கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.10

Page 1
蔷 MANJARIDS- octOBER 20C
 


Page 2
----5555E - ■■■■■■ ■ ■■■ ■ ■■■■■■■■--------- 《哑ipogonosso obi-uriş, sığırsaesī£ șitsustos@gsmraegusī īsos gişQūsnās;
:ụneofis rntılışertes, riņIÊło
(FoozoT*创筑闻晦 肝Tuss)励u9占色习nn塔也t) LQgre 捆與國)日式。bz unu「)塔可觀圓的)劇H口us出塔gu呂9感9明白le)@uong恐 gu9唱出由ung
·sĒigourmiĝIĠĠ ngyrılış ymụff, looŋoonooooo
-qıhtşrırms@so 0TLLL KTYLL YTK KKM00 SYLLLSKKY0Y SKKST YT00YTLY TTY0TKTJ
q1@nŋooŋđỉrto qī£59 ooog où u@9$ $ $@osē09′ETŰis șHņūs (g)lagols;
(oooooi· @ zowell@0segiri)
'qi@importo?) 09ēcnoslē sēdoosīso ogonuosgi ©ș@orțioșri IỆgo golygowicewoo
osūtītos@nrī£șĘosło 09.5ụuo Isusēsēriqi@@ ĶĒilsoņrtolo ourtologos Egussues。領」も原guコ Egg場D 』』as Es」ggQuagコ』g ujuコ)コggsag地Q
ÞIJIITIR) QĘ00pĪss għ9100000||ị |ĢĪilip@@ųIIII ||0||0|q|q}[II] [ĢII(II)||ğ
 
 
 

மரத் தின் சுவிைான மலர்க்கதம்பம்
நிறுவுனர் அமரர் என். ராமரத்னம்
of 57 8s. WO
ஜீ T தாரண - ஐப்பசி క్ష్ அத்டோபர் = 2004
tlyW A. ଖୁଁ
website:www.IIlanjaridigest.com
உள்ளே, ஒளிவட்டம்.
பீல்கள்./கிே
GilgiLlyfr W7.
வங்கக் கவிசண்டிதாளி.
LModληπρίλι,
மலையாளிக்கதை கார்ட்டூனிஸ்ட்டின் பழக்கம். பவிக்கட்டுரை உலகம் ஒரு கிண்ணம்.
விநோதஓற்றுமைகள். கஜல்கவிதைகள். விழித்துக்கொள் வெற்றிபெறு. தொடர்
ஓவியநங்கை அம்ரீதா ஷெர்கில்.
நவ்ரோஜியின்பேத்திகள்.
வேலை தேடி. (மொப்பதானின்பிரெஞ்சு கதை தென்கச்சிபதில்கள். குரு கிரந்தசாவூறிப்.
மகாழுமபு ប្រfiថ្ងៃ
"செம்மொழி அறிவிப்பு.
ஏமாற்று வேலையா?
நீண்ட போராட்டத்திற்குப் பிரகு தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பாராட்டத்தக்கதுதான் என்றாலும், அரசு அறிவிப்பின் குளறுபடி களால் நம் மனத்தில் சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை
நாம் கேட்டது ஏற்கனவே செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டிருக்கும் மொழிகளுக்கு இணையாக அதே பட்டியலில் தமிழம் இடம்பெர வேண்டும் என்பதே
ஆனால் இந்திய மொழிகளில் ஒரு மொழி ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மொழிகளில் செம்மொழி என்று புதுப்பிரிவை உண்டாக்கி, இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக செம்மொழியாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது குழப்பத்தையே ஏற்படுத்து கிரது. செம்மொழிகளுக்கான காலக் கணக்கீட்டில் 3. gCogy GTILL அறிவித்துள்ளது - பிற்கால அரசியல் இலாபம் கருதியோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இவற்றைத் தெளிவாகத் தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்,
எது எப்படியிருப்பினும், தமிழ் படித்தால் எதிர்காலத்திற்கும் வருவாய்க்கும் உத்தரவாதச் உண்டு என்ற நிலை உருவாவதே நல்லது.

Page 3
円
鄲
பாதுகாப்பு
*體 枋 體 |TT 情
闇 ஆன்மாவின்
اع : ஒருவர் ஒரு அறைக்குள் பிரவு வளையம் சித்த உடனேயே, அந்த அறையின்
சூழலே மாறிவிடும். அப்படிப்பட்ட நபரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
. . . இப்படிப்பட்டவர்களிடமிருந்து
~~' གཡོང་། சக்தி, கதிர்வீச்சுக்களாக வெளிப்ப ட்டு,
". . . . . அவை உங்களுக்குள் பாய்ந்து அக்க ணத்திலேயே ஓர் சக்தி உங்களுக்குள்
ச் II. ఇన్ நீங்கள் உணர்ந்திருக் 擺攤櫚蠶
妊
=(
நீங்கள் எப்பொழுதாவது a_品品斷 ளுக்கு அறிமுகமான ஒருவரைப் பார்த்
தவுடன், ஒ மல், அவருக்கு அல்லது 1ளுக்கு அன்றைய நாள் நல்லநா ாக அ மையப் போகிறது அல்லது அமையாது என்
திே உணர்ந்ததுண்டா?
பெருவாரியானவர்களுக்கு இப்ப
. டிப்பட்ட உணர்வுகள் ஏற்பட் டிருக் கம், ஆனால் அவர்களின் ஒளிவட் கும்.ஆனால் இது அவர்கன் ஆவ டத்தின் செயல்பாடுதான் என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை.
வும், அணுவின் ஒவ்வொரு பகுதி யும் ஒவ் வொரு எலக்ட்ரானும் (Electron) ஒவ்வொரு அடிப்படைத் துகள்களும் ஏன் ஒளிவட்டம் என்றால் என்ன? நமது சிந்தனைகளும், உள்ளுணர்
. . + இந்த புவனத்தில் உள்ள அனைத் வுகளும், இவை அனைத்துமே
துமே அதிர்வுகளாகவே அமைந்திருப்ப அதிர்வுகள்தான். எனவே ஒளிவ
- டம் என்பதை ஒரு பொருள் மற்
தாகத் தெரிகிறது. ஒவ்வொரு அணு
2 மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றொரு புறப்பொ ருளால் தூண்டப்ப 1: டும் பொழுது ஏற்ப : டும் மின்சார ஒளி : அதிர்வு எனலாம்.
நம்மிடமிருந்து வெளிப்படும் சக்தி பொதுவாக 'மனித ஒளிவட்டம்" எனப் படுகிறது. இந்த ஒளி வட்டத்தின் தீவிரம் நம்முடைய வாழ்நாள் முழுவ தும் கூடுவதும் விற துெ மாக மாறிமாறி அமைகி : றது. ஒவ்வொரு ஒளிவட்டத்திலும் சக்தி, ஏழு தனிப் பட்ட நிறப்பட்டை களாக அமைந்தி : ருக்கின்றன. ஒவ் வாரு பட்டை யும், அந்த நேரத்
பல்வேறு இயல்புக క్ష్ 蠶鯊 ಹಾಗಿ: நிலையைக் filifriúil: குறிக்கின்றன.
வட்டமே. பலவீனமான ஒளி நமது உடலைச் சுற்றி வட்டம் எதிர்மறைச்சக்திகளை நிறப்பட்டைகள் அனுமதிக்கின்றது. இந்த எதிர்
நமது சிந்தனை ஒட்டம், அனுபவிக் மறைச்சக்திகள் போராடி, ஆண்டு ம் உணர்ச்சிகள், சூழ்நிலை, அதன் தாக் ருவி நமக்குள் நிலைபெற்று ம்- இவை நம்மைச் சுற்றியுள்ள ஒளிவட் விடுகின்றன. த்தில் ஓயாமல் ஏற்படும் ஏற்ற இறக்கத் நிற்கு முக்கியமான காரணங்களாக ஆவி
ன்றன. சூழ்நிலை, உடல் நிலை, ஏன் ஈன்மிக நிலையில் கூட ஏற்படும் பிரச் னைகளுக்குக் காரணம் பலவீனமான ஒளி
ஆரோக்கியமான ஒளிவட் டம், ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் பொறுத்ததல்ல, அவர் வேலை பார்க்கும் இடம் அல் வது வீடு இவற்றின்சுற்றுப்புறச்
மஞ்சரி அக்டோபர்-2004 3.

Page 4
சூழலையும் பொறுத்து அமைகிறது. ஒளி வட்டத்தின் தாக்கம் பற்றியும் அதை ஒழுங்கு படுத்துவதை யும் ஆழமாகப் புரிந்து கொள்வது, ஆரோக்கியமான, அமைதியான, சீரான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.
நமது ஒளிவட்டம் நாம் செல்லுமிட | மெங்கும் மிதந்து கொண்டிருக்கும் அதிர் : வுச் சக்திகளை ஈர்க்கும் காந்தம் போன் றது. நமது ஒளிவட்டத்தைப் புற அதிர்வு களிடமிருந்தும், எதிர்மறைச் சக்திகளிட மிருந்தும் விடுவித்துத் தூய்மைப்படுத்து வது மிக முக்கியம்.
இதை எப்படிச் செய்வது?
1. கை விரல்களைச் சீப்பு போன்று வைத்துக் கொண்டு, தலை முதல் பாதம் வரை, தலை முடி வாரிக் கொள் வதுபோல் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதற்கு முன்னும், பின்னும் கைகளை ஒடும் நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2. ஒரு தனி சிறகையோ அல்லது ஒரு கொத்து சிறகுகளையோ உபயோகித்து உங்கள் உடலைச் சுற்றி வேகமாக କୀf நிக் கொள்ள வேண்டும்.
2. இந்தப் பயிற்சிகளைச் செய்யும் பொழுது, மூச்சை இழுத்து விடும் பயிற்சி செய் தால் அகத் தூய்மையும் ஏற்ப
3. வாசனைத் திரவியங்களின் டும். புகையை உங்கள் உடலைச் சுற்றிப் பரவ
. 3. உங்கள் ஒளிவட்டம் உங் விடவேண்டும்.
களுடைய கவசம. ஒளி வ
4. எப்ஸ்ம் உப்பு (BD80m Salt) டப் பகுதியைச் சீராக வைத்தி
கலந்த நீரில் நீராடலாம். ருக்க நீங்கள் தனிக் கவனம்
5. உங்கள் ஒளிவட்டத்தைச் சுற்றுப்பு செலுத்த வேண்டும்.
நம் பாதிப்பதாக உணர்ந்தால், ஊதுபத் (ConsecrationStylőið டாக்டர்
தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். காஜல் ரோஷிரா எழுதிய குறிப்புகள் கட்டுரையின் தமிழ்வடிவம்
1. சுற்றி விசிறிக் கொள்ள சிறந்த தமிழில்: பேராசிரியர் ஆழ்வார் இறகு, மயில் இறகாகும். குறிச்சி இல. ஜானகிராமன்
4 மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 

லசஷ்மி ரமணன்
ராஜஸ்தானில் வாழும் பழங்குடிக ளில் பீல்கள் ரொம்பவுமே பழமையானவர் களாம். இவர்கள் தங்கள் தற்காப்புக்காகவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் 'வில்லை"அதிகம் பயன்படுத்தி யதால், அதுவே மருவி இவர்களை "பீல்கள் என்று குறிப்பிட்டார்களாம்.
மேவாரின் சரித்திரத்தில் இவர்கள் முக்கி யமான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
மேவார் ராணா பிரதாப் ஹல்திகாட்டிப் போரில் முகலாயப் படையினரால்
கப்பட்டதாம். இந்த வழக்கம் இ ன் று ம் தொடர்கிறது.
காடு த வி லும், மலைச்ச ரி வு க ஒளி லும் இவர்கள் வசிப்பதால் 'வன புத்திரர்கள் என்கிற பெயரும் இவர்களுக்கு உண்டு. ஆண் கள் வேட்டி மேலங்கி தலைப்பாகையும், பெண் கள் காக்ரா பாவாடை, கூர்த்தி என்கிற சட்டையுடன் ஒட்னி எனப்படும் மேலாக்
கும் அணிகிறார்கள்.
இவர்களிலும் ஜாமு னியா, மோரியா, கராசியா
ாயப்படுத்தப்பட்டு "சேத்தக்" என்கிற ன் குதிரையின் மீது சரிந்து விழ, எஜ| மான விசுவாசமிக்க அந்தக் குதிரை 瞄 வெகு சமயோசிதமாக அவரை எடுத்துக்| காண்டு அருகிலிருந்த காட்டுக்குள் குந்து மறைந்ததாம். பீல்கள் அந்தப் i குதியில் வாழ்ந்தார்கள் ஆதலால், li டனே ராணாவைத் தங்கள் குடிசைக் | ள் அழைத்துச் சென்று வைத்தியம்| சய்து உயிரைக் காப்பாற்றி மறுபடி | பாரில் பங்கேற்கத்தகுதியுள்ளவராக்கி ப்பினார்களாம். அந்த நன்றியை பளிப்படுத்த அரச பரம்பரையில்| னாவுக்கு முடிசூட்டு விழா நடத்தப்ப| போதெல்லாம் அவருக்கு திலகம்|l 'டுச் சிறப்பிக்க வேண்டிய கெளர பீல் இனத்துத் தலைவனுக்கு அளிக்
藍
鸭 醋 顯 鷗
拂
மஞ்சரி அக்டோபர்
2004

Page 5
என்கிற இனப்பிரிவுகள் உண்டு என் றால் ஆச்சரியப்படுவீர்கள் ஆடுமாடு கள்தான் இவர்களது செல்வம்.
அவற்றின் மேய்ச்சலுக்காக பகமை யைத் தேடி அலையும் குடும்பங்க ளுக்கு நாடோடி வாழ்க்கைதான். 'கு டும் என்பது ஒரு குடும்பம். பல குடும் பங்கள் கொண்டது "பாலர்". பஞ்சாயத் தும் முக்கியாவும்" ஆதிக்கம் செலுத்
தும் சமூக அமைப்பு இவர்களுடையது. : விவசாயத்தை நம்புகிற குடும்பங்க : ளும் இங்குண்டு. நிலம் இல்லாதவர் கள் காட்டிலிருந்து மூலிகைகள், தேன். :
அரக்கு இத்யாதிகளையும், விழுந்த மரங்களை விறகாக்கி கட்டைகளையும் விற்று ஜீவிக்கிறார்கள்.
விளைச்சலை நம்பி மழை பொய்த்த தால் ஏமாந்துபோய் நிலத்தை அடமானம் வைத்து, பணத்தை வட்டியோடு கட்டமு டியாமல், உரிமையை அடியோடு கடன் கொடுத்த ஈட்டிக்காரனிடம் பறிகொடுப்ப தும் புதிய விஷயமல்ல,
மகனுக்குத் திருமணம் நடந்ததும் தந்தை அவனுக்கு வசிக்க வீடும், நிலத் தில் அவன் பங்கையும் பிரித்துக்கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தலைவனுக்கு நான்கைந்து பிள்ளை இருந்து இப்படி பாகப்பிரிவினை செய்ய நேர்ந்தால் நிலம் சின்னச் சின்னதாகி சின்னாபின்னமாவ தும் இவர்களது வாழ்க்கையைக் கட்டியா ளும் விதிகளின் பிரதிகூலமான அம்சம். பெண் ஒரு குடும்பத்தின் ECONOMIC ASSET. ஆறுவயதிலிருந்தே இவள் குடும் பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்கி றாள்.
தொழிலிலும் வீட்டிலும் கணவனுக்கு உதவுகிறாள். ஆடுமாடு மேய்த்து, காடுக வில் கள்ளி பொறுக்கி, காய் கனிகளைக்
கொய்து சேகரித்து, வயல்களில் வேலை செய்து குடும்பத்தின் அச்சாணியாய்த் திகழ்கிறாள். ஆண்களை விட பெண்கள்தான் அதிக உழைப்பாளிகள். திரும ணம் பெண்ணுக்கு அத்தியாவசி யமான பந்தம். சகோத்திர திரும ணங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் ஒரு பெண் தன் கணவ னைத் தேர்ந்தெடுப்பதில் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
ஆண்களுடன் பெண்கள்
温
சரளமாகப் பழகலாம்.
மணமகன் பெண் வீட்டுக்கு வந்து தங்கி, பேசி, பழகிப் பார்த்து, பிடித்தால் அவனை மனக்கலாம்.
பெண்களுக்கு புகுந்த வீட் டுப் பெரியவர்கள் எதிரில் பர்தா அணியும் பழக்கம் அவசியமா
னெது.
6 மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்களைக் கடத்திச் சென்று ரகசியத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அபரா தம் விதிக்கப்படு கிறது (பஞ்சாயத்தால்). мулліғіш இனப்பெண்கள் மேளாவில் (சுயம் வர முறையில்) ஆண்களைச் சந்தித்து, யாரைப்பிடிக்கிறதோ அந்த ஆணின்மீது தன் கைக்குட்டையை எறிய வேண்டும். பிறகு திருமணம் நிச்சயிக்கப்படும்.
மணமகன் பெண்களின் தகப்பனுக்கு டோபா என்கிற வரதட்சிணை கொடுக்க வேண்டும். அதோடு ஏதாவது ஒரு விலங் கைக் கத்தியால் ஒரே வெட்டில் கொன்று காண்பிக்க வேண்டும். எப்படிப்பட்ட ஆபத்
மனைவியிடம் கணவன் கொடுப்பதன் மூலம் இவர் கள் விவாகரத்து பூர்த்தியாகி றது. ஒரு முறை விவாகரத் தான கனவன் இவர்கள் சமூக விதிப்படி சேர்ந்து வாழ முடியாது.
விவாகரத்தான பெண்கள் மறுவிவாதம் செய்து கொள் ளூம்போது முதல் கணவன் கொடுத்த வரதட்சினை யைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
மனைவி,
ஆதிவாசிப் பெண்க
ான சூழ்நிலையையும் சமாளிக்கும் துணிவு உள்ளவன்தான்தன் மருமகன் என்கிற உறுதி மாமனாருக்கு ஏற்பட்ட பிறகே அவன் சம்ம
ப்ெபான்.
விதவைகள் திருமணம் செய்து கொள்ள ாம். பெண்களுக்கு சொத்துரிமை இல்லை.
கணவனின் இளைய சகோதரனை பிதவை மனப்பதை இவர்கள் சமூகம் அணு மதிக்கிறது. கராசியர்களில் (பெண்கள்) விவாகரத்து கோரலாம். பஞ்சாயத்தின் முன் தன் புதுத் தலைப்பாகைத் துணியை இரண் ாகக் கிழித்து, ஒரு ரூபாய் நாணயத்தோடு
ஞம் நகைப்பிரியர்கள், கணுக் காலிலிருந்து
தோள்பட்டை வரை இவர்கள் பலவித நகை 尊
|களை அணிகிறார்கள்.
வெள்ளி, பாசிமணி, |அரக்கு காட்டெரு மைக் கொம்பிலான
|நகைகளை அணிகிறார் 1கள்.
திரு ம ன மான பெண்கள் காட்டெருமைக் கொம்பிலான வளையல் களை கைகளிலும் முழங் கைக்கு மேலும் அணிய வேண்டும்.
இஷ்ட தேவதைகளை பென்டென்டுகளில் செதுக் கியும், பச்சைகுத்திக் கொள் ளூம் பழக்கமும் உள்ளது.
சீதளமாதாவின் உருவம் பதித்த பென்டென்டுகளை அணிவதால் அம்மை நோய்
மஞ்சரி அக்டோபர்-2004 7

Page 6
இவர்கள் நம்பிக்கை. புலி, சூரி 髒
கழிவுகளால் சுற்றுப்புற சூழலில்| 麒麟鵲鞭 மாசு கலந்து. நாம் அடிப்படை 黯
.
இந்டிே? 4. Fil ITL, GT GT KRITI ருவதைத் தடு என்பதுT
யன், பாம்பு என்று இயற்கையை வணங்கும் பழக்கம் உள்ளது. நக 鸞 ரங்களின் வளர்ச்சிக்கு நாம் Lual 鸞 ݂ ݂ விஷயங்களைப் பலியாகக் 麒 கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.: காடுகளை அழித்து, பூமியை: அகழ்ந்து, தொழிற்சாலைகளின் 麒
சுகங்களை ஒவ்வொன்றாகத்: தொலைத்துக் கொண்டிருக்கும்:
சூழ்நிை ம், பழங் குடிக தங்
。"... &ኸT கள் பழக்கவழக்கங்களில் கலப்பட மில்லாமல்
L°
வாழ்ந்து வருகிறார்
கள். 青
量 リ
፱፱Jimነmዛኾ
*
: *、
蠶
韃
* ჯ. კ.
*
:த்விதிமேநாளை:
R
8 மஞ்சரி அக்டோபர் - 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகிலேயே
இரட்டையர்களாகப் பிறந்து இருவருமே சாதனை புரிந்த வித்தகர் களாக ஆ இராமசாமி முதலியாரும், ஆ. இலட்சுமணசாமி முதலியாரும் விளங்கிய is sir. 14.10.1888 இல் பிறந்தவர்கள். அச்
சான்றோர்களின் சாதனைகளை இன்னும் முத்த கல்வியாளர்களும், அரசியல் வல்லு னர்களும் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இரட்டையர்களின் பூர்வீகம் ஆர்க்காடு என்பதால் அவர்கள் ஆர்க்காடு சகோதரர்கள் ான்றே அழைக்கப்படுகின்றனர்.
இருவருமே தம் தம் துறைகளில் சிறந்து விளங்கினர். இருவருக்குமே இந்திய அர ால் 'பத்மவிபூஷன்" பட்டம் வழங்கப்பட்
7 59Ꮆ Ᏹ இல் சென்னை பல்க ாலக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத் 'கல்வி போதனையில் ஆங்கிலத்தின் I (CONVENTION FOR THE PLA or
醛
ENGLISHINEDUCATION) என்ற கல்வியாளர்க ளிேன் கூட்டம் ஆ.இராம சாமி முதலியார் தனது மை யில் நடந்தது. அதில் இந்தியாவிலிருந்து பல மாநிலப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர் களில் குறிப்பிடத்தகுந்தவர் கள், பேரறிஞர் அண்ணா, விஜயலட்சுமி பண்டிட், சி.டி. தேஷ்முக், இராசாசர். முத்தைய்யா செட்டியார் போன்றோர். அதோடு எல் வாத்துறைகளையும் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
ஆங்கிலத்தின் அவசி யத்தை உணர்ந்து தொலை நோக்குடன் அந்தக் காலகட் டத்தில் இராமசாமி முதலி யாரால் இப்படிப்பட்ட ஒரு பெரிய முயற்சியை எடுத்தி ராவிடில் இன்று அமெ ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஜப் பான், சீனா போன்ற நாடுக ளில் தமிழ் நாட்டிலிருந் தும், வடமாநிலங்களில் இருந்தும் இந்தியர்கள் பெருமளவில் கல்வி, விஞ் ஞானம், மருத்துவம், ! கணினி ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பும் சிறப்பும் கிட்டியிராது.
இராமசாமி முதலியார், கல்வி போதனையில் ஆங்
கிலத்தைப் போலவே தமி
ஞ்ேசரி அக்டோபர் - 2004 9

Page 7
ாைர்.
அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்
வினை அமைத்து ஆங்கிலம் - தமிழ் அகராதி:
பதிப்பாசிரியராகவும், "ஜஸ்டிஸ்" நாளிதழ்
ரியராகவும் கொண்டு அகராதி சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு 1959 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில்
அவ்வகராதி, ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் : பேராசிரியர்கள், மாணவர்களால் கலந்தாலோ : : சிக்கப்படும் அகராதியாக இன்னும் விளங்குகி
றது. 奖
" |க சகக 1 ၇%းနှီးမြှို့#အဲ့ဖြိုချွံချွံ႕# နှီ#####မြှို့##့် பே சினார்.அதர் ஜ ஏை அவர் ஆடுத்தியிருந்த வேஷ்டி அவிழ் போயிற்று.அவர்பேசீம்ை முடித்துத் திரும்பும்போதுகாந்திஜிஇவர்க்ாதில் கிசுகிசுத்தார்.கார் யடிகள் தங்களிடம் என்னசொன்னார்? என்று ஒரு தொண்ட் அவரிகேட்பதற்கு:அதுவாஅவர்ன் இடுப்பில் ஒருபெல்
IG м Arr. G7GOrgp ColoraGolagMM? அன " 'ஒருமுறை காந்தி:
LA">,
காந்தியின் தாய் என்று தவறாகக் குறிப்பிட்டார் வரவேற்பாளர் காந்திஜி பேசி:போது தவறாக உண்மையைச் சொன்னது குறித்து மகிழ்ச்یزhیr? |யடைகிறேன். கடந்த சில வருடங்களாக கதிர்ப் உண்மையிலேயே எனது தாயாக மாறிவிட்டார் ஒரு காலத்தில் அவள் என்து மனைவியாக இருந்ததுண்டு
என்றார்
தெல்மன்பெரிது
O மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(அக்டோபர்)
அனுசரித்து வரும் அக்டோபர் மாதம் கிரிகோரியன் காலண்டர்படி பத்தாம் மாதமாகும். ரோமர்கள் காலக் கணி நப்படி அக்டோபர் மாதம் 8 ஆம் மாதம் ஆகும்.
"அக்டோ'0CT) என்பது "லத் ன்ே மொழிச்சொல். இதன் பொருள் ாட்டு என்பதாகும். அந்தக்காலத்தில் காலண்டர் சீர்திருத்தம் நிகழ்ந்ததற்கு முன்பிருந்த காலக்கணிதப்படி ஆண் புன்முதல் மாதம் மார்ச் அப்படிப் பார்க்கும்போது அக்டோபர் மாதம் 8 பது மாதம்.
இப்போது நடைமுறையில்
டச்சுக்காரர்கள் இந்த அக்டோபர் மாதத்தை "ஒயின்மாண்ட்" (WYN AAND) 'திராட்சை அறுவடை ாதம்' என்று கூறுகின்றனர்.
ஐரோப்பா கண்டத்தின் வட மற்கு நாடுகளில் வசிப்பவர்கள் ந்த மாதத்தை 'டியோ மொனாத்" MெDNATH) பத்தாவது மாதம் என் ன்றனர். 'வின்டர்ஃபில்லத்"(WIN. IFLLETH) குளிர்காலத்து முழுநில க் திங்கள் என்றும் சொல்கின்றனர். பிரான்ஸ் நாட்டிலும் அந்நாட்டுப் ாட்சிக் காலண்டர் படி இந்த அக் டாபர் மாதத்தை "வெண்டெ மய்ரி" (WENDEMAIARE) 'திராட்சை வடைக் காலம்" என்று கூறுகின்
sö
kgölli
“ජිර් க்டோ" டியோ மொனாத்,
.*,
|றனர். அறுவடைக் - 'காலம் ரெப்டெம் பர் மாதம் 22 - ஆம் நாள் முதல் அக் டோபர்21 -ஆம் நாள் வரையிலாம். ரஷ்ய நாட்டில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரும்புரட்சி ஒன்று நிகழ்ந்தது. அதுவே "அக்டோபர் J'g'' (OCTOBER REVOLUTION) எனப் பெயர் பெற்றது. உலக வர லாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சி இன்றும் அதைப் பற்றி பேசப்பட்டு வருகிறது.
கி.பி. 1917ஆம் ஆண்டு அக்டோ பர் மாதத்திற்கு முன்பு பல ஆண்டு கள் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சி நிலவி வந்தது. ரஷ்ய மக்கள் மாளாத்துயரத்துக்கு ஆளாகினர். 'போல்ஷ் விக்" இயக்கம் உருவா னது. லெனின் தலைமையில் புரட்சி நிகழ்ந்தது. ஜார் மன்னனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கொடுங்கோ வாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்
படடதி:
தமிழில் - விஜயகீதா BREWER'S DICTION HY OF PHRASE AND FABLE - 3650s.
மஞ்சரி அக்டோபர் 2004

Page 8
ஒட்டகத்தைப் பே ான்ற விலங்கு
லாம்ா. (ஸ்லாமா என்று உச்சரிக்க வேண் டும்) இதன் உடல் முழுவதும் ரோமங் கள் நீண்டு, அடர்ந்து வளர்ந்திருக்கும். இவை தென் அமெரிக்காவில் உள்ள
ஆண்டிஸ் மலைக்குன்றுப் பகுதியில்
வசிக்கின்றன. ஒட்டக இனத்தைச் சேர்ந் தவையே லாமாக்கள். ஆனால் ஒட்டகம் ! அளவு உயரமில்லாமல் கொஞ்சம் உய ாம் குறைந்து இருக்கும். ஒட்டகத்தைப் போலவே லாமாக்களும் தண்ணீரைக்
குடித்து வயிற்றில் தேக்கி வைத்துக்
கொண்டு தாகம் எடுக்கும்போது குடித்
துக் கொள்ளும்,
பெரு சிலி நாட்டினர் பொதி சுமக்க
லாமாக்களைப் பழக்கி, பயன்பெற்று வருகின்றனர். ஒரு விநோத குணம் இவைகளிடையே நிலவுகிறது. ஆண்
லாமாக்கள் சுமை ஏற்றிக் கொண்டு செல்வதானால் கூடவே பக்கத்தில் பெண் லாமாக்கள் சென்றால்தான் அவை நடக்குமாம். எனவே ஆண் லாமாக்களின் முதுகில் சுமையை ஏற்றி விட்டு கூடவே பெண் லாமாக்களையும் ஒட்டிச் செல்வர்.
ஒவ்வொரு லாமாவும் ஒரு நாளில் 80 கிலோ பொதியைச் சுமந்து 30 கி.மீ. தூரம் வரை செல்லும். இவ்விலங்கின் கால் குளம்புகள் மட்டுமின்றி கால்க ளும் வலுவுள்ளதாக இருப்பதால், மலை வழிகளில் ஏற்றம் இறக்கம் இருந்
தாலும் குண்டும் குழிக ளூம் இருந்தாலும் லாக வகமாக நடக்கின்றன. பாரம் தாங்க முடியாது போனால் இவை மண் டிபோட்டுப் படுத்துவி டும். மிகப் பிடிவாத மான விலங்கு லாமா. அதிக பாரத்தைக் குறைத்து வழக்க மான பளுவை ஏற்றினால்தான் அவை தூக்கிச் செல்லும் அடித்து அதட்டித் தொந்தரவு செய்தாலும் எழுந்திருக்காதாம். தங்கள் எஜமா னரைத் தவிர வேறு யார் வந்தா லும் கிட்ட நெருங்கவிடாது. அப் படி வேற்று மனிதர்கள் அதன் அருகே சென்றால் வேகமாக உறு முமாம். அவ்வளவுதான் ஒரு வகை துர்நாற்றம் வீசும். அதன் அருகே நெருங்க இயலாது. விரோ திகளைப் பின்னங்கால்களால்
12
மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 

தாக்கி விரட்டியடிக்கின்றன.
பெண் லாமாக்கள் பால் கொடுக்கின்றன. ஒரு முறைக்கு ஒரு குட்டி போடும். இவற்றின் குட்டிகள் 'டெட்டி பேர்'மாதிரி அழ காக இருக்கும். குட்டிகளின் கால்க ளும் வலுவுள்ளதாக இருக்கின்ற தாம். அதனால் அவை மலைப் பிரதே சத்தில் சரள மாகத் தாயு டன் நட மாடுகின்
மலைப் பிர தேசத்துப் புல், முட்புதர்ச் செடி களின் இலை களை மேய்ந்து 感 உயிர் வாழ்கின் " றன.
லாமாக்கள் ஆண்டிஸ் மலைக் காடுக வில் சுமார் சி000 ஆண்டுகளாக வசிக்கின்
றன. ஆதிகுடிகளான
செவ்விந்தியரும் அந்த நாட்களிலிருந்தே வீட்டு விலங்காக இவற்றை வளர்த்து வருகின்றனர்.
பதினைந்தாம் நூற்றாண் டில் ஆண்டிஸ் மலைப் பகுதி நாடுகள் ஸ்பெயின் நாட்டின் * ஆதிக்கத்துக்குள் | g|TT னது. அப்போது வெள்ளி உலோகம் நிறைய கிடைத்த தாம். வெள்ளிக் கட்டிகளை எடுத்து வர லாமாக்களைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது வரலாற்றுக் குறிப்பு.
ஆண்டிஸ் மலை நாடுகளான பெரு, சிலி நாட்டு மக்கள் லாமாக் களின் பாலைக் குடிக்கின்றனர். இறைச்சியை உண்கின்றனர். ரோமங்களினால் கம்பளி ஆடைக ளையும் நெய்து அணிகின்றனர். இப்படி அவ்விரு நாட்டு மக்களுக் கும் இன்றியமையாத வீட்டு விலங்காக விளங்குகிறது
"запLDT."
பச்சைப் Görmågorio தொலைந்துவிட் 關
உரங்கமறுக்கிறது 關 戰
鼎 :s::
கன்னிக்கோயில் இராஜா
மஞ்சரி அக்டோபர்-2004 13

Page 9
கி.பி. 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பெரிதாக வளர்ந்தது. வங்கத்திலும் இந்த இயக்கம் பெருமலர்ச்சி கண்டது. ராமா னுஜர், மாத்வர் ஆகிய தென்னாட்டு வைணவ ஆசாரியர்களின் அகில பாரத வைணவப் பிரசாரத்தின் விளைவே இந்த மறுமலர்ச்சி. வங்கத்திலே வைணவம் என்றவுடன் பூரீ கிருஷ்ண சைதன்யரது பெயர்தான் முதலில் நமக்கு நினைவில் வரும். அவரது காலம் 15 ஆம் நூற்றாண் டின் பிற்பகுதி. ஆனால் அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வங்கத்தில் வைணவம் நன்கு வேரூன்றி வளர்ந்து வந்
திது.
வங்கத்தில் முளைத்த வைணவம் விஷ்ணு - கிருஷ்ண பிரதானமாகக் கொண்டிருந்தாலும், அது சிறப்பாக ராதா - கிருஷ்ண பக்தியாகவே தழைத்து வளர்ந் தது. ராதா கிருஷ்ணஉறவையே மேலான பக்தியாகக் கருதி, அப்படி ஓர் இலக்கி யமே உருவானது. அதை வளர்த்தவர்க ளுள் முக்கியமானவர் ஜயதேவர். அவர் எழுதிய கீத கோவிந்தம் ஸம்ஸ்கிருதத் தில் எழுதப் பெற்ற சிறந்த கவிதை நூல் ஜயதேவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வர். வங்க அரசனான வகழ்மணசேனனது ஆஸ்தான வித்வானாக இருந்தார். பாகவ தத்தில் கண்ணனது லீலைகளைப் பாடும் தசம ஸ்கந்தத்தில் வரும் நிகழ்ச்சிகளைக்
மு.ழுநீனிவாலன்
கொண்டு அது பாடப்பட்டது. பாகவதத்தில் ராதை இல்லை. ஜயதேவர் ராதையைக் கதாநாய கியாக்கி விடுகிறார்.
ஜயதேவருக்குப் பின் ராதா" கிருஷ்ண பக்தி நெறியை வளர்த்த வங்கக் கவிஞர்கள் ஸ்ம்ஸ்கிருதத்தை விட்டு விட்டு, சாதாரன எளிய மக்க ளூக்குப் புரியக் கூடிய ப்ரஜ போலி என்ற மொழியில் பாடி னார்கள். கோப - கோபியரின் மொழியே ப்ரஜ - போலி - வங்காள மொழியும், பீஹாரின் கிழக்குப் பகுதியில் பேசப்ப டும் ஹிந்தியும் கலந்தது, வைணவப் பாடல்களில் மட் டுமே கையாளப்படும் மொழி. இம்மொழியில் பாடிய கவிஞர் கள் சண்டி தாஸ், ராமானந்தா, சைதன்யர், கோவிந்த தாஸ், பலராமதாஸ், ஞானதாஸ் மற் றும் பலர் வைணவக்கவிகளுள் முக்கியமான வித்யாபதி மைதிலி மொழியில் பாடினார். இந்த வைணவப் பாடல்களுக் குப் பதாவளி என்று பெயர். அனைத்துமே ராதாகிருஷ்ண
பக்தியைப் பாடுவன.
14 மஞ்சரி அக்டோபர்-2004
 
 

பதாவளிப் பாடல்களுக்குப்
பல சிறப்புகள் உண்டு. முக்கியமா னது, அவை பாமர மொழியில் எழுதப்பட்டவை. சாதாரண மக்க ஞக்காகப் பாடப்பட்டவை. பக் தியே இறைவனை அடைய மிக எளிய சாதனமாகக் காட்டியவை. நாட்டில் எல்லோரும் வணங்கும் கண்ணனைப் பற்றிப் பாடியவை. கண்ணனைப் பரம்பொருளாக புெம், அதே சமயத்தில் மனித உற வில் நெருக்கமான தாயாகவும், தந் தையாகவும், குழந்தையாகவும், நாயக நாயகியாகவும் பலநிலைக எளில் பாடினார்கள். எனவே வைன வப் பதாவளிகள் மிக ஜனரஞ்சக மான பாடல்கள் ஆகிவிட்டன.
சைதன்யருக்கு முன் வந்த கிருஷ்ண பக்தக் கவிஞர்களில் தலைசிறந்தவர் சண்டிதாஸ், அவர் வங்கத்தின் பீர்பும் ஜில்லாவி லுள்ள சாத்னா கிராமத்தில் பிறந் தார். போல்பூருக்கு அருகிலுள்ள நன்னூர் கிராமத்தில் வாழ்ந்தார். அங்குள்ள வாஸ்லிே என்ற கிராம தேவதையின் கோவிலில் அவர் பூசாரியாக இருந்தார். பிராமன வகுப்பைச் சேர்ந்த அவர் வண் ணார் குலத்தில் பிறந்த ராமி என்ற பெண்ணின் மேல் காதல் கொண் டார். அவரது காதலை ஏற்க மறுத்த மேல் சாதியினரால் ஊரை விட்டுத் ரத்தப் பெற்று, அவர் நாடோடி யாக அலைந்தார். அவர் ராமியை மணந்து கொண்டு இல்லறம் நடத் நியதாகத் தெரியவில்லை. அவர் களது காதல் தெய்வீகக் காதல்,
ராமியின் மேற் கொண்ட இப்
பருங் காதலால் தூண்டப்பட்டு,
இணையற்ற எழிலும் இனிமையும் கொண்ட பல பாடல்களை அவர் பாடி னார். அவை ராதா கிருஷ்ண உறவு நிலைகளைப் பற்றியவை. ஆனால் மனித உறவு எதையும் சண்டிதாஸ் தன் பாடல்களில் விடவில்லை, பிரிவு, ஏக் கம், உவகை, களிப்பு, ரகசிய சந்திப்பு கள், அதற்கான உபாயங்கள், ஏமாற் றம், துயரம் அனனத்தையும் எளிய, அணிகளற்ற, சம்பிரதாய உவமைக ளின்றி சண்டிதாஸ் பாடுகிறார். அப்பா டல்கள் பக்திப் பரவசமானவை. மானிட உறவுக்கு அப்பாற்பட்ட ஜீவாத்மா - பரமாத்மா உறவை நாயகி - நாயக பாவத்தில் பாடப்பெற்றவை. அப்பாடல்களைப் பாடிக் கொண்டு சண்டதாளாம் ராமியும் ஊர் ஊராகச் சென்றார்கள் என்று சொல்லப்படுகி நது.
ஒரு நண்பர் வீட்டில் அவர் தங்கியி ருந்த போது, கூரை இடிந்து வீழ்ந்து சண்டிதாஸ் மாண்டார். மற்றொரு கர்ண பரம்பரைச் செய்தியின்படி, ஒரு சிற்றரசனின் சூழ்ச்சியால் சண்டிதா ஸ"ம் ராமியும் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. சண்டி
மஞ்சரி அக்டோபர் - 2004 15

Page 10
1477 வரை என்று சொல்லப்படுகிறது. ஆனால் கேட்டவர் மெய்மறந்தனர். அவரது காலம் சற்றே முந்தியதென்றும், கி.பி. மனிதர்கள் மட்டுமல்ல, 1403 க்கு முன்னரே அவர் 996 பாடல்கள் இயற் ஆடு மாடுகளும் கூட. புல் றினார் என்றும் பேராசிரியர் தினேஷ் சந்திர லைச் சுவைத்துக் கொண்டி சென் கூறுகிறார். ருந்த பசுக்களும் கன்றுகளும் ராதையின் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி சிவித் விழுங்காமல் குழலி அரும்பியதை அழகாகக் காட்டுகிறது ஒரு சையில் LDuu piugis) அப்படியே பாடல். கண்ணனிடம் காதல் வயப்பட்ட மங் நின்றன. கோபியர்கள் வீடுக கையின் நிலையை தாயின் கூற்றாகப் பேசும் ளில் போட்டது போட்டப நம்மாழ்வார் பாசுரத்தின் எதிரொலி போல டியே விட்டு விட்டுத் g5 LD அப்பாடல் அமைகிறது. வசமின்றி வேய்ங்குழல் ஒலி இவளுக்(கு)உற்ற இன்னல் எதுவோ? தனிமையை விரும்பித்தனியிடம் செல்வாள்; பிறரிடம் பேசாள், பிறர் சொல் கேளாள்; கருமே கத்தைக் கண்கொளா(து) நோக்கிக் கைகளை நீட்டுவாள், ஏதோ பேசுவாள். கூந்தலிலிருந்த குவிமலர் அகற்றித்தன் கலைந்த கூந்தலைக் களித்து நோக்குவாள் மயிலின் கழுத்தை மயங்கியேபார்க்குமிம் மடந்தைக் குற்ற மனநோய் எதுவோ?
மாயனை நினைந்து மங்கை ராதையின்
காதலின் உதயம் என்பன், கண்ணன்
திருவடி தொழுமிச் சண்டி தாஸ். வரும் திக்கை நோக்கி ஓடி னர். இப்படிப் பாடுகிறது பாகவதம். அதைப் பாடுகி றார் சண்டி தாஸ்.
முனைக் கரையிலே கண்ணன்குழலூது கின்றான். காற்றினிலே வரும் அக்கீதத்தைக்
16 மஞ்சரி அக்டோபர் - 2004
 
 

விடாது என்னை விரட்டும் இந்த
வேய்ங்குழல் ஆற்றலை விளக்குவதெளிதோ?
மனைகளை விட்டு மங்கையர் ஒடியே மாதவன் பாதம் நண்ணிடச் செய்யும் தாகமும் பசியும் தன்னை விரட்ட வலியவே வந்து வலையிலே வீழும் புள்ளினை ஒக்கும் பெண்டிர் செயலும் மாயக் குழலிசை மயங்கிக் கேட்டே கணவரை மறந்தனர் காரிகை யெல்லாம்; கற்றது மறந்தனர் கலைஞானியரும்; மரத்தில் படர்ந்த மரகதக் கொடிகளும் கண்ணன் கழலினைக் கட்ட முயன்றன ஏழை இந்தக் கோபிகை மட்டும் மந்திரக் குழலிசை மறப்பது இயல்போ?
‘எங்கிருந்து வருகுதுவோ' என்ற தம் பாட லில், பாரதி, கண்ணன் இசைக்கும் வேய்ங்கு ழல் ஒலியைப் பற்றிப் பேசுகிறான். அந்த ஒலி எப்படிப்பட்டது? கண்ணன் ஊதிடும் வேய்ங் குழல் தானடீ, காதிலே அமுது உள்ளத்திலே நஞ்சு' என்றான் பாரதி. அவனுக்கு 500ஆண்டு களுக்கு முன்னால் பாடிய சண்டிதாஸின் ராதையும் அதையே சொல்லுகிறாள், பின் அதற்கு மேலேயும் ஒரு படி போகிறாள்.
கண்ணன் குழலிசையில் ராதை தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள். ஆயினும்
கண்ணனைக் குறை கூற அவளுக்கு மனமில்லை. ஊதியவன் அவன் இருக்க, அந்த வேய்ங்குழல் மீது பாய்கிறாள் ராதை, அந்த
வேய்ங்குழல் இல்லை
யென்றால், இந்த நஞ்செ
னும் கொடுமை இருக்கா தல்லவா? எனவே வேய்ங் குழலைக் கண்டால், ஏன் மூங்கில் புதர்களையே எங் காவது கண்டால், உடனே முறித்துக் கடலில் எறிந்து விடுங்கள் என்று சொல்கி றாள் ராதை, சண்டிதாஸின் பாடல் இதோ:
மஞ்சரி அக்டோபர் - 2004 17

Page 11
வீட்டு வேலையிலே விருப்பம் வருகுதில்லை, விம்மி அழுவதும் வெறுத்து நகைப்பதுமாய், ஏச்சுப் பேச்சுகளை ஏற்று நிற்கின்றேன். அவனது அழைப்பை அலட்சியம் செய்யவோ? ஏழை ராதை என்னதான் செய்வேன்? சாதி ஒதுக்கிய சன்யா சினியாய் ஆக்குவனோ அவன் அழைப்பை ஏற்றால்?
够 பெற்றோர் இழந்தேன் பெரும்சுற்றம் இழந்தேன்;
தம்பி இழந்தேன் தங்கை இழந்தேன். மாயக் குழலிசை மனத்தைப் பறித்தது, சின்ன மூங்கிலென் சிந்தை கொண்டது. தேனையே குழலில் நிறைக்கிறான் அது தீய நஞ்சாய்த் திரும்புவ தேனோ? மூங்கில் புதர்களைக் கண்டீரேல் முறித்துக் கடலில் எறியுங்கள்
சண்டிதாஸின் கண்ணன், ராதையிடம் வருகி
றான் பல வேடங்களில் மருத்துவச்சியாக வந்து நாடி பார்ப்பது போல் ராதையின் மென்கரங்க ளைப் பற்றுகிறான். சன்யாசினியாக வந்து, ஆசிர்வதிப்பது போல் காதல் வார்த்தைகள் பேசு கிறான். ராதை அழைத்தால் கண்ணன் வருகி றான். காட்டு வழியும் காரிருளும் கொட்டும் மழையும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. ராதையின் இன்பம் அவன் பெறும் இன்பம். அவளது துன்பம் அவனது துன்பம். இத்தகைய அன்பு, உலகை உய்விக்கும் அன்பல்லவா என்று வியந்து பேசுகிறார் சண்டிதாஸ். ககன மெங்கும் கருமுகில் படர கானகம் எங்கும் காரிருள் சூழ்ந்தது. இந்த இரவில் என்னைத் தேடி ஏனோ வந்தான் கண்ணன் என்னில் என்றன் உள்ளத்(து) அன்பைப் பெற்றவன் அதனால் வந்தான் அதுவே உண்மை. மூத்தோர் பலரும் வாழும் இடமிது, முறைக்கும் நாத்தியும் ஆளும் இடமிது.
அன்பன் அவனிடம் எப்படிச் செல்வேன்? என்னால் அவனுக்(கு) எத்தனை துன்பம்? ஏனோ அவனை வாஎன அழைத்தேன்? அவனது அன்பின் ஆழம் அறிந்தென் வீட்டையும் எரிப்பேன் பெரும்பழி ஏற்பேன். இத்தனை துன்பமும் ராதையின் பொருட்டென மகிழ்வோடு ஏற்கிறான்
dTuls settes086T, வாட்டமென் முகத்தில் வருவது கண்டால் வாடுவன் அவனும்
ஈதென்ன விந்தை!
உலகு (உ)ய்விக்கும் உன்னத அன்பிது உரைத்தேன் சண்டி தாசெனும் பக்தன்.
சண்டிதாஸ் கண்ணன் - ராதை பக்தியில் தன்னை மறந்தவன். கிழக்கு வங் காளத்தில் மெய்மறந்த அடியார்களை பக்லா சண்டி அல்லது பித்தன் சண்டி என்று அழைப்பது வழக்கம் - ஏளனமாக அல்ல, அவர்களது பக்தி யின் நிறைவால் சண்டிதா ஸின் பாடல்கள் பொங்கிவ ரும் நீரூற்று போல் அவ னது உள்ளத்தின் ஆழத்திலி ருந்து வருபவை.
அவனது ஆத்மாவின் ராகங்கள்.
அவை -
பாடல்களின் தமிழ்வடிவம்: கட்டுரையாசிரியர்
18
மஞ்சரி அக்டோபர்-2004

0 மலையாள சினிமாக் கதை
தான் தாசில்தார் பணியிலிருந்து ஒய்வு பெற்றார். பிரிவு உபசார விழா இனிதே நடந்தேறியது. அலுவலக ஊழியர்கள் பலர் அவரது வீடு வரை வந்து விட்டுப் போனார்கள்.
அவரிடமிருந்து பூச்செண்டையும்
மாலையையும் அவரது மனைவி மாலதி சந்தோஷத்துடன் பெற்றுக்
கொண்டாள். அவரது மருமகளும் மக
னும் அவரை வாஞ்சையுடன் வரவேற் றார்கள்.
பிரிவு உபசார விழா சிறந்த முறை யில் நடத்தப்பட்டது குறித்து பாலகி ருஷ்ணனுக்கு சந்தோஷம்தான்! ஆனால் நாளை முதல் வேலைக்குப் போகாமல், வெட்டியாகப் பொழு தைப் போக்க வேண்டியிருக்குமே என்ற கவலையும் மனதை அரித்துக் கொண்டிருந்தது!
நேர்மையான அரசு ஊழியர் என்று
அவர் பெயர் எடுத்திருந்தார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசை அவருக்கு என்றும் இருந்ததில்லை.
தன் நல்ல பெயரைக் கெடுத்துக்
கொள்ளாமல் பதவியில் இருந்து ஒய்வு பெற்றது குறித்து அவருக்குப் பெருமி தம்!
, , எஸ்.குரு
பேண்ட்டைக் கழற்றிவிட்டு துண்டு, வேட்டிக்கு மாறி ஹாலுக்கு வந்தார்.
நாலைந்து பேர் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். தங்களை
அறிமுகப்படுத்திக் கொண்டார்
கள.
"ஐயா! நாங்க எஸ்.ஸி.ஸியிலி ருந்து வர்றோம்.'
'எஸ்.ஸி.ஸின்னா?’ 'ஸபீனியர் ஸிடிசன்ஸ் கிளப். ஓய்வு பெற்ற, வயதானவர்களுக்கு நடத்தப்படும் சங்கம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு வந்து உங்கள் பொழுதைப் போக்கலாம். எங்களுடன் பேசி மகிழலாம்."
மூத்த குடிமக்கள் கழகத்தில் தானும் சேர்ந்துவிடுவதாக பாலகி
ருஷ்ணன் வாக்களித்தார்.
ளப்பில் அவருக்கு தாமோத ரன் நம்பீசன் நெருக்கமானவர். நம் பீசன் ஓய்வுபெற்ற தலைமை நீதி பதி. உயர்நீதிமன்றத்தில் பணியாற் றியபோது சிம்ம சொப்பனமாக இருந்தவர். மூன்று கொலை வழக் குகளில் அவர் குற்ற
மஞ்சரி அக்டோபர் - 2004 19

Page 12
வாளிகளுக்கு மரண தண்டனை அளித்தது குறித்துப் பொதுமக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டார்கள்.
மனைவியை இழந்த அவர் அந்தப் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். உதவிக்கு ஒரு சமையல்காரன் பணியில் இருந்தான். நம்பீசனுக்கு ஒரே ஒரு மகள். அவள் அருகில் வசித்து வந்தாள். அடிக்கடி அப்பாவைப் பார்ப்பதற்காக அவள் வீடு தேடி வருவாள். அதுதான்நம்பீசனுக்கு ஒரே ஆறுதல்,
அன்று காலை நம்பீசன் காலஞ்சென்ற தன் மனைவியின் படத்திற்குப் பூ வைத்துக் கொண்டிருந்தார்.
மனைவியின் படத்தைப் பார்த்து மெல் லிய குரலில் அவர் பேசத் தொடங்கினார் -
"உனக்கு நிம்மதி அம்மா போய்ச் சேர்ந் துவிட்டாய்! நான்தான் தனியே கிடந்து தவிக்கிறேன்! இன்னும் எத்தனை நாளைக்கோ? என் மனதை ஒரு கவலை அரித்துக் கொண்டே இருக்கிறது. நான் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறேன். அதில் ஒருவன் மட்டும் குற் றம் அற்றவன் என்ற சந்தேகம் எனக்கு இருக் கிறது. அந்த அப்பாவிற்குத் தவறாக மரண தண்டனை வழங்கிவிட்டோமோ? - என்ற கவலைதான் எனக்கு இப்போது அப்படித் தவறாக நான் ஒரு குற்றமற்றவனுக்குத் தண் டனை வழங்கி இருந்தால் எனக்குக் கதி மோட்சம் உண்டா?"
- அவர் அங்கிருந்து திரும்பி தன் அறைக்கு வந்து அமர்ந்தார்.
கொஞ்ச நேரத்தில் அவரது மகள் அங்கு வந்தாள்.
"அப்பா இன்று உங்களுக்குப் பிறந்த நாள் ஆயிற்றே! மறந்து விட்டீர்களா? உங்க ளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!' - என் றாள்.
"சந்தோஷம்மா ஞாபகம் வைத்துக் கொண்டு வந் தாயே! நான் மறந்தே போய் விட்டேன்!??
அவரது மகள் சமையல்கா ரரை அழைத்து, வடை பாய சத்துடன் சாப்பாடு தயாரிக்கச் சொன்னாள். நம்பீசனின் மனம் குதூகலித்தது!
லகிருஷ்ணன் மாறார் ஈஸிசேரில் அமர்ந்திருந்தார். அவரது பேத்தி நர்ஸரிபள்ளிக் குக் கிளம்பிக் கொண்டிருந் தாள். பேத்தியை அழைத்துக் கொண்டு அவரது மருமகள்
வந்தாள்.
"அப்பா சும் மாதானே இருக்கிறீர்கள்? நீங்கள் இனி மேல் தினமும் இந்தக் குட் டியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றால் என்ன?”
பாலகிருஷ்ணனுக்குச் சங் கடமாக இருந்தது. இருந்தா லும் தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட புதுப் பொறுப்பை ஏற் றுக் கொண்டார். பேத்தியை விட்டு வர நர்ஸரி பள்ளிக்குக் கிளம்பினார்.
'அம்மு வாம்மா போக லாம்!"
அம்மு மகிழ்ச்சியுடன் தாத்தாவின் கையைப் பிடித் துக் கொண்டாள். தாத்தாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். தாத்தா அம்முவை ஆசை யோடு கொஞ்சுவார். கதை சொல்வார்.
இன்னொரு நாள் பாலகி
20
மஞ்சரி அக்டோபர் - 2004

ருஷ்ணனுக்கு ஒரு சோதனை.
வீட்டில் சில மளிகை சாமான் கள் தீர்ந்து போயிருந்தன. யாரை மளிகைக் கடைக்கு அனுப்புவது என்ற கேள்வி எழுந்தது! பாலகி ருஷ்ணனின் மனைவியும், மரும
கள் சுமாவும் அவரையே மளிகைக்'
கடைக்கு அனுப்பலாம் என்று தீர் மானித்தார்கள்.
மனைவிமாலதி தயக்கத்துடன் அவரிடம் வந்தாள். துணிப் பையைக் கொடுத்துவிட்டு வேண் டினாள்.
"வேலைக்காரப் பையன் மணி எங்கே? அவனை அனுப்புவது
霧 : மஞ்சரி அக்டோபர் - 2004
தானே?"
'அந்தப் பையனை வேலையை விட்டு நிறுத்திவிட்டோம்" "ஏன் நிறுத்தினாய்?" 'நம் மருமகள்தான் நிறுத்தச் சொன்னாள். சிக்கன நடவடிக்கை. உங் "களுக்கு சம்பளம் கிடையாதல்லவா? பென்ஷன்தானே வரும்? வருமானம் குறைந்துவிட்டதால் பையனை நிறுத் திவிட்டோம்!"
வேறு வழியில்லாமல் பாலகிருஷ் ணனே கடைக்குப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார். −
கடைக்குப் போனால், கடைக்கா ரன் தன் குறைகளைச் சொல்லி, பாக்கி யைக் கொடுக்குமாறு கெஞ்சினான்.
"சின்னக் கடைதானே ஐயா.இது? உங்களை எல்லாம் நம்பித்தானே கடையை நடத்திக் கொண்டிருக்கி றேன். மளிகை பாக்கியை சீக்கிரம் கொடுத்தால் நன்றாய் இருக்கும்!"
“நாளையே பாக்கியைத் தருகி றேன்.' சொன்ன பாலகிருஷ்ணன், மளிகை பாக்கி எவ்வளவு என்று கேட் டுத் தெரிந்து கொண்டார்.
கடைக்கு வந்திருந்த இன்னொரு கஸ்டமர் தனக்கு சரக்குப் போடச் சொல்லிக் கேட்டான். . . .
'முதலில் தாசில்தார் சாருக்கு வேண்டிய சாமான்களைக் கொடுத்து விட்டு அப்புறம்தான் உனக்குத் தரு வேன். வராத மனுஷன் கடைக்கு வந் திருக்கிறார்!’ சொல்லிவிட்டுப் பல் தெரியச் சிரித்தான் கடைக்காரன்.
அன்று சாலை வழியே மெது
வாக பாலகிருஷ்ணன் நடந்து வந்து
கொண்டிருந்தார். தங்கவேலு எதிர்ப் : பட்டார்.
21

Page 13
மூத்த குடிமக்கள் கழகத் தில்தான் தங்கவேலு பாலகி ருஷ்ணனுக்கு அறிமுகமா
ώόΤΠΠ. 696). J FT DJ6rU uLl LD IT&95 l 1 பேசும் தங்கவேலுவை, பால கிருஷ்ணனுக்கு மிகவும் பிடிக்கும்.
'ஸார் ஒரு சின்ன ஆப்ளி கேஷன்' தலையைச் சொரிந் தார் தங்கவேலு.
'என்ன வேண்டும் சொல் லுங்கள்'
'எனக்கு வேலை எதுவும் கிடையாது. ஆனால், என் வீட்டாரை ஏமாற்ற, தினமும் வேலைக்குப் போவதுபோல் நடிப்பேன். காலையில் சாப் பாடு கட்டிக் கொடுப்பார் கள். வெளியில் திரிந்துவிட்டு மாலையில் வீடு திரும்பு வேன். ஒரு கடையில் கணக்கு எழுதுவதாகப்
பொய் சொல்லிவிட்டு, பலரி டம் கை நீட்டிப் பிழைக்கி றேன். ஐநூறு ரூபாய் என்று வீட்டில்
மாத வருமானம்
சொல்லி இருக்கிறேன். எனக்கு ஒய்வு பெற்ற சில ராணுவ சிப்பாய்கள் நண்பர்கள். அவர்களுக்கு மது கோட்டா இருக்கிறது. மதுபாட்டில்களை கோட்டாவில் வாங்கி, என்னிடம் கொடுப்பார்கள். அதை விற்றுக் கமிஷன் எடுத்துக் கொள்வேன். இன்று வீட் டில் என் சம்பளப் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். முந்நூறு ரூபாய் தேற்றிவிட்டேன். நீங்கள் ஒரு இறுநூரு ரூபாய் கொடுத்தால் உதவியாக இருக்கும்!" - அழாக் குறையாகச் சொன்னார் தங்க வேலு. பாலகிருஷ்ணனுக்கு இரக்கம் ஏற் பட்டது. சட்டைப்பையில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.
"எனக்கு இருநூறு ரூபாய் போதும்!” இருநூறு மட்டும் எடுத்துக் கொண்டு தங் கவேலு நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத் தார். வயதான காலத்தில் தங்கவேலு இப் படி யாசகம் செய்து பணம் சேர்க்க வேண்டி யிருக்கிறதே என்று பாலகிருஷ்ணன் வருத் தப்பட்டாலும், அவர் நூறு ரூபாயைத் திருப் பிக் கொடுத்ததை எண்ணிப் பெருமைப்பட் டார்.
மகன் சதீஷ் படிப்பை முடித்துவிட்டுச் சில ஆண்டுகள் வேலை இன்றி சிரமப்பட்
டுக் கொண்டிருந்தான். கல்யாணம் ஆகிக்
 

குழந்தையும் வளர்ந்துவிட்டாளே!
ஒருநாள் அப்பாவிடம் வந்து நின்றான். "அப்பா! எனக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி யில் ஆசிரியர் வேலை கிடைப்பதற்கான சாத் தியக் கூறுகள் இருக்கின்றன. அதற்காக சில ருக்கு ஐந்து லட்சரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. பணம் கொடுத்துவிட்டால் வேலை நிச்சயம் கிடைத்துவிடும்!”
ஆனால் பாலகிருஷ்ணனுக்கோ, லஞ்சம் கொடுப்பது அறவே பிடிக்காது. கறாராக மறுத்துவிட்டார்.
மகன் சதீஷ் முகத்தை "உர்ரென்று வைத் துக் கொண்டு வளைய வந்தான். முணுமு ணுக்கத் தொடங்கினான். மருமகள் சுமா, குத்தலாகப் பேசத் தொடங்கினாள். அவர் மனைவி மாலதியும் கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள்.
வேறு வழியின்றி பாலகிருஷ்ணன்
பணிய வேண்டியதாயிற்று
'சதீஷ்! இந்தாப்பா இதில் ஐந்து லட்சத் துக்கான ட்ராப்ட் இருக்கு கொடுக்க வேண் டிய இடத்தில் கொடுத்து, ஆசிரியர் வேலை யில் சேர்ந்துவிடு!’ ஒரு கவரை மகனிடம் கொடுத்தார்.
சில நாட்களிலேயே சதீஷாக்கு ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது. மருமகள் சுமா வுக்குப் பெருமை பிடிபடவில்லை.
இவ சாப்பாட்டைக் குடும்பத்தினரு டன் அமர்ந்து உரையாடிக் கொண்டே சாப்பி டவேண்டும் என்பது பாலகிருஷ்ணனின் விருப்பம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டியி ருந்தது! அவர் வீடு திரும்புவதற்கு முன்னரே அவர் குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்திருந் தாாகள.
ஒருநாள் பாலகிருஷ்ணன் தன் மனை வியை அழைத்துக் கடிந்துகொண்டார்.
'ஏன் எனக்காகக் காத்திருக்கவில்லை?"
'நீங்கள் வருவதற்கு லேட் ஆகிவிடுகிறது!’
"நான் உரிய நேரத்தில் தான் வந்திருக்கிறேன்? நான் வழக்கமாக இரவு ஒன்பதே கால் மணிக்குத்தானே இரவுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது வழக்கம்? இப்போது மணி என்ன???
'ஒன்பதே கால்!??
'நான் சரியான நேரத்திற் குத்தானே டைனிங் டேபி ளுக்கு வந்திருக்கிறேன்?"
மனைவி மாலதி, தலை யைக் குனிந்து கொண் டாள்.
ஒருநாள் காலை பதி
னோரு மணிக்கு குடிக்கத்
தேநீர் கேட்டார்.
'பால் தீர்ந்துவிட்டது!" என்றாள் மனைவி.
'தினமும் இரண்டு லிட் டர் பால் வாங்குகிறோமே!" 'இல்லை! இரண்டு லிட் டர் வாங்குவதை ஒரு லிட்ட ராகக் குறைத்துவிட்டோம்!"
"ஏன்?* "சிக்கன நடவடிக்கை'
மருமகள் சுமா, விடுவிடு
வென்று வந்தாள்.
"ஒரு நாளைக்கு இரண்டு வேளை டீ குடித்தால் போதும் காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. இடை யில் தேநீர் கேட்காதீர்கள்!" என்றாள் சுமா.
பாலகிருஷ்ணனுக்கு முள் குத்தினார்ப்போல வலித்தது!
மஞ்சரி அக்டோபர் - 2004 23

Page 14
மகன் சதீஷ் ஒரு ஸ்கூட்டர் வாங்கினான். ஸ்கூட்டரை நிறுத்த படிக்கட்டில் சறுக்கும ரம் போல் ஒரு சின்ன சாய்மா னம் கட்டவேண்டி இருந்தது.
ஆனால், படிக்கட்டில் ஏறும் வயதானவர்களுக்கு அது இடைஞ்சலாக இருக்கும் இருப்பினும் அது கட்டி (էք டிக்கப்பட்டது
சதீஷ் ஒரு குண்டைத் துரக் கிப் போட்டான் ஸ்கூட்டரை நிறுத்த ஒரு ஷெட் கட்டிக் கொள்ள வேண்டும் என் றான். சீக்கிரமே ஒரு கார் வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால், இப்போதே ஒரு ஷெட் கட்டிக் கொண்டால், கார் வாங்கியபின் காரை நிறுத் தவும் அது வசதியாக இருக்கும் என்று அவன் எண்ணினான்.
ஆனால், அவன் ஷெட் கட் டிக் கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம், அவன் அப்பாவின் படுக்கை அறைக்கு அருகே இருந்தது அங்கு ஒரு கொட் டகை கட்டப்பட்டால் பாலகி
ருஷ்ணனின் படுக்கை
அறைக்கு வெளிச்சமும்
வராது, காற்றும் வராது
ஆனால், அப்பாவுக்கு
அசெளகரியமாக இருக்குமே என்றெல்லாம் எண்ணிப் பார்க் காமல் மகன் சதீஷ் காரியத் தைச் சாதித்துக் கொண்டான். அங்கு ஒரு ஷெட் கட்டப்பட்டு விட்டது
அன்று நகர் முழுவதும் "பவர்கட்" எல்லா இடமும்
இருளில் மூழ்கிக் கிடக்க, வெளியே சென் றிருந்த பாலகிருஷ்ணன் தட்டுத் தடுமாறி, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
'பெரியவரே இருட்டில் பார்த்துப் போங்க" அவரைக் கடந்து சென்ற ஆட் டோக்காரன் ஒருவன் எச்சரிக்கை செய் தான்.
பாலகிருஷ்னன் காம் பவுண்டு கத வைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார், வீட்டு ஹாலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறினார். ஸ்கூட்டர் ஏற்றக்கட் டப்பட்ட சாய் மானம் இருட்டில் தடுக்கி விட்டது சாய்ந்தார் பாலகிருஷ்ணன். அடி பட்ட வலி தாங்க முடியாமல் வாய்விட்டு அஸ்றினார்.
வீட்டிலிருந்து எல்லோரும் ஓடிவந்து அவரைத் தூக்கினார்கள்.
வலதுகாலில் எலும்பு முறிவு சில மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டி இருந்தது
ம்பீசன், கோயில் பிராகாரத்தில் அங் கப் பிரதட்சிணம் செய்துகொண்டிருந்தார். அவரது பணியாளர் இருவர் அவரை மெல்ல உருட்டி விட்டுக் கொண்டிருந்தார் கள்.
வயதான காலத்தில் சிரமப்பட்டு அங் கப் பிரதட்சினத்தை நம்பீசன் முடித்தார். முடித்துவிட்டு எழுந்து நின்று, ஸ்வாமி யைக் கை கூப்பித் தொழும்போது, பக்திப் பரவசத்தால் நம்பீசனுக்கு ஆனந்தக் கண் னிர் வந்தது
கொஞ்சதூரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் ஸ்வாமி கும்பிட்டுக் கொண்டிருந் தாள்.
அவள் முன்னாள் நீதிபதி நம்பீசனைக் கவனித்துவிட்டாள்.
"இந்தப் பாவிதான் என் கணவருக்கு அநியாயமாக மரண தண்டனை வழங்கிய
24 மஞ்சரி
அக்டோபர்-2004

வன்' அவள் ஆக்ரோஷத் துடன் கூவினாள்.
நம்பீசன் திடுக்கிட்டு, அந்தத் திக்கைப் பார்த்தார். அந் தப்பெண் நறந றவென்று பல் லைக் கடித்த படி கின்றாள். காதில் ஈயத் தைக் காய்ச்சி ஊற்றியது போல் வலித்தது
இத்தனைக் காலம் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு, இப்போது விடை கிடைத்து விட்டது ஆமாம் சந்தே ப்பட்டது சரிதான். ஒரு நிரபராதிக்கு தூக் குத் தண்டனை வழங்கிய பாவத்தைச் செய் ருக்கிறோமோ? - மனம் சலனப்பட்டது.
படுத்த படுக்கையாக இருந்த பாலகி நஷணனை, மூதத குடிமககள கழகததைச சேர்ந்த நண்பர்கள் பார்த்துவிட்டுச் சென்றார் ாள். பழங்களும், தின்பண்டங்களும் வாங் விக் கொடுத்தார்கள். அவர்களது வருகை பாலகிருஷ்ணனுக்கு ஆறுதலாக இருந்தது!
ஒய்வு பெற்ற நீதிபதி நம்பீசனும் ஒரு நாள் பார்க்க வந்தார். அவர் கையில் ஒரு கனத்த புத்தகம் இருந்தது
it in
"பாலகிருஷ்ணன் நான் பாராயணம் செய்து கொண் டிருந்த 'பாகவதம்' இது! இதை உங்களுக்கு அன்பளிப் பாகத் தருகிறேன். இந்தா
ருங்கள்"
பால கி ருஷ் னன் மிகுந்த \ மகிழ்ச்சியோடு
அந்தப் புனித நூலைப் பெற்றுக் கொண்டார்.
"மனம் அமைதியில்லா மல் தவிக்கிறது மன அமை திக்காக காசி யாத்திரை செல் கிறேன் வருகிறேன்" சொல்லிவிட்டு, நம்பீசன் விடைபெற்றுக் கொண்டார். பாலகிருஷ்ணனுக்குக் கண்கள் பனித்தன.
சிதீஷ் தன் மனைவி, சுமாவிடம் பேசிக் கொண்டி ருந்தான்.
"சுமா இந்த வீட்டை
நாம் காலி செய்துவிட வேண்டும்"
"பூர்வீகமான இல்
மஞ்சரி அக்டோபர்-2004 25

Page 15
வத்தை விட்டுப் போக மாமாவும் மாமி யும் சம்மதிப்பார்களா?"
"நான் பணியாற்றும் பள்ளிக் கூடத் திற்கு அருகிலேயே, குறைந்த வாட கைக்கு ஒரு வீடு வருகிறது அதில் நாம் குடியேறி விடலாம். நம் வீட்டை வாட கைக்கு விட்டுவிடலாம்"
"நீங்கள் சொல்வதெல்லாம் கேட்ப தற்கு நன்றாக இருக்கிறது.ஆனால் பெரி யவர்கள் ஆட்சேபிப்பார்கள்"
'நான் சம்மதிக்க வைக்கிறேன்" சுமா பெருமூச்சு விட்டாள். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாலகிருஷ்ணன் பல உறுத்தல்களுக்கு ஆளானார். ஆனால் வீட்டினர் காட்டிய அசட்டையைப் பல சந்தர்ப்பங்களில் பொறுத்துக் கொண்டார். அவருக்கு இந்த வீடு மாற்றம் பேரிடியாக வந்து இறங்கியது பாலகிருஷ்ணனின் மனைவி மாலதியும் ஆடிப் போனாள். ஆனால், மகன் சதீஷா, வீடு மாறுவ தில் உறுதியாக நின்றான்.
விட்டுச் சாமான்கள் பேக் செய்யப் பட்டு பெட்டிகளில் கட்டி வைக்கப்பட் டன
சிறிது நேரத்தில் ஒரு டெம்ப்போ வந்து நின்றது வீட்டுப் பொருள்கள் வண்டியில் ஏற்றப்பட்டன எல்லாச் சாமான்களும் வண்டியில் ஏற்றப்பட்ட பிறகு, வீட்டைப் பூட்டினான் சதீஷ்,
அப்பா பாலகிருஷ்ணனும், அம்மா மாலதியும் கனத்த இதயத்துடன் வீட்டைவிட்டு இறங்கினார்கள். பாலகி ருஷ்ணனுக்கு உடல் கொஞ்சம் தேறி இருந்தது முறிந்த கால் எலும்பு கூடி இருந்தது வாடகை வீட்டுக்குச் செல்ல ஒரு காருக்கு ஏற்பாடு செய்திருந்தான் சதீஷ், அம்மா, அப்பா, மனைவி கமா,
மகள் அம்மு. அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்த தும், காம்பவுண்டு வெளிக் கத வுக்கு ஒரு பெரிய பூட்டைப் பூட் டினான். அம்மா மாலதி, இதயத் தில் அம்பு பாய்ந்தது மாதிரிதுடித் தாள்.
'வீடு வாடகைக்கு விடப்ப டும்' - அறிவிப்புப் பலகையை உலோகக் கதவில் மாட்டினான்.
அனைவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள். வாடகைக் காரின் டிரைவர், வண்டியைக் கிளப்ப முயற்சித்தான். கார் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது. கிளப் பிக் கிளப்பிப் பார்த்தான். முடிய வில்லை.
திடீரென்று அம்மா மாவதி, பெருங் குரலெடுத்து அழ ஆரம் பித்தாள். வெறி பிடித்தவள் போல் காரின் கதவைத் திறந்து கொண்டு, வெளியே வந்து காம்ப வுண்டுக் கதவு அருகில் போய் அமர்ந்து கொண்டாள். மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்'
"என் வீட்டை விட்டுட்டு நான் வரவே மாட்டேன்டா சதீஷ்" அலறினாள் மாலதி,
பாலகிருஷ்ணனுக்கு கண்க ளில் நீர் பெருகியது. அவரும் காரைவிட்டு இறங்கி வெளியே வந்தார். கடைசியில் சதீஷ், பூர் வீக வீட்டைக்காலி செய்யும் எண் னத்தைக் கைவிட வேண்டியிருந் தது.
"வீடு வாடகைக்கு விடப்ப டும்" போர்டை அம்மு திருப்பி மாட்டினாள்" f
26
மஞ்சரி அக்டோபர்-2004

கேலிச் சித்திரக்காரர். 'கார்டூனிஸ்ட்" மகா கெட் டிக்காரர்களாக இருக்க
வேண்டும். அதுவும் அரசி பல் பற்றிக் கேலிச்சித்திரம் வரைபவர்சற்றும் பயப்படா மல் தவறுகளை நகைச்சுவை யாகச் சித்தரிக்க வேண்டும்.
வில் பிரபலமானவர், முதன்
மையானவர் ஆர்.கே. லட்சு மணன் மைசூரில் பிறந்த லட்சு மணன் அங்கேயே பி.ஏ. பட்ட
டிப்பு முடித்தார். சிறுவயதி மிருந்தே சித்திரம் வரைவதில் குந்த ஆர்வம் கொண்டு சித்தி ங்கள் வரைந்து தள்ளினார்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த ண்டான 1947 ஆம் ஆண்டில் ட்சுமணன் பம்பாயிலிருந்து வளிவந்த 'டைம்ஸ் ஆஃப் ண்டியா" வில் கார்ட்டூனிஸ் ாகப் பணியில் சேர்ந்தார். தற ண்டுகள் அங்கே பணிபுரிந்து ஆயிரக் கணக் கில் கேலிச் சித் திரங்கள் வரைந் தார். பாரதம் மட் டு மின்றி பார் முழுவதிலு மிருந்து பாராட் டுகள் பெற்றார்.
\ كميا .
- التي ينتمي நம் நாட்டு கார்டூனிஸ்டுக?? ="
"تند. T
ఫ్రీడా.:-థా: 跳 ஆழ்மபுது:
=g தி
ச்ேசங்கம
స్త్రీలఫీ دیکھتے بھیجیسے
கார்டுரிைஸ்ட் லட்சுமணனுக்கு ہدہ بلمپت جھیلیسی"۔i; மிகவும் பிடித்த பறவை காக்கை என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் வரைந்த கார்ட்டூன்களில் அதிகமாக இடம் பெற்ற பறவை காக்கைதான்.
ஒரு சமயம் 'காக்கை எக்சிபிஷன்" என்றே ஒரு தனிக்காட்சி நடத்தினார். அதில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காக்கைச் சித்திரங்கள் அனைத்தும் அவர் வரைந்தவை கூட்டம் கூட்டமாக, காக் காய் பள்ளிக்கூடம், வாயில் ைெடயு டன். இப்படி பல கோணங்களில் காக் காய்கள் மேலும் இவருக்கு 'பிள்ளை யாரை" ரொம்பவும் பிடிக்குமாம், பிள் ளையார் கார்டூன்களையும் நிறைய வரைந்திருக்கிறார்.
"'UNNEL OF TIME ஆர்.கே. லட்சு மணன் சுயசரிதத்திலிருந்து
தமிழில் ராமரத்னம்
மிஞ்சரி அக்டோபர் - 2004
27

Page 16
ெபுத்தகச் சுருக்கம்
பயண இலக்கிய நூல் வரிசையில் சற்று வித்யாசமான ஒரு நூல் . சமித் FITS roof giggly ALL THE WORLD'S A SPTO)N என்ற அந்த நூலில் பூகோள மும் வரலாறும் சமூகவியலும் சமஅள வில் கலக்கப்பட்டு, பலநாட்டு மக்க ளின் இயல்பான சுபாவங்களை சுவை யாகவும் சுவாரஸ்யமாகவும் வழங்க ஆசிரியர் முயன்றிருப்பதைக் காண முடிந்தது.
இந்த நூலின் தலைப்பை தமிழ்ப்ப டுத்தினால் சங்கடமாக இருக்கும். நமது தமிழ் மன்னர்கள் அவையில் அமர்ந்திருக்கும்போது அருகில் ஒன்றி ரண்டு அடைப் பக்காரர்கள் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் கையில் ஒரு வெண்கலக் கிண்ணம் இருக்கும். மன்னர் தனது வாயிலிருந்து தாம்பூலம் தரித்த உமிழ்நீரை, அந்த அடைப்பக்காரன் வசமிருக்கும் கிண் ணத்தில் உமிழ்வார்கள். அதுபோன்ற ஒரு கிண்ணத்தைத்தான் "Spil00ா' என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அப்படி யென்றால் உலகம் என்பது அந்தக் 'கிண்னம்"தானா? பார்ப்போம்.
சமித் சாஹ்னி - லண்டனில் 'அக்க வுண்டென்ட்"டாகப் பணிபுரியும் இந் தியர். இவருக்கு நாடுகள் சுற்றுவதில் கொள்ளை ஆசை. அதுவும் மக்க ளோடு மக் களாக இரண்ட நக் கலந்து ஒரு
சாதாரன பய ଜୋf Wif it 4, "। பழகி அவர்க
பயண இலக்கியம்
சமித் சாஹ்னி தமிழில். ஜனகன்
ளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் நிறைந்த ஒரு பயண எழுத் தாளர். இதற்காகவே, இவர் லண் டனிலிருந்து தரை மார்க்கமாக, இந்தியாவுக்கு வர முடிவுசெய் தார். இவருக்கு லண்டனில் பணிபு ரியும் வாய்ப்பு இருந்தபோதிலும், தாய்நாடு திரும்பிவிட விரும்பி னார்.
ஐரோப்பா வழியாக துருக்கி, ஈரான், பாகிஸ்தான் நாட்டின் உள் புகுந்து தரை மார்க்கமாக இந்தியா வந்து சேர சாலை வசதி இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெளியேற, லண்டனில் வசிக்கும் ஒரு இந்தியணுக்கு "விசா" கிடைப்பது மிகவும் சிர மம். இதற்குச் சற்று மாறாக, கற்று வழியில் ஸ்காண்டிநேவிய பீடகற் பம் (நார்வே) வழியாக சைபீரியா, (ரஷ்யா), மாஸ்கோ, மங்கோ லியா, சீனா, திபெத், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்து சேருமாறு பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டார்.
லண்டனில் ஜூலை மாதம் புறப்பட்டு டிசம் பர்-ஜனவரியில் இ ந் தி ய
மண்ணை மிதித்
மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 

 ெபுத்தகச் சுருக்கம்
துவிட வேண்டும். அவருடைய நெருங்கிய லண்டன் வாழ் தமிழ ருக்கு, ஜனவரியில்(தை மாதம்) சென் னையில் திருமணம். அவசியம் கலந்து கொள்வதாக உறுதிமொழியும் கொடுத்துவிட்டு பயண ஏற்பாடுக ளில் இறங்கினார். எக்காரணம் கொண்டும், விமானத்தில் பயணம் செய்வதில்லை என்ற உறுதியை எடுத் துக் கொண்டார். (back bag) பயணத் தின் போது தேவைப்படுவதை
டைத்து வைத்துக் கொள்ள ஒரு முதுகுச் சுமை, போக்குவரத்து வசதி இருந்தால், பஸ், ரயில், LI l -ex5 | I II u ணம். இல்லையென்றால் பாதையில் தென்படும் லாரி, கார், வண்டியில்லி ஃப்ட் கேட்டுப் பயணம், இதனை ஆங்கிலத்தில் (hitchhikens) என்று சொல்லுவார்கள். சமித் சாஹ்னி தனக் குத்தானே முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங் கினார்.
ஸ்வீடன், ஃபின்லாந்து மற்றும் ரஷ்யாவிற்கு விசா எடுக்கவேண் டும். நார்வே (ஸ்காண்டிநேவியா) யிலிருந்து ரயில் மூலமாகவோ ஃ பெர்ரி மூலமாகவோ ரஷ்யா சென்ற டய முன்கூட்டியே டிக்கெட் ரிசர்வ் செய்யவேண்டும். லண்டனில் உள்ள ஸ்வீடன் ஃபின்லாந்து, நார்வே துதி ரகங்களில் "விசா கோரி வின்னப்பித் தார். வேடிக்கையான பதில் ந்ெதது.
ஃபின்லாந்து தூதரகம், நார்வே தூதரகத்தைப் போய்ப்பார் என்றது. நார்வே, ஸ்வீடன் நாட்டு தூதரகம் உனக்கு விசா வழங்க சம்மதித்திருக் கிறதா என விசாரித்து வா என்றது. கடைசியில் லண்டனில் உள்ள ரஷ்யா தூதரகத்தைச் சந்தித்தபோது, "விசா வழங்க நேரடியாக ፵ûቧ கோரிக்கையை வைத்தனர். பனம் அதிகப்பனம் கையூட்டாகப்
பணம் (இது சோவியத் ரஷ்யா
விழுந்து உருவெடுத்த இன்றைய ரஷ்யா)
சமித் சாஹ்னி சம்மதம் தெரி வித்து, பேரம்" பேசிலண்டன் நாண யமான பவுண்டில் பணம் கொடுக் கத் தயாரானவுடன் ஒரு சிக்கல் எழுந் தது. எந்த விமானத்தில் பயணம் செய்யப் போகிறீர்கள் எந்த ஒட்ட வில் மாஸ்கோவில் தங்கப்பே ாகிறீர் கள்? இவற்றிற்கான முன்பதிவு ரசீது களைத் தாக்கல் செய்தால் (வஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட பிறகு) விசா வழங்கப்படும் எனதூதரகம் கறாராகத் தெரிவித்துவிட்டது.
ஆனாலும் தளராத சாஹ்னி லஞ்சப் பணத்தை ஒரு தர கர்மூலம் தள்ளினார். காரியம் முடிந் துவிட்டது. ரஷ்யா செல்ல விசா" கிடைத்துவிட்டது. ஃபின்லான்ந்து தூதரகத்தை நோக்கி அடுத்த படை யெடுப்பு ஏற்கனவே - ಜೌಳಿ ಶ್ರೀ ಫೌ) நடையாய் நடந்து தூதரக அலுவலர் களை சலிப்பூட்டி அலுக்க வைத்த அனுபவம். மாஸ்கோவிற்குள் பய னம் செய்ய ஒரு முன்பதிவு ரயில் டிக்கெட் இந்த டிக்கெட்டைக் காட்டிநார்வேயில் ஃபெர்ரியில் பய னம் செய்ய ஒரு டிக்கெட், ரஷ்ய
மனம்
Coğrafo Syšį (S&T_Wif - 2004
29

Page 17
ெபுத்தகச் சுருக்கம் விசா, பிரச்னை தீர்ந்தது. வரிசையாக "விசா" க்கள்.
பிறகு மங்கோலியா செல்ல விசாவிற் கான முயற்சி.லண்டனில் மங்கோலியா செல்ல விசா வழங்கும் அலுவலகத்தில் இன் றுவரை இந்தியர் ஒருவர் கூட விசா கோரி விண்ணப் பிக்கவில்லை என அங்குப் பணி புரிந்த பெண் ஊழியர் சொன்னார். மறுநாள் மகிழ்ச்சியுடனும் வாழ்த்துக்களுடனும் மங் கோலியா செல்ல விசா, பிறகு சீனா செல்ல வேண்டும், லண்டனில் சீன தூதரகத்தில் வேலைகளை முடித்துக் கொடுக்க நிறைய டிராவல் ஏஜென்ஸிகள் உள்ளன. எக்கச்சக்க மாக கமிஷன் எதிர்பார்ப்பார்கள். சமித் சாஹ்னி தயங்காமல் கேட்ட தொகையை வழங்கினார். 'விசா"க்கள் அனைத்தும் தயார். புறப்பட வேண்டியதுதான்.
முதலில் ஸ்காண்டிநேவியா அதாவது நார்வே
நார்வே - ஸ்காண்டிநேவியா நார்வே நாடு, வடக்கு அட்லாண்டிக் கடல்-நார்வேஜியன் கடல் என நாமகரணம் சூட்டிக் கொள்ளும் பகுதியில் உள்ளது. உலக வரைபடத்தில் இங்கிலாந்துக்கு மேலே, ஐஸ்லாந்திற்கு நேர்எதிரே தென்படும் சிறிய நாடு. உலகின் மிக உயரிய விருது என கருதப் படும் நோபல் பரிசுகள் இந்த நாட்டின் தலை
நக
டிசம்ப்ர் பத்தாம் தேதியன்று வழங்கப்படுகிறது. இந்த நாட்டை நள்ளிரவுச் சூரியன் பூமி எனச் சொல்லுவார்கள் மே மாத நடுவிலிருந்து ஜூலை மாத இறுதிவரை இந்தப் பகுதியில் சூரியன் அஸ்தமனமாவதில்லை இத்துடன் தொடு வானில் மெல்ல மேலெழும் புன் தாகக் காணப்படும் சூரியன் நவம்பர் கடைசி முதல் ஜன வரி முடிய வானில் பவனி யும் வராது.
இந்த நாட்டின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி யில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். அறுபது சத விகித நிலப்பரப்பு தண்ணீர் சூழ்ந்தது. மீதமுள்ளவை காடும் மலையும். நார்வே யின் ஒரு எல்லையை ஒட் டிய நகரம் வார்தே, ரஷ் I / Th:El nl | உரசியவாறு உள்ளது. சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு, பிழைப்பு தேடி நார்வே வரும் பெண்க வின் எண்ணிக்கை மிக அதி கம் என்று தெரிகிறது. இங்கு வரும் ரஷ்யப் பெண்களும் பொருளிட்ட மேற்கொள் ளும் தொழிலும் ஒரு மாதிரி யானதாக இருப்பதாகக் கூறு கிறார்கள்.
"வார்தே"யில் ஆண்டு தோறும் ஜாஸ் இசைத் திரு விழா, ஐரோப்பிய மக்க
ளைக்கவர்ந்திழுக்கும் வகை
யில் கொண்டாடப்படுகி
30 மஞ்சரி அக்டோபர்-2004
 

%არტ!
2Ꮑ
হয়, " తచి کس محسلماہ قس(*قسم
by மரத்தை இழைத்து இவர்கள் கட் புள்ள வீடுகள் மிக அழகாக இருக்கி ாறன. புகையிலை மோகம் கொண்ட க்கள். வீதி முழுவதும் புகையிலைச் ாறு வாய்வழி வழிந்து ஓடுகிறது. ளிப்பது, உடை மாற்றிக் கொள்வது பான்ற விஷயங்களுக்கு ஆண், பண் இரு பாலரும் மறைவிடத்தை வதில்லை. இது, நார்வேயில் பய ம் செய்யும் அயல்நாட்டுப் பயணிக ாக்குதர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூ
sh,
ஸ்டோர் கயிற்கான்" என்ற மிகப் பெரிய கிறிஸ்துவ தேவாலயமும் குங் காஸ்லாட்டட் என்ற மிகப் பெரிய ண்மனையும் அனைவரையும் நிச்ச வசீகரிக்கும். இந்த நாட்டின் நிலப் குதியில் நிறைய தீவுத் திடல்கள். பிடிக்கும் தொழிலில் ஈடுபட் ள்ளவர்களின் வீடு, படகு, வலை ார்த்து மகிழும் வகையில் மிகவும்
வித்யாசமானவை. அதிக மக்கள் கூட்டமில்லாத நாடு. விச்ராந்தை யாக நடக்கலாம்.
ரஷ்யா
மாஸ்கோவில் காண்பதற்கும் ாசிப்பதற்கும் நிறைய இடங்கள் உள்ளன. சாலையில் நடந்தால், நாம் அயல்நாட்டுக்காரர் என்பதை நன்கு அறிந்த, எதிர்ப்படும் அனை வரும் ஏதோ ஒரு வகையில் இடை மறித்து தொல்லை தருவார்கள். இதிலிருந்து தப்பிப்பது மிகவும் சிர மம். உடல் வணிகம் செய்யும் பெண்களின் தொல்லை ஒரு புறம் என்றால், போலீஸார் இடைம றித்து பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை எனக் கேட்டு நச்சரித்து ஏதாவது காசு கறக்க நடத் தும் அடாவடித் தொல்லையோ பெருந்தொல்லை. இன்றைய ரஷ் யாவைப் பற்றி, ஏன் இந்தியாவில்
மஞ்சரி அக்டோபர்-2004 31

Page 18
3ெ புத்தகச் சுருக்கம் உள்ள கம்யூனிஸ்டுகள் வாய்
என்பது எனக்குப் புரிய வில்லை.
"மாஸ்கோ நகரில் ஏரான மான மியூசியங்கள். ஒரு மியூஸி யத்தைப் பார்க்கக்கூட நான்கு நாட்கள் போதாது. என்னுடைய கவனத்தைக் கவர்ந்த சாலை தேவஸ்கி பிராஸ்பக்ட் தான். சாலை முழுவதும் அரண்மனை மாதிரி பிரம் மாண்டமான, கலை நுணுக்கம் மிகுந்த கட்ட டங்கள், ஜார் மன்னனின் டாம்பீகச் செலவுக வின் அடையாளமாகக் காணப்படும் இந்தச் சாலையில் பதினான்காம் எண் கட்டடத்தின் மீது ஒரு பெயரில் பலகை தெரிந்தது. அருகே போய்ப் பார்த்தேன், வியப்பில் என் விழிகள் விரிந்தன.
ரத்தம் தெறித்து செஞ்சிவப்பாய்க் காட்சிய விக்கும் சர்ச் கட்டடம். இந்த இடத்தில்தான் இரண்டாம் ஜார் அலெக்சாந்தர் குத்திப் படு கொலை செய்யப்பட்டானாம். அவன் மீது பாய்ந்த கத்தியிலிருந்து தெறித்துச் சிதறிய ரத்தம் தான் அந்தக் கட்டடத்தின் மீது பதிந்துள்ளதாம். பின்னர் வந்த கம்யூனிஸ் சோஷலிச அரசு இந்த இடத்தை ஞாபகச் சின்னமாகப் பாதுகாத்து வந் துள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை யான நினைவுச் சின்னம் என்பதைக் கேட்டறிந் தபோது, ஜார் மன்னனின் கொடுங்கோன் மையை ஒழித்த லெனினவாதிகளே, சோவியத் நாட்டை இத்துணை மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்களோ என்பதும் என் னும் கிளைத்தெழுந்த வினா. விடை, கேள்விக் குறிதான்.
இதனையடுத்து, அருகில் உள்ள நதிக்குள் தென்பட்ட சிறுதீவில் கம்பீரமாகத் தோற்றம ளித்த பிரம்மாண்டமான அரண்மனை. பீட்டர் சக்ரவர்த்தி எழுப்பியதாம் இது. பதினெட்டாம் நூற்றாண்டின் கலைநுணுக்க வேலைப்பாடுக
வின் ஒட்டுமொத்த வெளி ப்பாடாகக் காட்சியளிக் கும் இந்த "நேவா டெல்டா மாளிகை, பீட் டர் மாமன்னனின் சரித்தி ரச் சின்னம்." இதனை 'உள்ளது உள்ளபடி" பாது காக்கும் விஷயத்தில் இன் றைய அரசும் மிகுந்த அக்ே கறை செலுத்துவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். மூன்று நாட்களுக்கு மேல் மாஸ்
கோவில் தங்க நான் விரும்பவில்லை, என் ஆர்வமும் கவனமும்
சைபீரியாவிலேயே இருந் திது.
ரஷ்யாவில் மற்று மொரு சுவாரஸியமான விஷயம் என் கவனத் தைக் கவர்ந்தது. யாரிட மாவது முகவரி விசாரித் தால், 'லேன்ட் மார்க்' கேட்டால், நீங்கள் இந் தியரா?" என்ற கேள்வி வரும். பிறகு "பாலிவுட் பற்றி விசாரனின. இந்தி £rgraffirm i'r நடிகர்கள்,
32
மஞ்சரி அக்டோபர்-2004
 
 

 ெபுத்தகச் சுருக்கம் இந்திப் பாடல்கள் மீது ரஷ் யர்களுக்கு இருந்த மோகம் என்னை வியப்பிலாழ்த் திற்று. 'பாலிவுட்" பற்றி, என்ன "பீலா விட்டாலும் வாய்க்குள் ஈ நுழைவது கூடத் தெரியாமல் கேட்கி றார்கள். இந்த ஒரே துருப் புச்சீட்டைப் பயன்படுத்தி பல காரியங்களை நான் ரஷ் யாவில் சாதித்துக் கொண் டேன். இத்துணைக்கும் எனக்கு இந்தி சினிமா நடிக, நடிகர் பற்றி மிகக் குறைந்த ஞானமே இதுவே நன்கு "ஒர்க்அவுட்" ஆயிற்று.
பூமியின் நிலப்பரப்பில்
கரஷ்யாவில் உள்ள சைபீ
ரியா மிக வித்யாச்மான தட் பவெட்ப நிலையைக் கொண்டதாகும். ( 90 டிகிரி) இங்குள்ள நீர்நிலை களில் கோடை காலத்தில் படகுப் போக்குவரத்து இருக்கும். பனிக்காலத்தில் அந்தநீர்நிலைகள் பனிப்பா றைகளாக மாறிவிடும். இதுவே சக்கர வண்டிகள் பாதையாக மாறிவிடும். உலகின் "உறைந்த நிலப்ப குதி" என சைபீரியாவை புவியியல் நிபுணர்கள் குறிப் பி டு கிறார்கள். னால், என்னை ஆச்ச ரியத்திலாழ்த்திய தகவல் ஒன்று கிடைத்தது. உலகில் உள்ள மொத்த தாவரங்க வில் (மரம், செடி) முப்பது
சதவிகிதம் சைபீரியாவில் உள்ள காடுகளில் தான் இருக்கிறதாம். இது இயற்கையின் அற்பு தம் இல்லையா?
அடுத்ததாக, சைபீரியாவில்தான் ஒரே பெற் றோருடன்(Single Parenth00d) வாழும் குழந்தை கள், உலகிலேயே இங்குதான் அதிகமாம். இந்த விஷயத்தில் சைபீரியாவுக்கே முதலிடம். இங்குள்ள மக்களுக்கு "வோட்கா" எனும் மது வகை மீது இருக்கும் மோகம் அதிகம். நான், "வோட்கா" வாங்கிக் கொடுத்தே சைபீரிய மக் களிடம் நிறைய சலுகைகள், வசதிகள் பெற்று கொண்டேன். ஆண், பெண் இரு பாலரும் வோட்கா" விற்கு அடிமைகள். அடுத்து மங் கோலியாவை நோக்கிப் பயணப்பட்டபோதும் இதே வோட்கா"தான் எனக்குக் கைகொடுத்து உதவி என் பயணத்தை ரம்மியமாக்கிற்று.
மங்கோவியா
மங்கோலியா என்றால் நினைவிற்கு வரு வது செஞ்சிஸ்கான் என்ற முரட்டு வீரனின் பெயர்தான். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மன்னன் பல கூறுகளாகப் பிரிந்து கிடந்த மங்கோலியாவை ஒருங்கி னைத்து வலிமை மிகுந்த நாடாக்க எடுத்த முயற்சிதான் குறிப்பிடத்தக்கதாகும். சீனாவின் ஒரு பகுதியை ஆக்ரமித்து தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்ததும் இந்த செஞ்சிஸ் கான்தான், காட்டு மிராண்டித்தனமான தோற் றத்துடன், முரட்டுக் குதிரையில் பவனி வரும் போர்வெறி கொண்ட மன்னன் இவன். நாடு களை ஆக்ரமிக்கும் போர்க் குணம் கொண்ட செஞ்சிஸ்கானின் மங்கோலியா, புத்தமதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டது என்பது சுவாரஸ் யமான விஷயம். மற்றொன்று, செஞ்சிஸ்கான் என்ற பெயரில் உள்ள 'கான்' என்பதைப் பார்த் துவிட்டு இவனை இஸ்லாமிய மன்னன் எனப் பலர் பலகாலம் கருதி வந்துள்ளனர். ஏன், இந் தியாவில்கூட இப்படித்தான் பேசி வந்துள்ள
மஞ்சரி அக்டோபர் - 2004
33

Page 19
இங்கு "கேவின்' என்ப வர், நான் தங்கிய விடுதியில் எனக்கு நண்பரானார். அமெ ரிக்காவிலிருந்து இங்கு வந்து அகழ்வாராய்ச்சி செய்து வரு கிறார். இதற்கு அரிசோனா (அமெரிக்கா) பல்கலைக்கழ கம் உதவித் தொகை வழங்கு கிறது. பணம் வரத் தாமதமா கும் போதெல்லாம், மங்கோ லிய மக்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தந்து சம்பாதிக்கி றார். மங்கோவிய மக்களுக்கு ஆங்கில மொழி பயில்வதில் ஆர்வம். செஞ்சிஸ்கானின் பராக்கிரமத்தை நினைத்து கர் வம். சோவியத் ரஷ்யாவிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, நாடு வளர்ச்சியடைந் துள்ளதாகப் பேசி மகிழ் வ
தில் மோகம். இன்றைய சீனாமீது
: கோபமான கோபம்.
கேவின்" தனது அகழ்வாய்வுக்குத் :தேர்ந்தெடுத்த பகுதி கோபி பாவை : வனம். தனது ஆய்வு முடிவுகளை, :கண்டு பிடிப்புக்கான ஆதாரத்துடன் ஒரு கப்பலில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து, அரிசோனா பல்க லைக் கழகத்தின் பாராட்டைப் பெற்றி ருக்கிறார்.
இவருக்கு ஜப்பானிய 'ஹைக." : கவிதை எழுதுவதில் விருப்பம். : ஹைகூ என்பது சிறிய, கூர்மையான, பொருள் ஆழம் நிறைந்த சிக்கனமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு பொருள்பற்றி விளக்கும் கவிதை, ஜப் பானில் பதினேழு வார்த்தைகளுக்கும், * மூன்று வரியில், ஒரு முழுமையான கருத்தை விளக்கக் கூடியதாக உள்ள கவிதைதான் 'ஹைகூ" என இலக்கணம் வகுத்துள்ளனர். ஆனால் இந்த இலக்கணம ரபு, மற்ற நாட்டு "ஹைக" கவிதைகளில் காணமுடியாது. கேவின்,'ஹைகூ கவிதை களை ஆங்கிலத்தில் எழுதி ஏராளமாகச் சம் பாதித்துள்ளதாகக் கூறினார். ஒரு அகழ்வா ராய்ச்சி மாணவனால், கோபி பாலைவனத் தில் பூமியைத் தோண்டும் போது, ஹைக கவிதை ஆளற்று கூட பீறிட்டு வரும் என்பதை நினைத்துப் பார்த்தபோது எனக்கு ஆச்சர்ய மாக இருந்தது.
கிறிஸ்துவ மதத்தை மங்கோவிய மக்கள் வெறுத்துக் கேவலமாகப் பேசுகிறார்கள். "கேவின் இதனால் சிறிதளவு பாதிக்கப்பட் டார். ஆனால் புத்தர் அவதரித்த பூமியைச் சேர்ந்தவன் என்பதால், இந்துவாக இருந்த எனக்கு ராஜ உபசாரம். இங்குள்ள மக்களுட ன் நட்புடன் பேசிப் பழக எனக்கு உதவியது "வோட்கா"தான். மங்கோவிய மக்கள் "வோட்கா" பைத்தியத்தில் எதையும் இழக்
34
மஞ்சரி அக்டோபர்-2004
 

0ெ புத்தகச் சுருக்கம் கத் தயாராக இருப்பதைப் பார்த்து மீண்டும் கூட எண்கள் கிடையாது. ஒருமுறை ஆச்சர்யப்பட்டேன். கலா சா ரத் தை ப் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, பொருத்தவரை சீனா என் ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளின் மொத்த பது ஒரு தனித்துவப் நிலப்பரப்பைக் கொண்ட மங்கோலியாவில் போக்கு கொண்டது. மொத்த மக்கள்தொகையும் லண்டன்நகரின்மக் வடக்கில் கடுமையான ள்தொகையில் மூன்றில் ஒரு பங்குதான். இருந் குளிர்பிரதேசமான சைபீ ால் என்ன? மிகப்பரந்த திறந்த வெளி, கண்க பியா, தெற்கில் பிரம்மாண் ENT; கவரும் மலைத்தொடர், நீர்வீழ்ச்சிகள், fa இமயமலை, ாய்மையான நீர் நிரம்பிய பெரிய ஏரிகள், கிழக்கில் பிரம்மாண்ட அடர்ந்த காடுகளில் வண்ண வண்ணமான வாச மான பசிபிக் கடல், மேற் ானப் பூக்கள், குறுக்கு நெடுக்காக ஓடும் சிற்"கில் சுட்டெரிக்கும் ாடைகள் என இயற்கையின்ரம்மியம் கொலு பாலைவனம். நடுவில் ருக்கும் எழில் நிறைந்தநாடு மங்கோவியா. sisorit,
என் பயணத்தில் அடுத்த நாடு சீனா, ஆம், சஞ் #ନୀtity
சோவியத் கையாண்ட சோசலிசம் வேறு. சீனா சீனா வின் மாசே துங் நடைமு அதிக மக்கள் தொகை கொண்ட் மிகப்பெ றைப்படுத்த முயற்சித்த ய பழமையான நாடு. சீனாவின் தலைநகரான கம்யூனிச சோஷலிசம் ஜிங் (பீகிங்) இந்த எல்லையைத் தொட்டுக் வேறு. ஏகாதிபத்ய முதலா ாண்டிருக்கிறது. சிறந்த நகரமைப்பு இவர் னித்துவ நாடு என பறைய ாது டிரேட் மார்க், இருந்தும் சில கட்டுப் றிவிக்கப்பட்ட அமெரிக் ாட்டை மீறிய சிறிய தெருக்களுக்கும், ஒழுங் காவுடன் இன்று மிகப் மி கட்டப்பட்ட கட்டடங்கள் சில தென்ப பெரிய அளவில் வர்த்தகத் ல்லை. சீன மொழி எழுத, படிக்க, பேச தில் ஈடுபட்டு ஏராளமாக ல் நிறைந்த மொழி. சீனாவின் தெருக்களில்
அன்னியச் செலாவ ரிையை ஈட்டும் சீனா, பொருளாதார நிலையில் குதிரைப் பாய்ச்சவில் முன்
சைக்கிள் சவாரி என்ற நிலையிலி ருந்து மாறி உல்லா இசக் கார் பவனி என்ற நிலைக்கு உயர்ந்து வருகிறது சீனா. மனித சக்தியை முழு  ைம ய 7 கப்
மஞ்சரி அக்டோபர் - 2004 35

Page 20
புத்தகச் சுருக்கம்
பயன்படுத்தி பலனை அனுப விக்கும் நாடு, உலகிலேயே
சீனா ஒன்றுதான்.
மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தைவிடப்பெரி
யதாக டியானன்மென் ஸ்கு யர் இருந்தது. இதற்கு அரு கில் 'சுவர்க்க அமைதிவாசல்" இருக்கிறது. இங்குப் புகுந் தால் 'தடை செய்யப்பட்ட நகருக்குள் நுழையலாம். 'மிங் அரசபரம்பரையினர் வாழ்ந்த எச்சம் இங்குப் பார் வையாளர்களுக்காகப் பாது காக்கப்பட்டு வைக்கப்பட் டுள்ளது.
சீனக் கடைத்தெருக்களில் லுக்கி லுக்கி டச்சி டச்சி" பட்டு வகைத் துணி ரகங்கள், மூலிகை மருந்துகள், புத்தகங் கள், உணவுப் பொருள்கள், ஓவியங்கள் - என அநேக நடைபாதைக் கடைகள். பார் வையிட மட்டுமே, பொழுது போக்க மட்டுமே இந்தக் கடைத்தெரு அனுபவத்தைப்
படுத்திக்
கொண்டேன்.
II it
டெ ம் பிள்
ஆஃப் ஹெவன்" என்ற பெயரில் ஒரு பூங்கா. காதலர்கள்
:தங்களை மறந்த
பூங்கா இது மாலை நேரங் களில் ஓய்வு பெற்ற "வயதானவர்களின் அரட்டைக் கச்சேரி செய்யும் இடமும் இந் தப் பூங்காவில்தான். சீனக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசை, நடன நாடக நிகழ்ச் சிகளும் இந்தப் பூங்காவில் நிறைய அன்றா டம் நடைபெறுகிறது. மொத்தத்தில் பொழு தைக் கழிக்க மிகச் சிறந்த இடம், உணவுப் பண்டங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அசைவம்தான்.
சீன நெடுஞ்சுவர் பார்க்கப்ப புறப்பட் டேன். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயமல்லவா இது. ஆறாயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சுவர். ஒரு மணி நேரம் மட்டுமே இதில் பயணம் செய்ய முடிந்தது. பின்னர் சீனக் காவல்துறையின ரின் கெடுபிடி, காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து மேலும் கொஞ்சதூரம் பயணம் செய்ய முடியும் என அநேக வெளிநாட்டுப் பயணிகள் முயற்சி செய்து தோல்வியடை வதை தூர இருந்து பார்த்த எனக்கு சீனக்கா வல்துறை மீது மரியாதை அதிகரித்தது.
சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திபெத்திற்குள் நுழைந்தேன். லாசா நகரம், போட்டாலா மாளிகை, ஐந்தாவது தலாய் லாமா மதத் தலைவராக இருந்து பரிபால னம் செய்த நகரம். இன்று வாய்பேச முடி யாத ஊமைபோல், சீன அரசின் அதிகார
36 மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 

 ெபுத்தகச் சுருக்கம் வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் திபெத்தியர்கள். தலாய் லாமா வழிவந்த பின்தோன்றல்கள் சீன ஆட்சியாளர் கையில் கொத்தடிமையாகப் பிடி பட்டுக் கிடக்கின்றனர்.
இமயமலையின் ஒரு பகுதியில் அழகு மிளிர கொலுவீற்றிருக்கும் திபெத்தை சீனர்கள் ஏன் மடக்கிப்பிடித்து அடக்கி வைத்திருக்கிறார்கள்? யோசித்துப் பார்த்தால், நேபாளத்திற்குள் புகுந் துவிட்ட மாவோயிசதீவிரவாதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கத்தானோ என நினைக்கத் தூண்டுகிறது.
கைலாச மலைக்குள் நுழைய போட்டாலா" தான் நுழைவாயில், கடுமையான கெடுபிடி. நிர்பந்தம். குழுவினருக்கு அனுமதி கிடைக்கும். டிராவல் ஏஜெண்ட் மூலம் வந்தால் நுழைய லாம். எனக்கு இரண்டும் இல்லை,
ஆனால்லாசா நகரின் தென்கிழக்குப் பகுதிக் குப் போய், கரடுமுரடான பாதையில் பயணம் செய்து யார்லுங் ஸாங்போ நதியை ஃபெர்ரி மூலம் கடந்து சாம்யே மொனாஸ்ட்ரியை அடைந்துவிட்டால், இமயமலைப் பகுதிக்குள் பர்மிட்" இல்லாமல் நுழைந்து விட முடியும் ான்பதை விசாரித்தறிந்து, எனது சாலை மார்க்கப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நெடிதுயர்ந்த மலைப்பாதையும், அதளபா
தாளத்தை நோக்கி கீழிறங்கிச் செல்லும் பள்ளத்தாக்குப் பாதை பும் என்னுள் ஒரு "தி ரில் "வை ஏற்படுத்திய தால் களைப்பு தெரிய வில்லை,
"சாம்யே' என்றால் திபெத்திய மொழியில் கற்பனைக்கு அப்பாற் பட்டது என்று பொருள். பெளத்த லாமாக்களுக்கு இந்த மடாலயமே பழ மையானது.
மேரு மலையில் மானசரோவர் ஏரியின் #ଙ! Wg Wh W அடைந்த
போது என்னுள் பொங் கிப் பிரவாகமெடுத்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. வார்த்தை யில் வர்ணிக்க முடியாத வசீகரமான சுற் றுச்சூழல், தட்பவெட் பம், வானமும் மேகமும் கொஞ்சி விளையாடுகி றது. பனியும் குளிரும் கண்ணாமூச்சி ஆடுகின் றன. இந்தப் புனிதமான இயற்கைச் சூழலில் இறைவன் நிச்சயம் இருக்க வேண்டும். இதைவிடச் சிறந்த உறை விடம் இறைவனுக்கு உலகில் வேறு எங்கு அமையும்?
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பய ணிைகள். வந்து சேர்ந்த பய
அக்டோபர்-2004 37

Page 21
னக்களைப்பை முற்றிலும் மறந்துவிட்டு வியப் பின் விளிம்பில் விகரித்து நிற்ப தைப் பார்த்தேன். இதுவே ஒரு புது அணு பவம்தான். நேபாளம் நோக்கிப் புறப்பட் டேன். - நேபாளம்
நாட்டுக்குள்துழைய சுலபமாக அணு மதி கிடைத்தது. எனது தாய் மொழியான இந்தி பெரிதும் பயன்பட்டது. இது ஒரு இந்து நாடு. காட்மாண்டு நகரில் முதுகுச் சுமைப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பு. குறைந்த வாடகையில் தங்குமிடம். சுவையான இந்திய பாணி உணவு. இத மான தட்பவெப்பம். அளவோடு கூடிய மக்கள், வாகன நடமாட்டம். ஏழாம் நூற் றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட மான சிவாலயம், கலைநயம் மிகுந்த மன் னர் மாளிகை. நேபாளத்திலிருந்து இந் திய எல்லை நோக்கிப் பயணம். எனது சாலைவழி லட்சியப் பயணம் திட்டமிட்
டபடி முடியும் கட்டம்.
நேபாளத்தின் மேற்கு எல்லை வழி பாக பதினெட்டு மணி நேர பஸ் பயனத் திற்குப் பிறகு இந்திய எல்லைப்புற சுங்க வாசல் உள்ள மகேந்திர நகர் வந்துசோ விரும்பினேன். இமயமலை சுற்றிச் சுற்றி உள்புகுந்து, மேலேறி, கீழிறங்கிச் செல் லும் பனிமலைப் பாதை இது சுகமான்
இனிமையான பயண அணுப வம். மகேந்திரநகர், சுங்க இலாகா அதிகாரிகள் முன் நின்ற போது அதிகார, லஞ்சலாவன்ய இந்திய அரசு ஊழியர்களின் செயல்பாட்டைச் சந்திக்க நேரி டும் என எதிர்பார்க்கவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளின் எல்லைக்குள் நுழையும் போது கேள்வி கேட்பார்கள் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள்; ஏதா ಛಿಪ್ತಿ பணம் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். ஆனால் மரியா தைக் குறைவாக, பண்பாடின்றி - மகேந்திர நகரில் நடந்து கொண் டதுபோல் - அரசு அதிகாரிகள் நடந்து கொள்ளவேயில்லை. மனம் மிகவும் வேதனைப்பட் டது. என்ன நடந்தாலும் இவர்க ளுக்குப் பணம் கொடுக்காமல் போராட்டம் நடத்திப் பார்ப்பது என முடிவு செய்தேன். வாக்குவா தம் சூடுபிடித்தது. நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை. உயர் அதிகாரி வரை முட்டி மோதிப் பார்ப்பதாக முடிவு செய்தேன். "நீ இந்தியன் தானே?" "உன் நாடுதானே இது?" இந்த இரண்டு கேள்விக ளையே திரும்பத் திரும்பக் கேட் டார்கள்.
நான் பீகார் வழியாக இந்திய மண்ணை மிதித்து, தமிழ்நாட் டில் நடைபெறும் என் நெருங் கிய நண்பனின் திருமண வைப வத்திற்குச் செல்லும் ஒரு சராசரி இந்தியனாக மாறினேன்.
青
38
மஞ்சரி அக்டோபர்-2004
 

ஆபிரகாம் லிங்கன் - ஜான் கென்னடி
சில விநோத ஒற்றுமைகள்
ஆபிரகாம் லிங்கன் காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1846. ஜான் எஃப் கென்னடி காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1946, ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான ஆண்டு -1860. ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதியான ஆண்டு - 1980, லிங்கன், கென்னடி இருவர் பெயரிலும் ஏழு எழுத்துகள் உள்ளன. இருவரும் வெள்ளை மாளிகையில் இருந்த பொழுது குழந்தைகளைப் பறிகொடுத்தனர். இரண்டு ஜனாதிபதிகளும் வெள்ளிக் கிழமை சுடப்பட்டு இறந்தனர். இரண்டு ஜனாதிபதிகளும் தலையில் சுடப்பட்டனர். லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி, கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்,
இருவரும் தெற்கத்திய அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர். இருவருக்கும் அடுத்து பதவி ஏற்றவர்கள் தெற்கத்தியர்கள், இருவருக்கும் அடுத்து பதவி ஏற்றவர்களின் பெயர் ஜான்சன். லிங்கனுக்குப் பிறகு வந்த ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்த ஆண்டு-1808 கென்னடிக்குப் பிறகு வந்த லிண்டன் ஜான்சன் பிறந்த ஆண்டு - 1908. லிங்கனை சுட்ட ஜான் வில்கிஸ்பூத் பிறந்த ஆண்டு 1839. கென்னடியைச் சுட்ட லீஹார்வி ஆஸ்வால்ட் பிறந்த ஆண்டு - 1939, இரண்டு கொலையாளிகளின் பெயரிலும் மூன்று பெயர்கள் உள்ளன. இரண்டு கொலையாளிகளின் பெயரிலும் பதினைந்து எழுத்துகள் உள்ளன. லிங்கன் சுடப்பட்ட திரையரங்கத்தின் பெயர் "கென்னடி" கென்னடி சுடப்பட்ட காரின் பெயர் "விங்கன்." பூத் திரையரங்கத்திலிருந்து ஓடி ஒரு தானியக் கிடங்கில் பிடிபட்டார். ஆஸ்வால்டு, தானியக் கிடங்கிலிருந்து ஓடி ஒரு திரையரங்கில் பிடிபட்டார். பூத்தும் ஆஸ்வால்டும் அவர்களின் விசாரணை முடியும் முன்பே கொல்லப்பட்டனர்.
- சரபு . (இன்டர்னெட் மேய்ச்சலில் திரட்டியது.) மஞ்சரி அக்டோபர்-2004 39

Page 22
தமிழில் 'கண்ணிகள்’ எனும் செய்யுள் வகை போல் உருது, பார்ஸி, மற்றும் ஹிந்தி மொழிகளில் இரண்டிரண்டு அடிகளைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாக அமையும் ஒரு இலக்கிய வகையே "கஜல் என்பது. தமிழின் குறட்பா போன்று ஹிந்தியில் தொன்றுதொட்டு இரண் டிரண்டு அடிகளில் நீதிகளைச் சொல் லும் "தோஹா' எனும் செய்யுள் வகையைப் பெரும்பாலும் ஒத்து நிற் பது கஜல். அடிகள் தோறும் 13 + 11 என்று மாத்திரைகளைக் (சீர்) கொண்டு யாப்பு அமைவோடு நிக ழும் "தோஹா' போன்று துக்’ எனப் படும் (எதுகை மோனை ஓசை நயம்) யாப்பில் அமைவது கஜல்.
தோஹா போலவே கஜல் கவி தைகள் ஒவ்வொன்றும் தம் மட்டில் தொடங்கித் தம் மட்டில் பொருள் முடிந்துவிடும். 'முக்தக்' எனப்படும் சுதந்திரச் செய்யுட்களே எனினும், ஒரு செய்யுளோடு அடுத்து வரும் செய்யுள் தொடர்பு கொண்டு அமைய, அவ்வாறே பல செய்யுள்க ளின் தொகுப்பாக கஜல் விளங்கும். (தோஹாக்கள் ஒரே பொருளின் கீழ் தொகுக்கப்பட்டாலும், ஒரு தோஹா விற்கு அடுத்து நிற்கும் தோஹா
டாக்டர் ஜான் ஆசீர்வாதம்
வோடு தொடர்பு கிடையாது.)
கஜல் ஒன்றிற்கும் தலைப்பு கிடையாது. தொகுக் கப்பட்டு நிற்கும் இரண்டிரண்டு அடிச் செய்யுட்களிலிருந்து கஜல் எந் தப் பொருள் பற்றியது என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டும். எனவே உள்ளுறையாக அமைவதே கஜல், கஜலின் கரு இலைமறைக் காயாகவே நிற்கும். கஜலின் செய்யுள் நயங்களுள் இதுவும் ஒன்று. கஜல் அமைப்பது எவ்வாறு?
69-LחנL .
கஜல்களில் தன்மையை வைத்து, அதனை தனிப்பட்ட ஒரு மொழி என்றே கொள்கின்றனர் அறிஞர்கள். அதனால் கஜல் எழுதுவதை "கஜல் சொல்லுதல்’ என்றே குறிப்பிடுகின்ற னர். கஜல் சொல்பவரை "கஜல்கோ’ என்று குறிக்கின்றன ஹிந்தி அகராதி
SGT.
கஜல் சொல்வதற்கு சுவாரஸ்ய மான இலக்கணம் உண்டு. தம்மில் பொருள் தொடங்கி, தம்மில் பொருள் முற்றுப் பெறும் இரண்டடி முக்தகச் செய்யுள்களாகப் பல செய் யுள்கள் தொகுக்கப்படும் கஜலில் முத லாவது செய்யுள் தனிச்சிறப்புடை யது; கஜலின் சிரசு போன்று விளங்கு
40
மஞ்சரி அக்டோபர் - 2004
 

வது. கஜல் சாஸ்திரத்தில் இதற்கு 'மதலா அல்லது 'உத
யிகா” (ஆரம்பச்செய்யுள்) என்று தனிப் பெயரே கூட உண்டு. உத
யாவின் இரண்டடிகளும் அனுப் பிராசம் எனும் அணியில் அமை யும். அதாவது இரண்டடிகளி லும் எதுகையாய் ஒன்றியமை யக் கூடிய சொற்கள் வரவேண்
டும். மேலும் முதலடியில் கடை
சியில் எந்தச் சொல் நிற்கிறதோ அதே சொல் இரண்டாம் அடி யின் கடைசிச் சொல்லாகவும் அமைதல் வேண்டும். கஜலின் உதயிகா ஒன்றிற்கு உதாரணம்.
ஜீனே கீ ஷதோம்மேம் மர்னா லிக்கா ஹை பாதல் கீ ஆங்கோம் மேம் ஜர்னா லிக்கா ஹை
கஜலின் இந்த உதயிகாவில்
அனுப்பிராச அலங்காரமாக மர்னா, ஜர்னா என எதுகை ஒன்றி நிற்கின்றன. முதலடியின் கடைசிச் சொல்லான 'லிக்கா" என்பதே இரண்டாமடியின் கடைசிச் சொல்லாகவும் வருகி
[I)ჭ.
கஜலின் அடுத்து வரும் முக்தகச் செய்யு ளின் அதாவது கஜலின் இரண் டாம் செய்யுளில் முதலடி, உதயி காவின் முதலடியின் பரிமாணத் திலேயே அமையவேண்டும்; இரண்டாம் அடியின் கடைசிச் சொல்லாக உதயிகாவின் செய்யு ளின் கடைசிச் சொல்லே மீண் டும் வந்து அமைதல் வேண் டும். கஜலின் இரண்டாவது
உதயிகாவை
செய்யுளுக்கு ஓர் உதாரணம்
லிக்கா ஹை மச் லி கோ மச் லி கானேகி பஷ” வோம் கோ ஹரியாலி சர்னா லிக்கா ஹை கஜலின் இந்த இரண்டாம் செய்யுள் உதயிகாவோடு தொடர்பு கொண்டவாறு முதலடி உதயிகாவின் அதே பரிணாமத்
தில் அமைய இரண்டாமடி உதயிகாவின்
இரண்டாமடியின் ஜர்னா வோடு எதுகை ஒன்ற ‘சர்னா’ என்ற சொல்லைக் கொண்டு திகழ்கிறது. மேலும் இரண்டா மடியின் கடைசிச் சொல் 'லிக்கா ஹை" என்ற உதயிகாவின் கடைசிச் சொல்லான 'லிக்கா ஹை" என்றே அமைகிறது.
கஜலின் அடுத்து வரத் தொகுக்கப் படும் செய்யுள்கள் எல்லாம் இந்த இரண் டாம் செய்யுளின் பாணியிலேயே வர வேண்டும். கஜலின் கடைசிச் செய்யு ளுக்கு 'மகதா அல்லது 'அந்திகா” என்பது பெயர். இதில் கஜல் சொல்லுவோர் அதா வது கஜல்கோ தமது புனைபெயரைச் சேர்த்துக் கொள்வது மரபு. ஹிந்தியில் தோஹ கவிஞர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்வது மரபு.
எடுத்துக்காட்டாக,
சீண்டீ சாவல் லே சலி, பீச் மேம் மிலி கயிதார்
கஹ் கபீர் தோஉநாமிலை, இக் லே தூஜி டார் |
என்று வரும் தோஹாவில் தோஹாவை எழுதிய கபீர்தாஸர் தமது பெயரைச் சேர்த்துக் கொண்டதைக் காணு கிறோம்.
அவ்வாறே,
ஜால் பஜேல் ஜாத் பாஹி, தஜிமீனன் கோமோஹ் ரஹிமன் மச்ரி நீர் கோ, தஉந சாண்டதி சோஹ் ||
என்பது ஹிந்தியில் பிரசித்தமான ஒரு தோஹா, இதில் இதன் ஆசிரியர் ரஹீம் ர ஹிமன்' என்று தமது பெயரை இணைத்
மஞ்சரி அக்டோபர் - 2004
41

Page 23
துக் கொண்டுள்ளதைக் காணுகிறோம். இவ் சிவாறெல்லாம் பல வகைகளில் முன்னைய மரபுச் செய்யுளான தோஹாவைக் கஜல் சார்ந்துள்ளதால் தோஹா புனையத் தெரிந்த எவரும் கஜல் சொல்லலாம் என்கின்றனர். கஜல் சொல்வோர்க்கென்று ஒரு ஆசான் (குரு கிடையாது. கஜல்களின் முன்னோடி யான மிர்ஜா காலீப் தமக்கு ஒரு குருவைக் குறித்தார். ஆனால் அது அவரது மானசீக குருவே - கற்பனைக் குருவே என்கின்றனர் ஆய்வாளர்கள். தோஹா இலக்கியத்தின் பரி ணாம வளர்ச்சியே கஜல்
கஜல் கவிதைகளின் பொருள் நயம்.
காதலை மட்டும் சொல்லாமல் இப்போ தெல்லாம், தேசியம், விடுதலை, அரசியல், சமுதாயம் ஆகியவை குறித்தும் கஜல்கள் வந்த வண்ணம் உள்ளன.
தேசியம் குறித்த ஓர் கஜல்: , 1 ஸ"ரத் ஹமாரே தேஷ் கீகராப் கீ அப் ஃபிர்ஸேஜரூரத் ஹை ஹமேஇன்கலாப் கீ ஆஜாத் குயே ஹைம்யே தோ அந்தே ஹோகயே ஹம் தாப் ஸஹ் சக்கே நதபே ஆஃப் தாப் கீ காண்டோம் கீஹிஃபாளத் ஹம்லோக் எாரேலகேறம் அவுகாத் க்யா பதாயேம் தும்ஹே அப்குலாப் கீ யே ராஜநீதி குத் ஹீஹை காஜல் கீ கோட்ரி அப் இஸ்மேம் க்யா கஸர் தீ கஹோ தோ ஜனாப் கீ ஹர் பாட் கிலாயே சமன் மேம்பூல் அமன்கே கோஷிஷ் கரேம் கி ஜில்த் பனே உஸ் கிதாப் கீ
- அஷோக் 'அஞ்சும்" இதன்
கேடுமுகம் காட்டுகிறது நமது தேசம் புரட்சிக்கு இன்னுமொரு தேவை உண்டு அடிமை என்பதைவிடுபட்டோம் விட்டு
எனில் குருடரானோம்
தவிப்பைத் தாங்கலாம் நாம்
பொருள்:-
அவிந்திட முடியாது அழலில் முட்களின் பாதுகாப்பில் எப்போ தும் உள்ளோம் மக்கள் நாம் இப்போது என்ன சொல்வதுனக்கு ரோஜாவின் நிலையை இந்த அரசியல் தனக்குத்தானே
ஒரு அஞ்சனக் கிடங்கு இதில் என்ன வேற்றுமை காண
அமைதியின் பாடங்களாய்ப் பூத் தன பூங்காவில் மலர்கள் அந்தப் புத்தகத்தின்உறையாகி நிற்க முயன்றிடுவோம்
சமுதாயம் ஓர் கஜல்:- அப்னே அப்னே காட் யஹாம் அப்னி அப்னி ஹாட் யஹாம் அப்னி அப்னிஜாஜம்பர் சல்தி பந்தர் பாண்ட் யஹாம் காட் கஷிதே ரேஷம் கே பிக்தே கேவல் பாட் யஹாம் சமய நிரங்குஷ் ஷாஹ் ஜாதா சதி ஹோ கயி பாட் யஹாம் ஆகே துவாரோம் பர்தாலேம் பீச்சே குலே கபாட் யஹாம்
- சந்தரபான் பாரத்வாஜ் இதன் பொருள்:-
பற்றிய
அவரவர்க்கென்று துறைமுகங் கள் இங்கே அவரவர்க்கான சந்தைகள் இங்கே அவரவர் கடைவிரிப்புகளிலே நடக்கிறது வானரப் பண்டப் பகிர்வு
ஆடை -உடை பட்டென்று எல்லாம் விலை யாகின்றன இங்கே
ரெட்டுகளே கட்டவிழ்ந்த காலம் ராஜா மஹா
42 மஞ்சரி அக்டோபர்-2004

ராஜாவாக நூற்றாண்டும் கழிந்தது துதிபாடியே முன்னே வாசலில் பூட்டு பின்னே கதவு திறந்துகிடக்கிறது இங்கே!
பற்றிய ஓர் ஜீவன் வற்ற கர்மோம் கீ கீதா ஜிஸ்கோ ஹர் அர்ஜுன் ஜீதா பிச்லே ஜீவன் கீ க்யா சர்ச்சா ஜைளே பீத்தா அச்சா பித்தா ஜிஸ்னே ஜீத்தா லோகோம் கா தில் உஸ்னே ஹீதுனியா கோ ஜித்தா ஜிஸ்கோ ஜக்ஸே குச்ந லேனா மஸ்தீ ஹீஹாலா வற்பித்தா கப்தக் மை பூம் ஹீசுப்ரஹ்தா ஜப்தக் மைம் ஹோட்டோம் கோ ஸித்தா
- தேஜிந்ர
வாழ்க்கை #ಣ್ಣೇಸು:-
இதன் பொருள்:- வாழ்க்கை - அது சாதனைகளின்கீதை அர்ச்சுனர்களெல்லாம் அதில் ஜெயித்தவர்கள் கடந்ததை வைத்து சிந்தனை எதற்கு எப்படியோ கழிந்தது எல்லாம் நன்றாகவே மக்கள் மனதை எவன் வென்றானோ அவனே இந்த உலகை வென்றவன் எவனுக்கு உலகை வைத்து எதுவும் வேண்டாமோ உல்லாசமாம் மதுவை உண்டவன் அவனே உதடுகளைத் தைத்துக் கொண்டு எத்துணைக் காலம்தான் நான் வாயடைத்துக் கிடப்பதோ அதனால் காதல் பற்றிய ஓர் கஜல்:-
பிசுட் கயா தன் தோனோம்கா
YYZSSSSYDuuDu uLSLSSDD
叱
G
#Ë
s
国防 Big E. E.
si : ୋh[1] ଜit!! Wi୍]]
ஹஸ்தி
ஸாத் ரஹா மன் தோனோம் கா இக் துஜே கே யாதே ஹைம் தில்ஹை ரோஷன் தோனோம் கா நாம் ஜமானா ஹை ஜிஸ்கா வோஹை துஷ்மன் தோனோம் கா ஷர்மாயே மஹளபீஸ் ஷாவா சிந்தா பச்பன் தோனோம்கா எாக்துக் தோனாம் மில்தே ஹைம் ஹை அப்னாபன் தோனோம் கா ராஸ்தா தோ ஹம் ராஹி ஹை ரஹ்வர் ரஹ்ஜன் தோனோம்கா!
- குல்ஷன்பதான் இதன் பொருள்:- பிரிந்தன இருவரின் உடல்களும்
உடனிருந்தன இருவரின் மனங்களும்
ஒருவர்க்கு மற்றவரின் நினைவிருந்தது
மனமே இருவருக்கும் ஒளிவிளக்கு சமுதாயம் என்றெதற்குப் பெயரோ அதுவே எதிரி இருவருக்கும் வெட்கினர் உணர்வு வந்த வேளை கடந்த இருவரின் பிள்ளைப் பருவமும் சுகதுக்கம் கிடைக்கின்றன இருவரின் சொந்தமெனும் தன்மை இருக்கிறது செல்லும் பாதையே வழித்துணை காவல்னும் கள்வனுமாய் இருவருக்கும்!
ஹிந்தி கஜல்களின் தற்கால நிலை:-
உருது பார்னபி மொழிகளி லிருந்து முகிழ்ந்தெடுந்த ஹறிந்தி கஜல்கள் தோஹா இவக்கியக் கூறுகளை உட் கொண்டு அதன் பரிணாம வளர்ச்சியாக நின்றாலும் கூட
இரண்டுமே
மஞ்சரி அக்டோபர்-2004 43
-

Page 24
பரத்வாஜ
CS.
笔
s
९9
演
ཟི་ ஆதிகால ஹிந்
J தியின் நடையி
སྒྲི ---- ல  ைம ந் த "தோஹாபோலில்லாமல், ஜன ரஞ்சக
மான மிக எளிய நடையில் தற்போது அழைகின்றன:திோஹ்ாவை உரைநூல் வின்பிேன் புரிந்து கொள்ள *முடியாது.
யாரும் படித்து ரசிக்கலாம். அந்த வகை யில் கஜல்களைத் தமிழின் புதுக்கவிதை களுக்கு ஒப்பிடலாம்.
கஜல்களை அப்படியே
தற்காலத்தில் கஜல்கள் சொல்லிப் பிரபலமாகிவரும் குறிப்பிட்ட சில கஜல் கோக்களின் பெயர்கள் பின்வரு மாறு:- அஞ்சும் லுத்யானவி (அமிர்தச ரஸ்) அஷோக் ராவத் (போபால்) ராஜேந்ர 'வ்யதித் (பாடியாலா) மா.நா. நரஹரி (டானே மோயினுத்தின் 'ஹா ஹின் (பிக்கானிர்) ரமேஷ்ஸோபதி (லூ தியானா) அஜித்அன்ஸாரி (இந்தூர்) அனிருத்த சின்ஹா (முருகர்) டாக்டர் அனந்தராம் மிஸ்ர (அனந்தபூர்) டாக்டர் சுமரேழ் (பகல்பூர்) அஷோக் அஞ்சும் (அலிகட்) அஞ்சலி ஷர்மா (பகல்பூர்) ஹம்வல்ஹரியானவி (ஹரியானா) சுந்த ரசேன் விராட் (இந்தூர்) டி.கே.சகதேவ் 'முப்லிஸ் (லூதியானா) ஹஸ்திமல்
ஹஸ்தி (பெண்) (சாந்தாகுரூஸ்) டாக்டர்
மஹாஸ்வேதா சதுர்வேதி (பெண்) (ப ரேலி) ஆச்சார்ய பகத்துவபே (ஜபல்பூர்) டாக்டர் நரேந்ரநட்கன் (சதீஷ்கட்) டாக்
பூர்) அக்லாக் ஸாகரி (ஸாகர், மத் திய பிரதேசம்) ஆகியோர்.
ஹிந்தி கஜல் இலக்கியம் தற் போது வளர்ச்சிநிலையின் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது என
லாம். மகளிரும் கூட கஜல் சொல்
லுவதில் ஆர்வம் மிகவும் காட்டு கின்றனர். கஜல் ரசிகர்களின் எண் ணிக்கையும் மிகுதி. கஜல்னை வெளியிடாத ஹிந்தி சஞ்சிகையே
இல்லை எனலாம்.
காதலைப் பாடுவதற்கென்றே உருவான இலக்கியம் கஜல். தற் போது ஹிந்தியில் சமுதாயப்பிரச் னைகளையும் கூட அலசுகிறது.
முழு ராக வழியோடு முழுநி லையில் ஆதியில் உருது பார்ஸி இலக்கியமாகத் திகழ்ந்த கஜல், ஹிந்தியில் வந்து தோஹா இலக்கி யச் சாயலை உட்கொண்டு நிற்கி றது. இதையெல்லாம் வைத்து உருது.பார்ஸி அறிஞர்கள் ஹிந்தி
கஜல் இலக்கியத்தைக் கடுமை
யாக விமர்சித்து வருகின்றனர். ஹிந்திகஜல்களுக்கு "கஜல்" என்று பெயர்தருவதைக் கூட எதிர்க்கின் றனர். மோராக்புரி போன்ற கஜல் விமர்சகர்கள், ஹிந்தி கஜல்களை வேண்டுமானால் ‘நவீனகஜல் என்று பெயரிட்டழைக்கட்டுமே என்கின்றனர்; அது அவ்வாறே ஆகட்டும், ஹிந்தியின் கஜல் வளர்ச்சிக்கு ஹிந்தி கஜல்களின் இந்தப் புதிய போக்கே உகந்தது என்பது ஹிந்தி கஜல்விமர்சகர்க ளின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. O
44
மஞ்சரி அக்டோபர்-2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தமிழ்நாட்டின் கோயில்களையும், தமிழர்களையும் பேணிக் காத்து
வளர்ப்பவை சமயம் சார்ந்த தமிழ் நூல்களே’ என்ற தலைப்பில் ஹிந்து மிஷனின் ஏழாவது இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைப் போட்டி நடைபெறும் என்று, காஞ்சி பீடாதிபதி பூரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவித்திருக் கிறார்கள். "ܔ
சமயம் சார்ந்த தமிழ் நூல்கள் தமிழகத்தில் ஒழுக்கத்தை வளர்த்தன; உழைப்பை வளர்த்தன; தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்த்தன; வளமான வாழ்க்கைக்கு வழிவகுத்தன. தமிழ் இனம் தலை தாழ்ந்து, களப் பிரர் ஆட்சியால் செயல் இழந்து கிடந்த காலத்தில் அந்த இனத்தை ஒன்று படுத்தி ஒற்றுமையூட்டி தமிழர்களின் சமயத்தை நினைவூட்டித்தட்டிஎழுப் பியவர்கள் சமய நூல்களைப் படைத்த பெருந்தகைகள் என்று பல அறிஞர் களும் புலவர்களும் கூறி இருக்கிறார்கள். •
சங்க கால இலக்கியங்களும், பின்னர் பக்தி இயக்கமும் தமிழகத்தில் தோன்றியதால்தான் தமிழ்நாடு வளம் அடைந்தது, தமிழ்மொழி உலகின் மிகச் சிறந்த செம்மொழிகளில் தலைசிறந்த ஒன்றாக விளங்கியது.
*சமயம் சார்ந்த தமிழ் நூல்களை விரிவாக ஆராய்ந்து, தக்க ஆதாரங்களு டன் கட்டுரைகளைத் தயாரித்து அனுப்ப வேண்டும். இந்த இலக்கிய ஆய் வுப் போட்டியில் ஆண்கள், பெண்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். ஒரு பக் கத்தில் சராசரி25 வரிகள் என்ற அளவில், அதிகபட்சம் 40 பக்கங்கள் கொண் டவையாகவும், குறைந்தபட்சம் 20 பக்கங்கள் உள்ளவையாகவும், தட்டச்சு அல்லது தெளிவான கையெழுத்தில் கட்டுரைகள் அமையவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுக ளும், சான்றிதழ்களும் அளிக்கப்படும். ஆறுதல் பரிசுகளும் உண்டு.
பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்தவர்கள், தலித் பெருமக்கள் ஆகியோரின் சிறப்பான கட்டுரைகளுக்குத் தனிப் பரிசுகளும் வழங்கப்ப டும். صبر
செயலாளர், ஹிந்து மிஷன், சங்கர பவனம், 1076, 19-வது ரோடு, அண் ணாநகர் மேற்கு, சென்னை - 600 040 என்ற முகவரிக்குக் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். (தொலைபேசி எண்: 26183704) கட்டுரைகளை அனுப்பி வைக்கக் கடைசி தேதி 30.10.2004. لر
மஞ்சரி அக்டோபர்-2004 45

Page 25
ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்காதீர்கள்
இருவகை
"என்னய்யாஇது? 'எடு’ என்கிறீர், "எ டுக்காதே’ என்கிறீர்? ஒன்றுக்கு ஒன்று எதிராக யோசனை கூறலாமா?’ என்கி றார் நண்பர்.
உலகம் அப்படித்தானுள்ளது.
நேர்எதிர் எதிரான இரு சக்திகள் எழு வதும் விழுவதுமாகப் போராட்டம் தொடங்கும் போதுதான் உலகம் இருப் பிற்கே வருகிறது. இது சமநிலையடைந் தால் உலகம் இருக்காது. w
இந்த இரு வேறு சக்திகளே தோவா சுரர்களாகச் சொல்லப்பட்டன. நம்மனத் திலும் நல்ல - கெட்ட எண்ணங்களாகப் போராடுகின்றன. ரஜோதமோகுணமாக எங்கும் எதிலும் நம் மீதும் சண்டைபிடித் துக் கொண்டே உள்ளன.
ஆகவே செயல்கள் இருவகை என்றி ருக்கும் போது, யோசனைகளும் அப்ப டித்தானே அமையும்?
சமாதானமாக இருக்க விரும்புகி
றோம்; முடியவில்லை! சாதித்துக் காட்ட வும் விழைகிறோம்; இதுவும் இயல வில்லை! y
ரிஸ்க் எடுத்து ஏதாவது செய்துவிடுவ தால் சமாதானம் போய் விடுகிறது. ரிஸ்க் எடுத்துச் செயல்படாததால் சாதிக்கவும் முடியவில்லை.
GO
மூழ்கிவிட வேண்டும்
நண்பர்சும்மாஇருந்தால் சுகம் என்றிருக்க நினைக்கிறார். பசி, தேவைகள் அப்படி இருக்க விடு வதில்லை. பசி தாகத்திற்கு வழி இருந்தால் கூடப் பழக்கத்தால் சும்மா இருக்கமுடிவதில்லை.
'என்னய்யா, எவ்வளவு உழைத்து என்ன பயன்? சாண் ஏறி னால் முழம் சருக்குகிறது" என்று அலுத்துக் கொள்ளுகிறார். 'பெ ரிய கவிஞர் என்று பெயர், புகழ் விருதுகள் பெற முடியவில் லையே’ என்கிறார்.
இப்படி மிக உயரப் பறக்க ரிஸ்க் எடுத்தாக வேண்டும்.
எதிலும் உள்ளே விழுந்துவிட வேண்டும். எச்சரிக்கையாக இருந் து கொண்டு நுனிப்புல் மேய்வ தால் சாதனைகள் நிகழ்த்தப்படா!
"ஒரு கிண்ணம் நிறைய பாய
சம் இருக்கிறது. நீஒரு ஈயாக இருக்
கிறாய். என்ன செய்வாய்நரேன்? என்று பரமஹம்சர் கேட்டார்.
"விளிம்பில் உட்கார்ந்து மிக எச்சரிக்கையாகப் பாயசத்தை உறிஞ்சுவேன்’ என்றார், நரேனாக
46
மஞ்சரி அக்டோபர்-2004
 
 

இருந்தபோது ஸ்வாமி விவேகானந்தர்.
"அடேய், அந்தப் பாயசத்தில் விழுந்தால் இறப்பென்பது இல்லை. எதற்கு எச்சரிக்கை? உள்ளே விழுந்துமூழ்கு!’ என்றார் பரமஹம்சர்.
ஆன்மிகத்தில் மட்டுமன்று எதிலுமே நம்மை இழக்காமல் எக்கச்சக்கமான மேல் நிலையைப் பெறவே முடியாது.
பின்னாளில் பிராணாயாமம் யோகம் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் கூறும் போது "செத்தா லும் சரி என்று செயல்படுங்கள்’ என்று கூறி σοτπή.
பணமா, காதலா, புகழா, யோகமா, பத வியா, கல்வியா, ஞானமா, நல்லியல்பா? அன் பர்களே, மொத்தமாக எதையடைய எண்ணு கிறீரோ அதைப் பெற மூழ்கிவிடுங்கள். மூழ்கா
பத்து வந்துவிடுமோ
ற அச்சத்தில்
மல் முத்தெடுக்க முடியாது. இதுவே அர்ப்பணம் (Dedication)
தங்கிவிடுவர்
நண்பரே, "கொஞ்சம் முதல் போட்டு எதா வது தொழில் தொடங்குங்களேன், பெரிய பணக்காரராகலாம்’ என்றேன். பிறகு, "போ னால் நூல், வந்தால் மலை?" என்றேன். உடனே அவர், 'அந்த ரிஸ்க் எல்லாம் நம்மால் முடி யாது. நாமிருக்கும் நிலையில் ஒரு ரூபா கூட இழக்க முடியவே முடியாது’ என்றார்.
இப்படி ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், இருப்பதைக் கெட்டியா கப் பிடித்துக் கொள்ளுகிற வர்கள், இருந்த இடத்தில் தான் இருப்பர். இரண்டும் வேண்டும்
பையனை, "மெல்லப் போ!' 'ஒரமாகப் போ!'
எனப் பெரியவர் கூறுவர்.
இது ஆபத்து, விபத்தைத் தடுக்கவே! வாழ்க்கையில் இப்படி 'இருப்பதை விட் டுப் பறப்பதைப் பிடிக்க
அலையாதே","அரசனை நம்பிப் புரு சனை விடாதே' என்பதெல்
லாம் வாழ்க்கையில் ஓர் அடிப்படையை, நிச்சயமா னதை விட்டு விட்டுப் பேராசையினால் கெடக்
கூடாது என்பதற்கே!
திரைப்படத்தில் நிறை யப் பணம் கிட்டும் என அதில் கதைவசனம் எழுத வாய்ப்பிற்கு மிகச் சிறிய வயதில் அலைந்தேன். ஆனாலும் வாய்ப்பு வர வில்லை. அது என்னிடம் வரவேண்டும் என நினைத் ததே காரணம். நான் அதனி டம் செல்லவில்லை.
மரியாதை இழக்கா மல், சாப்பாட்டிற்கு திண் டாடாமல், படுக்க, உடுக்க இடமும் உடையும் வேண்
மஞ்சரி அக்டோபர் - 2004
47

Page 26
:: சனறது. ஆனால் புதிது புதிதாகப் பலர்
இதற்கு அவர்களுக்கு அதி கத் திறமை இருந்தது என்று காரணம் கூறுவதற்
கில்லை. முழு ஈடுபாடி
ருந்ததே காரணம். அவர் கன் எங்கேயோ படுத்த னர். எப்படியோ சாப்பிட்
டனர். நினைத்த தைப் பெற முழுநேரமும் மொத்த ஈடுபாடும் காட்டி
தண்ணீர் தேங்கிக் கிடக் கும்.அதில் ஒரு மின்கம்பி அறுந்து முனை விழுந்து இருக்கலாம். அருகே பந்து விழுந்து விட்டது என்று ஒரு பையன் எடுக் கத் தண்ணீரில் கால் வைக் கப் போகும்போது பெரிய
வர் எச்சரிப்பார், 'தம்பீ வேண்டாம். ரிஸ்க் எடுக்
காதே!' என்று. மின்சாரம்
அணைக்கப்பட்டிருக்க
துள்ள ரிஸ்க் கூடாததே. குறைந்த பயனுக்
அதிக இழப்பு வரும் ரில் டில்லை. பகுதி நேரமே அதி இழ புவரு
வாய்ப்பை அடைந்தே வந்தனர்.
ர். அந்தத் துறை ஆட்க
மழையில்
துபோல இலாபமற்ற, ஆனால் மிக ஆப
GATEftfot
தேவை யானது
அடித்துவிடும் வெற்றியை விட சிங்கம்,
யானைக்குக்குறிவைத்தும் தவறினாலும் மேலா
னதே என்கிற
மிழ் இலக்கியப் பா
தைரியம் ஆண்மைக்கு இலக்கணம் என் பது ரிஸ்க் எடுத்தலைப் போற்றுவதே
ரிஸ்க் என்பதற்கு இதே போன்ற ஒரே சிறு சொல் எல்லாருக்கும் புரிகிறாற்போலக்கிடைக் காமையால் இதையே கையாளுகின்றேன். 'சா ஹசம் எனலாமா? ஆபத்திற்கும் துணிதலே hధ* ---
ஒரு விட்டில் வானில் சென்றது. மற்ற விட் டில்கள் வழக்கப்படி விளக்கைச் சுற்றின. அத னால் வானில் பறந்ததை 'நீ ஏன் மேலே போகி றாய்? என்று கேட்டன. --------------
"நான் நிலவைச் சுற்றப் போகிறேன் றது.
'அது முடியுமா? floud எடுக்காதே? றன மற்றவை.
*ai
கொஞ்சகாலம் ஆனதும் விளக்கைச் சுற்றிக் கொண்டிருந்த விட்டில்கள் இறந்துவிட்டன.
'நிலவைச் சுற்றப் போகிறேன்' என்று மேலே போன விட்டில் நிலவைப் பிடித்திரா
விட்டாலும் இறக்காமல் இருந்தது. ராமாயணத்தில் இரு நியாயங்கள்
கும்பகர்ணன் ராவணனுக்குப் புத்தி சொல்
லிப் பார்த்தான். கேட்கவில்லை; பேசாமல் எதற்கு ரிஸ்க்? என்று அவனுக்காகவே செஞ்
48
மஞ்சரி அக்டோபர் - 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோற்றுக் கடன் கழித்துப் போரிட்டு உயிரை விட்டான். இது சாதாரண நியாயம். ரிஸ்க் எடுக்காமல் வாழுதல். இதற்கும் புகழ்பெ றான் கும்பகர்ணன். ప్లే
வீபிஷணன் ராவணனுக்குப் புத்தி சொன்
னான். கேட்கவில்லை. தவறான இடத்தில் இருக்கக் கூடாது என்று அறவானிடம் போவோம் என பூரீராமனிடம் வந்து சரணா
கதி செய்தான். இப்படி வந்தது ரிஸ்க் எதிரி
ஏற்காவிடில் இரண்டு இடமும் இல்லாமலா கும். உயிர்கூடப் போகலாம். ஆனால், ராமன் ஏற்றுக்கொண்டதால் இலங்கை ராஜ்ஜியமும் கிடைத்தது, உயிரும் பிழைத்தது. இது விசேஷ நியாயம்
搬
இதையும் பாராட்டுகிறோம். இப்படித்
தான் ரிஸ்க் எடுக்காததையும் வரவேற்று,
ரிஸ்க் எடுக்காதீர் என்கிறோம். அதேபோல ரிஸ்க் எடுப்பது தனிச்சிறப்புள்ள நியாயமாக
அதிக நற்பலன்தருவதானால்ரிஸ்க் எடுங்கள்
என்கிறோம். யாருக்கு எது?
காணுவோம். எல்லாரும் ரிஸ்க் எடுக்க முடி
யுமா? ஒருவருமே ரிஸ்க் எடுக்கக் கூடாதா?
என்ற கேள்விகள் வருகின்றன.
மிகச்சாதாரணநிலையிலுள்ள ஒருவர் மிக உயர்ந்த நிலைக்குப் போக வேண்டுமென் றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும். -
சாதாரணநிலையே போதும் என்றால் ரிஸ்க் எடுக்காதீர்.
அதாவது சரக்கு உள்ளவர் ரிஸ்க் எடுங்கள். சரக்கு இல்லாதவர் ரிஸ்க் எடுக்காதீர்.
அவரவர் திறமை, இயல்பு, தேவை,
நோக்கம் என்ன என்று பார்த்து ரிஸ்க் எடுங் கள் இல்லையேல் ரிஸ்க் எடுக்காமலிருங்கள்.
ஆசைப்பட்ட புலியாே it அது முடியவில்லை.
புலி பாய்ந்து சென்ற போதெல்லாம் மான் எழுந்து
ஒரு கொழுத்த மானின் மேல் ஆசைவைத்துக் குடும் பத்தோடு சேர்ந்து தின்ன நினைத்தது. அதே மானை
ஓடித் தப்பிக் கொண்டிருந் தது. ஒரு செந்நாய், கீரி, எலி இவைகள் கூட மான்கறி தின்ன ஆசைப்படுவதை நரி கவனித்தது. :::::::::::::::::::::::::::::::::::
புலியுடன் மற்ற மிருகங்
களையும் சேர்த்து ஒரு கூட்
டணி வைத்தது. பிறகு புலியி டம், 'புலியாரே, தாங்கள் முதலில் போனால் மான் ஓடி
ငိဒိဒ္ဓိ . விடுகிறது. அதனால், எலி • و.... جحصر " இப்போது யாருக்கு எது சிறப்பு? எனக் யார் புல் புதருக்குள்ளே
போய் முதலில் மானின்கால்
களைக் கடித்து வரட்டும். கால் புண்ணான பிறகு, புலி - யார் போகட்டும். மானால் காலை ஊன்றி எழுந்து ஒட முடியாது. லபக்கென்று புலி யார் மானைப் பிடித்துக் கொன்றுவிடலாம். பிறகு மற்ற மிருகங்கள் அதை இழுத்து வந்து போடலாம்: என்று யோசனை கூறியது.
娜
அதேபோல் எலி கடிக்க,
புலி பிடிக்க, மான் உடல் காலடியில் இருக்க, நரி
மஞ்சரி அக்டோபர்
2004 49

Page 27
கூறியது.
'எல்லோரும் நீராடி வாருங்கள். அதுவரை மானுக்கு நான் காவலிருப்
பேன். பிறகு நான் நீராடி வருவேன். நாமெல்லோரும் மான் கறி சமபந்தி போஜனம் செய்யலாம்’ என்றது.
எல்லாம் “சரி” என்று நீராடச்சென் றன.
முதலில் புலி வந்தது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டநரி, "எ னக்கு இந்த மானின் கறி உண்ணவே பிடிக்கவில்லை’ என்றது. 'ஏன்?" என்று புலி கேட்க, 'இப்போது எலி வந்தது. என் உதவியால் பிடித்த கறி யைத்தான் புலி தின்னப் போகிறது. புலியால் எங்கே மானைப் பிடிக்க முடிந்தது? என்று கேட்டது அந்த அற் ங்மான எலி!” என்றது நரி,
உடனே புலி கோபம் கொண்டு 'இந்த அற்ப எலியின் உதவியால் கொல்லப்பட்ட மான் எனக்கு வேண் டாம்" என்று கூறிக்காட்டிற்குள் சென் துவிட்டது. V−
அடுத்து, செந்நாய் வந்தது. "உன்
மேல் புலிக்கு என்ன கோபம்?" என்று கேட்டது நரி, "ஏன்?’ என்ற அதனிடம் நரி, "உன்னை அடித்துத் தன் குட்டிகளுடன் புலி சாப்பிடப் போகிறதாம், குட்டிகளை அழைத்து வரப் போயிருக்கிறது. உன் உயிர்தப் பட் டு மே என்றே கூறி னே ன் ? ? に、懸 எ ன் று , 墨 }- சொல் ல ፳፩ኝmዩ፧ ܝܠ ܐ அது ஓடி
விட்டது.
பிறகு எலி வந் ჭნჭნl » ‘எலியே, இங்கே வந்த கீரி, மானில் நஞ்சு கலந்திருப்பதால் இதை வேண்டாம் என்று, உன்னை விழுங்கப் போகிறதாம்!’ என்றது நரி, எலி ஓடிவிட்டது.
கட்ைசியில் கீரி வந்தது. 'வா, வா’ என்ற நரி, 'இப்போது வந்த
புலி, செந்நாய், எலி எல்லாம் என்
னால் சண்டையிட்டு தோற்கடிக்கப் பட்டு விரட்டப்பட்டனர். நீயும் நானும் சண்டை போடுவோம். ஜயிப்பவர் மானைத் தின்போம்!" என்றது.
கீரியும் ஓடிவிட்டது. பிறகு குகையிலிருந்த மனைவி, குட்டிகள் வர குடும்பத்தோடு நரி மானைத் தின்றது.
புத்திசாலி ரிஸ்க் எடுத்தால் ஆகா தது என்ன?
விழித்துக் கொண்டோர் ரிஸ்க் எடுப்பர். வெற்றி பெற்று மகிழ்வர். (தொடரும்)
50
மஞ்சரி அக்டோபர் - 2004
 
 
 

r གཞས་ - -
மஹோத்ஸவம்
வடகோடி نہ ہے ا பிருந்தாவனம் டிரஸ்ட், |\ கும்பகோணம் ል , , ‰ሎ
பூரீ காஞ்சி காமகோடி பீடம்
றுநீ தாரண வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி 14.11.2004 ஞாயிற்றுக்கிழமை
64 வது பீடாதிபதி பூீழரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அவர்களின் வார்ஷிக ஆராதனை நடைபெறவுள்ளது.
யூரீ பரனூர் மஹாத்மா ழரீ கிருஷ்ணப் பிரேமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி
வடகோடி பிருந்தாவனம் டிரஸ்ட், 24, டபீர் நடுத்தெரு, கும்பகோணம் - 612001.
ዘ“እ
ஃஇலு
(o6ö4#ff go/eğĞ L/Tuôf - 2004

Page 28
3. . . . . . . . . எஸ்.குரு
அம்ரிதா ஷெர்கில், நவீன ஓவிய நங்கை. இவர் பாரிஸில்தான் அற்பாயுளில் உதிர்ந்துபோன அமர தாரகை, 1941 ஒவியம் பயின்றார். -ல் மரித்தபோது இவருக்கு வயது இருபத் இம்ப்ரஷனிஸ்டுகளின் தெட்டுதான்! ஒவியங்களால் இவர்
இந்தியாவில் மாடர்ன் ஆர்ட்டை நிலை நிறுத் மிகவும் ஈர்க்கப்பட் திய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகி டார். பல இம்ப்ரஷ றார் அம்ரிதா. னிஸ ஒவியங்களை
இவரது தந்தை ஒரு சீக்கியர். தயார் ஹங்கேரி வரைநதாா.
யைச் சேர்ந்தவர். அம்ரிதாவுக்கு ஹங்கேரிய இம்ப்ரஷனிஸம்" - மொழியில் எழுதவும் படிக்கவும் பேசவும் தெரி என்பதுதான் நவீன ஓவி யும். இந்தியக் கலாசாரம், ஹங்கேரியக் கலாசாரம் யத்தின் முதல் கட்டம். இரண்டிலுமே இவர் ஊறித் திளைத்தார். இந்த இயக்கம் பிரான் சில்தான் முதலில் தோன்றியது.1
உள்ளதை உள்ள படியே பதிவெடுக் கப் புகைப்படக் கலை பிறந்துவிட் டது! எனவே, பார்த் ததை அப்படியே எழுதும் போக்கிலி ருந்து ஓவியர்கள் மாறிப் புதிய பாதையை வகுக்க வேண்டியிருந்தது.
புகைப் ப டக் கலையிலிருந்து ஓவி யக் கலையை வேறு படுத்தத் தோன்றிய முதல் ஓவிய பாணி
52 மஞ்சரி அக்டோபர் - 2004
 
 
 

தான் இம்ப்ரஷனிஸம். இம்ப்ரஷனிஸ்த்தை அறிமுகப்படுத்திய ஓவியர்கள் - இம்ப்ரஷ னிஸ்டுகள்' - என்று அழைக்கப்பட்டார்கள்.
பிக்காஸோவின் ஆரம்ப கால ஒவியங்க ளும் அம்ரிதா ஷெர்கிலைப் பெரிதும் கவர்ந் தன.
தன் ஒவியங்களில் பளீரிடும் வண்ணங் களை அம்ரிதா பயன்படுத்தினார்.
"சாம்பல் வண்ணம் முக்கியம் பெறும் ஐரோப்பியக் காட்சிகள் உங்களுக்குப் பொருந்தாது. நீங்கள் இந்தியா செல்ல வேண் டும். அங்குதான் பளிடும் வண்ணங்களைக் கொண்ட காட்சிகளைக் காண முடியும்." - என்று அம்ரிதாவின் ஓவிய ஆசிரியர் கூறி σωτητή.
இந்தியாவில் பல இடங்களை அம்ரிதா சுற்றிப் பார்த்தார். எல்லோரா ஒவியங்கள், முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி குறு ஒவி யங்கள் - இவை அம்ரிதாவின் ஓவியப் பாணி யில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
இந்திய ஓவியங்களின் சிறப்பு அம்சங் களை உள்வாங்கிக் கொண்டு இவர் வரைந்த - குளியல் அறை மங்கை - பிரம்மச்சாரிகள் - சிவப்பு உடைப் பெண் - கதை சொல்பவர் ஆகிய ஓவியங்கள் அமர சிருஷ்டிகள்.
சிவப்பு வண்ணத்தை அம்ரிதா சிறப்பாகப் பயன்படுத்தினார்.
அம்ரிதா ஷெர்கிலைப் பற்றி பேட்ரிக் கஜல்ஸ் - என்ற பிரெஞ்சு இயக்குனர் தயா ரித்த டாகுமெண்டரிப் படம் ஒன்று அண்மை யில் அலியான்ஸ் பிரான்சேய்வில் திரையிடப் பட்டது!
வண்ண மயமான அம்ரிதா ஷெர்கிலின் வாழ்க்கையை இந்தப் படம் நேர்த்தியாகப் பதிவு செய்கிறது!
அம்ரிதாவின் காலடிச் சுவடுகள் பதிந்த
enser قابلاوامر
புது டில்லி, மும்பை, சிம்லா, புடாபெஸ்ட், பாரிஸ் - ஆகிய இடங்க ளில் படப்பிடிப்பு நிகழ்த் தப்பட்டுள்ளது. ! I QV) ஒவிய விற்பன்னர்கள் அம் ரிதாவை விமர்சிக்கிறார்
கள். உலகெங்கிலும்
உள்ள அம்ரிதாவின் அமர ஒவியங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. அம் ரிதாவின் அரிய பல வ கைப் படங்கள் அதில் காட்டப்படுகின்றன!
தன் தந்தை உம்ராவ் சிங், தமக்கை இந்திரா, நண்பர் கார்ல் - ஆகியோ ருக்கு அம்ரிதா எழுதிய கடிதங்களைக் கொண்டு
டாகுமெண்டரி உருவாக்
கப்பட்டுள்ளது.
ஓவியம் தீட்டுவதற்கா கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வர் இவர்.
பண்டித ஜவஹர்லால் நேரு, அம்ரிதாவின் பரம ரசிகர். ★
மஞ்சரி அக்டோபர் - 2004 53.

Page 29
யிரக்கணக்கான ஆண்டுகளாக சந்திரன் மனிதனுடைய வாழ்வின்
விட்ட ஒன்று.
அமெரிக்க ஆய்வுக ளின் முடிவுகள் பெளர் ணமி அன்று ஏராளமான கொலைகள் நடப்பதை யும், அன்று நடக்கும் ஆப ரேஷன்களில் அதிகரத்தக் கசிவு ஏற்படுவதையும் சுட்டிக் காட்டின.
பைத்தியங்களுக்கு
வைத்தியம் செய்யும் மருத்துவமனைகளில் பைத்தியங்கள் பெளர் ணமி அன்று நிலை கொள்ளாமல் தவிப்பதை யும் ஆய்வுகள் உறுதிப்ப டுத்தின. ۔
இந்தியாவில் புராதன காலம் தொட்டே சந்தி ரனை மனதிற்கு அதிபதி யாகக் கூறுவதுண்டு. 'சந்த்ரமாமனஸோஜாத:
என்று புருஷ சூக்தம்
விளக்குகிறது.
w னியா ஒரு அங்கமாகவே ஆகி
இந்த சந்திரனின் ஆதிக்கத்தை அறிவி யல், 'ட்ரான்ஸில்வே
விளைவு?
(Transylvania effect)
என்று கூறுகிறது.
பழைய & !Tରd
காலண்டர்கள் சந்திர
னையும் சூரியனை
யும் வைத்து கணிக்கப் பட்டன. கொஸ்",
டோத் ஆகிய இரு
எகிப்தியக் கடவுள் சந்திரனுடன் தொடர்பு படுத்தப் பட்டவை. இவை
கள்
காலத்திற்கும் அதிபதி
யாக எகிப்தியர்களால் கருதப்பட்டன.
பெளர்ணமி இரவு களில் விழாக்கள் உல கெங்கும்
டாடப்பட்டதை அந் தந்த நாகரிகங்கள் உறு திப்படுத்துகின்றன. காவிரிப்பூம்பட்டின இந்திர
கொண்
பிரான்ஸ்,
விழாவிலி
ருந்து சித்திரா பெளர் ணமி கொண்டாட்டம்
(upLq (Lu விழாக்கள் நம் நாட்டில் கொண்டாடப்படுவது போலவே காதலர் விழாக் கள் மேலை நாடுகளிலும்
6JjTTGTLD T6öf
கொண்டாடப்படுவது
வழக்கம்!
தெற்கு இத்தாலியில் கர்ப்பிணிகள் சுகப்பிரச வம் அடைவதற்கு சந்திர பிறை வடிவிலான தலை யணியை அணிவது வழக் கம். m
சந்திரத் தாக்குதல் நடப்பதினாலேயே மனி தர்கள் மனநிலை தடு மாறி பைத்தியங்களாக ஆவதாக பொதுவான நம் பிக்கை உண்டு.
பாரத பாரம்பரியப் படி தேய்பிறை, வளர் பிறைகளில் செய்ய வேண் டி ய வ ற்றை ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுக ளிலும் செய்து வந்துள்ள
னர். குறிப்பாக வளர்
54
மஞ்சரி அக்டோபர் - 2004
 
 

பிறையில் செடிகை வைக்கின் * ஓங்கிம்ோல ᎠᏝ ᎧᏈᎢ ம் P བ་ལ༔ ఢిgశిక్ష్ ஜ் அவைகளை :: அதிக புஷ் டியாகவும் ஜான் ராட்க்ளிஃப் ஏற்படுத்துகிறது என்ப சாறுடனும் வலிவுடனு தையும் இவர்கள் ஏற்க இருக்கும் என்றும், தே வில்லை. மனிதனின் பிறைகளில் மரங்கை மீது சந்திரன் ஏற்படுத் வெட்டினால் அவை ஈ தும் ஈர்ப்பு விசையைப் மற்று உலர்ந்து இருக்கு போல 5012 மடங்கு என்றும் அவர்கள் நம்பி; அதிகமாக பூமி ஏற்ப னர். டுத்துகிறது. ஆகவே
சந்திரனுக்கும் தண்ணி மனித மனத்தை பாதிக் ருக்கும் உள்ள தொடர் பற்றி உலகமக்கள் அனைவருக்கும் ஒரே நம் பிக்கை தான் பெளர் ணமி அன்றும் அமா வாசை அன்றும் கடல்
பிரபலமாக இருக்கும் மார்க்கரட் ரிஸ் 'சந்திரனின் சுழற்சி காலத்திற்கும் மகளிர் மாதவிலக்கு காலத்திற்கும் உள்ள ஒற்றுமை தற்செயலா னது தான்’ என்று ஆற்றல் இல்லை’ என் கருத்துத் தெரிவிக்கி பது இவர்களின் வாதம். றார். ஃப்ளோரிடா ஆனால் இவர்கள் இண்டர்னேஷனல் ஒப்புக் கொள்ளும் உண்மை ஒன்று உண்டு! 'சந்திரன் இவ்வளவு பாதிப்பைச் செய்ய வல் லவன் என்று நம்பிவிட் டால், அந்த உளவியல்
பல் கலைக்கழகத் தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராட்டனும் கனடா
கொந்தளிப்பது உட்பட்ட பல ஆதாரங்களை மனி தர்கள் தங்கள் நம்பி கைக்கு ஆதரவாக எடுத் துக்காட்டியுள்ளனர். சந்தி ரன் சுற்றி வரும் கால LD fTøÖf இருபத்தியேழரை நாட்களும் பெண்களின் மாதவிலக்கு காலமான28 நாட்களும் முக்கிய தொடர்பாக உலக நாகரி
வின் சஸ்கட்செவன் பல் கலைக் கழகத் தைச் சார்ந்த ஜவான் கெல்லியும், "மனித னின் பீனியல் மனச் சோர்வு வருகிறது என்ற ஆய்வு முடிவுக ளில் புள்ளிவிவரக் கே ரா ள |ா று க ள்
நம்பிக்கையே அனைத் துக் காரணங்களுக்கும் ஆதாரமாகி, சந்திரனின் விளைவை மனித மன த்தில் ஏற்படுத்தி விடும்" என்கின்றனர் இந்த அறிவியல் அறி உள்ளன. சந்திரனின் ஞர்கள். ஒளி மெழுகுவர்த்தி ஒளியில் நான்கில் ஒரு பகுதிதான். 93il மனநிலை LD ΠΟΙ பாட்டை ஏற்படுத் தும் என்பது ஏற்புடை யதாக இல்லை’ என் கின்றனர்.
கங்களால் கருதப்பட் டுள்ளன. ஆகவே பாரம்பரி யத்தையும் நம்பிக்கை யையும் வைத்து வாழ்ந்து வரும் மனித குலத்திற்கு சந்திரனின் பாதிப்பு - அது நல்லதா னாலும் கெட்டதானா
அறிவியல் ஆராய்ச்சி களும் காலம் காலமாக இருந்து வரும் பாரம்ப ரிய நம்பிக்கைகளும் ஒரு புறம் இருக்க, இதில் அர்த்தமே இல்லை என்று சொல்லும் அறிவி யல் விஞ்ஞானிகளும் தங் கள் கருத்துகளை முன்
h− லும் - காலம் காலமா
கடலில் அலை களை ஏற்படுத்துவது
மஞ்சரி அக்டோபர் - 2004 55.
கத் தொடரும் என்
பதுதான் உண்மை *
குமளவு சந்திரனுக்கு

Page 30
தீவிரவாதத்திலிருந்து காந்தீயத்திற்கு.
நவ்ரோஜியின்
1885 இல் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்களில் நெளரோ ஜிக்கு சிறப்பான இடம் உண்டு. அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர். கல்கத் தாவில் கூடிய காங்கிரசின் இரண்டாவது மாநாட்டுக்குத் தலைமை தாங்கி, பல கருத்து வேறுபாடு இருந்தும் பாரதநாட்டின் விடுதலையை லட்சியமா கக் கொண்டு நாம் ஒன்றுபடுவோம் என்று அறிவுரை கூறியவர். பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ் அருகில் உள்ள அவரது பெரிய உருவச் சிலை நமது மனத்தில் கிளர்ச்சியை உண்டாக்குகிறது.
அவரது பேத்திகள் பாரிசில் மேடம் காமாவின் அரவணைப்பில் வளர்ந் தவர்கள். முதலில் பயங்கர புரட்சி இயக்கத்தில் பற்று. காந்திஜியை கேலி செய்தவர்கள். பின்னாளில் காந்தியத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப் பணித்து பம்பாய் நகரை வியப்பில் ஆழ்த்தியவர்கள். நேர்மை, அன்பு, வாய்மை - இவை இவர்களது தாரக மந்திரங்கள். அண்மையில் டாக்டர் சுசீலா குப்தா எழுதிய புத்தகம் இவர்களைப் பற்றி நமக்கு எடுத்துச் சொல்லி நம்மை உலுக்குகிறது.
أص
நான் சிறுவனாக இருந்தபோது தாதா
பாயி நெளரோஜின் லட்சியம்தான் எனக்கு உயர்ந்ததாகப் பட்டது. இந்தியாவில் உள்ள தலைவர்களில் அவர்தான் உயர்ந்தவர் என்று கரு தினேன். தென்ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய நான், நெளரோஜியின் பேத்திகளும் எனது கொள்கையை ஒப்புக் கொண்டு நாட்டுக்கு சேவை செய்வதை அறிந்து மகிழ்ந்தேன்."
- மகாத்மா காந்திஜி தாதாபாயி நெளரோ ஜியை தனது லட்சிய புருஷராகக் கொண்டி ருந்தார் என்பதையும், அவரது பேத்திகள் காந் திய வழியைப் பின்பற்றினார்கள் என்றும் நாம்
ஹிந்தியிலிருந்து தமிழில்: தியாகி.டி.எஸ். ராஜுசர்மா
56 மஞ்சரி அக்டோபர் - 2004
 
 

இந்த வார்த்தைகள் மூலம் உணர லாம்.
தாதாபாயி நெளரோஜியின் பேத் திகள் இருவரின் பெயர் கோஷிபெ கன், ப்ெரின் பெகன். இருவரும் பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்றவர்கள். இவர்களின் தாத்தா இந்தியாவை சுதந்திர நாடாகக் கற்பனை செய்து பார்த்தவர். 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி யது. எனில் நெளரோஜி அதன் இரண் டாவது மாநாட்டில் - 1886 இல் தலைமை தாங்கியவர். கை கட்டி, வாய்பொத்தி, பணிவுடன் ராஜ விசு வாசத்தைத் தெரிவித்துவந்த நாட்டில், நாடு விடுதலை பெற வேண்டும்? என்ற சொல்லை அறியாது - ராஜபக்தி பாடல் பாடிய காலகட்டம் அல்லவா அது!
அவரது மகன் ஆர்தேஷ" நெளரோஜி சிறந்த டாக்டர்; கச்ச ராஜ் யத்தில் அரசு மருத்துவமனையின் தலைவர்; மூன்று பிள்ளைகளுக்கும் ஐந்து பெண்களுக்கும் தந்தை.
பிள்ளை கள் ஜால், கர்ஷி, நியண ரோஷ். பெண்க ளின் பெயர்கள் மெகார, கோஷி, நர்கிஸ், பெரீன் குர் வீத்.
நமக்கு இரு பெண்களைப் பற்: றிய விவரம்தான் கிடைத்துள்ளது. } கோஷி பெகன்,
பெரீன் பெகன் இவர்கள் இருவ
ரும்தான் புரட்சி இயக்கவாதிகளி டம் பயிற்சி பெற்று காந்தியவாதி 5GT5 மாறி பாரத நாட்டின் விடுத லைக்காக ஆயுள் பூராவும் அயராது உழைத்தவர்கள்.
1893இல் நெளரோஜி இங்கிலாந் தில் வசித்து வந்த சமயம். அவரது மகன் டாகடர் ஆர்தேஷ"ர் நெளரோஜி அகால மரணம் அடைந் தார். தாதாபாயி நெளரோஜியின் வாழ்வில் பெரிய இடிவிழுந்தது. உடனே அவர் பாரதம் திரும்பி குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பேரன் பேத்திகளைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்தார்.
1884 இல் பிறந்தவர் கோஷிபெ கன். இவருக்கு துவக்கக் கல்வி பம் பாயில் கூrரேல் பெண்கள் பள்ளி யில் தரப்பட்டது. தந்தை அகால மர ணமடைந்ததால் தாத்தா இவரை இங்கிலாந்தில் கல்வி பெற அனுப்பி வைத்தார். 1908 முதல் 1911 வரை அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தில் பயின்றார். அந்த நாட்களில் பெண்கள் ஆக்ஸ் போர்டில் டிகிரி
பெற முடியாது. படிக்கலாம், தேர் வும் எழுதலாம்.
இவர்கள் கெஸ்ட் ஸ் டூ டெண்ட் ஸ் என்று கூறப்பட்ட னர்.
S. அடுத்தவர் 1888 இல் கச்சராஜ்யத்தில் பிறந்தவர். அவரது முழுப் பெயர் நீ பெரீன் ஆர்தேஷர்.
டாக்டர் ஆர்தே
மஞ்சரி அக்டோபர் - 2004
57

Page 31
ஷர் நெளரோஜி காலமானதும் அவ ரது மனைவியை கச்ச நாட்டின் மகா ராஜா பணிக்கு அழைத்துக் கொண் டார். மகாராஜா தனது மகனின் ஆங்கி லக் கல்விப் பொறுப்பை அவரிடம் ஒப்புவித்தார்.
பெரீன்பெகனும் இங்கு சில மாதங்கள் படித்துவந்தார். அவருக்கு குஜராத்தி மொழி கற்க சிறப்பு ஏற் பாடு செய்யப்பட்டது.
1905 இல் சிறுமி உயர்தரக் கல்வி கற்க பாரீஸ் நகரை அடைந்தாள். அங்கு பிரஞ்சு மொழியையும் அதன் இலக்கியத்தையும் பாடமாகத் தேர்ந் தெடுத்தாள். ஆனால் எதிர்பாரா வித மாக மேடம் மிகாயிஜி காமா இவரைச் சந்தித்து, இவரைத் தன் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டு இந்தியாவில் இருந்ததாதாபாயி நெளரோஜிக்கு கடி தம் எழுதி தனது முடிவை அறிவித் தாா.
மேடம் காமா கல்லூரிப் படிப்பு டன் பொது அறிவை வளர்க்கவும் வகை செய்தார். மேடம் காமா புரட்சி வாதி என்பதை நெளரோஜி அறிந்தி ருந்தும் பேத்திகள் அவர் கண்காணிப் பில் இருப்பதைத் தடுக் க வில்லை காமாவும் அவ டைய பேத்தியி கல்வியைப் பற் அடிக்கடி கடித எழுதிவந்தார். 1906 இல் சிறுமி பெரீன்: லண்டன் போய் சேர்ந்தார்.
1906 ஒரு
பெரிய மாற்றத்திற்கு வித்திடப்பட் டது. தென்ஆப்ரிக்காவில் உரிமைப் போர் செய்து வந்த மோகன்தாஸ் காந்தி தனது போருக்கு ஆதரவு திரட்ட லண்டன் வந்தார். அப்போ துதான் நெளரோஜியின் பேத்திகள் காந்திஜியை முதலில் பார்த்தனர். ஆனால் அவரது உடைகள், கோட், பேண்ட், டை இவர்களுக்கு வினோ தமாகப்பட்டது. காந்திஜியை வர வேற்று ஜம்ஷேத்ஜி டாடா அவ ருக்கு கடல் நடுவே ஒரு படகில் விருந்தளித்தார். நெளரோஜியின் பேத்திகளை அறிமுகம் செய்துகெ காண்ட காந்திஜி அவர்களிடம் தனது இயக்கத்திற்கு ஆதரவு தரு மாறு வேண்டினார். ஆனால் இருவ ரும் சாதகமாக பதில் தரவில்லை. அவர்களது சிந்தையில் புரட்சிகர மானசிந்தனைகளே ஆதிக்கம் பெற் றிருந்ததை காந்திTஅறியவில்லை. மேடம் காமா, ஷியாம்ஜி கிருஷ் ணவர்மா, சாவர்கர், சர்தார் சிங்க் ரானா - இந்தப் புரட்சியாளர்கள் நெளரோஜியின் பேத்திகளை புரட்சி வாதிகளாக்கி விட்டிருந்த னர். காந்திஜியின் அகிம்சை அவர்க
பாதை புரட்சி
58.
மஞ்சரி அக்டோபர்-2004
 
 

யாகவோ, தீவிரவாதமா கவோ இருக்கலாம். அவர்களது தேசபக் திக்கு மாசு கற்பிக்க முடி யாது. நெளரோஜியின் பேத்திகள் இருவரும் மேல்நாட்டு சங்கீதத்தை முறைப்படி - உயர்ந்த வித் வானிடம் கற்றுத் தேர்ந்தனர்.* இந்த சங்கீத அறிவும் அவர்கள் ლოცა: இருவரது இனிமையான குரலும் பின்னா ளில் இந்திய விடுதலை இயக்கத்துக்குப் பயன் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரீன் பெகன் பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றதும் அவருக்கு பிரஞ்சு ஆசிரியையாக வேண்டும் என்ற அவா தோன்றவே, பிரஞ்சு மொழி ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையா கப் பணியாற்றினார். w
பிரசித்தி பெற்ற புரட்சியாளர் வீரசாவர்கர் வர்கள் பாரீசிலிருந்து லண்டன் போகும்போது பாதுகாப்புக்காக மேடம் காமா, பெரின் பெகனை அவருடன் அனுப்பி வைத்தார். ஆனால் சாவர்கர் தமது பொருள்களைத் தனி யாக எடுத்துக் கொண்டு, போலீசிடம் தனக் கும் பெரின் பெகனுக்கும் அறிமுகமே இல்லை என்று கூறி அபாயத்திலிருந்து தப்ப வைத்தார். சாவர்கர் கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கும்போது சகோதரிகள் இருவரும் அவரைச் சிறையில் சந்தித்து உதவினர் .
ஆனால் மாற்றுப் பெயருடன் மேடம் காமாவு
டன் சேர்ந்து சாவர்கரை சிறையிலிருந்து விடு விக்க பெருமுயற்சிகள் செய்தனர் இவர்கள் இருவரும்.
அடிமையாக இருக்கும் எல்லா நாட்டு விடு
தலை விரும்பிகளுக்கும் இவர்கள் உதவினர். எகிப்து நாட்டுக்கு உதவி செய்ய ஈஜிப்ஷியன் நேஷனல் பார்டியை நிறுவி எகிப்துக்கு உதவி னர். தேவை ஏற்பட்டால் அடிமை. நாடுகளின்
போராட்டத்திற்கு உதவ வெடிகுண்டுகள் தயா ரிக்கும் பயிற்சியும் இருவ ரும் பெற்றனர்.
1910இல் இருவரும் இந் தியா திரும்ப இலங்கை வழியாக சென்னை வந்த னர். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் அவர்கள் பெற்ற பயிற்சி உதவி செய்
தது.
சென்ட்ரல் ஸ்டேஷ னில் முதல் வகுப்புப் பெட் டியில் அமரச் சென்றவர் களை நான்கு வெள்ளைக்கா ரப் பெண்கள் தடுத்தனர். இருவரும் எதிர்த்துப் போரிட்டு நிலையத்தைப் போர்க்களமாக்கினர். இந்தி யர்கள், கறுப்பர்கள், அடி மைகள் அவர்களுடன் பய ணம் செய்யக் கூடாதாம் இவர்களது குரல் சென்னை முழுவதும் ஒலித்தது. வெள்ளைப் பெண்கள் பணிந்து வணங்கினர். இது இந்தியாவில் அவர்களது முதல் போர்.
மஞ்சரி அக்டோபர்-2004
59

Page 32
பம்பாய் திரும்பிய இருவரும் அவர்கள் படித்த கதீட்ரல் ஸ்கூலுக் குச் சென்று அதன்முதல்வரைச்சந் தித்தனர். முதல்வர் அவர்களை ஆரத்தழுவி ஆனந்தமடைந்தது டன், தமது பள்ளியில் பிரஞ்ச் மொழி ஆசிரியர்களாகவும் நிய மித்தார். அவர்கள் சில மாதங் கள்தான் இந்த வேலையைச் செய்ய முடிந்தது.
இருவருடைய திருமணமும் இனிது முடிந்தன. கோஷி பெகன் மானேக்ஜி கேப்டனையும்,
பெரீன் பெகன் தன்ஜிஷா கேப்ட னையும் மணந்தனர். இருவரும் மனைவிகளிடம் பொதுத் தொண்டில் தலையிடாம லிருப்பதாக வாக்களித்தனர். கேப் டன்மானிக், ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தீர விசாரித்து
அவர்களது
ரித்துக் கொடுத்தார். மனைவிகள் இருவ ரும் அரசியலில் ஈடுபட்டாலும் அவர்க ஞடைய கணவர்கள் அரசியலில் ஈடுப டவில்லை.
1915 இல் பம்பாயில் ஜஹங்கீர் பேடெட் காந்திஜிக்கு ஒரு விருந்தளித் தார். பெரீன் சகோதரிகளும் அதில் கலந்து கொண்டனர். அப்போது காந் திஜி இந்திய விவசாயி உடைக்கு மாறியி ருந்தார். அவரைப் பார்த்து இருவரும் வியந்தனர். லண்டனில் பார்த்த காந்தி ஜியா இவர்? காந்திஜி, நெளரோஜியின் பேத்திகளை அறிந்து கொண்டார். இரண்டு பேத்திகளும் காந்திஜியின் இயக்கத்துக்கு இப்போது தங்களை அர்ப்பணித்தனர்.
அன்றே பம்பாய், மகாராஷ்டிரா, குஜராத்துக்கு 200 பெண் ஊழியர்கள்பொதுநல ஊழியர் - கிடைத்தனர் என லாம். ஆயினும் காந்திஜி பெண்களை தமது இயக்கத்தில் நேர்முகமாக ஈடுபட்வும் களத்தில் இறங்கிப் போரிடவும் அனுமதிக்கவில்லை. ரெளலட் சட்ட எதிர்ப்பில் பெரீன் சகோதரிகள் ஈடுபட்டதை காந்திஜி விரும்பவில்லை. ஆனால் சகோதரி கள் காந்திஜியின் உத்தரவை மீறி னர். பம்பாய் நகர் குலுக்கும்படி இயக்கத்தை நடத்தினர்.
காந்திஜியின் கதர்இயக்கத்தைப் பற்றி அறிந்த நெளரோஜியின் பேத் திகள் தங்களிடமிருந்த பட்டுப் புட வைகளுக்கு நிரந்த ஓய்வு கொடுத்து கதர்ப்புடவைகள் உடுத்தத் தொடங் கினர்.
பெண்களிடையே விழிப்பை உண்டாக்க சரோஜினி நாயுடுவின் தலைமையில் ராஷ்ட்ரீய பெண்கள்
 
 

சபை" என்ற பெயரில் ஒரு நிறுவனத் தைத் தொடங்கினார். மூன்று ஆண்டு கள்சரோஜினி நாயுடு இதன் தலைவியா க இருந்து நிறுவனத்தை நடத்திச் சென் றார். பின்னர் கோஷிபெகன் அதன் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டில் உள்ள எல்லா பெரிய தலைவர் களும் இந்த நிறுவனத்தில் வந்து பேசி யுள்ளனர். 'பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்காமல் பொதுத் தொண் டில் ஈடுபட வேண்டும்" என்று நிறுவ னம் வலியுறுத்தியது.
கதர்த் துணிகளை வீடுவீடாகச் சென்று விற்று, அதன்மூலம் பெண் களைகதர் உடுத்தத்தூண்டினர் இந்த சங் கத்தினர். இவர்களுடைய இந்தத் தொண்டை 13.9.1928 இல் "யங் இந் தியா"வில் காந்திஜி பாராட்டி எழுதி னார். "அகில பாரத சர்காசங்கத்தின் விதி களின்படி, ரொக்கமாகப் பணம் கொடுத் துதான் கதர் வாங்க வேண்டும். ஆத லால் கோஷி பெகன் கொண்டுவரும் கதருக்கு மக்கள் உடனே பணம் கொடுத் துவிட வேண்டும்" என்று காந்திஜி எழு தினார்.
நல்ல ஆரோக்கியத்துடன் இல்லாத பெண்கள் என்ன சேவை செய்யலாம் என்று கோஷிபெகன் காந்திஜியிடம் வினவினார். காந்திஜியின் ஆலோச னைப்படி அவர்கள் ஹரிஜனக் குழந்தை களுக்கு உயர்ந்த முறையில் கல்விஅளிக் கலாம் என்று கூறியபடி, பம்பாயில் பல இடங்களில் ஹரிஜனப் பள்ளிகள்துவங் கின. அத்துடன் கதர்த் துணிகளில் பல வண்ணங்களில் படங்கள் வரையும் ஒரு பள்ளியைத் தொடங்கினர். இப்போது இந்த இருவருடன்அவர்களது மற்றும் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து கொண்
பெண்கள் தேசீயப் போராட் டத்தில் கலந்து சிறை செல்ல முன் வரவேண்டும் என்று விரும்பிய கோஷிபெகன், "தேச சேவிகா சங் கத்தை நிறுவி, நூற்றுக்கணக்கான பெண்களை உறுப்பினர்களாகவும் தொண்டர்களாகவும் சேர்த்துக் கொண்டார். கேசரி (காவி) கலர் புடவையும் வெண்மையான ரவிக்கையும் அவர்களது உடை. கள்ளுக் கடை மறியல், அயல் நாட்டுத் துணிகளை வாங்க விடாது தடுத்தல் இவர்களுடைய திட்டம்.
உப்பு சத்தியாகிரகம் தொடங் கியது. இவர்கள் அதில் தீவிரம் காட்டினர். பெரின் பெகனும், லீலாவதி முன்ஷியும் சேர்ந்து பம் பாயில் இயக்கத்தை வளர்த்தனர். ஆண் அரசியல் வாதிகளை விட இவர்கள் இருவரும் பம்பாய் அர சுக்கு அபாயகரமாகப்பட்டனர். இவர்கள் காலையில் தேசியப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக வருவதைக் கண்டு ஆங்கில அரசு நடுங்கியது.
வரலாறு உங்களை மன்னிக் கிரது,
பல தலைமுறை உங்களை ஏசு வார்கள்.
கிழக்கில் உதிக்கும் செங்கதி ரில் களங்கம் உண்டாகும்.
பல நூறு ஆண்டுகளில் இந்த வாய்ப்பு வராது
- இது இவர்களது தேசிய கீதம். விளைவு பெரின்பெகன் 1930 ஜூலையில் கைது செய்யப்
மஞ்சரி அக்டோபர்-2004
61

Page 33
பட்டு சிறையில் தள்ளப்பட்டார். லீலாவதி னைக்கும் இவர் தலைவர். முன்ஷிக்கும் இதே அனுபவம்தான் 1972 இல் கோஷி பெக பம்பாய் அரசு ராஷ்ட்ரீய பெண்கள் சபை வின் சேவைகளைப் யையும், அதன் தொண்டர் பாராட்டி சுதந்திர இந் பிரிவு தேச சேவிகா சங்கத் தையும் சட்டவிரோத நிறு வனம் என்று சொல்லி தடை செய்தது. சிறையிலி ருந்து விடுதலை அடைந்த கோஷி பெகன் சலிப்பு தியாவில் "பெண்க அடையாது மாற்று வழி ரூக்கு எந்த உரிமை
யில் உப்பு சத்தியாகிரகத் i | யும் இல்லை" என்ற
விருது அளித்து கவுர வித்தது.
பெரீன் பெகமும், A கோஷி பெகமும் இந்
திற்கு வலிவு உண்டாக்கி உலகில் தோன்றினர். TTTT அவர்களுடைய இறு இவருடைய நிறுவனங்கள் சட்டவிரோத திநாட்களில் பெண்களுக்கு மானவை என்று தடை செய்யப்பட்டதால் எல்லா உரிமைகளும் கோஷி பெகன் தீவிரமாகச் சிந்தித்து 'காந்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ந் படை' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தனர். நிறுவினார். அதன் மூலம் அவர் பம்பாய் அர இந்தியாவில் மிகப் சுக்கு தீராத தலைவலியைக் கொடுத்துவந்த பெரிய தனவந்தர் சமூகத்தில், தால் 1933இல் மறுபடியும் சிறைக்கு அனுப் பார்னி முகத்தில் தோன்றி L. * பாரத நாட்டின் விடுதலைக் 1934 இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் காக பரம ஏழையாக வாழ்ந்து சேர்ந்து தீவிரமாக உழைத் நாட்டில் சுதந்திரத் தார். இவரை பம்பாயில் தைக் கண்டு மகிழ்ந்த ஒரு மாவட்டத்திற்கு காங் இவர்களுக்கு சந்ததி
கிஸ் தலைவியாகவும் இல்லை. பாரத நாட் தேர்ந்தெடுத்தார்கள். டின் மக்கள் அனைவ ரும் அவரது குழந்தை கள் தானே புரட்சி வாதியாக வாழ்நா ளைத் தொடங்கி காந் |தியவாதியாக பாரத நாட்டை விடுவித்து
அகில பாரத கிராமோத் போக் சங்கம், இவனது உறுப்பினராக நியமித்தது. இதை நிறுவியவர் மகாத்மா காந்திஜி, பம்பாய்: மாநில கிராமோத்போக் போர்ட் இவரைத் தலைவராக நியமித்தார். கமலா நேரு நினைவு மருத்துவமனையில் (1937 லிருந்து) டிரஸ்டியாகப் பணியாற்றி னார். கஸ்தூரிபா நினைவு நிதி அறக்கட் Ο
மஞ்சரி அக்டோபர்-2004 62
டையே இன்றும் வாழ்கிறார் கள்.
மகிழ்ந்த அவர்கள் நம்மி
தியா பத்மபூஷன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_Y了二<─仁 Eமுதல் சந்திப்பு=
இருபதாம் நூற்
றாண்டில் ஹறிந்தி இலக்
கிய உலகின் சிகரங்
களாகத் திகழ்ந்த பல
இலக்கியகர்தாக்களில்
ரீமதி மஹாதேவி வர்
மாவும் பூரிஜெய்சங்கர்
பிரசாத்தும் குறிப்பிடத்
வர்கள்.
இந்திராகாந்தியுடன் மஹாதேவி வர்மாவுக்கு
ஜெய்சங்கர் பிரசாத் இரு
ாக ஹிந்தி இலக்கிய
ள்ளது.
இவர்கள் இருவ ருமே நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே
மிந்தியில் இலக்கியங் ாள் படைத்து, பெரும்பு
ருெந்த தொடர்பு நெருக் மானது. இதேபோல்
பதாம் நூற்றாண்டின் i மிகச்சிறந்த ஹிந்தி கவி
ஞர். இவர் எழுதிய "கா மாயனி" எனும் பெருங் : காப்பியத்தை இருப நாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பெருங்காப்பிய i
வகம் ஏற்றுக் கொண்
புதுவை ஜே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
பாகல் புரில் ஒரு கவிதை அரங்கத்தில் பங்கேற்கச் சென்ற மஹாதேவி வர்மா, தம்மு சொந்த ஊரான பிரயாகைக்கு பாகல் புரி விருந்து திரும்பிவரும் போது, வழியில் வாரனாசி O சென்று, ஜெய்சங்கர் பிரசாத்தை சந்தித்துச் செல்லலாம் என்று
சங்கர் பிரசாத் தின் புகழ் நாடெங்கும்
பரவி இருந்தாலும்
அவரை நேரில் சந்தித் ததில்லை.
ஜெய்சங்கர் பிர சாத்தும் மஹாதேவி வர்மாவின் புகழை அறிந்தவராக இருந்தா லும் அவரை நேரில் பார்த்ததில்லை. பிர சாத்தை சந்திக்க வர்மா காசி ரயில்
63

Page 34
நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். பிரசாத் புகழ்மிக்க கவிஞர் என்பதால் குதிரை வண்டி ஒட்டுபவரிடம் சொன்னால்கூடப் போதும்; வண்டிக்காரர் பிரசாத் வீட்டிற்கு வண்டியை ஒட்டிச் செல்வார் என்ற நம் பிக்கையில் அவர் காசி வந்தார்.
ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து ஒரு குதிரை வண்டிக்காரரிடம் கவிஞர் ஜெய்சங்கர் பிரசாத் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூற, வண்டிக்காரர் "சரி யான விலாசத்தைச் சொல்லுங்கள்' என்று கேட்டார்.
மஹாதேவியிடம் பிரசாத்தின் விலா சம் இல்லை. பத்திரிகைகளில் பிரசாத்தின் படைப்புகள் வெளியிடப்படுமே தவிர (படைப்பாளரின்),விலாசம் வெளியிடப் படுவதில்லை. பல வண்டிக்காரர்களிடம், "ஜெயசங்கர் பிரசாத் பெரிய கவிஞர்; அவ ருடைய வீட்டிற்குத்தான் போக வேண் டும்" என்று சொல்லிப் பார்த்தும் பயன் ஏதும் இல்லை.
எல்லோரும் கை விரித்துவிட, நம் பிக்கை இழந்த மஹாதேவி வர்மா ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைக்கு திரும்பி வந்தார். அங்கு, படித் தவர்கள் போல் தோற்றமளிக்கும் (ரயில் பயணிகள்) பலரை அணுகிக் கேட்டும் பவனில்லை.
யாருக்கும் விலாசம் தெரியவில்லை. கவிஞரின் பெயர் புகழ்பெற்ற அளவுக்கு அவர் வீட்டு விலாசம் புகழ் பெற வில்லை. படித்த பலர், “கவிஞர் பிர சாத்தை புகழ்மிக்க கவிஞர் என்று தெரி யும், வீட்டு விலாசம் தெரியாது" என்று கூறிவிட்டனர்.
வருத்தத்துடன் மஹாதேவி வர்மா யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு வண்டிக்காரர் வர்மாவிடம் வந்தார். 'பு
கையிலை வியாபாரம் செய்யும் சுங்கனி சாஹ" வீட்டிற்குச் செல்ல வேண்டுமா" என்று கேட்டார். அவரிடம் வர்மா, "சுங்கனி சாஹ" வீட்டிற்கு அல்ல, கவிதை எழுதுபவர் வீட் டிற்குச் செல்ல வேண்டும்" என் றார். வண்டிக்காரர், "சுங்கனி சாஹாவும் கவிதை எழுதுவார்" என்று கூறினார்.
மஹாதேவி வர்மா சிறிது யோசித்தார். சுங்கனி சாஹ" கவிதை எழுதுபவர் என்றால், அவருக்கு பிரசாத் வீடு தெரிய வாய்ப்புண்டு என்று கருதி, சுங் கனி சாஹி" வீட்டிற்கே அழைத் துச் செல்லும் படி கூறினார். வண்டி வீட்டை அடைந்ததும், வண்டிக்காரரிடம் கவிஞர் மஹா தேவி வர்மா வந்திருப்பதாக சுங் கனி சாஹ"விடம் கூறுமாறு சொன்னார். வண்டிக்காரர் மூலம் மஹாதேவி வர்மா வந்தி ருக்கும் விஷயம் அறிந்த சுங்கனி சாஹா வெளியே வந்தார். வர்மா வும் அவரும் ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டதில் சுங் கனி சாஹ" என்பது வேறு யாரு மல்ல; ஜெய்சங்கர் பிரசாத்தான் என்பது தெரிந்தது. பிரசாத்தின் முன்னோர் மூக்குப்பொடி வியா பாரம் செய்து வந்ததால் அவர் கள் குடும்பத்திற்கு சுங்கனி சாஹா குடும்பம் என்ற பெயர்
வந்துள்ளது என்ற விபரம் மஹா"
தேவி வர்மாவுக்குப் புரிந்தது. சுங்கனி என்றால் மூக்குப்பொடி என்றும் சாஹ" என்றால் கன
வான் என்றும் பொருள்
64
மஞ்சரி அக்டோபர்-2004

பூநீகுருகிரந்த சாகிப் சீக்கியர்களின் புனித நூல் மட்டுமல்ல, அவர்களின் குருவும் அதுதான். ஐந்தா வது சீக்கிய குரு அர்ஜூன் தேவ் அவர்களால் இது தொகுக்கப்பட்டது. அவரின் அண்ணன் பிரிதி சந்த் உள்ளிட்ட சிலர், அவரது பாடல்களை பலருக்கும் விநியோகிக்கத் துவங்கினர்.
இந்நிலையைக் கண்ட குரு, இது தொடர்ந்தால் புனிதப் பாடல்களில் ஒன்றுகூட மிஞ்சாது என்பதை உணர்ந்து, அப்பாடல்களைத் தொகுக்க வேண்டிய தன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். உடனடி யாக அதற்கான பணியையும் மேற்கொண்டார்.
குரு கிரந்தத்தைத் தொகுக்கத் துவங்கிய அர் ஜூேன் தேவ், தமக்கு முந்தைய குருக்களின் அனைத்
துப் பாடல்களையும் திரட்டத் துவங்கினார். அதற் காக நம்பிக்கைக்குரிய பாய் பீரா, பாய் குருதாஸ் போன்றோரை நாடு நெடுக அனுப்பினார். அத்துடன், தாமே கோவிந்தவால், காடுர், கர்தார்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு வசித்து வரும் முந்தைய குருக்களின் சந்ததியி
ííú rít
னரைத் தொடர்பு கொண்டார்.குரு அமர்தாஸின் மகன் மோகன், குரு அந்கத கரின் மகன்தாடு, குரு நானக்கின் மகன் பூgசந்த் ஆகியோரிடம் இருந்து குருகி ரந்தத்தின் மூலப்பிரதிகளை அவர் திரட்டினார்.
அதன்பின்பு அர்ஜூன் தேவ்,அம்ருதசரஸில் ராம் எபர் குளக்கரையில் கூடாரம் அமைத்துக் கொண் டார். அந்த இடத்தில் அமர்ந்து புனித குரு கிரந்தத் தின் முதலாவது தொகுப்பைத் தொகுத்து வெளியி டும் பெரும்பணியைச் செய்ய ஆரம்பித்தார். அப்பு
ரித நூலின் மூலப்பிரதியைத் தயாரிப்பதில் பாய் குருதாஸ் பேருதவி செய்தார்.
பல வருட உழைப்புக்குப் பின் அந்தப் பெரும் பணிநிறைவடைந்தது. அந்த மூலப்பிரதி அப்போது போத்தி சாகிப்" என்றழைக்கப்பட்டது. 1604 ஆம்
மஞ்சளி அக்டோபர் - 2004

Page 35
ஆண்டில் ஒரு பெரிய மேடையில் அவங் காரத்துடன் ஹர்மந்திர் சாகிப்பில் அது வைக்கப்பட்டது. அந்த மேடையின் கீழ் குரு அர்ஜூன் தேவ் பணிவுடன் அமர்ந்து, அனைத்து சீக்கியர்களையும் அந்த நூலுக்கு தலைவணங்கச் செய்தார். "இது வெறும் நூல் மட்டும் அல்ல. இறைவனே இதுதான். தியாகமயமான வாழ்வுக்கு இந் தப் புனித நூல் மெனனமாக வழிகாட்டும்" என்று அவர் உபதேசித்தார். அந்த நூலின் முதல் பாதுகாப்பாளராக பாபா புத்தாநிய மிக்கப்பட்டார். அந்தப் புனிதநூலை எவர் வேண்டுமானாலும் திறந்து படித்துக் கொள்ள அர்ஜூன் தேவ் கட்டளையிட் " டார்.
குருகிரந்த சாகிப்பில் ஆறு சீக்கிய குருக் கள், 5 துறவிகள், 11 பக்தர்கள் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புனித நூலைக் குறித்து அர்ஜூன் தேவ் கூறுகையில், "இதில் மூன்று விஷயங் கள் உள்ளன. அவை உண்மை, ஆனந்தம், அறிவு, இறை வன் இவற்றுடன் இணைக்கப் பட்டுள்ளன. இது அனைவருக்கும் ஊக்க மூட்டக் கூடியது. இதை யார் ஏற்றுக் கொண்டு அனுபவிக்கிறார்களோ, அவர்கள் காப்பாற்றப்படுவர். இதைவிட்டு விலகாத வர்கள் எப்போதும் அன்புடன் இருப்பர். இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து அவரது (இறைவனது) பாதத்தினை அவர் கள் அடைவர்." (குரு அர்ஜூன் தேவ் முண் டவாணி)
தற்போது கர்தார்பூர் பீர் என்றுஅழைக் கப்படும் போத்தி சாகிப், ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்தரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அவரது பேரன் தீர்மாவால் அது அபகரிக்கப்பட்டது. தீர்மால் அதை பயன்படுத்தி அடுத்த சீக்கிய குருவின் பதவியைப் பிடித்துக் கொள்ள
லாம் எனத் திட்டமிட்டார்.க மார் முப்பது வருடங்களுக் குப் பின்னர் ஒன்பதாவது சீக் கிய குருவான குரு தேஜ்பகதுர ரின் ஆதரவாளர்கள் இந்த நூலுை பலவந்தமாகக் கைப் பற்ற முயற்சி செய்தபோது, சட்லெஜ் ஆற்றில் வீசப்பட் டது. அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இன்றி இந்நூல் மீட்
ՃՃ மஞ்சரி அக்டோபர்-2004
 
 

கப்பட்டது. பதி னெட்டாம் நூற்
டும்பத்தினரி மே இருந்து பந்தது. அப்போதுதான் அதற்கு கர் திார்பூர் பீர் (பீர் என்றால் தொகுப்பு)
ன்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தப் புனித நூல் மறுபடியும் 1849-இல் வெளியிடப்பட்டது. தங் கத்தால் செய்யப்பட்ட புத்தகத் தாங் கியுடன் ஆங்கில அரசின் மேற்பார் வையில் இது லாகூர் நீதிமன்றத்தில் காணப்பட்டது. கர்தார்பூரினைச் சேர்ந்த சோதி சாது ஐ என்பவர் 1850-இல் அப்பி ரதி யினை நமக்குத் தரவேண்
டும் என்று விண் ாணப்பித்தார். அந் நாட்களில் இந்த கர்
ார்பூர் தொகுப்பு பத்திரமாகப் பாது ாக்கப்பட்டதோடு மாதத்திற்கு ஒரு முறை மக்களின் பார்வைக்கும் வைக் கப்பட்டது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் மற் றொரு தொகுப் பும் i GT ( GIFT T
கைக்கு உரியவ தான் இராகரைச்
சேர்ந்த பாய் பன்னோவிடம் * இ ந் த த்
தொகுப்பை அட்டை இடவ Rida gö கா கி க் கொடுத்தார். அதனைத் தம்மிடமே வைத்துக்கொண்ட பாய் பன்னோ, அதில் தாமே சில பாடல்களைச் சேர்க்கவும் செய்தார். அந்தத் தொகுப்பினை பின்னர் குரு அர் ஜூன் தேவ் ஏற்றுக் கொள்ள வில்லை. இப்போது அந்தத் தொகுப்பு பாய் பன்னோவின் சந்ததி யினரிடமே இருந்து வருகிறது.
கர் த ரா ச் பூர் தொகுப்பினை பத் :தாவது சீக்கிய குரு வான குருகோவிந்த * சிம்மனிடம் தீர் மால் ஒப்படைக்க மறுத்தார்.
எனவே தற்போது டம்டமா சாகிப் என்று அழைக்கப்படும் தால் வாண்டி சாகிப்பில் வைத்து புதிய தாக ஒரு கிரந்தத் தொகுப்பினைத் தொகுக்க ஆரம்பித்தார். அதில் ஐந்
தாவது குரு அ ர் ஐ ஜி என் ፴፪ தி ல் தொகுத் த மூ த ஸ் தொகுப் பில் ள்
அக்டோபர் - 2004
67

Page 36
டன், தமது தந்தையான ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ்பகதூர் வரையிலான
சீக்கிய குருமார்கள் பாடிய அனைத்துப்
பாடல்களையும் சேர்த்தார். குருகோ விந்தர் அனைத்துப் பாடல்க்ளையும் பாட, அவரது நெருங்கிய சீடரான பாய் மணிசிங் அவற்றை எழுதினார்.
தாம் ஒரு மிகச் சிறந்த கவிஞராக இருந்த போதும், தமது ஒரே ஒரு பாடலை மட்டுமே இந்தத் தொகுப் பில் குருகோவிந்தர் சேர்த்துக் கொண் டார். தமது ஆக்கங்களை தனியாக 'த சம கிரந்தம்’ என்னும் பெயரிலும்
வேறுபல பெயர்களிலும் குருகோவிந்
தர் வெளியிட்டார்.
இந்த அரும்பணி 1705-ல் நிறைவு பெற்றது. பின்பு டம்டமா சாகிப்பில் இருந்து இந்தத் தொகுப்பு நன்டட் குருத்வாராவிற்கு குருவின் விருப்பத்
திற்கு இணங்க எடுத்துச் செல்லப்பட்
டது. தமது வாழ்நாளின் இறுதியில் 1708-இல் இந்த கிரந்தத்தினை நிரந்தர
ளும், குரு அர்ஜூன் தேவரின் 2,216 பாடல்களும், இந்து துறவியர் பல ரின் 937 பாடல்களும், குரு தேஜ்ப கதூரின் 118 பாடல்களும் அடங் கும். குருகோவிந்த சிம்மர் தமது @@ பாடலையும் இதில்
சேர்த்துள்ளார்.
1721-இல் இந்தப் புனித நூலு டன் ஹர்மந்திர் சாகிப்பிற்குச் சென்று, புனிதத் தொண்டு ஆற்று மாறு குரு கோவிந்தரின் விதவை மனைவியான மாதா சுந்தரி, பாய் மணிசிங்கிடம் வேண்டிக் கொண்
குருவாக குருகோவிந்தர் அறிவித்தார். !
அப்போது அவர் கூறியதாவது:
‘இனி எவரும் குருவினைக் காண
விரும்பினால், அவர் இந்த கிரந்தத் தினை வந்து காணட்டும். எவரேனும் S&
குருவிடம் பேச விரும்பினால், அவர் இந்த கிரந்தத்தினை வாசிக்கட்டும். எவரேனும் குருவின் வாக்குகளைக் கேட்க விரும்பினால் அவர் இந்த கிரந் தத்தின் பாடல்களை மனனம் செய்யட் டும் " - (ரகிந்நாமா).
பூரீகுருகிரந்தத்தில் 5,894 பாடல்கள் உள்ளன. குருநானக் தேவின் 976 பாடல் களும், குரு அங்கத தேவின் 61 பாடல் களும், குரு அமர்தாஸரின் 907 பாடல்க ளும், குரு ராமதாஸரின் 679 பாடல்க
நடந்த கோலோகாஸ்ட் வாட்டா காலுகரா போரில் தொலைந்து போனது. தொகுப்பிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்ததால், இன் றும் அது நம்மிடம் அதிகாரப்பூர்வ பிரதியாக விளங்கி வருகிறது.
வலைத்தளத் தொகுப்பு: தமிழில் : இரணியல் குமார்
68
மஞ்சரி அக்டோபர் - 2004
 

பிரெஞ்சுச் சிறுகதை
(Le Vagabond)
நாற்பது நாளாய் அவன் அலைந்தான், எங் காவது வேலை கிடைக்காதா என்று தேடி.
சொந்த ஊரைவிட்டு அவன் வந்துவிட் டான். அங்கே பிழைப்பு இல்லை. கட்டடம் கட்ட மர உத்தரங்களும் சாத்துகளும் அமைக் கும் வேலையில் உதவியாள் ஆன அந்த 27 வயது இளைஞன் தன் குடும்பத்துக்குச் சுமை யாய் இரண்டு மாதம் கழித்தான். தங்கையர் இருவரும் உழைத்தனர்; ஆனால் வருமானம் குறைவு. தலைப் பிள்ளையாகிய அவன் எது வும் செய்யாமல் இருந்தான், செய்வதற்கு எது வும் இல்லாமையால்!
மத்திய பிரான்சில் வேலை கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அவன் கிளம்பினான்.
அடையாள அட்டை, கொஞ்சம் பணம்,
தோளில் ஒரு கழி; அதன் நுனியில் இறுக்கிக் கட்டித் தொங்கிய நீலத் துணி முடிச்சில் ஒரு சட்டை, ஒரு கால்சட்டை, மாற்று இணைக்
காலணி.
நடந்தான், நடந்தான், ஒய்வில்லாமல், பக
லும் இரவும் வெயிலிலும் மழையிலுமாய் ஒரு
வழியாய்ப் பயணம் முடிந்தது.
கூரை வேலையைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற திடமான எண்ணம் தொடக் கத்தில் இருந்தது. அவனுக்கு அந்த வேலை தானே பழக்கம்? ஆனால் அவன் அணுகிய எல்
லாப் பணிக் களங்களிலும்
ஆர்டர் குறைந்துவிட்ட தால் ஆள்களைக் கழித்துக் கட்டிக் கொண்டு இருப்ப தாய்ச் சொன்னார்கள். ஆகவே வேறு வழியின்றி எந்த வேலை கிடைத்தா லும் ஏற்பது என முடிவு செய்தான். அதன்படி பள்ளந் தோண்டல், தொழு வத் துப்புரவு, கல் உடைத் தல் என்று தொழில் மாறிக் கொண்டிருந்தது. விறகு பிளந்தான், மரங்களில்
கிளை கழித்தான், கிணறு
தோண்டினான், காரை தயா ரித்தான், ஆடு மேய்த்தான்; எல்லாம் சொற்பக் கூலிக்கு. அதற்கு இசைந் தால்தான் அவ்வப்போது இரண்டு மூன்று நாளுக்கா வது வேலை கிடைத்தது.
இப்போதோ? ஒரு வார மாய், ஒரு வேலையும் கிட் டவில்லை, ஒரு பைசாவும் கையில் இல்லை. சிற்சில வீடுகளில் இருந்து பெற்ற
மஞ்சரி அக்டோபர்-2004
69

Page 37
சிறு ரொட்டித் துண்டுகளைத் தின்று சமாளித்தான்.
இரவு வந்தது. ழாக் ராந்தேல் மிக்க ' களைப்புடனும் ஓய்ந்த கால்களுட 7னும் காலி வயிறும் விரக்தி மனமு மாய் சாலையோரத்துப் புல்லின்மேல் காலணியின்றி நடந்தான். செருப்பு : கிழிந்து போய்விட்டது. மாற்றுச் 44 செருப்பை இப்போது பயன்படுத்த 荔 விரும்பவில்லை. வேலை செய்யும் "); போது தேவைப்படுமே! გf{#
மழைக்கால இறுதி. சனிக்
கனத்த கார்மேகங்கள் காற்றால் தள்ளப்பட்டு விரைந்தோடின. மரங்க ளையும் அந்தக் காற்று அலைக்கழித்தது. மழை பெய்யப் போகிறது என் பதை உணர முடிந்தது. மக்கள் நடமாட்டம் அற வேயில்லை. அங்கங்கே ' வயல்களின் நடுவே பிரம் >> மாண்ட மஞ்சள் காளான்க ளைப் போல் வைக்கோல் போர்கள் உயர்ந்து நின்றன. | அடுத்த பட்டத்துக்காக விதைக்கப்பட்ட வயல்கள் வெறுமையாய்க் காட்சிய
ளித்தன.
70 மஞ்சரி அக்டோபர் - 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடுங்கும்படி ஒநாய்களைத் தூண்டக்கூடிய அகோ ரப் பசி, களைப்பு மேலிட்ட நிலையில் கால்களை எட்ட எட்ட வைத்து நடந்தான்; அடிகளின் எண் னிக்கை குறையும் அல்லவா? தலை கனக்க, நெற் றிப் பொட்டுகள் தெறிக்க, கண்கள் சிவப்பேற, வறண்ட வாயும் அடைத்த தொண்டையுமாய்த் தன் கம்பை இறுக்கிப் பிடித்தான். சாப்பிடுவதற்காக வீட்டுக்குத் திரும்பி வருகிற முதல் ஆளைக் கண்ட தும் கம்பால் விளாச வேண்டும் என்கிற இனம் தெரியா ஒரு வெறி அவனை ஆட்கொண்டது.
உருளைக் கிழங்கு தோண்டியெடுத்த குழிகளில் எங்காவது சில கிழங்குகள் கிடக்காதா என்று தேடி யபடி நடந்தான்; கிடந்தால் குச்சி பொறுக்கித் தீ மூட்டிக் கிழங்கை நன்றாகச் சுட்டு, விறைத்துப் போன கைகளுக்குள் கொஞ்ச நேரம் வைத்துச் சூடேற்றிக் கொண்டபின்பு ஆசையாகத் தின்ன லாம். ஆனால் அதற்கான பருவம் கடந்துவிட்டது. நேற்றுப்போல் இன்றும் பீட்ரூட்டைப் பிடுங்கிப் பச்சையாகத் தின்ன வேண்டியதுதான்.
இரண்டு நாளாய் அவன் தனக்குத்தானே பேசிக் கொள்கிறான். ஒய்ச்சல், கிட்டாத வேலையைத் தேடி அலைந்தது, கை விரிப்புகள், வசவுகள், புல் தரையில் கழித்த இரவுகள், பட்டினி, ஊருந் தலமு மாய் இருப்பவர்களின் உள்ளத்திலிருந்து அலைந்து திரிவோர் மீது வெளிப்படும் அவமதிப்பு, நாள்தோ றும் கேட்டலுத்த 'உன் ஊரை விட்டு ஏன் வந்தே?? என்கிற கேள்வி, வலிமை மிக்க தன் கைகளைப் பயன்படுத்த இயலாத வருத்தம், தொலைவில் வறு மையால் வாடுகிற பெற்றோரின் நினைவு, எல்லா
மாய்ச் சேர்ந்து அவனி
டம் உருவாக்கிய கோபம் மெல்ல மெல்ல வளர்ந்து
பெருகி அவனையும்
மீறிச் சிறுசிறு அதி
ருப்தி வாக்கியங் களாய் வெளிவந்தன. கொ டு  ைம , பன்றிக் கூட்டங்கள். ஒரு மனி தனை, ஒரு தொழிலா
கொடுமை.
ளியைப் பட்டினியால்
சாக விடுகிற பன்றிக் கும் பல்கள். பத்துக் காசும் இல்லையே! மழை ஒரு பக்கம். பன்றிகளே!??
விதியின் அநியா யத்தை எண்ணி வருந் தியவன் இயற்கை அன்னை கண்ணற்ற வளாய், பாரபட்சம் உள்ளவளாய், கொடு சூரியாய், வஞ்சகி யாய் இருப்பதற்காக,
மனித குலத்தின்மீது
கரித்துக் கொட்டி னான்.
அந்த உணவு நேரத்தில் கூரைகளின் மேலே எழும்பிய
புகையைப் பார்த்த போது அவனுக்குத் தோன்றிய பேராவல் ஏதாவதொரு வீட்டில் திடுமென நுழைந்து ஆள்களை அடித்து
மஞ்சரி அக்டோபர் - 2004 71

Page 38
வீழ்த்திவிட்டுச் சாப் பாட்டு மேசையில் அமரலாம் என்பது.
'உணவு இல்லா மல் என்னைச் சாக விடுகிறார்களே! நான் என்ன கேட்கிறேன் வேலையல்லாமல்?’ என்று சொல்லிக்  ெக |ா ண் டா ன் . நடையை நிறுத்தி முணுமுணுத் தான். "ஐயோ! இன்னும் பல நாள் நடக்க வேண்டுமே, ஊரைய 6ð) til f””
ஆம், இப்போது சொந்த மண்ணுக்குத் திரும்பிக் கொண்டி ருந்தான். எல்லாரும் சந்தேகக் கண்களுடன் தன்னை நோக்கும் இந்தப்
பகுதி
போலன்றி, அறிமுகமான பிறந்த ஊரிலே எந்த வேலையையாவது செய்து பிழைக்கலாம்.
இரவு வந்துவிட்டது. அதோ ஒரு பசு கட்டிக் கிடக்கிறது. அருகில் சென்றான். கோப்பை ஒன்று இருந்தால் கொஞ்சம் பால் கறந்து குடிக்கலாம். அதை உசுப்பினான்; அது எழுந்து நின்றது; குனிந்து மடியில் வாய் வைத்து முடந்த மட்டும் குடித்தான். ஒரே குளிர், ஒண்ட இடமில்லை. மறுபடியும் படுத்த மாட்டினருகே அமர்ந்து உணவளித்த அதற்கு நன்றியாய்த் தலையைத் தடவிக் கொடுத்து விட்டு அதன் அண்டையிலேயே படுத்து, அதன் உடல் கதகதப்பில் கொஞ்சம் குளிர்தணியப் பெற்று அயர்ந்து உறங்கினான்.
காலையில் இரண்டு மணிநேர நடைக்குப்பின்பு ஒய்ந்து போய் ஓரிடத்தில் உட்கார்ந்தான். ஆட்டு மந்தை ஒன்றை ஒட்டி வந்த வரைப் பார்த்ததும் எழுந்து நின்று, "பசியால் வாடுற எனக்கு எதாவது வேலை தரீங்களா?’ என்று கேட்டான். 'சந்திக்கிற வனுக்கு எல்லாம் குடுக்க என்கிட்ட வேலை யில்லை" என்று பதில் வந்தது.
மறுபடியும் அமர்ந்து வழிப்போக்கர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது இரக்கமுள்ள புண்ணியவான் வரமாட்டானா?
செல்வராய்த் தோன்றிய ஒருவரிடம், 'ரெண்டு மாசமா வேலை தேடுறேன், கெடைக்கலே, சல்லிக் காசு கையிலே இல்லே’ என்றான். w
"ஊர்நுழைவில் ஒட்டியிருக்கிற அறிக்கையை நீ படித்திருக்க வேண்டும். பிச்சை எடுப்பது குற்றம் என்று அதில் எழுதியிருக்கிறது. நான் மேயர் *. சீக் கிரம் நீ நடையைக் கட்டாவிட்டால் உன்னைக் கைது செய்ய உத்தரவு போடுவேன்' என்று சொல்லி விட்டு அவர் போனார்.
சற்று நேரத்தில் காவலர் இருவர் தென்பட்டனர். தன்னைத் தேடி வருகிறார்கள் என்பது ராந்தேலுக் குப் புரிந்தது. வரட்டும். அவர்களுக்குப் பணியப் போவதில்லை என்ற முடிவுடன் தெம்பாய் இருந்
* பிரான்சில் மேயருக்கு மேஜிஸ்திரேட் அதிகாரம் உண்டு.
மஞ்சரி அக்டோபர் - 2004
 

தான். கணை.??
ஒரு காவலர் கேட்டார். "பணம் வச்சிருக்கியா?"
"எங்கேயிருந்து வாரே?" 'இல்லே."
"நான் வந்த ஊரெல்லாம் "கொஞ்சமாவது? சொல்றதுன்னா ஒரு மணி “இல்லே."
நேரத்துக்கு மேலே ஆவும்."
O "அப்ப, சாப்பாட்டுக்கு என்னா செய் "ஒன் ஊரிலேருந்து ஏன்
யுறே?*
வந்தே??? LSL ASq SLSL S AAASAASiSqSL S LSL SS S AAASqLSSASSLLL SSL
"யாராவது குடுக்கிறதத் தின்கிறேன்." “வேலை தேடி.'
"அப்படின்னா, பிச்சை எடுக்கிறே!’ ‘எல்லாப் பயலும் இதான் சொல்றான். அட்டை -, LDTD. ’’ யிருக்கா?* 'நீ குற்றவாளி. வா என் பின்னாலே."
"இருக்கு." ‘எங்க கூப்பிட்டாலும் வாரேன். 'காட்டு.” செயில்லே போடுங்க. சாப்பாடு கெடைக் கும். மழையிலேர்ந்து தம் பிக்கக் கூரை இருக்கும்." தன் முன் நிறுத்தப்பட்
டவனைப் பார்த்த மேயர், வந்து விட் டாயா ? முன்பே உன்னை எச்சரித் திருந்தேனே' என்று
W, ' சொல்லிவிட்டுக் காவலரி { டம் விவரம் கேட்டார். ཀྱི་ཕ་ 'வீடு வாசல் இல்
* லாமே, காசும் இல் ', லாமே, பிச்சை எடுக்கி
ሓ
隐” றான். ஆனால் அட்டை
இருக்கு."
မျိုီး 'சோதனை போடுங் S' கள்' என்று கட்டளை இட்டார். ஒன்றும் கிடைக்கவில்லை.
அட்டையைக் காவலர் "தெருவிலே என்ன செய்து கொண்டிருந் பார்த்தார். சரியாய் இருந்தது. தாய்?" மறுபடியும் கேள்விக் “வேலை தேடினேன்."
மஞ்சரி அக்டோபர்-2004 - 73

Page 39
"தெருவிலா வேலை கிடைக்கும்?
'பின்னே காட்டுலே ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாவா கெடைக்கும்?"
'போனால் போகிறது என்று இந்தத் தடவை விடுகிறேன். இவனை இழுத்துப் போய் ஊருக்கு வெளியில் விரட்டுங்கள்."
அவ்வாறே செய்தார்கள்.
மீண்டும் நடந்தான். வழியில் ஒரு சிறு வீட்டின் உள்ளிருந்து உணவு மணம் வந்தது. கதவைத் தட்டினான், பதில் இல்லை. சன் னல் கதவைத் தள்ளினான். இறைச்சி, கோசு வாசனை பலமாய் வீசிற்று. சன்னல் வழி யாய் உள்ளே குதித்தான்.
யாருமில்லை. உரிமையாளர் ஆலய பூசைக்குப் போயிருக்கிறார் போலும்!
அவசர அவசரமாய் உண்டான். பகாசுரப் பசி தணிந்தது. சாராயம் பருகினான்.
ஆலய மணி ஒலித்தது, பூசை முடிந்து விட்டது. மீதியிருந்த ரொட்டியையும் சாராய பாட்டிலையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான். தான் செய்ததை எண்ணி மனநிறைவுடனும் உடலில் வலிமை திரும் பியிருப்பதாய் உணர்ந்த மகிழ்ச்சியுடனும் பாடிக்கொண்டு போனவன், ஒரு மரத்தடி யில் அமர்ந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந் தான். −
கண் விழித்தபோது காலையில் சந்தித்த காவலர் இருவரும் அருகில் நின்றனர்.
"மறுபடியும் நீமாட்டுவே என்பது எனக் குத் தெரியும்’ என்றார் ஒருவர்.
ராந்தேல் மெளனமாய் எழுந்து நின் றான்.
"நட" என்றனர்.
மேயரிடம் இழுத்துச் சென்றனர்.
அவனைத் தொலைவில்
கண்டதுமே அவர், 'ஆவா, வா! உன்னை முதலில் பார்த் தபோதே புரிந்து கொண்
டேனே' என்றார்.
அருகில் வந்ததும், 'போக்கிரிப் பயலே, உனக் குச் சிறை வாசம் உறுதி' என்று சொன்னார்.
மூலத்திலிருந்து தமிழில் :
சொ. ஞானசம்பந்தன்
74 மஞ்சரி அக்டோபர் - 2004
 

*ம.வே.வரதராஜன் - சென்னை - 90
9 பருவகாலத்தில் மழைபொழிய நாம் எவ்வாறு இயற்கையை, இறைவனை வேண்ட வேண்டும்?
இயற்கை, இறைவன் இரண்டும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு இடைஞ்சல் செய்யாமல் இருந் தால் போதும்.
எல்லாம் சரியாக நடக்கும்! ik S.V. சுப்ரமண்யம், மதுரை - 11
0 நாம் உள்ளன்போடு ஒருவரைவாழ்த் தப்போக அதுவே அவர்களுக்கு ஒரு சாபக் கேடாய் மாறுமானால்.
அவரிடம் நாம் அடிவாங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்!
*சுப்பாயி
முத்தைய்யாவெற்றி ஆலங்குளம்
9 சென்னை பெருநகர் மக்க ளின் நிரந்தரமாக தாகம் தணிக்க வழிவகுத் திட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் திற்கு வித்திட்டவர்களை எப்படி பாராட்டலாம்?
அவர்கள் நம்வீட்டுக்கு வந்தால் ஒரு குவளை நல்ல தண் ணிரைக் கொடுத்துக் குடிக்கச் சொல்லலாம்.
அதைவிட பெரிய பாராட்டு இந்தக் காலத்தில் வேறு என்ன இருக்கிறது?
* ஆடுதுறை கோ.ராமதாஸன் 0 வருமான வரி செலுத் திய அனுபவம் உண்டா?
அதுவும் உண்டு. அந்த அலுவலக மனமகிழ் மன்றத்தில் பேசிய அனுபவமும் உண்டு.
மஞ்சரி அக்டோபர்-2004 75

Page 40
அப்போது சொன்னது ஒன்று இப் போது ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு குழந்தை ஒரு ரூபாய் நான யத்தை விழுங்கி விட்டது. உடனே டாக்டரிடம் போக எண்ணி, தாய் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவருகிறாள்.
எதிரே ஒருவர்: "எங்கேம்மா ஒடறே?"
"என் பிள்ளை காசை விழுங்கி விட்டான்.
அதுதான் ஆஸ்பத்திரிக்கு." 'குழந்தையை இப்படிக் கொடு"
கையில் வாங்கி. அதை தினவி கீழாகப் பிடித்துக் கொண்டு. ஒரு கை விரலால். அதன் வயிற்றுப் பகு தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ा। யாகத் தட்ட. காசு வாய் வழியாக வெளியே வந்து விழுகிறது!
தாய்க்கு வியப்பு. மகிழ்ச்சி.
குழந்தையை வாங்கிக் கொண்டு
சொல்கிறாள்:
"ஐயா. ரொம்ப நன்றி. நீங்க
நிச்சயமா ஒரு டாக்டராத்தான் இருக்
கணும்'
'இல்லீங்க. நான் ஒரு இன்கம்
டாக்ஸ் ஆபீசர்'
* எம்.எஸ்.சேகர்
நீலிக்கோணாம்பாளையம்
ச அச்சமில்லை. அச்சமில்லை. உச்சிமீது வான் இடிந்து வீழ்ந்து விட்ட போதிலும் அச்சமில்லை என முழங்கி யும் இன்று அச்சமில்லாமல் வாழமுடி பவில்லையே ஏன்?
ா உண்மையாகவே உச்சிமீது
வான் இடிந்து விழுகிற அளவுக்கு
தீவிரவாதம் உச்சநிலையில் இருப்ப துதான் அதற்குக் காரணம் என்றா லும் காலங்கள் மாறும் என்பது இயற்கையின் விதி.
எனவே கவலை வேண்டாம்.
* குதுரைசாமி-மணவாளநகர் திருவள்ளூர்
e "சன்தொலைக்காட்சியில் சமீபத் தில் சிரிப்போட அவசியத்தைப் பற்றிப் பேசின தென்கச்சியார் ஒரு இடத்தில் கூட சிரிக்கவே இல்லை' என்று " " LI, IT, LILI T' ' LITŲ இதழில் (ஆகஸ்டு 13-19) உங்களைப் பற்றி விமர்சனம் வந்திருக்கிறதே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அந்த விமர்சனம் சரியானது தான். அதை அப்படி யே ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
ஆனாலும் ஒரு சிறுவிளக்கம்;
76
மஞ்சரி அக்டோபர்-2004
P
 

நம்மால் முடியாத ஒன்று மற்றவர்களுக் காவது சாத்தியமாகட்டும் என்று அடியேன் நினைப்பதில் தவறில்லை என்றே கருது கிறேன்.
* மா.மோகனராசன் காமநாயக்கன்பாளையம்
தாங்கள் அனைத்துநிகழ்ச்சிகளிலும் இனி மையாகப் பேசி வசீகரித்துவிட்டீர்கள்? இன்னும் வாய்ப்பு கிட்டாத நிகழ்ச்சி ஏதேனும் உண்டா?
" ፵ -ájärú፩ነ! மெளனமாக இருப்பதற்கு இன்னும் எனக்கு வாய்ப்பு வந்து சேரவில்லை.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது இன்னும் வசீகரமாக இருக்கும்!
உங்களுக்குத் தெரியுமா? ஒரு பொன்
'பேச்சு பெரியதுதான் இருந்தாலும் மெளனம் அதைவிடப் பெரியது"
கே.எஸ்.கீழாம்பூர் ராமையா புதுவை-8
காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைவது எதனால்?
மெய்ஞ்ஞானம் அரும்பு மலர்காய் கனிபோல் அன்றோ பராபரமே"
காதல் என்றால் என்ன என்பது காதவர்களுக்குப் புரி வதில்லை. அதனால் ஏற்படு கிற விளைவு இது *ஆடுதுறை கோ.ராமதாஸன்
ஞானம் என்பதைப் பழத் தோடு ஒப்பிட்டுக் கூறுவது பொருத்தமானதுதானே?
சரியை, கிரியை,
யோகம், ஞானம் என்று சொல் கிறார்கள் அல்லவா?
இந்த நான்கும் அரும்பு, மலர், காய், கனி என்பது போல என்கிறார் தாயுமா னவர்.
இறைவனைப் புறத்தே வைத்து வழிபடுவது சரியா மார்க்கம் - இது அரும்பு.
இறைவனை அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபடு வது கிரியா மார்க்கம் - இது மலர்.
அகவழிபாட்டின் முதிர்ச் சியினால் புறவழிபாடு நிற் பது யோகம் - இது காய்.
எல்லாம் அதுவாகக்
கண்டு சலனமற்று இருப்பது | ஞானம் - இது பழம்.
இதை தாயுமானவர் எப்ப
டிச் சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
'விரும்பும் சரியை முதல் நான்கும்
மஞ்சரி அக்டோபர்-2004
77

Page 41
+ கவிதாயினி தங்கம், சேலையூர்
* சமீபத்தில் படித்து ரசித்த நூல் பற்றி.?
படித்து ரசித்த நூல் எதுவு மில்லை. ஆனால் படித்து ரசித்த 'ஜோக்' ஒன்று உண்டு நன்றி: பெண்ணே நீ ஜூலை 2004) அதைச் சொல்லுகிறேன். கேளுங்கள்.
ஒரு மனிதன் டாக்டரைத் தேடி வந்தான்.
"டாக்டர். எனக்கு ஒரு பிரச் ᏯᏛiᏕᎦᎢ? ""
"என்ன. பிரச்னை?" "நான் செத்துப்போயிட்டேன்' டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் புரிந்து கொண் டார். இவனிடம் நயமாகப் பேசி தான் சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். பேச ஆரம்பித்தார்.
"இங்கே பாருப்பா. நான் நாற் காலியில் உக்கார்ந்திருக்கேன். நீ ஸ்டூல்லே உக்கார்ந்திருக்கே. நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கி றோம்.அதனாலே நீசாகவே." 'இல்லே சார். இப்ப நீங்க பேசிக்கிட்டிருக்கிறது என்னோட ஆவிகிட்டே."
டாக்டருக்கு மேலும் அதிர்ச்சி. ரொம்பவும் வில்லங்கம் பிடிச்ச ஆசாமியா இருக்கானே. மறுபடி யும் ஆரம்பித்தார்.
"இங்கே பாருப்பா. செத்துப் போன வங்களுக்கும் உயிரோட இருக்கிறவங்களுக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?"
"இருக்கும்"
"என்ன வித்தியாசம்?"
78
'நீங்கதானே டாக்டர். நீங்களே சொல்லுங்க"
இவனை அறிவியல் பூர்வமாக நிரூ பித்துப் புரியவைக்கலாம் என்று முடிவு எடுத்த டாக்டர் மறுபடியும் ஆரம்பித்தார்.
"இதோ பாருப்பா. உயிரோட இருக்கிறவங்களுக்கு உடம்புலே இரத் தம் ஒடும் செத்துப் போனவங்களுக்கு இரத்தம் ஓடாது. சரியா?"
''gñክ|''
"உனக்கு அதை பரீட்சை பண்ணி r r i'r jiráff, Gary torri?'''
"பார்க்கலாம்"
இப்போது டாக்டர் உற்சாகமா ഒrif;
அவனுடைய ஒரு விரலைப் பிடித் தார். ஸ்பிரிட்டால் துடைத்தார். ஒர் ஊசியால் இலேசாகக் குத்தினார். இரத் தம் வந்தது. டாக்டர் மகிழ்ச்சியோடு, "பார்த்தாயா. இரத்தம் வந்துடுச்சி"
"ஆமாம் வந்துடுச்சி"
"என்ன நினைக்கிற என்னைப் பத்தி?"
'நீங்க ஒரு திறமையான டாக்டர் தான்"
"ற்றி
சொல்றே?"
எதனாலே அப்படி
"செத்துப்போன உடம்புலேயே இரத்தம் வரவழைச்சிட்டீங்களே"
மஞ்சரி அக்டோபர்-2004
 

சென்ற மாத சலசலப்பு இப்போது சற்றே ஓய்ந்திருக்கும். அந்த வகை யில் கீதையையும் குறளையும் பலரும் அலசிவிட்டார்கள்.
நம்மவர்களுக்கு சிந்தனை ரீதியாக ஒரு விஷயம் இருக்கிறது. எனத யுமே வெளிநாட்டவர் சொன்னால்தான் "பகுத்தறிவுக்கு ஒவ்வும்" என்று ஏற்பார்கள். இன்றைய நவீன அறிவியலும் நமது இந்தியப் பாரம்பரிய சமா சாரங்களும் எந்த வகையில் எல்லாம் ஒத்துப்போகின்றன என்பது குறித்து, நம் நாட்டு அறிவியல் அறிஞர்களைவிட மேலை நாட்டுக்காரர்களே ஆராய்ச்சி மனோபாவத்தில் கண்டு அதிகம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆனைகட்டி ஆச்ரமத்து சார்பில் வெளிவரும் அர்வு வித்யா நியூஸ் லெட்டர் பத்திரிகையில் இதுபோன்ற விஷயத்தைப் படிக்க நேர்ந்தது. "சயின்ஸ் அண்ட் ஸ்பிரிச்சுவாலிட்டி' என்ற அந்தக் கட்டுரையி லிருந்து சில மேலைநாட்டு அறிஞர் பெருமக்களின் கருத்துகள் இங்கே. வெர்னர் கார்ல் ஹெய்சென்பெர்க் (1901 - 1976) என்ற நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி, இயற்பியல் இன்று உலகளாவியதாகி புள்ளது. மேற்கத்தியர் அல்லாத பலரையும் தன்பால் ஈர்த்துள்ளது. கார ணம் உலகைக்குறித்த நவீனக் கண்ணோட்டத்தின் பல அம்சங்களும் கிழக் கத்திய ஆன்மிகவாதிகள் தங்கள் உள்ளுணர்வால் கண்டு, சோதித்து, கணக் கிட்டுக் கூறிய பல விஷயங்களுடன் ஒத்துப்போவதேயாகும்" என்கிறார்.
"மை வியூஆப் தி வோர்ல்டு" என்ற நூலை எழுதியுள்ளார் இர்வின் ஸ்ரு டிங்கர் (1887- 1961) என்ற ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி. இவர் இயற்பிய லில் 1933-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
அந்நூலில் (அத்iv) "விழிப்புணர்வு (Ikirusl:) என்பதை பன்மை யில் கான நம்மிடம் எந்தவிதமான தேற்ற வரைமுறைகளும் இல்லை. மனிதர்கள் தனித்தனி என்பதால்தான் விழிப்புணர்வும் பன்மையில் இருக் கிறது என்று நாம் கட்டமைக்கிறோம். ஆனால் இந்தக் கட்டமைப்பு தவ றானது. இந்த முரண்பாட்டிற்கான தீர்வு இந்தியாவின் பண்டைய உபநி ஷத ஞானத்தில் தான் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார்.
மஞ்சரி அக்டோபர்-2004
T

Page 42
"மேற்கத்திய விஞ்ஞானத்தை ஆன்மிக பலவீனத்திலிருந்து காப் பாற்ற வேண்டுமென்றால் மேற்குக்கு கீழைநாட்டு இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்" என்கிறார் இவர்.
அணுகுண்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜூலியஸ் ராபர்ட் ஒப்பன் ஹிமர் (1904 - 1967) சமஸ்கிருதம் கற்றவர். "உலகிலேயே மிக அழகான ஆழமான தத்துவப் பாடல் பகவத்கீதைதான்" என்று குறிப்பிட்டுள்ளார். 1983 மே 13 தேதியிட்ட கிரிஸ்டியன் செஞ்சுரி பத்திரிகைக்கு அளித்த பேட் டியில், தனக்குப் பிடித்தமான தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிய பத்து நூல்களைக் குறிப்பிடும்படி கேட்டதற்கு, பகவத் கீதையும் பாத்ருஹரி யின் சாதக த்ரயம், டி.எஸ்.எலியட் இந்து சாஸ்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ள "வோஸ்ட் லாண்ட்" என்ற நூலையும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் கார்ல் சாஹான் (1934 - 1996) என்ற புகழ்மிக்க வான் இயற்பி யல் அறிஞர், தமது காஸ்மாஸ்" என்ற நூலில் "உலகிலுள்ள மதங்களில் இந்து மதம் மட்டும்தான் இவ்வுலகு இதுவரை எண்ணற்ற மரணத்திற்கும் மறுபிறப்பிற்கும் உட்பட்டுள்ளது" என்பதை ஏற்றுக் கொள்கிறது. இந்திய மதம் மட்டுமே நவீன அறிவியல்பூர்வமான வான்இயற்பியலுக்கு நெருக் கமுள்ளதாக இருக்கிறது" என்று சொல்கிறார்.
நடராஜரின் தாண்டவத்தைக் குறிப்பிட்டு 'இந்த அழகிய உருவங்கள் நவீன இயற்பியல் வெளிப்படுத்தும் தோற்றங்கள் என்றே நான் கருதுகி றேன்" என்கிறார்.
'ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட ஐரோப்பியர்கள் பைபிளில் கூறி மள்ளபடியே உலகம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகியுள்ளன என்று நம்பி இருந்தனர். அதே வேளையில் மயன் நாகரிகத்தைச் சேர்ந்த வர்களோ மில்லியன் கணக்கில் கூறினர். ஆனால் இந்துக்களோ பலபில் வியன் கணக்கான ஆண்டுகளில் உலகின் வயதை நிர்ணயித்திருந்தனர்" என்று அவர், காஸ்மாஸ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
'காஸ்மாஸ்" தொலைக்காட்சித்தொடரில், "உலகிலுள்ள தத்துவங்க எளிலும் மதங்களிலும் இந்தியாவில் தோன்றியவை மட்டுமே, நவீன அறி வியல் கோட்பாடுகளான காலம், தேசம், இடம், இருப்புக்கு ஏற்புடைய வைகளாக உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
காரியாசானின் சிறுபஞ்சமூலத்திலிருந்து ஒரு சிந்தனை.
நீத்தாலும் காயா மரம்உT நன்று அறியார் மூத்தாலும் மூவார் நூல்தேற்றாதார்- பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்துஉள் பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு,
- செங்கோட்டை பூநீ பூரீராம் Editcd and Published by R.Narayalaswarily for and on behalf of the Kalaimagal office, No. 1, Salskrit Cullege Strect, Mylapore, Chennali - 500 CM 4 Ph:2498 3099/2498 3799
And Printed Eat Rajarín Offset Printers, I.Portugesez: Church Strect, 9th lane, Chemnithii - 600 (X) ۴۳

அன்னபூரணியை ஆராதியுங்கள்! அவள் அருளுக்கு பாத்திரமாகுங்கள் அன்னம் கொடுக்கு
ாசியில் தீபாவளி அமாவாை
2GOTC 500
sé . . . | . SING
. கங்கையில்தீபம் ஏற்றி அன்னதானம் செய்வோம் வாருங்கள் காஞ்சி காமகோடி டோதிபதி சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன் بی سیستم
க்ஷேத்ரமான காசியில் தீபாவளி அமாவாரநாளில் அன்னதானம் செய்வதில் நீங்களும் பங்கேற்கலாம். அன்னபூரணி அன்னதாளவோடிரஸ்ட்6ஆண்டுகளுக்குமேலாக தொடர்ந்து நட்த்தும் அன்னதானசேவை பொள்புடைபீர்தோங்கம் அருள்மிகுதிஅன்னபூரணி அன்னை நங்களுக்கு அனைத்துநர்ப்ன்களையும் தந்தருளிப்பிரார்ந்திக்கிறோம். SLAT TTT TAT TA TTAMLL LLTT TATTTTTTTTTT TeTk TkekT LL TTeAT TTL T T TMTL TkT TTLLA MLMLM TCL LALATLAMMMLTe eTMLL TLL AeT eLS AATT TAAA TATAT AATTTT TA AAA
LMTT TTL LAMSMLTT ALALLLL LLLLTTTAeTTMMMTM TTT TuTTTTTTTMATTTLTMLTLTTTTAe SLLTTMML TLGGLMLMS ekeke ALAeA TeTkAT TTTTTT T TATTTTeAe eTeTTTAk TAT TMeT TT TTkTMLTTTA T படிக்ரியூரோங் LLkLeA TTTM TMAMMMTTTMTeMLMMSkeTMMTMMLMTTT ifieri ாங்கள் அளிக்கும் நன்கொடை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும். ரூ.500 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் மாத இதழ் மூன்று மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும், 1000 - அனுப்பும் அன்பர்களுக்கு. ஆன்மீகம் மாத இதழ் ஆறு மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரு 5000 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் மாத இதழ் ஐந்து வருடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கய்ா, பிரயாணத்திரிவேணிங்கம்) ஆகிய இம்மூன்று பித்ருக்ஷேத்ரங்களிலும் புண்ணிய காரியங்கள் பித்ரு നിu: பிண்டம் போடுதல், தர்மர் நோர்த்தம் திவசந்தர்ப்புனம் போன்றவற்ற அவரவர்
விருப்பப்படி அன்னதானக் கைங்ய அன்பர்க்ருக்கு செய்து தரப்படும்.
limu - - - நியூ luwih, olisi kufiki செய்யமுடிய ரூர் திரிகாம்கெண்டு "நீருண்பூராளி,அண்ணதவரேஙஷரண்ட்" மூழ்செய்யப்படுகிறது LLkTTTLAeTTTTT TTLT LTTTTALCTT TTLTTT TATAT TTL TATT TTLLTTTTTkTTT TAATTLLTLTTTTL CLkek TLLTTeA TTT TTLTLTL LL LLLSLA TTTT TTeAAkekTM TLeAAA TATLT TT TTMT TTTLT TTTTT TTLCMMMT MMAMLMM TTTTMALATT T TTLTTATLTLT MTLT TLeS LLAATATLTS ekee TLTTAMTMMTALAALLLLLALTTTAT TTLTLTTT kTTATTT TTTMeTTATLTTL TTATA TTLCLLTTTeTTTTLLTTTT SLDLCT TTTk MMTATATTAqTM TLMLLTLTL TLTTTTLLTTT TTT TLTMLTLTLeTT TGCGCMMLTTTT TTALLLATTAT TTTSTALTLS TTTLLLLL L TT TT TTTTeTL LT TATLALLLLLLL SLTAMLS TeAT TTTLS TTAS TTTATTL LeT TMLLTLTA TTeT TTTTTeTTAATeT T LT TTLLLLLLL LLLL TLLTTT TT TTTLLLLSSS LLLLATLLT TSTeTeT TkTTLL MLLMMMeTT TTLeTMLL ATS TMLMMLMMMM TMMT TTT TACL LLLTTkeLLTTLSTLAATTTTTLLLLLTTMTL MkT TTLCekTkTLTkTT TTekeTLLSLTS TTTTTALTTMTLL TTTTT L ATLTTTLTLTA TATTTTTATTe நத்திற்குநர்டெயஅனுப்புர்ேதங்களுடயவேண்டுதாலியும்பிரர்த்துணையும்தெரிவித்தல் ஆற்ற்ேப கள்விரும்புதமாதித்தில்தாசியில்அன்னதும்தெய்கிறோம் ஆண்தனத்திற்குநன்கெடையக்குரு
kkeTkeeekekkeekTkeeeekkLkeTTeTTTAAkyTTeAeLAAAkAeTkeTTekeeTTyT விழம்பூஅன்னபூரணரின்யின் சிறியஅளவில்சிவபுராணபுத்தமும்அனுப்பிக்கப்படும்
năcăಯಿ- அனுப்பும் அன்டர்களுக்குஜந்துவரு ங்களுக்குஆன்மீகம் Listඝඹුන් நம்124 பக்கங்களுடன்
கடியபெரிய அாவில் உள்ள பூரீமத்பகவி புததகததையும அனுப்பிவைக்கிறோம் அன்னதானைேயிலும் கங்கைக்கும் ஏற்றும்பனியிலும் ஈடுபடவிரும்பும் அன்பர்கள் தங்கள் நன்கொடையை HHLL0LTTTLLkeyymyeukSLLLLLL LLeLTOMTtT TLLLL 0 TTTTTTTTTTTTTTTTS eTTTT
மாதவின் புண்ணியமும் அன்னபூரணி ஆன்னையின் அருளயும் பெருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
க்கு 806 பிரிவின் படி வரி விலக்கு உண்டு.
hேBOப9 D, D M. .ெ அறுப்பு வேண்டிய முகவரி ரீஅன்னபூரணி அன்னதானஸேவாடிரஸ்ட் SRI ANNAPOORANI ANNADHANA SEVA TRUST (Ragd.)
68, Nadu Street,(Opp. Sri Kapaleeswarar Temple) Mylapore, Chennai. 600004. g. TEL : 24959302, 24517378. Fax: 044 - 5206 6525, E-mall:ishwashwag ysnl.net Adas
தீபாவளிஅக்வாசையன்றுகங்காமாதாவுக்கு தீபமேற்திநிறைந்த ஆயுளையும் குன்ரநஆாங்கியத்தையும் பெருவோம்"

Page 43
REGISTERED WITH THE REGISTF REGD. NO.1 105/57, POSTAL REGN. NO.
அற்புத அறிவிய ன்றைய உலகம் அடைந்து குறித்துப் பழகு தமிழில் கட்டுை அழைக் கிறோம். கணினி, ம தகவல்தொடர்பு சுற்றுச்சூழல் போ உதாரணத்திற்கு சில தலைப்புகள் 1.நன்னீர் பெருக்கி நானிலம் கா நகரம், 3.ஓசோன் மண்டலக் கிழி கணினி, 5 டி.என்.ஏ (DNA) என்ெ 3 கட்டுரைகள் மஞ்சரியில் Clé வேண்டும். தெளிவாகவும் 4 படங்களுடன்அனுப்ப வேண்டு 3 கட்டுரைகளோடு தாம் இன் இணைக்கப்பட்டிருத்தல் அவக
3 போட்டிக் கட்டுரைகள் இ6 மற்றும் அறிவியல் அறிஞர்கள
போட்டிக்கட்டுரைகளை
முதல் ப
| இரண்டு இரண்ட
மூன்று மூன்ற
 
 

as
WAR OF NEWSPAPERS FOR INDIA UN N/PMG(CCR)/549/03-05 & WPP NO.342/03--
f Li626iof
1ணந்து நடத்தும் இலக்கிய ாணவர்களுக்கான JGü) #5 U (6 GODTÜ GUITU துள்ள அறிவியல் வெற்றிகள் சாதனை ரகளை வழங்க, கல்லூரி மாணவர்க ருத்துவம், பொறியியல், விண்ெ ன்ற துறைகளில் கட்டுரைகள் அமைய இங்கே. - ப்போம், 2.விண்வெளியில் ஒரு விஞ் சலைத் தைப்போம், 4. நாளைய உ றாரு அற்புதம், 6. சூரிய மூலதனம் து பக்கங்களுக்குக் குறையாமல் அ சுவையாகவும், தேவைப்படும் விள
(); னகல்லூரி மாணவர் என்பதற்கானச
(UL.
க்கியவிதி அமைப்பாளர், மஞ்சரி ால் தேர்வு செய்யப்படும். அனுப்ப கடைசித் தேதி 25.10.2004
flasi : e5. 1500/-
ாம் பரிசுகள் : ரூ. 1000/-
ம் பரிசுகள் : ரூ.500/-
i45/1ifuU1GuvuUui,
தக் கல்லூரித்தெரு against SOOOOA