந்து கொண்டேன்!” அப்பாசாகிப் சோர்வுடன் சொன் னார். இந்தத் தடவை சிறையில் அடி, உதை, குத்து எல்லாம் பலமாகக் கிடைத்திருந்தன நொண்டி நொண்டி நடந்தார் அப்பா சாகிப். அதன் பிறகு முடவர்கள் பயன்படுத்தும் ஊன்று கட்டைகளின் உதவியுடன்தான் அவரால் நடக்க முடிந்தது!
வெல்லம் விற்க, வெல்ல மண்டிக்கு வெங் கோப அண்ணாவுடன் சென்றான் நாணு. இப்போது நாணு நன்றாக வளர்ந்துவிட்ட வாலிபன்.
வெல்லம்ன்டியில் பேரம் பேசிக்கொண்டிருந்த போது, பூனாவில் இருந்து ஒரு நடன கோஷ்டி வந்தி ருக்கும் செய்தி வெங்கோபஅண்ண்ாவுக்கு அறிவிக் கப்பட்டது! இச்சையைத் தூண்டும் மட்டரகப் பாட்டுகளும் நடனமும் அங்கு உண்டு. நாணுவிடம் சாக் குப் போக்குச்சொல்லிவிட்டு, நட னம் காண வெங்கோப அண்ணா நைஸாக நழுவினார். நாணுவிட மும் ஒருவன் வந்து பேசிப் பார்த் தான். நாணு அதில் ஆர்வம் காட் டவில்லை. மாறாக அவன் ஒரு ரேடியோ பெட்டியைக் கடைத் தெருவில் வாங்கிக் கொண்டு இல்லத்திற்கு விரைந்தான்.
வீட்டில் இருந்தவர்கள் محمسمیہ ரேடியோ பெட்டியை அதிச ܠܠ யததுடன பாாததாாகள. * மூதாட்டியான ராதா அக்காவி ) டம், 'இந்தப் பெட்டி LTأحدكه ناسا போகிறது பார்!’- என்று குதூக லத்துடன் சொன்னார் வெங்கோப
அண்ணா.
-30 மஞ்சரி ஆகஸ்ட் 2004
"இந்தப் பெட்டியா வது, பாடுவதாவது?"
- சந்தேகத்துடன் கேட்
டார் ராதா அக்கா.
நாணு ரேடியோ வைத் திருகிக் கொண் டிருந்தான். ரேடியோ பல குரல்களில் முன கியதே தவிரப் பாட்டு கிளம்பவில்லை.
காத் திருந்த வர்க ளுக்குச் சலிப்பு ஏற்பட் டது! அந்தத் தருணத் தில் ரேடியோ திடீ
ரென்று பாடத்தொடங்
கியது! ஒரு அருமை யான இந்திப் படப் பாடல், இனிய பெண் குரலில் மிதந்து வந்தது! 'ஆ இந்தப் பெண் எத்
சற்று நேரம் கழித்து ஒரே வ்ரியை அந்தப் பெண்
குரல் திரும்பத்திரும்பப் பாடத் தொடங்கியது.
"பாடகிக்குத் தொண்டை வறண்டிருக்கும். அத னால்தான் மக்கர் செய்கிறாள்!' - இது வெங்கோப
அண்ணா. உடனே ராதா அக்கா ரேடியோ அருகில்
சென்று, பாத்திரத்தில் இருந்ததண்ணீரை, ரேடியோ
பெட்டிமீது ஊற்றினார். 'இப்போதுதாகம் தணிந்து
பாடகி பாடுவார்!’ - என்றார் அப்பாவியாக!
ரேடியோவிலிருந்து பாட்டுச்சத்தம் பட்டென்று நின்றுவிட்டது! பெட்டியிலிருந்து புகை கிளம்பி, நாலாப்புறமும் பரவத் தொடங்கியது!
"ராதா அக்கா! என்ன காரியம் செய்துவிட்டீர் அை கள்!' - நாணு கடுமையாகத்
:ళ్లగ్గా திட்டினான்.
"ராதா அக்கா A வையா கடுமையா
Aகப் பேசுகிறாய்?
வைக் கடிந்தாள்.
ரிப் பேர் செய் / வதற்காக ரேடியோ 7 பெட்டியைத் தூக் கிக் கொண்டு, கடைத் தெருவுக்கு ஓடினார்கள். w நாணுவின் மர பீரோவில் பல ஜோடி வளை யல்களை ஒருநாள் நர்மதாகண்டெடுத்தாள். அவை சந்திராவின் மகள் மஞ்சரிக்காக வாங்கப்பட்டவை என்று அறிந்தபோது அதிர்ந்தாள்.
"நாணு சின்னப் பையன்தானே? அவனது
வாலிபச்சேட்டைகள் இவை. ஒருநிலப்பிரபுவுக்கு
இந்தச்சிருக்காரநாட்டங்கள்சகஜந்தான் என்று வீட் டில் இருப்பவர்கள் சமாதானம் சொன்னதை அவளால் ஏற்க முடியவில்லை! இது தகாத காரியம் அல்லவா?’ - என்று அவள்துடித்துப் போனாள்.
சந்திராவைப் பார்க்க நர்மதா அவள் வீட்டுக்குச்
சென்றாள். கொஞ்சநேரம் அவர்கள் பேசிக் கொண்
31 மஞ்சரி ஆகஸ்ட் 2004
- நர்மதா நாணு
டிருந்தார்கள். சந்திரா
மகள் மஞ்சரி வீட்டுக்
குள்நுழைந்தாள்.
'தாய் சாகிப் காலில்
விழுந்து ஆசீர்வாதம்
வாங்கிக்கொள்!' - மக ளிடம் சொன்னாள் சந் திரா. காலில் விழுந்த மஞ்சரியைக் கோபத்து டன் தள்ளிவிட்டாள் நர் மதா. சந்திராவுக்கு 'திக்’ என்று ஆகிவிட்டது.
நிTணுவுடன் நர் மதா வாதம் செய்து கொண்டிருந்தாள்.
"அப்பா சாகிப் சந்தி ராவை ஆசைநாயகியாக வைத்துக் கொண்டது தவறு. இரண்டாம் கல் யாணம் செய்திருக்க வேண்டும்! தாய் சாகிப்1 நீங்களும் சிறைப் L) வையாகத்தான் வாழ்ந் தீர்கள்!' - கடுமையாகச் சொன்னான் நாணு.
அவனுக்கு மஞ்சரி பேரில் ஈர்ப்பு ஏற்பட்டி ருப்பது குறித்துப் பேச்சு திசை திரும்பியது!
'நான் மஞ்சரியை மணந்துகொள்வேன்!"- என்றான் நாணு.
'என்ன மடத்தனம் இது? அவள் உனக்குத் தங்கை முறை' - சினந் தாள்நர்மதாதாய் சாகிப்.
நான் உங்கள்
Page 18
சொந்த மகன் இல்லை. மஞ்சரியும் எனக்குத் தங்கை இல்லை' - பதில் சொன்னான் நாணு.
இந்தக் காதலை எப்படி முறிப்பது என்று நர்மதா தாய் சாகிப் AG & J &ð) GA") கொண்டாள்.
நில உச்சவரம்புச் சட்டங்கள் வரத் தொடங்குவது தெரிந் ததும், வெங்கோப அண்ணா வெறித்தன மாகச் செயல்பட்டார். குடி யானவர்களை நிலத்தை விட்டு விரட்டி ವಾಗ್ದ.
விவ சா யி கள் அப்பாசாகிப் வீட்டின் முன் திரண்டு நின்று, "ஐயா! பல தலைமு றைகளாக உங்களுக்கு உழைத்தோம். எங் களைநிலத்தைவிட்டு விரட்டுவது சரியா?"- பரிதாபமாகக் கேட்ட னர்குடியானவர்கள்.
அப்பா சாகிப், வெங்கோப அண் னாவை அழைத்து, அவரைக் கடிந்து கொண்டார். 'குடியா னவர்களிடம் கடுமை யாக நடந்துகொள்ளா விட்டால், நிலங்கள்
நம் கையை விட்டுப் போய்விடும்' என்றார்
வெங்கோப அண்ணா,
தேசபக்தரான அப்பாசாகிப், நிலங்கள் உழுபவ னுக்கே சொந்தம் என்று பிரசாரம் செய்யத் தொடங் கினார். தன் நிலபுலன்களைக் குடியானவர்களுக்கு உடமையாக்கும் காரியங்களிலும் இறங்கினார்.
மற்ற நிலச்சுவான்தார்களின் சதியால் அப்பா சாகிப் ஒரு நாள் திடீரென்று காணாமல் போனார். 'அப்பா சாகிப் எங்கே?" - நர்மதா தாய் சாகிப், வெங்கோப அண்ணாவைக் கேட்டாள்.
'அரசுக்கு எதிரான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்பவர் என்று அப்பாசாகிப் அரசால் கைது செய் யப்பட்டிருக்கிறார். அரசியல் கைதி விஷயத்தில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை"-ஈவு இரக்கமின் நிச் சொன்னார் வெங்கோப அண்ணா,
வீட்டிலும் நர்மதா தாய்க்கு நிம்மதி இல்லை. நாணுவின் போக்கு விசித்திரமாக இருந்தது நாராய னன் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனான். கடைத் தெருவில் ஒரு வெல்ல மண்டியில் வேலை செய்யத் தொடங்கி னான். நிலப் பிரபுவின் வாரிசான அவன் கூலி வேலைக்குப் போனது நர்மதாவின் மனதை வாட்டி யது. வெங்கோப அண்ணாவும் தன் மகன் போக்கு குறித்து வருத்தப்பட்டார்.
நர்மதாவும் வெங்கோப அண்ணாவும் காரில் புறப்பட்டுச் சென்று, கடைத் தெருவை அடைந் தனர். வெல்ல மண்டியில் வாடிக்கையாளர்களைக் கூவி அழைத்துக் கொண்டிருந்த நாணுவை வற்பு றுத்தி வீட்டுக்கு அழைத்தார்கள்.
"ஒரு நிலச்சுவான்தாரின்தத்துப்புத்திரனாக நான் வாழ விரும்பவில்லை. உழைத்துப் பிழைப்பேன். அது தரும் சுதந்திரத்தை நான் இழக்க விரும்ப வில்லை" - நாணு உறுதியுடன் சொன்னான்.
மஞ்சரியை மனைவியாக அடையப் பல தடை
கள் இருப்பது தெரியவந்ததும், நாணு மன உளைச்
சல் தாளாமல் குடிக்கத் தொடங்கினான். நர்மதா தாயின் மனக்கவலை மேலும் அதிகரித்தது!
32 மஞ்சரி ஆகஸ்ட் 2004
"அரசியல் கைதி சிறைக்கோட்டத்தின் அருகே பஸ் நின்றது.தர்
யாக இருக்கிறார்' - மதாவும், சந்திராவும் அனுமதி பெற்று உள்ளே என்று சொல்லப்பட்ட சென்றார்கள்.
தின கனவரைப பாாகக "அப்பா சாகிப் என்ற அரசியல் கைதியைப் விரும்பினாள் நர்மதா, பார்க்க வந்தோம்" - ஜெயிலரிடம் சொன்னார்
நாணுவிடம் வெங் கள். ஜெயிலர் ரிஜிஸ்தரைப் புரட்டிப் பார்த்தார். கோப அண்ணா பேசிப் அப்படி ஒரு பெயர்கானப்படவில்லை.
rig, i. 'அப்பாசாகிபுக்கு பாலகிருஷ்ணஇனாம்தார்
'மஞ்சரியை வேண்டு என்று பெயர். அந்தப் பெயர் ரிஜிஸ்தரில் பதி மானால் இரண்டாம்தார வாகி இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்
மாக வைத்துக் கொள். கள்' - துக்கம் தொண்டையை அடைக்கச் வேறு நல்ல பெண்ணைக் சொன்னாள் நர்மதா, அந்தப் பெயரிலும் அங்கு கல்யாணம் செய்து யாரும் இல்லை.
கொள்'
"சகோதரி சற்றுத் "இந்த மூன்றாந்தர யோசனைகளுக் கெல்லாம் நான் செவிசாய்க்கமாட் டேன்' - நாணு கள்.ஆனால் நீங் கள் சொல்லும் ஆள் எந்த இடத் தில் கைதுசெய்யப் பட்டார் என்பதைச் சொன்சினால், உங்க
இப் போதெல் W ல்ாம் நாணு வீடு தங் குவதே இல்லை. அவன் குடிப்புழக்கமும் தீவிரம டைந்தது முடியும், எந்த ஜெயிலில் அகிர் இருக்கக் கூடும் என்பதைச் சொல்ல முடியும்" என்றார் ஜெயிலர். நர்மதாவால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
இளுக்கு என்னால் உதுலு,
நர்மதாவும் சந்திராவும் சந்தித்துப் பேசி, அப்பா சாகிபைப் பார்க்க சிறைச் சாலைக்குச் செல்வது இன்னொரு சிறைக்கோட்டத்திற்கும் நர்மதா, என்ற முடிவுக்கு வந்தனர். சந்திராவை அழைத்துக் கொண்டு சென்றாள். பல்லக்கில் சென்று பழக் அங்கும் அப்பாசாகிப் இல்லை. இருவரும் பஸ் கப்பட்ட நர்மதா, சந்திரா வில் வீடு திரும்பும்போது சோகமாக இருந்தனர். வுடன் பஸ்ஸில் போகத் "அப்பாசாகிப் என்னதான் ஆனார்?" - கேட் துணிந்தாள், ஒ லொட டாஸ்கர்கி துரதிரிதந்அவர் உயிருக்கு உலை லொடா ::ಶ್ನೋ கேக் கூடும்" - துக்கத்துடன் சொல்லி கள் பிரயாணித்தார்கள். அழுதாள் நர்மதா,
- நூலகம்
Page 19
ாட்கள் செல்லச் செல்ல நர்மதாவின் கோபம் மறைந்தது. நாணு தீவிரமாக மஞ்சரியைக் காதலிப்பதை உணர்ந்தாள். இருவருக்கும் கல்யா னம் செய்துபார்க்கலாம் என்றமுடிவுக்கு வந்தாள். கணவர்மறைந்துவிட்டார்என்பதை உணர்ந்து கொண்ட நர்மதா தாய் சாகிப் இப்போதெல்லாம் இந்து விதவைக்குரிய வெள்ளைப் புடவையை அணியத் தொடங்கினாள்,
நர்மதாவும் சந்திராவும் ஒரு வக்கீலைப் பார்த்து வரச் சென்றார்கள். நர்மதா, நாணுவைத் தத்து எடுத்ததை ரத்து செய்துவிட்டால், நாணு - மஞ்சரி கல்யாணத்தை எளிதாக நடத்தி முடிக்கலாம் என்று தாய் சாகிப் நினைத்தாள். வக்கீல் சொன்னார்.
"அப்பாசாகிபும் தாய்சாகிபும் நாணுவைத் தத்து எடுத்துக் கொண்டதை ரத்து செய்யச்சட்டம் அனுமதிக்காது. ஒன்று, நாணுவுக்குப்பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். அல்லது நாணுவைத் தத்து எடுத்த பிறகு அப்பாசாகிபுக்கும் தாய் சாகி புக்கும் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டும்."
இன்னொரு வக்கீலிடம் சென்றார்கள். அன்று அந்த அலுவலகத்தில் வக்கீல் இல்லை. குமாஸ்தா மட்டுமே இருந்தார்.
'தத்து எடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், பிரிட்டிஷ் அரசிடம் தத்து எடுக்க அனுமதி பெற வில்லை. எனவே, தத்து எடுத்தது செல்லாது என்று வாதிடலாம். சந்திராவுக்கும் அபபாசாகிபுக் கும் சட்டபூர்வமாகத் திருமணம் நடந்தது என்றும் சொல்லிவைக்கலாம். கேஸ் நடந்து கொண்டிருக் கும்போதே நாணுவுக்கும் மஞ்சரிக்கும் திருமணம்
செய்து வைத்துவிடுங்கள் கேஸ் முடிவதற்குள் அவர் கள் பிள்ளையே பெற்றுவி டுவார்களே' - சொன் னார் வக்கீல் குமாஸ்தா,
திரும்புகிற வழியில் சந்திரா கேட்டாள் -'தாய் சாகிப் பொய் சொன்னதற் காகப் போலீஸ் உங்க ளைக் கைது செய்யலாம் அல்லவா? நாணு மஞ்சரி யைக் கல்யாணம் செய்து கொள்ளும் பொருட்டு நீங் கள் பொய் சொல்ல வேண்
டுமா?
'சந்திரா நாணுவும் உன் மகள் மஞ்சரியும் சுக மாக வாழ்ந்தால் போதும். நான் ஜெயிலுக்குப் போக நேர்ந்தாலும் E IFF IT பில்லை" - உறுதியுடன் சொன்னாள் நர்மதாதாய் சாகிப்,
நாணு - மஞ்சரி கல்யா னம் நடந்து முடிந்த சில தினங்களுக்குப் பின் நர் மதாதாய் சாகிபைக் கைது செய்ய விட்டுக் கதவைத் தட்டியதுபோலீஸ் இ
"படத்தின் இயக்குனர் கிரிஷ்காளபரவல்லி நாட்டில் சுதந்திரப் போர் தடந்து கொண்டிருப்பதைக் காட்டும்போதே அப்பா சாகிப் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள்ை பும் இயக்குனர் பதிவு செய்கிறார். சுதந்திரம் கிடைத்த பிறகும் விட்டுக்குள் மாற்றங்கள். அப்பாசாகிபுக்கு நேரும் சோதனைகள் எல்லாம் உள்ளத்தைத்துக்கும்
வகையில் சித்தரிக்கப்படுகின்ரன.
கிரிஷ்காவிரவல்லி நான்குமுறைஇந்தியஅரசின் ಛೋಖಿ விருது பெற்ற
சிறப்புக்குரிட் இயக்குனர்
*
॥
- ".
34 மஞ்சரி ஆகஸ்ட் 2004
* 下。
சிலேடைக்
லக்ஷ்மி நேர மாகிறதே"
"இதோ ஆகிவிட் டது' - உள்ளிருந்து பதில் சொல்பவள் வகஷ்மியின் தாயார்.
சிறிது நேரத்துக் கெல்லாம் கொலுசு கள் குலுங்க, கை வளையல்கள் கிணுகி ணுங்க பற்பல நகை கள் பளபளவென்று ஜொலிக்க, லக்ஷ்மி சர் வாலங்கார பூஷிதை யாக வந்து, பெண் பார்க்க வந்திருப்பவர் களையெல்லாம் நமஸ் கரிக்கிறாள்.
லகழ்மி இயல்பா கவே நல்ல அழகி. எடுப்பான நாசியும் கயல் விழிகளும், குறு குறுப்பான பார்வை யும், களை பொருந் திய முகமும் அவ
ளைக் கொள்ளை அழகு என்று பறைசாற்றுகின் றன. நகை - நட்டு அணி விக்காமலே இருந்தாலுங் கூட அவள் அழகுக்கு அப் பழுக்குச் (TTຽງ ສູນ முடியாது இருந்தாலும் பெற்றவர்கள் மனம் கேட் கிறதா? ஆடைஅணிஅணி வித்து அவள் அழகுக்கு மேலும் அழகுகூட்டவே முற்படுகிறார்கள்.
"ஒரே நகையாக ஜமாய்த்துவிட்டீர்களே'-
ள்
*
என்று ஒரு போடு போடுகிறான்.
''s LET LI L. si பொடி வைத்து எப்படி சிலேடையாகப் பேசுகி றான்"
வந்திருந்தவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள்.
Li si சொல் பாரதியை நினை ஆட்டுகிறது. காந்திமதி நாதன் என்பவர், "பா ரதி 'சின்னப் பயல்"
என்றும்
பெண் பார்க்க வந்தவர்"என்று பொருள்படப்
களில் ஒருவர்புளகமுற்றுக் கூறுகிறார்.
லக்ஷ்மியின் தம்பி உமாச்சு ஆள் அமுக்காயி ருந்தாலும் இலேசுப்பட்ட வனில்லை. "சரியாகக் கவ னித்துப் பாருங்கள். ஒரே நகையா? பற்பல விதமாக அல்லவா நகைகள் செய்து போட்டிருக்கிறோம்!"
35 மஞ்சரி ஆகஸ்ட் 2004
"؟+*
பாடச் சொன்னாராம், யாரைப்பார்த்து? பாரதி யைப் பார்த்து
பாரதி புலவர்களுக் குள்ளே பெரும் புலவர் அல்லவா? 'காந்திமதி நாதனைப் பார்அதிசின் னப்ப பல்" என்று பொடி வைத்துப் பாடி மடக்கினாராம், சிலே
Page 20
டையணி அவருக்குக் கைகொடுத்து உதவியது. 37 ஒரு சொல்லுக்குப் பல பொருள் வரும்படி சொற்சிலம்பம் ஆடுவதே சிலேடை.புலவன்.அதற்கேற்ற சொல் லாட்சி பெற்றவனாயிருக்க வேண் டும்.
பெற்றோருக்குத் தங்கள் பெண் எப்படியோ அப்படியே புலவனுக்குக் காவியக் கன்னி அருமந்தமகள். பெற் றோர்கள் ஆடை அணியூட்டி மகிழ் வது போலவே, புலவனும் தன் காவி யக் கன்னிக்குப் பல துணிகள் பூட்டி மகிழ்கிறான். உவமை, உருவகம், சிலேடை போன்றவை காவியக் கன்னி அணியும் அணிகலன்கள். செல்வம் படைத்த பெற்றோர்கள்தம் மக்களுக்கு நகை நகையாகச் செய்து பூட்டுவது போலப் புலவனும் சொற் செல்வம் படைத்தவனாயிருந்தால், பற்பல அணிகள்பூட்டிக்காவியம் என் னும் தன் மகளைச் சிங்காரிப்பாள்.
சிலேடையென்னும் அணியைத் திறம்படச் சமைத்த கவிகளிலே, காளமேகத்தைப் போல், பாணபட்ட ரைப் போல், நாம் எங்கனும் கண்ட தில்லை என்று கூறலாம். ஹிந்தியி லும் சிலேடையை வெற்றிகரமாகக் கையாண்ட பல புலவர்கள் இருக்கி றார்கள். அவை நயம் மிக்கவைதான். 32 ஆயினும் ஒரு மொழியிலிருந்து இன் லு: னொரு மொழிக்குச் சிலேடையை எடுத்துக் கூறி மகிழவைப்பது என் பது சிரமசாத்தியமானகாரியம். ஏனெ னில் ஒரு சொல்லில் தொனிக்கும் பல உட்பொருள்களைப் பிறமொழியாளர் கள் ரசிக்கும் வண்ணம் கூறுவது சத் திரசிகிச்சையாகக்கூடமுடியக்கூடும்.
-36மஞ்சரி ஆகஸ்ட் 2004
உதாரணத்துக்குக் காளமேகப் புலவர் பாடிய
ஒரு பாடலை எடுத்துக் கொள்வோம். ஆடிக் குடத்த்டையும் ஆடும்போதே இரையும் மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம் உற்றிடுபாம்பு எள்ளெனவே யோது.
இதில் உள்ள சிலேடையைச் சிலேடையா கவே இன்னொரு மொழியில் விளக்கமுடி யுமா? இரு பொருளையும் வேண்டுமானால் கூறலாம். இதே முறையைக் கையாண்டு சில சிலேடைக் கவிகளைப் புரியவைக்க முயல்கி றேன்.
முதலில் மகாகவிதுளசிதாசரது சிலேடைக் கவி ஒன்றைக் கேளுங்கள். சாதுசரித சுன சரித கயாஸ" நிரஸ் விஸதகுணமய புலஜாஸ”
மானத்தைக் காக்கும் ஆடை யாகிறதல்லவா? அதே போலச்சான்றோர்களும் பல
துயரங்களுக்கு ஆளாகிய
போதிலும் பிறர் துயரம்
துடைக்கவே முயல்கிறார் கள். எனவேதான் வணக்கத்
துக்குரிய மதிப்பைப் பெறுகி
றார்கள். பருத்திக்கும் அந்தப்
ப்ெருமை கிட்டுகிறது.
ராம ராஜ்யத்தின் பெரு மையை வருணிக்குமிடத்து கேசவ்தாஸ் என்னும் கவி சிலேடை அணியைப் பயன் படுத்தி மகாகவி கம்பரை நமக்கு எப்படி நினைவூட்டு
ஜோ ஸஹி துக பரசித்ர துரானா ! வந்தனிய ஜேஹி ஜக ஜஸ் பானா ! ! .
"சான் றோர் க ளின் வாழ்க்கை இருக்கிறதே,
கிறார், பாருங்கள்: பாவே ஜஹாங் வ்ய பிசாரி, வோ தோரமை பரநாரி
த்விஜகனதண்டலாரிசோரிபர் 占而引
| மானினிய ஹீகே மன மானி
யத் மானபங்க
அது பருத்தியின் வாழ் வைப் போன்றது. நன்மை பயக்கவல்லது. பருத் திக்காய்க்குச் சுவை கிடையாது. சான்றோர்க ளும் வாழ்வைச் சுவைக்க முற்படுவதில்லை. பருத்திக் காய்க்குள் உள்ள பஞ்சு பளபள வென்று பிரகாசமாயிருக்கும், தூயதாயிருக்கும். சான்றோர்களின் வாழ்க்கையும் அத்தகையதே. அவர்களது உள்ளத்தில் அறியாமை, பாவச் செயல் போன்ற இருள் கிடையாது. பரிசுத்தம் ததும்பியிருக்கும். பஞ்சினுள் இழை இழையாக
நூல்கள்உண்டு. சான்றோர்களின் உள்ளத்திலே
நற்குணங்கள் பலபடிந்திருக்கும். பருத்தியை அடித்து, ஆய்ந்து, பட்டை போட்டு, நூலாக நூற்று, துணியாக நெய்து வருவதற்குள் எத்
தனை சிரமம் ஏற்படுகிறது? அத்தனை அல் லல்களையும் பொறுத்துக் கொண்டு மக்களின்
ஸிந்துU உலங்கி ஜாதி கீர்தி ਲਸ ਲੰ! மூலே தோ அதோ கதி பாவத ஹைம்கே சோதாங் மீஞ்சு ஹீஸோம் வியோக, இ சாசா கங்கநீரகீ வன்தயாவாஸநாநிசானு விதவா
| ởLImnēII 6uổ
ஐஸி ரீதி ராஜநீதி ராஜோ ரகுவீர 虏1非
ராமராஜ்யத்தில் நெறிதவ றிய மாதர்கள் கிடையாது என் பதைச் சொல்லவந்த கவி, 'விபசாரி என்னும் சொல்
"சஞ்சரிப்பது என்னும்
பொருளில் நவசரத்தில் மட்
-37மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 21
டுமே காணப்படுகிறது’ என்கிறார். பெண்களைப் போலவே, எந்த ஆட
வனும் பிறன் மனை விழைவ தில்லை.
வைத்தியர்கள் மட்டும்தான்
பிறன்மனை சென்று கை நாடி பிடித் துப் பார்க்கிறார்கள். தவறே இழைக் காததால் யாரும் தண்டனை பெறுவ தில்லை. ጰ
கல்வி பயிலும் காலத்தில் பிரும் மசாரிகள் மட்டுமே கையில் தண்டம் ஏந்தி நிற்கும் தண்டனையைப் பெறு கிறார்கள். திருட்டு - புரட்டு கிடை யாது. பிறர் துயரம் துடைத்தல் என் னும் செயல்தான் அங்கு வழிப்பறி, தீ வட்டிக் கொள்ளையாக வழங்குகி றது. ஊடல் கொண்ட காதலிதான்.
தனக்கு ஏதோமானபங்கம் ஏற்பட்டு
விட்டதாகச் சிணுங்குகிறாளே யொழிய, ராமராஜ்யத்தில் மானபங் கம் என்பதே கிடையாது.
யாரும் தங்கள் வரன்முறைக்கு
அப்பாற்பட்ட செயல்களில் இறங்கு வதில்லை. அவர்கள் செய்யும் நற் செய்கைகளுக்கான புகழ் மட்டுமே வரம்பு மீறிக் கடல் தாண்டியும் செல் கிறது.மரத்தின் வேர்கள் மட்டும் கீழ் நோக்கிச்செல்கின்றனவே ஒழிய, மக் கள் செல்வதில்ன்ல.
பிரிவுத் துயர்படுவது மரணமே
ஒழிய மக்கள் இல்லை. மக்கள் சாகா வரம் பெற்றவர்களாகத் திகழ்கின்ற :னர். யாருக்கும் எத்தகைய விருப்ப
மும் கிடையாது. அப்படி ஏதாவது
விருப்பம் என்று ஒன்று இருக்குமா னால், அது கங்கை நீர் அருந்தி உய்ய வேண்டும் என்ற ஆசையாகவே இருக் கும். அங்கே பெண்களில் மலடி
-38 மஞ்சரி ஆகஸ்ட் 2004
யாருமே கிடையாது. சொர்க்கம் - நர கம், நன்மை - தீமை எதிலுமே மக்க, ளுக்கு நாட்டமில்லாததால், எல்லேர் ருமே வீடு பெற்றவர்களாக இருப்ப தால், ஆசைதான் மலடாகி விட்டது. விதவைகளாவது உண்டா என்றால், தோட்டங்களில் தவா’ என்னும் மரம் கிடையாது. எனவே அவை 'வி தவா வாக இருக்கின்றன என்று வேண்டுமானால் கூறலாம்.
இப்படிச் சிலேடை நிரம்பத் தம் செய்யுளை அடுக்கிக் கொண்டே போகிறார் கேசவதாஸ்.
பூஷண் என்னும் கவிழீராமரை யும் சிவாஜியையும் சிலேடை அணிமூ லம் ஒன்றாக்கிக் காட்டுகிறார். ஹிந்தி மொழியில் அணி இலக்கணம் வகுத்த கவிகளுள் இவரும் ஒருவர்.
தசரத புத்திரர் பூரீ ராமர் சீதை யோடு சோபிக்கிறார். சிவாஜியோ
சீதையின் அவதாரத்துக்கு மூலப்
பொருளான லசுஷ்மியின் கடாட்சத் தோடு வாழ்கிறார். ராமருக்கு உதவி அவரது தம்பி லட்சுமணன். சிவா ஜிக்கு சகல லட்சணங்களும் பொருந் திய லட்சுமணனையொத்த வீரர்கள் உதவியாளர்கள்,
ராமருக்கு அவரது தம்பி பரதன் நீதியின் நிலையமாகத் திகழ்கிறான் என்றால், சிவாஜி எல்லாருக்கும்
பிடித்த எழில்மிகுநீதியைத்தம் உடை
மையாக்கிக் கொண்டு புவியில் பரத னாகவே திகழ்கிறார்.
ராமர் சூரிய குலச் செம்மல் என் றால் சிவாஜியும் வீரகுலத்திலகம். ராமர் பூபாரத்தைத் தம் புஜ பலத்தில் தாங்குகிறார் என்றால், சிவாஜியும் அவருக்குச் சளையில்லை. எல்லா
உல்கங்களையும் நிர்வகிக்கும்ஆற்றல் ள்ளவர்தான். எதிரிகளின் கோட் டயான இலங்கையைத் தகர்த்தெ றிய, கடலில் அணைகட்டித்தாண்டிச் செல்ல, எண்ணி மாளாத எல்லை யற்ற வானரப்படைகள் பூரீராமருக்கு உதவின. சிவாஜியின் உதவிக்கோ, அவரது எதிரிகளின் இடுப்பை ஒடித் துப் போடச் சிறந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். சிவாஜியின் போர்க் கூடத்திலோ எண்ணித் தொலையாத யானைகள்-தங்களையே பாலமாகச் சமைத்துக் கொள்ளக் கூடிய போர் யானைகள் கட்டிக் கிடந்தன.
விரைவில் பொருதி ராட்சதர்க ளின் கொட்டத்தை ஒடுக்கினார்ராமர்
என்றால், வாள் பலம் கொண்டு தம்
எதிரிகளை மடக்கினார் சிவாஜி.
இப்படியாக, சீதா, சுலச்சன, பரத, குல - சூர, அரி4லங்க, வானர, சிந்து ரஹை, தே கஹி கை, ஜெளன் சகஸ் - என்ற சொற்களைக் கொண்டு சிலேடைச்
சிலம்பம் ஆடியிருக்கிறார் கவிபூ
ஷன்.
குட்டியாக இருக்கும் பொழுது கழுதையும் குதிரையாகத் தோன்று மாம். அதுபோலச்சின்னஞ் சிறு பிரா
யத்தில், துஷ்டப்பிள்ளைகளும் தங் கள் வேடிக்கை-விளையாட்டுகளால் பெற்றோர்களை மகிழ்விப்பார் களாம். தங்கள் குலத்தை விளங்க வைக்க வந்த குத்துவிளக்கு என்று எண்ணிப் பெற்றோரும் அகமகிழ் வார்களாம்.
ஆனால் போகப் போக், அவர் களது தீய குணம், குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு என்று
39 மஞ்சரி ஆகஸ்ட் 2004
எணண வைதது வடு மாம. இந்த
உண்மையை விளக்க, விளக்கையும்
துஷ்டப் பிள்ளையையும் தமது சிலேடை மூலம் ஒன்றாக்கி விடு கிறார் ரஹீம் என்னும் கவி.
ஜோ ரஹீம் கதி தீப் கோ, குல-கபூத்
கைஸ்ோயி பாரே உஜியாரோகரை, படே அந்தே ரோஹோயி
விளக்கின்நிலையும் துஷ்டப்பிள் ளைகளின் நிலையும் ஒன்று. விளக்கு ஏற்றப்பட்டால் ஒளிதருகிறது. பெரி தாக்கப்பட்டால், அதாவது அணைக் கப்பட்டால் இருள் கப்பச் செய்து விடுகிறது.
அதே போல, சிறுபிராயத்தில் துஷ்டப்பிள்ளைகள் குலவிளக்காகத் தான் தோற்றமளிக்கிறார்கள். பெரிய வர்களானபின், குடும்பத்துக்கு இருட் டடிப்புச் செய்பவர்களாகி விடுகிறார் கள்.
இப்படி சிலேடைகள் பல, படித்து அதன் சுவையை உணர உணர இன்பத்தைத் தருகின்றன. ( )
Page 22
| 595 TT 595 Tes AD SITT C5'esö T
ஐகளை கார்டூன்களாக்கி இருக்கிறார்கள். வாசகர்களிடமிருந்தும் கற்பனை, கார்டுள்
களை வரவேற்றிருக்கிறார்கள்
'ரெட் இஸ்: "சர்ஃபிங்" எப்பலாச்கம்
பார்த்திருக்கிரத
ܗܝܕܨܒTܒܕ -- ܕܩܒܡܬ-= ܚܒ܋
இது ஆபீஸ் அவர்ஸ்பா ஏற்கனவே
அடுத்த தண்னி பிரச்சனையா? உன்னை நான் எச்சரிக்கை செஞ்சிருந்தேனே!
என்ன சொல்ற?
==ظققفقنقل "" ===== حسنتشققسلسطتعتمديد حسسيهتلكفيلم
-40 மஞ்சரி ஆகஸ்ட் 2004
ங்க கிரெளண்ட்ஃபிளோரில் வீடு ( : .............................. . .:.ir ...........', oسے قائم வாங்கினா, ஆஃப் சீசன் தள்ளுபடி
ਲੰi -ജു
=="tட 'ஆ
" لـ
-
ཀཱ། سیات
............ ہم ۔۔۔۔۔۔۔۔۔.....وم +
till TT வைன پي اث 邱 | விங்" மட்டும் ஆகனின் அங்க பாரு காகிதக்
м. கப்பல்களை.
■
" T
is
ஏப்ரீ உன்னோட பாய்-ஃபிரண்ட் அவ
. னோட பாய் ஃபிரண்டோடவராண்டி
- .il-balal --قaقققفی۔۔۔
-41 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 23
நேயர் கேள்விகள்
0கார்க்கோ, உடுமலை.
* எப்போதும் தத்துவம் பேசிக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் தாங்கள் என்ன நினைப்பீர்கள்?
நம்மைப் போன்ற ஆசாமிகள்நாட்டில் நிறைய பேர் உண்டு போலிருக்கிறது -என்று நினைத்துக் கொள்வேன். 0 பூஞ்சிட்டு பூஜாபூரீ ராஜாராம் கோவை -30
* மெய்-க்கும் பெர்ய்-க்கும் உள்ள இடை வெளி எவ்வளவு?
உங்களிடம் "டேப்' இருக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்.
இதயத்திலிருந்து வாய்' எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அளந்து பாருங்கள். அவ்வளவு தான்! 0 கு. துரைசாமி - திருவள்ளூர்
* உங்கள் பதிலில் ‘வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது பிழை. வாழ்த்துகள் என்பதே சரி. தயவுசெய்து தமிழர்களை சரியான முறையில் எழுத - பேச உதவுங்கள்.
உதவியமைக்கு நன்றி!
0 வை.தங்கவேலு இடையன்காட்டு 66), ஈரோடு
* பொய் சொல்லுவதில் வல்லவர்கள் யார்? ஆண்களா? பெண்களா?
ா காதலிக்கிற சமயத்தில் இருவருமே அதில் வல் லவர்களாக இருக்கிறார்கள்.
கல்யாணத்துக்குப் பிறகு 'நல்லவர்களாக மாறி விடுகிறார்கள்.
-42 மஞ்சரி ஆகஸ்ட் 2004
O தேவி- பாபநாசம்
* மேடைகளில் தனிப்பட்ட நபர்களைத் தாக்கிப் பேசுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நேரில் தாக்குவதைக் காட்டி லும் மேடையில் தாக்குவதுபோது காப்பர்னது - பேசுகிறவர்களுக்கு
பொரதி ராமச்சந்திரன் -ஒழவெட்டி
* வெள்ளிவிழா கண்ட இலக்கியவீதி பற்றியும் அதன் அமைப்பாளர் இனிய வன் பற்றியும் உங் கள் கருத்து என்ன?
வீதி தோறும் கலையின் வெளிச்சத் தைப் பரவவிட்டதில் இலக்கிய வீதியின் பங் களிப்பு மகத்தானது. இன்றைக்கு இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கும் பலருக்கும் உந்துசக்தியாக இருந்து அவர்கள் உயர்வுக்குக் காரணமாக அமைந்த சக்தி ஒன்று உண்டு. அதன்பெயர் இலக்கிய வீதி இண்யவன். தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிற மனிதர்களின் மத்தியில் தன்னைப் பின்னிறுத் திக் கொள்ளவே
விரும்புகிற வித்தியாசமான மனிதர் இவர். விவ சாயத்தில் சம்பாதிப்பதை விவசாயத்திலேயே இழப் பதுதான் உலகவழக்கம்! இவர் விவசாயத்தில் சம்பா திப்பதை இலக்கியத்தில் இழந்து கொண்டிருக் கிறார்! வேடந்தாங்கலில் வாழ்கிற வேடந்தாங்காத
பறவை இது
0 ம.வே.வரதராஜன் சென்ன்ை - 90
* மனஇறுக்கம் குறைய வழி உள்ளதா?
மற்றவர்களுக்கு உதவுங்கள். மனஇறுக்கம்
குறையும்
0 ஆடுதுறை கோ.ராமதாஸன்
* வசதியான வாழ்க்கைக்கும் சுகமான் வாழ்க் கைக்கும் என்ன வேறுபாடு?
பணம் நெருங்கியிருப்பது வசதியான
வாழ்க்கை
மனம் விலகியிருப்பது சுகமான வாழ்க்கை! 0 எம்.ஆதிமூர்த்தி-தாயில்பட்டி
* நாட்டை ஆள் என்ன தகுதி வேண்டும்?
தன்னை ஆளுகிற தகுதி வேண்டும். அவ்வளவு
தான.
0 எம்.சண்முகம் - கொங்கணாபுரம்
* சமீபத்தில் மிகவும் தங்களை ஆச்சரியப்ப டுத்திய செய்தி எது?
-43-மஞ்சரி ஆகஸ்ட் 2004---
Page 24
அமெரிக்காவில் ஒரு போட்டி நடந்ததாம். கண
வன்மார்கள் தங்கள் மனைவிமார்களைத் தூக்கிக்
கொண்டு ஒடும் தடகளப் போட்டி!.பலபேர் வேக
மாக ஓடினார்களாம்! இதில் எனக்கு என்ன ஆச்சரி
யம் என்றால். அவரவர்கள் மனைவிமார்களைத் தூக்கிக் கொண்டு அவர்களால் அவ்வளவு வேகமாக எப்படிஓடமுடிந்தது? என்பதுதான் 9 புலவர் ந.ஞானசேகரன், திருலோக்கி
* வாக்காளர்களின் அனுமதிபெற்று ஆட்சி யைப் பிடிக்கின்ற அரசியல் கட்சிகள், அவர்கள் ஆலோசனை இன்றியே, பதவிக்காலம் முடியும் முன்பு ஆட்சியைக் கலைப்பதும் தன்னிச்சையாக கூட்டணியை மாற்றிக் கொள்வதும் நியாயம்ா?
ா அப்படிப்பட்டவர்களை மக்கள் தங்கள் பிரதி நிதிகளாகத் தேர்ந்தெடுப்பது மட்டும் நியாயமா? 0 கதியாகராசன் கொரநாட்டுக்கருப்பூர்
* சென்ற ஜூன் இதழில் நான் கேட்ட கேள் விக்கு, தாங்கள் கேட்ட எதிர் கேள்வியால். அஞ் சல் அட்டையைத் தேடியவர்களைவிட, மன நோய் மருத்துவமனையை நாடியவர்கள்தாம் அதி
கமாம். இது 'மஞ்சரி’யின் வாசகர்களின் எண்
ணிக்கையைப் பாதிக்காதோ?
பாதிக்காது. அதிகமாக்கும்! 0 இலமூரியன்-திருவண்ணாமலை
* உழைக்கிறவர்கள் ஒருநாளும் உயர்பதவி
களுக்கு ஆசைப்படுவ தில்லை. பதவியில் இருப்பவர்களோ ஒரு வேலையும் செய்வ தில்லை. காரணம் என்ன?
உழைக்க முடிய வில்லை என்பதால் தானே உயர்பதவிக்குப் போகிறார்கள்! பிறகு எப்படி அங்கே போய் அவர்களால் வேலை செய்யமுடியும்? 0ஒழவெட்டிபாரதிப்ரியன்
毫, நகைச்சுவை யாக ஒரு ஹைகூ சொல்லுங்கள் பார்க்க லாம்.
ஹி! ஹி! ஹி!
ஹி! ஹி!
ஹி! 9 மா. மோகனராசன் காமநாயக்கன்பாளையம்
* கொடைக்கானல் பண்பலை வானொலி யின் வளர்ச்சி குறித்து
) நினைக்கிறீர்கள்? My
0 நெய்வேலி கதியாகராசன்
* இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்து வந்து வாக்களிப்பதைப் பற்றி என்ன
நான் என்ன நினைக்கிறேன் என்பதை விட, கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்ன நினைக்கிறார் என்பதைப் பாருங்கள்.
'ஓட்டுப் போட்டுவிட்டுத் திரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது. தனது கல்லறையில்வேறொரு பினம்"
44 மஞ்சரி ஆகஸ்ட் 2004
தங்கள் என்ன?
கருத்து
முதலில் அதற்கு விதைபோட்ட அருமை நண்பர்முசிறிடி.ஏ.வீரா சாமி அவ்ர்கள் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் அவர் ஏற்ப டுத்திய அலைகள் என் றும் ஒய்வதில்லை! ைஏரலான் - சென்னை
* பக்தியும் சோதி டமும் பெருகிவருகி றதே அதற்கு என்ன பொருள்?
பயமும், பாதுகாப்
பின்மையும் அதிகரித்து வருகின்றன என்று பொருள்! м
o பி.சிவக்குமார் பிரபு,
திருப்பூர்
* உங் களை
*சர் ஆக்கி
وفي . رُ مج. بني s அன்bச்சர் னால்..?
அடுத்து வரும் ஆட்சியில் ஜெயிலுக்குப் போவேன்! 9 ராஜபாளையம் எம். ரகுவீரன்
* சுகமான வாழ்க்கை என்பது யாது?
இன்பத்தின்இரகசியத்தைப் புரிந்துகொண்டு வாழ்வதுதான் சுகமான வாழ்க்கை. சரி. அந்த இரகசியம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா? ஜேம்ஸ் பெர்ரி என்கிற அறிஞர் கூறுகிறார்.
'இன்பத்தின்இரகசியம்நீங்கள் விரும்புவதைச் செய்வதில் அல்ல,நீங்கள் செய்வதைப் பிறர்விரும் புவதில் அடங்கியிருக்கிறது." 0 நெய்வேலி கதியாகராசன், கொரநர்ட்டுக்கருப்பூர் * ஒரு நாள் பிரதமராகத் தாங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டால். தாங்கள் செய்யும் முதல் பணி..?
ராஜினாமா செய்வது! 0 எம்.எஸ்.சேகர், நீலிக்கோணாம்பாளையம்
* குரலில் இனியது ஆண்குரலா? பெண் குரலா? பறவையின் குரலா? மிருகங்களின் குரலா?
ா நாம் யாரை விரும்புகிறோமோ அவர்களின் குரலே நமக்கு இனிமையானது!
N 0 லசுஷ்மிமகள் மனோன்மணி,கோவை-11
料 பெண்கள் முன்னேற்றம் எந்த அளவில் இருக்கிறது?
கணவன்(கோபமாக): என் பணம் மட் டும் இல்லேன்னா இப்படி ஒரு வீடு இங்கே இருந்திருக்காது!
மனைவி (அமைதியர்க): உங்ககிட்டே பணம் இல்லேன்னா நான் இங்கே இருந்தி
لس
45 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 25
இலக்கிய இன்ட
இரட்டைப் புலவர்களில் !ஒருவர் ப்ார்வையற்றோர் قليلجي ஒருவர்நடக்க இயலாதவர் இருவரும் சேர்ந்தே பய ணம் செய்வார்கள்!
பண்டைத் தமிழ்ப் புலவர்கள் யாப்பிலக்கணம் கற்றுத் தேர்ந்தவர் கள். விரல் நுனிகளில் வெண்பா நடமாடும் வண்ணம் பாடுவதில் கில்லாடிகள். வெண்பா
R rets a
I
வில் புகழேந்தி பார்வையற்றோர் நளவெண்பா பாடிப் புகழை தோளில் நடக்க நிலைநாட்டியவர். காளமேகப் இயலாதவர்அமர்ந்து
புலவர்-பாடிய தனிப்பாடல் வழிகூறுவார். பய கள் ஒவ்வொன்றும் ஈடுஇ ணம் தொடரும். ணையற்றவை! இதேபோல் ஊர் தோ று ம் வெண்ப்ா பாடுவதில் மிகவும் புகழ் பெற்றவர் கோயில்களில் பூஜை முடிந்த கள் இரட்டைப் புலவர்கள்! தும் கிடைக்கும் பிரசாதம்
0 郎 šјLU
முதல் இரண்டடிகளை ஒருவர் பாடி ஆரம்
பிப்பார்? மீதி இரண்டடிகளை இன்னொருவர்
பாடிமுடித்து வைப்பார். இரண்டு பேர் பாடும் 始 ஒரே வெண்பா - வியப்பூட்டும் விருந்து வைக் 9'
கும் தமிழின் இனிமையை அழகாக எடுத்துக் ஒருநாள்தாகப்பட்டினம்
கூறும் கண்கள் இரண்டு! ஆனாலும் பார்வை
ஒன்றல்லவா?
AZAZAEROXANANN
R RA
சர்க்கரைப் பொங்கல், புளி யோதரை போன்றவை இவர்களின் பசிக்கு உணவா
-46 மஞ்சரி ஆகஸ்ட் 2004--
அருகில் திருநாங்கூர்கோயில் சென்று பசியு டன்தங்கினார்கள். அர்ச்சகர்பூஜை செய்யும் போது கோயில் மணிஅடிக்கும் சங்கு ஒலிக் கும் முரசு ஓசைகேட்கும்!ஆராதனைமுடிந் ததும் பிரசாதம் கிடைக்கும்! ஆனால் இவர்
கள்தங்கிய நாளில் இழுத்துமூடிவிட்டு அர்ச்
சகர்சென்றுவிட்டார்.
சாமிக்கு அன்னம் இடாமலே பூஜை
செய்ததுபோல ஊர் முழுதும் ஓசை கேட்க
வைத்துப்போய் விட்டாரே! பசி ஒருபுறம்!
ஆண்டவனையும் ஏமாற்றுகின்றார்களே
என்ற ஆத்திரம் மறுபுறம் வெண்பாவாகப் பிறந்தது. "தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனே! அல்லா
ளியப்பா? நாங்கள் பசித்திருக்க ஞாயமோ?
- என்று முதல் இரு அடிகளை ஒருவர் பாடினார் புகழ்மிக்க திருஆங்கூர்சிவபெரு மானே! நாங்கள் பசியோடு இருக்க நீ மட் டும் பிரசாதம் தின்றது நியாயமா? என சிவ னைக் கேட்பதுபோல் பாடினார் உட னேயே, சிவபெருமான் தன் பரிதாப நிலை யைச் சொல்வதுபோல் அடுத்த இரண்டு அடிகளில்
-போங்காணும்
கூறுசங்கு தோல்முரசு கொட்(டு)ஓசை
அல்லாமல்
சோறுகண்ட மூளியார் சொல்
- என்று அடுத்த புலவர் பாடினார். ஆண் டவனும் ஓசை கேட்டதோடு சரி அவரும் பட்டினிதான்! - என்பது பொருள். இரட் டைப் புலவர்கள் பாடல் ஏராளம் ஆழம்
தோய்ந்த கருத்துகளில் மூழ்கினால் நமக்கும்
பசிவராது என்பது உண்மை!இலக்கிய இன் 11ம் தரும் சுகம் அதுதானே?
- நெல்லை ஆ. கணபதி
துளிப்பா
அந்திச் சூரியனை நகலெடுத்தது ஆறு
ஒற்றைத் தீக்குச்சி சிரிக்க
அத்தனை விளக்குகளும்
அடுத்தடுத்துசிரித்தன.
- உடுமலைகார்க்கோ
கூட்டணி ஒப்பந்தமோ? எருமை முதுகில் சிட்டுக்குருவி!
சிகை அலங்காரம் செய்யாமலே செய்யும். வைக்கோல் சுமந்த லாரி
- SGys gSSun, கோவை
காதற்ற ஊசி கரம் சொல்வதைக் கேட்கிறது!
இத்தனை ஊன்றுகோல் இருப்பினும் நடக்கவில்லை ஆலமரம்!
கிழிக்கப்படாத
நாள்காட்டியாய்.
சூரியன்! "
- பாஸ்கர், மாரம்பாடி
المسح
47 மஞ்சரி ஆகஸ்ட் 2004 --
Page 26
சத்ரபதி சிவாஜி நூலாசிரியர் : கோ. சேதுராமன் வெளியீடு : சாந்தி பதிப்பகம் 27,அண்ணாசாலை, சென்னை-600 002 விலை : ரூ. 150/- பக்கங்கள்: 304 மாவீரன் சிவாஜியைப் பற்றி இவ் வளவு அதிகமாக, சுவையுடன் செய்திக ளைத் தாங்கி தமிழில் வந்திருக்கும் முதல் நூலாகக் கருதலாம். உரைநடை பாணியில் இல்லாமல் கதையாகவே நகர் கிறது. பாத்திரங்கள் தமக்கிடையே பேசிக் கொள்ளும்போது அவர்களுடன் நாமும் சேர்ந்து கொள்கிறோம். அப்படியொரு ஈர்ப்பு, கதை நடையில் சிவாஜி பற்றிய இணையதளச் செய்திக ளையும் கொடுத்துள்ளார்கள். சிவாஜி பற்றி அறிந்து கொள்ள உத வும் முக்கிய நூல்கள் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன. ஆராய்ச்சி நோக்கில் பார்க்க விரும்புவோர்க்குஅரிய தகவல் களஞ் சியம்.
சிற்றோடை நூலாசிரியர் : யுவராஜ் அமிழ்தன் வெளியீடு : காஞ்சிப் பதிப்பகம்
45, A, முதல் பிரதான சாலை, பாலாஜி நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 097 விலை : ლხ. 5O/– பக்கங்கள்: 104 கவிஞரின் 42 மரபுக் கவிதைகளின் தொகுதி. உவமைக் கவிஞர்சுரதா, மன்னர் மன்னன், கவிஞர்கலைவாணி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். மயிலைப் பற்றிய கவி ஞரின் வர்ணன்ை சிறப்பு. நிறைவாக மாணவர்ஆத்திசூடி ஒன் றையும் இவர் பாணியில் தந்துள்ளார்.
காதல் மரம் நூலாசிரியர் : மலர்மகன் வெளியீடு :இலக்கிய வீதி
விநாயகநல்லூர், வேடந்தாங்கல் அஞ்சல்-603314 விலை : eit. 4Of- பக்கங்கள்: 120
பண்டைய புறநானூறு, அகநானூற்றுப்பாடல்களின் கருத்துகள் : புதுக்கவிதை வடிவம் பெற்றுள்ளன. 28 கவிதைகளில் மரபு வடி வில் அவை மிளிர்ந்திருக்கின்றன. இதுபோன்ற முயற்சி கவிதை
ಆಕೆ ಅಲೆ புதிது.
புத்திற்
- -48 மஞ்சரி ஆகஸ்ட் 2004 -
சென்ற இதழ்த் தொடர்ச்சி
அன்று திருவனந்தபுரத்துதலை மைச் செயலகத்தில் கல்வித்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர் கைனிக்கரை பத்மனாப பிள்ளை. சிறந்த கல்விமான். நல்ல நிர்வாகி. ஏனோ தெரியவில்லை. எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். எதற் கெடுத்தாலும் நான் சர்.சி.பியை நேரில் சந்திப்பதை அவர் விரும்ப வில்லை. நான் சென்று சர்.சி.பியிடம் புகார் செய்து பணத்தைப் பெற்றது அவரை வெகுண்டெழச் செய்தது.
அன்று அவரை நான் பார்க்கச்
சென்றதும் பலபேர் முன்னிலையில் '
என்னைக் கடுமையாக எச்சரித்தார்.
'ஏய்! அதிகப்பிரசிங்கி, நீடில்லி யில் வைத்து திவானிடம் என்ன சொன்னாய்? திருவிதாங்கூர் சர்க்கா ரின் கல்வி இலாகாஆமைவேகத்தில் செயல்படுகின்றதென்றும் அதற்குக் காரணமே நான்தானென்றும் திவானி டம் கூறியிருக்கிறாய். திமிர் பிடித்த
வனே! உனக்கு ஒரு பாடம் கற்பிக்கி
றேன். மேல்படிப்பிற்காக இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களின் பட்டிய லிலிருந்து உன் பெயரை நான் நீக்கப் போகிறேன்’ என்றார்.
இதைக் கேட்டதும் நானும் கோபத்தால் நிதானம் இழந்தேன். உரத்த குரலில் அவரை நோக்கிப் பேசத் தொடங்கினேன்.
டாக்டர் சி கே 6 ன் நாயர்
நாராயணனின் பெயர்,
Egiá,
"நீர் என் பெயரை நீக்கினால் உம் கையாலேயே அதை மீண்டும் எழுத வேண்டி வரும். எழுத மறுத்தால் இதோ இந்த நாற்காலியில் மீண்டும் நீர் உட்கார முடியாது’ என்றேன்.
இக்காட்சியைக் கண்ட ஏனைய அதிகாரிகள் திகைத்தனர். எல்லோர் முன்னிலையிலும் வைத்துதான் அவ மானப்படுத்தப் பட்டதாக எண்ணிய பத்மனாப பிள்ளை நேராக பக்தி விலாசத்திற்குச்சென்று சர்.சி.பியிடம் நடந்ததைக் கூறி முறையிட்டிருக்கி றாா.
பொறுமையாகக் கேட்ட சர்.சி.பி
அவரிடம், "மிஸ்டர்பிள்ளை நீங்கள்
உங்களுடைய ஹோம்வர்க்கைச் சரி யாகச் செய்யவில்லை; ஃபைல்களை முறையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அமெரிக்கா செல்லும் நீங்கள் நினைப்பதுபோல், சர்க்கார் தேர்ந் தெடுத்துள்ளபட்டியலில் சேராது. இத் தகைய ஒரு 'பொது அரசுத்திட்டம்’ 1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்தான் உருவாகியது. ஆனால் உலகப் போர் முடிவதற்கு முன்பு நாராயணன் இங்கு வந்த போதே அமெரிக்கா செல்லும் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டாயிற்று. இதில் திருவிதாங்கூர்சர்க்கார்சார்பில் கையெழுத்திட்டிருப்பூதுபூல்கலைக்
Z - 1VZ
49 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 27
கழக ரெஜிஸ்திரார். நாராயணன் பல் கலைக்கழகத்தின் சார்பில்தான் அமெரிக்கா செல்கிறான் என்பதே இதன் பொருள். இது 1945 ல் பல்க லைக்கழகத்திற்கும் நாராயணனுக்கு மிடையில் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தம்.
முழுக்க முழுக்க பல்கலைக்கழகத்
தின் சார்பில் செல்லும் நாராயண னின் பெயரை, அரசுச் செயலாளரா கிய நீங்கள் எப்படிநீக்க முடியும்? பல் கலைக்கழகத் துணை வேந்தர் என்ற நிலையில் என்னால் கூட நாராயண னின் பெயரை நீக்குவதற்குச் சட்டம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே. எனவே நாராயணன் உங்களிடம் கூறியது முற்றிலும் சரியே. அவன் பேசிய தோரணை ஒரு வேளை சற்று எல்லை மீறியதாக இருக்கலாம். அதை மறந்து விடுங்கள்’ என் றார். அதோடு அந்தப் பிரச்னை முடிந்தது.
கைனிக்கரை பத்ம னாப பிள்ளையுடன் ஏற்பட்ட மோதலுக்குப்பின் இரண்டு நாட்கள் கழித்து நான் சர்.சி.பியை சந்தித் தேன். தலைமைச் செயலகத்தில் நடந்த மோதலைப் பற்றி அவர் என் னிடம் எதுவுமே கேட்கவில்லை. அவர் ஏதோ ஒரு காரணத்தால் நிலை கொள்ளாமல் தவிப்பது தெரிந்தது.
அவர் என்னிடம், 'நாராயண், பல ,
'யிலிருக்கமாட்டேன். நான் எங்கிருந்
காரணங்களால் நான் இப்பொழுது நிம்மதியிழந்துள்ளேன். படித்துக் கொண்டிருக்கின்ற உன்னிடம் இதைப் பற்றிய்ெல்லாம் இப்பொ ழுது கூறவேண்டிய அவசியமு”
மில்லை. மொத்தத்தில் இன்றைய
இந்தியாவின் அரசியல் சூழல், அதி
லும் குறிப்பாக திருவிதாங்கூரின் அர சியல் நிலவரம் மோசமாக உள்ளது. வருங்காலத்தில் மேலும் மோசமாக லாம். அதற்குரிய எல்லா அறிகுறிக ளும் தோன்றத் தொடங்கிவிட்டன. இது உனக்கும் தெரிந்திருக்கவேண் டும் என்பதற்காகத்தான் கூறுகின் றேன். இதை வேறு யாரிடமும் தெரி விக்க வேண்டாம்’ என்று கூறினார்.
ஜூலை மாதத்தில் தாமஸ்குக்கம் பெனியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ஆகஸ்டு மத்தியில் என் அமெரிக்கப் பயணம் பம் பாயிலிருந்து தொடங்க வுள்ளது எனக்குறிப்பிடப் பட்டிருந்தது. ஆகஸ்டு முதல் வாரத்தில் நான் சர்.சி.பியை மீண்டும் சந்தித்தேன்.
'நாராயண், நீஅமெ ரிக்கா செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதே வேளை யில் வேதனையுமுண்டு. எனக்கு அர சியல் தெரியும். ஆனால் அதுபற்றி ஆரூடம் கூறுபவனல்ல நான். இருப் பினும் ஒன்றைச் சொல்கிறேன், கேட் டுக் கொள். நீ உன் மேற்படிப்பை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடித்துவிட்டு இங்கு திரும்பிவ ரும்போது அனேகமாக நான் பதவி
தாலும் என் வாழ்த்தும் ஆசியும் உனக்கு எப்பொழுதும் உண்டு’ என்றார். கண்ணீர் மல்க நான் விடை
பெற்றேன்.
50ഥബ്രsf (' 2OO4 —
கடல்கடந்து ஒரு சந்திப்பு
நான் அமெரிக்கா சென்ற பின் இரண்டாண்டுகள் உருண்டோடின.
1948 மார்ச் நியூயார்க் சிட்டியிலுள்ள உலகப் புகழ்பெற்ற "வாள்டார்ஃப் ஆஸ்டோரியா (Waldorf Astoria) எனும் நட்சத்திர ஹோட்டலின் வி.வி.ஐ.பி சூப்பர் சூட்டுகளுள் ஒன்றில் வைத்து சர்.சி.பியை மீண்டும் சந்தித்தேன். கொலம்பியா பல்கலைக்கழ கத்தில் இந்து மதத்தைப் பற்றி சர்.சி.பி ஒரு சொற் பொழிவு நிகழ்த்தவுள்ளார் எனும் செய்தியை அங்குப்படித்துக்கொண்டிருக்கும் ஓர்இந்திய மாண வன் என்னிடம் கூறியபோதுதான், சர்.சி.பி நியூயார்க் வந்துள்ள விபரமே எனக்குத் தெரிந்தது. உடனே புறப்பட்டேன். நான் வசிக்கும் கார்ணலிலிருந்து சுமார்300மைல் பயணம் செய்து சர்.சி.பியின் இருப் பிடத்தை அடைந்தேன்.
சேவைக்குக் கிடைத்த பரிசு
எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத விதமாக என் னைச் சந்தித்த சர்.சி.பி. மிகுந்த மகிழ்ச்சியும் வியப் பும் அடைந்தார்.
'நாராயண், என் கன்னத்தையும் மூக்கையும் கூர்ந்து கவனி. அங்குக் காணப்படும் மிகச்சிறிய ஆப ரேஷனுக்குப் பிறகு டாக்டர்கள் செய்த அலங்காரங் கள். நான்-உன் நாட்டிற்குச் செய்த மிகப் பெரிய சேவைக்காக உன் நாட்டு மக்கள் எனக்களித்த பரிசு கள் இவை என்னைக் கொல்வதற்கல்லவா அவர் கள் முயன்றார்கள். சரி. அதையெல்லாம் இப்பொ ழுது கூறுவதால் என்ன பயன்?
“இன்று மாலையில் கொலம்பியா பல்கலைக்க ழகத்தில் நான் பேசவுள்ளேன். பல்கலைக்கழகத்தா ரின் வற்புறுத்தலுக்காகத்தான் பேச ஒப்புக் கொண் டேன். இந்துமதம் பற்றிப் பேசுகிறேன். இங்கு மூன்று நான்கு தினங்களிருப்பேன். எனக்கு கடிதம்
எழுதவேண்டுமென உனக்கு எப்பொழுதாவது
தோன்றினால் 'டிலைட்'ஊட்டி எனும் முகவரிக்கு எழுது.'
ー57 மஞ்சரி ஆகஸ்ட் 2004
சர்.சி.பியின் சொற் பொழிவைக் கேட்க நானும் சென்றிருந் தேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. கொலம் பியா பல்கலைக்கழகத் தின் மிகப் பெரிய ஹால் அது. சுமார் 5000 பேர் வந்திருந்தனர். சர்.சி.பி இந்து மதம் பற்றிதமக்கேயுரியகம் பீரமான குரலில் பொருள் பொதிந்த சொற் பொ ழி வு ஒன்றை நிகழ்த்தினார்.
வேலைதேடும் படலம்
1949 அக்டோபரில் நான் சர்.சி.பிக்கு ஒரு கடிதமெழுதினேன்.
"சார், நீான் என் அமெரிக்க மேற்ப டிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பின், திருவிதாங்கூர் அரசில் பணியாற்ற விரும்புவதாகக் கூறிப் பல கடிதங்களெழுதி னேன். ஒரு பதிலு மில்லை. எனவே ஸ் டே ட் டி ற் கு வெளியே வேலை தேடவேண்டிய கட்டா
யத்தில் உள்ளேன்’ என
எழுதியிருந்தேன்.
திருவிதாங்கூருக்கு
வெளியில் நான்
வேலை தேடுவதில்
Page 28
தமக்கு மிகுந்த வருத் தம் என்றும், உதவி ஏதாவது தேவைப்படு மாயின் அவருக்கு எழு துமாறும் பதிலெழுதி দয়া IT)",
1950 இல் நான் இந் தியாவிற்கு வந்தேன். நேஷனல் கெமிக்கல் லாபரட்டரியில் சீனியர் சயன் டிஃபிக் ஆபீஸ் ராக மத்திய சர்க்கார் என்னை நியமனம் செய்துள்ள விபரத்தை நான் சர்.சி.பிக்குத் தெரியப்படுத்தினேன். அதற்கு மறுமொழியா கப் பாராட்டுக் கடித மொன்றை அனுப்பி யிருந்தார்சர்.சி.பி.
அதன்பின் இரண் டாண்டுகளுக்கிடை யில் சர்.சி.பி சொற் பொழிவுகளுக்காக பூனா வரும்போதெல் லாம் நான்.அவரைச்சந் திப்பதுண்டு. .
அண்ணாமலையிலிருந்து ஓர் அவசர அழைப்பு
1953 ஜனவரியில் சர்.சி.பி. அண்ணாம லைப் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்த ரானார். திடீரென ஒரு நாள் அவரிடமிருந்து ஒரு கடிதம். அடுத்த இரண்டு நாட்களில்
நான் அவரை அண்ணாமலையில் சந்தித்தேன்.அவ ருடைய விருந்தினனாகத்துணைவேந்தரின் பங்களா வில் தங்கினேன். சர்.சி.பி என்னை அவசரமாக அழைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அங்குள்ளபுர பசர்களுள் சீனியர் புரபசராக என்னை நியமிக்க அவர் விரும்பினார். அதை அவர்கறியபோது வியப் புமிகுதியால் பேசமுடியாதுதவித்தேன். பின்மெது வாக அவரிடம்,'சார் தாங்கள் என்னை இவ்வாறு நியமனம் செய்வதன் நோக்கம் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"
'நாராயண், இதை நீயே எளிதில் புரிந்துகொள்ள முடியும். இங்குள்ள சூழலில் நான் அதிக நாள் துணைவேந்தராகத் தொடரமுடியும் என்று தோன்ற வில்லை. நான் சுதந்திரமாகச் செயலாற்றிப் பழகிய வன். எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் உடன்படாத வன். எனவே இந்தச்சூழலில் இப்பதவியில் தொடர நான் விரும்பவில்லை. நான் இங்கிருந்து விலகும் போது உன்னை இப்பதவியில் அமர்த்த வேண்டு மென்பது என்விருப்பம். இதுபற்றி உன் அபிப்பிரா யமென்ன?"
"சார், இந்த விஷயத்தில் நீங்கள் மிகத்தீவிரமாக இருப்பதாகவே எண்ணுகிறேன். தாங்களே தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒர் இடத்தில் நான் எப்படி வெற்றிகரமாகச் செயல்பட முடியும்?"
'நாராயண், உன்னால் முடியும். எனக்கும் நிர்வா கத்தினருக்கும் இடையிலுள்ள பிரச்னை வேறு. உன் னுடைய பிரச்னை வேறு. இரண்டும் ஒன்றல்ல. சரி. அதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்.முதலில் என்னை இங்கு சீனியர் புரபசராக நியமிப்பதுபற்றி ஒரு முடிவிற்கு வருவோம். எதற்கும் நாளைகாலை யில் நீ என் ஆபீசிற்கு வந்துவிடு. உன் முன்னால் வைத்தே ரெஜிஸ்திராரிடம் இதுபற்றிப் பேசப்போ கிறேன். முடிவெடுக்க வேண்டியது நீதான் என்ப தால் இதில் சங்கடப்படுவதற்கோ நஷ்டப்படுவ தற்கோ உனக்கு ஒன்றுமில்லை" என்றார்.
மறுநாள் காலை பத்து மணிக்கு நான் சர்.சி.பியு டன் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன்.
52 மஞ்சரி ஆகஸ்ட் 2004
ரெஜிஸ்திரார் நாராயணசாமி வந்ததும் சர்.சி.பி. ான்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பின் அவ ரிடம், "மிஸ்டர் நாராயணசாமி, கெமிஸ்டிரிபுரபசர் பதவிகாலியாகத்தானே இருக்கிறது? சீனியர் புரபச சின் ஸ்கேலில் அவர் பெறுகின்ற மேக்ஸிமம் சம் பளம் எவ்வளவு?"
'சார் அந்தப் பதவி காலியாகத்தானுள்ளது. அந்த சம்பளஸ்கேலின் மேக்ஸிமம் 900 ரூபாய்."
"மிஸ்டர் நாராயணசாமி, Dr.சி.கே.என். நாயரை இப்பல்கலைக்கழகத்தின் ஸ்பெஷல் புரபசர் ஆஃப் கெமிஸ்டிரி பதவியில் நியமனம் செய்யப் போகி றேன். இவருடைய சம்பளம் ரூ.800 எனத் தீர்மானித் திருக்கிறேன். இவர் இந்தப் பதவியைத் தேடி இங்கு வரவில்லை. நான்தான் இவரது கல்வித்த குதி, திறமை முதலியவற்றைக்கணக்கிலெடுத்து இவரை இங்கு வரவழைத்துள்ளேன்."
உடனேநாராயணசாமிசர்.சி.பியிடம், "சார், இவ் வாறு செய்வது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. Dr.நாயரை இங்கு புரபசராக நிய மிக்க தங்களுக்கு அதிகாரமுண்டு. இவருக்கு மேக்ஸிமம் சம்பளத்தையும் கொடுக்கலாம். தவ மில்லை. ஆனால் ஸ்பெஷல் புரபசர் எனும் அடிப்ப டையில் மேக்ஸிமம் சம்பளத்தை இரு மடங்காக்க சட்டத்தில் இடமில்லை?"
"மிஸ்டர், நாராயணசாமி ஒரு வைஸ்சான்னபில ருக்கு ஸ்பெஷல் பவர் என ஒன்று உண்டு என்பது தெரியுமல்லவா? அந்த ஸ்பெஷல் பவர் என்பது ஒரு ாட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. அந்த அதிகாரத் தைப் பற்றிக் கேள்வி கேட்பதே ஒரு சட்டப்பிரச் சனைதான் எனவே அதைப் பற்றியெல்லாம் இப் பொழுது இங்கு விவாதிக்க வேண்டிய அவசிய மில்லை. நான் ஸ்டெனோவை அழைத்துDrநாயரை பதவியிலமர்த்தும் உத்தரவை டிக்டேட் செய்யப் போகிறேன். அந்த டிராஃப்டில் ஏதேனும் பிழை இருக்குமானால் அதைத்திருத்தி என்அனுமதியைப் பெற உடனே இங்குக் கொண்டு வாருங்கள். நான் அந்த டிராஃப்டை ஏற்றுக்கொண்டு கையெழுத்
53 மஞ்சரி ஆகஸ்ட் 2004
திட்ட பதினைந்தாவது நிமிடத்தில் அதன் ஃபெயர்காப்பி (Fair Copy) டைப் செய்து, நீங் கள் கையெழுத்திட்ட பின் Dr.நாயருக்குள்ள ஃபைனல் ஆர்டரை இங்குக் கொண்டு வாருங்கள்" என்றார்.
என்ன பேசுவ தென்றே தெரியாமல் திகைத்து நின்ற நாராய
ଶଯat if it if பேசாமல் அறையிலிருந்து வெளி யேறினார்.
உடனே சர்.சி.பி ண் டெ னோ வை: அழைத்து ஆர்டரைடிக் டேட் செய்யத் தொடங் கினார். அவர் கூறியது போலவே, ஸ்பெஷல் புரபசர், 1800 ரூபாய் சம் பளம், பணியில் சேர ஒன்றரை மாத அவ காசம் என டிக்டேட் செய்தார். ஸ்டெனோ சென்ற பின் சர்.சி.பி. என்னிடம், 'நாராயண், இது நானே நன்கு சிந் தித்து உருவாக்கிய ፵፴ திட்டம். நீ இங்கு வர ஒப்புக் கொண்டால் உன்னை ஆக்டிவ் வைஸ் சான்ஸிலராகப் பணியிலமர்த்திய பின் இங்கிருந்து போவேன். பூனா
தான்
Page 29
சென்று உன் நெருங்கிய நண்பர்களிடம் இது பற்றி நன்கு ஆலோசித்து அவர்களுடைய அபிப்பிராயங்க
ளையும் ஆராய்ந்தபின் ஒரு முடிவிற்கு வா. அதன்.
பின் காலந்தாழ்த்தாமல் உன் முடிவினை எனக்குத் தெரியப்படுத்து" என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதற்குப்பதிலாக என்னுள் பயமும் திகைப்பும்தான் தோன்றின.
நான் மெதுவாக அவரிடம், "சார், தங்களுக்கு என் மீதுள்ள அன்பினைப் பற்றி நான் நன்றாகவே அறிவேன். வெறும் 33 வயதுடைய எனக்கு ஒரு பல் கலைக்கழகத்தின் துணை
அவர்களுக்கு எனச்சில எதிர் பார்ப் புக ளும் இருக்கும். அவற்றோடு ஒத்துப் போகின்ற ஒருவ ரால்தான் அங்கு நிலைத்து நிற்க முடி யும். அதுவும் ஒரு பல்க லைக்கழகம் என்றால் கேட்கவே வேண்டாம். சர்.சி.பியின் கதை வேறு. அவர் உலகப் புகழ்பெற்ற
வேந்தராவதற்கு உரிய பக்கு வமோ அனுபவஞானமோ இல்லைஎன்பது தாங்களும் அறிந்ததே. எதிர் காலத்தில் எனக்கு இங்கு ஏற்படும் தோல்விக்கு இதுவே கூடக் காரணமாகலாம் அல்லவா?"
'நாராயண், நீ இவ்வாறு அர்த்தமில்லாமல் பேசாதே. வாழ்க்கையில் வயதையும்
ஒரு மேதை. நிர் வாகத் தில் புவி அவ
ரது ஞானமும் வேகமாக முடிவெடுக் கும் திறனும் வாதத் திற
சட்ட
வெற்றி தோல்விகளையும் இனைத்து ஒருபோதும் பார்க்காதே. நேருவின் சரி தத்தை நீ படித்திருப்பாய் என எண்ணுகிறேன். ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களின் வரலாறு களும் உனக்குத் தெரிந்திருக்குமே. ஒருவனுடைய திறமையின் அளவுகோல் அவனுடைய வயதல்ல. நீ எந்த முடிவிற்கு வந்தாலும் சரி உன்மீது எனக்குள்ள அன்பும் பரிவும் எள்ளளவும் குறையாது. உனக்கு என் வாழ்த்துக்கள்."
நான்பூனாசென்றதும் என் முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பும் டிப்டி டைரக்டர்டாக்டர்தாமோ தானுடன் கலந்தாலோசித்தேன்.
"மிஸ்டர் நாராயணன், வேண்டாம் இந்த விஷப் பரீட்சை பொதுவாகவே தனியார்நிர்வாகத்தினருக் குச் சில பிரச்னைகள் இருந்துகொண்டேயிருக்கும்.
54 மஞ்சரி ஆகஸ்ட் 2004
மையும் பல் வேறு துற்ைகளில் பணி மாற்றிப் பெற்ற அணுப வங்களும்தாம் அவரது மிகப் பெரிய பலம், இத்தகைய சர்வ வல் வமை படைத்த ஒரு ெ ராலேயே அங்குத் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லையென் றால், நீ எம்மாத்திரம்? மிஸ்டர் நாயர், இந்த சாகசத்திற்கெல்லாம் துணிய வேண்டாம். பறப்பதைப் பிடிக்க நினைத்துக் கையில்
இருப்பதை இழந்துவிடாதீர்கள். வேண்டுமென்றால் உங்கள் சம்பளம் 850ரூபாயை அடுத்த ஆண்டு முதல் ரூ. 200ஆக உயர்த்திஅசிஸ்டென்ட் டைரக்டர்கிரே டில் உங்களை அமர்த்த நான் ஆவன செய்கிறேன். நீங்கள் சர்.சி.பிக்கு வருத்தம் தோன்றாத விதத்தில் ாதாவதொரு காரணத்தைக் கூறி ஒரு கடிதம் எழுதி விடுங்கள்" என்றார் தாமோதரன்.
நான்திரு.தாமோதரன்கூறியபடி சர்.சி.பிக்கு ஒரு கடிதம் எழுதினேன். (தாமோதரன் மிகப்பெரிய ஜீனி யஸ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண் டுகள் பயோகெமிஸ்டிரி புரபசராகப் பணியாற்றிய வர். 190ல் இந்தியாசந்தித்த விஞ்ஞானிகளுள்தலை சிறந்தவராகவும் பயோகெமிஸ்டிரியில் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர். நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அப்பரிசி னைப் பெறுவதற்கு முன்பே மறைந்து விட்டார்.)
அதன் பிறகு நான் சர்.சி.பியின் கடிதத்தைப் பெறும்பொழுது அவர் காசி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்றிருந்தார். நான் புதிதாக ஏதாவது திட்டம் தயாரித்திருந்தால், அதை அவருக்கு அனுப்பிவைத்தால், அதுபற்றிப் பரிசீலிக் கலாம் என்பது தான் அவர் எனக்கு எழுதிய கடிதத் நின்சாரம்.அதற்கேற்ப, டயாலிஸிஸ் போன்ற நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் சம்பந்தமாகப் பயனுள்ள சில ய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஒரு சிறந்த ஃபிலிக்கல் கெமிஸ்டிரி லாபாட்டரியும், மேலும் மிகச்சிறந்த ஒரு ரேடியோஐசோடோப்லாப ட்டரியும் அமைப்பதற்குத் தேவையான இரண்டு திட்டங்களைத் தயாரித்து சர்.சி.பிக்கு அனுப்பி வத்தேன். அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கப் போவதாக அவர் எனக்கு பதிலெழுதினார். இவை யெல்லாம் நடந்தது195ல்.
விதியின் விளையாட்டு
1955ல் சர்.சி.பியின் உடல்நிலை கவலைக்கிடமா கவுள்ளது எனும் தகவல் கிடைத்ததும் உடனே அவ ருக்கு ஒரு கடிதம் எழுதினேன். தாம் பூரனநலத்து
55 மஞ்சரி ஆகஸ்ட் 2004
டன் இருப்பதாகவும் ஒரு வாரம் உாட்டியி லுள்ள 'டிலைடில்" அவருடன்தங்கியிருக்க இயலுமா என்றும் அவர் கேட்டிருந்தார்.
உடனே நான் லீவெ டுத்து ஊட்டி சென்று அவரைச் சந்தித்தேன். மகிழ்ச்சியும் முகமலர்ச் சியும் கொண்ட பழைய சர்.சி.பியை அங்குக் கண்டேன். அவர்என்னி டம், 'நாராயண், நான் 14ஆண்டுகள் திருவனந் தபுரத்தில் வசித்தேன். அதனால் அங்குள்ள பல ரைப் பற்றியும் சிந்திப்ப தற்கும் பேசுவதற்கும் என்னிடம் ஏகப்பட்ட செய்திகள் உள்ளன. நான் அந்தநாட்டிற்கோ, அந்நாட்டு மன்ன ருக்கோ, ராஜகுடும்பத் னருக்கோ எவ்வித துரோகமும் செய்த தில்லை. நான் ஏதாவது செய்திருந்தால் அது அங் குள்ள வர்களுக்குச் செய்த நன்மைகளா கத்தான் இருக்க முடி யும். ஆனால் இன்றோ அங்கு எனக்கு எதிரிகள் மட்டுமே உள்ளனர். என்னை நேசிப்பவர் என அனேகமாக அங்கு யாருமில்லை. 'ஒரு வேளை யாராவது இருந்
Page 30
தால் அது மகாராஜாவும் நீயும் மட் டுமே. மகாராஜாவை இங்கு என் னுடன் சில நாட்கள் தங்கும்படி அழைக்க எனக்கு உரிமை யில்லை. அதனால்தான் உன்னை க் அழைத்தேன். இங்கு எனக்கு உற வினர்களும் நண்பர்களும் உள்ள 誌 னர். இருந்தாலும், உன்னைக் ஏர் காணவேண்டுமென்றும் விரும்பி * னேன். இவ்வாறு விரும்பியதற்குத் t தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. நாம் பழகத் தொடங்கி இப்பொ ழுது 14 வருடங்கள் கழிந்துவிட் டன. எனக்கோ இப்பொழுது 75 வயது. ஏனோ உனக்கு எழுதவேண் டுமென்று தோன்றியது. எழுதிவிட் டேன். அவ்வளவுதான்." அவரது? பேச்சில் விரக்தி வெளிப்பட்டது. *
என் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் அவர் என்னைப் பார்க்க விரும்பினார் என்பதில் ஐய மில்லை. ஆனால் அதில் விதியும் சேர்ந்து விளையா டியதை நான் உணர்கிறேன். காரணம், அதற்குப்பின் நாங்கள் இருவரும் சந்திக்கவே இல்லை. 1966ல் இங் கிலாந்தில் வைத்து தமது 86வது வயதில் எதிர்பாரா தவிதமாக அவர் மறைந்த செய்திதான் எனக்குக் கிடைத்தது.
இந்த அளவிற்குப் பலராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மாமனிதரை பாரதம் இதற்கு முன் சந்தித்ததில்லை என்றே கூறலாம். இந்த
அளவிற்கு நிர்வாகத் திறமையும் ஆளுமையும், பல்
வேறு துறைகளில் வித்தகருமாகிய வேறு ஒரு சாத
னையாளரைப் பாரதம் இதற்குமுன்சந்தித்ததுண்டா
என்பதும் ஒரு கேள்விக்குறிதான்!
அவர் மேருமலை. நானோ வெறும் கூழாங்கல், ப்லராலும் சர்வாதிகாரி என அழைக்கப்பெற்ற
மலையாள மூலம்:மாத்ருபூமி தமிழில்: செங்கோட்டை ஜனார்த்தனன்
- 56 மஞ்சரி ஆகஸ்ட் 2004
'யாத
சர்.சி.பி எனும் அப்பெ ருமகனாரின் யாருமறி மறுபக்கத்தை இவ்வுலகிற்கு, காலங்க டந்தாயினும் அறிமுகப் படுத்த எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியதை என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பே றாகவே கருதுகிறேன்.
சர்.சி.பி. ராமசாமி ஐயர்
அவர் காலத்தை
வென்ற கர்ம வீரர்!!
இந்திய வரலாற்றில் மறக்கவோமறுக்கவோ முடியாத பெரும் சாத னையாளர்!
(முற்றும்)
பூமியில் கோடிக் கணக்கான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அவை ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின் றன. ஒவ்வொன்றுக்கும் மற்றொன்றின் உதவி தேவை | யாகிறது. எந்த உயிரும் மற்றொன்றின் உதவி இல்லா மல் வாழ்வதாகக் கூற முடியாது.
மற்ற உயிர்களின் உதவியைப் பெற்று வாழும் மணி தன்தானும் அவற்றிற்கு உதவாமல் இல்லை! வெளிநி லையில் மற்ற உயிர்களுக்கு அவன் உதவுவது போலவே உள்நிலையிலும் பல உயிர்களுக்குத்தன் உட லில் இடங்கொடுத்துள்ளான்.
உள்நிலை உதவியில் இரண்டு விதங் கள் உண்டு. அவற்றில் ஒன்று ஓர் உயிர்தான் சார்ந்து வாழும் உயி ருக்கு உதவி செய்து தானும் வாழ்வது. மற்றொன்று தனக்கு அடைக்கலம் தந் துள்ள உயிரின் ஊட்டத்தை உறிஞ்சிக் கொண்டு அந்த உயிருக்கு உதவி செய்யாமல் வாழ்வது. மனிதன் இப்படிப் பட்ட இரண்டு வகை உயிர்களுக் கும் தனது உடலில் இடங்கொடுத்
உடலில் குடியிருக்கும் உயிர்கள்
துள்ளன். அப்படி மனிதன் உடலில் வாழும் உயிர் களின் எண்ணிக்கை 200 இனங்களுக்கு மேல் உள்ளன.
நலமாக உள்ள மனிதனின் உடலில் வாழும் நோய் நுண்ம உயிர்களை (MICROBES) சாதாரண நோய் நுண்ம உயிர் gør gel"-t-lib (NORMAL, MCROBAL FAUNA) என்கிறோம். அவை இரண்டு வகைப் படும். அவற்றில் ஒன்று நிலையாக வாழ்பவை; மற்றொன்று நிலையில்லா வாழ்வு உடையவை.
。 தமிழம் - பன்னிர்
57 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 31
கவர்ச்சியும் நலமாக உள்ள ஒரு மனிதனின் மேல் தோல் பரப் தீய சுபாவமும் பிலும், காற்று புகக்கூடிய வாய் முதல் ஆசனவாய் (FASCINATING AND (ANUS) வரையி NASTY) கொண்ட லான உடலின் ஒட் டுண் ணிகள் உட்புறப் பரப்பி (PARASITES) நோய் லும், கண்காது நுண்ம உயிர்த் தொகு போன்ற உறுப் திகளில் சேர்ந்து புகளின்மேல் கொண்டு மனிதன் உட பரப் புகளி லைத் தங்கள் வீடாகக் லும் நோய் கொண்டுள்ளன. நு ன் ம
தியோடர்ரோஸ்பரி என் உயிர்கள் பவர் நுண்ம உயிர் ஆராய்ச்சி வாழ் யாளர். அவர் மனிதன் உட கி ன் லில் வாழ்க்கை என்ற நூலை றன. மனிதத் தோலில் ஒரு சதுர சென் எழுதியுள்ளார். அதில் மனிதன் டிமீட்டரில் சராசரி 10 மில்லியன் வாழும் நுண்ணிய உயிர்கள் பற் தனிப்பட்ட நுண் உயிர்கள் வாழ்வ றிய விவரங்களை வரலாற்று தாக 'ரோஸ்பரி மதிப்பிடுகிறார். அடிப்படையில் எழுதியுள்ளார். மனிதனின் மேல் தோல் விடாமுயற்சியுடன் அவர் பெரும்பாலும் 2 சதுர மீட்டர் ஆராய்ந்து அறிந்த அந்த நுண்ணிய பரப்புள்ளது. அதில் நுண்ணிய உயிர்களின் எண்ணிக்கை நமக்கு உயிர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தருகிறது. அவை ஆச்சரியப்ப இடத்திற்கு ஏற்றபடி மாறுபடு டத் தகுந்த வகையில் அதிக எண்ணிக் கிறது. மூக்கின் பக்கங்கள் கையில் நமது உடலில் வாழ்கின்றன. நம் அல்லது வியர்வை உள்ள முடைய வாயில் மட்டும் 80 வகை நுண் அக்குள் பகுதியில் ஆகிய ணிய உயிர்கள்உள்ள்ன. எண்ணெய்ப் பசை உள்ள பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை 10மடங்கு அதிகரிக்கிறது. உட லின் உட்புறத்தில் அதாவது பற்களின் ப ர ப் பு: க ள் , தொண்டை அல் லது உணவு செல் லும் பாதை ஆகி
நாம் ஒவ்வொரு நாளும் நமது உடலில் இருந்து 100 பில்லியனில் இருந்து 100 ப்ரில்லி யன் வரையிலான நுண்ணிய உயிர்களைக் கழி வுப் பொருள்களாக வெளியேற்றுகிறோம். இந்த விவரத்தில் இருந்து மனிதக் குடலில் ஒரு சதுர சென்டிமீட்டரில் 10 பில்லியன் அளவுக்கு உயிர்ப் பொருள்களின் அடர்த்தி இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
58 மஞ்சரி ஆகஸ்ட் 2004 -
யவற்றில் அவற் னிக்கை அதிகரிக்கும். நமது உடலில் வாழ்கின்ற றின் செறிவு ஆயி உயிர்ப் பொருள்களின் எண்ணிக்கை மிக அதிமாக
JLD மடங்கு இருந்தாலும் உடலின்பருமனைக்கருதிப்பார்க்கும் உள்ளது. பொழுது, அவை நம்மை வீடாகக் கொண்டிருக் கண்கசிவு நீர் கும் அளவு ஒன்றும் அவ்வளவு பெரியதன்று
இழை நாளம் (DUCT) என்றே தோன்றுகிறது.
G3Lugoj, ĝ#gpuši (GENITO இப்படிப்பட்ட நுண்ணிய உயிர் இனங்க URNARY) தொடர்பு ஞம்,தொற்றும் நச்சு உயிர்களும் (VRUSES) மட் உறுப்புகள் ஆகியவற் டும் நம்முடைய உடலை வீடாகக் கொண்டி றின் பரப்புகளில் நுண் ருக்கவில்லை. மிகவும் அதிக அளவில் ஒட் உயிர்களை நீக்கும் திரவ டுண்ணிகளும் (PARASITES) நமது உடலின் ஓட்டம் உள்ளது. உள்ளேயும் வெளியே அதனால் உயிர்ப் யும் வாழ்கின்றன. பொருள்களின் நாம் அவற்றை நம்மு எண் ணிக் கை டைய கண்களால் அவற்றில் அதிக காணலாம். அவற்றில் அளவில் குறைந் சில மிகவும் அருவருக் துள்ளது. ஆனால் கத் தக்கனவாவாகம் மனிதனின் சிறு நீர்ப் பையிலும் (BLADDER) 5160.JuS Jais, Giai (LUNGS)
உள்ளன.
நமது உடலில் குடி யிருக்கும் உயிர்களில் பொதுவானது பேன் அடிப் பகுதியி (LICE). அது நம்முடைய தலை லும் நோய்நுண்ம உயிர்கள் இல்லை என்" மயிர், அக்குள் இடுக்கு, வயி கிறார் 'Grtovus. றும் தொடையும் சேரும்
மனித உடலின் மேற்பரப்பு முழுவதி இடம் ஆகியவற்றில் லும் உள்ள அவற்றின் எண்ணிக்கை மிகவும் தொற்றிக் கொண்டு வாழ் அதிகமாகத் தோன்றிய போதிலும் அவற்றை கிறது. அது உடற் பகுதி எல்லாம் பட்டாணிக்காய் (PEA) ஒன்றினுள் களைச் சேதப் படுத்தா அடக்கிவிடலாம். மேலும் உட்லின் உட்புறத் மல் அதிக அரிப்பு
தில் உள்ள எல்லா நுண்ம உயிர்களையும் 300 உணர்ச்சியை உண் மில்லி மீட்டர் கொள்ளும் ஒரு குடுவையில் டாக் கு கி றது. நிரப்பிவிடலாம். ஆனால், உண்ணி
தொற்றும் நச்சுத் தன்மை அல்லது நோய்த் *" (TICKS)-6ìLungồi
தன்மை உடலில் இருக்கும்போது அவற்றின் எண் வான ஜூரத்தில்
59 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 32
இருந்து இரத்தப் நமது இரத்தத்தில் உள்ள மற்ற உயிர்களோடு இரு போக்கு ஜூரம் LiTai 2-pil o uîii (HERMA PHRODITIC SHISTOSOMA (HAEMORRHAGCFE WORM) என்னும் ஒருவகைப் புழுவாழ்கிறது. அது நம் VER) வரையில் அரு முடைய சிறுநீர்ப்பையில் இரத்தப் போக்கை ஏற் வருக்கத் தக்கதும் படுத்தித்தழும்புகளை உண்டாக்கும். நமது தசை சூழலுக்கு ஒவ்வாத நார்களுக்கு இடையில் உள்ள நிணநீர்முறைமை தும் ஆன பலவகை u56ò (LYMPHATIC SYSTEM)12. Gg. 6. fi6Tbo6irGT ஜூரங்களை ஏற்படுத் உச்செரியா புழுக்கள் (WUCHERAWORMS) வாழ்
துகின்றன. கின்றன.
நமது உடலில் . நமது ஈரல்கு சொறி சிரங்கு சிகன் w 60 augir (LIVER) களை உண்டாக் னதன இரண்டு பித்த நீரை (BILE) கும் சிறு பூச்சிகள் வி ரு ம் பு ம் (MITES) உளளன. ஆசிய ஒட்டுண் அவை தோலுக் 徽 னிப் ԼI(Աք குள் துளைத்துச் ன ம் சென்று அங் (CLON ORCHIS கேயே ஒளிந்து ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ . SINENSIS FLUKE) ெக ர ன் டு : 2OO got பகளுக்குமேல் வாழ் கி றது. அரிப்பை ஏற்ப sesses. இவை எல்லா டுத்துகின்றன. வற்றைக்காட்டி அவற் றோடு லும் அஞ்சத்தக்
நெருங்கிய தொடர்பு உடைய மயிர்க் கது நம்முடைய மூளைக்குள் கால் பூச்சியால் (FOLLICLEMITE) நமக்கு குடி யேறுகிற நாக்லேரிய ஏற்படும் இடைஞ்சல் குறைவுதான். அது பெளலரி(NAEGLERAFOWLER) நமது உலர்ந்த தோலின் உயிர் அணுக் என்னும் வயிற்றுடலி களை அரைத்துத் தின்று வாழ்கிறது. அது (AMOEBA) இனம் ஆகும். தோல் மடிப்பில் உருவாகிறது. அது நமது மண்டை ஒட் நம்முடைய செரிமானத் தடத்தில் (DGES ?* கதகதபபுத தன TIVETRACT) ஏராளமானநுண்ணிய உயிர்களுக்கு ??" விரும்பி 95 இடையில் சீதபேதியை (DYSENTERY) உண்டாக் கேயே வாச்சிறது. கும் ஓரணு உயிர்கள் வாழ்கின்றன. 20 மீட்டர் ?" இறக்கும் வரை
56Tub o Gir67 pm Tú y(upá565lb (TAPE WORM) யில் அது அங்கேயே உள்ளன. கொக்கிப்புழு(HookWORM) என்பது நமது இலட்சக்கணக்கில் இரத்தக் குழாய்க்குள் தன் விருப்பப்படி நுழைந்து சிபருகுகிறது. செல்கின்றது. O
-60 மஞ்சரி ஆகஸ்ட் 2004
ட்ராண்ட் ரஸலின் இளமைப்பருவம் பர்ட்ராண்ட் ரஸல் (1872 - 1970) பற்றி ಇಂಗ್ಲ; கேட் ஒருஆங்கிலேயதத்துவஞானி.கணித டும், சமூகத்தை உற்று கவனித்தும் வல்லுனர். இவர் உலக சமாதானத் மேலும் சில நுட்பங்களைக் கற்றுக் துக்கும், சர்வதேச பிரச்னைகளை கொண்டேன். மருத்துவ சம்பந்தமாக மனிதாபிமான நோக்குடன் அணுக எனக்கு ஏற்படும் சந்தேகங்களை, மருத் வேண்டும் என்ற கொள்கைகளுக்கா துவ அகராதி மூலம் நிவர்த்தி செய்து கவும் வாதாடியவர். சிறந்த எழுத்தாள கொள்ளுவேன். ரான இவர் பலதுறைகள் பற்றி அறு என்னுடைய பதினெட்டாம் வய் பது நூல்களை எழுதிப்பு கழ் பெற்றவர். அவற்றில் “விவாஹமும் ஒழுக்க மும்', 'தத்துவத்தில் காணும் பிரச்னைகள்', "கணிதத்தில் கொள்கை | கள்' போன்றவை சில.
தில், கேம்பிரிட்ஜ் சர்வ கலா சாலையில் படித் தேன். தந்தை என்னை நோக்கி 'என்னைப் படைத்தவன் யார்? என்று கேட்டபொழுது, 'கடவுளைப் படைத்த
இவருக்கு இலக்கியத்துக் வன் யார்?' என்ற காக, நோபல் பரிசு 1950 வினாவும், அத்துடன் -இல் வழங்கப்பட்டது. கூடவே எழுந்ததாக
தன் இளமையைப் எண்ணிப்பார்த்தேன். பற்றிய நினைவுகள் என்னை அது ஒரு குறித்து எழுதும்போது, 2, பெரும் சிந்தனையில் தனக்கு அறிமுகமாகி, ஆழ்த்தியது. இதுவே பழக்கப்பட்ட வயதில் மூத்தவர்களு என்னை நாத்திகனாக உருவாக்க எழுந் டன், வெகுசகஜமாக சமநிலையில் தது.'
நின்று பேசிவந்ததாகக் கூறுகிறார்!
6 YRA AY 'எனக்குப் படிப்பதில் விருப்பம் இது இவருடைய தன்நம்பிக்கை அதிகம். பின்னர் இத்தாலிய மொழி யைக் காட்டுவதாகக் கூறலாம். யைக் கற்று, பிரபல நூலாசிரியரான
இளமைப் பருவத்திலிருந்தே, டாண்டேயின்நூல்ையும், மாக்கியவில் பாலியல், மதம், தத்துவம், கணிதம் லியின்நூலையும் நான்படித்தேன். மில் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டி லின் பொருளாதார நூலையும், உடன் ருந்ததாகக் கூறுகிறார். "நான் பாலி கார்லைல் நூல்களையும் நான் ஆவலு யல் பற்றியும், மனமாகி மகப்பேறு டன் படித்துள்ளேன். இதுபோலவே பெறுதல் பற்றிய விஷயங்களைப் இங்கிலாந்தின் சரித்திர ஆசிரியரான
61மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 33
எட்வர்ட் கிப்பனின், “ரோமன் சாம் ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும்’ என்ற நூலையும் படித்து என்னுடைய அறிவை விரிவுபடுத்த முயற்சித் தேன்.
"1883 -ஆம் ஆண்டு என் மாமன், ஹிண்ட்ஹெட் என்ற பள்ளத்தாக்கில் ஒரு வீடு கட்டினார். ஒவ்வொரு வரு டமும் மூன்று மாதங்கள் அங்குப் போய் தங்குவேன். அப்பொழுதெல் லாம் என்னை மாமா டிண்டாலிடம் அழைத்துச்செல்வார். டிண்டால் அப் பொழுது 'தண்ணீரின் நிலைகள்' என்ற அவருடைய ஒரு நூலை எனக்கு அளித்தார். நான் அவரை ஒரு விஞ்ஞானியாகவே மதித்துவந்தேன். என்னை அவர் பாராட்டும் வகையில் அவரிடம் பலமுறை நான் நடந்து
கொண்டேன்!
'மதம், தத்துவம் இவற்றில் என்
னுடைய கொள்கைகள் ஸ்திரமா
னவை. கடவுள் இருக்கிறார்எனக்கூறு வதற்கு விஞ்ஞான ரீதியாய் அதை நிலை நிறுத்த வேண்டும். இது நம்மை சிருஷ்டிகாலத்துக்கே கொண்டு செல்லும். சிருஷ்டி எனக்கூ றும்பொழுது கடவுளிடம் நம்பிக்கை
ஏற்படும்.
'உலகில், பொருளும் சக்தியும் எக்காலத்திலும் இருந்தவைகளே. இதை யார் பராமரிப்புச் செய்துள்ள னர் எனக் கேட்டால் ஒரு தெய்வீக சக்தி என்றே பதில் கூற இயலும். அப் படியானால் அதைக் கடவுள் என்று நான் அழைக்க முடியும் அதைத் தான் நானும் கூறுவேன்'
கிஸான் வேர்ல்டிலிருந்து தமிழில் கே.ஆர்.கே
62மஞ்சரி ஆகஸ்ட் 2004
ாத்தகம் அறிமுகம்
இந்த தண்டனை போதும்!
(மொழிபெயர்ப்புசிறுகதைகள்) மூல நூலாசிரியர் : டி. காமேஸ்வரி மொழிபெயர்ப்பு கெளரி கிருபானந்தன்
ിഖണിu് : மணிமேகலைப் பிரசுரம்,
தணிகாசலம்சாலை, தி.நகர், சென்னை- 17."
விலை : ரூ. 70/- பக்கங்கள்: 296
15 தெலுங்குச் சிறுகதைகள் தமிழில். குடும்பக் கதைகள் அதிகம். தன்னிடம் எந்தக் குறையும் இல்லை என்று கூறி மனைவியை ஏமாற்ற என்னும் கணவனை, டாக்டரின் உதவியுடன் செயற்கை முறையில் கருத்தரித்து அவனை அதிர வைக்கிற மனைவியின் செய்கை, அவனுக்கு வாழ் நாளெல்லாம் இந்த தண்டனை போதும் கதையாக, புத்தகத்தின் தலைப்பாக உருப்பெற்றிருக்கிறது. மொழிபெயர்ப்புப்போல் தெரியா மல் தமிழ்க் கதைகளையே படிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
நீலமேஜை
நூலாசிரியர் :மனுபாரதி
வெளியீடு :சிந்தியன் பதிப்பகம்
. J-16,டர்ன்புள்ஸ் சாலை, முதலாம் முதன்மைத் தெரு, நந்தனம், சென்னை - 600 035 விலை : eb. 9ој- பக்கங்கள் 2OO
அமெரிக்கா வாழ் தமிழரான நூலாசிரியரின் 9 சிறுகதைகள் இந் தத் தொகுப்பில். கதைகளில் இந்திய மண்ணின் மணமே பரவ லாக. நூலின் பிள்ளையார் சுழியாக மண்பிள்ளையார் சிறுகதை. 'விநாயக சதுர்த்தியன்று ஆர்வமுடன் அப்பாசெய்யும் மண்பிள்ளை யாரை மூன்று நாள் கழித்துக் கிணற்றில் போடும்போது மனத்தில் கவியும் துக்கம், அதே சதுர்த்தியன்று பாட்டி காலமாக, சம்பிர தாயங்களுக்குக்கட்டுப்பட்டு தொடரும் வருடங்களில் மண்பிள் ளையார் செய்ய முடியாமல் போகும் ஏக்கம். இப்படியாகக் கதை நகர்கிறது. "மேஜையை வைத்து ஒரு குடும்பத்தில் ஏற்
படும் மாறுதல்கள். "மேஜையோடு நகரும் கதை.
அதுவே நூலின் தலைப்பாய்!
63 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 34
எது புதுக்கவிதை? நூலாசிரியர் : முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு வெளியீடு : சுபாலிகா பதிப்பகம்
15, வங்கியர் குடியிருப்பு. குமரன் நகர், திருச்சிராப்பள்ளி-82001", 128 :It. 50/- பக்கங்கள் : נ61נם6Hl6 பாரதியின் புதுக்கவிதை நடையோடு தொடங்குகிறது. "புதுக்க விதை என்னும் போர்வான் இலக்கண உறையிலிருந்து கவனமா கவே கழற்றப்பட்டிருக்கிறது" என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிக ளோடு விளக்கி, புதுக்கவிதைகளின் போக்கைக் காட்டுகிறார் ஆசிரி யர். மேற்கோள்களாகத் தரப்பட்டிருக்கும் கவிதைகள் மிகமிகச்சிறப் பானவை. கவிஞர் தமிழன்பனின் சென்னை மிதக்கும் என்னும் ஒரு கவிதை - மனிதனை முந்திக்கொண்டு இந்த மாநகரில் காற்று ஒருநாள் மரணிக்கும். -சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனத்தில் நிறுத்துகிறது. புதுக் கவிதை படைக்க முனைவோர்க்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி
வேதாந்தமும் நவீன அறிவியலும்
தமிழில் சுவாமி அபிராமானந்தர் வெளியீடு மயிலாப்பூர் பூநீராமகிருஷ்ண மடம் விலை ரூ.20/- பக்கங்கள் 78
உபநிடதங்களின் செய்தி" என்ற நூல் பற்றி பிரபல உயிர்நூல் வல்லுந ரானசர் ஜூலியன் ஹக்ஸ்லியுடன் சுவாமி ரங்கநாதானந்தர் கொண்ட கடிதத் தொடர்புகளின் தொகுப்பு நூல். நவீன அறிவியலுடன் பாரதத் தின்பண்டைய வேதாந்தக்கருத்துகள் எப்படிப்பொருந்துகின்றனஎன் பதை அருமையாக இந்நூல் எடுத்தியம்புகிறது. தமிழாக்கம்-தெளிந்த நீரோடை இன்றைய இளைய சமுதாயத்துக்கு அவசி யம் தேவைப்படும் நூல்
அனுபவ வாஸ்து சாஸ்திரம் நூலாசிரியர் வந்தை மாலன் வெளியீடு மாலன் பிரசுரம்
90,அப்பாவு முதலியார்தெரு, கஜ லட்சுமி நகர் வந்தவாசி-804 408 விலை : ଅt.32|- பக்கங்கள்: 38
வாஸ்து ஏன்? என்று தொடங்கும் இந்நூலில் அதற் : கான விளக்கம், வீட்டின் நீள, அகலம் எப்படி அமைய வேண்டும் என்று சொல்வி, எந்த வண்ணங்
களை வீட்டிற்கு எப்படிச் பூசவேண்டும் என்றெல்லாம் சேதிக
ளைத்தருகிறது இந்நூல். விளக்கப்படங்கள், வரைபடங்
கள் தெரிவ ாக உள்ளன.
ព្រោ-ឌីរ៉ូហ្វ្រិយ៏
மஞ்சரி ஆகஸ்ட் 2004
எனக்கு அப்போது 35 வயது இருக்கலாம்.
பட்டயாடுவதில் வெறி என்றால் அப்படி ருவெறி.
முய்மியேம் கிராமத்தையொட்டித் தனித்த பயல் ஒன்றும் அதைச் சுற்றிக் காடுகளும் எனக் குச் சொந்தமாய் இருந்தன. முயல் வேட்டைக்கு அருமையான இடம் ஆண்டுக்கு நான்கு ஐந்து ாள் மட்டும் நான் தனியாக அங்கே போவேன்.
ஓய்வுபெற்ற வயதான பட்டாளத்தார் ஒரு ாரை நான்காவல்காரராய் அமர்த்தியிருந்தேன். பெயர் காவலியே நல்ல மனிதர், துணிச்சல்கா ார், கெடுபிடி மிக்கவர், திருட்டு வேட்டைக்கா ரர்களுக்குச் சிம்மசொப்பனம்.
கிராமத்துக்குச்சிறிது தொலைவில் அவர்ஒரு சிறு வீட்டில் - அதை வீடு என்று சொல்ல முடி பாது, இடிந்து போன ஒரு வீட்டின் மிச்சப்பகுதி வசித்துவந்தார். கீழே ஹாலும், அடுப்பங்கரை பும், மேலே இரண்டு அறைகள்: ஒன்றில் கவா மியே படுப்பார். மற்றது எனக்கு ஒதுக்கப்பட்டி
ருந்தது.
கவாலியேவின்சகோதரர் மகனும் அவருடன் வசித்தான், 14 வயதுப் பையன். கடைகண்ணிக் குப்போவதும் கிழவருக்குக்கூடமாட ஒத்தாசை சய்வதும் அவன் வேல்ை, பெயர் மரியுஸ், ஒல்
5 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 35
நான்போய்த்தங்கும்போது எனக்குச்சமைத்துப் போட செலேஸ்த்து என்னும் பெயர் கொண்ட ஒரு மூதாட்டி வருவார்.
இடத்தையும் ஆள்கை ளயும் தெரிந்துகொண்டீர் கள். இனி ஒரு விந்தையான வேட்டை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
1851- அக்டோபர் 15 அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.
என்ஊரிலிருந்துகுதிரையில் புறப்பட்டேன், என் வேட்டை நாய் பின்தொடர, குதிரை மீது என் துணிப்பை, தோளில்துப்பாக்கி,
மாலை ஐந்து மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். காவலியேவும் செலேஸ்த்தும் காத்திருந்தனர். பத் தாண்டுகளாய், அதே பருவ காலத்தில், அதே தோற் றத்துடன் நான் அங்குப்பே ாய்வந்திருக்கிறேன். இரு வரும் அதே சொற்களைச் சொல்லி வரவேற்பது வழக்கம்
"வணக்கம், ஐயா. நல்லா இருக்கீங்களா?"
கவாலியேவிடம் எந்த மாற்றமும் கானோம். ஒரு பழைய மரத்தைப் போல அவர் காலத்தைச் சமா அளித்து வந்திருக்கிறார். ஆனால் செலேஸ்த்து? இந்த நான்கு ஆண்டுகளில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். முதுகு அடி போடு வளைந்து, தரையைப் பார்த்தபடிதான் அவரால் நடக்க முடிந்தது. ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறை வில்லை. விசுவாசம் நிறைந்த அந்த மூதாட்டி ஒவ் வொரு முறையும் என்னைப் பார்க்கும்போது உணர்ச்சி வயப்படுவார். நான் விடைபெறும் சம யம், "துன்பு ஐயா, நான் விடைகொடுப்பது இது தான் கட்ைசி தடவையா இருக்கலாம்" என்று கூற மறப்பதில்லை. அவருடைய அந்தச்சோகப் பேச்சும் நிச்சயமாய் நெருங்கிவிட்ட, தவிர்க்க இயலா இறப் புக்குத் தயாராக இருந்த அவரது மனப்போக்கும், ஆண்டு தோறும் என் நெஞ்சை உருக்கும்.
குதிரையினின்றும் இறங்கினேன்; கவாலியேவு
மஞ்சரி ஆகஸ்ட் 2004
டன் கை குலுக்கி னேன். குதிரையைத் தொழுவத்துக்கு அவர் ஒட்டிச் செல்ல, நான் செலேஸ்த்துடன் வீட் டில் நுழைந்தேன்.
சற்று நேரத்தில் காவல்காரரும் வந்து சேர்ந்து கொண்டார். அவரது முகத் தோற் நரம் மாறி இருப்பதை உடனடியாய் உணர்ந் தேன். கவனலயும் தர் மசங்கடமும் எதைப் பற்றியோ சிந்தனை யும் அந்த முகத்தில் படர்ந்திருந்தன.
நான் கேட்டேன்: "என்ன கவாலியே, எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா?"
அவர் முதுமு ணுத்தார் "கொஞ்சம் சரி, கொஞ்சம் சரி யில்லை. ஒரு சங்கடம் எனக்கு."
"'என்ன
" சொல்லுங்கள்."
தலையை அவர் இருபுறமும் ஆட்டி னார். 'இல்லை.ஐயா, அப்புறம் ஆகட்டும். நீங்க வந்ததும் வராத துமாய் ஒங்களுக்குக் கவலை உண்டாக்க வேனாம்."
தான் எவ்வளவோ பப்புறுத்தியும் சாப் பாட்டுக்குப் பின்பு நான் என்று அவர் திட் வட்டமாய்ச்சொல்வி
LIT.
எதுவோரீரியளவான விஷயம் என்று எனக் துப் புரிந்து விட்டது. பது பற்றி மேலும் ான்ன பேசுவது என்று தெரி யான ம யால் பச்சை மாற்றி, ", "TL Šrí Li கும் அல்லவா?" என்று கேட்டேன்.
"அது கெடைக் கும், நெறயவே டிருக்கு ஓங்களுக்கு வெண்டிய - GTTG ைெடக்கும்" என்று பதில் சொன்னார்.
அவருடைய அண் ான் மகனைப் பற்றிய நினைவு திடீரென வந்
..
'Frfl, மரியுஸ் // ('#'+i ? ஆளைக் காணோமே?" என்று வினவினேன்.
அவர் திடுக்கிட் டார் என்னை நேருக்கு நெராய் நோக்கி, "இப் பவே சொல்லிடறது நல்லதுன்னு நெனைக் கிறேன். அவனாவே
7ே மஞ்சரி ஆகஸ்ட் 2004
தாங்க சங்கடம்."
"அப்படியா? எங்கேஅவன்?"
"தொழுவத்திலே நிக்கிறான். நான்கூப்பிட்டால் ஒழிய இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக் கேன்." -
"என்ன செஞ்சுட்டான் அப்படி?"
அவருக்குத்தயக்கம் நீங்கவில்லை. குரல் நடுங்க, முகத்தில் கவலைக்கோடுகள் பரவ அவர்கறினார். 'சொல்றேன் ஐயா, கொஞ்சநாளாநம்ப கெழக்குக் காட்டுலே யாரோ வலை விரிக்கிறாங்கன்னு கண்டு புடிச்சேன். ஆனாஆளைப் புடிக்க முடியலே, ராத்தி ரிவே நான் போய்ப்பதுங்கியிருக்கும்போது மேற்குக்
Page 36
காட்டுலே தப்பு நடக் கும். இங்க போனா அங்கே நான் எங்கே போகப் போறேன்கி றது முன் கூட்டியே தி ரு டனு க் குத் தெரிஞ்சமாதிரி இருந் துச்சு,
'ஒரு நாள் மரியுசு டைய கால்சட்டைப் பையில காசு இருந்த தக் கண்டு புடிச்சேன். அவனுக்கு ஏது காசு? அவனக் கண்காணிக் கத் தொடங்கின்ேன். ஒரு ராத்திரி அவன் வெளியே போறதப்
பாத்துப் பின்னா லேயே போனேன். அவனைக் கையும்
களவுமாய்ப் சேன்.
புடிச்
'என்னத் தைச்
சொல்றது? உங்க சொத்தை நான்காவல் காக்கிறேன். என்
மவன் அதைத் திருடு றான் அவனை அடி அடின்னு அடிச்சேன். செத்துடுவானோன்னு பயப்படற அளவு ஒனதச்சு இழுத்துட்டு வந்தேன்.
'அந்தக் கவலை தாங்க என்னை வாட் டுது. அவனுக்கு T - I flI flI IT/ آII LI L_
மெதுவாய் சுறுசுறுப்பாய்சுரண்ட: சுதந்திரம்|l #கன்னிக்கோயில் ராஜா
68 மஞ்சரி ஆகஸ்ட் 2004
இல்லே. என்னைத்தவிர அடைக்கலம் இல்லே. அத னாலே அவனைத் தொரத்திவுட முடியலே. ஆனா இன்னொரு தடவை அவன் திருடினா தயவு தாட்ச ணிையம் இல்லாமே வெரட்டிடுவேன்னுஅவன்கிட்ட கண்டிப்பாச்சொல்லியிருக்கேன். சொல்லுங்கஜயா, நான் செஞ்சது சரிதானா?"
அவரிடம் என் கையை நீட்டி, "நீங்க செஞ்சது ரொம்பச் சரி, கவாலியே. நீங்க ரொம்ப நல்லவர்" என்றேன். s
'நன்றி, ஐயா நான் இப்ப போயி அவனை இழுத்துட்டுவரேன். ஓங்க எதிரேயும் அடிப்பேன்னு அவன் கிட்டே அப்பவே சொல்லியிருக்கேன்."
அவருடைய வைராக்கியத்தை மாற்ற இயலாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும், அதனால் அவர் விருப்பப்படி விட்டுவிட்டேன்.
அவர் சென்று பையனின் காதைப் பிடித்து இழுத்துவந்தார். அவனை என் முன்தள்ளி, தமது பட்டாளத்துக் குரலில், 'ஐயா கிட்ட மன்னிப்புக் கேள்" என்று கட்டளையிட்டார்.
அவன் வாயைத் திறக்கவில்லை. உடனே அவ னைப் பிடித்துக் கொண்டு வெளு வெளு என்று வெளுத்தார். அந்தக் கடுமை கண்டு தடுப்பதற்காக நான் எழுந்தேன். அதற்குள் அவன், "அடிக்காதீங்க, அடிக்காதீங்க, நான் இன்னமே." என்று திணறி னான்.
அவனை முழங்காலிட வைத்து, "கேள் மன் னிப்பு" என்றார். கண்கள் நிலத்தை நோக்க, "என்னை மன்னிச்சுடுங்க" என்றான் அவன்.
இரவு முன்னே த் தி ல் படுத்து
பி ட்
L air - விடியலில் வேட்டைக் குப் புறப்பட வேண்டுமே நாய் என் கட்டில ருகே படுத்தது.
நள்ளிரவு.நாயின் பயங்கரக்குரைப்பைக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தேன். அறையில் புகை நிறைந்ததைக் கண்டேன். விளக்கை ஏற்றிக் கொண்டு ஓடிப்போய்க் கீத வைத் திறந்தேன்: தீ நாக்குகள் நுழைந்தன. வீடு பற்றி எரிகிறது
கதவை மூடிவிட்டுப் போர்வை யைக் கயிறுபோல முறுக்கிச்சன்னல் வழியாய்நாயை வெளியேற்றப் பயன் படுத்தினேன்; உடைகள்ையும் துப் பாக்கியையும் வெளியே துரக்கி எறிந்துவிட்டுச் சன்னலி னின்றும் குதித்துத் தப் *
கவாலியே, கவா \(N.
வியே" என்று பலங் கொண்ட மட்டும் கத்திக் கூப்பிட் டேன்! பதில் இல்லை.
துப்பாக்கியில் இரண்டு ரவை போட்டுக்கவாலியேவின் சன்னலில் வீட்டின் கீழ்ப் பகுதி எரிவதைக் ஒரு தடவை சுட்டேன். கண்ணாடி கண்டேன். உள்ளே வைக்கோல் உடைந்து சிதறிய சத்தம் அவரை திணிக்கப்பட்டிருந்தது. ஆகவே தீதற் எழுப்பிவிட்டது. அவர்தலை தெரிந் செயலாய்ப் பிடிக்கவில்லை. ததும் நான்கத்தினேன். 'வீடு எரியுது
一69upógf 。5cioロー2oo4ー
Page 37
சன்னல் வழியாக் குதிங்க சீக்கிரம்"
அவர் அப்படியே செய்தார். அடுத்த கணம் கூரை எரிந்தபடியே வானில் எழும்ப, வீடு கொழுந்துவிட்டு எரிந்தது. திக்பிரமை பிடித்த கவாலியே, "எப் படி ஐயா இது நடந்தது?" என்று கேட் டார்.
"அடுப்பங்கரையில் நெருப்பு வைத் திருக்கிறார்கள்."
"யாருவச்சிருப்பாங்க?" "வேறு யார்? மரியுஸ்தான்." "ஐயோ, கடவுளே! அதான் ராத்திரி அவன் படுக்க வரலியா?"
என் மூளையில் ஓர் எண்ணம் மின்னி
"செலேஸ்த்து? என்ன ஆனார் செலேஸ்த்து?"
கவாலியே மெளனம் காத்தார். வீடு முழுதும் நெருப்பு மயமாய் மாறிவிட் டது. பாவம் செலேஸ்த்தும் கரியோடு கரியாகக்கருகியிருப்பார்.
தொழுவத்துக்குத் தீ பரவுவதைப் பார்த்து என் குதிரையைக் காப்பாற்றுவ தற்காகக் கவாலியே ஓடினார். கதவைத் திறந்ததுதான்தாமதம், மரியுஸ் அவர்மீது மோதித் தள்ளிவிட்டு வெளியே ஒடி னான்.அவர் எழுந்து அவனை விரட்டிப் பிடிக்க முனைந்தார். இயலாது என்பதை உடனடியாய்ப் புரிந்துகொண்டு பக்கத் தில் கிடந்த என் துப்பாக்கியை எடுத்து நான் தடுப்பதற்கு முன்பே சுட்டுவிட் டார். பையனின் முதுகில் குண்டு பட்டு அவனைக்குப்புற வீழ்த்திற்று. ஒரு வார்த் தையும் சொல்லாமல் அவன் இறந்துபோ னான். இதுவே நான் சொன்ன விநோத வேட்டை.
மூலத்திலிருந்து தமிழில் சொ. ஞானசம்பந்தன்
人
70 மஞ்சரி ஆகஸ்ட் 2004
கண்ணில்லை அதனால்..!
பிரபல ஆங்கிலக் கவிஞர் மில்டன் கண்களை இழந்து பார்வையற்றவராக ஆன பின்பு, ஒரு பெண்னை மணந்தார். வாழ்வில் தனக்கு வான்றுகோலாக இருப்பாள் என்று கருதப்பட்ட அவளோ, பெரிய கொடுமைக்காரியாக விளங்கினாள். அதனால் கவிஞர் பெருந் துன்பங்களை அனுபவித்து வந்தார்.
ஒருநாள் அவரைப் பார்க்க வந்திருந்த பிரபு ஒருவர், மில்டனைப் பாராட்டும் வகையில் உங்கள் கவிதைகளில் மட்டும்தான் அழகு கூத்தாடுகின்றது என்று நினைத்தேன். இல்லை இல்லை! உங்கள் இல்லமே ஒரு அழகுக் களஞ்சியம்தான் அதில் ஒரு ரோஜா மலராக உங்கள் மனைவி நடமாடிக் கொண்டிருக்கிறாள்- என்றார்.
இதற்கு மில்டன் வேதனை கலந்த சிரிப்புடன், நான் குருடனாக இருப்பதால் அவள் ஒரு ரோஜா மலர் என்பதைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த ரோஜாவின் முட்கள் - என்னைக் குத்திக் கொண்டிருப்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள
முடிகிறது என்றார்.
- புதுவை கே.என்.மகாலிங்கம்
メ
}*
宮高等學高等學0us高ws용 A&g&lrypres%5 gg**fr니74學3 AT& '홍철&역 -定다ygygg
siostałe egen os@şı sose (suore oes 'Troosiqinoniere so-ihsfīrs ĶTTTTo? ¿EstodegシgIsự# Nous isosIŤĝae&DT3역TAT-력*)h 恨ureggn培像函nf求i soțuferăguși宿与母f眼eF函眼9了gg婚吧啦e惯n Thuetootīlae 'Noynosiostri righ sẽ làɔlɔuerto "sosisiylere sines, gelir.
'sosyoso FuriosarterssoIsotīrīņstelsesso
office
gismus geograeg) o qismiese pastelojoņie0 #rns, qisitsfīldīsquece-a șase();
grīņsqito ogļuere soseurisão, soosiosłogęgierte się ele, seuntereo qise segi są use spesso fossi, qiimasteles fourīgos fiqirae ‘ŌTŲologo77 Inggris), Turīgaele :)-ig
Ørslo si Tổ qoyeursão qosri##H ựkeiseri(soos no sīriņuslimous ?? Loiresso sofijā sērsko · @ zīriņosuites)--solusosesso qoysosoissa Euge ##F ɖoselles fue soseștfo ɑsɛɖĩ solē,!colisïrț¢& ɖɛ ŋsɛnɛ wɛtsorges
"和"T니TrTrT「T-5) ாழிகி FIB உருப2துகுபாத்,홍國守용e民m|soustomsko solo qisa siju.飒g | soudí polo ŋa ƐƐ ŋour os "TŴrisesunɔ gɔlaɲɛrɛHisārsūs solisisigols ooooo..oooooooTivolo soudílelo...souri, osoɛɛɖetɔ asɛsɛ, ŋiƐŋ. == rT, (Toscae, qıf=...|nofae uri.*** nuenn記
7. மஞ்சரி ஆகஸ்ட் 2004 -
Page 38
*n疆軍也uāmmhfn**
||-過hun********n* *n*n*n劇*n*國劑 *日職f劇雪軍*u*** 피도宮tm확t활활』,『Fi활rmpaw Tu軍官學聖武記)』,『역 활nt**
■■爵gu鹽m曼圈己司國r *f劇樓**u** *u******T* sastos--. Hri-iserių,*醫orosos 屬鹽藏n*nn****** Halás-israegusių olor=#:### lossosialiso -ilsoņus
写! saeos osassifs prūšies folosiostrosso spoossa. mtrü轉rü*nuu電**n*u國上巨氏 !!!!!!!!!!!!!!!!!!!!!!*壘fö
|-soțșiaeris Hirmosissaerisissae sosiae |-*函*國
표· ,siis? Nossfi:
■nn劑爵司*恩re昌醫國4****** *電*戲畫***日函─
*n*Phu國**
m관: Ema**g高 - pr*J#道學 事性: T월義:
■ opaeae; maes!!! !!
1,s\s*)(.*?!!!!! !!!
「 확***rT Faustry F**
(epஓயகிர99quae
ogysso -os) - 3.8%을T&m的 內的相同D&a중m國& T1&guns的) 는學트oug택 'quae シg シggufgerse Fョシ Fīņģī. qi&-IIae qi-Tyssos srityseurissão 'gold; 1șelo smatog, issuri șğlēs "Nortefsîrı, qı-ıyoffsfī) ஒபூBrபேரூராஜ ராஜே ஜே செஞ்விழுங்
Issogo-7 sieri Normųouriņão qī£ņus, este moesusgaegeur 'steurig) Nortos@ığır,orto IỆ#ụnorte qo#~ılığı Twofī£0 #gloss III's
|quilogae@rınıfıyyessä The FETT TILos igis 1șelog, saequos resouristesso qi@rī£ © ® No “Nourīgygıssı!!! Tựeurīrī£qīheirele Israelo smrts 1;ő trius susțijan seips@ @ų (No țări oqis issue offrì qīā? FÊTre soos '+III, șửuɲɛɣtʊ trīs sī£1,1,-1,-isfiri ornae
issusqisëțgo, fizio, so seues
șHIīļierte Talopișouri 'qo Ussyuriqisorsosẽ
wresowegos degrele gelegi sosiec #rifstotrosto qiao đủ lịosos qī£ msoqo TƯ, 15 too Istog ‘loopteriorgi@se soosierto tīrīīīīīī
72 மஞ்சரி ஆகஸ்ட் 2004
'பரதநாடு பழம் பெரும் | , பாடு வமிஃதை எமக் ாப் ஈடே" என்று பாரதியார் பெருமிதத்தோடு பாடினார். அவ ருக்கும் முன்னால் நமது தாய்நாட் ாடப் பற்றி அதே பெருமி
அப் பாடலே எாரே ஜஹா(ன்)ஸே அச் சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற எளிய மெட்டிலமைந்த அழகிய கவிதை.
இப்பாடல் புரிந்த விந்தை அது நாட்டு மக்களின் உள்ளத்தைத் தொட்ட
அவரே முகம்மது இக்பால் ான்ற உருது மொழிக் கவி
துர்
இன்றைக்கு 100ஆண்டு கருக்கு முன்னே 1901 ஆம்
டது. வடஇந்தியாமுழுவதும் அப் பாடல் எல்லா மேடைகளிலும் முழங்கியது. பள்ளிச் சிறுவர்க பரும், படித்தவர்களும், படிக்காத பாமரர்களும், ஆண்களும் பெண் கரும் களி வெறியோடு அப்பாட ாலப் பாடினார்கள். தேசபக்தர்க ளின் உள்ளம் கொள்ளை கொண்ட
:லாரே ஜஹா(ன்)லே அச்சா
翼 లి, /* 0.0 | கவிஞர் இக்பால்
og offet o ஆண்டு அப்பாடல் பாடப்பட் క్ష్ Աբ: ரீனிவாஸ்ன் இ
7. மஞ்சரி ஆகஸ்ட் 2004
தோடு, உருது மொழிக்கே ஒரு புதிய சோபையளித்தது. அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அ எளித்தது எனலாம். இந்த அமர கீதத் தைப் பாடி அழியாப் புகழ் பெற்றார் இக்பால்.
அப்பாடலில் பொங்கிவரும் தேசப் பற்றால், வந்தே மாதர கீதம் போல், அதுவும் மக்களை மயக்கும் மந்திர கீத மாயிற்று. பாரதியைப் போலவே மண் ணும் இமயமலையைப் பாடுகிறார். இன்னறு நீர் கங்கையையும் பிற ஆறு களையும் பாடுகிறார்.
உலகிலுள்ள நாடுக ளனைத்திலும் உயர்ந்த நாடெம் மிந்திய நாடு, ஈடும் இணையும் இல்லா நாடிது
எழில் மலர்ச் சோலை எமக்கே
அங்கே பாடிக் களித்துப் பரவசமடையும்
வானம் பாடிகள் நாங்கள் விண்னை பிடிக்கும் வெள்ளிப் பனிமலை
கண்ணும் கருத்துமாய்க் காவல் காக்கும்
Page 39
ஆறுகள் ஆயிரம் பாயும் நாடு அழகிய கங்கை வளந் தருநாடு யவனம் ரோம் எகிப்திய நாடுகள் எழிலும் ஏற்றமும் என்றோ மறைந்திட இன்றும் அன்றும் என்றும் புகழுடன் இருப்பது எங்கள் இந்தியாநாடே
இப்படி இந்தியத் திருநாட் டைப் பக்திப் பரவசத்தோடு பாடி னார் இக்பால்.
காஷ்மீர் ஹிந்துவாக இருந்து இஸ்லாமைத் தழுவிய ஒரு குடும் பத்தில் 1877ஆம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகமது இக்பால் பிறந்தார். லாகூர் அரசினர் கல்லூரியில் படித்து தத்துவத்துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார். 1905ஆம் ஆண் டுக்கு முன்னமேயே பல சிறந்த தேசிய சமூகப் பாடல்களைப் பாடி னார். 1905 இல் இங்கிலாந்து சென்று கேம்ப்ரிட்ஜில் தத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு மியூனிச் பல்கலைக்கழ கம் அவருக்கு பி.எச்.டி டாக்டர் பட்டம் வழங்கியது. ஆறு மாதங்
74 மஞ்சரி ஆகஸ்ட் 2004
கள் லண்டனில் அரபு மொழி ஆசிரியரா கப் பணியாற்றிய பின் 1908 இல் லாகூர் திரும்பி அரசினர் கல்லூரியில் ஆங்கி லமும் தத்துவமும் போதித்தார். கூடவே
லாகூர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1911 இல் அரசு பதவி
யைத் துறந்து எழுத்துத் துறையில் மும் முரமாக இறங்கினார். 1923இல் ‘சர்’ பட் டம் பெற்றார். 1915 ஆம் ஆண்டிலிருந்து 1935க்குள் அவரது கவிதைத் தொகுதிகள் எட்டு வெளியாயின. அவற்றுள் 5 பார சீக மொழியிலும், 3 உருது மொழியிலும் அமைந்தவை. 1938இல் அவரது மரணத் திற்குப் பின் பாரசீகம் உருது இரு மொழிப் பாடல்களும் அடங்கிய மற் றொரு தொகுதியும் வெளியாயின.
1905ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பின் இக்பாலின் போக்கிலும் நோக்கி
லும் தேசியம் மறைந்து விட்டது. தேசி
யக்கவி, இஸ்லாமியக்கவிஞராக மெள்ள மெள்ள மாறினார். அவர் இளமையில் எழுதிய கவிதைகள் தேசிய உணர்வும், மக்கள்பால் எல்லையற்ற பரிவும், ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை வேட்கையையும் பிரதிபலிப்பன.
பரிண்டேகேஃபர்யட் (பறவையின் கதறல்) கூட்டுக்கு வெளியே வரத்துடிக்
கும் பறவையின் குமுறல் இந்தியாவின்
அடிமைப்பட்ட நிலையைப் பேசுகிறது. தஸ்வீர்', 'தரானா’, ‘நயா ஷிவாலா" என்ற பாடல்கள் ஹிந்து முஸ்லிம் ஒற்று மையை வலியுறுத்துகின்றன.
‘நயாஷிவாலா" (புதிய கோவில்) என்ற பாடல்: அந்தணாகேளாய் ஆத்திரப் படாமல்; உன் ஆலயச் சிலைகள் அழுகி விட்டன
சொந்த மனிதர் சுற்றுள மக்கள் பால் வெறுப்பும் பகைமையும் வேறெதுமின்றி என்னதான் கற்றாய் இத்தனை நாளாய்? முல்லா அவனும் முயன்று கற்றது முன்னிய பகைமையும் கலகமும் மட்டுமே கற்சிலை உனக்குக் கடவுள் என்றால் இந்திய மண்ணேயென் இறைவன்ஆகும்; இதன் தூசும் துகளுமென் இறைவன் வா, நீயும் நானும் ஒன்றாய்க்கூடி வேண்டாச் சிந்தனை விட்டே ஒழித்து பிரிக்கும் சுவர்களைப் பிய்த்தே யெறிந்து விண்ணை இடிக்கும் விமானத் தோடு விந்தை ஆலயம் வனப்புறச் சமைப்போம் வைகறை வேளையங் கொலிக்கும் பாட்டில் அமைதியும் வீரமும் ஒருங்கிணை யட்டும் மண்ணுளோர் விடிவு மாசிலா அன்பிலன்றோ இராமனைப் பற்றிய சில பாடல் வரிகள்: சகமெலாம் போற்றும் சான்றோர் பலருள் சத்தியம் பிறழா சாந்த மூர்த்தி இராமன் எனுமோர் இலட்சியபுருஷன் தனியொரு வீரன் தனக்கிணை இல்லா விற்போர் வித்தகன் அன்பாம் வடிவினன் பாரில் இணையிலா பக்தியின் உருவம் ஜவித் நாமாவில் ஓர் கருத்து.
'மசூதியில் தூங்கும் மதவாதியை
விட விழித்த நெஞ்சத்தோடு விக்ர கத்தை ஆராதிப்பவன் மேலோன்'
"இக்பால் இஸ்லாமில் செய்த மிகப் பெரிய கருத்துப் புரட்சி இறைவனையும் மனிதனையும் சகதொழிலாளிகளாகச் செய்ததே' என்று இஸ்லாமிய சமயத்
75 மஞ்சரி ஆகஸ்ட் 2004
தத்துவ அறிஞர் காண்ட்வெல் ஸ்மித் கூறுகிறார். அதைப் பற்றிய இக்பாலின் பாடலில் எங்கோ இருந்த இறைவனை, இந்த உல கில் கொண்டு வந்து, நம் பிரச்னை களைப் புரிந்துகொண்டு,ஒருபுதிய இன்னும் நல்ல உலகை நம் மோடு, நம் மூலமாகப் படைக்கும் இறைவனாக ஆக்குகிறான் கவி.
இரவைப் படைத்தாய் நீ
விளக்கை ஏற்றினேன் நான்; களிமண்ணைப்படைத்தாய்நீ-மண் கோப்பையைச் சமைத்தேன் நான்; வனத்தைப் படைத்தாய் நீ வண்ண மலர்ப் பாத்தியை அமைத்தேன் நான்; பாறையைப் படைத்தாய் நீஅதனின்று பார்க்கும் கண்ணாடி படைத்தேன் நான்; தீது மிக்க நஞ்சினின்றும் - நல்ல தீஞ்சுவை பானம் வடித்தேன் நான்.
Page 40
இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடு களில் முஸ்லிம் குழந்தைகள் கற்று மனப்பா டம் செய்யும் இக்பாவின் பாடல் 'குழந்தை யின் பிரார்த்தனை." இது எல்லா சமயத் தினரும் ஏற்கக் கூடியதே. இறைவா, உனக்கொரு விண்ணப்பம்; என் வாழ்வு மெழுகுவர்த்தியைப் போல, (தன்னைக் கரைத்துக் கொள்வதாக) இருக்கட்டும். உலகின் இருள் என்னால் விலகட்டும். என்னொளியால் எவ்விடமும் ஒளிபெறட்டும். மலர்களால் எழில்பெறும் பூங்காவைப் போல என்னால் என் நாடு எழில் பெறட்டும், சுடரை நாடும் விட்டிலைப் போல அறிவுச் சுடரை நான் நாடவேண்டும். ஏழை, எளியோர் துன்புறுவோர்க்கு
என் வாழ்வும் அன்பும் உதவட்டும்.
தீநெறியினின்று எனைக் காத்து
நல்வழி காட்டுவாய், இறைவா!
நமது தேசியச் சிந்தனை யிலிருந்து ஒதுங்கி, நாட்டின் பிரிவினைவாதிகளில் ஒருவ ராக அவர்மாறினாலும், அவர் ஒரு மாபெரும் கவிஞர், சிந்த னையாளர் என்பதில் ஐய மில்லை. இக்பாவின் சிந்த னைகளும், எழுத்துக்களும் ஆழ்ந்த கலாசாரத் தன்மை கொண்டவை. உலகம் முழுவ தும் ஏற்கத் தக்கவை என்று குருதேவர் ரவீந்திரநாத் தாகூர் கருதினார். இருபதாம் நூற் றாண்டின் ஒரு தலைசிறந்த கவிஞர் இக்பால் என்றே கூற வாம்.
(பாடல்களின் தமிழ் வடிவம்: கட்டுரையாசிரியர்)
r
விற்பனையாகிறது.
கொடுப்பதில்லை!
உயரமானதாக இருக்க வேண்டும்.
சுதந்திரதினச் சிந்தனைச் செய்திகள். * கதர்க்கடைகளில் நம் தேசியக் கொடி மட்டும் ஆண்டுக்கு சராசரியாக பத்து லட்சம் ரூபாய்க்கு
*எப்போதும் தேசியக்கொடிவிற்பனையில் தள்ளுபடி
* மற்ற கொடிகளுடன் நம் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமானால் தேசியக் கொடியின் கம்பம்தான்
+ ஊர்வலங்களில் தேசியக் கொடியை வலது தோள்மீதுதான் தாங்கிச் செல்ல வேண்டும்.
- உடுமலை எஸ். பொன்னுசாமி
N
76 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Z கடித மஞ்சரி (= (3) வாசகர் எண்ணங்கள்2 (=
வரலாற்றுப் புத்தகமா? கற்பனை நாவலா? - ஜூலை தலையங்கம் குறித்து பாசகர்களின் கருத்துகள்.
(3) வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு. அதற்குத் தகுந்த ஆதாரங்கள் ஆராயப்படவேண்டும். ஆதாரங்கள் இல்லாவிடத்து, சில அனுமானங்களைக் கூறுவதும் சூழ்நிலைகளை விவரிப்பதும் ஏற்கக் கூடியதே ஆனால் வலிந்து பொய்ச்சரக்குகளை எற்றுவது வருந்தத் தக்கது. அதிலும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயங்களுக்காக சரித்திர நிகழ்வுகளை மாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம்.
- - ஆடுதுறை கோ.ராமதாஸ் பாடநூல் தயாரிக்கும் போது, மத, இன, கட்சி, அரசியல் வேறுபாடு இன்றி சிறந்த கல்வியாளர்களையும் அறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் கொண்டு சரிபார்க்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலுக்குப் பின்பே பாடநூல்கள் அச்சிடப் பட வேண்டும். உண்மை வரலாறுகளை அவரவர் இஷ்டத்துக்குக் கூட்டியும் குறைத்தும் ாழுதும்போது, நம் நாட்டு வரலாறு சிதைந்து விடக் கூடும். வரலாற்று உண்மைகளை சிதைத்துவிட வேண்டாமே!
- உடுமலை பொன்னுசாமி இந்திய வரலாறு, கலாசாரம், கல்வி ஆகியன திரிபுபடுத்திப் பேசப்பட்டு, அவற்றின் அசலும் அழகும் நாசமாகிவிடுமோ என்று அச்சம் ஏற்படுவதில் வியப்பில்லை. காரணம் காவிமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு. ஆனால் எது காவிமயம் என மஞ்சரி எழுப்பியுள்ள வாதம் நியாயமானது.
- திருவண்ணாமலை லெமூரியன் (a) வரலாற்றுப்புத்தகம் கற்பனைநாவல் அல்ல, வரலாற்றுப்பெட்டகம் எனத்தொடங்கி டதுசாரி வலதுசாரிகள் அதில் தலையிடுவது முறையல்ல எனக் கூறி, கல்வி பாதனையில் வரலாறு பற்றிய செய்திகளைத் தருவதில் தேசப் பற்று கொண்ட, தசத்தின் மீது அக்கறை கொண்ட நடுநிலை அறிஞர்களும் வரலாற்றாளர்களுமே ான்பதாய் வழங்கியுள்ள மஞ்சரியின் கருத்து, வேண்டுதல் வேண்டாமை இன்றி சமன் செய்து சீர்தூக்கும் கோலாய் நடுநிலையில் நின்று அளித்துள்ள தீர்ப்பு என்றே கூறலாம். - திருலோக்கி ந. ஞானசேகரன் ஆரியர் படையெடுப்பு, களப்பிரர்காலம் இருண்டதுபோன்ற மேலெழுந்த வாரியான கருத்துகளின் மீது தேவையற்ற சர்ச்சை, விவாத்ம் எழுப்புவது நாட்டின் ஒற்றுமைக்கும் தேசிய உணர்வு வளர்ச்சிக்கும் உலை வைக்கும் செயலன்றி வேறல்ல். வரலாற்றின் ாந்தவொரு தகவலுக்கும் அதன் பின்னணியில் பெரும் அறிஞர்களும் அவர்களது
ய்வுகளும் இருப்பதை பலரும் எண்ணுவதில்லை.
சீக்கிய மதகுரு கொள்ளையன், கொலையாளி என்ற கருத்தை ஏற்பவர்கள், க.கே.பிள்ளை எழுதிய தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறைகளை வரிக்கும் நூலில் விடுதலைக்கு வித்திட்டதாக நம்மால் போற்றப்படும் கட்டபொம்மனை வழிப்பறி, கொள்ளை, கொலை செய்தவராக சித்தரிக்கப் ட்டிருப்பதைப் பொறுத்துக் கொள்வார்களா? தமிழை சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் படிக்கின்ற நூல்களில் அதுவும் ஒன்று
- தேனாம்பேட்டை எஸ். கோபால், சென்னை-18 77 மஞ்சரி - ஆகஸ்ட் 2004
Page 41
(Σ. 0ே கடித மஞ்சரி G" .
வாசகர் எண்ணங்கள் விே (=
[]] வாஸ்து, பெங்ஸயிே, அதோடு அப்பாவி நான் - மொழிபெயர்ப்பு நகைச் சுவைக் கதை , மனக்கவலை நீக்கி, வாய்விட்டுச் சிரித்து மகிழ வைத்தது.
- வேளச்சேரி சுகனேஷ்குமார் []] சரஸ்வதி நதியைப் பாடியவர்கள் நிச்சயமாக வெளியிலிருந்து வந்தவர் களாக இருக்க முடியாது. அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே என்ற செய்தியை விளக்கிய கட்டுரை, காரனை காரியங்களை நன்கு விளக்கியுள்ளது. ஆதாரங்களைக் காட்டுகிறது. நம்மைப் பிரித்தாளும் வகையில் வரலாற்றை எழுதி வைத்தவன், ஏட்டைக் கெடுத்தவன்தான். அந்த அவலை மென்று கொண்டிருக்கும் வெறும் வாய்களைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.
- குவளை எழில், சென்னை -92 'பக்தி மஞ்சரியில் இடம்பெற்ற பிரார்த்தனையின் அரிய சக்தியைப் படித்து மகிழ்ந்தேன். எனது எண்ணத்தின் உள்ளத்
தூய்மையைக் கொண்டுவந்தது அந்தக் கட்டுரை.
- திருமாண்டக்கவுண்டன் பாளையம் வி.சோமசுந்தரம் []] நன்னம்பிக்கைத் தொடரில் இடம் பெற்ற காலத்தை வீணாக்காதீர் சோகம் வாட நிற்காதீர் கட்டுரை மனித உறவு களை விளக்கியது.
- காமநாயக்கன்பாளையம் மா.மோகன்ராசன் 'வீணாக்காதீர் வாடிநிற்காதீர்-நன்னம் பிக்கைத் தொடரில் மாணவர் சமுதாயத் துக்குத் தேவையான கருத்துகளைக் கூறியுள்ளார் ஸ்வாமி,
- பூநீரங்கம் எஸ். முரளி (= மைக்கேல் ஜான்சன் அறிமுகப் படுத்திய பத்துவகையான திறன்களை எடுத்துக்காட்டிய பெ.சுபாசு சந்திரபோசு கட்டுரை இந்தியக் கல்விப் பாடத்திட்டக் குழுவினர் கண்களில் பட்டு செயலாக்கப்
பட்டால் நல்லது.
-அய்யாறு வாசுதேவன், சென்னை-14
(1. தென்கச்சி பதில்களுக்கு அடுத்தபடி நான் விரும்பிப் படித்தது ஒருெ
சர்வாதிகாரியின் மறுபக்கம் தொடர் கட்டுரையைத்தான்
நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது மொழி மலையாளம். மலையாள வகுப்பில் நாகர்கோவில் பக்கத்திலிருந்து நிறைய மாணவர்கள் மலையாள மொழிக்காக அந்தக் கல்லூரியில் படித்து வந்தனர். சர். சி.பி அவர்களால்தான் வயலார் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், கம்யூனிஸ்ட்காரர்கள் பலர் மாண்டதாகவும் ஒரு செய்தி வந்தது.
மலையாள வகுப்பிலிருந்த 45 மாணவர்களும் ஒரு சில தமிழ் மாணவர்களும் சர்.சி.பிக்கு எதிராகக் கோஷம் போட்டபடி, பாளையங்கோட்டையின் முக்கிய வீதிகளில் வலம்வந்தனர்.துரோகிப்பட்டத்திலிருந்து தப்புவதற்காக நாங்களும் அந்த 60மாணவர்கள் கூட்டத்தில் இருக்க வேண்டிய நிலை. மலையாள மாணவர்களின் முழக்கத்துக்குப் பிறகு தமிழ் மாணவர்கள் (15பேர்தான்) அச்சமில்லை! அச்சமில்லை அச்சமென்பதில்லையே - கோஷத்தை முழங்கினார்கள், அச்சன் என்றால் மலையாளத்தில் அப்பாவைக் குறிக்கும். எங்கள் கோஷத்தை மலையாள மாணவர்கள் அச்சனில்லை எனத் தவறாகப் புரிந்து கொண்டு, கோஷத்தை ஏற்றுச் சொல்லவில்லை, 60 பேரும் மறுநாள் 5 ரூபாய் அபராதம் செலுத்தினோம் .
ܢ ܢ
- கீழாம்பூர் ராமையா, புதுவை s
78 மஞ்சரி - ஆகஸ்ட் 2004
உங்களோடு ஒரு வார்த்தை
கலைமகள் இதழ் 75ஆம் ஆண்டை நோக்கிவிறுநடை போடுகிறது. அடுத்த ஆண்டு முதல் கலைமகளுக்கு பவளவிழாத் தொடக்கம். அந்த நிகழ்வுகளின் முன்னோட்டமாக 10.7.2004 அன்று மயிலாப்பூர் சிவசாமிகலாலயா பள்ளி வளாகத்திலுள்ள ஆர்.கே.சுவாமி அரங்கில் 'இலக்கியத் திருவிழா'வை
லைமகள் நடத்தியது.
சென்ற ஆண்டு கலைமகள் சார்பில் நடத்தப்பட்ட அமரர் ராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டி, அமரர் வேதவல்லி ராஜகோபாலன் நினைவுச் றுகதைப் போட்டி, அமரர் கி.வா.ஜ. நினைவுச்சிறுகதைப் போட்டி, சரித்திர நாவல்போட்டி, அமரர்கா,பூரீழfநினைவுச்சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டன. எழுத்தாளர்அனுராதாரமணன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். கலைமகள் மஞ்சரி இதழ்களின் பதிப்பாசிரியர்திரு. ஆர்.நாராயணஸ்வாமி அன்னவரை பும் கவுரவித்தார்.
கலைமகள் இதழ்களில் வெளிவந்த மிகச்சிறந்த பழைய படைப்புகளைத் தொகுத்து கலைஞன் பதிப்பகத்தார் கலைமகள் இதழ்த்தொகுப்பு நூல் இரண்டு பகுதிகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இவற்றின் வெளியீட்டு விழாவும் இந்த நிகழ்வில் சேர்ந்து கொண்டது. அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் திரு.சேஷசாயி வெளியிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
யக்குனர் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி நூலைப் பெற்றுக் கொண்டார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் இலக்கியமும் நகைச்சுவையும் கலந்த சிறப்புரை
ல்தினார்.
ஒருகட்டத்தில் கல்வியும் கோபமும் என்பது பற்றிய பேச்சு வந்தது. படிப்பு தேவைதான்; அதைவிட, படிப்பதால் ஏற்படும் விவேகமும் அறிவும் அவசிய மல்லவா? ஆனால், படித்தவன் கோபத்தை விட படிக்காதவன் கோபத்தால்
79 மஞ்சரி ஆகஸ்ட் 2004
Page 42
பின்விளைவுகள் அதிகம் இருக்காது என்றார். படிக்காதவன் தனிநபர் மீதோ, சமுதாயத்தின்மீதோ கோபம் கொண்டால், மிஞ்சிமிஞ்சிப்போனால் இரண்டு பேரை வெட்டுவான், நாலு வீட்டைக் கொளுத்துவான்; ஆனால் படித்த மேதாவிகள் வெடிகுண்டுபோட்டு ஊரையே காலியாக்கிவிடுவார்கள். இப் படியாகப் போனது அவருடைய பேச்சு
இதைக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஏனோ எனக்கு ஒளவையாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. ஒளவையார்இதை கயவர், சான்றோர் என்ற இரு பிரிவாகக் காட்டி, அவர்களுக்கிடையே எழும் கோபம் எத்தகையது என்று உவமைகளோடு சொல்கிறார்.
கல்லை இரண்டாக் கிப் பிளந்தால், அதன்பிறகு அதை ஒட்ட வைக்க முடி யாது. கயவர்களுக்கு இடையிலானசினமும் அத்தகையதே அங்கே பழிவாங் கும் உணர்வு மேலோங்கியிருக்கும். அதனால் வரும் அழிவும் அகோரமாயி ருக்கும்.
ஆனால் சான் றோர் கோபமோ : பொன்னைப் பிளந் : ததுபோல. பிளக்கப் பட்ட இரண்டு துண் டு கினையும் "n. ருக்கி மீண்டும் ஒட்ட வைத்துவிட வாம். அந்தக் கோபத் | தால் ஏற்படும் வடு எத்தகையது தெரி யுமா? கையில் வில் வேந்தி, தண்ணீரைப் பார்த்து அக்பு எய்தால், அந்த அம்பானது நீரைக்கிழித்துச்சென்றதும், அடுத்த நிமிடமே தண்ணீர் எவ்வித சலனமும் காட்டாது ஒன்றிணைந்து அமைதியாய் ஆகிவிடுகிறதல்ல்வர்:அம்பு எய்ததடமோ, அதாவது ஒரு சிறு வடுவோ ஏற்ப டுத்தாமல். "
"கற்பிள்வோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
༈ பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே-விற்பிடித்து
*நீர்திழிய எய்த வடுபோல மாறுமே ழுகு சான்றோர் சினம்
(ஒளவையார்)
பழிவாங்கல் பண்பாளர்க்கு உரியதன்று அஹிம்சை மனது சான்றாண் மைக்கு இட்டுச் செல்லும்.
செங்கீேட்டை முற்றும்
Edited and Published by R. Narayanaswamy for and on behalf of the Kalaimagal office, No.1, Sanskrit College Street, Mylapore, Chen Eli - 600 004 Ph:2498 3.099/2498 3799 And Printed at RajLIT Offset Printers, I, Portugese Church Street, 9th lane, Chennai- 60000
மரீசங்கரபகவத் பாதரவர்களுடைய ୯୬ வாழ்வையும் வாக்கையும் விளக்கும்
வரலாற்று நூல்களுள் சிறந்தது.
ருநீஆசாரிய சுவாமிகள் அருளிய
பூரீ சங்கர விஜயம்
விலை 芭· 45/-
ரீ ஆசாரிய சுவாமிகள் உபந்நியாசங்கள்
(8வண்ணப்படங்களுடன் 630 பக்கங்கள்)
விலை ரூ. 100/-
பூநீஆசாரிய சுவாமிகள் உபந்நியாசங்கள்
கேஸட்டுகள் வெளிவந்திருக்கின்றன. ۶ی
எட்டு கேஸட்டுகள் விலை ரூ. 25% p
''
கிடைக்குமிடக்
a ".
- கலைமகள் காரியாலயம் లో
1. சம்ஸ்க்ருதக் க்ல்லூரித் தெரு (g மயிலாப்பூர், சென்னை - Boa.
தொலைபேசி: 24983099 24983799
Page 43
REGISTERED WITH THE REGISTR REGD. NO. 1105/57, POSTAL REGN. NOT
66)35
அற்புத அறிவிய ன்றைய உலகம் அடைந்து குறித்துப் பழகு தமிழில் கட்டுை அழைக் கிறோம். கணினி, மரு தகவல்தொடர்பு, சுற்றுச்சூழல் போ6 உதாரணத்திற்கு சில தலைப்புகள் இ 1.நன்னீர் பெருக்கி நானிலம் கா நகரம், 3.ஓசோன் மண்டலக் கிழி கணினி, 5. டி.என்.ஏ (DNA) என்றெ 3 கட்டுரைகள் மஞ்சரியில் பத் வேண்டும். தெளிவாகவும் சு படங்களுடன்அனுப்ப வேண்டு
கட்டுரைகளோடு, தாம் இன்ன இணைக்கப்பட்டிருத்தல் அவசி 3 போட்டிக் கட்டுரைகள் இல மற்றும் அறிவியல் அறிஞர்களா
போட்டிக்கட்டுரைகளை
முதல் பரி இரண்டு இரண்ட மூன்று மூன்றா
* இவை தவிர ஆறு தேர்ந்தெடுக்கப் படும். கட்டு
| மஞ்சரியில் ஒரு வருடத்திற்கு (
AR OF NEWSPAPERS FOR INDIA UN N/PMG(CCR)/549/03-05 & WPPNO.342/03--
f டய்ஜெஸ்ட்
எந்து நடத்தும் இலக்கித் ணவர்களுக்கான JGü) 45' (6 GODTÜ GUTUU
ள்ள அறிவியல் வெற்றிகள் சாதனைக ரகளை வழங்க, கல்லூரி மாணவர்கள நத்துவம், பொறியியல், விண்வெளி ன்றதுறைகளில் கட்டுரைகள் அமையலா இங்கே. /~চ্ছ- ப்போம்.2விண்வெளியில் ஒரு விஞ்ஞான சலைத் தைப்போம், 4. நாளைய உலகி ாரு அற்புதம், 6. சூரிய மூலதனம் து பக்கங்களுக்குக் குறையாமல் அமைய வையாகவும், தேவைப்படும் விளக்க C0.
ாகல்லூரி மாணவர் என்பதற்கானசான்று (U(Ó.
க்கியவிதி அமைப்பாளர், மஞ்சரி ஆசிரிய ல் தேர்வு செய்யப்படும்.
அனுப்ப கடைசித் தேதி 25. /0.2004
சு : ரூ. 1500/- ாம் பரிசுகள்: ரூ. 1000/- ம் பரிசுகள் : ரூ.500/-
கட்டுரைகள் பிரசுரத்திற்கென
ரைகள் அறிவியல் தமிழ் தலைப்பி தொடராக வெளியாகும்.