கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.09

Page 1

2004

Page 2
ASSÄNGESPRÉSISÄSSIG ரிரதோஷநிவர்த்தில்தா இராமேஸ்வரத்தில் மஹாளயபட்கூடி அமாவாசை நாளில்
அக்னிதீர்த்தத்தில் தீபமேற்றி அன்னதானம் செய்வோம் வாருங்கள்
" ஜெகத்குருநாத்திநீழேயேந்திரங்திசுவாமிகளின் அணுகிசுத்துடன்பேரில்பழம்பெருவாழ்வும் தரும்புண்பக்ஷேத்ரா இாமேச்வத்தில் மறுவட்டிகளில் அளித்ததிற்ேறி அன்ாதனம்செய்வதில்திகளும்பங்குவெண் அன்புடன் அழைக்கி
அன்னபூரணி அன்னதாலேவாடிரஸ்ட் 8ஆம் குமேலாக்தெடந்துநடத்தும் அன்னதானகே போர்புடையீர்வாக்கம். அருள்மிகுழிஇராமநாதசுவாமிதங்களுக்கு அணைந்துநாள்களையும் தந்தருளப்பிரார்த்திக்கிறோம் பன்னிரெண்டு திேமிங் ஸ்தலங்களும் ஒன்று இபேர்வத்தில் பூபர்யூர்த்திவிதே மீாத காம்படனிருந்து அரும்புமிக்கிறர் ஒத்தி TTSTTAeeLekTTTTTTMTTeTTTTTT TTTTTTkLTTTTTTTAT MLATTTTTiS TTTTATS TTTTTTTS TTT TT LL TTTT eYLTeTTTTTTTTTTTTTTTeLTTTeTTLTTTTkTTTLTTTTTTTT TTTMMMTTTkTkTTTTTeTTTTS T tqTTTTTCzKSzeYLeTTTTTTTTTYTTTTTTTTT TTT kkYTTSTTTTTTTTTLTTTL TLLLLLTkLTTTTTTSTT LLLTMMMMMLMLTTMTLSTLTLLMTS keAeS TTTTLTTAMTTTTTTTeuMTMkSTTTTTT TeTTTTTeTTTTkekTTqeLeLTTTTT ஆகில் க்தோத்திருப்பணி நாடர்ேகிறது. புள்ஸ் பூமி இமேல்வத்தில் கேளுக்கும் அடிபர்களுக்கும்ளே அளிக்கும் அன்று குடும்பம் நம்பெற அங்ளிதித்தத்திற்கு தீபமேற்றும்பவியிலும் நரமும் பங்குகொள்பேம்ாள்:ஆந்திருப்தியை ஆண்டபது ஒருசீந்தவாய்பாகு தங்கள் சார்பாக அக்னி தீர்த்தத்திற்கு தீபமேற்றி அன்னதானம் செய்யதங்களால் இயன்ற நன்கொடையை அனுப்பா கரூ.500 - அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாதஇதழ் மூன்று மாதத்திற்கு அனுப்பிவைக்கப்படும் 0 ரூ.1000-அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாத இதழ் ஆறுமாதத்திற்கு அனுப்பிவைக்கப்படும் 9 ரூ.5000-அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாதஇதழ் ஐந்து வருடத்திற்கு அனுப்பிவைக்கப்படும் ஆதிகுந்டிேயா:Wருதுப்புப்தர்கள்ேவதில்ஜியப்டிேத்:ெ இந்தது:பிள்டிைவினத்துவிடு5%: அன்ர்குக்குமிழி3க்குன்டிபர்ெபதவிர்த்திரமானத்தது స్టోప్లో ளேர்களுக்கு இராமேஸ்வரத்தில் நேரில் சென்று தர்ப்பணம், செய்ய முடியாதவர்களுக்காக, சாஸ்திரிகா ஒ " *னபூரணி அன்னதான சேவா டிரஸ்ட் மூலம் ஆர்ப்பனம் செய்யப்படுகிறது. பித்ருக்களின் நியூ இராமேஸ்வரத்தில் செய்ப்படும் தர்ப்பனம் செல்வம், கீர்த்தி ஆயுள், ஸ்வர்க்கம் முதலிய நன்னயூக்ளை அளிககு ாதிரிகா விக்கும் தன் வம்சம் தனழத்தோங்கர் செய்யும் மன்றத்த க்கு தர்ப்பாம் செய்ய ரூ ஆறுப்பும் தட்பஐம் செய்ய விரும்புகிறீர்களே, Jဇ္ဈရifဖါး பயர் '' மற்றும் கேத்ரம் போ விபரங்காயும் யும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் ஆகிய வகையாலும் சிறு வாய்ந்த இராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்து கிடைத்தற்கரிய போருளைப் பெற்று க்ஷேமமாக பழ இந்த அள்ளதாாத்திருப்பாளி (திருக்கோயிலுக்கு உட்பட்டது.அங்) ஆன்மீகம் இதழ் வாசகர்களுக்காடியும் அள்ளி
சோயிங் கேங்கர்யத்தொண்டு புரிந்து வரும் நூாரத்து அக்பர்டிருக்காகவுமே நடத்தப்படுகிறது TTeLCTTTTTAA ATTmtmLTrS eCTTkrYuLTsAS ATTTTTTS TtA TS கொடைய ஆட்புவேர் தங்கள் வேண்டுதலுடன் பெயர்நட்சத்தித்தேயும் குறிப்பிட்டுகளுக்குழுதி: ஆன்டிஆ நளில் ஆனத செய்து க்னிதித்திற்கு தீபம் ந்ேதிதருக்குபிரசாதம் துப்பிங் TTTMeTeTA eeTTTTeT TSrrTTLT TeTTeAeTuLLTuT TTTSTSe STTLLSTHLLS ETTLCLKTTTMTLL CLCS TLT tTTlTS TTkkOkOS TTTT kAyTTTyeTeTeuS LeLeTATtS ATTTTAAAeAATATAAATLT AeAeqeyqeTeLee eSeTA ATAATAuS YlTre TuuekTCSAATAe eeeS தீத்திற்கு தீவழிபட்டு பணியிலும் பங்குகெண்டுமுர்ர்ேகளின் நல்சிப் ரெங் புேர்ஆன்
நன்கொடைகளுக்கு 803 பிரிவின் படி வரி விலக்கு உண்டு.
hேபுேபடு .ே 0 M, C, அதுப்ப வேர்டிய முடிசூடிரி ரீஅன்னபூரணி அன்னதானஸேவாடிரஸ்ட்
SRI ANNAPOORANI ANNADHANA SEVA TRUST (Regd.)
68, Nadu Stree1(Olpp, Sri Kapaleeswarar Temple) Mylapore, Chennai - 600 004.
{=::له
L. r e TEL: 249593.02,245.17378. Fax: 044. 520.66525, E-Tall:silvasiva (Yunnel ... மஹாளய பட்டி அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்ப்பனம் செய்வது இந்துக்களின் கடமையா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ்
தாரண - புரட்டாசி செப்டம்பர் 2004
ஜ் website:www.manjaridigest.com
சபாஷ்! இதுவன்றோ விளையாட்டு!?
லிம்பிக் - உலகரங்கில் இந்தியாவின் மானம் காத்திருக்கிறார் மேஜர் ராஜ்ய
வர்தன்சிங் ரத்தோர். பதக்கம்பெற ஒரு இராணுவ வீரரே தேவைப்பட்டிருக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டென்னிஸ், ஹாக்கி, பளுதூக்குதல், வில்வித்தை போன்றவற்றில் இந்திய வீரர்கள்தோல்வியைச் சந்திக்க, டபுள்டிராப் துப்பாக்கி சுடும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரத்தோர் இந்தியர்களுக்கு மன ஆறுதல் தந்திருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் பெருமை ரத்தோருக்குக் கிடைத்திருக்கிறது. அடுத்த முறை தங்க' இலக்கைக் குறிபார்த்துள்ள ரத்தோருக்கு நம் பாராட்டு!
ஒருபுறம் மானம் காக்கப்பட்டிருக்கிறது; மறுபுறம் அவமானம் தேடப்பட்டிருக் கிறது - ஊக்க மருந்து உட்கொண்டதாக பளுதூக்கும் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட பிரதிமாவினால் தான் நிரபராதி என்று சொல்லும் அவர், இது பயிற்சியாளர் செய்த சதி என்று குற்றம் சாட்டியிருக்கிறார். கமிட்டியின் முழு விசாரணைக்குப் பின்பே உண்மை வெளிவரும், ஆயினும் விளையாட்டு அரசியல் ஆக்கப்பட்டிருப்பது வேதனை.
இது ஒருபுறம் என்றால், அரசியல் விளையாட்டாக்கப்பட்டிருக்கிறது மறுபுறத்தில்
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வரை கிட்டத்தட்ட 6.5% ஆக இருந்த பணவீக்கம், தற்போது 8% ஐ எட்டிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், நுகர் பொருட்கள் விலை உயர்வு: ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியதால் ரற்பட்டமணிப்பூர் கலவர விவகாரம்; பஞ்சாப் அரசின் எதேச்சாதிகாரநதிநீர் ஒப்பந்த பிரச்னை: தொழிலாளர் வைப்புநிதி வட்டிவீதக் குறைப்பு: சேவை வரியால் எழுந்த லாரி வேலைநிறுத்தம் - இப்படி எத்தனையோ பிரச்னைகளிலிருந்து நாட்டை திசைதிருப்ப ஒரு அரசியல் விளையாட்டு நிகழ்த்தப் பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் சார்பு கவர்னர்களை நீக்கும் விஷயத்தில் சிவராஜ் பாட்டில்
யல்பட்ட விதம், கல்வித்துறையில் செய்யும் மாற்றங்கள் மற்றும் காந்தியைச் சொல்லிஆர்.எஸ்.எஸ்ஸ்ை வம்புக்கிழுத்த அர்ஜூன் சிங்கின் அணுகுமுறை.போர்ட் பிளேரில் சுதந்திர தின நிகழ்ச்சியில் வீரசாவர்க்கரை அவமதித்த மணிசங்கர் ஐயரின் செயல்ப்ாடு. - இவை போதாவென்று குற்றப்பின்னணி அமைச்சர்களை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியாக, உமாபாரதி மீதான முடிந்துபோன 'கேஸை பயிர்ப்பித்த காங்கிரஸின் செயல்பாடு.
- இப்படியாக, மக்கள் பிரச்னைகளிலிருந்து உணர்வுப்பூர்வ பிரச்னைகளுக்கு திர்க்கட்சிகளை திசைதிருப்பும் ஆளும் கூட்டணி. உணர்வைக் கையிலெடுத்து மக்களை மறந்து நாடாளுமன்று நேரத்தை வீனடித்த எதிர்க்கட்சிகள்.
சபாஷ்! இதுவன்றோ விளையாட்டு!?

Page 3
關』 kH
3.
நமது பாரதத்திருநாட் டின் மக்களுக்கு தர்மத்தை
h - 1 | r நேர்மையையும், ஒழுக்கத்தையும், பக்தியை
யும், பரஸ்பர அன்பையும்
போதித்து நல்வழியில் நடத்திச் செல்வதற்காக, அவ்வப்போது பல கால கட்டங்களில் பல மகான் கள் அவதரித்து வருகின்ற னா,
தங்கள் அவதார காரி யம் முடிந்தபிறகு, இத்த கைய மகாபுருஷர்கள் மீண்
2 மஞ்சளி செப்டம்பர் 2004
டும் இறைவனிடமே திரும்பிச் சென்றுவி
வேண்டும் என்பதே நியதி (வழக்கம்). இத் தகைய மகான்களும், மகாபுருஷர்களும் கரு ணையே உருவானவர் கள். இவர்கள் அவதர்
, Glorii, ளி ல் மக்க ဓါး၊ ஏராளமானோர் தங் களது அறியாமையி னால் பலதவறுகளைச் பாவங்கள்) செய்து,
அதன் விளைவாகத்
 

துன்பப்படுவதைப் பார்த்த பின்பு, இவர் களைவிட்டு விட்டு ாம் இறைவனிடம் சென்று விடு ଈll;}} ''t'' என்று நம்மீது இரக்கம் கொண்டு, நம் துன்பங் ளைப்போக்கி அருள வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, பூவுலகிலேயே தங்கி விடுகின்றனர்.
எத்தகைய மகான் ளாக இருப்பினும், அவர்களது ஆயுட்கா லத்திற்கு மேல் அவர் கள் த்ங்கள் சரீரத்தில் ங்கியிருக்கமுடியாது. திவால், ஆயுள்காலம் முடிந்தபின்பு, அவர் களது திவ்யசரிரம் பிருந் ாவனம் சமாதி) ாற்படுத்தப் பட்ட புனித இடத்திலேயே சூட்சும சரீரங்களில் நீங்கி விடுகின்றன. அத்தகைய சக்தி பெற்ற சமாதிகளைத் ான் நாம் ஜீவசமாதி ாள்அல்லது பிருந்தான எங்கள் என்று அழைக்
இத்தகைய பிருந் ாவனங்கள் மிகக் கடு மயான பாவங்களை யும், அத்தகைய பாவங்களினால் ஏற்
படும் கிரகதோஷங்கன், கொடிய நோய்கள், குடும் பத்தில் நிம்மதியின்மை போன்ற கொடிய துன்பங் களையும் போக்கும் சக்தி ெ 1ற்றவையாகும்.
நம்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய பிருந்தா வனங்கள் இன்றும் விளங்கிவருவதுடன் மக்களின் துயர்தீர்க்கும் அருமருந்தாகஇருப்பதையும் அனுபவத் தில் காண்கிறோம். மந்திராலயத்தில் பிரகாசிக்கும் மகான் ரீராகவேந்திர சுவாமிகளின் ஜீவ பிருந்தா வனமே இதற்கு ஒரு சாட்சியாகும்.
இவ்விதம் ஒரே இடத்தில் ஈடினையற்ற சக்திகள் வாய்ந்த ஒன்பது ஜீவசமாதிகள் இருப்பது இன்று ፵U'Ù சிலருக்குத் தெரியும், அத்தகைய பவித்ரமான புண்ணிய ஸ்தலம்தான்துங் , கபத்ரா நதிக்கரையிலுள்ள : நவபிருந்தாவனம் ஆகும். மகத்தாரை சித்திகளையும், மந்திரசக்திகளையும் பெற்ற ஒன்பது மகான்களின் ஜீவ சமாதிகள் இங்குள்ளன. இவற்றை தரிசித்தும், பூஜித் தும், வலம் வந்தும், நீராது என உறுதியாக நினைத்த துன்பங்கள் நீங்கி நன்மை கள்பெற்று, மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெற்ற குடும்பங்கள் ஏராளம்,
இந்த ஒன்பது மகான்களும் மத்வசித்த ாந்தத்தைச் சேர்ந்த துறவிகளாவர். இவர்களது தேசபக்தியும், தவவலிமையும், ஆத்மசக்தியும் கீற்பனைகளைக் கடந்தனையாகும்.
ஒன்பதின் பெருமை
எண்களில் ஏழு ஒன்பதுஆகிய இரண்டி ற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இவற்றில் ஒன்பதை எடுத்துக் கொண்டான் அதற்கு எத்தனையோ உதாரணங்கள் பீதர்,
1. நவக்கிரகங்கள் (ஒன்பது கோள்கள்) 2. நவநிதி கள் (ஒன்பது வகைச் செல்வங்கள்13 நவரத்தினங்கள் ஒன்பது ரத்தினங்கள்) . "தொனியங்கள் ஒன்பது
|選
- 3 மஞ்சரிசெப்டம்பர் 2004 H

Page 4
வகைத் தானியங்கள்) 5 நவசக்திகள் (ஒன்பது வீரியம்) .ே நவராத்திரி (ஒன் பது புனித இரவுகள்) 7 நவகன்னியர் (ஒன்பது தேவமாதர்கள்) 8 நவபாஷா னம் (ஒன்பது வகை நோய் தீர்க்கும் ஒளஷதங்கள்) 9. நவபிருந்தாவனம் (ஒன்பது ஜீவசமாதிகள்)
எட்டு என்பதைக்கண்டாலே பயப் படுபவர்கள் ஒன்பதைப் பெரிதும் விரும்புகிறார்கள். புது வீடு அல்லது புது கார் அல்லது இரு சக்கர வாகனங் கள் என்று எதுவானாலும் கூட்டு எண் ஒன்பது வரும்படியாக இருக்க வேண் டும் என்று பலரும் முயற்சிக்கின்னர் இவ்விதம் ஒன்பதின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கண்ணால் காண்பதற்கும், மன தால் பூஜிப்பதற்கும், வலம் வந்து வணங்குவதற்கும் பல் துறவிகளுக்கு ஒருமுறையே கிடைத்தற்கரிய பேறா கும். இந்த நவபிருந்தாவனம், துங்க பத்ரா நதிக்கும், பாரத தர்மத்திற்கும் இடையே என்றுமே ஒரு புனிதமான தொடர்புண்டு. இதற்குக்காரணம் இந்த துங்கபத்ரா நதிக்கரையில் வாழ்ந்து, நமது பாரத தர்மத்தைப் பாதுகாத்துக் காப்பாற்றிய மகாபுருஷர்களேயாகும்.
மகான் பூரீ வித்யாரண்யரைப் பற்றிப் பலமுறை கூறியிருக்கிறேன். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை நிறுவி யதன் மூலம் பாரத பூமிக்கும், பாரத தர்மத்திற்கும், பாரத மக்களுக்கும் இவர் செய்துள்ள சேவை இந்திய சரித்திரத்தின் பொன்னோடுகளில் வைரங்கள் வைத்து இழைக்கப் பட்டவை போன்று பொறிக்கப்பட் டுள்ளன.
நமது இளைஞர்கள் இந்த மகா னைப் பற்றியும், அவர்நிறுவிய விஜய நகரசாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளை யும் அது அழிக்கப்பட்ட விதத்தையும் தெரிந்து கொள்வது மிகமிக அவசிய மாகும். தம் வாழ்நாட்களில் மக்களுக் குத் தங்கள் அருட்சக்தி மூலம் ஏராள மான பல நன்மைகளைச் செய்து வந்த இம்மகான்கள் தங்கள் ஆயுட்காலம் முடிந்தபின்பு, முக்தி நிலையை அடைய வேண்டும் என்ற ஆசையை யும் துறந்துவிட்டு நம்முடனேயே இருந்து நாம் படும் துயர்களைக் களைந்துஅருள்புரிந்து வருகின்றனர். அத்தகைய ஒன்பது மகாபுருஷர்களின் ஜீவ பிருந்தாவனம் அவர்களுடைய திருவுளத்தின்படியே ஆனேகுந்தி (கர் நாடக) என்ற சிற்றூரின் அருகில்துங்க பத்ராநதிக்கரையில் விளங்குகின்றன. தங்கள் ஜீவித காலத்தில் (வாழ்ந்த காலம்தங்களது மந்திரசக்தியினாலும், தபோபலத்தினாலும் பல அதிசயங் களைச் செய்து மக்களுக்கு நல்வாழ்வு அருளிய, மத்வசித்தாந்த மகான்கள கிய இவர்களது ஜீவசமாதிகளின் சக்தி இன்றும் குறையாது இருப்பதைப் பலர்கண்டும், அனுபவித்தும் வரு கின்றனர்.
அந்த மகான்கள்
1. பூரீபத்மநாபதீர்த்தர். 2. பூரீகவீந் திர தீர்த்தர். 3. பூஜிவாசீக நீர்த்தர். 4. பூஜி வியாசராஜதீர்த்தார்(அடுத்த பிறவியில் இவரேமந்திராலய பூgராகவேந்திரகவா மிகள்). 5. பூரீ ரகுவர்ய தீர்த்தர். 6. பூ பூரீனிவாச தீர்த்தர் 7 பூரீராமதீர்த்தர். 8. பூரீகதீந்திர தீர்த்தர் (பூரீராகவேந்திர சுவாமிகளின் குரு. 8. பூஜி கோவிந்த உதையரு.
4 மஞ்சரிசெப்டம்பர் 2004

இந்த ஒன்பது மகான்களின் சக்தி வாய்ந்த பிருந்தாவனங்களைத் தவிர, அந்த சமாதிகளில் இருந்து கொண்டே இவர்கள் தினமும் பூஜிப்பதற்காக ராம பக்த அனுமனின் சந்நிதி ஒன்றும் இங் குத்திகழ்கின்றது. இந்தgஅனுமனின் சக்தியும் அளவற்றது. மேலும், பூரீராக வேந்திரசுவாமியின் குருவானரீகதிந் திர தீர்த்தர் தனது சிஷ்யனிடம் தன்
அவரைத் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்ததால், இங்குள்ள அவரது பிருந்தாவனத்தின் மற்றொரு பக்கத் தில் பூரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
கிடைத்தற்கரிய ஒன்பது மூலிகை களை ஒரே இடத்தில் கண்டால் ஒரு கொடிய நோயாளிக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படும்? அத்தகைய மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும், மன நிறைவையும், இந்த ஒன்பது மத்வசித்தாந்த மகாபுருஷர்களின்பிருந் தாவனத்தை நெய்தீபம் ஏற்றி, வலம் வந்து, பூஜித்து வணங்கும்போது நாம் டகிறோம். இந்த ஒன்பது பிருந்தா னங்களின் சக்தியை அன்றா வாழ்க்கையில் நாம் கண்கூடாகக்கான ாம். மத, இன, ஜாதி, செல்வந்தர், ழை என்று எவ்விதப் பாகுபாடு *றிஅளவற்றகருணையுடன் அருள் ாலிக்கும் இம்மகான்களின் ஜீவபிருந் னங்கள் எத்தகைய கொடிய கிரக ாஷங்களையும் நொடியில் போக் ம்சக்தி பெற்றவையாகும். இதனை
துபவத்தில் காணலாம். வசதியுள்ளவர்கள் ஒரு முறையா புது இவற்றைத் தரிசித்துவிட்டு வர
சொந்தப்பிள்ளைபோல பாசம் காட்டி
5 மஞ்சரி செப்டம்பர் 2004
வேண்டும். வசதியில்லாத அன்பர்கள் இந்த பிருந்தாவனங்களின் படத்தை வைத்துப் பூஜித்து வரலாம். எத்தகைய கொடியதுன்பமாயினும் மகான்களின் கருணை என்ற வழியிருக்கும்போது நாம் ஏன் கண்ணீர் விட்டுக் கலங்க வேண்டும்? இம்மகான்களைப் பூஜிக் கும் போது நாம் கூறவேண்டிய சக்தி வாய்ந்த சுலோகத்தையும், வாசக, சகோதர சகோதரிகளின் நல்வாழ்க்கை கருதி கீழே கொடுத்திருக்கிறோம். இந்த எளிய ஆனால் சக்தி வாய்ந்த சுலோகத்தை குழந்தைகளும் தினமும் கூறிவரலாம். "பத்மநாபம் கவீந்ாம் ச வாகீசனம் வ்யாசராஜகம் ரகுவர்யம் பூரீனிவாசம் ராமதீர்த்தம் தசைவ ச பூரீ சுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ ப்ருந்தாவனம் பஜே"
இங்குச் சென்று தரிசிக்க விருப்ப முள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரி யில் தொடர்புகொண்டால் வேண்டிய வசதிகளைப் பெறலாம்.
பூநிகோபாலசார்யகூலகி ஆனேகுந்தி போஸ்ட் கங்காவதிதாலுகா, கொப்பல் மாவட்டம்-583248. கர்நாடகா,
+ ஆயிரம் பிறைகண்ட பிரபல ஜோதிடர் திரு.ஏ.எம். ராஜகோபாலன் சதாபிஷேக மலரிலிருந்து.
வெளியீடு: பூரீ ஆனந்த நிலையம்
22/3, ரங்கநாதன் தெரு, சென்னை - 17
விலை: ரூ.10/-

Page 5
* வரலாற்றின் பக்கங்களில்
o alagi வேட்டைகளில் பரபரப்பூட்டிய புதையல் வேட்டை ஹிட்லர் தேடிய ஜெருசலேக் கோவிலைச் சேர்ந்த தங்கப் புதையல்தான்
நடந்த புதையல்
ஏகநாதர் சிலுவையில் அறையப் பட்டவுடன் ஹீரோட் மன்னன் கட்டிய கோவில் தாக்கப்பட்டது. அதை ஒட்டி இருந்த மன்னன் சால மனின் கோவிலும் தாக்கப்பட்டது. அதற்குள் விலை உயர்ந்த ரத்தின்க் கற்களும் டன் கனக்கில் தங்கமும் இருந்தன என்பதாலேயே இந்தத் தாக்குதல் இதில் கிடைத்த புதைய லோடு ரோமானியர் சேர்த்த அபூர்வ மான விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் (இப்போது சிறிய குன்றின் மீது அமைந்துள்ள பைரெனீளயில் உள்ள ரெனிஸ்-லி- சடாவ் என்ற கிராமத்தில் குவித்து ஒளித்து வைக்கப்பட்டன. கி.பி.40 இல் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்து பட்டது. பிரான்ைைபச் சேர்ந்த ராணி ப்ளான்ச் ஆஃப் காஸ்ட்லி தனது செல்வத்தை பதின் மூன்றாம் நூற்றாண்டில் இந்தப் புதையலோடு சேர்த்தார்.
கி.பி.1844 இல் மதத்தைச் சேர்ந்த இரு பிரிவுகள்
எல்லாம்
கிறிஸ்துவ
தங்களுக்குள் சண்டையிட்டன. இதில் ஒரு பிரிவான கதார் பிரிவினர் புதையல் இருக்கும் இடத்தைச் சொல்ல மறுத்ததால் உயிரோடு எரிக்கப்பட்டனர்.
அன்றிலிருந்து இந்தப் புதை மலைத் தேடி வேட்டைஆரம்பித்தது. ஹிட்லரின் ரகசியப் படைப் பிரிவின் அதிகாரியான ஆட்டோ ரன் இந்தப் புதையவைப் பற்றி ஹிட்லரிடம் எடுத்துரைக்கவே, ஹிட்லர் அதை எப்படியேனும் கண்டுபிடித்துவிட உத்தரவிட்டார்.
1931 இல் ஆட்டோ ரன், கதார் பிரிவினர் வாழ்ந்த புராதன இடங்கள் அனைத்தையும் ஆராய உத்தர விட்டார். 1933 இல் தனது கண்டு பிடிப்புகளை ரகசியப் படைப் பிரிவின் தலைவரான ஹிம்லரிடம் தெரிவித்தார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஹிம்லர் அந்தக் கண்டு பிடிப்புகளை ஒரு பைண்டு செய்த புத்தகமாக்கி ஹிட்லரின் பிறந்தநாள் பரிசாக அளித்தார். உடனடியாக ஹிம்லரின் பிரத்யேகப் பிரிவில் ரன் முக்கியமானவராக ஆகிவிட்டார். ஆனால் 1939 இல் மர்மமான முறையில் ஆல்பைன் மலையில் சறுக்கு விளையாட்டில் ரன் இறந்து
8 மஞ்சரி செப்டம்பர் 2004
 

விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் -o! &|್ உடல் கண்டுபிடிக்கப்படவே இல்லை! அவரது நீனிப்பட்ட புதையல் வேட்டையை ஒட்டி அவர்தன் வேலையை ராஜினாமா செய்தவுடன் இந்த விபத்து
ஏற்பட்டது
நாஜிகளின் புதையல் வேட்டை ான் இறந்த பிறகு தீவிரமடைந்தது. எல்லா இடங்களிலும் அகழ்வா ாாய்ச்சிகள் நடத்தப்பட்டன. 1943 இல் புவியிட லாளர், சரித்திர ஆராய்ச்சியாளர், அகழ்வாராய்ச்சி யாளர் அடங்கிய குழு ஒன்று கதார் பிரிவு வாழ்ந்த கோட்டைகளில் புதையலைத் தேடி எல்லா இடங்
 ைஎ யு ம் தோண்ட ஆரம் பித்தது. அங்கே கண்டுபிடிக்கப் பட்டது என்ன?
சுநாத ர் சிலுவை யில் அன்றயப்பட்ட சமயம் ரோமா எளிய வீரன் அவ | IS 2. Go A. பக்கவாட்டில் குத்தித் துளைத்த ஈட்டி ஸ்பியர் ஆஃப் டிவினிடி என்ற ப்ெயர் பெற்றது. இந்த ஈட்டியை ஹிட்லர் ஜெர்மானிய மக்களுக்குக் காண்பித்தார் இதைத் தொடர்ந்து ஆர்க் புதையல் என்ற பிரசித்தி பெற்ற
தையலையும் கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற வெறி ஹிட்லருக்கு ஏற்பட்டது. இந்தக் கண்டு பிடிப்பு போரின் போக்கையே மாற்றிவிடும் ான்பதை ஒயிட்லர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்
ஆனால் நேச நாடுகள் அடுத்த டுத்து பெற்ற
வெற்றிகள் இந்தப் புதையல் வேட்டையில் மிட்லரை அதிகம் கவனம் செலுத்த முடியாமல் செய்து விட்டன. 1991 இல் அமெரிக்க கர்னலான
ஹோவர்ட் புச்னர், "எமரால்ட் ஆப் ஆர்க் ஆஃப் 7 மஞ்சரி செப்டம்பர் 2004
அடங்கிய
கோல்ட், தி நாஜிஸ்" என்ற புத்தகத்தில் ஹிட்லர் தனது புதை பல்வேட்டையில் ஒரு சிறிது வெற்றி அடை ந் ததையும் சிறிதளவு புதே ய3:1; அவர் கண்டுபிடித்ததையும் குறிப்பிட்டார். 1944 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி சாலமன் கோவிலைச் சேர்ந்த தாகக் கருதப்படும் தங்க நாணயங்கள்
Tälla T | ஒன்றை ஜெர்மானிய அதிகாரி ஒருவர்
கண்டு பிடித்ததோடு Jyନ୩!! ஹிட்லருக்கு
யுரேகா என்ற ஒற்றை வார்த்தையில் தெரி வித்ததையும் ஹே வர்ட் குறிப்பிடுகிறார்.
உடனடியாக இந் தப் புதையல் அவசரம் அவசரமாக பெர்லி இனுக்கு அனுப்பப்பட் டது. ஆனால் சண்டை உக்கிர ம ன டயவே பெர்லினுக்கு 300 மைல் தொலைவில் மெர்க்கர்ஸ் கிராமத்தை ஆண்டந்த போது அதை நேச நாடுகள்
H.
உள்ள என்ற

Page 6
கைப்பற்றி விட்டன. விழி பிதுங்க வைக்கும் தங்கக்கட்டிகள் அங்கே இருந்ததாக முன்னணியில் அப்போது இருந்த ஹோவர்ட் குறிப்பிடுகிறார். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்தப் புதையலை நேரில் பார்க்கதளபதிகள் ஐஸன்ஹோவர், பாட்டன் மற்றும் பிராட்லி வந்தனர்.
பொட்டாசிய சுரங்கம் ஒன்றில் தங்கம் கொட்டிக்கிடந்ததை ஜெர்மா எனியர் கண்டு எடுத்தனர். இது உண்மையான புதையலின் மிகச் சிறிய பகுதிதான் ஆனால் புதையல் என்ன ஆயிற்று? தங்கக் கட்டிகளு டன்நார்மண்டிகடற்கரைக்கு ஜெர்மா னியரின் ஒரு படைப்பிரிவு சென்றது.
நேச நாடுகளின் வெற்றி நாள் படை எடுப்பு என்று கூறப்படும்1944, ஜூன் ஆறாம் நாள் படை எடுப்பு முடிந்த மூன்று நாட்களில், அதாவது ஜூன் ஒன்பதாம் தேதி, இந்தப் பிரிவு விமோஜெனஸ் அடுத்து இருக்கும் சிறிய நகரான ஜூனியனை அடைந்தது.
மறுநாள் ஒராடர்சர்க்ளான் என்ற கிராமத்தை அடைந்தது. அவர்கள் மதியம் இரண்டு மணிக்கு அந்த கிராமத்தை அடைந்த சில மணிநேரங் களிலேயே நேசநாட்டுப்படையினர் அதிபயங்கரத்தாக்குதலைத் தொடங் கினர். 68 பேர் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். கிராமம் நிர்மூலமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கக்கட்டிக ளைக் கானோம் 1983 ஆம் ஆண்டு பிரான்வைச் சேர்ந்த சுங்க அதிகாரி
கள் வியான் நகர் அருகே 20 தங்கக் கட்டிகளுடன் இருந்த மக்னெஸ் என்பவரைக் கைது செய்தனர். அந்தக் கட்டிகளில் நாஜி எழுத்துக் களான ஆர்.பி. அதாவது ரிச்பேங்க் (Reichhank) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
மக்னெஸ் இதுபற்றி அறிய ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரயோ லைத் தொடர்பு கொண்டு "இது எப்படிக் கிடைத்தது" என்ற போது, 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஒராடர் கிராமத்தில் நடந்த படுகொலையின் போது முதல்நாள் இரவு ஒரு ட்ரக்கில் 0ே கிலோ தங்கக் கட்டிகள் கேட்பா ாற்றுக் கிடந்ததையும் அதை அங்கேயே ஒரு வயல் வெளியில் புதைத்ததையும் கூறினார். அதில் சில தான் மக்னெஸிடம் இருந்தவை என்றார் பிரான்ஸிலிருந்து ஸ்விட்சர் லாந்திற்கு தங்கம் கடத்திய குற்றத் திற்காக 18 மாதம் சிறைவாசம் மக்னெஸிற்குக் கிடைத்தது.
புதையலாகக் கிடைத்த தங்கக் கட்டிகள் இன்னும் தென் மேற்கு பிரான்ஸில் இருப்பதாக மக்னெஸ் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசல கோவில் புதையல் கிடைக்க வாய்ப்பு உண்டா? அது எங்கே இருக்கிறது? நிச்சயம் ஒருநாள் ஒருவர் அதைக் கண்டு பிடிப்பார் என்று 'நூற்றாண்டுகள்" என்ற தனது நூலில் பிரபல ஜோதிடர் நாஸ்டர் டாம்ஸ் குறிப்பிட்டுள்ளார். அந்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டியது தான்!
8 மஞ்சரி செப்டம்பர் 2004

இசைக்கலை இசை கேட்டால் புவி அசைந்து டும், இது இறைவன் அருள் ஆகும்
இருப்பதால், அதை சங்கீதம் என்பர். "கீதம் வாத்யம் சக்ருத்யம் ச திரயம் இயங்கீத முச்யதே'
சங்கீதம் என்பது, கீதம் பாடு து, வாத்யங்களை இசைப்பது ற்றும் நர்த்தனம் ஆடுவது என்ற இம்மூன்றும் சேர்ந்தது என ஸங்கீத
க்னாகரத்தில் கூறப்பட்டுள்ளது.
சங்கீதத்திற்கு "காந்தர்வ வேதம்" என்ற பெயரும் உண்டு, கடவுளை வழிபட சங்கீதம் ஒரு முக்கிய சாதனம்.
இசையின் முக்கிய வடிவங்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள், குறிப்பாக, "வீணாவேணு கீதம்" என்ற சிறப்பு வீணைக்கு உள்ளது.
வினை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவனும், ஸ்ருதி சாஸ்தி ாந்தில் நிபுணனும், தாள ஞானத்தை அடைந்தவனும் ாமமின்றி மோட்ச பதவியை அடைகிறான்' என்று யாக்ஞ கியமுனிவர்"கூறியுள்ளார். வீணைதான்நம்நாட்டின்தேசிய ாத்தியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைமகள் சரஸ்வதி தேவி இசைக்கும் வாத்தியம் வினை ன் பாரதநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட "கர்நாடக இசையின்
கிய ஆதாரம் வீணை
வினை பொதுவாக மரத்தால் செய்யப்படுகிறது. புராதன வத்தில் வினை செய்வது, ஒரு இல்லத்தில் நடக்கும் ஒரு பாரம்பரியக் கலையாகவும் விழாவாகவும் இருந்தது. பண்டைய காலத்தில் வீடுதோறும் நிறைய மரங்கள் வளர்க்கப் பட்டன. முக்கியமாக அவற்றில் பலாமரமும் ஒன்று. பலா ாந்தின் மூலம் வீணை செய்வது வழக்கமாக இருந்தது. மிக யதான பலா மரத்தைக் கொண்டு (நடுப்பகுதியில் நிறைய ாளயங்கள் இருக்குமானால், அது மிகப் பழமையான மர
3 மஞ்சரிசெப்டம்பர் 2001

Page 7
மாகக் கருதப்படுகிறது.) செய்யப் படும் வினையானது விசேஷமாகக் கருதப்படுகிறது. வினை வாசிப் பவரைப்போல, வீணை செய்பவரும் கலைநயம்,அறிவு, ஆற்றல் போன்ற விசேஷ குணங்கள் நிரம் பப் பெற்றிருந்தனர். இதை ஒரு விழாப் போலவே கொண்டாடி வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் தனி வீடு, மாடி வீடு போன்ற அமைப்பு கள் மறைந்து, அடுக்குக்கட்டடங்கள் (Fat) தோன்றியவுடன், நம்மால் மரங் கள் தோட்டங்கள் போன்றவற்றை அமைக்க முடியாமல் போயிற்று. நாமே மரம் வளர்த்து வீட்டி லேயே வினைசெய்வதுபோன்ற பாரம்பரிய மாசாரங்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறை யத் தொடங்கின. இப்போது தேக்கு மரத் தாலும் வினை செய்யப்படுகிறது.
ஜீவ
னாகவே கருதவேண்டும். மீட்டும்
வினையை உயிருள்ள
கம்பி + தாளக்கம்பி என ? வகைக் கம்பிகள் உள்ளன. ஸ்வரங்களை மீட்டும் கம்பிகள் அடங்கிய அந்த அமைப்பை ஒரு மனிதனின் முதுகுத் தண்டுக்கு ஒப்பிடலாம். மனிதனின் முதுகில் 33 si say L F L + GT (Wertebra) உள்ளன. அதேபோல் ஸ்வரக்கம்பி கவின் அமைப்பு 24 கட்டங்களாக உள்ளன. இது. மனிதனின் முது கெலும்பு போன்ற அமைப்பு இதற்கு மேல் மீட்டும் கம்பிகள் ஷட்ஜமம் பஞ்சமம் என இரண்டு வகையான நான்கு கம்பிகள். இவை நம் உடலி லுள்ள நரம்புகளுக்கு ஒப்பானவை. இந்த நரம்புகளை மீட்டும் பொழுது
10 மஞ்சரி செப்டம்பர் 2004
தெய்வகானம் உருவாகிறது. இதுவே வீனா கானம் வினையின் முன் பக்கம் 3 தாளக்கம்பிகள் உள்ளன. அவை கீழ் ஷட்ஜமம், பஞ்சமம், மேல்ஷட்ஜமம்.
மேற்புறம் கம்பிகள் இணைக்கப் பட்ட இடம் 2 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது.இதை நம் உடலின் மேல் பகுதியான தலைக்கு ஒப்பிடலாம். espanel 2 upg, Grit., (Cerebral hemi here) பிரிக்கப்பட்டுள்ளதைப் போல வீணையின் மேல்புறமும் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு மருத்துவச்செய்தி வலது பக்கத்தை அதிகமாக உபயோகப் படுத்தும் ஒரு மனிதனுக்கு (உதாரணத் திற்கு அவன் எல்லா வேலை களையும் வலது கையினாலேயே செய்கிறான் என்றால்) அந்த மனித னின் மூளையின் இடப்பாகம் மொ Iள அதாவது அதிகாரம் உடையதாக இருக்கும். அதே போன்று இடது பக்கம் எல்லா வேலைகளையும் செய்பவராக இருந்தால் அவரின் வலது பக்க மூளை வலுவுடையத" இருக்கும்.
அரைக்கோளம்போன்ற அந்த இரு பகுதிகளிலும் வட்டங்கள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. உற்றுப்பார்த்தால் அவற்றில் துள்ை கள் இருக்கும். இசையின் ஆதாரம் இனிமை, அந்த இனிமையான நாதம் எழும்ப இந்நுண்ணிய துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை இன யின் உயிர்மூச்சு என்றுகூடக்கூறலாம். துச்சேரிகளில் மைக்ரோ மைக்னி" அங்குதான் இணைத்திருப்பார்கள்

அதன் மூலம் இசையின் ஆதாரத்தின் க்வனி சற்று கூடுதலாகக் கேட்கு ம்
வீனE யின்
"குடம்" போன்று ஒரு அமைப்பு உள்ளது. அதைத்தான் நாம் மடியில் ாந்தி வீணை வாசிப்போம். அந்தக் குடம் கை, கால்களுக்கு ஒப்பிடப் படுகிறது. இந்த அனமப்பு பண்டைய காலத்தில் சுரைக்காய் முலம் உருவாக்கினார்கள். பிறகு Isl" போன்றவற்றால் உருவாக்கி, அதன்மீது இலட்சுமி, சரஸ்வதி போன்ற இசை தெய்வங்களின் படம் வரையப் பட்டிருந்தது. நர்காலத்தில் ாபர் (Cri) மற்றும் தாதுக் கால் செய்யப் படுகின்ற குடம்
பயோகப்படுத் கப் படு கின்றன. ந்ெதக் குடம் ஒரு ஸ்குரூ மூலம் வீணையில் சேர்க்கப்பட்டிருக் றது. அடிப்பகுதியில் பெரிய ட்டைஉள்ளது. இதன்வழியாக நாம் ாணி அல்லது பிரஷ் மூலம் ாள்பாகத்தை சுத்தம் செய்யலாம்.
"I'll per
ஒரே ஒரு பெரிய மரத்தினால் செய்த வீணையை ஏகாண்டம் ார்பர். சிலநேரங்களில் பல மரங் பின் துண்டுகளாலும் செய்யப் படும், மேலும் வீணையின் அழகு பரி மற்றும் பிளாஸ்டிக் பொருள் ால் மெருகு ஏற்றப்படுகிறது.
11 ம்ஞ்சரி செப்டம்பர் 2004
அடிப்பாகத்தில்'
வருடத்திற்கு ஒரு முறையாகினும் 'மேளம்' கட்டவேண்டும்.
இப்படி உருவாக்கப்பட்ட வீணை யைப் பாதுகாப்பதும் மிக முக்கிய பல்லவா?
முதலில் மரப்பெட்டி தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் உள்ளே குஷன் போன்ற "வெல் வெட்" அல்லது பருத்தித் துணியை மெத்தெனப் போட்டு வினையை வைக்க வேண்டும். பூச்சி அண்டா மல் இருக்க நாப்தலின் பால்ஸ் போட்டு வைக்க Nலாம். சிறிது எண் A ணெயை ஒரு பஞ்சில் \ தோய்த்து பாலிஷ்
லாம். எக்காரனம் கொண்டு தண்ணி ரால் துண்டக்கக் கூடாது. கம்பிக:ை பும் மெல்லிய பஞ்சால் துடைக்கலாம். வீனரை சற்று பெரிய வாத்திய மாகை யால் வெளியில் செல்லும்பொழுது மிக ஜாக்கிரதையாக இடிக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும். வீணைக் கச்சேரி செய்பவர்களுக்கு இரண்டு வீணை இருப்பது நல்லது. ஒன்று பயிற்சி செய்வதற்கு, மற்றொன்று கச்சேரியில் வாசிப்பதற்கு
மேளம் கட்டுவதென்பது ஒரு அரிய கலை. மெழுகை முழுவது மாசி எடுத்து விட்டு, பிறகு சுட வைத்த மெழுகைப் பிரயோகித்து,
அதன்பின் ஸ்வாக்கம்பிகளைக்

Page 8
கட்டு வார்கள். ஒவ்வொரு ஸ்வரத்திற் கும் ஏற்றவகையில் மெழுகின் கனம் அமைந்திருக்கும். ஸ்வரங்களின் வித்தியாசம் இதனால் அறியப்படு கிறது. மேலும் ஸ்வரங்களின் ஸ்தா யிக்கு ஏற்ப மேளம் கட்டுகிறார்கள். பிறகு முன்புறமாக மூன்று வகை, அதாவது கீழ்ஷட்ஜமம், பஞ்சமம், மேல் ஷட்ஜமம் என்று அழைக்கப் படும் தாளகாரணிகளைப் பொருத்து கிறார்கள். மேளம் கட்டுவதற்கு குறைந்த பட்சம் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகலாம்.
வீணை யின் மற்றொரு விசே ஷம் - இதில் ஐந்து வகையான ஸ்தாயி களை உபயோகிக் கலாம். சாதாரணமாக வாய்ப்பாட்டுபாடுபவர் கள் மூன்று ஸ்தாயி களைத்தான் உபயோகப் படுத்த முடியும். அதாவது மந்தரஸ்தாயி, மத்யஸ்தாயி மற்றும் தாரஸ்தாயி. ஆனால் வீணையில் ஐந்து வகை ஸ்தா யிகள் அமையலாம். (கூடுதலாக அனுமந்தரஸ்தாயி மற்றும் அதிதாரஸ் தாயி). இதனால் வீணையில் நம் கற்பனைக்கேற்ப விஸ்தரிக்க முடிகிறது.
தற்போது நிறைய வீணைப்பள்ளி கள் உருவாகிவிட்டன. முன்பெல் லாம் குருகுல முறைப்படி வீணைகற் றுக் கொடுத்தனர். அதாவது குருவின் இல்லத்திலேயே தங்கி இப்பொழு தெல்லாம் டியூஷன் வகுப்பு போன்று
12 மஞ்சரிசெப்டம்பர் 2004
அன்றாடம் சில மணி நேரங்கள் வீணை பழகிவருகின்றனர். ஆனால்
வீணை வாசிப்பது தவம்’ போன்றது. அதற்குப் பலமணி நேரங்கள் சாதகம்
நிச்சயம் தேவை.
வீணை கற்றுக் கொடுப்ப திலும் பல பாணிகள் உள்ளன. முக்கிய மாக தஞ்சா g st
பாணி. திருவனந்த புரம்பாணி மேலும் 'ஸ்பிரதம்' உபயோகப் படுத்துவதிலும், 4 கம்பிகள்
உபயோகப்படுத்துவதிலும் பாணிகள்
வித்யாசப்படுகின்றன.
வீணையின்முன்புறம் வெண்மை யான புள்ளிகள், சிலகட்டங்களில் குறிக்கப் பட்டிருக்கும். இவை ஸ்வரஸ்தானங்களைக் குறிக்கும் புள் ளிகள். அதாவது - ஸ், ரி, க, ம, ப, த, நீ- இவை மத்யஸ்தாயி, மற்றும் ஒரு ஸ், ரி, க, ம, ப, த, நீ, ஸா - தாரஸ் தாயி என இரண்டு வகைப் புள்ளிகள் இருக்கும். சிலர் இப்புள்ளிகளுக்குப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/
அதிர்ஷ்ட எண்
Uபோனது பார்த்தீர்களா?
பதில் முத்து பதித்திருப்பர். மேலும் மணிகளைக் கூடப் பதித்திருப்பர்.
வீணை வாசிப்பது ஒரு தவம். வாஸ்தவம்தான். நாம் கடவுளை தியானித்து, மனம் உருகி, மெய் மறந்து வாசிக்கும் பொழுது, நம் உடலும் உள்ளமும், ஒன்று சேர இறைவனை தியானிக்கிறது. மேலும்
ஒரே நிலையில் அமர்ந்து மணி
கணக்காக நாம் வாசிப்பதால், உடல் வலி, சோர்வு அனைத்தையும் மறந்து, இறைவனை நினைத்து
வாசிப்பதால், இதை ‘தவம்’ என்று
சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல?
அமெரிக்காவிலுள்ள நிவாடா மாநிலத்தில் ÜGoogsío urris Tid (BRICE BARNUM) 6T6IgD b வர் இருந்தார். அவர் பெயரில் 11 ஆங்கில எழுத் துக்கள் உள்ளன. இவர் 1977 ஆம் ஆண்டு 11 வது மாதம் 11 ஆம் நாளன்று சரியாக 11 மணிக்குப் பிறந்தாராம். பிறந்த இடம் ஆல்பு såé (ALBUQUERQUE) HHHJub 11 stupsg கள். இவர் க்ளோரியா க்ராண்டால் என்பவரு டைய 11 வது பேரக் குழந்தை. இவரது அதிர்ஷ்ட எண் 11 தானாம். 11 வது எண் அவருடைய வாழ்க்கையில் எப்படி பொருந்திப்
இதைச் சொல்லும் போது யோகா பற்றி ஒரு விஷயம். முனிவர்கள் தவம் செய்ய பத்மாசனம் உபயோகித்
ஓய்வுக்கு கமலாஸ்சம் பயன்படுத்தலாமாம்.
தார்கள். (Relaxation)
சில ஆண்டுகளுக்கு முன் மருத் துவ ரீதியாக ஆய்வு செய்ததில், எந்த ஒரு மருத்துவப் பிரச்னைகளிலும்
முழுமையாக நிவாரணம் அடைந்
தாலும் கொஞ்சம் மனோரீதியான பிரச்சனை இருக்கிறது என்று அறியத் தொடங்கி, அதற்கு மாற்றம் ஏற்ப டுத்த "மியூஸிகல் தெரபி' (Musical Therephy) கொண்டு வந்தார்கள். இதில் வீணை இசை மனதுக்கு மருந்தாகவே பயன்படுகிறது. மேலும் ஐ வீணை இசை வாசிப் பவருக்கும் கேட்பவர் களுக்கும் ஒன்று சேர இன்பத்தை அள்ளித் தருகிறதல்லவா!
O
.- 13 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 9
வரலாறும் மருத்துவ அறிவியலும்
f மாவீரன் அலெக்சாந்தர்ހ/ - ދިޗެޗެދްޅ 2,327 மரணமடைந்து, சரியாக من كفر வருடங்கள் உருண்டோடிவிட்டன. தனது இருபத்தைந்தாவது வயதி லேயே உலகின் பெரும்பகுதியை வென்று, உலக நாடுகளின் கவ னத்தை ஈர்த்தவன். மாசிடோனிய நாட்டின் மாமன்னன். இந்தியா வரை படைநடத்தி வந்த முதல் அயல்நாட்டு மன்னனும் இவன் தான். இதுபோன்ற வரலாறு தொடர்பான தகவல்களை நீங்கள்
படித்திருப்பீர்கள்; கேள்விப்பட்டி | ருப்பீர்கள். ஆனால், அவனது மரணம் பற்றிப் பல்வேறு குழப் பமான, சர்ச்சைக்குரிய பல தகவல் கள் வதந்திகளாக உலவி,
வரலாற்று அறிஞர்களைக் குழப்பி வந்த விபரம் தெரியுமோ, தெரியாதோ?
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அநேக ஆண்டுகளுக்கு முன் மறைந்து போய்விட்ட முக்கியப் புள்ளிகளின் மரணத்திற்குக் காரணமான நோய் குறித்து ஆய்வு செய்வதற்கென்றே ஒரு சிறப்பு ஆய்வு மேற்கொள்ளும் பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அலெக்சாந்தர் மரணமடைந்தது எப்படி, மரணத்திற்கு எந்த நோய் காரணம் என்பதைப் பற்றியெல்லாம் நுணுகிப் பார்த்து, அறிவியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அலெக்சாந்தர் பற்றிய விவரப்படம் ஒன்றை மர்(Mar) என்பவர் தயாரித் தார். ப்ளுடார்ச் என்பவர்தயாரித்து வைத்திருந்த மரண அறிக்கையைத் தேடிக் கண்டுபிடித்தனர். அதில், அலெக்சாந்தர் எனும் மாசிடோனியா மன்னன்,
14 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'நிறைய பெண் களைத் திருமணம் செய்து கொண்டவன் என்றும், நிறைய நாடு களுக்குப் படைகளு
டன் சென்று வென்று
திரும்பியவன் என் றும், ஏராளமாக மது அருந்துபவன் என் றும், தனியாத தாகத் தாலும், கடுமையான வயிற்று வலியாலும், அதிகமான வியர் வைப் போக்கினா லும் உடல் சூடேறி, ஜூரம் வந்து மரண மடைந்துவிட்டான்'
air ainG) i Úi,
ஆதாரம் வாஷிங்டன் போஸ்ட் (1972004)
வாழ்க்கைமுறை, நாட்டின் தட்பவெட்ப நிலை, உணவுப் பழக்கம் போன்ற நோய்கள் தொடர்பான பல தகவல்களை, சமூகவியல் ஆய்வு மூலம் சேகரித் தனர்.
இன்றைய பாக்தாத்துக்கு அருகில் இருந்த பாபி லோன் நகரில்தான் அலெக்சாந்தரின் இறுதி மூச்சு நின்ற தகவல் கிடைத்தது. உடல்நலமின்றி உபாதை யில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போதும், அலெக் சாந்தர் பாபிலோனின் மேற்குப் பகுதிவரை சென்ற தாக ஒரு செய்தி கிடைத்தது. அப்பொழுது, அலெக்
என்றும் ஒரு குறிப்பு
கிடைத்தது.
இந்த அறிகுறி களைப் பின்புலமாகக் கொண்டு மருத்துவ நிபுணர்கள் மிகச் சரி யான நோய், சாவுக் கான நோய் எதுவென "டயக்னோஸ் செய்ய விவாதம் செய்தனர். இந்த அறிகுறிகள் தொடர்பான, அன் றைய மக்களின்
சாந்தரைச் சுற்றிப் பறந்த கரியவகை காக்கை மாதிரி யான பறவைகள் (Ravens) அங்கேயே செத்து விழுந்துவிட்டதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.
இவ்வாறு ரேவன்கள் மனிதனருகில் பறந்து வரும்போது உயிரிழந்தால், அத்தகைய மனிதர் களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் இன்ஃபக்ஷன் அல்லது வெஸ்ட் நைல் எனிகஃபலைடீஸ் என்ற நோய் இருக்கும் என்பதைக் கண்டறிந்தனர். மேலும் 1999 ஆம் ஆண்டில் இது போன்ற மனிதனருகில் பறந்து வந்து உயிரிழந்த பறவைகள் பற்றிய செய்தி அமெரிக்காவில் Bronx என்ற இடத்தில் நிகழ்ந்ததாக வெளிவந்தது. இந்த "வெஸ்ட் நைல் தொடர்பான
15 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 10
வியாதிகள் நைல் நதி பாயும் எகிப்தில்தான் A தோன்றி மற்ற நாடு களுக்கு இறக்குமதி
யான தகவலகளை யும் சேகரித்தனர்.
அலெக்சாந்தர் தனது நாடு பிடிக் கும் ஆசையில் எகிப்து சென்று திரும்பிய தகவலும் ஆய்வுக்கு வலுச்சேர்த் தது. 'மார் தயாரிக்க முற்பட்ட விவரணப்படம் (டாகுமெண்டரி) மருத்துவ ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு நிறைய தகவல்களை வாரி வழங்கிற்று. பாபிலோனுக்கு "வெஸ்ட் நைல் இன்ஃபக்ஷனு டன் சென்ற அலெக்சாந்தரை கொசுக்கள் கடித்தன. வியாதி தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து பல காம்ப்ளிகேஷன்' அலெக்சாந்தரைத் துன்புறுத்தியிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் கண்டுபிடிப்புக்குப் பிறகு, நோய் பெயர்களின் ரிஷி மூலம் நதி மூலம் பற்றிய பல ஆய்வுகள் (Etymology) மேற்கொள்ளப்பட்டு, தகவல் பெட்டகங்கள் உலவத் தொடங்கிய நிலை யில் "வெஸ்ட் நைல் இன்ஃபக்ஷன்” பற்றிய வலைப் பின்னலுக்குள் நுழைந்த பிறகு, அலெக்சாந்தர் மரணமடையக் காரணமான நோய் பற்றிய அனுமா னங்களும் தவறான வதந்திகளும் வரலாற்று ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டவை சரியான தல்ல என்பதை அறுதியிட்டு ஆதாரபூர்வமாக, மருத்துவ அறிவியல் விளக்கம் அளித்துவிட்டது.
’ எகிப்தில் வெஸ்ட் நைல் இன்ஃபக்ஷனுக்கு ஆளான அலெக்சாந்தர், பாபிலோனில் கொசுக்கடி யின் மூலம் நோய் தீவிரமடைந்துவிட, வெஸ்ட் நைல் என்கஃபலைடீசாக (மூளை இன்ஃபக்ஷன்)
16 மஞ்சரிசெப்டம்பர் 2004
வடிவம் பெற மரணத்தைத் தழுவி னான் என்ற முடிவை
எட்டினர்.
இந்த ஆய்வு டேவிட் ஆல்டாச் என்
பவர் தலைமையில் ஆறு ஆண்டுகள் நடந் தது. அமெரிக்காவில் மேரிலாண்ட் மருத்து
வப் பல்கலைக்கழகம் இந்தச் சாவுக்கான நோய் டைபாய்”
என்று நவீன மருத்
துவ நோயின் பெய
ரைக் குறிப்பிட் டுள்ளது. ஆமாம், "டைபாயிட்'டின் ரிஷி மூலம் நதி மூலம்
"வெஸ்ட் நைல் இன் ஃபக்ஷன்” தான்.
இதுபோன்று பல ஆண்டுகளுக்கு முன் மறைந்த வர்களின் நோய்க்கான காரண ஆய்வில் பிரபல இசைமேதையான பீத் தோவனும், பிரபல எழுத்தாளருமான எட் கார் ஆலன்போவும் அடங்குவர்.
விஷம் கொடுத்து அலெக்சாந்த ரைக் கொன்றுவிட்டார்கள் என இனிவரலாற்றில் இடம் பெறாது என நம்பலாம்.
 
 
 
 
 
 
 

* இலக்கியம்
LTரசீகப் பாடல் ஒன்று கி.பி. 1772 இல் முதல் முதலாக ஆங்கி லத்தில் மொழிபெ யர்க் கப் பட் டது. அதை மொழிபெயர்த் தவர், பின்னாளில் இந் திய இலக்கியத்திலும் வேத ங் க ளி லும் பெரும் ஈடுபாடு
கொண்டு பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வில்லியம் ஜோன்ஸ் என்ற அறி ஞர். பலகாலம் இந்தி யாவில் கல்கத்தாஉயர் நீதிமன்றத்தில் நீதிபதி யாகப் பணியாற்றி னார். அப்போது பார சீகமொழி தான்
கிழக்கிந்தியக் கம் பெனி அரசின் நிர் வாக மொழியாக இருந்தது. எனவே கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் உட்பட பல ஆங்கி லேய உயர் அதிகாரி களுக்கும் பாரசீக மொழி தெரிந்
17 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 11
திருந்தது.
பல பாரசீகக் கவிஞர்களின் நூல் கள் 1791லிருந்துகல்கத்தாவிலிருந்தே மொழிபெயர்ப்புக்களோடு வெளி வந்தன. பாரசீகக் கவிதைகள் எங்கும் பிரபலமாயின. பாரசீகக் கவிகளுள் சிறந்தவர்களாகக் கருதப்படுவோர் ஹஃபீஸ், ஸ்ாடி, ஃபிர்தெளஸி, ருமி, ஜாமி, நிசாமி, அமிர்குஸ்ரு, அட்டார் மற்றும் பலர். இந்த வரிசையில் உல கப் புகழ்பெற்ற உமர்கய்யாமும் ஒரு வர். ருபாயத் எனப்படும் அவரது கவி தைகள் எட்வர்டு ஃபிட்ஸ்ஜரால்டு என்ற ஆங்கிலக் கவியால் பாரசீகத்தி னின்று ஆங்கிலக் கவிதை நடையி லேயே மொழி பெயர்க்கப்பட்டு, இன்று மிக அதிகமாகப் பழக்கப் படும் ஓர் இலக்கியமாகப் புகழ் பெற்றுள்ளது.
ருபாயத் பாடல்களை எழுதிய உமர்கய்யாம்நிஷாப்பூரில் 11வது நூற் றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். 12 ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டு களுக்கே மறைந்தார். ஏறக்குறைய 123ஆம் ஆண்டில் என்பர். சில பதிப் புகளில் அவர் இறந்த ஆண்டு மட்டும் கி.பி. 12 அல்லது 108 என்று காட் டப்பட்டிருக்கிறது. ஆரெது வாழ்க்கை பற்றி அதிகமாக எதுவும் தெரியவில்லை.
நிஷாப்பூரைச் சேர்ந்த இமாம் அஃ பாக் என்ற ஆசிரியரிடம் உமர் கீய் பாம், பென் ஸ்பா, நிஜாம் - உல் - முல்க் என்ற மூவரும் கல்விகற்றனர். அதன்படி அவர்களுள் யார் வாழ்க் கையில் உயர்ந்த நிலைக்கு வரு கிறாரோ, அவர் தனது செல்வத்தை மற்றைய இருவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பின்னாளில் நிஜாம் உல் - முல்க் அந்நாட்டு சுல்
18 மஞ்சரி செப்டம்பர் 2004
தானுடைய மந்திரியாக ஆனான். பென்பைபா தனக்கு அரசாங்கத்தில் ஒரு பதவி வேண்டுமென்று கேட்டுப் பெற்றுக் கொண்டார். உமர் கய்யா முக்கு என்ன வேண்டுமென்று நிஜாம்-உல் - முல்க் கேட்டபோது, உமர் கய்யாம் தான் அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டு அறிவியலை மக்களிடையே பரப்ப விரும்புவதாகச் சொன்னாராம்,
மந்திரிநண்பரும் அரசாங்கத்திலி ருந்து ஆண்டுக்கு180பொன் உமர்கய் யாமுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தா ராம்.
உமர் கய்யாம் சிறந்த கல்விமான் அதிலும் குறிப்பாக அறிவியல் விஞ் ஞானத்துறையில் ஒரு மேதை. அவர் வானவியலில் நிபுனர். நிஷாப்பூர்பார சீகப் பல்கலைக் கழகத்தில் கொஞ்ச காலம் பேராசிரியராகப் பணியாற்றி னார். சுல்தான் மாலிக்ஷா அவரது அறிவுத் திறமையை மெச்சி பல விரு துகளும் சலுகைகளும் அளித்தான். பஞ்சாங்கம் (Calendar) சீர்திருத்தும் எட்டு பேர் கொண்ட குழுவில் அவர் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதன் விளைவாக ஜலாலுதீன் என்ற சுல்தா னின் பெயரைக் கொண்ட ஜலாலி சகாப்தம் வாய்ப்பாடுகளும், அல் ஜீப்ரா பற்றிய ஒரு நூலும் எழுதியிருக் கிறார். அவரது கவிப்பெயர்கய்யாம். அதன் பொருள் - கூடாரம் செய்பவன்.
குவாஜா நிஜாமி என்ற உமர் கய் பாமின் மாணவர் ஒரு சுவை பன் செய்தியைக் குறிக்கிறார். ஒரு முறை பேசும்போது தன் கல்லறை வாடைக் காற்று ரோஜாக்களைத்தூவும் ஓரிடத் தில் அமையும் என்று உமர் கய்யாம் கூறினாராம். நிஜாமி பின்னொரு

சமயம் உமர் கய்யாமின் கல்லறையைப் பார்க்கர் சென்றபோது அது ஒரு தோட்டத்திற்கு வெளியே இருந்ததையும், உள்ளிருந்த கனிமரங்கள், மலர்க் கொடிகள் சுவருக்கருகிலுள்ள கல்லறையின் மீது கிளைகளைத் தாழ்த்தி மவர்களைச் சொரிவதைக் கண்டு வியந்தாரம்,
உமர்கய்யாம் பாடல்களின் நிகர் சிறந்த மொழி பெயர்ப்பு ஆங்கிக் கவி எட்வர்ட் ஃபிட்ஸ்ஜரால்டு செய்ததாகும். 1858 ஆம் ஆண்டு வெளிவந்த இப் பதிப்பில் மொழிபெயர்த்தவர் பெயரில்லை. நூல் விற்பனையே ஆகவில்லை. எனவே 5 திைல்லிங் விலையை ஒரு பென்னியாக்கி மலிவு நூல்கள் கூடையில் போட்டுவிட்டார் டைக்காரர். ஃபிட்ஸ்ஜரால் ரன் அதிர்ஷ்டம் சிறந்த இலக்கிய கர்த்தாக்களான ஸ்வின்பெர்ன், ரோசெட்டி போன்றோர் அந்த மொழி பெயர்ப்பு நூலை வாங் கினர். படித்து வியந்தனர்.
பிறகு கேட்பானேன்? உடனேயே மொழிபெயர்ப் பும், மொழிபெயர்ப்பாள ரும் பிரபலமாயினர். மீன் ம்ெ பிரதிகள் அச்சிடப்பட் டன. உமர் கய்யாம் பாடல் ாள்.ஆங்கில உலகமெங்கும் நன்கு பரவின. பின்னாளில்
ாடல்களைத் திருத்தியும், பாடல் எண்ணிக்கை 'க் கூட்டியும் நான்கு புதிய பதிப்புக்கள் வந்தன. 'இல் நான்காம் பதிப்பு வெளிவந்தது. ஃபிட்ஸ் MYFTIT si : * 1883 - Li. ஆண்டு காவ மானார். அதன் பின்னும் 1889இல் ஐந்தாம் பதிப்பு வெளியானது.
உமர்கய்யாமைப்படிக்கும்போது அவர் கொன் ருந்த வாழ்க்கைத்தத்துவம்த மீக்குப் புலனாகிறது. அது இதுவே - இந்த உலகில் மனித வாழ்க்கை, அநித் யமானது. சாவு ஒன்றுதான்நித்யமானது. எந்த நொடி
பும் சென்று போன ஏழாயிரம் ஆண்டுகளோடு
ாமும் சேரக் கூடும். எல்லாம் முன்னமேயே நிச்ச பிக்கப்பட்டவிதியின் படிதான் நடக்கும். விதி வலி
– 19 மஞ்சரி செப்டம்பர் 2004
யது. அதை எதிர்த்துப் போராட மனிதனுக்கு ஆற்றல் இல்லை. போராடுவது பயனற் றது. இயற்கையின் விதிகள் LL Törj (ரி டி ய |ா த  ைவ . இன்றைக்கு இந்த நொடிதான் நிச்சயம். எனவே மதுவில் மூழ்கி ஆடிப் பாடிக் களித்து மகிழ்வோம்.
சிற்றின்ப வாழ்க்கை பைச்சிறப்பாகப் பேசு திோக அடர் தப் பரம் பாடல்கள் அமைந் துள்ளன.
ஜனரஞ்சகமான இப்பாடல்கள் அநேக மாக உலக மொழிகள் அ  ைனத் தி ஒது பம்
ஆங்கின் மொழி பெயர்ப்பினின்றும் மீண்டும் மொழி

Page 12
பெயர்க்
கப் பட் டு ஸ் ளன. தமிழிலும் இதுவரை மூன்று மொழி பெயர்ப்புகள் வெளி வந்துள்ளன. சாமி சிதம் ப ர னா ர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ச.து. சு. யோகி யார் இந்தத் தமிழாக்கங் களைச் செய்திருக் கிறார்கள். இவற்றுள் கவிமணியின் பாடல்
களே மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. என்றோ படித்தது ஆனால் நெஞ்சில் பதிந்து விட்ட
பாடல்கள் இவை.
வெய்யிற்கேற்றநிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு; கையிற் கம்பன் கவியுண்டு
கவசம்நிறைய மதுவுண்டு; தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாடநீயுமுண்டு; வையம்தனிலிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
ஆங்கில மொழிபெயர்ப்பிலே 'ஒரு 踩教 3565605 bli Giv” A book of verse GT6õrgp இருப்பதைக் கம்பன் கவி என்று கவிமணி செய்தது நினைந்து அனுபவிப் பதற்குரியது
விதியின் வலிமையையும் மனிதனது ஆற்றாமையையும் பேசுகின்ற பாடலின் மொழிபெயர்ப்பு கவிமணியின் எளிய கவிதை நடைக்கு மற்றொரு சான்றாகும். இதோ அந்தப் பாடல்: எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சிநின்றாலும்
குழ்ச்சிபலவும் செய்தாலும் வழுவிப்பின்னாய்நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ, அழுதகண்ணிஆறெல்லாம்
அதிலோர்எழுத்தை அழித்திடுமோ செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர்அ. சீநிவாசரா கவனும் உமர் கய்யாம் பாடல்களைத் தமிழாக்கி யிருக்கிறார். அவர்வாழ்ந்த காலத்திலோ, ஏன் இன்று வரையிலும் கூட அந்நூல் வெளிவரவில்லை. 2004 அக்டோபரில் நடைபெற விருக்கும் அ.சீ.ரா நூற்றாண்டுத்துவக்கவிழாவில் இந்நூல் வெளியிடப் படும். அதிலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்.
20 மஞ்சரிசெப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 

வாழ்வின்நிலையாமையைப் பேசும் ஒரு பாடல்
அரசன் எவனோ குருதிவடித்(து) ஆழப் புதைந்த சவக்குழியில் விரைவில் முளைக்கும் ரோஜாவை
விஞ்சிச் சிவந்த மலரேது? உருவும் அழகும் பூத்தென்றோ
உதிர்ந்த பெண்ணின் உடலந்தான் விரையார்சோலைப்பசுங்கூந்தல்
விஞ்சைஅரும்பாய்க் கொஞ்சுமடா!
நாம் சூதாட்டத்திலே வரும் காய்களே என்று ஒரு
பாடல்.
இந்த வையம் இரவுபகல்
எழுதும் தாயக் கட்டமடா! வந்த விதியோ மனிதர்தமை
வைத்துக் காயாய் விளையாடி
முந்திநகர்த்திநகைக்குமடா!
மூலைக் கிழுத்து வெட்டுமடா! பிந்திஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமடா!
உமர் கய்யாம் பாடல்கள் உண்மையில் தனித் தனிப்பாடல்களே. அவற்றைப் பொறுக்கியெடுத்து அப்பாடல்களில் ஒரு வகையான கருத்துத் தொடர்ச் சியை ஏற்படுத்தியதே ஃபிட்ஸ்ஜரால்டு தான். அவர் சிறந்த ஆங்கிலக் கவி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் சிறந்த பாரசீகப் புலவரல்ல. அதனால் அவருடைய மொழிபெயர்ப்பு பெரும் பிழை யுடையது.
உமர் கய்யாமின் வாழ்க்கைத் தத்துவம் மது - மங்கை - சிற்றின்பம் என்பது முற்றிலும் தவறானது. உண்மையில் உமர்கய்யாம் ஒரு சூஃபி. அதன் கொள் கைப்படி இறைவனோடு இரண்டறக் கலக்கத்துடிக் கும் ஆன்ம வேட்கை உடையவர் உமர் கய்யாம். சூஃபிகளுடைய சங்கேத மொழியில் ரொட்டி, எண் ணெய், அத்திப்பழம், மது என்ற சொற்களுக்கு ஆன் மீகப் பொருள் உண்டு. மது என்று சொன்னால் தெய் வீகக் காதலினால் உள்ளத்தில் எழுகின்ற ஆனந்த
வெள்ளம், பேரின்பக் களிப்பு என்று பொருள். இப்படிப் பட்ட பொருளைக் கொண்டு ருபாயத்தை மொழிபெயர்த்தால் உமர் கய்யாமின் மேலான வாழ்க்கைத் தத்துவம் தெரிய வரும் என்ற கருத்தும் பல காலமாக இருந்து வருகிறது. உமர்கய்யா மின் எளிய பண்டித அறிவியல் வாழ்க்கை யைப் பார்க்கும்போது இக்கருத்து உண்மை யாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ராபர்ட் கிரேவ்ஸ் என்ற ஆங்கிலக் கவி,
பாரசீகப் பெரும் புல
வரும் சூஃபி கவியு மான உமர் அலிஷா என்பவரது உதவியு டன் அவரது குடும்பத் திலே இருந்த மிகப் பழைய 12 ஆம் நூற் றாண்டு உமர் கய்யாம் பிரதி யொன்றி லி ருந்து, அவரது உதவியு டன் சூஃபி சொற்பிர யோகங்களைச் செவ் வனே பயன்படுத்தி ஒரு புதிய மொழிபெ யர்ப்புச் செய்திருக் கிறார். அது ஃபிட்ஸ்
ஜரால்டின் மொழி பெயர்ப்பினின்றும் முற்றிலும் மாறுபட் டது என்று சொல்ல வும் வேண்டுமோ?
21 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 13
* இலக்கிய மஞ்சரி
ஹிந்தி இலக்கிய வரலாற்றின் ஆதிகாலத்தில் வாழ்ந்த கவிஞர்கள், அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை யும் அவர்களின் வீரதீரப் பிரதாபங் களையும் சிறப்பாக எழுதி உள்ளனர். இவர்கள் தங்களுடைய காவியங் களுக்கு அந்தந்த அரசருடைய பெய ருடன் ரஸோ’ என்ற சொல்லையும் சேர்த்துதலைப்பாக வைத்துள்ளனர். உதாரணமாக தில்லி அரசர் 'ப்ருத்வி ராஜ் சௌஹான்" வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவைப் புலவர் சந்தபர்தாயி தன்னுடைய காவியத் திற்கு 'ப்ருத்விராஜ் ராஸோ' என்று தலைப்பு கொடுத்துள்ளார். இதே போல் தலபதி விஜய் என்ற கவிஞர் குமாண்ராஸோ' என்ற காவியத்தை யும், நரபதி நால்ஹ என்ற கவிஞர் "பீஸல்தேவ்ராஸோ' என்ற காவியத் தையும், ஜகநிக் என்ற கவிஞர் 'பரமால் ராஸோ' என்ற காவியத்தை யும் படைத்துள்ளனர்.
ப்ருத்விராஜ் தில்லியை ஆண்ட புகழ் மிக்க அரசர். இவருடைய அரசவைப் புலவரும் மிக நெருங்கிய நண்பரும் சேனாபதியுமான சந்தபர் தாயி என்பவர் எழுதியது 'ப்ருத்வி ராஜ் ராஸோ',
'ப்ருத்விராஜ்
ராஸோ'வின் கையெழுத்துப் பிரதி கள் உதயபூரின் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. இக்காவியத்தின் மூலப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு காசியில் உள்ள நாகரிப்ரசா ரிணி சபா ஹிந்தியின் முதல் பெருங் காப்பியமான 'ப்ருத்விராஜ் ராஸோ'வை அச்சிட்டு வெளியிட் டுள்ளது. இக்காவியம் அரசரின் வாழ்க்கை வரலாற்றைக்கூறுவதுடன் ஹிந்தி இலக்கிய வளத்தையும் உயர்த்தியுள்ளது. மேலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் களஞ்சியமாகவும் விளங்குகிறது.
ப்ருத்விராஜ் ராஸோகாவியத்தில் காதல் சுவை மற்றும் வீரச்சுவைகள் நன்கு வர்ணிக்கப் பட்டுள்ளன. கவிஞர் சந்த பர்தாயி லாகூரை பிறப்பிடமாகக் கொண்டு வளர்ந்த வர். அவருடைய காலத்தில் லாகூரில் முஸ்லீம்களின் மொழிகளான அரபி மற்றும் பார்சி மொழிகளின் தாக்கம்
இருந்து வந்த காரணத்தால் 'ப்ருத்வி ராஜ் ராஸோ' காவியத்திலும் அரபி
மற்றும் பார்சி மொழிவார்த்தைகளை
இவர் சரளமாகக் கையாண்டுள்ளார்.
அரசர் ப்ருத்விராஜும் கவிஞர் சந்,
தபர் தாயியும் ஒரே நாளில் பிறந்தவர்
புதுவை ஜே.எஸ்.கே. மூர்த்தி
22 மஞ்சரிசெப்டம்பர் 2004
 
 

கள். அதேபோல இருவரும் சிறந்த வீரர்கள். இறுதியில் இருவரின் மரண மும் ஒரே நாளில் சம்பவிக்கின்றது. இருவரும் சிறப்பாக வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்கள்.
சந்தபர்தாயி ஹிந்தி இலக்கிய உலகின்முதற் பெரும் கவிஞர். சமஸ் கிருதம், ப்ராகிருதம், அபப்ரம்சம், மாகதி, ஷிகர்சேனி உள்ளிட்ட ஆறு மொழிகளில் பாண்டித்யம் பெற்ற வர். சாஸ்திரங்களை முறையாகப் பயின்றவர். புராணகாவியங்களுடன் முஸ்லீம்களின் புனித நூலான குரா னையும் கற்றுத் தேர்ந்த பெருமைக்கு
உரியவர். சந்தங்களைப் பயன்படுத்தி
இவர் எழுதியுள்ள ப்ருத்விராஜ் ராஸோவைப் பாடும் போது ஹிந்தி மொழி அறியாத பிறமொழிக்காரர் களின் மனதையும் ஈர்க்கும் வண்ணம் சிறப்பாக இவருடையவர்ணனைகள் அமைந்துள்ளன. மந்த்ர-தந்த்ரஞான மும் பெற்றவர். இவருக்கு ஜிவாலா தேவியின் வரம் கிடைத்ததால் இவர் பல்வேறு சிறப்புகள் பெற்றவராகத் திகழ்ந்தார் என்று கூறப்படுகிறது.
'ப்ருத்விராஜ் ராஸோ' காவி யத்தை நவீன ரிக்வேதம் என்று -அறிஞர்கள்கூறுகின்றனர். ரிக்வேதம் எவ்வாறு தனது காலத்திய மக்களின், சமுதாயத்தின் வாழ்க்கை வரலாற் றைத் தெளிவாக விளக்குகிறதோ அதைப் போலவே 'ப்ருத்விராஜ் ராஸோ காவியமும் ஏறத்தாழ எட்டு நூற்றாண்டு களுக்கு முந்திய மக்க ளின் வாழ்வை சமூக அமைப்பை அர சியல் நிகழ்ச்சியை நம் அகக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெரும்
வெற்றிகண்டுள்ளது.
அரசர் ப்ருத்விராஜின் குணநலன் கள், அவர் புரிந்த யுத்தங்கள், யுத்தத் தில் அவருக்குத்துணைநின்றவர்கள் ஆகிய விவரங்கள் மூலம் வரலாறு படைத்த வரலாற்று இலக்கியமாக இக்காவியம் உயர்ந்து நிற்கிறது. மேலைநாட்டு அறிஞரான கியர்சன் இந்தக் காவியத்தை, "மாடர்ன் வர் ணாக்குலர்லிட்ரேச்சர்ஆப் ஹிந்துஸ் தான்’ என்று கூறியுள்ளார். மேலும் பல வெளிநாட்டு அறிஞர் பெரு மக் கள் இக்காவியத்தையும் இதன் சிறப் பையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
'கு மாண் ராஸோ'வை இயற்
றிய தலபதி விஜய், குமாணின் சம காலத்தவர். ராஜஸ்தானின்சித்தெளட் ராஜ்யத்தின் அரசனான 'குமாண்” என்பவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காவியம் குமாண் ராஸோ. இக்காவியத்தின்மூலப் பிரதி பூனாவின் அருங்காட்சியகத்தில் இருந்து வருகிறது. இது எழில் மிகு சந் தங்கள் கொண்ட காவியம். ஐயாயிரம் சந்தங்களால் இக்காவியம் பாடப் பெற்றுள்ளது. பெரும்பாலும் யுத்த வர்ணனைகள் கொண்ட சந்தங்கள் மற்றும் காதல் சுவை வர்ணிக்கும் சந்தங்கள் பருவகால எழில்களையும் வர்ணிக்கின்றன. தோஹா, சவையா மற்றும் கவித்த எனும் சந்தங்கள் வர்ணனைக்கு பயன்படுத்தப் பட்டுள்ளன.
நரபதி நால்ஹ’ என்ற கவிஞர் அஜ்மேர் ராஜ்யத்தின் அரசரான பீஸல் தேவின் வாழ்க்கை நிகழ்ச் சியை வர்ணித்து எழுதிய காவியம்
23 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 14
பீளபல் தேவ் ராஸோ, பீளல் தேள் 'சௌஹான்" வம்சத்து அரசர். அவர் போஜ் பரமார் என்பவரின் புத்திரி ராஜமதியை மூன்றாம் தாரமாக மணந்து கொள்கிறார். திருமணத்திற் குப்பின் ராஜமதியின் பேச்சுகள் பீளபல்தேவின் மனதைப் புண்படுத்தி யதால் பீனால் தேவ் ராஜமதியைப் பிரிந்து வாழ்கிறார்.
பரமால் ராஸோ - 13 ஆம் நூற் றாண்டின் ஆரம்பகாலத்தில் இயற்றப் பட்ட காவியமாகும். மஹோபாராஜ் பத்தின் மன்னர் "பரமர்தி தேவ்' என் பவரின் வீரத்தை வர்ணிக்கும் இந்தக் காவியத்தை ஜகனிக்" என்ற கவிஞர் இயற்றியுள்ளார். இதன் மூலப்பிரதி கிடைக்கப்பெறவில்லை. புல்லரிக்க வைக்கும் புத்த வர்ணனை இந்தக்
காவியத்தின் சிறப்பு ஆல்ஹா மற்றும் ஊதன் என்ற பெயர்களைக் கொண்ட இரண்டு சேனா பதிகளின் வீரம் உள்ளத் தைத் தொடும் வகையில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஜஜ்ஜல்" என்ற கவிஞ ரின் படைப்பாகக் கருதப் படும் "ஹம்மீர் ரானோ' அலாவுதின் மற்றும் ஹம் மீருக்கு இடையே நடை
கவிஞர் ராஜ மதியின் விரஹ தாபத்தை வெகுவாக வர்ணிக்கிறார். விரஹதாப வர்ணனையே காவியத் திற்குப் பெருமை சேர்க்கிறது. 12 ஆண்டு காலப்பிரிவை சுவைமிக்க
நடையில் கவிஞர் நரபதி நால்ஹ நன்கு வர்ணிக்கிறார். ஆனந்தத்தைத் தர வேண்டிய ராஜபோக வாழ்க்கை அல்லவைத்தரும் விதத்தைக்கவிஞர் காளிதாசரின் "மேகதூத்" காவியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வர்ணிக் கிறார். 12 ஆண்டு காலப் பிரிவுக்குப் பிறகு ஒரு பண்டிதரால் பீளபல்தேவும் ராஜமதியும் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
பெற்ற புத்தத்தை வர்ணிக் கும் காவியமாகும். இதனுடைய மூலப் பிரதி கிடைக்கவில்லை, ஹறிந்தி அறிஞர்களிடையே இந்தக் காவியத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
ஹிந்தி இலக்கிய வரலாற்றின் ஆரம்ப காலம் இந்திய அரசியல் வரலாற்றின் அமைதியற்ற காலம் ஆகவே இக்காலத்தில் இயற்றப்பட் பல சிறந்த இலக்கியங்கள் காப்பற் றப்படாமல் போய் உள்ளன. தொடர் புத்தங்களால் ஏற்பட்ட பல்வேறு அழிவுகளால் இலக்கியங்களும் அழியும் நிலை ஏற்பட்டது பரிதாபத்திற்குரியது. 青
24 மஞ்சரி செப்டம்பர் 2004
 

* ராஜதந்திரம்
பாழுது சாய்ந்துவிட்டது. கதிரவன் மலை வாயில் விழுந்து விட்டான். தனது முக்கிய பிரதானி களில் ஒருவரான பாலாஜிஆவோஜி என்பவர்ஸஹறி தம், தனக்குச் சொந்தமான பன்ஹலாகோட்டையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறான் மராட்டிய மன்னன் சிவாஜி. மிகப் பழக்கப்பட்ட மலைப் பாதை. இருட்டுவதற்குள் கோட்டையைச் சென்றடைய வேண்டும். குதிரைகள் வேகமாகத் தான்தன் பணியைத் தொடர்ந்தன.
சிவாஜி கோட்டை வாயிலை அடையும்போது நன்கு இருட்டிவிட்டது. அரண்காவலரை விளித்து, "நான்தான் சிவாஜி வந்திருக்கிறேன். மொகலாய சிப்பாய்கள் என்னைப் பின் தொடர்ந்து தேடி வருகின்றனர். உடனே கோட்டைக் கதவுகளைத் திறந்து என்னை உள்ளே விடு" என்று அவசரமாகக்
கூறினார். ஆனால் அரண் காவலர் படை வீரர்கள் அனுமதி மறுத்தனர். "தாங்கள் சந்தேகமின்றி எங்கள் எஜமான்தான். இருப் பினும், முதலில் கோட்டை மேலதிகாரி யின் அனுமதியைப் பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும்" என்று பணிவுடன் தடுத்து நிறுத்தினர். பின்னர் கோட்டை நுழைவாயில் வரை சென்ற சிவாஜி, வாயிற் காப் போன்
.i. '&i&]?19áil கோட்டைக்குள் ஒனக்கா அனுமதியில்லை?
25 மஞ்சரி செப்டம்பர் 2004
ŝajneâîáîäór ĉasTutó

Page 15
置 鷺
” 關*
அருகில் சென்று, கோட்டை அதிகாரியின்
அனுமதிக்குக் காத்திருந்தார்.
உள்ளே இருந்த கோட்டைத் தளபதிக்கு தகவல் பறந்தது. தகவல் தெரிந்து அவர் மற்ற சில அதிகாரி களுட ன் விரைந்து படியேறி உயரே சென்று கோட்டை inį லினுள் அமைந்த மேல்தளப் பாதை யில் நின்று கீழே நோக்கினார். ஆம் கீழே காத்துக் கிடப்பது சத்ரபதி சிவாஜியேதான் தளபதி பும் அதிகாரிகளும், மேல் தளத்தில் இருந்தவாறே
TT
மன்னருக்கு விாையத் துடன் த லை வணங் கினர். "என்னைஎதிரி களின் சேனை துரத்தி வருகிறது. தப்பியோடி வந் திருக்கிறேன். கோட்டைக் கதவைத் திறந்து என்னை உள்ளே விடு" என்று கீழிருந்து குரல்
28 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 

கொடுத்தார் சிவாஜி.
ஆனால் அந்த பன் ஹவா கோட்டைத் தளபதியும் உயர் அதி காரியும் ப்ரபுகர்பாரி கிலேதார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மறுமொழி கூறினர். "மஹா ராஜா இது இரவு நேரம். ராணுவ விதிப் படி அறுதி செய்யப் பட்ட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கோட்டைக் கதவு களைத் திறக்க இய ஐம், அதற்கு முன் னால் திறக்கப்பட மாட்டாது. தாங்கள் இவ்விரவு பத்திர மாய்ப் படுத்துறங்க, வெளிக் காவலர் விடு தியில் வசதி செய்கி றோம். காலையில் சந் திப்போம்."
தளபதியின் உத்தர வுப் படி படுக்கை யோடு கூடிய கட்டி லொன்று கயிற்றால் கட்டப் பட்டு கோட்டை உச்சத்திலி ருந்து மதில் சுவற்றை யொட்டிக் கீழே இறக் கப்பட்டது. படைக்கா வலர்கள் இரவு பூரா புெம் சத்ரபதிக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்தனர்.
பொழுது புலர்ந்தது. கோட்டைக் கதவுகள் திறந்தன. தளபதியும் அதிகாரிகளும் சிவாஜி மகா ராஜாவை வீர வணக்கத்துடன் வரவேற்றுக் கோட்டையினுள் அழைத்துச் சென்றனர்.
10ராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, தனது ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தும் மிக்கவர் தன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கோட்டை கொத்தளங்களில் ராணுவ சட்ட திட்டங்கள் எச்சரிக்கையுடன் சரிவர அமல் செய்யப் படுகின்றனவா என்பதை நேரில் கண்டறியும் பொருட்டு, சிவாஜி திடீர் விஜயம் செய்வது வழக்கt.
தன்னந்தனியே சென்று ஒரு கோட்டை வாயில் முன் நிற்பார். அரண் காவலரை அழைத்து கோட்டைக்குள் தன்னை விடுமாறு பணிப்பார். செய்தி எட்டியதும் கோட்டை மேலதிகாரி ஓடோடி வந்து கதவைத் திறந்து மஹாராஜாவை மரியாதை யுடன் உள்ளே அழைத்துச் செல்வார். உள்ளே சென்றவுடன் 'கோட்டைக்குள் நுழைய, இரவு நேரத்தில் யாருக்கும் அதிகாரமில்லை. பாதுகாப்பு விதிமுறையை நீர் பின்பற்றும் லட்சணமா இது?" என்று சாடி கடுமையாகக் கண்டிப்பார்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளை அதற்காகப் பணிநீக்கம் செய்ததும் உண்டு. அதேபோல்தான் பன்ஹலாகோட்டைக்கும் விஜயம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் மூலம், தனது வீரர்களின் கட்டுப்பாட் டையும், விதிமுறைகளை அவர்கள் கண்டிப்புடன் கடைபிடிப்பதையும் பெரிதும் மெச்சி சிவாஜி அக மகிழ்ந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
செய்தார். ஆனால் அங்கு
35|Th: "The Deliverence or the Escape of
shivaji the Great fro IIn Agra" GT6iTp) [bITaĵo, Lu ITLI IT ஸாஹேப்தேஷ்பாண்டே (1929 ல்) எழுதியது.
தகவல்: PK.பிரபாகரன்
27 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 16
C ரTமானிய அரசன் மார்செ. வஸ்தான் கைப்பற் றியிருந்த சிசிலித் தீவின் தலைநகர் சைரக்யூஸில் அழ குறஅமைந்திருந்த அரண்மனை பாச றையைப் பார்வை பிட்டுக் கொண்டி ருந்தான். வில், வாள், வேல், கேட யம் மற்றும் பல புதுப்புதுப் படைக் கலன்களை ஒவ்
உருவாக்கிய வர் கொல்லர்அல்லர், பிடியஸ் என்ற வானியல் அறிஞ ரின்புதல்வர். அவ ரும் ஓர்அறிவியல் மேதை. அவரது பெயர் ஆர்க்கிமீ
நள்."
"அறிவியல் மேதையா ஆச்சரி யமாக இருக்கி றதே"
வ  ைய ப்
வொன் ற ர க க் கையில் எடுத்து அவற்றின் வலிமை, கூர்மை, புதுமாதிரியான வடிவம் ஆகியவற்றைக் கண்டு பிரமித்துப் போனான். சிசிலித் தீவில் அரசன் ஹைரோவை நேரடியாக வெல்ல இய லாமல் சூழ்ச்சியால் வென்று, சிசிலித் தீவை தாம் ஆண்டு கொண்டிருப் பதை சற்றே எண்ணிப் பார்த்தான் மார்செலஸ். அவனுக்கு மனம் கொஞ் சம் கனக்கத்தான் செய்தது.
அம்மாதிரி படைக்கலன்களைத் தாமும் படைத்து, படைபலத்தைப் பெருக்க ஆசை கொண்ட மார்செ லஸ், அது குறித்து அமைச்சருடன் ஆலோசித்தான்.
'அமைச்சரே இந்தப் போர்க்கரு விகள் செய்த கொவ்லரை நான் அவ சியம் பார்த்தாக வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்"
'அரசே! இப்போர்க் கருவிகளை
பிளந்த வேந்தன் அவரைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண் டான்.
இத்தாலிக்குத் தெற்கே சிசிலித் தீவின் சைரக்யூஸ் நகரில் கி.மு.287 இல் பிறந்த ஆர்க்கிமிடீஸ் அலெக் எபாண்டிரியாவில் பயின்று அறிவியல் சாதனங்கள் பல கண்டறிந்து பெயர் பெற்று வாழ்ந்தார். அவரைப் போன்ற திறனாளிகளேதம் நாட்டுக்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்த வேந்தன்ஹைரோ அவரைத்தம்முட னேயே வைத்துக்கொண்டு சிறப்பான
28 மஞ்சரி செப்டம்பர் 2004 -
 

அரசாட்சி செய்து வந்தான். அவ்வறி ஞர் இயற்றித் தந்த நூதனமான போர்க்கருவிகளே எந்தப் பகைவரை பும் ஹைரோவை நெருங்கா வண் ாணம் பார்த்துக் கொண்டன. இவ்வர வாற்றினை மார்செலஸ் மன்னனுக் குச் சொன்னார் மந்திரி. தம்மை அறி யாமலேயே ஆர்க்கிமிடீஸ் மீது மாபெரும் மதிப்பு வைக்க ஆரம் பிந்து விட்டான் மார்செலஸ்.
அமைச்சரிடம் பேசிக் கொண்டி ருந்த அரசன், தன் சிரசில் சிறிது வியர்க்கவே, அணிந்திருந்த மணிமுடி ாயக் கழற்றினான். ஹைரோவைக் கைது செய்து அவனது மணிமுடி யைக் கவர்ந்தபோது அதில் கவனிக் கத் தவறிய அழகினை அப்போது அவன் யதேச்சையாகப் பார்த்து விட் டான். மகுடத்தில் புகுந்திருந்த பொன்னொளியும் கலையம்சமும்
வனுக்குப் புதுவிதமாகத் தென்பட்
டன. கிரீடத்தை முற்றிலும் கையால்
ச்சுற்றிப்பார்த்து வியந்தான். அத னக்கண்ட அமைச்சர், "இந்தக் கிரீ பத்திற்கும் "மூழ்கு விதி' என்ற ஓர்
றிவியல் வரலாறு இருக்கிறது,
சே' என்று கூறி மார்செலஸை
யப்பில் ஆழ்த்தினார். அதனைச்
ல்லுமாறு பணித்தான் அரசன்.
தம்மிடம் தந்திருந்த தங்கக் கட் களைப் பொன்முடியாக்கி மன்னன்
மேதையின் முடிவு
* சொன்னதும் செய்ததும் - சரித்திரக்கதை
ஹைரோவிடம் ஒப்படைத்தான் பொற் கொல்லன். தட்டான் தங்கத் தில் கலப்படம் செய்திருக்கக் கூடும் என ஐயமுற்ற அரசன் ஆர்க்கிமி டீஸை அழைத்து அதனை அவரிடம் கொடுத்து, அதில் உள்ளது சுத்தத் தங் கமா அல்லது கலப்படமா என்ப தைக் கண்டறிந்து கூறுமாறு பணித் தான்.
தங்கத்தைப் பற்றி தனக்கென்ன தெரியும் என்ற குழப்பத்தோடு வீட் டிற்கு எடுத்து வந்த விஞ்ஞானி ஆர்க் கிமிடீஸ், பல சோதனைகள் செய்தும் பலனின்றி ஆறு தினங்களாக மனம் நொந்தார். ஒரு வாரத்திற்குள், அதா வது அன்றைய மறுதினத்திற்குள் அர சனுக்குத்தன்ஆய்வு முடிவினை அறி விக்க வேண்டுமே என்ற பரபரப் பான யோசனையில் நடந்து வந்து கொண்டிருந்தவர், ஒரு பொய்கையில் கமலமும் குமுதமும் பின்னிப் பிணைந்திருக்கும் பேரெழிலால் ஈர்க் கப்பட்டார்; கழுத்தளவுநீரில் இறங்கி அவற்றை தொட்டுத்தடவிப் பார்த்து பரவசம் பெற்றார்.
அந்த இயற்கை எழிவின் இன்பத் தில் திளைத்துக் கொண்டிருக்கையில், அவரது மூளையில் திடீரென்று ஒரு பொறி தோன்றியது. தண்ணீரில் தனது மேனியின் எடைகுறைந்திருப் பதாக உணர்ந்த அந்த அறிஞர்,
இராகு.பாலசுப்பிரமணியன்
29 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 17
கரைக்கு வந்து திரை பில் நின்று தன் மேனி பிங் எடை தவிர பாகி இருப்பதை உணர்ந் தார். இதனைச் சரி பார்க்க, மீண்டும் மீண்டும் தண்ரிைல் இறங்கியும் கரையில் ஏறியும் தனது உட லின் எடையை ஒப் பிட்டுப் பார்த்ததும், "யுரேகா யுரேகா' (கண்டறிந்தேன் கண் டறிந்தேன்) என்று பெருமகிழ்ச்சி யில் உரக்கக்
கொண்டே
கூவிக்
ـا اكدت التي பயின்றி ஒட்டமாக ஓடி வீட்டிலுள்ள சோத கூடத்தை அடைந்தார்.
னைக்
குடுவை யொன் றில் நீர் நிறைத்து, அதில் மெல்லிய
நூலில் கட்டிய இரும் புக் குண்டை இறக்கி வெளியேறும் நீரின் எடையையும் குண் டின் எடையையும் ஒப் பிட்டுப் பார்த்தார். எடைகளைக் குறித் துக் கொண்டார். பின் பல்வேறு பொருள் களை அம்முறையில் பரிசோதனை செய் தார்; பல்வேறு திரவங் களிலும் சோதனை
30 மஞ்சரி செப்டம்பர் 2004
செய்தார். வெளியேற்றப்படும் திரவங்களின் கனப ரிமானம் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்தவர், இறுதியில் ஒரு தங்கக்கட்டியை நூலொன்றில் கட்டி குடுவை நீரில் இட்டு பரிசோ தனை செய்தார். வெளியேற்றப்பட்ட நீர் தங்கக் கட் டியின் எடையில் 19 -ல் பங்கு என்பதைக் கண்ட றிந்தார்.
ஹைரோவிடம் தான் கண்டறிந்த சோதனைக ளைச் செய்து காட்டினார்; பொன்முடியும் fift திக்கப்பட்டது. வெளியேற்றப்பட்டநீர், பொன்முடி யின் எடையில் 19 ல் பங்கு இல்லாததைக் கண்ட தும் அதிர்ந்து போனான் அரசன். பொந்கொல்வன் சிறைப்பட்டான். வல்லுநர் பரிசில் பெற்றார். அவ் வறிஞரின் ஆலோசனையின் பேரில் மறு மணிமுடி புதிதாகப் புதுக்கப்பட்டது.
வ்வரலாற்றினைக் கேட்டதுமே,அறிஞர் ஆர்க்கிமிடீஸ் தன்னருகே இருந்து அரசவையை அலங்கரித்தே ஆகவேண்டும் என்ற திண்னமானதீர் மானத்திற்கு வந்து விட்டான் மார்செலஸ்; அருகில் இருந்த போர்வீரன் ஒருவனுக்கு ஆணையிட்டான்.
"மாமேதை ஆர்க்கிமிடீஸ் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து உரிய மரிய ாதையோடு என்னி டம் அழைத்துக் கொண்டு வா"
வேந்தனை வணங்கிச் சென்ற வீரன், வினாடி நேரத்தில் விஞ்ஞானியின் வீட்டெதிரே நின்றான். வீட்டின் வாசலோரத்தில் குவிக்கப்பட்டிருந்த பானை ஓடுகளில் தன் எண்ணத்தை எழுதிக் கொண் டிருந்தார் அறிஞர். அவரது பார்வைக்குப் படாதி போர்வீரன் அவரைப் பணிந்து வினவினான்.
"ஆர்க்கிமிடீஸ் தாங்கள் தானே?"
அவனது குரல் மேதையின் காதுகளுக்குள் Gr l'Irú. வில்லை. திரும்பவும் வினவினான். திரும்ப வில்லை மேதை. அவருக்குக் காதுகேளாதோ என்ற ஐயத்தில் உரக்கக் கூவினான்; பவனேதும் இல்லை.

s: 組 憩
霹懿 醫 鸥 ༈ 53; స్క్రీస్ట్ பதிலேதும் பெறவில்லை. பன்முறை கத்திப் பார்; தும் கவனம் திரும்பாத அறிஞர் மேல் அவனுக்குக் கடுங்கோபம் கொப்பளித்தது. வேகமாக ஆஸ்து ாரத்தைப் பற்றி விருட்டென்று இழுத்தான். மெது வாகத் தலையைத் திருப்பிய மேதை, "என்ன, என்ற ஒரேயொரு சொல் மட்டும் உதிர்த்து விட்டு எழுத்தில் விழிபதித்தார்.
'அரசர் உங்களை அழைத்து வரச் சொன்னார்." வனம் சிறிதும் திரும் பாக அவரோ எழுத்திலேே
யாக இருந்தார்.
'என்ன திமிர் இவனுக்கு" விதுக்குள்ளேே பாருமி போர்வீரன், மீண்டும் அவரைப் பிடித்தி மத்தான்.
'அரசர் உன்னை அழைத்து வரச் சொன்னார்.
"என்னையா? " . இப்போதும் ஒரே சொல்லால் நிர்வினாவிய அந்த ஞானி, தன் கண்களை எழுத்
 ெவ றி ந ர ப்
போலான அந்தப் போர்வீரன் ஆத்திரத் தில் உச்சிக்கே சென்று,
'வரு * Turf, மறுக்கிறாயா?" தே" டான். விடையேதும் சொல்லாமல் வேக ாேக எழுதிக் கொன் டிருந்தார்மேதை.
ஏதோ ஒர்ஆய்வின் மீது சிந்தனையைக் குவித்து செயலாக்கம்
- 31 மஞ்சரிசெப்டம்பர் 2004 -

Page 18
இயற்றிக்கொண்டிருக்கும் ஒரு மாமே தையின் கவனத் 5, அவ்வளவு எளி தாகத்திரும்ப இயலாது என்பது அந்த மகா மூர்க்கனுக்குத் தெரியாமல் போயிற்றே அந்த முட்டாளின் உடை வாள் ஞானியின் மேனிக்குள் ஊடுரு வித் திரும்பியது. அந்தோ பரிதாபம்/ செந்தரையில் வீழ்ந்தார்.அந்தச் சிறப் பறிஞர்.
வேந்தனிடம் விரைந்து வந்த மூர்க்கன், அரசனை அறிஞர் அவம தித்து விட்டார் எனும் பாங்கில் நடந் ததைக் கூறினான். எரிமலைக் குழம் பாகக் கொதித்தது அரசனின் இருதய ாத்தம்.
'கிடைத்தற்கரிய ஓர் உலகப்
கூடகாட்டாமல் ஒழித்துவிட்டாயடா, மூடனே நான் அழைத்து வரச் சொன்ன அந்த மாமேதையைத் தொலைத்து விட்டாயடா நீ இருந் தால் எத்தனை அறிஞர் மறைவரோ ஒழிந்து போ"
வேந்தனின் கைவாளில் வழிந்து கொண்டிருந்த உதிரத்தை, அவனது சினத்தீயின் வெம்மையும், பெருமூச் சின் அனற்காற்றும் உறைய வைத்துக் கொண்டிருந்தன. இருகூறாகத் தரை யில் கிடந்தான் அந்த மூர்க்கன், ஈடு கட்ட முடியாத இழப்பிற்குப் பரிகார மாக ஆர்க்கிமிடீஸின் குடும்பத்தார்க் குப் பொன்னும் பொருளும் வாரி வழங்கினான்மார்செலஸ்.அவனால்
(EITE ஈயாட்டுஅ
腳
- . -.
拂 1987 இல் ஜப்பானில் கோல்ஃப் ஆட்டக்!
ரவில்லை:ஜப்பானில் A.
நந்தபோப்புல் III (S | ாக இருந்தது:ஆந்த படின்மக்கள்தொகைரு); * யில்:சதவிகிதத்தினர் (அதாவது ஒரு' Tr? கோடியே இருபது லட்சம்பேர்) கோல்ஃப்:Nரு
மிகுந்த ஆர்வத்துடன்
இயன்றது அவ்வளவுதான்! 青
GEBIEGSRÖTT ||||||||||
#
32 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* இணையப் பக்கம்
LDரபிலக்கியத்தில் "பிரிவாற் ாமை"ஒரு ரசமான பகுதி, வள்ளுவர் முதல் நாடோடிக் கவிஞன் வரை அது பற்றிப் பாடாத கவிஞர் இல்லை. அவர்களது கவிதைகளில் தலை வனது பிரிவால் வாடும் தலைவியரது ஆற்றாமை உருக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவை.
உற்றார் உறவினர்இல்லாத ஊரில்
டுக் கொண்டிருக்கிறவரை சுடாமல், விட்டுப் பிரிந்தவுடன் கடுகிறது.
"தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்கடல் ஆற்றுமோ தீ
என்கிறார் வள்ளுவர்.
பிரிவாற்றாமையில் இவர்க்கு
நிலவு சுடும். இரவு துன்புறுத்தும். கடல் அலை ஓசையும் வருத்தும்,
குடியிருப்பது மனிதர்களுக்கு மிகவும்துன்ப| மானவாழ்க்கை அதை விடத் துன்பம் ஒரு
காதலனைப்
பிரிந்திருப்பது.
ஏனெனில் சாதாரண நெருப்பு தொட்
டால்தான் சுடும்.
, IT LIDI ( Joi II II
இரவு முடிவற்றதாக நீண்டு வேதனை
தரும்.
'ஆழிவாய்ச்சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த கோழிவாய் மண்கூறுகொண்டதோ?-ஊழி திரண்டதோகங்குல்? தினகரனும் தேரும் உருண்டதோபாதாளத்துள்'
என்று ஆத்திரப்படுகிறாள் ஒருத்தி.
இந்தக் கடல் முழக்கம் அடங் காதா? நான் வளர்த்த கோழியின் வாயில் மண்அடைத்துவிட்டதா? அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா? ஒரு வேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா? அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா? சூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள்
நெருப்போ
தொட்
33 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 19
உருண்டு விழுந்து விட்டனவா?? என்று எரிச்சல் படுகிறாள்.
இன்னொருத்தியும் 'சூரியனது தேர் விரைந்து வந்து பொழுதை விடிய வைக்காதா? சூரிய உதயத்தில்
வந்து விடுவதாகச் சொன்னதன் காத
லன்அதனால்தான் இன்னும் வரவில் லையோ?" என்று கவலைப் படு கிறாள். அவளுக்கு ஒரு சந்தேகம் வரு கிறது. இந்தச் சூரியனுக்கு இன்று என்ன ஆயிற்று? ராகு அல்லது கேது என்கிற பாம்பு விழுங்கிவிட்டதா? அல்லது அவன் ஏறி வருகிற தேர் அச்சு முறிந்து போய், புரவிகள் கயிற்றை உருவிக் கொண்டு ஓடிவிட் டனவா? அல்லது செத்துத்தான் போனானோ? அல்லது இன்று
பாதையை மாற்றிக் கொண்டு வேறு
வழி போய்த் தொலைந்தானா? தோழி! எனக்கு எப்படியடி விடியப் போகிறது என்று ஆற்றமாட்டாமல் புலம்புகிறாள்.
அரவம் கரந்ததோ? அச்சுமரம் இற்றுப் புரவிகயிருருவிப் போச்சோ?-இரவிதான் செத்தானோ? வேறுவழி சென்றானோ? \, பாங்கிஎனக்கு
எத்தால் விடியும் இரா? - ரசிகமணி டி.கே.சிக்குப் பிடித்த பாடல் இது.
இன்னொருத்திக்கு - விரக தாபத்தில், வானில் தண்ணொளி பொழிகிற நிலவின் குளுமை தீயாய்ச் சுடுகிறது. இது ஏன்தான் இப்படி எரிக்கிறதோ? இந்த ஊரையே தன் வெப்பத்தால் எரித்துவிடுமோ? அல்லது இந்த உலகத்தையே சுட்
இரவு
டெரிக்கப் போகிறதா? வேறு யாரை எல்லாம் இது நீறு ஆக்குமோ? எனக்குத் தெரியவில்லை" என்கிறாள் தோழிகளிடம்.
இந்தப் பாடலைத் தான் கேட்டு ரசித்த அனுபவத்தை டாக்டர் உ.வே.சா அவர்கள் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஒருநாள் சாப்பிட்ட பின் வீட்டு மொட்டை மாடியில் ஒய்வெடுத்துக் திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலைத்து ஒரு உருக்கமான பாடல் வரி கேட்கிறது.
கொண்டிருக்கிறார்.
"ஊரைச் சுடுமோ உலகந்தனைச் சுடுமோ
ஆரைச் சுடுமோ?. அறியேனே."
என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய் கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார்.
பாலெனப் பொழியும் நிலவொளி
யில்துரத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரி கிறது.
'மூங்கிலிலைமேலே தூங்கும். என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக் கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு “எது ஊரைச் சுட வல்லது? உலகத் தையே சுடப் போவது ஏன்?" என்ற குழப்பம் உண்டாகிறது.
அடுத்த வரிக்காகக் காத்திருக்
கிறார். ஆனால் அந்தப் பொல்லாத
34 மஞ்சரிசெப்டம்பர் 2004

பிச்சைக்காரன் அந்த ஒரு வரியையே திரும்பத் திரும்பப் பாடியபடி செல்கி றான். தமிழ்த் தாத்தாவுக்குப் பொறுக்க வில்லை. பரபரப்புடன் படியிறங்கி அவனைத் தொடர்ந்து போய் பாட்டு முழுவதையும் கேட்டுவிடத்துடிக்கிறார். ஆனால் எத்தனை தெரு சுற்றி வந்தாலும் அவன் அந்த ஒரு வரிக்கு மேல். பாடுவதாய் இல்லை.
பொறுமை இழந்தவராய் அவனை நெருங்கி, "அப்பனே!அந்தப்பாட்ட்ைத் தொடர்ந்து பாடேன்’ என்கிறார். "பாட்டா? பசி உயிர் போகிறது - தொடர் நது பாட சக்தி எங்கே இருக்கிறது? என்று அலுத்துக் கொள்கிறான் அவன்.
'அவ்வளவுதானே? என்கூட வா. |
வயிறார சாப்பாடு போடு கிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு!" என்று அழைக்கிறார். அவன் பரமானந்தத் துடன்அவருடன் போகிறான். திண்ணை யில் அமர வைத்து உணவளிக்கிறார்.
அவன் சாப்பிட்டுத் திருப்தியாய் ஏப்பம் விட்டபின், 'இப்பொழுது முழுப்பாட்டையும் பாடு’ என்று ஏதோ புதையலைப் பார்க்கப் போகிற ஆர்வத் தோடு கேட்கிறார். அவன்பாடுகிறான்.
"ஊரைச் சுடுமோ? உலகந்தனைச் சுடுமோ? ஆரைச் சுடுமோ அறியேனே! - நேரே பொருப்புவட்டமானநகில் பூங்கொடியீர்! இந்த நெருப்பு வட்டமான நிலா
ஆகா ஆகா! என்று உருகிப் போகிறார், ஊர்ஊராய்நடையாய் நடந்து பழந்தமிழ்ச் செல்வங்களை தேடி நமக்களித்த வள்ளல்
- டாக்டர் வே.சபாநாயகம் அகத்தியர் மடல்குழு
35 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 20
இம்ர ஆஜன்
ஜோ வுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித் தது. தன் மகளை எப் படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடித்தான். அவனுக் கும் அவன் மனைவிக் கும் விவாகரத்து ஆகி இருந்தாலும் அவன் மனதில் பாசம் பறி போய்விடவில்லை.
அவன் ஒட்டிக் கொண்டிருந்த கார் சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந் தது! பாதையில் தன் கவனத்தைப் பதிக்க அவன் 8F) TLD பட்டான்.
அவனும், அவன்
மனைவியும் பிரிந்து
பல ஆண்டுகளாகி வி ட் ட ன . ஆ ன ர ல் மனை வி (6) ח ש 3) சே ர் ந் து வாழ் ந் த நாடகளை
ம ன தி ல் அசை போட் டுக் கொண்டிருந்
ஸ்லோவோகியா சினி கதை
ശബീബ്
தான். எத்தனை இனிய நாட்கள் அவை? அந்த நாள்கள் திரும்ப வருமா என்ன? அவனும் அவன் மனைவியும் சேர்ந்து வாழ முடியாதபடி சந்தர்ப்பங்கள் சதி செய்து விட்டன!
தன் பாக்கெட்டில் இருந்த லாக்கெட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். ஒருபுறம் அவன் மனைவியின் படமும், மறுபுறம் அவன் மகளின் படமும் இருந்தன. சட்டம் அவர்களைப் பிரித்து விட்டது. இனி அவர்கள் இணைவார்களோ இல்லையோ? ஆனால் அவன் மனதில் மனித உணர்வுகள் இருக்காதா என்ன?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தப் பள்ளி அருகே
தன் காரை நிறுத்தினான். -------------- - - - - - - - வண்டி ஒரு குலுங்கு
குலுங்கி நின்றது
பார்வையை ஒட்டினான். பள்ளியைச் சுற்றி இருந்த பூங்காவில் அவன் மகள் விளையாடிக் கொண்டி ருந்தாள். மனம் படபட
வென்று அடித்துக்கொண் டது! மெல்ல நடந்து சென்றான். அவன்
அருகில் வரும் வரை அவன் மகள் கவனிக்க வில்லை. விளையாட்டில் லயித்திருந்தாள்.
கிட்டவந்து மகளின் கரத்தைச் சட்டென்று பற்றிக் கொண்டான். தந்தையின் முகத்தைப் பார்த்ததும் LD5 Gir வீறிட்டாள்.
அவளுக்கு எல்லாம் தெரியும். தாயும் தந்தை யும் பிரிந்துவிட்ட கதை தெரியும். அவளது அப்பா விடம் பேசக் கூடாது என்று அவள் அம்மா சொல்லியிருக்கிறான். வேண்டாத ஒரு அப்பன் தன் கையைப் பிடிப்பது பத்து வயதுச் சிறுமி லிசா வுக்குப் பிடிக்கவில்லை.
ဂိလo. திமிறிக் கொண்டு ஓடி னாள். ஓடிய வேகத்தில் தடுக்கி விழுந்தாள். முழங் "" gr() அடிபட்டு ரத்தம்
37 மஞ்சரிசெப்டம்பர் 2004 -

Page 21
கசிந்தது! அவள் அணி நீ தி ரு ந் தி வெள்ளை வெளே ரென்ற சாக்ஸில் ரத்தம் பரவி, அந்த இடம் சிவப்பாகி விட்டது உடைகளில் புழுதி படிந்து விட்டது!
மீண்டும் பாய்ந்து
சென்று மகளின் கரத்தைப் பற்றிக்  ெகா எண் டான் .
திமிறினாள். அழுது ஆர்ப்பாட்டம் செய்த வளைக்காருக்குத்தூக் கிச் சென்றான் "ஜோ"
காரின் பின் கத வைத் திறந்து மகளை உள்ளே தள்ளினான். டிரைவர் இருக்கை யில் அமர்ந்து காரைப் புயல் வேகத்தில் பறக்கவிட்டான். பின் எபீட்டில் லிசா புலம் பிக் கொண்டிருந்தாள்.
'உன்னுடன் நான் வர விரும்பவில்லை. வீட்டுக்குப் போக வேண்டும்."
'உன் அப்பா வுடன் கொஞ்ச நேரம் இருகண்னே"
உன் னு டன் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை?"
'நீ கேட்பதை எல்
38 மஞ்சரி செப்டம்பர் 2004
லாம் உனக்கு வாங்கித் தருவேன்.
"நீ ஒன்றும் எனக்கு வாங்கித் தர வேண்டாம்"
"அப்பா, உன்னைப் பார்க்கத்தான் ஆசை ஆசை யாக ஓடி வந்தேன்."
"நான் அம்மாவிடம் போக வேண்டும். என்னை வீட்டில் விட்டு விடு."
"உனக்கு ஒரு விளையாட்டுப் பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்."
'நீ கெட்டவன். உன்னி
S. நதியே டம் இருந்து எதையும் பெற்
அப்படி | துக் கொள்ள மாட்டேன்." என்ன ஓட்டம்? "நான் நல்லுவன்
கடலைத் மகளே"
தழுவு கையில்
ஆளரவமற்ற ஏகாந்த மான ஒரு இடம். கான நிறுத்தினான். பச்சைப் பசேலென்ற விருட்சங்கள் சாலையின் இருமருங்கிலும் ஓங்கி உயர்ந்து நின்றன. பறவைகள் மழலை பேசிக் கொண்டிருந்தன.
களப்பால் உன் நீர் கரிக்கிறதே!
கவியோகிவேதம்
"அழாதே! உன்னைச் சீக்கிரம் அம்மாவிடம் சேர்த்துவிடுகிறேன். இப்போதுஜஸ்க்ரீம் சாப்பிடு' பெட்டியிலிருந்து ஐஸ் க்ரீம் கப்பை எடுத்துத் தந்தாள். லிசா ஆவலுடன் வாங்கிக் கொண்டாள். குழந்தைதானே? ஸ்பூனில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ் க்ரீமைச் சுவைக்க ஆரம்பித்தாள்.
திடீரென 'வில்" என்று ஒரு அலறல். "என்னம்மா" என்ன ஆச்சு?" "ஜஸ்க்ரீமில் ஒரு குளவி செத்துக் கிடக்கிறது" ஐஸ் க்ரீம் கப்பை வாங்கிப் பார்த்தான். மகள் சொன்னது நிஜம்தான். ஒரு குளவி அதில் இருந்தது! மகள் லிசாவைக் காணாமல் தாய் தவித்துப்
பள்ளி இந்நேரம்
{L 1637757 விட்டிருக்க
 

வண்டுமே ஏன் வீட்டுக்குஇ
ாம் ஆக ஆக ம வித்தது. கடைசி
லைக்குப் புறப்பட்
"சிலமை ஆசிரியை "கேட்டுவிட்டு தோ השוויו-ביו
ன்னும் வரவில்லை; ம்ே நிலை கொள்ள, பில் மகள் 17-ig i "r டுச் சென்றாள்.
அவள் சொல்வதை டப் பராமரிப்பாளரை
விளையாடிக் ெ
காண்டிருப்பதைப் பார்த்தேன்; İhtir. மற்றபடி
துேவும் எனக்குத் தெரியாது." 'தயவுசெய்து போலீளயின்
புகார் செய்யுங்கள். ான்றார்.தலைமை ஆசிரியை
அருகில் இருந்த போலீஸ் நிலையத் தில் பெண் ே ாலிஸ் இன்ஸ் பெக் டர்
ஒWவியை தாப் சந்தித்தாள்.
'இது என் மாஜி கண்வரின் வேலை கீத்தான் இருக்கும்" - வி முத் த த் து டன் சொன்னாள்
' , Tř எழுதிக் கொடுங்கள் என்றாள் ஒரவி.
இயற்கை உானது யைக் கழித்துக் கொள் திேற்காக அன்

Page 22
ஓரிடத்தில் காரை நிறுத்தினான். அவன் செடி மறைவுக்குச் சென்றதும் லிசா காரை விட்டுக் கீழிறங்கி ஓட ஆரம்பித்தாள். சிரம பரிகாரம் செய்து விட்டு ஜோ’ அவளைத் துரத்த ஆரம்பித்தான். மகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கடைசியில் எப்படியோ துரத்திப்பிடித்துவிட்டான். அவள் அழுது கொண்டே காருக்கு வந்தாள்.
வழியில் காருக்குப் பெட்ரோல் போடவேண்டி இருந்தது காரை நிறுத்தினான்.
அருகில் இருந்த கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று மகள் சொன்னாள்.
'நானும் உன்கூட வருவேன் வெளியில் காத்தி ருக்கிறேன். சீக்கிரம் போய்விட்டு வா!' என்றான்.
லிசா கழிவறைக்குள் சென்றாள். அங்கு யாரோ ஒருவர், ஒரு அறையில் கதவைச் சாத்திக் கொண்டு இருந்தார்.
லிசா மெல்லக் கிசுகிசுத்தாள். 'யார் உள்ளே? நான் ஆபத்தில் இருக்கிறேன். நான் கடத்தப்படுகிறேன். என்னைக் காப்பாற் றுங்கள்."
"உனக்கு என்னம்மா வேண்டும்?" 'என் அப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற் றுங்கள்."
'சரி நீ என்னோடு வா!'
கழிவறையிலிருந்து குழந்தையை வெளியே அழைதது வநதாள.
'சார்! உங்கள் குழந்தையா?" "என் மகள்தான்' - என்றான் "ஜோ" "குழந்தை என்னென்னமோ சொல்கிறதே!’ "அவள் ஏதாவது தமாஷ் செய்வாள். நீங்கள் போய்வாருங்கள் அம்மா!'
பார்த்துக்
'குழந்தையை பத்திரமாகப்
கொள்ளுங்கள்."
40 மஞ்சரிசெப்டம்பர் 2004
'நான் பார்த்துக் கொள் கி றேன். வந்தனம்.'
குழ ந் தை  ைய மீண்டும் காருக்கு அழைத்துச்செல்வதற் குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது!
பல சந்தர்ப்பங்
களில் லிசா தப்ப முயற்சி செய்தாள்.
முரண்டு பிடித்தாள். "ஜோ" வைக் கன்னா
பின்னாவென்று திட்
டினாள். அவனைச் சமாதா னப் படுத் துவது பெரும்பாடாக இருந்தது!
மெல்ல மெல்லத் தன் ஆழ்ந்த அன்பால் மகளைக் கவர்ந்தான் "ஜோ". அவளிடம் மென்மையாகப் பேசி னான். நல்ல தின்பண் டங்கள், பானங்கள் கொடுத்
தான். விளையாட்டுச்
வாங்கிக்
சாமான்கள் குவிந்தன. லிசாவின் பிடிவாதம் தளர்ந்தது.
'என் 2,60tஅழுக்காக இருக்கி றது! நான்குளிக்காமல் வேறு இருக்கிறேன்’- என்றாள் லிசா.
ஒரு ரெடிமேட்

ஆடைக் கடைக்கு அருகே காரை நிறுத்தி னான். இருவரும் உள்ளே சென்றனர்.
'உனக்கு என்ன ஆடை வேண்டுமா னாலும் தேர்வு செய்து கொள் நிறையத்துணி வாங்கித் தருகிறேன். அப்பாவிடம் பணம் நிறைய இருக்கிறது!"
புதிது புதிதான ஆடைகளைப் பார்க் கப் பார்க்க லிசாவுக்கு ஆசை ஆசையாக இருந்தது! முதலில் ஒரு கவுனைத் தேர்ந் தெடுத்தாள். o பளக்கும் டிசைன்கள். வண்ணத்துப் பூச்சி யின்சிறகுபோல்இருந் தது! இன்னொன்றை எடுத்தாள். அது முத லில் எடுத்ததை விட அழகாக இருப்பது
போல இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.
என்று நான்கு உடை களைத் தேர்வு செய் தாள். அனைத்தையும்
வாங்கித் தந்தான் ஜோ.
‘'என் 3 Të Giu ரத்தக்கறை படிந்து அழுக்காக இருக்
கிறது. புது "சாக்ஸ்
வேண்டும்."
"வாங்கிக் கொள்’ லிசா காலுறைகளையும் தேர்வு செய்தாள். "மகளே! நீதேர்ந்தெடுத்த உடைகள் அனைத்தை யும் வாங்கித்தந்தேன். ஒரே ஒரு நிபந்தனை."
'என்ன நிபந்தனை?" "ஆண் உடை ஒரு செட் உனக்கு வாங்குவேன். காரில் நீஆண் உடையில் வர வேண்டும்.”
லிசா ஒப்புக் கொண்டாள். தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் லிசா குளிக்க ஏற் பாடு செய்தான். முழங்காலில் பட்ட காயத்தை மருந்து போட்டுக் கழுவிச் சுத்தமாக்கினான். பேண்ட் எய்ட் ஒன்றை ஒட்டினான்.
'அடிபட்ட இடத்தில் வலிக்கிறதாமகளே?" "ஆமாம் வலி இருக்கிறது!’ "லேசான சீராய்ப்புத்
தான். நாளை சரியாகி
விடும்!"
a லிசா / சிரித்தாள். r
'இப் போது இந்தச் சட்டை ‘ 签 யையும்
41 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 23
டேண்ட்டையும் அணிந்து கொள். இக்கச்
பண்டையூம் அணிந்து கொள்.இந்தத் 5.IILI52LL) தொப்பியைத் தலையில் வைத்துக் கொள்."
L-L üli, மீண்டும் அவர்கள் பயணப்பட்டபோது + "!" | ரத்திலேயே
எயவந்த ஆதமா'
விரா பின் சீட்டில் அபராமல் அப்பாவின் |TF: பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். பெண் ...
பிள்ளை போலத் தோன்றாமல் யாரோ சிறு : ன்ெ அமர்ந்திருப்பது போல இருந்தது. "ஜோ" அவனது பின்னல்களைத் தொப்பிக் குள் மறைத்து விட்டான். காரை சீராக ஒட்டிச் சென்றான். பல இடங்களில் போலீஸ் பரிசோதனை கள் இருந்தன.
"ஜோ"மாட்டிக்கொள்ளவில்லை.
இன்னும் தன் மகள் கிடைக்காதது தாய்க்கு வருத்தமாக இருந்தது. போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தாள். இன்ஸ்பெக்டர் லூஸிதான் பேசினாள்.
போலீஸ் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறது அம்மா கவலையை விடுங்கள். விரைவில் கண்டு பிடித்து விடுவோம். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரே ஒரு நாள்தான் அதற்குள் உங்கள் மகள் கிடைத்து விடுவாள்."
"நான் இரண்டு நாட்களாக சரியாகத் துரங்க வில்லை. சரியாகச் சாப்பிடவும் இல்லை."
"வீணாக உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பெண்ணைக் கடத்திக் கொண்டு போன உங்கள் மாஜிக் கணவர் அபாய ஈரமான ஆசாமி இல்லை."
ரிஸ்பீனேர வைக்கும் போது லிசாவின் தாய் சோர்ந்து போயிருந்தாள்.
நிசப்தமாக இருந்த ஒரு இடம் அங்கு ஒரு சிறிய வீடு அதில் இருவரும் தங்க வேண்டியிருந்தது
ஷ்ராவில் விச உட்கார்ந்திருந்தான். "ஜோ'குவிப் பதற்காகக் குளியல் அறைக்குச் சென்றான்.
நான் போட்டுப்
"'gyrr Tr டி. வியேப்
42 மஞ்சளி செப்டம்பர் 2004
பார்க்கவா? " கேட்டாள் லிசா,
ஜோவுக்குமுதுகுத் தண்டு சிவிர்த்தது
"என்ன சொன்னாப் அம்மா? அப்பா என்ற சொன்னாய் அப்பா என்றா சுடப் பிட்டாய்?" - கேட்டு விட்டு ஓடிவந்து மக ளைக் கட்டிக் கொண் டான். முரட்டுத்தன் மான அணைப்பு
வி டு ங் சு ஸ்
அப்பா" - சிணுங் கிாைள்.
"இரு கண் னம்மா, குளித்து விட்டு வருகிறேன்."
குவியல் அநைக் குச் சென்று குளித்துச் கொண்டிருந்த வன் திடீரென்று தேம்பிக் தேம்பி அழ ஆரம்பித் தான். கண்ணீர் ஆறு கப் பெருகி ஒடியது.
தன் அன்பைப் புரிந்து கொள்ளார்
 
 
 
 
 
 
 
 

புறக் க ரிைத் துக் ாண்டே இருந்த ள் அப்பா' என்று ாழத்தது அன்ெ டி மனதின் நரம்பு ாள எல்லாம் சுண்டி
ட்டது
இந்த அன்புக்கா தானே அவன் னநாள் ஏங்கிக் காண்டிருந்தான், அவன் வாழ்வில் நன்றல் ଈtF j, ாண்டிருந்த போது வன் அனுபவித்த
கமான நாட்கள் வன் கண் முன் ாரக் காட்சிகள்
பால ஓடின. தன் NGAN Y G77 (?) Lr Gmy
மாற்றிக்
அவன்
வந்து மர்ந்ததும் லிசா டிவந்து அவன்
புத்தைக் கட்டிக்
ாண்டாள்.
லிசாவின் வீட் ல் தொலைபேசி E ஒலித்தது லிசா பின் தாய் ஆவலுடன் டிவந்து ரிmவரை ாடுத்தாள், லூவியின்
குரலைக் கேட்டதும் அவள்இதயம்துரிதகதியியல் இயங்க ஆரம்பித்தது'
"சீக்கிரம் கிளம்பி காவல் நிலையத்திற்கு வாருங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் லிசா கிடைத்து விடுவாள். உங்கள் மகள் இருக்கும் இடம் தெரிந்து விட்டது"
தாயின் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அவசரம் அவசரமாகக் கிளம் பினான்.
போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லூஸி வரவேற்றாள்.
'ஜீப் தயாராக இருக்கிறது ஏறிக் கொள்ளுங் கள். லிசா இருக்கும் இடத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். லிசா பத்திரமாக இருக்கிறாள்."
"என் கண்மணி நன்றாக இருக்கிறாளா?" - கேட்டுவிட்டு தாய் தேம்பத் தொடங்கினாள். ஜீப்பில் ஏறி அமர்ந்தார்கள். ஜீப் வேகமெடுத்தது! தாயின் படபடப்பு அதிகமானது
அந்த இல்லத்தில் தந்தையும், மகளும் பொழுதை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந் தார்கள். "ஜோ" மகளிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டு இருந்தான்.
"அப்பா என்னை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்கிறீர்களா? நான்கு மணி வரை நாம் அங்கு இருந்து பொறுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும்" - என்றான் லிசா,
"ஜோ" கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்று. உடனே மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்தபோது மணி ஒன்றரை. உள்ளே நுழைந்ததும் குழந்தை மிகுந்த குதூகலம் அடைந்தாள்.
பறவைகள் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு பஞ்ச
43 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 24
வர்ணக் கிளி பெரிதாக அழகாக இருந்தது. ஒரே பறவையின் உடம் பில் இத்தனை நிறங்களா? - அவள் அதிசயித்தாள். புள்ளிமான்கள்துள்ளி ஒடும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. மான்களுக்குப் புல் பிடுங்கிக் கொடுத்த போது ஆவலுடன் வாங்கி உண்டன. கம்பி இடுக்கில் கை நுழைத்து ஒரு மானை ஆசையுடன் தடவிக் கொடுத்தாள்.
அதற்கு தேகம் சிலிர்த்தது!
ஐஸ்க்ரீம் பார்லரில் இருந்து குழந்தைக்கு "ஜோ" ஐஸ்க்ரீம்
வாங்கிக் கொடுத்தான். ஐஸ் க்ரீமின் சுவை குழந்தையின் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது! குழந்தை மகிழ்வதைப் பார்த்து "ஜோ"-வும் ஆனந்தத்தில் திளைத்தான்.
இன்ஸ் பெக் டர் லூஸி ஜேவின் முன் , தோன்றியபோது அவன் அதிர்ச்சி அடைந்தான்.
'குழந்தை லிசா வைக் கடத்திய குற்றத் திற்காக உன்னைக் கைது : செய்ய வந்திருக் கிறேன்."
'ஜோ சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில் அவன் மாஜி மனைவி முகத்தைச் சுளித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
‘என்னை உங்க ளிடம் ஒப்படைக் கிறேன். ஆனால் கொஞ் சம் அவகாசம் கொடுங்
கள். குழந்தை ஆசை ஆசையாக இங்கு வந்திருக்கிறாள். நான்கு மணி வரை நான் இங்கு இருக்க வேண்டும். மணி நான்கு ஆன பிறகு, என்னை நீங்கள் கைது செய்யலாம்.'
லூஸி, லிசாவின் தாயிடம் அனுமதி கேட்டாள்.
'இப்போது மணி இரண்டா கிறது. நான்கு மணிவரை இங்கிருக்க அனுமதி கேட்கிறான். உனக்குச் சம்மதமா?”
'நான்கு மணி வரை இருந்து விட்டுப் போகட்டும்!” - லிசாவின் தாய் ஒப்புதல் அளித்தாள்.
இன்ஸ்பெக்டர் லூஸி அனுமதி அளித்ததும் "ஜோ' மகிழ்ச்சி அடைந் தான். இன்னும் இரண்டு மணிநேரம் அவன் தன் அருமை மகளுடன் செலவழிக் கலாம். குழந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.
அப்பா மனதுக்குள் இப்போது நிகழ்ந்து கொண் டி ருக் கும்
போராட்டம் குழந் தைக்குத் தெரியாது!
மகளை அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரிய வேண்டும் என்று
நினைத் த போது . . . துக்கம் தொண்டையை அடைத்தது! கண்களில்
நீர்சுரந்தது!
-********* ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۰ح۔۔۔۔۔۔۔
44 மஞ்சரிசெப்டம்பர் 2004
 

9 கே.எஸ்.கிழாம்பூர் ராமையைா புதுவை - 8
* மிகச் சமீப காலத்தில் நீங்கள் யாரிடமாவது ஏமாந்த அனுபவம் பற்றி..?
என் பேரனுடன் 'ஒளிந்து - பிடிக்கிற விளையாட்டில் இன்று காலையில் கூட ஏமாந்து போனேன்!
ஏமாந்து போவதுகூட ஏராள மான மகிழ்ச்சியைக் கொடுக்
கும் என்பதைப் புரிந்துகொள்ள
எனக்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது! 9 நெய்வேலி க.தியாகராசன். கொரநாட்டுக்கருப்பூர்
* ஆடு மற்றொரு ஆட்டின் உழைப்பைச் சுரண்டுவதில்லை. ஆனால் மனிதன் சுரண்டு கிறானே. ஏன்?
உழைக்கத் தெரிந்தவர் களுக்கு அடுத்தவர் உழைப்பைச் சுரண்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை!
9 லெமூரியன் - திருவண்ணாமலை
* மனச்சிக்கல் தீர அறிவிய லால் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?
மனச்சிக்கலுக்கு அறிவிய லும் மருந்து கண்டு பிடித்திருக் கிறது. ஆன்மிகமும் மருந்து கண்டு பிடித்திருக்கிறது. அறி வியல் மருந்து மயக்கம் உண்டு பண்ணும். ஆன்மிக மருந்து தெளிவை உண்டு பண்ணும். 9. கவிச்சுடர் இளங்கதிரவன் கோவை
* மனநிம்மதி பெற என்ன வழி?
ஒரு பெரிய பணக்காரர் ஒரு துறவியிடம் போனார்.
'சுவாமி. என்கிட்டே ஏராளமா பணம் இருக்கு இருந் தாலும் நிம்மதியாக இருக்க முடியலே. என்ன காரணம்??? என்று கேட்டார்.
அந்தத் துறவி இதற்கு நேரடி
45 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 25
யாக பதில் சொல்லவில்லை. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு குழந்தையைக் கூப்பிட்டார். அது ஓடிவந்தது.
ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத்தார் துறவி.
அதை வாங்கிக் கொண்டு குழந்தை சிரித்தது.
இன்னொரு பழத்தை
எடுத்துக் கொடுத்தார்.
அதை இன்னொரு கையில் வாங்கிக் கொண்டு குழந்தை சிரித்தது.
மூன்றாவது ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார்.
இரண்டு பழத்தையும் நெஞ் சிலே அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் வாங்க
முயன்றது.
ஆனால் அது நழுவிக் கீழே விழ. ஏற்கனவே இருந்த
இரண்டு பழங்களும் தரையில் விழுந்து உருண்டன.
இப்போது அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது.
துறவி அந்தப் பணக்கார ரிடம் சொன்னார்:
"குழந்தையை கவனிச்சியா? இரண்டு ஆப்பிள் போதும்ன்னு அது நினைச்சிருந்தா இப்போ அது அழவேண்டிய அவசியம் வந்திருக்குமா?*
பணக்காரர் புரிந்து கொண்டார்.
‘'எதுவுமே அளவுக்கு மிஞ்சினா துன்பம்தான்'
46 மஞ்சரிசெப்டம்பர் 2004
 

9 பொன்னாபுரம் பி.சிவக்குமார் பிரபு
* கணவனின் கோபம் - மனை வியின் கோபம் என்ன வித்தியா சம்?
தாய் குழந்தையை மிரட்டி னாள். குழந்தை சொன்னது: ‘என்னை யாருன்னு நினைச்சே? அப்பா - ன்னா?*
சிவக்குமார்பிரபு அவர்களே! உங்கள் கேள்விக்கான பதில் இந் தக் குழந்தையின் பதிலுக்குள் ஒளிந் து கொண்டிருக்கிறது. தேடிக்கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். 9 கா.திருமாவளவன் திருவெண்ணெய் நல்லூர்
来 அறிஞன் முட்டாளாகிறான்?
தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறபோது
எப்போது
47 மஞ்சரிசெப்டம்பர் 2004
0 சி.பி.சிவலிங்கம் - கோவை
* எது அழகு?
எதை விரும்புகிறீர்களோ
அது அழகு!
0 பார்கவி, தென்னுரர்
* மனிதநேயம் பற்றி ஏதே
னும் செய்தி உண்டா?
ஒரு வாகனத்தின் பின்புறம்
எழுதப்பட்டிருந்த செய்தி ஒன்று
உண்டு.
'கடவுளே! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நண்பர்களி டமிருந்து என்னைக் காப் **IומשbוחנL 0 பிரபு, தென்காசி
* ஒருநாள் முழுவதும் ஒரு பொய்கூடப் பேசாமல் உங் களால் இருக்கமுடியுமா?
முடியும் இந்த ஒரு பொய் யைத்தவிர!

Page 26
திருச்சி: ::::::::::::::
:தற்கால் ஜோக்ஸ் பற்றி தங்கள் 榭 கருத்து? 鵲
н கருத்து என்னத்துக்கு: :தானத்துக்கு ஒன்று பார்க்கலாம்!
鵲時南鳶醬醋 :மானவன்; polo lஆசிரியர்:ஆறும் ஆறும் சேர்ந்தால்
it? மாணவன்:வெள்ளம் வரும்
Frii
உ ரீமதி ரவி திருக்கோவிலூர்
*காதல்பரிசு ஒன்று சொல்லுங் களேன்.?
பத்திரிகை ஒன்றில் படித்த கவிதை ஒன்றை உங்களுக்குப் பரி சாகத் தருகிறேன்.
தலைப்பு: இதயத்துடிப்பு கவிதை: டாக்டர் சொல்லாமலேயே மூச்சை இழுத்துவிட்டான் நோயாளி
எதிரே நர்ஸ் எழுதியவர்: பபிஜெய்  ேநெய்வேலி சு.தியாகராசன் கொரநாட்டுக்கருப்பூர்
* மாடிவிட்டு ஏழை என்பவன் யார்? குடிசை விட்டு குபேரன் என்ப வன் யார்?
ஏழையா? குபேரனா?
Lr ITL ILIT” (Il săi FII. To
இது முக்கியமில்லை. அபு பிற்கண்ட பொன்மொழியைக் 46 னியுங்கள். அதில் உங்கள் கேள்விக் கான விளக்கம் இருக்கிறது.
"கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல.
அதிகமாய் ஆசைப்படுபவனே ஏழை"
責
(கவிதை காதல் பருவத்தில் மழைகண்ட பள்ளத்தாக்கில் 睹 பாய்ந்துவரும் நீரோன். சம்வெளியைத் தேடுகி甄门 瞄 நூல் பகுத்தறிவுச்செடியபுர கண்வழியே!
枋 V
பகிர்ந்து எடுக்கும்:Bரம்
P?", *"Poo" ? "" |||||||||U
48 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 

PAGPATY", "", - „ - - - - -
Ytter
எதிர்பாருங்கள்
திெர்பார்த்தால் தானே ஏமாற வேண்டி வரு து? அப்புறம் 'எதிர்பாருங்கள்' என்கிறீர்களே? து யாராவது கேட்கலாம். இலாபங்களை அதற் ான உழைப்பைச் செய்யாது எதிர்பாருங்கள் என்று ரவில்லை. ஆசைப்படுதல் எனும் பொருளில் தச்சொல்லைப் பார்க்கக் கூடாது.
"நல்லது கெட்டது இரண்டையும் எதிர்பாருங் கெட்டதைத் தவிர்க்க அல்லது சமாளிக்க சரிக்கையாக இருங்கள்"
எதையும் எதிர்பார்ப்பது நல்லது தானே? எதிர் ாத்தால்தானே எச்சரிக்கையாக இருக்கமுடியும்? படி எதிர்பார்ப்பதும் எச்சரிக்கையாக இருப்ப விழித்துக் கொண்டதன் அடையாளம்; வெற்றி
பவரின் இலட்சணம் :
எதிர்பாருங்கள் என்றே புத்தர் கூறுகிறார்.
ன்றில் ஈடுபட்டு வெற்றிகாண சாதனை செய் கள் எவருமே அப்பாதையில் வரக்கூடியவற்றை பார்த்தாக வேண்டும். அதிலும் ஏதாவது சிரமங் ஆபத்து வருமோ என நிச்சயம் எதிர்பார்த்து தச் சமாளித்துப் போக்கிக் கொள்ளத் தயாராக
தேயாக வேண்டும்.
49 மஞ்சரிசெப்டம்பர் 2004
விழித்துக்கொள்க
வெற்றி பெறுக!
எச்சரிக்கையாக இருங்கள்
○9つー
கோபாலன். 'இல்லை யில்லை; எங்கே, எப் படி, எதனால் தடுக்கி விழுந்தார்?" என்றறி யக்கட்டாயம் அப்போ
துதான் விளக்குத் தேவை என்றார் ராம்பூரீ
சரிதான்; விழாமல் 5Gil GLPLI LA AL TAF, SFQj Glif போன பாதை யில் விளக் கில் லா மல் போகலாம். யாரும் தடுக்கி விழுந்த வழி யில் விளக்கின்றிப் போக மனம் துணி யாதுதானே?
ஏனெனில் 'அவர் தடுக்கி விழுந்ததால் அங்கே நாமும் தடுக்கி விழ நேரலாம்" என்று எதிர்பார்த்து அதன் விளைவாக எழும் எச் சரிக்கையால் உடனே
ஒரு மெழுகுவர்த்தி

Page 27
* நன்னம்பிக்கைத் தொடர்
யையாவது கொளுத் திக் கொண்டு வெளிச் சத்துடன் GLm凸 நினைப்பதே இயற் கையாகும். ஏனெ னில் வாழ்க்கையில் ஒளி வேண்டும்.
எதிர்பாருங்கள் உயர்வுண்டு!
'வரும் பொருள் உரைப்பவரே அமைச் சர்" என்பது விதி. அதாவது பின்னால் வரக் கூடியவற்றை எதிர்பார்த்துச் சிந் தித்து அரசனுக்குக் கூற வேண்டும். அப் போதே அரசன்போரா னாலும், பஞ்சமானா லும், புரட்சியானா லும் எது வருமென மு ன் கூட்டி யே தெரிந்து கொண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்து நாட்டிற்கு நல் லது உண்டாகும்படி நல்லாட்சி புரிய முடியும்.
ஒரு மன்னன் ஒரு வரை அமைச்சராக்கி யவுடன் அவருடன் இருந்த இன்னொரு
வர் 'அவரை மீட்டும் ஏன் அமைச்சராக்கி aர்? நானும் தானே அவருடன் வந்தேன்?
எங்கள் இரு வரையும் FI, pl; fl.
வேண்டாமா?" என்று அரசனைக் கேட்டார்.
"அப்படியா? நீங்களிருவிரும் சமமா' என்று கேட்டஅரசன், "தெருவில் என்னவருகிறது? என்று பார்த்து வாருங்கள்" என அவ்விருவரையும் தனித்த இனியாகப் பணித்தான். பிறகு, அரசனைக் கேள்வி கேட்டவரைக் கூப்பிட்டு, "வெளியில் என்ன கிறது?" என்று தனியே கேட்க, அவர் 'வைக்கோ வண்டி" என்றார். "எங்கேயிருந்து வருகிறது" என்று கேட்க, 'போய்ப் பார்த்துக் கேட்டு வரு கிறேன்" என்று அவர் மீண்டும் வெளியே சென்றார் உடனே வந்து 'கீழ்நாட்டிலிருந்து வருகிறது என்றார்.
'சரி எங்கே போகிறது?" என்று அரசன் கேட்க, மீண் டும் வெளி யில் போப் விசா ரித்து வந்த அவர், 'தெற் குக் (: प ग । "
 ைடக் கு என்றார்.
சிரித்த அரசன், "அந்த வைக்கோல் சுமையி விலை என்ன? " என்று கேட்க, 'அரசே நா போய்க் கேட்டுவருகிறேன்" என்று அவர் மீண்டு புறப்பட்டார். அவருக்கு, "இந்த அரசன் மூளையர் வர்; அலைய விடுகிறான் ஒரே தடவை பி அவருக்கு என்னென்ன தகவல் வேண்டும் என் கேட்டிருக்கக் கூடாதோ' என்று அலுப்பு. ஆனா அவரைத் தடுத்துவிட்ட அரசன், அடுத்த அறையி தங்க வைக்கப்பட்ட அமைச்சரை அழைத்தான் இவரைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டாள்
'அமைச்சரோகேட்ட கேள்விக்கு மட்டும் பதி சொன்னார். எல்லாக் கேள்விக்கும் நின்ற இடத்
50 மஞ்சரி செப்டம்பர் 2004
 

ருந்தே, "வீதியில் வந்தது வைக்கோல், அது குக் கோட்டைக்குப் போகிறது. அதன் விலை வாாகன்" என்று இன்னும் பலவிவரங்களைச் ன்னார். அவரால் எப்படி மீண்டும் மீண்டும் வியில் போய் விசாரித்து வராமல் எல்லா ரங்களையும் மன்னன் கேட்கக் கேட்க வரிசை பாகச் சொல்ல முடிகிறது?" என்று அனைவரும்
பந்தனர்.
மன்னன் கூறிபுணர்த்தினான்: "அமைச்சனர வில் வெளியில் என்ன வருகிறது?" என்று ரீத்துவரபணித்தபோதே, மேலும் என்ன விவரங் ள அறிய நான் என்னென்ன கேட்பேன் என்று வர் எதிர்பார்த்தார், அதனால் எச்சரிக்கையுடன் ரே தடவையில் அனைத்தையும் விசாரித்துக் ாண்டு வந்துவிட்டார். நான் கேட்கக் கேட்க ஒவ் ான்றாக அனைத்தையும் அவரால் அலையாமல் ால்ல முடிந்தது" என்று விளக்கிவிட்டு, னைக் கேள்வி கேட்டவரிடம் 'இப்போது ந்ததா, நான் ஏன் அவரை அமைச்சராக்கினேன் ாறு?" என்று கேட்டான் மன்னன்.
நாமெல்லோருமே நம்மைப் போலவே ருக்கும் பலர் பிரச்னைகளில் சிக்காமல் எனரே, பலர் நன்கு சம்பாதிக்கின்றனரே, பலர் முடன் விளங்குகின்றனரே, பலர் குடும்பத்துடன்
மாக வாழுகின்றனரே?" என்றெல்லாம் நினைக்
வாழ்க்
இப்படி
ற்கு வரக் li fil I ġ5,3 % li
ா எதிர்
ஆகவே, எதிர்பார்க் கும் வாழ்க்கை நழு விப் போய் விடா திருக்க எச்சரிக்கை புடன் இருந்தனர். தடைகளைத் தவிர்க்க
செயல் பட்டனர்
நாமறிய வேண்டுவதாகும்.
என்பதே
தண்ணீர்த் தட்டுப் பாடு வரும் என எதிர் பார்த்தால் அதை சமா வித்துக் கொள்ள எச்ச ரிக் கையுடனிருக்க முடியும். பணத்தட் டுப்பாடு வரும் என எதிர்பார்த்தால்தான் அதைத் தவிர்க்க முன் னதாக ஏதாவது வழி தேடலாம்.
எதிர்கால விழிப்புணர்வு
எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால்தான் எது தேவை? எந்தத் தேவையை எப்படிச் சமாளிக்க முடியும்? எது குறையும்? எது உருவாகும்? என உணர்ந்து ஏற்றதைச் செய்து வெற்றிபெற இயலும். இப்படிப் பட்ட சிந்தனையில் வளர்ந்ததே விஞ்ஞா னம்.

Page 28
எய்ட்ஸ் நோய், எச்.ஐ.வி. திருமி விழிப்புணர்வு பிரபல மான அளவிற்கு எதிர் காலம் பற்றிய விழிப் புணர்வு நம்மவரிடம் பிரபலமாகவில்லை.
குடும்ப வாழ்க்கை, ஒழு க் கத்  ைத ப் போதித்தால் போதும்; கூடாத பாலுணர்வு நோய்களைப் பற்றிய பிரசாரம் செய்யத் தேவை இருக்காது.
இதிஹாச மேன்மை
முக் கால மும் உணர்ந்த பேரறிவு படைத்திருந்த பெரு முனிவர்கள் இயற்றிய இதிஹாசங்களான ராமாயணம், மகா பாரதம் இரண்டிலும், எதிர்காலத்தில் வரக்சு டிய எல்லா சிரமங் களையும், அவற்றின் காரனங்களையும், அவற்றைப் போக்கிக் கொள்ள இருக்க வேண்டிய முறை களையும் நம்மால் அறியமுடியும்.
ராஜதர்மம், ஆபத் துத் தர்மம், மோட்ச தர்மம் என்று மனிதர் அடைய வேண்டிய அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற அத்தனையையும் இதிகாசங் களில் அறியமுடியும்.
அவற்றை அதிகம் பிரசாரம் செய்தாலே, எல்லாரும் எதையும் முன்கூட்டிஎதிர்பார்த்திருப்பர்; எச்சரிக்கையுடனும் இருப்பர். எல்லாநீதிநூல்களும், தெய்வத் திருக்குறளும் கூட இதிகாச தருமங் களையே கற்பிக்கின்றன.
ஆகவேதான் இதிகாசங்கள் இன்னும் ஜீவிக் கின்றன. அவற்றில் இல்லாத நல்ல கருத்துகள்.
வேலை தேடினாலும், திருமணத்திற்குப் பெண் தேடினாலும், கல்வி கற்க முயன்றாலும், காதலித் தாலும், சொந்தத் தொழில் நடத்தினாலும், அரசிய வில் புகுந்தாலும், திரைப்படம், எழுத்து, தொலைக் காட்சிகளில் பிரகாசிக்க ஆசைப்பட்டாலும், இலக்கிய அறிவு, ஆன்மிக ஞானம் அடைய எண் னினாலும், எதில் முயன்றாலும், என்னவாக நினைத்தாலும் அப்பாதையில் என்னென்ன நேரும்? எவ்வகைத் துன்பம் வரும்? என்று எதிர்பார்த்தே ஆகவேண்டும். அவற்றை வெற்றி கொள்ள விழிப்புணர்வுடன் இருந்தே ஆகவேண்டும்.
இல்லையெனில் பெரும் அவதிப்பட அல்லது அசிங்கப்படவேண்டி வரும்.
தன்நிலை உணர்ந்து முன்நிலை அறிந்து எதினீடு பட்டால் என்னாகும் என்று நல்லது கெட்டது எதிர்
52 மஞ்சரிசெப்டம்பர் 2004 -
 

பார்த்து எச்சரிக் ாகயாக இருப் பவர்கள் விழித் துக்கொண்டவ ாவர்; வெற்றி பும் பெறுவர். இப்போதெல் ாம் ஏதாவது சங்கடம், பயங் ாம் ஏற்பட்ட பிறகே அதைப் போக்கும் நடகிய டிக்கை பற்றிச் சிந்திக்கிறார் AFT. இது பரவலம்.
ழக்கம் போல ஒரு கதை.
முன்யோசனையுள்ள ஒரு பார்ப்போம்.
நரி
பற்றிப்
நரியாகப் பிறந்தவன் ஒர் அரசன். மிகவும் கொடுமைக்காரனான பெளரிகன் என்ற மன்னன் பிறந்தான். பாவ விளைவாக ஒரு நரியாகப் பிறந்தான். இனி பாவம் செய்வதில்லை என்று முடிவெடுத்தான்.
அதனால் நரியாகப் பிறந்திருந்தாலும் மாமிசம் ாப்பிடாமல் ஒரு மயானத்தில் வாழ்ந்தான், யோகி பாலத் தனியாக நரிகளில் நல்ல நரியாக இருந்தான். பதனிடம் மற்ற நரிகள் வந்து "நீயும் எங்களைப் பால வாழாமல் விசித்திரப் பிறவியாக இருக் தாய்? பிற பிராணிகளைத் தந்திரமாக சாகடித்து புலால் சாப்பிட்டு வாழ வா. மயானத்திலிருக்
IrCjisir” என்றன.
அதற்குப் பதிலாக நரி, 'பிறப்பு முக்கியமன்று; ழுக்கமே முக்கியம். வசிக்கும் இடம் முக்கிய ான்று. நற்செயலே முக்கியம். ஆசிரமத்திலிருப் வனும் கொலை புரியலாம். சேரியிலிருப்பவன் - 53 மஞ்சரி செப்டம்பர் 2004
கூடதானம் செய்து பிறரைப் பிழைக்க வைக்கலாம். புகழ் தரும் நல்லதையே செய்து நல்ல வ னாக வாழவே விரும்புகிறேன்.
இதுவே நலம் தரும் என எதிர் பார்த்து தீயதை ஒதுக்கி எச்சரிக்கை T. வாழ் கிறேன்" என்றது.
இ ன த ப் பார்த்த அரசனான புலிநளியை நல்ல பண் டிதனாக எண்ணித் தன் அமைச்சனாக
இருக்க அழைத்தது.
"அரசே, அறம் பொருள் தெரிந்த நல் லவரைக் கொண்டு நீ ஆள விரும்புவதை அறிந்து மகிழ்கிறேன். இப்போது நான் மன நிறைவுடன் வாழ்வ தால் எனக்கு எதிலும் நாட்ட மில் ன வ " என்று பதவியை மறுத்தது.
"உன் நல்ல ஒழுக் கத்தின் வெகுமதியாக நினைத்துப் பதவியை நீஏற்று நல்லதைப் பிற ருக்கும் செய்யலாம்" என்று கூறி மேலும்

Page 29
புவி வற்புறுத்தவே ஒரு நிபந்தனையுடன் நரி அமைச்சனாக சம் மதித்தது. நிபந்தனை
இதுதான் -
"என்னைச்சார்ந்த
வரை நீர் மதித்து, போதிய ஊதியம் எனக்கும் வழங்க
வேண்டும். உன்னைச் சார்ந்த பழைய மந்திரி களை எனக்கு ஒத்துக் கொள்ளாது. ஆகவே அவர்களை நீர் கலந்து ஆலோசிக்கக்கூடாது" என்ற நபிக்குப் புவி சம்மதித்து அமைச்ச னாகக் கொண்டது.
ஆட்சி நன்கு நடந் தது. ஆனாலும், புலி யின் பழைய மிருக அதிகாரிகள் புதிதாக அமைச்சரான நரி யைப் பகைத்தே வந் தன. நரியை லஞ்சம், தீய ஆசைகாட்டிக் கெடுத்துத் தம் வழிப் படுத்த முடியாததால் வஞ்சகமாகப் புவி யின் தண்டனைக்கு ஆளாக்க முயன்றன. நரி இதை எதிர் பார்த்தே எச்சரிக்கை யாக இருந்தது.
ஒருநாள் புலி ஒரு புதிய மிருகத்தை
சமைக்க ஆணையிட்டது. பசியுடன் சாப்பிட வந்த போது, அந்த மாமிசத்தைக் காணவில்லை. நரியே அதைத் திருடி அதன் வீட்டில் கொண்டு போய் வைத்திருப்பதாகப் புலியை நம்ப வைத்து மற்ற மிருகங்கள் என்று புவியை அழைத்துப் போய்க் காட்டின. அவற்றின் சதியே அது.
நரியின் மேசைமேல் அந்த இறைச்சி இருந்தது. புவி உடனே நரியைத் திருடன் என நம்பி மற்ற சிநேகிதர் போதனைப் படி 'உனக்கு மான தண்டனை" என்று தீர்ப்பளித்தது.
மற்ற மிருகங்களின் சதியை ஏற்கனவே எதிர் பார்த்திருந்ததால் நரி எச்சரிக்கையோடு புவியிடம் கூறியது.
"புலியரசே, இந்த இறைச்சியை இங்கே கொண்டு வந்தது நானே. ஏனெனில் இதில் நஞ்சு கலந்துள்ளது. தங்களைக் கொல்ல உங்கள் சிநேகிதர் களில் யாரோ செய்த சதி இது. தங்களுக்கு ஐயமிருப் பின் இவர்களில் யாரையாவது இந்த இறைச்சியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆணையிடுங்கள்" என்று சமயோசிதமாகச் சொன்னது. புலி கூறியும் எம் மிருகமும் அதை நாவால் தொடக் கூட இல்லை; தந்திரமிக்க நரி எப்படியாவது நஞ்சை அதில் கலந் திருக்குமோ? என்ற அச்சம். புலிக்கும் அப்படியே
கொஞ்சம் இறைச்சியைப் பிய்த்து விரல்களில் இருந்த நஞ்சை மெல்லத் தடவி நரி வெளியே எரிந்தது. நாலைந்து காக்கைகள் கொத்தித் தின்று செத்தும் விழுந்தன.
"பார்த்தீரா புலியாரே?" என்ற நரியிடம் "என் உயிரைக் காத்ததற்கு நன்றி' என்றது புலி.
"பரவாயில்லை. ஆனால் நிபந்தனையை மீறி உம் பழைய சிநேகிதர்களின் பேச்சைக் கேட்டு என்னைச் சந்தேகப்பட்டுவிட்டீர். அவசரப்பட்டுத் தண்டிக்கவும் செய்தீர் அதனால் நான் அமைச்சர் பதவியை விடுகிறேன்" என்று கூறிப் பழையபடி மயானத்திற்கே போனது (தொடரும்)
54 மஞ்சரி செப்டம்பர் 2004

* மொழிபெயர்ப்புச் சிறுகதை Ts.., மலை வாயிலில் சூரியன் இன்னும் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுவான், வீட்டில் ஒரே புழுக்கமாக இருந்தது. வீட்டைப் பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தேன். சில் வென்று காற்று வீசிக் கொண்டிருந்தது இதமாக இருந்தது.
0.
இருந்தாற்போலிருந்து பாரோ விசும்புவது போன்ற சத்தம். எங்கிருந்து?
அந்த லேசான அழுகை ஒலி ஒரு பெண்ணுடையதுதான். சந்தேகமே இல்லை!
மேலும் நடைபோடவில்லை. ஒரு பெண்குரல் அழுகைக்குச்சுருதி கூட்டுவதுபோல் மேலும் இரண்டு குரல் ஒலிகள்.
அந்த வீட்டில் வாசல் கதவு அரை குறையாக மூடப் பட்டிருந்தது. ஜன்னல் கதவுகளும் அப்படியே. அதனால் உள்ளே பெருத்தசத்தம் போட்டு அழுவது வெளியே மெல்ல் அழுவதுபோல் கேட்டது.
பாவம். யாராவது மண்டையைப் போட்டிருப் பார்களோ?.
இப்படிப் பெண்கள் அழுகுரல் மட்டும் கேட்கிறதே. ஆண்கள் என்ன செய்கிறார்களோ? நம்மாலான உதவி ஏதாவது செய்யலாமே என்று அந்த வீட்டை நோக்கிப் போனேன்.
உள்ளே நுழைந்து நடையில் நின்றேன். கூடம் தெரிந்தது.
தமிழின் ஏழ் விசைக்கடி WWன் # அதா கன்னட வார இதழில் வெளியான "மினி' இதை
55 மஞ்சரிசெப்டம்பர் 2004

Page 30
அங்கே.
"இதோ பாருங்க. இங்கே வாங்களேன். ' கடத்திலிருந்த பெண்களில் ஒருவள் எழுந்துவந்து. "யாருங்க நீங்க? என்ன வேணும் விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
உங்களுக்கு" கேட்டு
"ஒண்ணு மில்வே. அழுகுரல் கேட்டது. அதான். என்னவென்று பார்த்துட்டுப் போகலா மேன்னு உள்ளே வந்தேன்."
"அது பொ பத்து வயசு த T இன் . . . | பா வ ம் "البيض أن لم تمر في
C ணுக்கு. * அ ப் ப { ஆ ப செத் துப்
போயிட்
டாங் க அவனைப் பார்த்ததும் பரிதாபம். எல்லோருக்கும் அழுகை பீறிட்டு வந்து விட்டது. அதான் அழுதோம்" அவள் கூற, கூடத்தி
விருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
முக்கால்வாசிப் பேர் என்னைக் கடந்து வீட்டு வாசல் வழியே இறங்கி தெருவில் சென்றனர். "அந்தப்
gth !! !! W। ଛୋt கதி என்னவென்று
நானளக்குதான் தெரியும். நாளை ஆறு மணிக்கு வந்துவிட
டும்" என்ற
பேச்சு என்னைக்
கூடத்தைப் பார்க்க வைத்தது.
3.வி ஓடிக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர்கள் நாலைந்து பேர் எதிரே உட்கார்ந்து கொண்டிருந்தனர். எனக்குப் பதில் சொன்னவளும் அவர்களுடன் போய் உட்கார்ந்து கொண்டாள்.
58 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'மீனம்" என்ற 1. L. G. if சொல்லில்ருந்து நான் 'மீன்" என் றும் சொல் தமிழ் வழக்குக்குவந்தது
பும், "மச்சம்'
கயல்" நம் நாட்டு ஆறுகளிலும், ாட்டைச் சுற்றியுள்ள கடல்களிலும் ாற்றுக்கணக்கான மீனினங்கள் உயிர்
கெண்டை, அயிரை, எறால், வாால், கெளுத்தி, வாளை இத்தி பாதி. இத்தியாதி வெளிநாட்டுக் டல்களிலும் ஆறுகளிலும் அநேக வகை மீனினங்கள் உயிர்வாழ்கின் றன. அவைகளைப் பற்றிய உண்மை கள் மிக விநோதமாக இருக்கும்.
அட்லாண்டிக், பசிபிக் போன்ற பருங்கடல்களில் "காட்" (Cod) என் றும் மீனினம் வசிக்கின்றது. அவற் றப் பிடித்து, அதன் அடிவயிற்றுப் பாகங்களை பதன்படுத்தி எண்ணெய் யாரிக்கின்றார்கள். அது உடலுக்கு ல்ல.ஆரோக்கியத்தைக் கொடுக்கும். சாலமன்" எனப்படும் மீன்கள் மது வாழ்நாளின் பெரும்பாகத்தை கடலிலேயே கழிக்கின்றன. இவை
* கடல் விநோதங்கள் மணிக்கு 20 மைல் வேகம் நீந்தும், அதோடு 11 அடி உயரத்திற்குத்துள் ளூம் பல ஆண் டுகளுக்குப்பிறகு ଘ୍ରାଣୀ ଶ। தாம் * பிறந்த ஓடைக ளுக்கே செல்லும். கட லிலிருந்து ஆற்றின் முகத் துவாரங்களுக்கு வரும். நீந்தியும் துள்ளியும் ஆறுகளில் முன்னேறி பிறந்த இடத்திற்கு வந்து சில காலம் வசிக்கும். அப்போது முட்டைகள் இடும். குஞ்சுகளாகி சிலநாட்களில் அவை வளர்ந்ததும் அவற்றோடு நீந் திக்கடலை அடையும், கனடாநாட்டு ஏரிகளில் "ஸ்டர்ஜியான்' (STURGION) என்னும் மீனினம் உயிர் வாழ்கின்றது. அவற்றின் உடல் மீது மேல்பாகம் வரிவடிவங்கள் உள்ளன. அவை பெரியமரம் ஒன்றை அறுத்த போது, அடிமரக்கட்டைத் துண்டில் உள்ளவரிவடிவம் போல் இருக்கும்.
பசிபிக் பெருங்கடலில் உயிர்
வாழும் ஒரு வகைமீனினமே விளக்கு Esi (THE LANTERN FISH) at பவை இதன்மேல் பாகத்தில் மஞ்சள் வடிவத்தில் கோர்வையாகப் பல புள் விகள் உள்ளன.அவைவிநாடிக்கொரு முறை ஒளிர்ந்து பிரகாசிக்கின்றன.
57 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 31
அதனாலேயே அவற் நிற்கு அந்தப் பெயர் வந்தது போலும்,
தென் அமெரிக் காக் கண்டத்தில் உள்ள நதி அமேசான். உலகிலேயே மிக அதிக அகலமான நதி. сът т. " " (PHRANA) என்னும் மீன்கள் இந்நதியில் பெருமளவு உயிர் வாழ்கின்றன. இந்த மீனினம் அகோப்பசி பால் பெருந்தீனி தின் கின்றனவாம். இரண் டடிநீளம் வரை உள்ள "பிர
----1
ஐரா'மீன்கள் நன்கு அரைத்து மென்றிட ஏதுவாக பற்கள் மிக மிகக்
உள்ளன.
கர்மையாகி
அமெரிக்காவில் பாயும் மிஸ்ஸிஸிபி நதியில் வசிக்கும் :P னங்களில் ஒன்று 'பூ confir' (CATFISH) இவற்றின் முன்பக்கம் வாய்க்குமேல், பூனை களுக்கு உள்ளதுபோல் இருபக்கமும் மீசை இருக்கின்றது. ரோமங் கள் போன்ற செதில் சுனாம் அவை. திசை மாறி நீந்துவதற்கு ஏது
ட- 58 மஞ்சரிசெப்டம்பர் 2004
ffl[ II፥ዛ;
னவாம்.
அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த மீனினத் தின் எலும்புப் படிமம் அண்மையில் கண்டுபிடிக் கப்பட்டது. அதை "கோ Iúil, rotr II, IIIfigir'''(KOlYELA KANTA) என்கின்றனர். "I'lly fair" (THELUNG FSH) எனப்படும் கடல் வாழ் மீனினம் கடல்நீருக் குமேல் கரையிலும் சில நாட்கள் வசிக்கின்றன.
ஜி கி மாந் த கி ஸ் (GIGEMONTHGIS) LÊaf? னத்தின் மீன்களின் உடல் மீது நீண்ட கயிறுபோன்ற மெல்லியசெதில் உள்ளது. வாயின் மேல்பாகத்தில் முனைத்து வரை நீண்டு வளர்ந்திருக்
பின்பக்கம்
கும். அந்தச் செதிள் வால், மீனின் நீளத்தைப் போல் நான்கு மடங்கு நீண்டு வளர்ந்திருக்கும்.
மலேசிய நாட்டு ஆறுக
ஓரின் "வேடுவ மீன்
ir' (ARCHERFISH எனப்படும் மீனினம் உயிர் வாழ்கின்றது. இவை செதிள்கள் வழியாக நீரை உறிஞ் சிக் கொள்கின்றன. பகைவர்களைக் கண் டதும் வாயால் நீனா
அம்புபோல் ரீர்ரி அடிக்கின்றன. அத்
னால் I !ûûû ዛ;
இனம் அவற் றை விட்டு தூர ஓடிவிடு கின்றன.
ஜெல்லி மீன்க் ளைப் போலவே "க் ரோ னோ வி (GRONOWI) grga's டும் மீனினத்தின் ! L லின் அடிப்பாகத்தில் வேர்களைப் போன்ற
செதில்கள் உள்ளன. அவை நூலினழக ளைப் போன்றிருக் கும், கொடிய விஷத் தன்மை உள்ள மீன்கள்
(PUFFER FISH) is air பவை. இவை ஜப் பான் நாட்டில்தான் அதிகம். இவற்றை ஜப் பா னியர் கன் பிடித்து அவற்றின் உ லிலிருந்து விஷப்டொ ருனை நீக்கிவிட்டுச்
 

சமைத்து உண்கின்ற ார். ஜப்பா ஆரிய நக் கள் இந்த வகை மீன்க ாச் சமைத்துண் தும் வழக்கம் தலை முறை தலைமுறை யாக இருந்து வருகிற நாம்,
மெக்சிகோ நாட் டச்சுற்றியுள்ள கடல் ளில் உயிர்வாழும் ஒரு வகை மீனினம் 'ஸ் பினரி செப்ஸ் " " (SPINICHEPS). gisi
ாக்கி அவற்றின் உட பிலுள்ள ரத்தக் குழா யக் கவ்விரத்தத்தை டறிஞ்சி விடுமாம்! ன் இறந்து போகும் வரை விடாமல் ரத் ந்தை உறிஞ்சி விடு ன்றனவாம்.
"இலை மீன்" FFISH) greirgwyni, ன் வகையின் விஞ் ானப் பெயர் மோனோ கிர்ரஸ்" ONO GIR RUS) ந்த மீனினம் அமே ான் நதியில் உயிர்
ற்கின்றது.
நான்குஅங்குவமே ாரும் கடல்குதிரை னினம் நெடுக்க
வாட்டில் எப்போதும் 20 டிகிரி கோணத்திலேயே நீந்தும், நீந்தாமல் நீருக்குள் ஞம் புறமும் மிதக்கும்
மீன்கள் "ட்ரங்ஃபிஷ்" (DRLJNIK FISH) GITGIT L'ulu பவை. இவற்றைக் 'கடற் Lay,'"(SEACOWS) என்று கூறுகின்றனர். இவற்றின் தலைப்பாகத்தில் இருபக் கமும் இரண்டு கொம்பு கள் போன்ற செதில்கள் உள்ளன. அதனால் தான் "கடற்பசு" என்ற பெயர்
வந்தது பேலும். "முள்ளம்பன்றி மீன்கள்" (PORCUPINEFISH)."
படும் மீன்கள் தங்களைப் பகை வர்களிடமிருந்து
53 மஞ்சரிசெப்டம்பர் 2004
காத்துக் கொள்ளும் செயல் விநோதமா
வினது.
பகைவர்களைத் தூரத்தில் கண்டதும் நிறைய நீரைக் குடித்து விடும். உடல் உப்பிப் பருமனாகும். உடலில் உள்ள சிறுசிறு முள் போன்ற செதில்கள் பு பின ட த் து க் கொள்ளும். விரோதி கள் அதைக் கண்டு பயந்து ஓடிவிடும்.
"இன்னும் ஃப் ளையிங்ஃபிஷ்"(HYING FISH) Lupaigh மீன்"பில்சார்ட்"(PILCHARD) GTsigarri, &፡ኻ! &†ቖ] J፡ மீனினம்; பூனைமீன் இருக்கும் போது 'நாய் மீன்" (DOG FISH) ggi, காதா என்ன? இருக்கி றது இன்னும் "ஹெர் frty'' (HERRING): ""Č LETG " " ( MAN (CKEREL) "ஹேட்டாக்" (HADDOK) ''gau 3, " a lar '' (SKATE FISH); "ப்ளெய்ஸ்" (PLAI ES); g i'r Lly. ஆயிரக் கணக்கான மீன் வகைகள் இந்த
உலகில் இருக்கின்றன. விஜய கீதா

Page 32
சிக் டி கா ரமும் காலண்டரும் மனித னின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட அடையாளச் சின்னங்கள். இவற் றின் கண்டுபிடிப்புக்கு முன்பும் மனிதர்கள் வாழ் ந் தார் கள் ஆனால், கண்டுபிடிப் புக்குப்பின் இவற்றின் முழுப் பயனையும் உணர்ந்து வியக்கத் தக்க பலனைப் பெற் றது மனித இனம்.
பகல், இரவு என நாள் பொழுதை முத வில் இரண்டாகப் பிரித்துப் பார்த்தது, முதலில் ரோமானியர் கள்தான். நண்பகல் வரை ஏ.எம் என் u Lj. (anti meridian) பிற் பகலை பி.எம் (post Il cridilih) என்றும் நேரத்திற்கு ஒரு பது ப் பு ப் பெயரை முதலில் சூட்டினார்கள்.
பாபி வே ர னில் வாழ்ந்த மக்களுக்கு "ஆறு" என்ற எண் மீது அவதிப்பிரியம், நாள் ஒன்று என்றால் 24 மணி நேரம் என்றும், ஒரு மணி நேரம் ஏன் றால் 0ே நிமிடம் என் றும், ஒரு நிமிடம் என்
* காலமும் நேரமும்
றால் t விநாடி என்றும் பிரித்துப்போட்டு தங்கள் "ஆறு" எண் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்
.ெ
எகிப்தியர்கள் தங்கள் பங்குக்கு முப்பது நாள் கொண்டது ஒரு மாதம் என்றும் 360 நாட்கள்
கொண்டது ஒரு வருடம் என்றும் அறிவித்து, நாள், மாதம், வருடம் ஆகிய
வற்றை கணக்கு வழக்கில் கொண்டு வந்தார்கள். ஒரு வட்டத்திற்கு 30 டிகிரி
80 மஞ்சரி செப்டம்பர் 2004
இருக்கிறதல்லவா? இதுவும் ஒரு வகை எண் கணிதம்தான். அதாவது 'ஆறு பைத் திமம்
"பாரம்" எனக் கணக்கிடும் பழக்கம் எப்படி வந்தது? இந்த அறிமுகத்திற்கான பெருமை பைபிளைச் சேர்ந்தது. ஓய்வு எடுப் பதற்கும், இறை வனை வழிபடுவதற் கும் ஒரு நானள ஒதுக் (cysylltir) i'r groy (Sabbath day) பைபிள் அறிவுறுத்து
கிறது ஆறுநாள் (மறு படியும் 'ஆறு' தான்) உழைப்பிற்குப் பிறகு ஏழாவது ஞாயிறு) சர்ச் விசிட், ஒய்வு, யூதர்களுக்கு வெள்ளி யுடன் வாரம் முடிந்து சனிக்கிழமை (Sahaம்
ty) ஞாயிறு புது வாரத் தொடக்கம். (Exodus 20:8)
இதற்குப் பிறகு வானவியல் அறிஞன் ஒருவன் நிலவைப் பார்த்தான். பெளர் னமி மாதத்திற்கொரு முறைதானே வருகி றது. நேரக் கணக்கை பும் நான் கனக்கை பும் வைத்து பெளர்ண மியுடன் ஒப்பிட்டுப்
 
 

பார்த்தான். 29.5 நாட் ருக்கொரு முறை ான்பதைக் கண்டறிந் ான். இப்பொழுது ருடக்கணக்கு 365.25 ாள் என நிர்ணயம்
சய்யப்பட்டது.
மறு ப டி யு ம் ராமா னி யர் கள் ஆறு' எண் மகாத்மி த்திற்கு வருவோம். it in Gof Liar, sir, மாதம் 30 நாட்கள் என கணக்கு வைத்து ாதங்கள் 10 என்று முடிவு செய்து காலண் டர் தயாரித்தனர். மீத முள்ள, பாபிலோனி பக்கணக்கான38இல் அறுபது நாட்களை ப்படியே விட்டுவிட் டனர். இது நாளடை வில் பிரச்னையாகி விட, ஜூலியஸ் சீசரை களரவப்படுத்தும் கையில் 30 நாட்க எாயும் அகஸ்ட ாக்கு மரியாதை தெரிவிக்கும் வகை பில் 30 நாட்களையும் ன்னர் இணைத்துக் கொண் டார் கள். ன்று நம்மிடையே பழக்கத்தில் உள்ள 12 மாதங்களின் பெயர் களும் ரோமானியர்க ரிடமிருந்து புறப் பட்டு வந்ததுதான்.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் இரவுபகல் வருகிறது என் பதும், சூரியனைச் சுற்றி வருவதால் ஒராண்டுக் காலத்தை பூமி கடக்கிறது என்பதும் பூகோளத்தில் Ly TaJL j rr Lafi. 35I gibgéS?ALI a n T3"; இந்தச் சுற்று நிகழ்ந்து முடிய365.2299 நாட்களா கின்றன என்பது இன் றைய விஞ்ஞானிகளின் கனக்கு,
பூமி ஒவ்வொரு மணி பும் 15 டிகிரி அளவு சுழல் கிறது. 24 மணி நேரத்தில் 360 டிகிரி சுழற்சி நடந்து
முடிகிறது. பூமி இவ்வாறு
81 மஞ்சரி செப்டம்பர் 2004
சுற்றும்போது பகல் இரவு - பூமிப்பந்தில் சிதறிக் கிடகக்கும் நாடுகள் தோறும் சுழற்சிக்கு ஏற்ப நிகழ் கிறது. சூரியன், வானத்தின் உச்சியில், வான்கோள வட்டத் தின் நடுக்கோட்டை (Meridian) as TG, i. போது உச்சிக்காலம், அதாவது நண்பகல் மணி 12 மணி. இந்த மெயிடன், ஒரு கற் பனைக் கோடுதான்.
தேசத்திற்கு தேசம் நேரம் வித்யாசப்படு

Page 33
வதைப் பற்றிக் கேள்விப்படுகிறோ மல்லவா?
உலக வரைபடத்தின் முன்நின்று கொள்ளுங்கள். இந்தியாவின் வலப் புறம் உள்ள பகுதிகள் (நாடுகள்) நேரம் நமது இந்திய நேரத்திலிருந்து மைனஸ் இடப்புறம் "பிளஸ்'
இதனைத் துல்லியமாகக் கணக் கிட்டுச் சொல்ல, இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்ஆப்ஸர்வேடரி என்ற இடம் உள்ளது. இந்த 'பாயிண்ட்"
JITGär Greenwich meridian Pygiusa prime meridin என்று அழைக்கப்படு கிறது. இங்குக் காட்டும் மணிதான் GMT என அழைக்கப்படும் கிரீன் Galiji i fair Gani (Greenwich Me: Il Time) அல்லது யுனிவர்சல் டைம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நாள், மாத, வருடக் கணக் கெல்லாம் கண்டு பிடித்த பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டைனோசரின் எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தார்கள். ஆறரை கோடி
இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் பிரதம மந்திரியாக இருந்த நியூ
வருஷத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் ஆய்வு முடிவு. சரி இந்த பூமி யின் வயது, 4.5 பில்லியன் வருடங்கள் (பில்லியன் என்பது அமெரிக்கர்
களுக்கு நூறு கோடி, பிரிட்டிஷாருக்கு
லட்சம் கோடி)
கண் இமைக்கும் நேரம், ஒரு விநா டியில் பத்தில் ஒரு பங்கு என ஒரு கனக்கு. அதாவது பத்து முறை கண் களை இமைத்தால் ஒரு விநாடியாம். இது சரியா?
இது மேலைநாட்டு வானசாஸ்திர அறிவியல்.
நம்மிடமும் இந்த சாஸ்திர ஞானம் இருக்கிறது. பஞ்சாங்கம் நாழிகை, வளர் - தேய்பிறை, பெளர்ணமி, அமா வாசை, மாசம், வருஷம் என்றெல்லாம் பெயரிட்டுள்ளோம். இருந்தாலும் மணி பார்க்க கடிகாரத்தையும், நாள், கிழமை பார்க்க காலண்டரையும் நாடுகிறோம்! கட்டுரை: டெக்கான் ஹெரால்ட், பெங்களூர் தமிழில்: வி.ப
|Tତୁ ।
காஸில் பிரபு ஒருசமயம்புகழ்பெற்ற நாவலாசிரியர்'ஸ்பெர்ன் என்பவரி பும் அரசாங்க அலுவல்களைச் செய்யும் ஆற்றல் அறிஞர்களுக்குக் கிடை யாது என்று நினைக்கிறேன் என்ன சொல்வதை ஒப்புக் கொள்கி நீர்களா?"என்று கேட்டார். அதற்கு ஸ்டெர்ன் 'அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்பதில்லை; அவர்கள் அதை விரும்புவதில்லை:கழுதை போல பொதி சுமக்கும் சக்தி குதிரைக்கும் உண்டு ஆனால் அது பொதியை தன்மேல் வைக்கச் சம்மதிப்பதில்லை' என்று பதிலளித்தார்:
82 மஞ்சரி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 

அயல்நாட்டில் ஒரு கிறிஸ்தவப் பாதி ரியார் ஏசுநாதரின் வாழ்க்கை ரே லாற்றை நெடுங்கால ஓவியமாகத் தீட்டி வந்தார். ஏசு வின் குழந்தைப் பரு வத்திலிருந்து அவரு டன் வாழ்ந்த மற்ற மனிதர்கள் எல்லோ னரயும், தான் நேரில் கண்ட மனிதர்களை மனதில் வைத்து ஏசு வின் வரலாற்றை முக் கால் பாகம் வரைந்து விட்டார். ஆனால் ஏசு வைக் காட்டிக் கொடுத்த யூதாசின் உருவத்தை மட்டும் அவரால் வரைய முடி யவில்லை. காரணம்
r
கொ டி ப ம ன ம் கொண்ட யூதாசின் முகம் கோரமான முக மீாக இருந்து அதை ஓவியமாகத் தீட்டி வினால் சிறப்பாக இருக் கும் என்பது அவர் எண்னம்,
அப்படி ஒருமுகம் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் தென்படவில்லை. அதனால்தன் ஓவியப் பணியை நிறுத்தி வைத்திருந்தார். ஒருநாள் தேவாலு யத்தில் அமர்ந்து பியானோ வாசித்தபடி இருந்தார். வெளியில் இருந்து யாரோ கதவைத் தட்டும் ஒசை கேட்டு வெளியில் சென்று பார்த்தால் அங்கு ஒரு மனிதன் மிகவும் சோர்வுடன் தாடி மீசையுடன் அழுக்குப் படிந்த உடையுடனும் இருந்தான்.
அவன் "அய்யா வெளியில் குளிர் என்னை வாட் டுகிறது. இரண்டு நாட்களாகப் பட்டினி. சாப்பிட ஏதாவது கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்" என்றான்.அவனைப் பார்த்ததும் பாதிரி யாருக்கு பிரமிப்பு. காரணம் தாம் கற்பனை செய்து வைத்திருந்த யூதாசின் கொடூரமான முகம் அவனது முகத்தில் தெரிந்தது.
உடனே அவர்பரபரப்புடன் 'வாமகனே" என்று தனது அறைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு உணவு கொடுத்து பசியாறச் செய்தார். அவன் சகஜ நிலைக்கு வந்தபின் பாதிரியார் அவனிடம் நான் ஏசு வின் வாழ்க்கை வரலாற்றை ஒவியமாகத் தீட்டிவரு கிறேன். எல்லா சம்பவங்களையும் வரைந்து விட் டேன். ஆனால் காட்டிக் கொடுத்த யூதாசின் உரு வத்தை மட்டும் என்னால் வரையமுடிவில்லை. நீ ஒத்துழைத்தால் அதையும் வரைந்து விடுவேன். நான் கற்பனை செய்து வைத்திருந்த யூதாசின் கோரமான முகம் உனது தோற்றம் போலவே இருக்கிறது. நீஎன் ஒனுடன் இரண்டு நாட்கள் இருந்தால் போதும். உன்
83 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 34
ங்கில காலண்டர் படிசெப்ட்ம்பர் மாதம் 9வது மாதம், டச்சுக்காரர்களுக்குஇதுஇலையுதிர் கால மாதம். அவர்கள் செப்டம்பர் மாதத்தை "ஹெர்ஸ்ட் மாண்ட்" (HTM millid) stirfiryati.
ஆங்கிலோபைாக்ஸோனியர்கள் செப் டம்பர் மாதத்தை 'கெர்ஸ்ட்மொனாத்" [Gerst munith) Lississ) Lr:Tölf sJgirgilsár நனர். பார்விஎனப்படும் வால்கோதுமை அறுவடைசெய்யும் மாதமாம்.ஐரோப்பா வின் மேற்குப் பகுதி நாடுகளில் வசித்த ளாக்ளோனியர்கள் இந்த மாதத்தை "ஹோயிஃபெஸ்ட் மொனாத்" (Helect Imal) 'களை கொத்து" மாதம் என் கின்றனர்.
கிறித்துவர்களின் புனித மாதம் என செப்டம்பர் மாதத்தைக்கருதுகின்றனர். பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன
* இந்த மாதம் எப்படி வந்தது தெரியுமா?
ஹெர்ஸ்ட் மொனாத் לי
(September) இம்மாதத்தில்
பிரெஞ்சு குடியரசுக் காலண்டர்படி செப்டம்பர் மாதத்தை"ஃப்ரூட்டிடார்" (கணிகள்மாதம்)என்றுஅழைக்கின்றனர். பிரான்சு நாட்டில் நிராட்சைப் பழம் அதிகம் வினைகிறது. கூட ஆப்பிளும் விளைகிறது.இந்தக்கனிகளைப்பறிக்கும் மாதம் செப்டம்பர்என்கின்றனர்.
கி.பி.1833ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் ஜெர்மனி நாட்டு மதச் சீர்திருத்தவாதி மார்ட்டின்லூதர்விவிலி பத்தின் "புதிய கோட்பாட்டை" எழுதி வெளியிட்டார். அதனால் "செப்டம்பர் பைபிள்"(Septemberlible) எனகிறித்துவ மத வரலாற்றில் பைபிள் நூல்களில் சிறப்புப்பெயர்பெற்றது
BREWER'S DICTIONARY OF PHRASE AND FABLE skiy.
- விஜயகீதா)
னைக் கொண்டே நான் யூதாசின் ஒவியத்தை வரைந்து விடுவேன். உனக்கு வேண்டிய பொருளுத வியும் செய்கிறேன். என் நீண்ட காலப் பணியும் நிறைவு பெறும் என்றார்.
இதைக் கேட்ட அம்மனிதன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதான். பாதிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன்மகனே அழுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று?" என்று பரப ரப்புடன் கேட்டார். அவன் "அய்யா நான் பத்து வய தாக இருக்கும் போது ஒரு ஓவியர் என் நிர்மலமான முகத்தைப் பார்த்து என்னை குழந்தை ஏசுவாக ஒவி யம் தீட்டினார். அதைக் கண்டு என் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு நான் அநா தையாக அலைந்து சீரழிந்து உங்கள் முன் இப்போது யூதாசாகக் காட்சி அளிக்கிறேன். எல்லாம் காலத்தின் கோலமய்யா" என்று மேலும் அழ ஆரம்பித்தான்.
84 மஞ்சரி செப்டம்பர் 2004
இதைக் கேட்ட பாதி ரி ய | ருக்கு அதிர்ச்சி. அந்த வாலி
it L/ Till I haնIT-ի இருந்த போது குழந்தை ஏசுவாக ஒவி
யம் தீட்டிய நாமே,
அவனை யூதாசாக அவனிடம் அனுமதி கேட்டு வருத் தமடையச்செய்து விட் டோமே ஆண்டவரே! என்று நினைத்தார். அவர் கண்களிலும் நீர் கசியத் தொடங்கியது.
EW && ! |TW]
 

市 JuriT, சந் தி ரன், பூமி, நட்சத்திரங் தோள்கள் அனைத்தும் காந்த சக் தியால் இயங்குகின் றன. சூரியனைச்சுற்றி
கள்,
வரும் கோள்கள் அனைத்தும் காந்த சக் தியால் இயங்கு கின்றன என் பது விஞ்
மை, சூரி யன், சந்திரனி விருந்து வரும் காந்தக் கதிர்கள் பூமி யின் மேல் விழுந்து பலவிதமான இயக்கங் கள் நடைபெறு கின்றன.
உலகிலேயே இந் தியர்கள்தான்முதலில் காந்த சக்தியின் மகி
மையைக் கண்டுபிடித்தார்கள். இந்த காந்த சக்தியால் பலவிதமான நோய் களுக்கு சிகிச்சை அளித்தும் வந்துள்ள னர். மனித உடலின் ரத்தப் போக் கைக் கட்டுப்படுத்த காந்த சிகிச்சை முறையைக் கண்டு பிடித்தார் கள், பலவிதமான பால்வினை நோய்களுக்கு காந்த சிகிச்சை முறை களைச் பிெதழ்த தாக ஆயுர்"(தத் வேத *
துவ நூல் களில் காணப் 'படுகின்றன. இந் தியா தவிர எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகளி லும் காந்த சிகிச்சை முறை களைக் கையாண்டனராம்.
சூரியனின்காந்தசக்தி, மற்ற எல்லாகிர கங்களின் சக்திகளை விட பெரிது. பூமியின் மேலுள்ள ஜீவராசிகள் அனைத்தும், சூரியனின் காந்த சக்தியை நோக்கியே வாழ்கின்றன. தாவரங்க வின் வளர்ச்சி அனைத்தும் சூரிய காந்த சக்தியை நோக்கியே செல்கின்றன.
சந்திரனின் காந்த சக்தியால், கடலின் அலைகள் வீச்சில் மாற்றம் ஏற்படுகின்றன. அதனால்தான் அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் கடல் அலைகளின் வீச்சில் பெரிய மாற்றங்கள் தெரி கின்றன. சந்திரனின் காந்த சக்தியால் குளிர்ச்சியே ஏற்படுகிறது. சந்திரனின்காந்தசக்தி மனித உடலின் ரசாயன மாற்றங்களுக்குத்துணைபோகின்றது.

Page 35
இந்திய
குறிப்பு, மாத, தேதி, பெளர்ணமி, அமா வாசை, பஞ்சாங்கக் குறிப்புகள் - சந்திர னின் வளர்பிறை தேய்பிறை அளவீடு களை வைத்தே எழு தப்பட்டுள்ளன. நமது பண்டிகைகள் பலவும் சூரியன், சந்திரன் போன்ற கோள்களை வைத்தே கொண்டா டப் ப டு கின்றன. இவை ய  ைஒனத்தும் கோள்களின் காந்த சக் தி யின் அளவுகளை வைத்தே கணக்கிடப் படுகின்றன.
நாட்
It ' ನ್ತಿ " ಗೆ வேதத்தில் if it is டும் பல வித மருந் துத் தா ரி ப் புக் குறிப் பு கள் மூலம்
தி ர காந்த சக்தி பயின் அளவீடு களை வைத்தே மருந்துகள் தயாராக் கப்படுகின்றன என்று தெரியவருகிறது. சந்தி ரனின் காந்த சக்தியில் தயாரிக்கப்படும் மருந்
ச ந்
துகள், பலவித நோய்களுக்கான நிவாரணிகளாகவும் பயன்படுகின்றன. மனித மூளையின் இயக்க சக்தி கள், சந்திர காந்த சக்திகளின் அளவால் மாறுபடு கின்றன.
பூமி, ஒரு காந்த சக்தியாக சுழல்கிறது. இந்த காந்த சக்தியால்தான், நமது பூமி வடதுருவம், தென்துரு வம் எனப் பிரிக்கப்பட்டு அதன் சக்திகளுக்கு ஏற்ப கிரியைகள் நடைபெறுகின்றன. இந்த காந்த சக்தி பால்தான், மற்ற கோள்களிலிருந்து அனுப்பப்படும் செய்திகள், அதன் வழியே பூமியை வந்தடைகின் றன. இந்த காந்த வளையங்களுக்கு அப்பால் சென்று விடும் செய்திகள் பூமியை வந்தடையாது.
மனித இதயத்தில் இயங்கும் தன்மை, காந்த அலைகளால் அளக்கப்படுகின்றது. E.C.0 தமனி, சிரைகளின் இரத்த அழுத்தம், ஒட்டம் மின்காந்த அலைகளால் வரையப்பட்டு அதன் மூலம் இதய நோய் கண்டறியப்படுகின்றது. கிரேக்க நாட்
டில், பலவித இதய நோய்கள் காந்த சக் தியால் குணமாக்கப்பட்டதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
மனித மூனள, நரம்புகளின் மூலமாக, செல்களின் மூலமாக இயங்குகின்றது. இந்த நரம்பு செல்களில், மின்சார காந்த சக்தி காணப்படுகின்றது. இதுவே மூளை அலை" என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு மனித முளை, 30 வாட்ஸ் மின்சார சக்தியை உற் பத்தி செய்கின்றது. இப்படி உற்பத் தியாகும் மின்சக்தி, நாம்புகளின் வழி யாகப் பாய்ந்து மற்ற உறுப்புகள் ஒழுங் காக செயலாற்ற துணை புரிகின்றது. மனித மூளைக் கும், இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பை ஏற்ப டுத்துவது இம்மின்சார காந்த சக்தியே இம்மின்சார அலைகள் சரிவர செயல்படாத காரணத்தால், மூளை
88 மஞ்சளி செப்டம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 

யிலோ அல்லது இத பத்திலோ கோளாறு ஏற்படலாம்.
காந்த சக்தியும் - ரத்த அழுத்தமும்
உயர் ரத்த அழுத்தம் உடை யவர் எனில், ஒரு துண்டு காந் தத்தை அவரது இடதுகையில் வைத் திருந்தால் உயர்அழுத் நம் குறைந்து, சீரான ாத்த அழுத்த நிலைக்கு அது வழி செய்யும்.
அதேபோல் குறைந்த அழுத்த ரத்த ஓட்டம் Lடைய வாகன காத நத்தை இடது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் ாத்த அழுத்தம் அதிக ரித்து சீரான ரத்த அழுத்தத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளதாக ாந்த சிகிச்சைநிபுணர்
கள்கூறியுள்ளனர்.
காந்தப் பட்டைகள்:
காந்த சிகிச்சை பெறுவதற்கு, yyy,5G071,5; Lj 571:3 (T1 / G727).9, Lr //Yahi If L is at f : , , சிகிச்சை தருகின்றனர்.
காந்
87 மஞ்சரி செப்டம்பர் 200
1. நிலையான காந்தம்:
நிலையானகாந்தத்தை, பலவித தாதுக்களைச் சேர்த்து தயாரிக்கின்ற னர். இதில் மின்சாரத் தைப் பாய்ச்சி னால், அந்த உலோகத்தில், ஒரு சில ஆண்டுகளே காந்தமிருக்கும். இந்த காந்தத்தின் மூலம் ஒரு էր նլ: சிகிச்சைகளை அளிக்கலாம்.
2. மின் காந்தம்: மின்சாரத்தைப் பாய்ச்சி, ஒரு சில உலோகக் கலவையில் உருவாக்கப்பட்ட உலோகத்தை மின்காந்த மாக மாற்றி, அதன் மூலம் சிகிச்சை அளிக் கின்றனர். மின்சாரம் பாய்ச்சாவிட்டால், இந்த உலோகத்தால் எவ்வித சிகிச்சையும் தர இயலாது.
3. இயற்கை காந்தம்:
இயற்கையாகவே, சில கற்களில் காந்தம் இருக்கும். இவ்வித காந்தக் கற்களால் எவ்வித பல னும் இல்லை.
கழுத்து மின்காந்தப் பட்டை இவ்வித காந்தப் பட்டையை, கழுத்தில் கட்டிக் கொண்டால் கழுத்து வலி, இருமள், மூச்சுக் குழல் அழற்சி, தும் மல் போன்ற நோய்கள் குணமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தலைமின்காந்தப் பட்டை
இக்காந்தப் பட்டையை, நெற்றியில் கட்டிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் வரை கட் டிக் கொள்ளலாம். இதுபோல், ஒரு நாளைக்கு இரண்டுமுறை கட்டிக் கொள்ளலாம். இதனால், ஒற் றைத் தலைவலி, முன் பண்டைவலி, ஒருசில மந்த மனநிவை குறைபாடுகள் நீங்கலாம் என காந்த

Page 36
சிகிச்சை நிபுனர்கள் கூறுகின்றனர். முட்டிகாந்தப் பட்டை
மூட்டு வலி நிவாரணத்திற்கு இவ்வகையான காந்தப் பட்டையை கட்டிக் கொண்டால், பலவித மானமூட்டுவலி, முழங்கால், கைகால் மூட்டுவலி, மூட்டு வீக்கம், முட்டியில் நீர்தேக்கம் போன்ற நோய் கள் குனமாகும். காலையிலும், மாலையிலும் இரண்டு முறை மூட்டுகளில் கட்டிக் கொள்ளலாம். வயிற்று காந்தப் பட்டை
வயிறு, முதுகின் பின்புறம், முதுகெலும்பின் கிண்ண வலி, குடல் இறக்க வலி, சிறுநீர்ப்பை வலி, சிறுநீரகக் கோளாறுகள் குறைய, சில நிபுணர்கள் வயிற்று காந்தப் பட்டை சிகிச்சை அளிக்கின்றனர்.
மின்காந்த நாற்காலி:
இவ்வித நாற்காலியின் கைப் பட்டையில் பின் புறத்தில் காந்தம் பொருத்தி, அதில் அமர்ந்தால் இடுப்பு வலி, பின்புறமுதுகுவலி, கை வலிமுதலிய வலிகள் நீங்க உதவிபுரியும். காந்த சிகிச்சையில் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:
1. காலைக் கடன்களை முடித்து விட்டு, சிகிச்சை ஆரம்பிக்கலாம். சிகிச்சை முடிந்தவுடன், காலை ஆகாரம் எடுக்கலாம்.
2. காலையில் இவ்வித சிகிச்சை எடுக்க முடியாத வர்கள், மாலையில் எடுக்கலாம். ஆனால், சிகிச்சை எடுத்த பிறகே உணவு உண்ணவும்,
3. சிகிச்சை எடுத்தபிறகு, இரண்டு மணி நேரத் திற்குள் குளியல்கூடாது. இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே குளிக்க வேண்டும்.
4. தீவிரகாந்த சிகிச்சையில், நோயாளிக்கு சிகிச்சை நேரத்தில் கண் எரிச்சவோ, தலை வலியோ, தலை பாரம், தூக்கமின்மை, கை கால் உதறவோ எடுத்தால், காந்த சிகிச்சையை உடனே நிறுத்தவும். சரியான காந்த சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை
88 மஞ்சரி செப்டம்பர் 2004
எடுத்த பிறகே
தொடரவும்.
5. மூட்டுவலி, கழுத்துவலி, பின் முதுகு வலிக்கு, காந்த சிகிச்சை காலை மாலை வேளைகளில் எடுக்கலாம்.
பி . வ யி ற் று ப் போக்கு மலச்சிக்கல், பேதி போன்ற நோய் கண் ட வர் களுக்கு காலை வேளையில் சிகிச்சை கொடுக்
4.g. "Tlf.
7. கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு, காந்த சிகிச்சை முறை தரக் கிடாது.
8. சிகிச்சை எடுத் துக் கொள்ளும்போது, உடலில் எவ்வித நகை யும், கைக்கடிகாரம் (வாட்ச்) போன்றவை களையும் அணியக்
கூடாது.
காந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள,
முறையாகப் படித்த, அனுபவமிக்க காந்த சிகிச்சை நிபுனர்களை அணுகி நோயாளிகள் சிகிச்சை எடுத்து கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைப்படி சிகிச்சை தொடரலாம்.
青

s மொழிபெயர்ப்புக் கவிதை
I ap Gies o 6) )
மஹாதேவி வர்மா
வைரமென மின்னும் பொதிந்து கிடந்தது விண்மீன்கள் வாசமொன்று - " பொடிப் பொடியானது- சுழன்று வந்து என்
வேதனைச்சாறிணைந்து இமைகளை வருடிநின்றது - உயிரோ பWடலொன்று
ந்தளித்தது" ar, ந தகுதளததது உருவாகித்தடுமாறும்
சுழன்றடித்த காற்று உயிரென்று தூவிப் போனது வான் மீன்களை தன் வாசத்தை. முத்தமிடத்துடிக்கின்றது. விழுந்த வாசத்தை வீணையின்நாதத்தில் | வசப்படுத்திக் மயங்கிக் கிடக்கம்
கொண் டகிது
காண்டேன் மனம் - தனிமையில் நின்றேன்- ஓசையின் ஆசையில் நதிக்கரையோரம் உறங்கிக் கிட்க்கும் இருளிரவின் எண்ணினர் வெளித்ச வலையில் உள்மனத்தின் கனவுகளை உறங்கிக் கிடந்தன - அள்ளிக் கொண்டு சுழன்றாடும் அலைகள்! எங்கே போயின தேன்துளிகளைத் தூவும் அந்த இரவுகள்? tಥಿಕೆವ್ಲೆಲ್ಲಿ மேகங்களே. பாதையைத் தேடிய அழுது கொண்டிருந்தன ஆண்னர் கண்ணிசித்தி உறங்க முயல்கின்றன அமைதியானஇரவின் விழிகள் நிழலில் தமிழில்: அனுராதா சூர்யாநாராயணன்
骸
* 閭 榭 -、 *
*
: 1.

Page 37
வெற்றிச் சிந்தனைகள்
ஆசிரியர்: சுவாமி பரமானந்தர் விலை: ரூ.8/- பக்கங்கள்: 24
எண்ணம் - வார்த்தை - செயல் இம்மூன்றாலும்
இந்தியப் நேர்முகச் சிந்தனைகளை வளர்த்து எப்படி வெற்றி பெண்ம ஐரிகள் காண முடியும் என்பதை விளக்குகிறார் ஆசிரியர். (படக்கதை) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சுவாமி அவ ஆசிரியர்: சுவாமி போதானந்தர். - விமூர்த்தானந்தர்
விலை: ரூ.25= பக்கங் நல்லொழுக்கம் ஏன்? FiT: 24 ஆசிரியர் கவாமி பஜனானந்தர் தினமும் அதிகாலை விலை: ரூ.15'- பக்கங்கள்: ர்ே யில் நினைக்கப் படவேண் நல்லொழுக்கம் ஏன்? நாம் ஏன் நல்ல டிய, பாரதப் பாரம்பரியத்தை வர்களாக வாழவேண்டும்? இந்தக் கேள்
உணர்த்திய, ஏழு பெண்மணி விகளுக்கு தகுந்த பதில் கிடைக்கிறது கள் அகல்யா திரெளபதி, சீதா, இந்நூலில் விவேகானந்தரின் நல்ல தாரா, மந்தோதபி, சாவித்ரி, ழிச் சிந்தனைகள் மூலம் ஆசிரியர் ப3 அணு சூய இவர்களோடு இந்தி விளக்கங்களை அளித்துள்ளார். யப் பெண்மணிகள் சிவரையும் இளையோர் அவசியம் படிக்க சேர்த்து குழந்தைகளுக்கும் எளிமை வேண்டிய நூல் யாகப் புரியும் வகையில் இந்தியப் பெண்மணிகள் 3 பகுதிகள் வெளிவந் நீகுருதேவருக்கு ஆயிரம் துள்ளன. அதன் முதல் பகுதியில் மைத் போற்றிகள்
ரேயி, கார்கி, சீதை, சபரி, அகலிகை, மந் விலை: ரூ.8 - பக்கங்கள்: தோதரி, தாரை ஆகியோரைப் பற்றிய է: படக்கதைகள் உள்ளன. குருதேவர் பூஜிராமகிருஷ்
னருக்கு சமஸ்கிருதத்தில் பூநீமத் பாகவதத்தின் மையக்கருத்து வழிபட சஹஸ்ரநாமம்
ஆசிரியர்: சுவாமி ரங்கநாதானந்தர் இருக்கிறது. அதைத் தமி விலை: ரூ.15= பக்கங்கள்: 83 ழில் போற்றி வழிபா
பாகவதக் கதைகளின் மையக் கருத்தை டாக ஆக்கித் தந்திருக்கி விளக்கி ஆசிரியர் ஆற்றிய இரு முக்கியச் சொற் றார்.
பொழிவுகளின் தொகுப்பு. தமிழில் அழகுற மேற்கண்ட ஐந்து மொழிபெயர்த்திருக்கிறார் சுவாமி அபிராமனாத் நூல்களும் மயி தர். பூஜீகிருஷ்ணரின் அவதாரம் :fதப் பிறவியின் alors l'L,ï LyoTTL. மேன்மையைப் பிரதிபலிக்கிறது என சுவாமிகள் கிருஷ்ன படத் விளக்குகிறார். தின் வெளிாடு
70 மஞ்சரி செப்டம்பர் 2004
 

திருமதி ருக்மிணி பார்த்தசாரதி நினைவுச் சிறுகதைப் போட்டி
* இந்தச் சிறுகதைப் போட்டி பிரபல எழுத்தாளர் அமரர் ருக்மிணி பார்த்தசாரதி அவர்களின்
நினைவாக அவர்களது குடும்பத்தார்சார்பில் அறிவிக்கப்படுகிறது. * கலைமகளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல்
சிறுகதை அமைதல் வேண்டும். |பரிசுத் தொகை Ub. 1O.OOOl -
இரண்டு சிறப்புச் சிறுகதைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம்
வழங்கப்படும். * தேர்ந்தெடுக்காத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே பிரதி வைத்துக் கொண்டு அனுப்பவும். * கலைமகள் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. * கதைகளை அனுப்ப கடைசித் தேதி: 04.10.2004 அனுப்ப வேண்டிய முகவரி:
திருமதி ருக்மிணி பார்த்தசாரதி நினைவுச் சிறுதைப் போட்டி, கலைமகள்,
எண். 1. சம்ஸ்கிருதக் கல்லூரித் தெரு, மயிலாப்பூர், சென்னை - 800 004.

Page 38
* இரு கடிதங்கள் கடித இலக்கியம்
இலக்கிய வரிசையில் கடித இலக்கியமும் ஒன்று. அறிவு லக மேதைகளின் இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன. செல் போன்கள் சிணுங்கும் இக்காலத்தில் கடிதம் எழுதம் பழக்கம் வெகுவா, கக் குறைந்துவிட்டது. ஆனால் அன்றைய கடிதங்கள் வெறுமனே விசாரிப்புக் கடிதங்களாக இல்லாமல், சமூகச் சேதியைத் தாங்கியிருந்தது கண்கூடு.
நேரு, தம் மகளுக்கு எழுதிய கடிதங்கள். மகாகனம் சீனிவாஸ் சாஸ்திரியாரின் இலக்கிய நயம் மிகு கடிதங்கள், கவியரசர் டாக்குர்தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள். இப்படி புகழ்பெற்ற கடிதங்கள் வரிசையில் குற்றால முனிவ ராக வாழ்ந்து தமிழ்மணம் பரப்பிய ரசிகமணி டி.கே. சிதம்ப ரநாத முதலியாரின் கடிதங்களும் சுவை மிகுந்தவை; தனித்து நிற்பவை!
ரசிகமணிக்கு நண்பர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் பலப்பல. அதில் தமக்கு வந்த கடிதங் களை வகைப்படுத்தி சிலர் வெளியிட்டுள்ளனர். பாஸ்கரத் தொண்டைமான், ஜஸ்டிஸ் மகராஜன், திருச்சி ஜி.ஸி. பட்டா பிராமன் (ரசனையின் ஒலி) ஆகியோர் ரசிகமணியின் கடிதங் களை வெளியிட்டது போன்று, பாஸ்கரத் தொண்டைமான் புதல்வி ராஜேஸ்வரி நடராஜன் டி.கே.சி. வட்டத்தொட்டி வெளியீடாக 'பேசும் கடிதங்கள் தலைப்பில் ரசிகமணி தமக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து வெளியிட்டார். (1988 இல்)!
அதில் கண்டபடி, முகவுரையாகப் பயன்படுத்தப்பட்ட முதல் கடிதம், ராஜேஸ்வரி நடராஜனுக்கு, கி. சந்திரசேகரன் எழுதியது. அது ஒரு அஞ்சலிக் கடிதம்போலவே திகழ்கிறது. இங்கு இடம் பெற்றிருக்கும் இரண்டாவது கடிதம், ராஜேஸ் வரி நடராஜனுக்கு ரசிகமணி எழுதியது. இந்த இரு கடிதங்க ளிலும் பொதிந்துள்ள சுவையை நாமும் ரசித்து மகிழலாமே! (கி. சந்திரசேகசரன் நூற்றாண்டு விழா அண்மையில் நடந்தது. ரசிகமணியின் பிறந்த நாள் இம்மாதம் வருகிறது).
72 மஞ்சரிசெப்டம்பர் 2004

“ஸறுருதயா”மயிலை
29ョg。72 திருமதி. ராஜேசுவரிஅம்மையாருக்கு என் வணக்கம். என்னை டி.கே.சி. தினக்கொண்டாட்டத்திற்கு எப்படியாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று நீங்கள் முயன்றதை என்னால் மறக்கவே முடியாது. தவிர்க்க இயலாத காரணங்களால், அங்கு உங்கள்இல்லத்திற்கு வந்து மற்றவர்களுடன் கலந்துகொண்டு "பெரியாரின் தமிழ்ப் பற்றையும் கவிதை நயங்களை அவர் எடுத்துரைப்பது பற்றியும் ரசித்து சிறிது உபயோகமாகப் பொழுதைப்போக்க இயலவில்லையே என்று வருத்தம்தான் விளைந்தது.
ஆங்கிலக் கவிஞன் ஒருவன் இளம் வயதில் மகாயுத்தத்தில் சேர்ந்து இறந்து as list, erad/scréluud Rupert Broodes of i. erad/sirégitisans, "There are three good things in the world, One is to read poetry, another is to write poetry, and the best of all is to live poetry" p.65.dfodwepsilon} இந்தக் கருத்தின் ஆதர்சமாக நினைப்பதில் என்னோடு பலர் சேர்வார்கள். கம்பனையும், குற்றாலக்குறவஞ்சியையும், முத்தொள்ளாயிரக்கவிகளையும்அவர் சுவைத்துச் சுவைத்து மற்றவர்களோடு அனுபவித்ததை நினைக்கையில் அவர் கவிதையாகவே வாழ்ந்தார்என்பது புலப்படும். வாசிப்பதுமட்டுமல்ல வாசித்தபின் அதன் உட்கருத்தை எடுத்துக் காட்டுவதற்காக முன்னால் ஒரு சூழ்நிலையைப் படைப்பதுண்டே, அச்சமயம்தான் வாஸ்தவத்தில் அவர் கவிதையாகவே திகழ்ந்தது புலனாகும்.
பல உதாரணங்கள் காட்டலாம். கடிதத்தில் ஞாபகப்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. பரதன்ராமன்அயோத்திதிரும்பும் செய்திகேட்டு லாகிரியின் போதையில் ஆடுபவனைப் போல கம்பர் காட்டியிருப்பதை நம் மனத்தில் ஊன்றவைக்க, டி.கே.சிகுடிகாரன் தெருவில் விளக்குக் கம்பத்துடன் பேசுவதையெல்லாம் ஞாபகப் படுத்தும் ஒரு காட்சியைத் தீட்டி விடுவார். அவர் கம்பனாகவே மாறியிருப்பார். படைப்பாற்றல் அவரிடம் அச்சமயம் நன்கு வெளியாகும். கம்பனைக் காட்ட ஒரு காட்சியை விவரிக்கையில் தெரியும், அவருடைய உள்ளம் சுயமாகவே கவிதையாக விடுவது.
எத்தனையோஞாபகங்கள் வருகின்றன. ஒருநாஞ்சில்நாட்டுக்கவிஞர்என்ன, ஒரு பாலசரஸ்வதிகிருஷ்ணமாச்சாரியார்என்ன, இப்படி அவருடைய கவியுள்ளம் தேடித்தேடி கவிநயங்களை சேகரித்துப் பிறரிடமும் பரிமாறும் அளவு அதனையே ஒரு யோக சாதனையாக்கியதையும் மறக்கவேமுடியாது.
டி.கே.சி.யின் மகன் செல்லையா, அரும்பிய முல்லை, மலர் விரியும் முன் கருகியதை நினைக்கையில் என் வரையில் அடிவயிற்றிலிருந்து துக்கம் பிறிட்டு வருகிறது. நம்பமாட்டீர்கள் செல்லையாமகாபெரிய ஸ்கிருதயன் கற்கண்டை வாயில் சப்பிச் சுவைப்பது போலல்லவா இலக்கியத்தின் அழகான பாகங்களை ரசிப்பான்; இறப்பதற்கு முன் ஒருநாள் எனக்காகக் காத்திருந்தான்படுக்கையில்,
73 மஞ்சரிசெப்டம்பர் 2004 Y

Page 39
நான் ஐந்ததும், "என்ாதிக்ககலை தீர்ந்தது நீங்கள் வந்ததில் என்றான். அவன் தனது நோட்டுப்புத்தகத்தில் குறித்துரைத்திருந்த இருபது முப்பது கருத்துக்களை ஒரு எலும்புக் கூட்டு(skeleton) வடிவில் பக்கத்துக்கு ஒன்றால் எழுதியிருந்தான். பத்துப்பக்கங்கள் வசித்தலுடன்அவன் உடல்நிலையில் மீண்ட அயர்ணநினைத்து நான், "மற்றொருநாள் தருகிறேன். அச்சமயம் மற்றலைகளை கிரிக்கலாம்" என்றேன். பார்க்கவேண்டும் அறன்கண்களில் தென்பட்ட ஏமாற்றமும் மருத்தமும், "நீங்கள் வருவீர்கள். உங்களிடம் iசிப்பதே எனக்குள்ள இன்பம் என்றிருந்தேன். இனிதான் வாசிக்கyேபோதிைல்லை" என்று கூறிப்புத்தகத்தை மூடிவிட்டான். ryசமாதானம் சொல்லியும் அன்ை அடைந்த ஏமாற்றம்: ைேல. நான் செய்து பெரிய பாடியும். பிர்பாடும் மற்றப்பக்கங்களிலுள்ள குறிப்புகளைக் கேட்காதது தான்.இரண்டேகரங்களின் அன்றைந்தான்.
அநுனிடம் விடைபெற்ற அன்று இரyநான்தாக்கம் வராமல் தவித்ததுண்டு. அத்துடன் பச்சுதாபமும் சேர பல நாட்கள் ஓர் இலக்கியப் பிஞ்சைப் பறிகொடுத் தேரே" என்றே சதானத்திலுள்மருந்துவேன். இன்று உங்கள்முன்னிலையில் சொல்ஜியானது என்பாடத்தைப் போக்கிக்கொள்கிறேன்.
டி.கே.சி. என்றால் என்மனத்தில் அவர்கள் குடும்பமே காட்சிஅளிக்கின்றது. எத்தனை அருமையான கவிதை வாழ்க்கையை அவர்கள் விளம்பர்மின்றி குற்றாலத்தில் நடத்திக் காட்டினர்கள். "தெய்வம் கவிஞனிடம் இருக்கிறது" என்பது நம் தேசத்தில் ஒரு சித்தாந்தம். அச்சித்தாந்தம் எப்படியாயினும் பழகிய பொழுதெல்லாம் டி.கே.சியிடம் ஏதோ ஒரு தெய்வப் பண்பு இருந்ததை நீரின் ககனித்து வந்திருக்கிறேன்.
சிலவேளைகோபமாய்ப்பேசுவர்.ஆனால் உள்ளத்தில்அமைதிநிலவும். அது எப்பொழுது தெரியுமென்றால், அவருடைய களியுள்ளம் காணும் ஆராய்ச்சியை நரிக்கதுருக்களிடத்துளிம்பானிக்கோணமண்அMங்களிடயே குழந்தையைப்போலப் பழகுவதிலிருந்து,
உண்wையில் கமிஇதயம் ஆத்மாவைத்தான்பிரதிபலிக்கும் என்பதை அரசர் சுயஞாபகமில்லாதுகவிநயங்களை அனுபவிக்கையில் கவனிக்க இயலும். வாசிப் பார் ஒரு பட்டை, அவசியமில்லாமல் தன்னைமுன்னே தள்ளிகளியை மறைக்க ாட்டார். அழகு பார்ப்பார் அதன் ஆடிகை, சிறிது நேரத்தின் தாமே கரீயாகி
இந்த அனுபவம் அவருடன் மறைந்தது. இனிகாவியை ரசிப்பதை அங்வளவு உண்மையான உங்கையுடன் செய்பவர் வேறு எங்கும் கிடைக்கப்போதிைல்லை. தற்காலத்துக் கவிஞர்களின்பாட்டில் ஒன்று நன்றாக இருந்தாலும் அதிைரணிதை ரிட்டு அகல விடாட்டாரே. புதிய கவிஞர்கள் அதிர்ஷ்டம் செய்யவில்லை. சுத்தனை ரசிகர்களை அடைந்தாலும், ஒரு டி.கே.சியைக் கை ಕ್ರಿಖ' ಹಳಿ'_ಠೆ அறர்கள் அடையும் பெருறை குறைதான்.
கி. இந்திரசேகரன்
74 மஞ்சரி செப்டம்பர் 2004

திருக்குற்றும்ே
அருமைப்புதன்ாரிராஜேண்டிரிஅம்மைக்கு, உன்னுடைய அருரையான அழகான கடிதங்கள் கிடைத்தின் ரொம்ப சந்துேரிதக்,
இன்று நான்புறப்பட்டுக்கொப்பனிட்டிக்குப்போதோர் இருந்தது. ரயில்பேக் காரர்கள் வேலைநிறுத்தத்தை காபஸ் Mங்காததால், சிக்கோஆபத்தோநேரலாம். ஆகவே புறப்படுவதை நிறுத்திக் கொண்டேன். மேலும் குற்றாலம் ஒரே கோலா கலாய்க் குங்காளி போட்டுக் கொண்டிருக்கிறது. இதை விட்டுவிட்டுக் கோடை ரீறிருக்குர்ராடிநாதபுரம்ஜில்லாக்குப் போகிறது என்பது ஆடாத கரியம்.
3.7.48 அன்று காரைக்குடியில் திருகrசக கவிழா. அதற்குள் ரயில் ஓட்டம் சரியாக இருந்தான் போக பேண்டும். செட்டிநாட்டுக் காரரை இதுவரை நான் ஏமாற்றியது கிடையாது. ரயில்க்காரன் குறுங்கே விழுந்துவிட்டான் நான் என்ன
செய்யக்கூடும்.
அப்பாசெண்ணியிலிருந்து ஐந்துவிட்டர்களா? இந்ததுரம் தென்காசிமுகம் உண்டுதானே? பல் பிராணத்தைப் பற்றியும் அதன் அசெளகரியங்களைப் பற்றியும் அழகாய் எழுதியிருந்தாய். என்னுடைய அனுபவமும் அதே அன்று எனக்கும் அசெளகரியrய்ப்படவில்லைதான்.
இலக்கியம் சம்பந்தமாக சில முக்கியமான விஷயங்களை எடுத்துச் சொல்ல முடிந்தது. அஐைகளைப் பற்றிக் கேட்க உனக்குப் பிரியம் உண்டு என்பது தெரியும். அளக்க ஆரம்பித்தேன். மற்றப்படி பண்டிதர்களோ புரொபவர்களோ காது கொடுத்துக்கேட்பர்களா, 'ட்டார்கள்.
style, lay, inspiration இலைகளைப் பற்றிய ரிசரணை இங்கிலீஷ் பாதையை கைத்துக்கொண்டுகாண்டிரடித்தாலும் பிரயோசனம் இல்லை. தமிழ் பாறுைதயை வைத்து விளக்கினால்தான் உண்டு.
காஸ்த்துட்டுக்குக் குதிரையும் மேலும்-அது கற்றாய்ப் பறக்கார்பேனும் இந்தப்பழமொழியைத் தமிழன்செல்லச்சொல்ல ஆரியில் ருசிஉண்டாகும். சொல்லும்போது, காஷ்த் துட்டிலே லேசான அழுத்தும். குதிரையில் ஜாஸ்தி
இது"தாழ்ந்த கரம். பேகனைப் பிடித்து நிறுத்திவிடுகிறது. ஏன், காற்றாய்ப் பறக்க வேண்டும் அல்லவா? “பறக்கவும் வேணும்" என்பதில் ரொம்ப ஜாஸ்தி அழுத்தம். இந்தச் செப்பன் ஓசைகள் தான் (Rythm) காய்க்கு ருசியைக் கொடுக்கிறது.
75 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 40
செப்பலோசை வந்து பேராசையின் ஆத்திரத்தை அழகாய் நையாண்டி பண்ணுகிறது. நாம் அதை அனுபவிக்கிறோம். அல்லாத மற்றவன் அனுபவிப்பது செந்தாமரைப்பூவைக்குருடன் தொட்டுப்பார்த்துஅனுபவிக்கிற காரியம்தான். நிற்க. அம்மா, தம்பி, தங்கை எல்லாரும் செளக்கியந்தானே? நீ புறப்பட்டுப் போன பிறகு தங்கச்சிக்கும் மற்றவர்களுக்கும் பொழுதே போகவில்லை.
பள்ளிக் கூடத்தில் சேர்ந்தாய் விட்டது அல்லவா? விஷயத்தை மாத்திரம் கருத்தில் வைக்க முயன்றால் எந்தப்பாடமும் லகு, ஒன்றுமே இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கும். பள்ளிக்கூடத்தில் நடக்கிற பாவலாஎல்லாம் உடைந்த ஓட்டுத் துண்டை கைக்குள்வைத்துஇறுகமூடிக்கொண்டு ஏச்சங்காட்டுகிற தொழில்தான். கையைத்திறந்துபார்த்தால் வெறும் ஒட்டுத்துண்டுதான்.இதற்குத்தானாஇவ்வளவு பாவலாவும் என்று தள்ளிவிடுவோம்.
ஒரு மணிநேரம் அளக்கின்ற உமியில் நாலு அரிசிஇருக்காது கர்மம்!!!
இப்படிக்கு டி.கே.சி.
N
நாடு எங்கே போகிறது?
சிதந்திர தினத்தன்றும் சுதந்திரமாக இயங்கவிடாமல் பொழுது போக்கு அம்சங்களில் மக்களைக் கட்டிப் போட்டுவைத்துள்ள தொலைக்காட்சி யுகத்தில், மிக அருமையான, காலத்திற்குத் தேவையான நிகழ்ச்சியை வழங்கியது சென்னைத் தொலைக்காட்சி - பொதிகை. இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் சுதந்திரத்தைப் பற்றிய, சுதந்திரப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வுசங்கதிகள் எத்துணை பேருக்குத் தெரியும்? - இதுதான் நிகழ்ச்சியின் கரு. நாட்டு மக்கள் இப்படியும் இருக்கிறார்களா? என்று சிந்திக்கத் தூண்டிய நிகழ்ச்சி. பொதிகைக்கு சபாஷ்.
இதையொட்டிய மஞ்சரிவாசகரின் சிந்திக்கத்தூண்டும் கடிதம். சிதந்திர தினத்தன்று பொதிகைத் தொலைக் காட்சியில் பலரை, குறிப்பாகஇளைஞர்களைப்பேட்டிகண்டு சிலகேள்விகள்கேட்டார்கள். காந்திTயின்முழுப்பெயர், அவர்சுயசரிதையின் பெயர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்றெல்லாம் கேட்டார்கள். பல படித்த இளைஞர்களுக்குப்பதில் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை-" I am a Mathematics teacher, so I am not concerned with these things' 6Taiplb, "This is not in my field, Iama M.Com.,'" 6tairpg/libgsstairl issTG) எங்கே போகிறது?
- ஆழ்வார்குறிச்சி இல. ஜானகிராமன்
- ܢ
الفر - 76 மஞ்சரிசெப்டம்பர் 2004

உலகில் வாழும் லட்சக்க ணக்கான உயிரினங்களை அறியாவிட்டாலும் நூறு வகை உயிரினமாவது நாம் அறிவோம். அதுபோல் நம் உடலில் 200 வகை உயி ரினங்கள் வாழ்கின்றன என்ற தகவல், புதிது.
- கவிஞர் யுவராஜ்
அமிழ்தன் ஏங்காதீர் இளைக்காதீர்-தன்னம்பிக் கைத் தொடர்மாணவர்உள்ளிட்டஅனை வர்ஏக்கத்தையும் தூக்கத்தையும் போக்கி பக்குப்படுத்தும் விதமாய் அமைந்தது.
- எஸ்.எஸ். சேகர் அந்தியூர், காவல்காரர் - பிரஞ்ச் சிறுகதை சிறப் பாக இருந்தது. மரியூஸின் தீயவேட்கை யில் முடிந்த வேட்டை விநோதம்தான்! எளிமையான மொழிபெயர்ப்பு. - மா. மோகனராசன்,கா. பாளையம் ஒரு சர்வாதிகாரியின் மறுபக்கம் - அற்புதமான கட்டுரை. "சர்வாதிகாரி? என்ற பெயர், சர்.சி. பிக்கு வேண்டாதவர் களும், நேர்மையில் நாட்டம் இல்லாத வர்களும் வைத்தது. அவர் சிறந்த ராஜதந் திரி. அவருடைய திட்டத்தை நேரு நிறை வேற்றியிருந்தால் தமிழகத்தில் தண் ணிர்ப் பஞ்சம் இருந்திருக்காது. கேரள மக்கள் சர்.பி.யால் அடைந்த நன்மைகள் ஏராளம். அவரைப் போலவே தமிழகத் தில் ராஜாஜி திகழ்ந்தார். இருவரையும் இன்றைய தலைமுறை மறந்துவிட் டதே!
- ஏன்.என்.எஸ். மணியன், திருவல்லிக்கேணி ஒரு சர்வாதிகாரியின் மறுபக்கம் - நான்றிந்தது. 1950 களில் என்று நினைக் கிறேன். என்னை கமாண்டர் இன்சிப் சாலையும் பாந்தியன் சாலையும் சந்திக் கும் இடத்தில் உள்ள பங்களாவில் மாலை 6.30 க்கு சர்.சி.பியின் சொற் பொழி என்று நாளிதழில் டுடேஸ் என் கேஜ்மெண்ட் பகுதியில் பார்த்தேன். 6.15 க்கு அந்த இடத்துக்குச் சென்றேன். சொற் பொழிவிற்கான அறிகுறியே காணோம். வெளியே எந்தவித "போர்ட் விளம்பர
77 மஞ்சரி செப்டம்பர் 2004
மும் இல்லை; நபர்களும் இல்லை! 6.25 க்கு காரிலிருந்து இறங்கிய சர்.சி.பி, "இங்கு தானே என் சொற்பொழிவு' என்று கேட்டார். நானும், "ஆமாம்! உங்கள் சொற்பொ ழிவைக் கேட்க ஆவலுடன் வந்தேன்’ என்றேன்.
6.30. யாருமில்லாததால் சர்.சி.பி. சொன்னார். ** மணி 6.30 ஐயும் தாண்டிவிட்டது. எனக்காகச் சிறிது நேரம் காத்திருந்து, கூட்டம் நடத்துபவர் வந்தால், ‘சர்.சி.பி. காலம் தவறாமல் வந்தார். 6.30 க்குப் பிறகு சென்றுவிட் டார். இனி வரரமாட்டார்’ என்று சொல் லிவிடுங்கள். ' கூறிவிட்டுச் சென்று விட்டார். பதினைந்து நிமிடம் கழித்து கூட்டம் நடத்தும் ஓரிருவர் வந்தனர். அவர்களிடம் சர்.சி.பி.யின் வார்த்தைக ளைச் சொல்லிவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறினேன்.
- மணியன் அகமதாபாத் ராமஸ்வாமி அய்யர் , * நீதிபதிகளிடம் மிகுந்த மரியாதை காட்டுவார். அதே சமயம் வழக்குறிஞர்க ளின் கெளரவத்தைக் காப்பிலும் கண் ணும் கருத்துமாய் இருப்பார். ஒருசமயம் ஒரு வழக்குக்காக பிரதம நீதிபதி : முன் அவர் வாதாடிக் கொண்டிருந்த போது நீதிபதி குறுக்கிட்டு அனாவசிய மாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தையே அவர் பேசுவதில் பயனில்லை என்றும் நாம் அவருக்கு எதிராக ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித் தார். "வக்கீல் என்ற முறையில் கட்சிக் காரருக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறது. ஆகவே என் வாதங்களைக் கோர்ட்டாரவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்" என்று சி.பி. பணிவோடு சொன்னார். "என் நேரத்தை வீணடிக்கா தீர்கள்!' என்றார் நீதிபதி. அதைப் பொறுக்காது "தாங்கள் என்னைக் கண் ணியக் குறைவாகவும் மரியாதையின்றி யும் நடத்தியிருக்கிறீர்கள். இதை நான் பெரிய அவமதிப்பாகக் கருதுகிறேன். என் பேச்சை இத்துடன் முடித்துக் கொள் கிறேன். இந்த நீதிபதியின் முன்னால்

Page 41
எந்த வழக்குக்காகவும் நான் ஆஜராக பட்டேன்' என்று கூறிவிட்டு சி.பி. நீதி மன்றத்தைவிட்டு, வெளியேறி விட்ட ரர். இடைவேளையின்போது உயர்நீதி மன் றத்தின் தொழில்பதிபர் அவர் அறைக்கு ந்ெது பிரதம நீதிபதி அவரைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
"அவரிடம் எனக்கு ஒருவேலையும் கிடையாது. வேண்டுமானால் அவர் இங்கே வந்து என்னைப் பார்க்கட்டும்" என்று சொல்வி அனுப்பி விட்டார் சி.பி. அவர்கள்.
மறுநாள் காணவ அந் தப் பிரதம நீதிபதி சி.பி. அவர்களிடம் இல்லத்துக்கு நேரில் சென்று முந்தின : தினத்து நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். - - வித் ப்ரொஃபௌண்ட் ரென் பெக்ட்ஸ்" என்ற புத்தகத்தில் பாரத்தது. |
- புதுவை மகாலிங்கம் ن ஆக, மஞ்சரிதென்கச்சி பதில்கள் பகுதியில் "வாழ்த்துக்கள்" என்பது பிழை என்றும், வாழ்த்து கள்" என்பதே சரியென்றும் துரைசாமி என்பவர் எழுதியிருந்தார். அதுவும் பினழதான். அது என்ன பன்னம? வாழ்த்து என்பதே சரி. ஆங்கி ஆத்தில் பிrings என்பதை அப்படியே மொழிபெயர்த்துள்ளார். இது சரியல்: பலரும் "பொங்கள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள், எழுதுகிறார்கள். எத்தனை தடவை வாழ்த்துவார்கள்?
- மீ. காதர்முகைதீன், கே.கே.நகர். பொதுவாக "கள்" என்ற பன்மை விகுதி வரும் இடத்து பலருக்கும் gಳrth இருக்கிறது. கு.க.டு.து.புது (முற்றியது கரம் முடியும் இடத்தில் கள் பன்மை விகுதி சேருமிடத்து ஒற்று மிகா என்பது பொதுப்படை நன்னூல் (சொல்வதி காரம்) காட்டியபடி, உயர்தினைப் fili பரல் பெயராக "கள் வரும். (கள்ளென வீற்றிகோற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதியாகும்)
78 மஞ்சளி செப்டம்பர் 2004
பலர்பாலைக் குறிக்குமிடத்து தமர் நமர், நுமர் என்று வருவது தமர்கள், நமர்
கள் என்றும் வரலாம். 'கேசவன் தமர்களாய்ப் பாடியாடி" என்பது ஆழ்வாரின் பிரபந்தம், இங்கே
பலர்பால் தெளிவாகத் தெரிகிறது)
தத்தா நமர்" என்ற சேக்கிழாரின் வரிகளில் தெரிவது உயர்தினை.
'அர் விகுதி பலர்பானாலச்சுட்டுவது. இங்கே "கள் விகுதி சேர விகுதி மேல் விகுதியிற்றுப் பெயர்களாகின்றன.
'கேசவன் தமராய்ப் பாடியாடி" என்றிருந் தாலும் "தமர்கனாய் என்றாலும் சரி
இதுபோல் அஃறி ஒனப் பன்மையில், அவை, இவை, நெடி யவை - என்று பலவின் பாங் பெயர்கள் வரும் இடத்தில், (வை விகுதிப் பெயர்கள்) அவைகள்: இவைகள் என்றும் குறிப் பிடலாம்.
அவை" என்பதே பன் மைதான்; ஏன் அவைகள் என்று எழுதவேண்டும் என்பாரும் உண்டு. இதில் தவறில்லை என்பதே முன்னோர் தீர்வு அவைகள் என்பது விகுதி மேல் விகுதி பெற்றது என்பது தெளிவு.
நாள்+கள் என்பதை நாள்கள் என்று தான் சொல்லவேண்டுமேயன்றி. 'நட் கள் என்பது தவறு என்றும், நாட்கள் நான் பட்ட கள் என்ற பொருளில் வரும் என்றும் சொல்வர்.
வாழ்க, வருக என்று மட்டும் கூறாமல் வாழ்க, வாழ்க, வருக வழி" வருக என்று பன்முறை ஏன் சொல்' வேண்டும்?
வாழ்த்துகள் - rேetings என்பதன் மொழிபெயர்ப்பல்ல;
இங்கே பலமுறை வாழ்த்துவத" எடுத்துக் கொள்ளலாமே!
மேலும் தமிழறிஞர்கள் விளக் வாம். மஞ்சரி காத்திருக்கிறது.)
 

உங்களோடு ஒரு வார்த்தை
இம்மாதம் 6 ஆம் தேதி கோகுவாஷ்டமி வருகிறது. அதற்கு முன்னதாக பல இடங்களில் கோகுலாஷ்டமி விழாப் போட்டிகளை பல்வேறு அமைப்பு களும் நடத்தத்துவங்கிவிட்டன. சென்னையில் சில அமைப்புகள் கோகுலாஷ் டமி விழாப் போட்டிகளை சென்ற மாதம் முதலே நடத்தின. குறிப்பாக, ராயப் பேட்டை கீதா பவனில் பல வருடங்களாகவே இப்போட்டிகள் நடந்து வருகின்றன. பல்வேறு தலைப்புகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பெச்சுப் போட்டி, கீதை ஒப்புவித்தல் போட்டி எனஜரூராக நடக்கும்.
இந்த வருடப் பேச்சுப் போட்டியில் அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு - ரவி, ரேடியோ, பிரிண்ட்மீடியாக்களின் தாக்கத்தையும் மீறி, பகவத்கீதையை மக்களிடம் எப்படிப் பரப்புவது?
இந்தப் போட்டிகளை சரியான வகையில் நெறிப்படுத்தி நடத்திக் கொடுத் வர் மாருதி என்பவர். தலைப்பைப் பற்றிய பேச்சு எழுந்தபோது ஒரு ருத்தைச் சொன்னார். 'ஆேம் வகுப்புக் குழந்தையைப் போய் இப்படியொரு கலைப்பில் பேசவைத்தால் என்ன பேசும் என்று நிறையப் பேருக்கு சந்தேகம். தனால் என்ன பயன் விளையப் போகிறது என்று கேட்டவரும் உண்டு, தனால் குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டிக்கான உரையைத் தயாரித்துக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர்கள்தானே' இன்றைய சூழலில் அவர் ருக்குத்தான் இந்தச் சிந்தனை பெரிதும் தேவைப்படுகிறது. குழந்தைகளைச் ாக்காக வைத்தேனும் அவர்கள் இது விஷயத்தில் சிந்திக்கட்டுமே என்றார். அவருடைய இந்தக் கருத்தைப் பற்றி, வாசகர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து கடிதம் எழுதலாம்.
சிவகுழந்தைகள் திக்கித் திணறிப் பேசினர். பெரும்பாலும் அழுகைத் தொடர்கள், சினிமாப் பாடல்கள், வன்முறைக் காட்சிகளை கண்டித்தே மாணவர்களின் பேச்சு அமைந்திருந்தது. பகவத்கீதையைப் பாடமாக வைக்க வண்டும் கீதையின் தமிழ் வடிவம், கீதைக் கருத்துகள் விளக்கக் கதை ளோடு துணைப் பாடமாக வைக்கப்பட வேண்டும். இவ்வாறெல்லாம் கருத்து வெளிப்பட்டது. ஒரு மாணவன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக, "ைேத, தமிழ் - ஆங்கிலத்தில் நல்ல முறையில் அச்சிடப்பட்டு, நட்சத்திர
79 மஞ்சரி செப்டம்பர் 2004

Page 42
ஒட்டல்களிலும் முக்கிம நூலகங்களிலும் இலவசமாக அளிக்கப் பட்டு வைக்கப்பட வேண்டும்" என்றான். -
ஒரு கல்லூரி மாணவர் மிக அருமையாகப் பேசிக் கொண்டி ருந்தார். கீதைத் தத்துவங்கள் எளிய தமிழில் அளிக்கப்பட்டு, மன சாந்தியும் அமைதியும் கிடைக்க வழிசெய்யவேண்டும்" என்றார். அவருடைய பெயரைக் கேட்டால். சையத் இப்ராஹிம் ஷா - என்று பதில் வந்தது. ஆச்சர்யம்தான் உலகின் முதல் கவுன்சலிங் கான்சப்டே கீதையும் கண்ணனும்தான் - என்றார்.அரவிந்த பாரதி என்ற கல்லூரி மாணவர். கீதையில் பகவான் சொல்கிறார் - வர்ணாசிரம தர்மம் நான் படைத்தது, அதில் சமதர்சனம்; அதாவது சமநோக்கு வேண்டும். காரணம் எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன். இப்படி கிருஷ்ணர் சொல்லியும் கூட, நாம் இந்தச் சமுதாயத்தை சமநோக்கோடு பார்க்கிறோமா? ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள் - என்று கீதைச் சிந்தனையை விதைத்தார் அவர்.
இப்படி எத்தனையோ நல்லவைகள் நம் முன்னே கொட்டிக் கிடக்க, அல்லவைகளைத் தேடி மனம் அலைபாய்கிறதே என்று எண்ணும்போது கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்ற வள்ளுவ வேதம்தான் மனத்தில் தோன்றியது. இதையொத்த இன்னொரு சிந்தனை. விடல்அரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் நின்றார்-இடர் உடைத்தாய்ப் பெற்ற விடக்கு நுகர்தல் கடல்நீந்திக் கன்றடியுள் ஆழ்ந்து விடல்
(முன்றுரையரையரின் பழமொழி நானூறு) உலகியல் ஆசைகள் பலவற்றையும் கடுமையான தவநெறி மூலம் விட்டொழித்து நன்னெறி வாழ்பவர், நாவுக்கு அடிமை யாகி இறைச்சி போன்றவற்றை உண்பது - பெரிய கடலை நீந்திக் கரைசேர்ந்தவன் ஒரு கன்றுக்குட்டியின் காலடியால் ஏற்பட்ட குழி தடுக்கிக் கீழே விழுவதைப் போன்றது.
கீதை மகாபாரதத்தில் ஒர் அங்கம். மகாபாரதம் இந்த மண் னின் வரலாறு; பண்பாட்டுப் பிரதிபலிப்பு. அதை மனத்தில் இருத்தி மகிழ்வோடு வாழ்வது நம் கையில்
பாரத பஞ்சமோ வேத ஸ"புத்ரஸ் ஸப்தமோ ரஸ:
தாதா பஞ்சதசமம் ரத்னம் ஜாமாதா தசமோ க்ரஹ: I
- சுபாஷிதம் (மகாபாரதம் - ஐந்தாவது வேதம். நல்ல பிள்ளை - ஏழாவது சுவை. கொடையாளி - பதினைந்தாம் ரத்தினம். மருமகன் - பத்தாவது கிரகம்) - செங்கோட்டை பூரீராம்
LLL TTL LLLL LL LSLEtlMLCCTkELLMC L TkL LL LLL LLL LLS CTTLLLmLLL LLCCLTS LSS LlLlLlLLLLLL LLTLLLLLLL LLLLLLLLS LLLLLCGLGSLLLLaTLT S00 LL0 LGEKL0K 000000EaKSL00 0000 LM LHLLLLLLL LLL LLTLLLLLL LLLLCL LLLLLSSLLLLCLLLLCL LLLLLLLTLLL LlLLLLLLLLSa LLLLSS LLLLLLT SK LS
 

பூரீஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பீடாரோஹனப் பொன்விழாவையொட்டி
கலைமகள் காரியாலயம் வெளியிட்
புதிய நூல் புரீ ஜயேந்திரர் -
பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
பூநீ விஜயேந்திரர் உபந்நியாசங்கள்
து விற்பனையில்.
400 பக்கங்கள் பெரிய அச்சு & கண்கவரும் கட்டமைப்பு
(தபால் செலவு ரூ.40/- தனி)
|ாடர்புக்கு.
கலைமகள் காரியாலயம் எண் 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித்தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி: 2498309924983793
- SS -

Page 43
REGISTERED WITH THE REGIST REGD. NO. 1105/57, POSTAL REGN. NO
அற்புத அறிவிப்
ன்றைய உலகம் அடைந்: குறித்துப் பழகு தமிழில் கட்டு6 அழைக் கிறோம். கணினி, ம தகவல்தொடர்பு, சுற்றுச்சூழல்போ உதாரணத்திற்கு சில தலைப்புகள் 1.நன்னீர் பெருக்கி நானிலம் க நகரம், 3.ஒசோன் மண்டலக் கிழி கணினி, 5. டி.என்.ஏ (DNA) என்ெ கேட்டுரைகள் மஞ்சரியில் ப வேண்டும். தெளிவாகவும் படங்களுடன்அனுப்ப வேண் 3 கட்டுரைகளோடு, தாம் இன் இணைக்கப்பட்டிருத்தல் அவ
3 போட்டிக் கட்டுரைகள் இ மற்றும் அறிவியல் அறிஞர்கள்
போட்டிக்கட்டுரைகளை
முதல் ப இரண்டு இரண்ட
 
 
 
 

RAR OF NEWSPAPERS FOR INDIA II TNIPMG(CCR)/549/03-05 & WPPNO.3-=
கியவீதின்
f டய்ஜெஸ்ட்
ணந்து நடத்தும் இலக்க
1ணவர்களுக்கான
UGü) 45U (6 GODTÜ GUIT துள்ள அறிவியல் வெற்றிகள் சாதன ரைகளை வழங்க, கல்லூரி மாணவா ருத்துவம், பொறியியல், விண்ெ ான்ற துறைகளில் கட்டுரைகள் அடை இங்கே.
ாப்போம், 2.விண்வெளியில் ஒருவி3 செலைத் தைப்போம், 4. நாளைய உ றாரு அற்புதம், 6. சூரிய மூலதனம் த்து பக்கங்களுக்குக் குறையாமல் அ சுவையாகவும், தேவைப்படும் வி டும்.
னகல்லூரி மாணவர் என்பதற்கானசு FUGö.
லக்கியவிதி அமைப்பாளர், மஞ்சரி ஆசி ால் தேர்வு செய்யப்படும்.
7அனுப்பகடைசித் தேதி 25. /0.2004
ரிசு : ரூ. 1500/-
ாம் பரிசுகள்: ரூ.1000/- ாம் பரிசுகள் : ரூ.500/-
2456i 457 furnacut
ருதக் கல்லூரித்தெரு,
சென்னை-600 004